{"url": "http://fulloncinema.com/yaagam-movie-motion", "date_download": "2018-10-16T01:42:00Z", "digest": "sha1:JMJQWEEYJ6GU6NLW55HLUT2ZKVPUXIT4", "length": 2624, "nlines": 65, "source_domain": "fulloncinema.com", "title": "Yaagam Movie Motion - Full On Cinema", "raw_content": "\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்\nஅன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://gez.tv/s-65/97", "date_download": "2018-10-16T01:10:58Z", "digest": "sha1:IVZAT4K4P4VRXVQWNNSJDGLMHV4JG6SV", "length": 5838, "nlines": 83, "source_domain": "gez.tv", "title": "தொடரி யு' சான்றிதழுடன் செப்.22 வெளியீடு", "raw_content": "\nதொடரி யு' சான்றிதழுடன் செப்.22 வெளியீடு\nபிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஹரிஷ் உத்தமன், சின்னி ஜெயந்த், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தொடரி'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது.\nக்ளைமாக்ஸ் காட்சியில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் வேகமாக ஒரு ரயில் வருவது போன்ற காட்சிகள் இருப்பதால் அதன் கிராபிக்ஸ் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. அப்பணிகளைத் தொடர்ந்து இமானின் பின்னணி இசை பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.\nசெப்டம்பர் முதல் வாரத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால், இறுதிகட்ட பணிகள் தாமதத்தால் 'செப்டம்பர் வெளியீடு' என விளம்பரப்படுத்தி வந்தது படக்க்உழு.\nதற்போது அனைத்து பணிகளும் முடிவுற்று, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து செப்டம்பர் 22ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.\n'இருமுகன்' திரைப்படம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டு வசூலை அள்ளினார்கள். அவர்கள் பாணியில் வியாழக்கிழமை அன்று வெளியீட்டை திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nதொடரி யு' சான்றிதழுடன் செப்.22 வெளியீடு\nபாதாம் மற்றும் உடற்ப்பயிற்ச்சியில் ஏற்ப்படும் நன்மைகள்\n 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும்\nகருணாநிதியின் 94 வது பிறந்த நாள் விழா\nசிகிச்சைக்கு மறுப்பு: தந்தையின் தோளிலேயே உயிரிழந்த சிறுவன்\nபொறுமைக்கும் எல்லை உண்டு; இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\nஅ தி மு க பிரச்சாரத்தில் நடிகை விந்தியா உரையாற்றியது\nகிரசன்ட் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா\nஉடனடியாக புகைப்படம் எடுக்க புதிய மொபைல் ஆப்பை அறிமுகம்படுத்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gez.tv/s-67/", "date_download": "2018-10-16T02:14:12Z", "digest": "sha1:4LUPZH5BNMVM37RLIJSS3M4OARHQJX2B", "length": 5250, "nlines": 90, "source_domain": "gez.tv", "title": "உலகம்", "raw_content": "\nஅப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் காகிதம் இல்லா பங்கு பரிவர்த்தனை உதவியால் வர்த்தகம் உயர்வு\n3 நாள் தானியங்கி பொறியியல் கண்காட்சியை அமைச்சர் எம்.சி. சம்பத்\nபண்ணைகளில் வயது முதிர்ந்த 45 லட்சம் கோழிகள்: தினமும் 36 லட்சம் முட்டை உற்பத்தி ​தரம் குறைந்தது\nஅண்ணா சாலை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி விற்பனை தொடங்கியது\nகாவிரி விவகாரத்தால் சென்னையில் காய்கறிகள் விலை திடீர் உயர்வு\nகூடங்குளம் 2ஆவது அணுஉலை மின்சாரம் மத்திய தொகுப்பில் முதல்கட்டமாக 245 மெகாவாட் உற்பத்தி:\nபோட்டியை சமாளிக்க 80 சதவீதம் வரை 4ஜி கட்டணத்தை குறைத்தது ஏர்டெல்\nஅமைச்சர் ஜெயக்குமார் நிதானம் இழந்து பேசுகிறார்: கடும் விமர்சனம்\nதேடப்படும் நபராக கார்த்திசிதம்பரம் : வெளிநாடு செல்ல விடாமல் தடுக்க நடவடிக்கை\nடெங்குவை கட்டுபடுத்த வீடு வீடாக சென்று தினந்தோரும் கண்கானிக்கும் மாடம்பாக்கம் பேரூராட்சியை\nவிற்ப்பனையாளர்கள் வினியோகஸ்த்தர்களுக்கான ஜி.எஸ்.டி. சுலப செயல் முறை (மித்ரா)\nகாய்கறி விலை வீழ்ச்சி பொதுமக்கள் மகிழ்ச்சி\nதாகூர் பல் மருத்துவ கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.\nவி.கே. சசிகலாவை தினகரன் இன்று சிறையில் சந்தித்துப் பேசினார்.\nமகளீரை ஊக்கவிக்கும் சுயசக்தி விருதுகள் அறிமுக விழா\nசென்னை அண்ணா பல்கலை கழகத்தில் தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையம் துவக்கம்\nபண்ணைகளில் வயது முதிர்ந்த 45 லட்சம் கோழிகள்: தினமும் 36 லட்சம் முட்டை உற்பத்தி ​தரம் குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/57411/", "date_download": "2018-10-16T01:04:09Z", "digest": "sha1:UQMCR2PNFB47QDS4SQKGE7VR56VAQUOI", "length": 10545, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "சம்பந்தரும் மகிந்தரும் கைகுலுக்கிக்கொண்டனர்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகயீனம் காரணமாக, கடந்த சில தினங்களாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் இன்று காலை மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்துள்ளனர். இதேவேளை கடந்த வியாழக்கிழமை முதல் தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் இன்று வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagssrilanka news tamil news எதிர்க்கட்சி தலைவர் கொழும்பு தனியார் மருத்துவமனை தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nஉங்கள் தலைப்பு இந்த நிகழ்வுக்கு பொருத்தமற்றது. கைகுலுக்கினார் என்பதை மட்டும் மெருகூட்டுவது உங்கள் வக்கிரத்தையே காட்டுகிறது. தமிழ் தீவிரவாதிகளிடமிருந்து அறிவும் ஆற்றலுமுள்ள இந்த மிதவாத தமிழ் தலைவரை காத்தருளுமாறு இறைவனை வேண்டுகின்றேன். இவ்வண்ணம் – முத்துதாசன்\nதமிழ் மொழி வரலாற்றுப் பாடநூல்களில், தமிழ் மக்களது வரலாறு மறைக்கப்பட்டு, திரிபுபடுத்தப்பட்டு, தவிர்க்கப்பட்ட நிலைமைகளே காணப்படுகின்றன\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழப்பு\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seekersinn.com/category/philosophies-and-relilgions/gnana-maarga/", "date_download": "2018-10-16T01:13:16Z", "digest": "sha1:VYWR7RM3CBF7HBCVI65EO4QKUHQSA3CS", "length": 7801, "nlines": 179, "source_domain": "seekersinn.com", "title": "Gnana Maarga Archives - Seekers' Inn | Seekers' Inn", "raw_content": "\nதியானம் செய்வது சுகம் என்று நினைத்த எனக்கு சும்மா இருப்பதே சுகம் என்றுணர்த்தும்\nகுருவிற்கு எனது வணக்கம். எனது நன்றி எனது அடைக்க முடியா நன்றி கடன்.\nமகாலட்சுமி கடாக்ஷம் – அருட்பிசையாய் அளிக்கப் போகிறீர்கள்\nஉச்சரிக்கும் எழுத்து உணர்வில் முடியவேண்டும்\nஉன்னிப்பாய் கவனித்தலும் உணர்வில் முடியவேண்டும்\nஉண்மையாய் வாழ்தலும் உணர்வில் முடியவேண்டும்\nஉன்னதமாய் வாழ்தலும் உணர்வில் முடியவேண்டும்\nஉணர்வுக்கு வித்தானவரே உணர்வில் லயிப்பவரே\nஎனக்கு எப்பொழுது இந்த உணர்வை அருட்பிசையாய் அளிக்கப் போகிறீர்கள்.\nஅழகனே உன்னை காண அழாதவர்கள் உண்டோ\nஅழுதவர் அனைவரும் உன்னை கண்டதுண்டோ\nகண்டவர் அழுததுண்டோ, அழுதாலும் அவ்வழுகையில் பற்றுண்டோ\nபற்றியவன் காளை பற்றினேன் பற்றற்று போக\nஆயினும் உன்மேல் பற்று கொண்டேன், உன் அழகை காண அழுகிறேன்\nகாண்பேனோ, அல்ல இதுவும் உன் மாயையோ\nஅன்புள்ள குருஜி, சமீப காலங்களாக நான் எங்கும், எந்த இடத்தில் தியானம் செய்தாலும் “இருத்தல் உணர்வை” என்னால் நன்றாக உணர முடிகின்றது. மிக நன்றாக லயிக்க முடிகின்றது. மிகவும் ஆழமாக இருக்கின்றது. இதனால் தியானத்தில் நேரம் Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/197249/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-34-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-10-16T01:37:48Z", "digest": "sha1:NS7J4MUUA7DFN2U5NPCA6WZZUE7MGILX", "length": 11950, "nlines": 179, "source_domain": "www.hirunews.lk", "title": "நாவற்குழி குடும்பங்களுக்கு எதிரான 34 வழக்குகள் இன்று விசாரணை - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nநாவற்குழி குடும்பங்களுக்கு எதிரான 34 வழக்குகள் இன்று விசாரணை\nயாழ்ப்பாணம் நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில், அத்துமீறி வசிப்பவர்கள் என கூறப்பட்ட பல குடும்பங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் இன்று 34 வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.\nசவாகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nஅந்த இடத்தில் வீடமைப்பு திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று குறித்த குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு விசாரணையின் போது, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் பேசி தீர்வொன்றை பெற்று கொள்ள வேண்டும் எனவே அதற்காக கால அவகாசம் நீதிமன்றில் கோரப்பட்டதற்கு அமைய, இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 62 வழக்குகளில் மீதி வழக்குகள் எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.\nஇதேவேளை, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ இந்த மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், இதன்போது குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, பிரதமராக இருந்தாலும் முதலமைச்சராக இருந்தாலும் நீதிமன்ற செயற்பாடுகள் அனைவருக்கும் சமமாக அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\nதந்தை சகோதரர்களுடன் 5 வயது குழந்தையும் பலியான சோகம் - காணொளி\nஇப்ராகிம் முகமது சாலிக்கின் வெற்றிக்கு எதிராக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு தாக்கல்\nபோரில் சிரிய அரசாங்கம் வெற்றியை நெருங்குதற்கான காரணம் வெளியானது\nகடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்...\nஏமனில் இடம்பெற்ற வான் வழி தாக்குதலில் 15 பேர் பலி\nஏமன் நாட்டில் சவுதி அரேபிய விமானப்...\nபாலியல் குற்றச்சாட்டால் பதவி விலகிய அமைச்சர்\nசோமாலியாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் பலர் பலி\nகிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஉலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழில் பல்வேறு நிகழ்வுகள்\nதோட்டகலை உற்பத்திகளின் ஏற்றுமதி சரிவு\nஇஸ்ரேலில் விவசாய வேலைவாய்ப்பிற்கு செல்வோருக்கான மகிழ்ச்சி செய்தி\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nஇரண்டு நள்ளிரவுகளாக இடம்பெற்ற பேஸ்புக் விருந்துபசாரம் - பின்னர் நடந்துள்ள விபரீதம் - காணொளி\nகாசல்ரீ நீர்தேக்கத்திற்குள் மூழ்கிய நான்கு வீடுகள் கைப்பேசியில் பதிவான அதிர்ச்சி காணொளி\nபாலியல் குற்றச்சாட்டால் இந்திய கிரிக்கட் கட்டுபாட்டு சபையின் பிரதம நிறைவேற்றாளர் எடுத்த தீர்மனாம்\nபேஸ் புக்கில் நேரலை வழங்கி சிக்கிக் கொண்ட காத்தான்குடி இளைஞர்கள் - 11 பேர் கைது\nநாட்டை உலுக்கும் லெப்டொஸ்பைரோசிஸ் கொடி நோய் - மக்கள் அவதானம்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி / வரலாற்றில் கால் பதித்த இலங்கை\nபுதிய டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசை வௌியானது\nசனத் ஜயசூரியவிற்கு இரண்டு வார காலக்கெடு விதித்துள்ள ஐசிசி\nபாலியல் குற்றச்சாட்டால் இந்திய கிரிக்கட் கட்டுபாட்டு சபையின் பிரதம நிறைவேற்றாளர் எடுத்த தீர்மனாம்\nதேசிய விளையாட்டு விழா நிறைவு\nசிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா...\nவைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு.. எல்லா கேள்விகளுக்கும் ஒரே காணொளியில் பதில் கூறியுள்ள சின்மயி ( காணொளி இணைப்பு)\nஹிரு Golden Film Awards 2018 விருது வழங்கும் நிகழ்வை நேரடியாக பார்க்க உங்களுக்கும் வாய்ப்பு\n வாய் திறந்த கவிஞர் வைரமுத்து: மீண்டும் பதிலடி கொடுத்த சின்மயி\nசர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகவுள்ள திகதி இதோ..\nசிம்புவின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/174045/news/174045.html", "date_download": "2018-10-16T01:34:57Z", "digest": "sha1:W4XTHSCA2BDSBLDSD2ASWB5WVMGH2U4D", "length": 8208, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "உங்கள் தலைவர் யார் என்பதை படத்தில் போடுங்கள்: புதிய கூட்டமைப்புக்கு சவால்…!!( வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஉங்கள் தலைவர் யார் என்பதை படத்தில் போடுங்கள்: புதிய கூட்டமைப்புக்கு சவால்…\nதங்களுடைய கட்சியின் பொதுச் செயலாளரின் படத்தைக் கூட போடுவதற்கு திராணியற்றவர்கள் மாற்றுத் தலைமை பற்றி பேசுகிறார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nவவுனியா நகரசபையில் பண்டாரிக்குளம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் க.சுமந்திரனின் தேர்தல் அலுவலகத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில்,\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஆனந்தசங்கரி அவர்களுடைய புதிய கூட்டமைப்பு வவுனியாவில் பல துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு இருந்தது.\nஅந்த துண்டுப் பிரசுரத்தில் அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றார்கள்.\n“புதிய தலைமை அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்பது ஒன்று. இரண்டாவது “இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதற்கு வாக்களிப்போம்.”\nஇது இரண்டையும் கருப்பொருளாக கொண்டு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு உள்ளனர்.\nஆனால் ஏனோ தெரியவில்லை இந்தக் கட்சிக்காரர்கள் தங்களுடைய கட்சியின் பொதுச் செயலாளரின் படத்தைக் கூட போடுவதற்கு திராணியற்றவர்கள்.\nஆனந்த சங்கரி ஐயாவின் படத்தைப் போட்டால் தாங்கள் தோற்றுப் போய்விடுவோம் என யோசிக்கிறார்கள்.\nதங்களுடைய கட்சியின் தலைமையிலேயே நம்பிக்கையில்லாதவர்கள் அல்லது தங்களது கட்சியின் தலைவரின் படத்தை போட்டால் தோற்று விடுவோம் என்று பயப்படுபவர்கள் தலைமை மாற்றத்தைப் பற்றி பேசுகிறார்கள்.\nமுதலில் உங்கள் தலைவர் யார் என்பதை படத்தில் போட்டுக் காட்டுங்கள். நாங்கள் எங்களுடைய கட்சியின் பெரும் தலைவராக இருந்த தந்தை செல்வா, கூட்டமைப்பின் தலைவராகவுள்ள சம்மந்தன் ஐயா, இன்னும் சிலர் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் படங்களை போட்டுள்ளோம்.\nஏன் உங்களுக்கு அந்த துணிவு இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nPosted in: செய்திகள், வீடியோ\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\nகாதலை சொல்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க இந்த பசங்க\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2018/04/siddhasana-steps-and-it-benefits.html", "date_download": "2018-10-16T01:27:07Z", "digest": "sha1:LIMNYM3B4GLKWAITWWR3JXQE24FQJG2N", "length": 5758, "nlines": 53, "source_domain": "www.tamilxp.com", "title": "சித்தாசனம் செய்முறையும் அதன் பலன்களும் - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Health / Yoga / சித்தாசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nசித்தாசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nஇச்சையை விலக்கி, கோபத்தினை ஒதுக்கி, மனதினை அடக்கி, சுகம் தரும் ஆசனம் சித்தாசனம் ஆகும்.\nதரைவிரிப்பில் அமர்ந்து இடது பாதத்தை வலது அடித்தொடையை தொடச் செய்து, வலது பாதத்தை இடது கணுக்காலின்மீது வைக்க வேண்டும்.\nஇவ்வாறு செய்யும்போது வலது குதிங்கால் அடிவயிற்றைத் தொட்டு இருக்க வேண்டும். மேலும், இரு கைகளும் முழங்கால்களின் மேல் சின்முத்திரையில் வைக்க வேண்டும்.\nஇடை, முதுகு, தலை, பார்வை யாவும் நேராக இருக்க வேண்டும். சுவாசம் சீராக இருக்க வேண்டும். இதைபோல் வலது பாதத்தையும் உபயோகித்துச் செய்யலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/", "date_download": "2018-10-16T02:24:36Z", "digest": "sha1:5BVSHI6LHNQGJUXEWSF5KR3CAMLRETUT", "length": 8564, "nlines": 117, "source_domain": "www.yarldeepam.com", "title": "Yarldeepam - Yarldeepam News", "raw_content": "\nயாழ்ப்பாணத்தை உலுக்கிய தாயின் கொலை\nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் அறிக்கை…\nஅனந்தி தலைமையில் புதிய கட்சி: முதலமைச்சரின் கட்சி இதுவா\nயாழில் இப்படி நடக்குமென்று நினைத்துகூட பார்க்கவில்லை\nஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது\nவவுனியா மாவட்ட செயலகத்திற்குச் சென்ற ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்திய பொலிசார்.\nஅமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண் : வைத்தியசாலையில் ஏற்பட்ட மாற்றம்\nயாழில் திடீரென 40 பேரை கைது செய்த பொலிஸார்..\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் பற்றி நீங்கள் அறியாத விடயங்கள்\nயாழ்ப்பாணத்தை உலுக்கிய தாயின் கொலை\nயாழ்ப்பாணம் ஊரெழுவில் நேற்று இரவு(14.10.2018) இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில், தாயொருவர் உயிரிழந்துள்ளார்.…\nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் பற்றி நீங்கள் அறியாத விடயங்கள்\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக்…\nஉலக நாடுகளை மிரட்ட வரும் இலங்கை இளைஞனின் ஏவுகணை…\nயாழ்ப்பாணத்தை உலுக்கிய தாயின் கொலை\nயாழ்ப்பாணம் ஊரெழுவில் நேற்று இரவு(14.10.2018) இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில், தாயொருவர் உயிரிழந்துள்ளார்.…\nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\nயாழ். ஏழாலை மகாவித்தியாலயத்துக்கு முன்னால் இன்று மாலை ஐந்து மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் இரு…\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் அறிக்கை…\nஅனந்தி தலைமையில் புதிய கட்சி: முதலமைச்சரின் கட்சி இதுவா\nயாழில் இப்படி நடக்குமென்று நினைத்துகூட பார்க்கவில்லை\nஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது\nவவுனியா மாவட்ட செயலகத்திற்குச் சென்ற ஊடகவியலாளர்களை தடுத்து…\nஅமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண் : வைத்தியசாலையில்…\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் அறிக்கை…\nயாழில் இப்படி நடக்குமென்று நினைத்துகூட பார்க்கவில்லை\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் பற்றி நீங்கள் அறியாத விடயங்கள்\nபிரபாகரனே நேரில் வந்து சீமானை அழைத்துச் சென்றார்\nஇலங்கை வந்த வெளிநாட்டவர் கைது சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழர்கள் அதிகம் வாழும் நாடொன்றை தாக்கவுள்ள சுனாமி\nஉலகின் பலமான கடவுக்சீட்டு தரப்படுத்தல் 2ஆம் இடத்தில் பிரான்ஸ் –…\nதமிழகத்தில் சிவப்பு எச்சரிக்கை : கொழும்பின் பல பகுதிகளில் அடைமழை :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chennaivision.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-panache-events-branding/", "date_download": "2018-10-16T02:23:40Z", "digest": "sha1:TH324MM6GNASUAZKKOQ2IAL7MAY55UVY", "length": 10997, "nlines": 117, "source_domain": "chennaivision.com", "title": "வேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் \"மகளிர் ஆளுமை விருதுகள் 2018\" - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nவேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் “மகளிர் ஆளுமை விருதுகள் 2018”\nவேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் “மகளிர் ஆளுமை விருதுகள் 2018” பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா அரங்கில் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் திரௌபதி முர்மு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 12 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார்.\nவிழாவில் சிறப்பு விருந்தினர்களையும், விருது பெறும் மகளிரையும் வரவேற்று பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக அகடமிக் துணைத்தலைவர் ஆர்த்தி கணேஷ், “2018 மகளிர் ஆளுமை விருதுகள் நமது பயணத்தில் ஒரு மைல்கல். ஒரு சாதாரண ஆசிரியராக இருந்து இன்று மாநில கவர்னராக உயர்ந்திருக்கும் திரௌபதி முர்மு அவர்கள் இன்றைய இளம் தலைமுறை மகளிருக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்து வந்திருக்கிறார், அவர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது எங்களுக்கு பெருமை. பல்வேறு துறை சார்ந்த 12 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவர்களை தேர்வு செய்த நடுவர் குழுவுக்கும் நன்றி என்றார்.\n1992ல் 36 மாணவர்களுடன் துவங்கப்பட்ட எங்கள் வேல்ஸ் கல்வி நிறுவனம் இன்று 25000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 5000 ஆசிரியர்களை கொண்டு இயங்கி வருகிறது. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள், அப்படி அவர்களின் ஆளுமையை சிறப்பிக்க இந்த விழாவை நடத்துவதில் பெருமை கொள்கிறோம், ஜார்க்கண்ட் மாநில மேதகு ஆளுனர் திரௌபதி முர்மு கலந்து கொள்வது மிகச்சிறப்பான விஷயம் என்றார் வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ்.\nவிருது பெற்றுவர்கள் சார்பாக நடிகை ராதிகா சரத்குமார் பேசும்போது, “மகளிர் ஆளுமை விருதுகளை எங்களுக்கு வழங்கிய வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கு நன்றி. பெண்களாகிய நம்மை யாரும் இயக்க முடியாது, சர்வமும் நமக்கு நாமே. பல்வேறு துறைகளில் இருந்து நாங்கள் விருதுகளை பெற்றிருக்கிறோம். நாம் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம், ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக, உறுதியாக இருக்க வேண்டும்” என்றார்.\nதமிழில் வணக்கம் என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பித்த சிறப்பு விருந்தினர் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் மேதகு திரௌபதி முர்மு, “இந்த நவீன சமூகத்தில் இந்தியா மேம்பாடு அடைந்து கொண்டே இருக்கிறது. இந்தியா நமது சாதனையார்களை கண்டு பெருமை கொள்கிறது. சின்னபிள்ளை அவர்கள் தமிழ்நாட்டின் பெருமைமிகு பெண்மணி. சமூக விரோத சக்திகளை ஒழிக்க, சமூக நிர்வாகம் தேவை. கல்வி நிறுவனங்கள் சமூகத்தில் எல்லோரையும் ஊக்குவிக்கின்றன. பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பெண்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” என்றார்.\n1. திருமதி ராதிகா சரத்குமார் – கலை மற்றும் பண்பாடு\n2. திருமதி எஸ்.மலர்விழி – கல்வி\n3. திருமதி சி.மகேஸ்வரி ஐபிஎஸ் – பொதுச்சேவை\n4. டாக்டர் ரெஜினா ஜே முரளி – கல்வி\n5. திருமதி ரூபி பியூட்டி – உடல் பயிற்சி.\n6. திருமதி விஜயலக்‌ஷ்மி தேவராஜன் – சமூக சேவை\n7. டாக்டர் கே.பிரேம் சாந்தா – கல்வி\n8. திருமதி ஷீபா பிரின்ஸ் – தொழில்முனைவோர்\n9. டாக்டர் அறிவழகி ஸ்ரீதரன் – கல்வி\n10. திருமதி விமலா பிரிட்டோ – சமூக சேவை\n11. திருமதி இந்திரா ராஜேந்திரன் – கல்வி\n12. திருமதி சித்ரா லட்சுமி – தொழில்முனைவோர்\nஆகிய 12 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. கல்லூரியில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. வேல்ஸ் பல்கலைக்கழக துணை தலைவர் ஜோதிமுருகன், ரெஜிஸ்ட்ரர் வீரமணி, சேவியர் பிரிட்டோ, கிரோத் குமார் ஜேனா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:52:04Z", "digest": "sha1:VCNF5PJ5YDDIRO7OFKMDUPYHKWPFIPE3", "length": 6602, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:செருமானிய மாநிலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் States of Germany என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"செருமானிய மாநிலங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2017, 01:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/13031344/On-the-2nd-day-of-Pushkara-festival-the-devotees-of.vpf", "date_download": "2018-10-16T02:15:36Z", "digest": "sha1:3APCZXD2E32NU6CRSUJDK7CICOOTZIO4", "length": 14660, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the 2nd day of Pushkara festival, the devotees of the holy water in Thamiraparani were gathered || புஷ்கர விழா 2-ம் நாளில் தாமிரபரணியில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுஷ்கர விழா 2-ம் நாளில் தாமிரபரணியில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்\nபுஷ்கர விழா 2-ம் நாளில் தாமிரபரணி ஆற்றில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்.\nபதிவு: அக்டோபர் 13, 2018 03:45 AM\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய தாமிரபரணி மகா புஷ்கர விழா நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. பாபநாசத்தில் இருந்து புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் ஏராளமானோர் வந்து புனித நீராடி வழிபட்டனர். மாநிலம் முழுவதும் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள், பொதுமக்கள், சாதுக்கள், துறவிகள் வந்து புனித நீராடினர். தாமிரபரணி ஆற்றில் சிறப்பு ஹோமம், வழிபாடு, ஆரத்தி நடத்தப்பட்டது.\nநேற்று 2-வது நாளாக தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் புனித நீராட பக்தர்கள் வந்து குவிந்தனர். அவர்கள் ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர். குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், தைப்பூச மண்டபம், குட்டத்துறை, மணிமூர்த்திசுவரம், எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறை உள்ளிட்ட இடங்களில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.\nநெல்லை தைப்பூச மண்டப படித்துறையில் சிறப்பு பூஜை நடந்தது. நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோலிலில் மக்கள் நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வத்தோடு வாழ வேண்டும் என்று சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க புனிதநீர் எடுத்து வரப்பட்டு தைப்பூச மண்டப படித்துறையில் ஊற்றப்பட்டது. இதில் வேளக்குறிச்சி ஆதீனம், பெருங்குளம் செங்கோல் ஆதீனம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், திருவாவடுதுறை தம்பிரான்சுவாமி, காமாட்சிபுரி ஆதீனம், சிவபுர ஆதீனம், ஆழ்வார்திருநகரி ஜீயர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ., சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளி முதல்வர் உஷாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு புனித நீராடினர்.\nநெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் நேற்று காலை 9 மணிக்கு ராஜமாதாங்கி யாகம், சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. இதில் தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி கலந்து கொண்டார். வண்ணார்பேட்டை குட்டத்துறை படித்துறையில் தாமிரபரணி தேவிக்கு சிறப்பு அபிஷேகம், தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nநெல்லை அருகே உள்ள கோடகநல்லூரில் உள்ள ரோமச தீர்த்தக்கட்டத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அங்குள்ள அபிமுக்தீசுவரர் சமேத சவுந்திரநாயகி அம்மன் கோவிலிலும், அர்த்தநாரீசுவரர் தட்சணாமூர்த்தி கோவிலிலும் சிறப்பு பூஜை, ஹோமம் நடந்தது. இதில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து, ஆற்றில் புனித நீராடினர். ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும், அமெரிக்கா, கனடா நாட்டை சேர்ந்தவர்களும் இங்கு வந்து புனித நீராடினர்.\nபுஷ்கர விழாவையொட்டி, தாமிரபரணி ஆற்றில் புனித நீராட வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ரெயில்களில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து இறங்கினர். இதனால் ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை சந்திப்பில் இருந்து கோடகநல்லூர், முறப்பநாடு, குறுக்குத்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன.\n1. சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\n2. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு\n3. நக்கீரன் இதழ் கட்டுரை: நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை பொறுத்து கொள்ளாது - ஆளுனர் மாளிகை விளக்கம்\n4. மீடூ விவகாரம் : பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர் - வீடியோ மூலம் சின்மயி விளக்கம்\n5. மீடூ வழக்குகளை விசாரிக்க மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு\n1. ஆசிரியையை ஏமாற்றி ரகசிய திருமணம் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது\n2. கூலிக்காக செய்யவில்லை; நண்பனுக்காக 3 பேரை கொன்றோம் - மோகன்ராம் வாக்குமூலம்\n3. அரசு பெண் ஊழியர் தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்\n4. விருதுநகர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் என நினைத்து ‘ஆசிட்’ குடித்த சிறுமி\n5. மின்சார ரெயிலில் சாகசம் செய்த கல்லூரி மாணவர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/91338-sai-praneeth-wins-thailand-open-badminton.html", "date_download": "2018-10-16T01:12:15Z", "digest": "sha1:MSQQDQJQT6UCQEORRR4TAGGYPCNOK6RG", "length": 15776, "nlines": 387, "source_domain": "www.vikatan.com", "title": "சாம்பியன் பட்டம் வென்றார் சாய் ப்ரணீத் | Sai Praneeth wins Thailand open Badminton", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:50 (04/06/2017)\nசாம்பியன் பட்டம் வென்றார் சாய் ப்ரணீத்\nதாய்லாந்து ஓபன் கிராண்ட் ஃப்ரீ கோல்டு பேட்மின்டனில் இந்திய வீரர் சாய் ப்ரணீத் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் இந்தோனேஷிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் சாய் ப்ரணீத். ஜோனதன் கிறிஸ்டியை 17-21, 21-18, 21-19 என்ற செட்களில் சாய் ப்ரணீத் வென்றார்.\nஇந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினார். அதனால், இந்திய பேட்மின்டன் ரசிகர்களின் ஒரே நம்பிக்கையாக சாய் ப்ரணீத் மட்டும் இருந்தார். அரையிறுதிப்போட்டியில் சாய், பன்னாவிட் என்ற தாய்லாந்து வீரரை வீழ்த்தினார். 21-11, 21-15 என்ற நேர் செட்களில் தாய்லாந்து வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய் ப்ரணீத். தற்போது, இறுதிப்போட்டியில் இந்தோனேஷிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார் சாய் ப்ரணீத்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரான பால் ஆலன் காலமானார்\n`சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை' - ஜெயசூர்யா மீது பாய்ந்த ஐசிசி\n‘கொல்கத்தாகோர்ட்டில் ஆஜராகுங்கள்’ - பயிர்க்கடனுக்காக ஈரோடு விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பிய வங்கி\n`வெளியே தலை காட்ட முடியல' - மோசடி நிறுவனத்தால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்\nடி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு - தி.மு.க திடீர் அறிவிப்பு\nஐந்தே நாள்... 10 லட்சம் மொபைல்கள்... ஷியோமிக்கு டஃப் கொடுத்த ரியல்மீ\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nபன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் பலி - பழனி அருகே சோகம்\nசந்தைக்கு வந்த ஆறு அடி உயர வாழைத்தார் - ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arasan.info/2012/08/", "date_download": "2018-10-16T01:13:10Z", "digest": "sha1:MHU3SV4E6YKTQUWAAWPTXQK5AGLBC7G6", "length": 19018, "nlines": 83, "source_domain": "arasan.info", "title": "August | 2012 | அரசன்", "raw_content": "\n01 அர்ஜுனனின் மனவேதனை – அர்ஜுன விஷாத யோகம்\n02 கோட்பாடுகளின் சுருக்கம் – சாங்கிய யோகம்\n03 செயலில் அறம் – கர்மயோகம்\n04 அறிவறம் – ஞானகர்மசந்யாசயோகம்\n05 அறிவறம் – ஞானகர்மசந்யாசயோகம்\nஉழைப்புச் சுரண்டல் – எங்கே\n“முதலாளித்துவம் என்பதன் அடிப்படையே லாப வேட்டை, அதற்கான உழைப்புச் சுரண்டல், இயற்கை வளக் கொள்ளை ஆகியவைதான்” என்றுதான் தோழர்கள் நினைக்கிறார்கள்.\nஇதுவே ஒரு கம்யூனிச நாடாக இருந்தால் இவையெல்லாம் இருக்காதா என்ன கம்யூனிச அரசாங்கங்கள் மனிதர்களைச் சுரண்ட மாட்டார்களா கம்யூனிச அரசாங்கங்கள் மனிதர்களைச் சுரண்ட மாட்டார்களா இயற்கை வளங்களை கொள்ளையடிக்க மாட்டார்களா இயற்கை வளங்களை கொள்ளையடிக்க மாட்டார்களா ஐயோ உயிரையேச் சுரண்டிவிடுவார்களே அப்புறம் எங்கிருந்து உழைப்பைச் சுரண்டுவது காடாக இருந்ததை நாடாக்குகிறோம் என்று சொல்லி பாலைவனமாக்கி விடுவார்களே காடாக இருந்ததை நாடாக்குகிறோம் என்று சொல்லி பாலைவனமாக்கி விடுவார்களே அப்புறம் எங்கே வளத்தைக் கொள்ளையிடுவது\nசெயற்கை பஞ்சங்களை உருவாக்க முதலாளித்துவ அரசுகள்கூட நினைக்காது, ஆனால் ஒரு பெரிய கம்யூனிச நாடு நினைக்கும். அதுவும் விவசாயிகளாக இருப்பவர்களைத் தொழிலாளர்களாக மாற்ற. தொழிலாளியாக மாறினால் அவர்களுக்கு என்ன லாபம் அப்போது தானே முழு கம்யூனிசம் மலர முடியும், முதலாளிகள் அழிக்கப்படுவர். அப்படி அழிக்கப்பட்ட சமுதாயத்தில் அமையும் (கம்யூனிச) அரசாங்கத்தை ஏதாவது ஒரு திறமைசாலி( அப்போது தானே முழு கம்யூனிசம் மலர முடியும், முதலாளிகள் அழிக்கப்படுவர். அப்படி அழிக்கப்பட்ட சமுதாயத்தில் அமையும் (கம்யூனிச) அரசாங்கத்தை ஏதாவது ஒரு திறமைசாலி() கைப்பற்றி சர்வாதிகாரம் செய்யலாம்.\nசுரண்டல் அமைப்பு நீடிக்கிற வரையில் ஏழை-பணக்காரர் முரண்பாடுகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் கூடவே இருக்கும் என்று கம்யூனிஸ்டுகள் சொல்கிறார்கள். ஏதாவது இருந்தால்தானே சுரண்டிக் கொண்டிருக்க முடியும், அத்தனையும் அழித்துவிட்டால் சுரண்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை அல்லவா ஊரையே அடித்து உலையில் போட்டுவிட்டால்\nஒரு தோழர் இப்படிச் சொல்கிறார் “முதலாளித்துவ அமைப்பில் லாப வேட்டைச் சுரண்டலுக்கு முடிவு கட்டப்படுவதாக வைத்துக்கொள்வோம், அப்போது அது முதலாளித்துவ சமுதாயம் அல்ல, அதற்கு வேறு பெயர் சூட்ட வேண்டும் என்றுதான் பொருள். அதுதான் அடுத்த கட்டத்திற்கான சமூக உடைமை அமைப்பாகிய சோசலிசம். அதை உருவாக்குவதற்கும் அதை உருவாக விடாமல் தடுப்பதற்கும்தான் மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.”\nதோழரே, லாபம் இல்லாமல் ஒரு தொழிலும் செய்ய முடியாதே, பிறகு எப்படி முதலாளித்துவ சமூகத்தில் அதை ஒழிப்பீர்கள். உங்களைப் போன்ற ஒரு கம்யூனிச சர்வாதிகாரி வந்தால் மட்டுமே அது சாத்தியம். கம்யூனிஸ்டுகள் ஆளும் தேசங்களில் உற்பத்தியை அரசாங்கமே செய்து (தொழிலாளர்களைக் கொண்டுதான் – அங்கெல்லாம் சங்கம் வேறு வைக்கமுடியாது – சுட்டு விடுவார்கள்), விற்பனையும் அதுவே செய்கிறது. அதைக் பெற்றுக் கொள்ள வரும் அடுத்த நாட்டுக்கு அப்படியே லாபம் இல்லாமலா கொடுத்துவிடும் சரி லாபம் வைத்துத்தான் கொடுக்க முடியும். அதில் வரும் லாபம் யாருக்குச் சொந்தம் சரி லாபம் வைத்துத்தான் கொடுக்க முடியும். அதில் வரும் லாபம் யாருக்குச் சொந்தம் மொத்தமாக எங்கள் நாட்டு மக்களுக்குத்தானே சமமாகப் பிரித்துக் கொடுக்கப்படும் என்று லேசாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால் அடுத்த நாட்டு தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஏமாற்றி விற்றதாகத் தானே உங்களை பாஷையிலேயே அது அர்த்தம். லாபம் என்றாலே கொள்ளைதானே அவர்கள் அகராதியில்.\nமுழு முதலாளித்துவ நாடும் நம் கண்களுக்குத் தெரியவில்லை. முழு கம்யூனிச நாடும் தென்படவில்லை. எல்லாம் கலந்துதான் அரசுகள் இருக்கின்றன. இந்தக் கலப்பு பொருளாதாரமே பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றன. கம்யூனிச ரஷ்யா, சீனாவை விட, தொழிலாளர் சட்டங்கள் அமெரிக்காவில் சிறப்புடன் செயல்படுகின்றன. கம்யூனிச தேசங்களில் பிள்ளை பெற்றுக் கொள்ளக்கூட அனுமதி கேட்க வேண்டும். பத்திரிகையில் எழுத அனுமதி கேட்க வேண்டும். ஒரே கட்சி தான் தொடர்ந்து இருக்கும். இரு கட்சி என்ற சொல்லே அவர்களுக்கு நாராசமாகப் படும்போது பல கட்சி ஆட்சிகளை எப்படி ஏற்பார்கள் அதுதான் ஜனநாயகத்தைவிட சிறந்த விஞ்ஞான கம்யூனிசம் என்றுவேறு பாடம் நடத்துகிறார்கள்.\nஆதிகாலத்தில் மனிதன் பகிர்ந்துண்டான். ஆகவே அதுதான் சிறந்தது என்று சொல்வது பிற்போக்காகப் படவில்லையா. புராதான பொதுவுடைமைச் சமுதாயத்தை மீட்டெடுக்கும் எங்கள் விஞ்ஞான கம்யூனிசம். பெரிய புரட்சிக்குத் தயாராகுங்கள். புரட்சி வரும் என்ற கூக்குரலிட்டுக் கொண்டே இருக்கும் குரலுக்கும், கர்த்தர் சீக்கிரத்தில் வந்துவிடுவார், இயேசு அருகிலிருக்கிறார் என்ற குரலுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லையே\nரஷ்ய விவசாயி ஒருவரின் பிரசித்தி பெற்ற வாக்குமூலம் இது “அவர்கள் ஊதியம் கொடுப்பது போல் நடித்தார்கள். நாங்கள் வேலை செய்வது போல் நடித்தோம்.”\nஉபரி மதிப்பை விளக்குவதற்கு கம்யூனிஸ்டுகள் அதிகம் பயன்படுத்துவது பென்சில் உற்பத்தியைத் தான். நாமும் அதையே எடுத்துக் கொள்வோம். ஒரு தொழிலாளி ஒரு பென்சிலில் ஒரு ஊக்கைப் பதிக்க ஒரு ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தொழிலாளி ஒரு நாளைக்கு 1000 பென்சிலுக்கு மேல் உற்பத்தி செய்ய வாய்ப்பளிக்கிறோம். வேலையை நுணுக்கமாகச் செய்தால் விரைவாக முடியும். ஆகையால் நுணுக்கமாகச் செய்ய கற்க வைக்கிறோம். (கற்க வைக்கிறோம் என்றால், நாம் கற்பிப்பது அல்ல, அதிகம் செய்ய வேண்டுமே என்பதற்காக லாவகமாக வேலை செய்ய தொழிலாளியே அதைக் கண்டுபிடிப்பான்). இப்படி புதிய தொழில்முறையை ஊக்குவிக்கிறோம். முடிந்தால் “அப்பா நீ வீட்டிலேயே இருந்து செய்து கொடு” என்றும் வசதி அளிக்கிறோம்.\nஅதே ஒரு தொழிலாளியைக் கூப்பிட்டு ஒரு நாளைக்கு 1000 பென்சில் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ஊதியம் ரூ.1000 என்று சொல்லுங்கள். கண்டிப்பாக உற்பத்தி அந்த 1000 பென்சிலுக்கு மேல் தாண்டாது.\nசரி, உற்பத்தியைப் பெருக்குவதில் எந்த முறை வலியது. எந்த முறை விஞ்ஞான ரீதியிலானது. எது முற்போக்கானது எது பிற்போக்கானது இந்த முறையைத் (சந்தை பொருளாதாராத்தைத்) தான் இப்போது சீன கம்யூனிச அரசாங்கமே பின்பற்றுகிறது. ஆனால் முதலாளித்துவ தேசத்தில் ஒரு பென்சிலுக்கு ரூ.1/- என்றால் செஞ்சீனத்தில் 0.20 பைசாவாக இருக்கும். இவர்கள்தான் உழைப்பைச் சுரண்டாதவர்கள். நம்புவோமாக.\nஒரு முரட்டு மனிதர் அந்த பள்ளியின் காம்பொண்டுக்குள் டூ வீலரை ஓட்டிச் சென்றார். பள்ளி விடும் நேரம் அது. ஆகவே, பெற்றோர் வரிசையாக தங்கள் தங்கள் வண்டிகளுடன் வரிசையில் சென்று கொண்டிருந்தனர். அவரும் தன் பேத்தியை அழைத்துப் போகவே வந்திருந்தார்.\nவண்டியை பொறுமையாக ஓட்டிச் சென்று வாகனம் நிறுத்துமிடத்தில், குழந்தையை அழைத்து வந்தவுடன் சிரமப்படாமல் உடனே எடுத்துச் செல்லும் வகையில் வண்டியைத் திருப்பி வைக்க முயன்றார்.\nபின்னால் வரிசையாக வண்டிகள் நிற்கவே மிகவும் சிரமப்பட்டார். பின்னால் வந்த ஒரு வாலிபர் “சீக்கிரம் சார் அப்படியே நேராதான் விட்டுட்டுப் போறது. திருப்பி திருப்பி நின்னுகிட்டு யாரையும் உள்ள வர விட மாட்டேங்கிறீங்க’\nமுரட்டு மனிதர் முறைத்தார், “இந்தக் கூட்டத்துல குழந்தையும் வச்சுட்டு எப்படி திருப்புறது. திருப்பி நிறுத்திடலான்னா விடமாட்டீங்களே” என்று அதட்டினார். மனதுக்குள் “சோம்பேறிப் பசங்க இவனுங்க திருப்பி வைக்கலைன்னா நானும் திருப்பி வைக்கக் கூடாதா இவனுங்க திருப்பி வைக்கலைன்னா நானும் திருப்பி வைக்கக் கூடாதா” என்று திட்டிக் கொண்டார்.\nஏப்படியோ சிரமப்பட்டு வண்டியைத் திருப்பி நிறுத்திவிட்டார். பின்னால் வந்தவர்கள் அனைவரும் அவரை ஏதோ வேற்றுகிரகவாசியைப் போல் பார்த்துவிட்டுச் சென்றனர்.\nபள்ளியின் உள்ளே சென்று குழந்தையைத் தேடினார். காணவில்லை. குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் இடமெங்கும் தேடினார். காணோம். திடுக்கிட்டார். கைபேசியில் வீட்டுக்கு ஒரு கால் போட்டு கேட்டுவிடலாம் என்றால், கைபேசியை வண்டியில் வைத்துப் பூட்டியது நினைவுக்கு வந்தது. பதட்டத்துடன் வண்டிக்கு ஓடி வந்தார். குழந்தை வண்டியிலேயே அமர்ந்துகொண்டு “ஹாய் தாத்தா” என்றது.\n“என்னம்மா, இப்படி பண்ணீட்டே. தாத்தா பயந்தே போயிட்டேன்” என்றார்.\n“ஹம்மா” என்று பெருமூச்சுவிட்டபடி திரும்பிப் பார்த்தார். வாகனங்கள் நிறுத்துமிடம் காலியாக இருந்தது.\nPosted in அனுபவம், கதை\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் – “மஹாபாரதத்திற்கான இன்றைய தேவை” – என்ற தலைப்பில் என் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/91327/", "date_download": "2018-10-16T01:11:51Z", "digest": "sha1:QOXDV6TFLPWWTNJGY7QU2PZXZ6L3O7O2", "length": 11209, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "முல்லைத்தீவில் தொடர்ந்த போராட்டம் அமைச்சரின் வாக்குறுதியுடன் முடிவுக்கு வந்தது! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் தொடர்ந்த போராட்டம் அமைச்சரின் வாக்குறுதியுடன் முடிவுக்கு வந்தது\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடித் தொழிலினை மேற்கொள்ளுபவர்களது நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கடந்த பத்து நாட்களாக போராட்டம் இடம்பெற்று வந்தது.\nஇந்த நிலையில் கடற்தொழில் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அமைச்சர் விஜித் விஜய முனி சொய்சா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்தித்தார்.\nகடந்த 2ஆம் திகதி முதல் முல்லை கடற் தொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களை சந்தித்த அமைச்சர் தடைசெய்யப்பட்ட தொழிலினை முன்னெடுக்கும் செயற்பாடு தடை செய்யப்பட்டுள்ளதாக உறுதி அளித்தார்.\nமுன்னதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. அமைச்சர் விஜித் விஜய முனி சொய்சா தலைமையிலான குழு முல்லை மாவட்ட அரச அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இது தொடர்பில் ஆராய்ந்தனர்.\nஇந்த சந்திப்பில் கலந்துகொண்ட முல்லை மாவட்ட மீனவர்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்தனர். தடைசெய்யப்பட்ட தொழிலினை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் இதன்போது உறுதி அளித்தார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nமயிலிட்டுத் துறைமுகத்தை பார்க்கப் போகிறார் மைத்திரி \nபாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடுகிறது – சவால்களை எதிர்கொள்வாரா இம்ரான்கான்…\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-10-16T02:25:15Z", "digest": "sha1:IKAFAJC4CMZ2WELWEATUYCCVQZTDYC7V", "length": 5994, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "சீனுராமசாமி – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nதமிழை புறக்கணிக்கிறோம் – சீனுராமசாமி வேதனை\n‘தமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது என்று...\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2965&id1=0&issue=20181001", "date_download": "2018-10-16T01:04:05Z", "digest": "sha1:CFCMBYJ67DBKGEEPOFRLMYMNOB4LFAN3", "length": 3769, "nlines": 45, "source_domain": "kungumam.co.in", "title": "நவதானிய பணியாரம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசிவப்பரிசி, புழுங்கல் அரிசி - தலா 1/2 கப்,\nஉளுந்து, ஊறவைத்த ஜவ்வரிசி - தலா 1/4 கப்,\nவெந்தயம் - 1 டீஸ்பூன்,\nசோயா, கொண்டைக்கடலை - தலா 1/4 கப்,\nகடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா 3 டீஸ்பூன்,\nபொடித்த மிளகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,\nகறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,\nஉப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு.\nகொண்டைக்கடலை, சோயா இரண்டையும் 8 மணி நேரம் ஊறவைக்கவும். சிவப்பரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம், பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு ஊறியதும் கிரைண்டரில் போட்டு அதனுடன் காய்ந்தமிளகாய் சேர்த்து நைசான பதத்திற்கு அரைத்து கொள்ளவும். பின்பு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து அரைமணி நேரம் புளிக்க விடவும். பின்பு உப்பு போட்டு குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி வெந்ததும் எடுத்து மிளகாய், பூண்டு சட்னியுடன் பரிமாறவும்.\nகுறிப்பு: உடனேயே புளிக்க வைக்க தயிர் சேர்க்கலாம்.\nரவை பணியாரம்01 Oct 2018\nபாசிப்பருப்பு பணியாரம்01 Oct 2018\nகருப்பட்டிப் பணியாரம்01 Oct 2018\nதேங்காய் பணியாரம்01 Oct 2018\nமசாலா பணியாரம்01 Oct 2018\nபால் பணியாரம்01 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppilanweb.com/obitary/kandiah%20murukesu.html", "date_download": "2018-10-16T01:27:17Z", "digest": "sha1:56M76ZZJUYTWWCG3NYHFCBLKIV7GKKVI", "length": 3643, "nlines": 41, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nயாழ் ஏழாலை வடக்கு ஊரங்குனையைப் பிறப்பிடமாகவும், கட்டுவன் தண்ணித்தாழ்வை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா முருகேசு அவர்கள் 18-11-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்ற முருகேசு சின்னாச்சி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் மருமகனும்,\nகாலஞ்சென்ற நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,\nசிவமணி(பிரான்ஸ்), இராசமலர்(இலங்கை), தவராசா(பிரான்ஸ்), சிவம்(ஜேர்மனி), வரதராசா(பிரான்ஸ்), சிவமலர்(பிரான்ஸ்), குகதாசன்(வெள்லை - பிரான்ஸ்), செல்வமலர்(பிரான்ஸ்), ஜெயமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசரவணபவன், சுப்பிரமணியம், செல்வறஞ்சினி, சவுந்தலா, வாசுகி, றஞ்சனா, சத்தியசீலன், ஆனந்தராஜா, செல்வதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்\nபிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasee.com/2018/05/27/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2018-10-16T02:24:35Z", "digest": "sha1:7C6LUUBSN6BM2LRPU5Y33JRZXG23JL72", "length": 10880, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "சூரியனைத் தொடும் முதல் ஆய்வு விண்கலம்! | LankaSee", "raw_content": "\nமாமியார், மருமகள் சண்டையின் உச்சக்கட்டம் உயிரிழந்த மாமியார்\nஆண் துணை இல்லாமல் தவிக்கும் ஈழப்பெண்களின் கண்ணீர் வரவைக்கும் தகவல்கள்\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மாபெரும் கண்டனப்பேரணி\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க\nவீடொன்றில் தனியாக இருந்த குழந்தைக்கும், பாட்டிக்கும் நேர்ந்த பயங்கரம்\n ரெட் கார்ட் கொடுக்க வேண்டும்: நடிகை காயத்ரி\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுங்கள்: தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உறவு கொண்ட ஆண்\nசூரியனைத் தொடும் முதல் ஆய்வு விண்கலம்\nசூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரம் சூரியனாகும். சூரியன் வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப்போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது, புவியிலிருந்து ஏறக்குறைய 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அளவில் சூரியன் புவியைப் போல் 13,00,000 மடங்கு பெரியது.\nசந்திரன், செவ்வாய் மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்கு விண்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், சூரியனுக்கு விண்கலம் அனுப்பி ஆய்வு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் ‘நாசா’ மையம் சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nசூரியனின் சுற்றுப்புற தட்பவெப்ப நிலை 5,500 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. அதற்கு தகுந்தாற்போன்று வெப்பத்தை தாங்கக்கூடிய வகையில் விண்கலம் தயாரிக்கப்படும். அது ஜூலை 31 ம் திகதி சூரியனுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாசாவின் பார்கர் சூரிய ஆய்வு விண்கலம் (NASA’s Parker Solar Probe) 11 இலட்சம் மனிதர்களின் பெயர்களைத் தாங்கிச் செல்கிறது என அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஏழு வருட பணி முடிவில், சூரியனின் வளிமண்டலத்தில் எந்த விண்கலமும் இதற்கு முன்னர் சென்றதை விட இந்த ஆய்வில் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு நடத்தவுள்ளது.கடந்த மார்ச் மாதத்தில், ஒரு நட்சத்திரத்தைத் தொடுவதற்கு மக்கள் தங்கள் பெயர்களை அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டனர்.\nஇரண்டு மாதங்களில் மொத்தம் 1,137,202 பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மே 18 ஆம் திகதி விண்கலத்தில் பெயர்கள் கொண்ட மெமரி கார்ட் பொருத்தப்பட்டது.திட்டமிட்டபடி ஜூலை 31 ம் திகதி விண்கலம் ஏவப்படவுள்ளது\nமுடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்\nவைட்டமின் ஈ குறைபாடு உள்ளதால் ஏற்படும் பிரச்சினைகள்\nஆறில் ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்\nமாமியார், மருமகள் சண்டையின் உச்சக்கட்டம் உயிரிழந்த மாமியார்\nஆண் துணை இல்லாமல் தவிக்கும் ஈழப்பெண்களின் கண்ணீர் வரவைக்கும் தகவல்கள்\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மாபெரும் கண்டனப்பேரணி\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க\nவீடொன்றில் தனியாக இருந்த குழந்தைக்கும், பாட்டிக்கும் நேர்ந்த பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pullikkolam.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-16T02:38:40Z", "digest": "sha1:FIWLLQSGWMQTKR3RJX3QHLV2HEQPVAPJ", "length": 3933, "nlines": 111, "source_domain": "pullikkolam.wordpress.com", "title": "கார்ட்டூன்கள் | இரண்டாவது எண்ணம்!", "raw_content": "\nஜூலை 25, 2013 கார்ட்டூன்கள்ranjani135\nஎனது முதல் மின்னூல் – தரவிறக்கம் செய்து படிக்கலாம்\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பகம், ரூ.150\nசெல்வ களஞ்சியமே 10 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 9 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 8 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 7 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 6 ஜனவரி 17, 2018\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 6\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் பகுதி 5\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/arabian-sea-bay-bengal-storm-heavy-rain-balachandran-331626.html", "date_download": "2018-10-16T01:12:54Z", "digest": "sha1:S4WZ4QOXG5M6KJVQZPWTY43VSWFMDD3X", "length": 12410, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரு பக்க கடலிலும் புயல்கள்.. அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு! | Arabian Sea and Bay of Bengal storm heavy rain: Balachandran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இரு பக்க கடலிலும் புயல்கள்.. அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nஇரு பக்க கடலிலும் புயல்கள்.. அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nவலுவடையும் லூபன் புயல்: வானிலை ஆய்வு மையம்\nசென்னை: அரபிக் கடல் மற்றும் வங்க கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகி நகர்ந்து வருகிறது என்றும், இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது:\n[ எமர்ஜென்ஸி காலத்தைபோல் பத்திரிகையாளர்களை கைது செய்வது தமிழக அரசுக்கு அழகல்ல:காதர் மொகிதீன் கண்டனம்\nமேற்கு மத்திய அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 7-ந்தேதி புயலாக மாறியது. லூபன் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் மேலும் வலுப்பெற்று ஓமன், ஏமன், வளைகுடாவை நோக்கி நகர்ந்து செல்கிறது.\nஅதேபோல, வங்கக் கடலில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. அது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது ஒரிசாவுக்கு தென்கிழக்கே 560 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் மாறும் வாய்ப்பு உள்ளது. அப்படிவலுப்பெறும் பட்சத்தில் ஒரிசா மற்றும் வடக்கு ஆந்திர கரையை நோக்கி நகரும்.\nஇதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 11-ஆம் தேதி வரையும், மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு இன்று முதல் வரும் 13-ஆம் தேதி வரையும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.\nமத்திய வங்கக் கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் வீசக்கூடும். இந்த காற்றின் வேகம் நாளை மற்றும் நாளை மறுநாள் 80 அல்லது 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீச வாய்ப்புள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nbalachandran புயல் வானிலை அரபிக்கடல் வங்கக்கடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/88405f9a77/true-feminist-man-up-and-give-respect-", "date_download": "2018-10-16T02:45:50Z", "digest": "sha1:XBPFKE2BO4GBPILM2GB2OJJNLUTKD47J", "length": 18852, "nlines": 107, "source_domain": "tamil.yourstory.com", "title": "உண்மையான பெண்ணியவாத ஆணுக்கு எழுந்து மரியாதை செலுத்துங்கள்!", "raw_content": "\nஉண்மையான பெண்ணியவாத ஆணுக்கு எழுந்து மரியாதை செலுத்துங்கள்\nபிரபல பிரிட்டிஷ் நடிகர் ஆலன் ரிக்மேன் அண்மையில் காலமானார். அவருடன் ஹேரிபாட்டர் தொடர்களில் இணைந்து பணியாற்றிய எம்மா வாட்சன் ஆலனின் சில வரிகளை ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். அவரின் பதிவில் குறிப்பிட்டிருந்த ஒரு வாசகம் இணையத்தில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.\n“ஒரு ஆண் பெண்ணியவாதியாக இருப்பதில் எந்த தவறும் இல்லை- அது இரு தரப்பினருக்கும் நன்மை தரும் என்றே நான் நினைக்கிறேன்.”ஆலன் 2015ம் ABC நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் இதனை தெரிவித்திருந்தார்.\nஇந்த கருத்தை எம்மா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததோடு, இதோடு ஒத்த கருத்துடையவர்களின் வாசகங்களையும் பதிவிட்டிருந்தார். பெண்ணியம் தொடர்பான தனது சொந்தக் கருத்தைத் தெரிவிக்க அவர் மறைந்த ரிக்மேனின் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து அவற்றை பொருத்தமற்ற முறையில் ஒப்பிட்டிருப்பது வெளிவந்துவிட்டது.\nபல ஆண்டுகளாக பெண்ணியம் ஒரு வசைச் சொல்லாகவே கருதப்படுகிறது. ஆண்-பெண் இருபாலருக்குமான வாய்ப்புகளில் சமஉரிமையை ஏற்படுத்துவதற்கான புரிதலே பெண்ணியம் என்பதை பல்வேறு பெண்ணியவாதிகளும் ஒருமித்த குரலில் பலமுறை வலியுறுத்துகின்றனர். அந்த இலக்கை அடைவதற்கு உதவும் அமைப்பு சார்ந்த செயலே பெண்ணியம்.\nமலாலா யூசஃப்ஜாய் கூறியது போல, “பெண்களில் பாதிபேர் பின்தங்கிய நிலையில் இருக்கும் போது நம்மால் வெற்றி அடைய முடியாது.” ஆனால் உண்மையில் கணிசமான ஆண்களும், ஏன் பெண்களும் கூட பெண்ணியத்தை ஆண்கள் வெறுக்கும் அம்சமாகவே பார்க்கின்றனர். அதோடு, அதோடு, ஆண்களைப் புறந்தள்ளிவிட்டு,பெண்களுக்கான உலகை படைப்பார்கள் எனவும் நினைக்கின்றனர்.\nஇந்தப் பார்வையினால், பலர் ‘பெண்ணியவாதம்’ என்ற வார்த்தையிலிருந்தே தள்ளிப் போகிறார்கள், மேலும், பெண்களால் ஆண்களுக்கு ஏற்படும் அநீதிக்கு எதிராக ‘ஆணியவாதிகள்’ குழு போன்றவைகள் அமைக்கப்படுகின்றன.\nஆனால் ஒரு ஆண் பெண்ணியவாதி என்பதை புரிந்து கொள்வது சாத்தியமா வெள்ளையாக இருப்பவர் நல்லவர்கள் என்று சொல்வார்களே அது தான் நினைவுக்கு வருகிறது.\nவெள்ளையர்களுக்கு நிறவெறியால் பாதிக்கப்பட்டவர்களை புரிந்துக் கொள்ள முடியாது. ஏதேனும் ஒரு வழியில், தங்கள் வெள்ளை நிறத்தினால் சலுகைகளை பெற்றிருப்பார்கள். அதேபோன்று தான், எல்லா ஆண்களும் ஆண்களுக்கான பெருமைகளை அனுபவிக்க விரும்புவர். ஒரு ஆண் பெண்ணியவாதியாக இருக்கலாம் என்று உணர்வுப் பூர்வமாக அறிய முடியும்.\nதான் பெண்ணியவாதி என்றொரு ஆண் சொல்லும்போதே,தான் பரந்த மனப்பான்மை கொண்டவர் அல்லது மென்மையானவர் என்பதை வெளிப்படுத்தவும்,பெண்களைக் கவரவும் தான் அதைச் சொல்கிறார் என எழும் சந்தேகம் பொதுவானதாக இருக்கிறது.\nமற்றொரு புறம் ஒரு ஆண்,பெண்ணியவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது தான், பாலின பாகுபாட்டிற்கு எதிரான கடுமையான போராட்டத்தில் அவர் எடுக்கும் உறுதியான நிலைப்பாடாக இருக்கிறது என்று பலரும் நினைக்கின்றனர்\nபெண்ணியம் என்ற அமைப்பில் ஒரு ஆணும் இணைந்தால் மட்டுமே பாலின சமநிலை உருவாகும் என்பது அவர்களின் வாதம்.\n“பெண்கள் அடுக்களையில் மட்டுமல்ல, நாட்டின் கவுன்சில்களிலும் அங்கம் வகிப்பதற்கு ஒப்பானவர்கள் என்பதை ஆண்கள் உணர்ந்து அங்கீகாரம் அளிகும் நாள் வரும், அதன் பின்பு தான் ஒரு சிறந்த சகோதரத்துவம், பாலினம் தொடர்பான ஒருமித்த கருத்து ஏற்பட்டு இனம் தொடர்பான உயரிய வளர்ச்சியை காண முடியும் ”\nஎன்று பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் சூசன் பி. அந்தோணி 19ம் நூற்றாண்டிலேயே கூறி இருக்கிறார்.\nபாலின சமநிலை மற்றும் பெண்ணியம் தொடர்பாக ஆண்கள் குறிப்பிட் சில முக்கியமான கருத்துகள் இதோ:\nஉலகில் நடைபெறும் மூன்றில் / இரண்டு பங்கு பணிகளுக்கு பெண்களே பொறுப்பு வகிக்கிறார்கள், இருந்த போதும் அவர்களின் மொத்த வரமானம் 10 சதவீதம் மட்டுமே, அவர்கள் ஒரு சதவிகித சொத்தை மட்டுமே சொந்தமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் நாம் சமமானவர்கள் என்று சொல்லிவிட முடியுமா இதற்கான விடை ஆம் என்று கிடைக்கும் வரை நாம் இந்த கேள்வி கேட்பதை நிறுத்தப் போவதில்லை.- டேனியல் க்ரேக், நடிகர்\nவரதட்சனைக் கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிராக கொழுந்து விட்டு எரியும் சமுதாய பிரச்னைகளுக்கு வெளிஉலகில் போராட்டக்குரல் எழுப்புகிறோம். ஆனால் வீட்டுக்குள் அதற்கு எதிரான செயலையே நடைமுறைபடுத்துகிறோம். நாம் சொல்லும் காரணங்கள் நான் மட்டும் என் மகனின் திருமணத்திற்கு வரதட்சணை வாங்காமல் இருப்பதில் என்ன இருக்கிறது நான் மட்டும் என் மகனின் திருமணத்திற்கு வரதட்சணை வாங்காமல் இருப்பதில் என்ன இருக்கிறது மொத்த அமைப்பிலும் மாற்றம் தேவை; அந்த அமைப்பை மாற்றப் போவது யார் மொத்த அமைப்பிலும் மாற்றம் தேவை; அந்த அமைப்பை மாற்றப் போவது யார் – ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் சுயசரிதை புத்தகம் அக்னிச்சிறகுகளில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள்.\nநான் என்னை பெண்ணியவாதி என்றே சொல்வேன். பெண்கள் உரிமைகளுக்காக போராடும் ஒருவரை நீங்கள் அப்படித் தானே அழைப்பீர்கள்\nபெண்களை பலகீனமானவர்கள் என்று சொல்வது அவதூறானது; இது ஆண்கள் பெண்களுக்கும் இழைக்கும் அநீதி. ஒரு வேளை பலம் என்பது முரட்டு பலம் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருந்தால் ஆண்களை விட பெண்கள் குறைந்த முரடர்களே. அப்படிஇல்லாமல் பலம் என்பது ஒட்டுமொத்த சக்தி என்று பொருள் கொண்டால் நிச்சயம் ஆண்களைவிட பெண்கள் முன்னிலை வகிப்பர். பெண் ஒரு மிகப்பெரிய தூண்டுகோல் இல்லையா, அவள் மிகுந்த தியாக குணம் படைத்தவள் அல்லவா, பொறுமையின் மறு உருவம் அல்லவா பெண், அவள் மிக்க தைரியம் படைத்தவள் அல்லவோ அவள் இன்றி ஆண் இல்லை. வன்முறையில்லாத சமூகத்திற்கு அவளே எதிர்காலம். மனதிற்கு இதமான ஒரு சூழலை ஏற்படுத்த பெண்ணைத் தவிர வேறு யாரால் முடியும் அவள் இன்றி ஆண் இல்லை. வன்முறையில்லாத சமூகத்திற்கு அவளே எதிர்காலம். மனதிற்கு இதமான ஒரு சூழலை ஏற்படுத்த பெண்ணைத் தவிர வேறு யாரால் முடியும்\nமுதலில் பெண்களுக்கு கல்வியை வழங்குங்கள், அவர்களை அவர்களாக இருக்கவிடுங்கள்; பின்னர் அவர்களே என்னென்ன மாற்றம் தேவை என்பதை எடுத்துரைப்பார்கள். அவர்கள் விஷயத்தை முடிவு செய்ய நீங்கள் யார்\nதன் உடையலங்காரப் பழக்கம் பற்றி எழுப்பிய கேள்விக்கு இசைக்கலைஞர் இக்கி பாப் அளித்த பதில் - நான் பெண் போல உடை அணிந்து கொள்ள வெட்கப்படவில்லை, ஏனெனில் பெண்ணாக இருப்பதை நான் அவமானமாக நினைக்கவில்லை.\nபெண்களுக்கு மட்டுமான ஒரு இடத்தை உருவாக்கி அதில் சமநிலையின்மை, பாலின வன்முறைகள் மற்றும் வன்கொடுமைகள் பற்றி பெண்கள் வெளிப்டையாக பேசும் ஒரு பெண்களுக்கான ஒரு இடமாகவே இதை தொடக்ககால பெண்ணியவாதிகள் நம்பினர். ஆனால் ஆண்களும் பெண்களும் இணைந்து பணியாற்றுவதன் அவசியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.பாலினம் தொடர்பான பிம்பங்களில் இருந்து ஆண்களை பெண்ணியம் விடுவித்திருக்கிறது என்று கூட சொல்லலாம்.\nபெண்களின் சிறப்புகள் என்று சொல்லக்கூடிய சமையல் அல்லது ஃபேஷன் வேலைகளிலும் ஈடுபடுவதனாலோ உணர்ச்சிவசப்படுபவராக இருப்பதனாலோ, ஒரு ஆண் கேலி செய்யப்படுவது உண்மையில் பழமைவாத, ஆண் ஆதிக்கவாதம் மற்றும் சமுதாய கட்டமைப்பால் பின்தங்கிய நிலை என்றே சொல்ல வேண்டும்.\nஎனவே பெண்ணியம் என்பது பழமைகளை மறந்து தங்கள் பாதையில் பயணிக்க இரு பாலினத்தவருக்கும் உதவும் ஒரு விஷயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nகட்டுரை : சரிகா நாயர் | தமிழில் : கஜலட்சுமி மகாலிங்கம்\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nஇது போன்ற பெண்கள் உரிமைகள் தொடர்பு கட்டுரைகள்:\nஅன்புள்ள ஆ(பெ)ண்களே நீங்கள் சரியான கேள்விகளை கேட்கிறீர்களா\nமகளிருக்காக ஒரு மறுபிறப்பு: பெண்சக்திக்கு துணைநிற்கும் அமைப்பு\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/shirts/checkered+shirts-price-list.html", "date_download": "2018-10-16T01:34:51Z", "digest": "sha1:6QEUBDGSCZODXB6AF6SPLMC7RJ7ZBBWB", "length": 26599, "nlines": 622, "source_domain": "www.pricedekho.com", "title": "செக்கெரேட் ஷிர்ட்ஸ் விலை 16 Oct 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசெக்கெரேட் ஷிர்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள செக்கெரேட் ஷிர்ட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது செக்கெரேட் ஷிர்ட்ஸ் விலை India உள்ள 16 October 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 4074 மொத்தம் செக்கெரேட் ஷிர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு தி இந்தியன் கார்கே கோ மென் S செக்கெரேட் காசுல ஷர்ட் SKUPDdbpP6 ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Homeshop18, Flipkart, Naaptol, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் செக்கெரேட் ஷிர்ட்ஸ்\nவிலை செக்கெரேட் ஷிர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு கண்ட மென் s செக்கெரேட் காசுல ஷர்ட் SKUPDbyvIM Rs. 7,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பெஒப்லே பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட் SKUPDdeEZz Rs.119 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. கூல் செக்கெரேட் Shirts Price List, பித்து செக்கெரேட் Shirts Price List, போர்ஸ் செக்கெரேட் Shirts Price List, பிராண்டட் செக்கெரேட் Shirts Price List, பாபி ஆலே செக்கெரேட் Shirts Price List\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nரஸ் 2000 2001 அண்ட் பாபாவே\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nசெமி சுட் ஆவாய் காலர்\nசுனில் பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nஇஸ்வ்ட் மென் s செக்கெரேட் காசுல ஷர்ட்\nவான் ஹீயூசென் சப்போர்ட் மென் s செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஇன்விக்ட்ஸ் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nமாஸ் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Rich\nமார்க் டெய்லர் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Blend\nசுப்ப்பிலே மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nஇஸ்க்காலிபூர் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nஜெனெனிஸ் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nஆஸி மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Blend\nவெஸ்ட் வொகுக்கே மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Blend\nமகாராஜா மென் S செக்கெரேட் சொல்லிட ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட் பேக் ஒப்பி 3\n- பாப்பிரிக் Cotton Blend\nவான் ஹீயூசென் சப்போர்ட் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nகோல்ட் காய்ந்த மென் s செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nஅஸ்ஸ்ட்டனோ மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nபாய்ர்லி மென் s செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nஸோலோமியோ மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nவெஸ்ட் வொகுக்கே மென் s செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nஇன்விக்ட்ஸ் மென் s செக்கெரேட் போர்மல் லினன் ஷர்ட்\nவெஸ்ட் வொகுக்கே மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nருஜிஜெர்ஸி மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nமாஸ்ட் & ஹார்போயூர் மென் s செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nஹக் மென் S செக்கெரேட் போர்மல் லினன் ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/world/112792-h1b-visa-rules-changes-will-be-affect-us-economy.html?artfrm=editor_choice", "date_download": "2018-10-16T01:25:15Z", "digest": "sha1:M7QAPOVJLAN7QVDMUKDN4TLINM2V7ROK", "length": 23733, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "‘ஹெச்1-பி’ விவகாரத்தில் இந்தியர்களை வெளியேற்றினால் அமெரிக்காவுக்குத்தான் இழப்பு! | H1-B visa rules changes will be affect US economy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:29 (05/01/2018)\n‘ஹெச்1-பி’ விவகாரத்தில் இந்தியர்களை வெளியேற்றினால் அமெரிக்காவுக்குத்தான் இழப்பு\n“ ‘ஹெச்1-பி’ விசா பெறுவதில் மாற்றம் கொண்டுவந்தால், அமெரிக்காவுக்கே பாதிப்பு ஏற்படும்” என்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் அமைப்பின் தலைவர் ஆர்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டிரம்ப், ‘ஹெச்1-பி விசா வழங்கும் எண்ணிக்கை குறைக்கப்படும். இதற்கான விதிமுறைகள் மாற்றியமைக்கப்படும்' என அறிவித்தார். பிறகு, `ஹெச்1-பி விசா பெறுபவர்களின் வாழ்க்கைத் துணைக்கு வழங்கப்படும் `ஹெச்1-4' விசா வழங்கப்படுவதும் நிறுத்தப்படும்' எனத் தகவல் வெளியானது. இது, அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இந்தியர்களுக்கு, பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து நாஸ்காம் தலைவர் சந்திரசேகர் தன் கருத்தை வெளியிட்டார். “கீரின் கார்டு பெற காத்திருப்பவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஹெச்1-பி விசா விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தால், அது அமெரிக்காவின் வளர்ச்சிக்கே பாதிப்பாக அமையும். அமெரிக்காவில் தொழில் போட்டிபோடும் தன்மை தற்போது கடுமையாகப் பாதித்துவருகிறது. அமெரிக்காவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளைச் சார்ந்த நிறுவனங்களில் திறமைவாய்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. இந்தப் பிரிவுகளில் மட்டும் 20 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.\nஹெச்1-பி விசா பெறுவதில் மாற்றம் கொண்டுவருவதற்கான முடிவை, அரசியல்ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் எடுத்திருக்கலாம். அமெரிக்கப் பொருளாதாரத்துக்குத் திறன்வாய்ந்த பணியாளர்கள் தேவைப்படுவதை, அமெரிக்க அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களே அறிந்துள்ளனர்\" என்றார்.\nஅமெரிக்காவில் உள்ள கார்னெல் சட்டக் கல்லூரியின், வெளிநாட்டிலிருந்து குடியேறுபவர்களின் சட்டப் பிரிவைச் சார்ந்த பேராசிரியர் ஸ்டீபன் யேல்-லோஹர் கூறும்போது... “அமெரிக்க நிர்வாகத்தினர் ஹெச்1-பி விசா விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர விரும்பினால், அதை நிறுவனங்களும் ஹெச்1-பி விசாவில் பணிசெய்ய வந்திருப்பவர்களும் சட்டப்படி எதிர்க்க வாய்ப்பு உள்ளது. மாற்றத்தை அமல்படுத்துவதற்கு முன்னர், அமெரிக்க காங்கிரஸ் சபையில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும். சபையில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள், ‘தற்போது மாற்றத்தைக் கொண்டுவருவது சரியான நேரம் அல்ல’ என வாதிடுவர். இதனால், ஹெச்1-பி விசா பெற்று நீண்டகாலம் காத்திருந்து கீரின் கார்டு பெற காத்திருப்பவர்களுக்கு எந்த வகையான பாதிப்பும் ஏற்படாது.\nமேலும், விசாவில் நடைமுறை மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு பல மாதங்கள் ஆகும். அமெரிக்க நிர்வாகத்தில் எந்த வகையான மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறார்கள் என்பது குறித்து ஃபெரடல் பதிவில் தகவல்களைப் பதிவுசெய்ய வேண்டும். இந்தப் பதிவில் பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிப்பார்கள். மக்கள் கருத்துத் தெரிவிப்பதற்கு, குறிப்பிட்ட கால அவகாசம் வழங்க வேண்டும். மக்களின் கருத்துகளை வெளியிட வேண்டும். அதன் பிறகே மாற்றத்தை அமல்படுத்திட முடியும். இதற்கு நீண்டகாலம் ஆகும் என்பதால், ஹெச்1-பி விசா பெற்றவர்கள் பெரிதாகக் கவலைப்படவேண்டிய அவசியமில்லை” என்றார் ஸ்டீபன்.\n“அமெரிக்கப் பொருளாதாரம் தற்போது வளர்ச்சி நிலைக்குத் திரும்புவதால், ஹெச்1-பி விசா பிரச்னை மீண்டும் எழ வாய்ப்புகள் குறைவு” என்கின்றனர் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருப்பவர்கள். டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு, இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழில்நுட்ப ஊழியர்கள் பல்வேறு பிரச்னைகளைத் தொடர்ந்து சந்தித்துவருகின்றனர். அமெரிக்காவின் அருகில் உள்ள கனடாவிலும் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. எனவே, அதிக அளவில் இந்தியர்கள் கனடாவில் குடியேற வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nமூலிகை மரங்கள் நிறைந்த அகஸ்தியர் மலையில் ‘ட்ரெக்கிங்’ சீஸன் தொடக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரான பால் ஆலன் காலமானார்\n`சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை' - ஜெயசூர்யா மீது பாய்ந்த ஐசிசி\n‘கொல்கத்தாகோர்ட்டில் ஆஜராகுங்கள்’ - பயிர்க்கடனுக்காக ஈரோடு விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பிய வங்கி\n`வெளியே தலை காட்ட முடியல' - மோசடி நிறுவனத்தால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்\nடி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு - தி.மு.க திடீர் அறிவிப்பு\nஐந்தே நாள்... 10 லட்சம் மொபைல்கள்... ஷியோமிக்கு டஃப் கொடுத்த ரியல்மீ\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nபன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் பலி - பழனி அருகே சோகம்\nசந்தைக்கு வந்த ஆறு அடி உயர வாழைத்தார் - ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\n``ஓவியாவுக்குப் போட்ட ஓட்டு உங்களுக்குப் போட்டிருந்தால் என்ன செய்வீர்கள்\n`இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டியவர்’ - `ஐஏஎஸ் குரு’ சங்கர் குறித\n`ஜெயலலிதா இறந்த பிறகு ஆட்டம் அதிகம்' - நில அபகரிப்பு, கமிஷன் சர்ச்சையில் தி.\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=3169", "date_download": "2018-10-16T02:00:52Z", "digest": "sha1:PE2GSE3TCVGSETP32VTQXZGXD53H7MQS", "length": 12938, "nlines": 201, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 அக்டோபர் 2018 | சஃபர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 12:09\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 3169\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1908 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/23463", "date_download": "2018-10-16T01:53:58Z", "digest": "sha1:OLEEJXXFS5LZN5XMKWVBNTZMGTF4FBQS", "length": 19433, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்­தியா, சீனாவின் பரி­சோ­தனை மைதா­ன­மா­க இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nஇந்­தியா, சீனாவின் பரி­சோ­தனை மைதா­ன­மா­க இலங்கை\nஇந்­தியா, சீனாவின் பரி­சோ­தனை மைதா­ன­மா­க இலங்கை\nஇலங்­கை­யா­னது விரைவில் சீனா­வி­னதும் இந்­தி­யா­வி­னதும் பரி­சோ­தனை மைதா­ன­மாக மாறப்­போ­கின்­றது. உலக நடப்­புக்­களைப் பார்க்­கும்­போது இந்த நிலைமை விரைவில் ஏற்­படும் என்று தோன்­று­கி­றது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் சீனா காலூன்­றி­யி­ருப்­பதும் மத்­தள விமான நிலை­யத்தில் இந்­தியா காலூன்­றப்­போ­வதும் இந்த சமிக்­ஞையை வெளிக்­காட்­டி­யுள்­ளன என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லி­ய ­ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார்.\nஅம்­பாந்­தோட்­டையில் துறை­முகம் ஒன்றை அமைப்­பது என்­பது நூறு­ வ­ரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்த கன­வாகும். அந்­நிய ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே இவ்­வா­றா­ன­தொரு திட்டம் காணப்­பட்­டது. ஆனால் கடந்த நூறு வரு­டங்­க­ளாக அதனை யாராலும் செய்ய முடி­ய­வில்லை. எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ இந்தக் கனவை நன­வாக்­கினார் என்றும் அவர் குறிப்­பிட்டார்.\nமத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யாவும் இலங்­கையும் இணைந்து அபி­வி­ருத்தி செய்­யப்­போ­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றமை தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே கெஹெ­லி­ய ­ரம்­புக்­வெல்ல இவ்­வாறு கூறினார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,-\nபொய் ­வாக்­கு­று­தி­களை வழங்­கியே நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது. இன்று அந்த வாக்­கு­று­திகள் காற்றில் பறக்­க ­வி­டப்­பட்­டுள்­ளன. தாம் ஏமாற்­றப்­பட்­டுள்ளோம் என்­பதை மக்­களும் உணர்ந்து கொண்­டுள்­ளனர். நாடு பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மக்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். ஆனால் அர­சாங்­க­மா­னது தொடர்ந்து நாட்டின் வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்கும் செயற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. தற்­போது அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனா­விற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இதில் அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனா­விற்கு குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், விற்­பனை செய்­யப்­ப­ட­வில்லை என்றும் ஒரு விளக்­கத்தை அர­சாங்கம் அளிக்­கி­றது. ஆனால் 99 வரு­டங்­க­ளுக்கு குத்­தகை வழங்­கு­கின்­றது என்­பது அதனை விற்­ப­தற்கே சம­ம­ாகும் என்­பதை புரிந்­து­கொள்ள வேண்டும். எமது பேரப்­பிள்­ளை­க­ளுக்­குக்­கூட இந்த துறை­மு­கத்தின் உரிமை கிடைக்­கப்­போ­வ­தில்லை.\nஅது­மட்­டு­மன்றி அம்­பாந்­தோட்­டையில் துறை­முகம் அமைப்­பது என்­பது கடந்த நூறு­வ­ரு­ட­கால கன­வா­கவே இருந்து வந்­தது. காரணம் அந்­நிய ஆட்­சிக்­காலத்­தி­லேயே இந்த இடத்தில் ஒரு­ து­றை­மு­கத்தை அமைப்­பது இலங்­கைக்கு பாரிய நன்­மையை பெற்­றுக்­கொ­டுப்­ப­தாக அமையும் என திட்­ட­மி­டப்­பட்­டது. ஆனால் அவர்­களால் கூட அதனை செய்ய முடி­ய­வில்லை. அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி ஜே. ஆர். ஜய­வர்த்­த­னா­வினால் கூட அம்­பாந்­தோட்­டையில் துறை­மு­கத்தை அமைக்க முடி­ய­வில்லை. ஆனால் இந்த எல்­லா­ வி­ட­யங்­க­ளையும் உடைத்­தெ­றிந்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ\n­பக் ஷ அம்­பாந்­தோட்­டையில் துறை­முகத்தை அமைத்தார். அவ்­வாறு அமைத்த துறை­மு­கத்தை இன்று நல்­லாட்சி அர­சாங்கம் சீனா­வுக்கு வழங்­கி­யுள்­ளது.\nஅத்­துடன் நிறுத்­தி­வி­டாமல் அர­சாங்­க­மா­னது தற்­போது மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுக்கு வழங்­கப்­போ­வ­தாக தெரி­விக்­­கின்­றது. இத­னூ­டாக இந்­தி­யாவும் தென்­னி­லங்­கையில் காலூன்­றப்­போ­கின்­றது. மத்­தள விமான நிலை­யத்­திற்கு 4200 ஏக்கர் காணி இந்­தி­யா­ வசம் போகப்­போ­கின்­றது. இதன்­மூலம் எதிர்­கா­லத்தில் இலங்­கை­யானது சர்­வ­தே­சத்தின் ஒரு பிடிக்குள் சிக்­கி­விடும் அபாயம் இருக்­கி­றது. குறிப்­பாக கூறு­வதென்றால் இலங்­கை­யா­னது இந்­தி­யா­வி­னதும் சீனா­வி­னதும் பரி­சோ­தனை மைதா­ன­மாக எதிர்­கா­லத்தில் அமை­யப்­போ­வ­தையே இந்த செயற்­பா­டுகள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன. இதற்கு ஏற்­றாற்போல் உலக நடப்­புக்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த உலக நடப்­புக்­க­ளை ­பார்க்­கும்­போது எதிர்காலத்தில் இலங்கையானது சீனாவினதும் இந்தியாவினதும் பரிசோதனை விளையாட்டு மைதானமாக மாறிவிடும் அபாயம் காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி திருகோணமலையிலும் இந்தியா காலூன்ற முயற்சிக்கின்றது. அங்கிருக்கும் எண்ணெய்த்தாங்கிகள் இந்தியாவிற்கு முக்கியமல்ல. மாறாக திருகோணமலையில் காணியே இந்தியா வுக்கு முக்கியமாக இருக்கிறது. எனவே இவ்வாறு சர்வதேச நாடுகளின் பிடிக்குள் இலங்கை சிக்கிவிடும் அபாயமே இருக்கிறது என்றார்.\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nதெனியாய கிரிவெல்தொல இங்குருஹேன பிரதேசத்தின் வீடொன்றில் நேற்றையதினம் குளவிகள் உட்புகுந்து கொட்டியதால் குழந்தையும் அவருடைய பாட்டியும் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.\n2018-10-15 20:40:14 இங்குருஹேன தெனியாய குழந்தை\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\nமக்களுக்குக் கிடைக்கவேண்டிய திட்டங்கள் அமைச்சர்களின் இழுபறியினால் கிடைக்காது போய்விடும் என்பதனால் சில விடயங்களை ஜனாதிபதிமுன்னிலையில் கூறியது சிலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் இதன் காரணமாக சிலர் என்னுடன் முரண்படுகின்றார்கள். நான் தனி நபரை மையப்படுத்தி எதையும் கூறுவதில்லை என தமிழ்த்தேசியக் கூட்டமை்பபின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\n2018-10-15 18:15:00 சுமந்திரன் மனோகணேசன் விமர்சனம்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார்.\n2018-10-15 18:13:45 அரசியல் கைதிகள் விடுதலை\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எத்தகைய முடிவு எடுப்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த்தேசிக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\n2018-10-15 18:13:09 அரசியல் கைதிகள் விடுதலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nமுள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுக்குள் கிளஸ்டர் குண்டுகளின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இறுதிப் போரில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கொத்துக் குண்டுகளான கிளஸ்டர் குண்டுகளே பிரதான காரணமாகும். இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினரும் தமிழீழ வீடுதலைப்புலிகள் இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.\n2018-10-15 18:12:33 கிளஸ்டர் குண்டு ரஷ்யா தயாரிப்பு\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/9320", "date_download": "2018-10-16T02:20:50Z", "digest": "sha1:SCXM2DLOPA3VJGPTVTQKGYKAQPD2Z5EV", "length": 16805, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "City & Guilds சான்றிதழ்களை வழங்கும் சிங்கர் கணினி கல்வியகம் | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nCity & Guilds சான்றிதழ்களை வழங்கும் சிங்கர் கணினி கல்வியகம்\nCity & Guilds சான்றிதழ்களை வழங்கும் சிங்கர் கணினி கல்வியகம்\nகணினியில் பணியாற்ற வேண்டிய ஆளுமையை கொண்டிருக்க வேண்டியது இன்றைய கால கட்டத்தில் தொழில் ஒன்றை முன்னெடுக்க முக்கிய தேவையாக அமைந்துள்ளது.\nஆரம்ப நிலையிலும் தொழில்களை முன்னெடுப்பதற்கு நடைமுறை ஆளுமைகளுக்கு மேலதிகமாக இந்த ஆளுமைகள் மற்றும் அறிவு போன்றன கொண்டிருக்க வேண்டியதை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.\nசிங்கர் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான சிங்கர் கணினி கல்வியகம் இன்றைய தொழில் நிலைகளுக்கு அவசியமான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆளுமை களை பெற்றுக் கொள்வதற்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.\nதொழிலுடன் தொடர்புடைய கல்வி பயிலல் மூலமான அபிவிருத்தியை பெற்றுக் கொள்வதில் முக்கிய பங்கையும் தகைமைகளையும் வழங்கும் லண்டன் City and Guilds கல்வியகத்துடன் இணைந்து அலுவலகத்தில் செயலாற்ற அவசியமான அடிப்படை தகவல் தொழில்நுட்ப கற்கைகளுக்கு சான்றிதழை வழங்க சிங்கர் கணினி கல்வியகம் முன்வந்துள்ளது.\nதமது திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் ஆளுமைகளை விருத்தி செய்து கொள்ளவும் ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஊவைல City & Guilds ஈடுபட்டுள்ளது. சகல City & Guilds சான்றுகளும் பங்குபற்றுநர்களுக்கு அவசியமான திறமைகளையும் ஆளுமைகளையும் பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த தகைமைகள் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.\nசிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ் கருத்து தெரிவிக்கையில்,\n“City & Guilds குழுமத்துடன் இணைந்து சிங்கர் கணினி கல்வியகத்தினால்ரூபவ் வியாபாரங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு பங்களிப்பு வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.\nசிங்கர் கணினி கல்வியத்துடன் இணைந்து City & Guilds சான்றிதழ் ஒன்றை பெற்றுக் கொள்வது என்பது பங்குபற்றுநர்களுக்கு தம்மில் காணப்படும் திறமைகளை வெளிப்படுத்தி ஆளுமைகளை விருத்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.\nCity & Guilds புரடைனள தெற்காசியாவின் வணிக அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான பொது முகாமையாளர் ஷகூர் ஃபாயிம் கருத்து தெரிவிக்கையில்,\n“சிங்கர் கணினி கல்வியகத்துடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் தகவல் தொழில்நுட்ப ஆளுமைகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் தமது நகரங்களில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்க நாம் முன்வந்துள்ளோம். இதன் மூலம் தூரப் பிரதேசங்களுக்கு பயணித்து சர்வதேச தகைமைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் நிவர்த்தி செய்யப்படுகிறது” என்றார்.\nசெயல்திறமை சான்றிதழ் மூலமாக பங்குபற்றுநர்களுக்கு பாதுகாப்பான தொழில் சூழல்களை பேணுவது word processing மற்றும் spreadsheets ஆவணங்களை உருவாக்குவது மற்றும் எடிட் செய்வதுரூபவ் அடிப்படை தரவுகளை உருவாக்கி பயன்படுத்துவது மற்றும் presentation text மற்றும் கிரஃபிக்ஸ்களை எடிட் செய்வது, மின்னஞ்சல்களை கையாள்வது மற்றும் இணையத்திலிருந்து தகவல்களை தேடிக் கொள்வது அடிக்கடி பயன்படுத்திய இணையத்தளங்களை பார்வையிடுவது போன்ற விடயங்கள் பயிற்றுவிக்கப்படும்.\nஆளுமை செயல்திறமை மூலமாக தொழிலில் எவ்வித தகைமைகளும் இன்றி பணியாற்றுவோருக்கு குறித்த தகைமையை பெற்றுக்கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.\nசிங்கர் கணினி கல்வியகத்தின் நோக்கம் யாதெனில் புத்தாக்கமான மற்றும் தரமான பயிலல் அனுபவங்களை மக்களுக்கு வழங்கி அவர்களின் தனிப்பட்ட தேவைகளையும் எதிர்பார்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு உதவியாக அமைந்துள்ளது.\nஇந்த உயர் தரம் வாய்ந்த தகைமை என்பது கல்வியகத்தை ஏனைய கல்வியகங்களுடன் ஒப்பிடுகையில் உயர்ந்த மட்டத்தில் பேண உதவியாக அமைந்துள்ளது.\nகல்வியகத்தின் எதிர்கால திட்டங்களின் பிரகாரம் பின்தங்கிய பிரதேசங்களில் இந்த கற்கைகளை நெகிழ்ச்சியான மற்றும் உதவும் முறையில் வழங்குவதன் மூலமாக பயிலுநர்களுக்கு தமது முழுத்திறமைகளையும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கச் செய்வதாகும்.\nகணினி ஆளுமை சிங்கர் தொழில்நிலை கல்வி அபிவிருத்தி தகைமை அடிப்படை தொழில்நுட்பம் கற்கை\nசிங்கர் ஸ்ரீலங்கா, Sony ஒன்றிணைந்து புதிய OLED மற்றும் 4K HDRதொலைக்காட்சி அறிமுகம்\nசிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Sony ஒன்றிணைந்து புதிய OLED மற்றும் 4K HDRதொலைக்காட்சி உற்பத்தி வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளன.\n2018-10-12 13:56:59 சிங்கர் ஸ்ரீலங்கா HDRதொலைக்காட்சி நுகர்வோர் சாதனங்கள்\nHuawei யின் nova 3i White Edition ஸ்மார்ட்போன் இலங்கையில் அறிமுகம் \nநீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட nova 3i White Edition ஸ்மார்ட்போனை Huawei இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.\n2018-10-12 12:19:32 Huawei ஸ்மார்ட்போன்கள் அதிநவீனம்\nபாதியா டிரேடிங் குரூப்க்கு ஆசிய பசுபிக் தொழில் முயற்சியாண்மை விருது வழங்கல் விழா\nநாட்டில் அதிகளவு அச்சு இயந்திரங்களை விற்பனை செய்வதில் முன்னோடி நிறுவனமாக திகழும் பாதியா டிரேடிங் கம்பனி பிரைவட் லிமிட்டெட்டுக்கு ஆசிய பசுபிக் தொழில் முயற்சியாண்மை விருதுகள் ,தொழிற்துறை மற்றும் வணிக தயாரிப்புகள் பிரிவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.\n2018-10-10 12:46:54 பாதியா டிரேடிங் குரூப் ஆசிய பசுபிக் தொழில் கொழும்பு ஷங்கிரி-லா\nDIMO Academy for Technical Skills (DATS) கற்கைமையத்தின் பட்டமளிப்பு விழா\nDIMO Academy for Technical Skills (DATS) கற்கைமையத்தின் 27 ஆவது பட்டமளிப்பு வைபவம் நிறுவனத்தின் அதிநவீன Mercedes Benz மையமான DIMO 800 இல் அண்மையில் இடம்பெற்றிருந்தது.\nஆசிய நாணயங்கள் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொள்கின்றன\nஇந்திய ரூபாய் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/category/sports?page=220", "date_download": "2018-10-16T02:23:22Z", "digest": "sha1:GPT7B6VUT2E7IDHVBODEY37RYSFTQ57R", "length": 11309, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Sports News | Virakesari", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nஎக்ஸ்பிரஸ் பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி தற்காலிகமாக கைவிடப்பட்டது\nவீரகேசரி நலன்புரிச் சங்கத்தால் இன்று நடத்தப்படவிருந்த எக்ஸ்பிரஸ் பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி ( EPL) மழைக் காரணமான தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.\nஹேரத் தலைமையில் தொடரை வெல்லுமா இலங்கை ; இலங்கை - சிம்­பாப்வே இரண்­டா­வது டெஸ்ட் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் அணி மற்றும் சிம்­பாப்வே கிரிக்கெட் அணி பங்கு­கொள்ளும் இரண்­டா­வதும் இறு­தி­யு­மான டெஸ்ட் போட்டி இன்று நடை­பெ­ற­வுள்­ளது.\nஇந்தியத் தொடர் இங்கிலாந்துக்கு சவாலாக அமையும் – ஜொன்டி ரோட்ஸ்\nஇந்­திய அணிக்­கெ­தி­ரான 5 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்­கேற்கும் இங்­கி­லாந்து அணி பலத்த சவாலை எதிர்­கொள்ளும் என தென் ஆபி­ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீர­ரான ஜொன்டி ரோட்ஸ் தெரி­வித்­துள்ளார்.\nஎக்ஸ்பிரஸ் பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி தற்காலிகமாக கைவிடப்பட்டது\nவீரகேசரி நலன்புரிச் சங்கத்தால் இன்று நடத்தப்படவிருந்த எக்ஸ்பிரஸ் பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி ( E...\nஹேரத் தலைமையில் தொடரை வெல்லுமா இலங்கை ; இலங்கை - சிம்­பாப்வே இரண்­டா­வது டெஸ்ட் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் அணி மற்றும் சிம்­பாப்வே கிரிக்கெட் அணி பங்கு­கொள்ளும் இரண்­டா­வதும் இறு­தி­யு­மான டெஸ்ட் போட்டி இன்று...\nஇந்தியத் தொடர் இங்கிலாந்துக்கு சவாலாக அமையும் – ஜொன்டி ரோட்ஸ்\nஇந்­திய அணிக்­கெ­தி­ரான 5 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்­கேற்கும் இங்­கி­லாந்து அணி பலத்த சவாலை எதிர்­கொள்ளும் என த...\nஇலங்கை அணி வீரர்கள் தோற்பட்டையில் கருப்பு நிறப் பட்டி\nஇலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நாளை இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணி வீரர்களின் தோற்பட்டையில் கர...\nசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் தலைவராக உபுல் தரங்க\nசிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடருக்கான இலங்கைக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதரப்படுத்தலில் மீண்டும் முன்னேறிய ஹேரத்\nஇலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.\nவீரகேசரி நலன்புரிச் சங்கத்தின் கிரிக்கெட் திருவிழா ( EPL) - 2016\nவீரகேசரி நலன்புரிச் சங்கத்தால் வருடாவருடம் ஏற்பாடுசெய்யப்பட்டு நடத்தப்படும் எக்ஸ்பிரஸ் பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெ...\nகராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் தமிழரான சென்செய் அன்ரோ டினேஸுக்கு 2 ஆம் இடம்\nகொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற 41 ஆவது தேசிய கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் தமிழரான சென்செய் அன்ரோ டினேஸ் 2...\nகொத்மலை கிண்ண இறுதிப் போட்டி : புனித பத்திரிசியார் எதிர் ஸாஹிரா\nயாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணிக்கும் மருதானை ஸாஹிரா கல்லூரி அணிக்கும் இடையிலான 19 வயதின் கீழ் கொத்மலை கிண்ண கால்ப...\nகொத்மலை சொக்ஸ் கிண்ணம் ; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பத்திரிசியார் கல்லூரி அணி\nகொத்மலை சொக்ஸ் கிண்ணத்திற்கான அரையிறுதிப் போட்டியில் வென்னப்புவ ஜோசப்வாஸ் கல்லூரி அணியை 6-5 என்று பெனால்டி உதையில் வெற்ற...\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://oseefoundation.org/2013/07/01/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2018-10-16T01:36:15Z", "digest": "sha1:5B7RA4LCNEHMUBT7LZX5W743Y2UTYSI6", "length": 18545, "nlines": 94, "source_domain": "oseefoundation.org", "title": "மேகங்கள் பற்றி திருக்குர்ஆன் | Science Experiments in Tamil", "raw_content": "\nஅறிவியலாளர்கள் மேகங்களின் வகைகளைப்பற்றி ஆய்வு செய்துள்ளனர். மழை மேகங்களானது ஒரு குறிப்பிட்ட முறைகளின் பிரகாரமும் மேலும் குறிப்பிட்ட காற்று மற்றும் மேகங்கள் வகைகளோடு தொடர்புடைய பல தொடர்ச்சியான படிநிலைகளின் பிரகாரமும்தான் உண்டாகி உருக்கொள்கின்றன என்பதை கண்டுபிடித்துள்ளனர்.\nமேகங்களில் ஒரு வகையான மேகம் மலை போன்ற பெரிய மேகமாகும். (காண்க படம் 18.1) இது இடிமின்னலுடன் கூடிய மழையோடு சம்பந்தப்பட்டது. இந்த மலை போன்ற மேகங்கள் எவ்வாறு உருவாகுகின்றன அவை எவ்வாறு மழையையும் பனியையும் மின்னலையும் உண்டாக்குகின்றன என்பதைப் பற்றி ஆராய்ந்துள்ளனர். இந்த மலை போன்ற மேகங்கள் மழையை பொழிவிப்பதற்கு கீழ்கண்ட தொடர் படிநிலை மாற்றங்களுக்கு உள்ளாகின்றன:\nமேகங்கள் காற்றினால் தள்ளப்படுதல்: மேகங்களின் சிறு சிறு துண்டுகளை காற்றானது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு தள்ளுகின்றன. அவைகளை ஓரிடத்தில் குவியச் செய்வதால் மலை போன்ற மேகங்கள் உருவாகத் தொடங்குகின்றன.\nஒன்று கூடுதல்: இந்த சிறிய மேகங்கள் அனைத்தும் ஒன்று கூடி பெரிய மேகமாக ஆகத் தொடங்குகின்றன.\nஅடுக்கடுக்காக ஆகுதல்: சிறிய மேகங்கள் ஒன்று கூடி பெரிதாகும் போது, பெரிய மேகத்திலிருந்து மேல் நோக்கிய காற்று மின்னோட்டம் அதிகரிக்கின்றது. பெரு மேகத்தின் ஓரப்பகுதிகளை விட அதன் மத்திய பகுதியின் அருகில் இந்த மேல் நோக்கிய காற்று மின்னோட்டம் அதிகமாக உள்ளது. இந்த மேல் நோக்கிய காற்று மின்னோட்டம் மேகங்களை செங்குத்தாக வளரச் செய்கின்றது. அதனால் மேகங்கள் அடுக்கடுக்காக உருவாகுகின்றன. இந்த மேல் நோக்கிய வளர்ச்சியானது மேகத்iதை வானத்தின் குளிர்ந்த பகுதிக்கு விரியச் செய்ய வைக்கின்றது. அங்கே நீர்த்துளிகளும் பனிக்கட்டியும் உருவாகி அவைகள் பெரிதாக வளர்ந்து கொண்டே செல்கின்றன. மேல் நோக்கிய காற்று மின்னோட்டத்தால் தாங்க முடியாத அளவிற்கு இந்த நீர் துளிகளும் பனிக்கட்டியும் மிகவும் கனமாக மாறும் போது அவைகள் மேகத்திலிருந்து மழை பனிக்கட்டி போன்றவைகளாக பொழிய ஆரம்பிக்கின்றன.\nஅல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: (நபியே) நீர் பார்க்கவில்லையா நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடுக்கடுக்குகளாக ஆக்குகின்றான். அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்;. (திருக்குர்ஆன் 24:43)\nஆகாய விமானங்கள், செயற்கை கோள்கள், கணிப்பொறிகள், பலூன்கள் ஆகிய முன்னேறிய நவீன கருவிகளின் உதவியைக் கொண்டு தற்போதுதான் வானிலை வல்;;லுனர்கள் மேகங்களின் உருவாக்கம், அமைப்பு, செயல்பாடுகள் ஆகியவற்றை கண்டு பிடித்துள்ளனர் மேலும் இத்தகைய கருவிகளின் உதவியால்தான் காற்றுக்களையும், அது செல்லும் திசையையும், அதில் உள்ள ஈரத் தன்மையையும் அதனுடைய மாற்றங்களையும் வானில் ஏற்படும் அழுத்தங்களின் மாற்றங்களையும் நிலைகளையும் தீர்மானிக்கவும் செய்ய முடிந்தது. (காண்க படம் 18.2)\nமுன் சொன்ன வசனம், மேகங்களையும் மழையையும் குறிப்பிட்ட பிறகு பனிக்கட்டியையும் மின்னலையும் பற்றிப் பேசுகின்றது:\nஇன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக்க கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் – தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் – அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.\nபனிக்கட்டி மழை பொழியும் இந்த மலை போன்ற மேகங்கள் திருக்குர்அன் கூறியவாறு மலைகளைப் போன்றே 25,000 முதல் 30,000 அடி வரை (4.7 முதல் 5.7 மைல்கள் வரை) உயருகின்றன என்று வானிலை வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். திருக்குர்ஆன் கூறுகின்றது: இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்;. (திருக்குர்ஆன் 24:43)\nபனிக்கட்டியைப் பற்றிச் சொல்லும் போது இந்த வசனம் ஏன் அதன் மின்னொளி என்று சொல்கின்றது என்ற கேள்வி எழலாம்.\nமின்னலை உருவாக்குவதில் பனிக்கட்டி முக்கிய பங்கு வைக்கின்றது என்று இதற்கு அர்த்;தமா இதைப்பற்றி இன்றைய வானிலையியல் என்ற புத்தகம் என்ன சொல்கின்றது என்று காணலாம். மேகத்தின் மிகவும் குளிர்ந்த நீர்த்துளிகளும் பனிக்கட்டிகளும் உள்ள மேகப்பகுதியின் வழியாக பனிக்கட்டியானது மின்னோட்டத்தை பெறுகின்றது. நீர்த்துளிகள் பனிக்கட்டியுடன் உராயும் போது அவைகள் உரைந்து போய் அதில் உள்ள மறைந்த வெப்பத்தை வெளிப்படுத்துகின்றன. இது பனிக்கட்டியின் மேல் புறத்தை மற்ற பனிக்கட்டிகளை விட சூடாக்குகின்றது.\nபனிக்கட்டியானது பனிக்கட்டியைத் தொடும் போது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஏற்படுகின்றது. குளிர்ந்த பொருளிலிருந்து சூடான பொருளை நோக்கி மிண்ணனுக்கள் ஓடத் தொடங்குகின்றன. இதனால் பனிக்கட்டியானது எதிர்மறை மின்னோட்டத்தை கொண்டதாக மாறுகின்றது. பனிக்கட்டித்துண்டுடன் மிகவும் குளிர்ந்த நீர்த்துளிகள் உராயும் போதும் நேர்மறை மின்னோட்டம் கொண்ட மிக மெல்லிய பனி உடையும் போதும் அதே விளைவு ஏற்படுகின்றது. இந்த இலேசான நேர்மறை மின்னோட்டம் பெற்ற துகள்கள் மேல் நோக்கிய காற்று மின்னோட்டத்தால் மேகத்தின் உச்சிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது எதிர்மறை மின்னோட்டத்துடன் விடப்பட்டுள்ள பனிக்கட்டியானது மேகத்தின் அடிமட்டத்தை நோக்கி விழுகின்றது இதனால் மேகத்தின் அடிப்பாகம் எதிர்மறை மின்னோட்டம் பெற்றதாக ஆகி விடுகின்றது. இந்த எதிர்மறை மின்னோட்டமங்கள் மின்னலாக நிலத்திற்குள் பாய்கின்றன. மின்னலை உருவாக்குவதில் பனிக்கட்டி மிக முக்கிய பங்காற்றுகின்றது என்று இதிலிருந்து நாம் தீர்மானிக்கலாம்.\nமின்னல் பற்றிய இந்தத் தகவல் தற்காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. 1600ம் ஆண்டுவரை வானிலையியலில் அரிஸ்டாட்டிலின் கருத்துக்களே மேலோங்கியிருந்தன. உதாரணத்திற்கு, விண்ணில் ஈரமான, உலர்ந்த என்ற இரு வகையான காற்றுக்கள் இருப்பதாக அவர் சொன்னார். அருகில் இருக்கும் மேகத்துடன் உலர்ந்த காற்று உராய்வதால்தான் இடி ஏற்படுகின்றதென்றும் மெல்லிய வேகமற்ற நெருப்புடன் உலர் காற்று பற்றி எரிவதால் மின்னல் ஏற்படுகின்றதென்றும் அவர் சொன்னார். இவைகள்தான் திருக்குர்ஆன் இறக்கப்பட்ட காலத்தில், அதாவது பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு, வானிலையியல் பற்றி மேலோங்கிய கருத்தோட்டங்களில் சிலவையாகும்.\nஅறிவியல் கட்டுரைகள், மதங்களும் அறிவியலும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமின் விளக்கை கண்டுபிடித்தவர் யார் \nகுர்ஆன் கூறும் அறிவியல் – 2\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (71) அறிவியல் கட்டுரைகள் (42) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (7) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (48) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (78) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://oseefoundation.org/2013/12/14/%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-16T01:38:07Z", "digest": "sha1:5QYFOG5GL72ADSYJAXD6QHLWJSP5GXQS", "length": 10943, "nlines": 105, "source_domain": "oseefoundation.org", "title": "பழ மின்சாரம் | Science Experiments in Tamil", "raw_content": "\nஅணு மின்சாரம், அனல் மின்சாரம், நீர் மின்சாரம் போல் இது பழ மின்சாரம். எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம், ஆரஞ்சுப்பழத்திலிருந்து மின்சாரம் என்று அவ்வப்போது இணையத்தில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதை எப்படி செய்து பார்ப்பது என்பதுபற்றி ஒரு சிலரே அறிந்திருப்போம். அப்படிபட்டவர்களுக்கான பதிவே இது \nஇருபக்கமும் முதலைவாய் கிளிப்புடன் உள்ள வயர்கள் ஐந்து ( செட்டாக கிடைக்கவில்லையானால் மின்சாரப்பொருட்கள் விற்கும் கடைகளில் முதலைவாய் கிளிப் தனியாக கிடைக்கும் வாங்கி அதனுடன் துண்டு வயர்களை பொருத்திக்கொள்ளலாம்.\nஎலுமிச்சம் பழங்கள் 4 ( நன்கு பெரியதாகவும் சாறு அதிகமுள்ளதாகவும் இருந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்)\nநான்கு துருப்பிடிக்காத ( galvanized) இரும்பு ஆணிகள் – 4 ( அளவு நீங்கள் வாங்கும் பழத்தை பொறுத்து முடிவு செய்யலாம் )\nசெப்புக்காசுகள் /செம்புக்காசுகள் – 4\nகுறைந்த மின்சக்தியில் எரியக்கூடிய LED பல்ப் – 1\nஎலுமிச்சைகளை எடுத்து ஒரு ஓரத்தில் கத்தியால் செம்புக்காசு நுழையும் அளவுக்கு துளையிடவும்.\nஅத் துளையில் செம்புக்காசை சொருகவும்\nபழத்தின் மறு முனையில் காசுக்கு நேராக ஆணியை சொருகவும்\nநான்கு பழங்களுக்கும் இப்படி செய்து முடித்தவுடன் அவற்றை வரிசையாக ஆனால் ஆணியும், காசும் ஒன்றை ஒன்று நோக்கி இருப்பது போல் அமைத்துக்கொள்ளவும்.\nஒரு முதலைவாய் கிளிப் வயரை எடுத்து முதல் பழத்தின் ஆணியில் கிளிப்பை அழுத்தி பிடிக்க வைக்கவும். அதன் மறு முனையை இரண்டாவது பழத்தின் காசை பிடிக்க வைக்கவும்.\nஅதே போல் இரண்டாவது பழத்தின் ஆணியை அடுத்த வயரின் ஒரு முனையை பிடிக்க வைத்து அதன் அடுத்த முனையை மூன்றாவது பழத்தின் காசில் பொருத்தவும்.\nபிறகு மூன்றாவது பழத்தின் ஆணியை அடுத்த வயரின் ஒரு முனையை பிடிக்க வைத்து அதன் அடுத்த முனையை மூன்றாவது பழத்தின் காசில் பொருத்தவும்.\nஇப்போழுது முதல் பழத்தின் காசும் கடைசி பழத்தின் ஆணியும் எந்த இணைப்பும் இன்றி இருக்கும்.\nமீதமிருக்கும் இரண்டு க்ளிப்புக்கள் ஒன்றை முதல் பழத்தின் காசின் மீதும் இரண்டாவது க்ளிப்பை கடைசிப் பழத்தில் இணைப்பில்லாமல் இருக்கும் ஆணியின் மீதும் இணைக்கவும்.\nஅந்த இரு க்ளிப்புக்களின் மறு முனைகளில் LED பல்ப் ஐ இணைக்கவும். பல்ப் எரியும் எரியாவிட்டால் பல்பின் இணைப்புக்களை மாற்றி கொடுத்தால் எரியும்.\nஅப்பொழுதும் எரியாவிட்டால் இணைப்புக்களை சரிபார்க்கவும். பல்ப் லேசாக எரிந்தால் பழங்களின் அளவுகளையும் அல்லது எண்ணிக்கையையும் கூட்டிப்பார்க்கலாம்.\nஇதே பரிசோதனையை ஆரஞ்சுப்பழம் போன்ற பிற பழங்களிலும் உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளிலும் செய்து பார்க்கலாம்.\nபேட்டரிகள் வேலை செய்யும் என்ற தலைப்பில் விரிவாக காணலாம்.\nஎலுமிச்சை, எலுமிச்சை கடிகாரம், எலுமிச்சை மின்சாரம், எல்.ஈ.டி பல்ப், பேட்டரி, மின்சாரம், LED, Lemon clock, Lemon powered clock\n← மாயமாகும் கண்ணாடி குவளை \nஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள் →\n9:12 முப இல் 8 பிப் 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமின் விளக்கை கண்டுபிடித்தவர் யார் \nகுர்ஆன் கூறும் அறிவியல் – 2\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (71) அறிவியல் கட்டுரைகள் (42) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (7) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (48) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (78) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pillayar.dk/", "date_download": "2018-10-16T01:28:22Z", "digest": "sha1:B6YZVEWJSGTS5GMDNK76Q2IAGOKWPOO3", "length": 4458, "nlines": 96, "source_domain": "pillayar.dk", "title": "ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் - கேர்ணிங், டென்மார்க் - Herning Vinayagar Temple - Herning, Denmark", "raw_content": "\nஅக்டோபர் 15, 2018 அக்டோபர் 15, 2018\nசெப்டம்பர் 13, 2018 செப்டம்பர் 13, 2018\n1 2 … 10 அடுத்தது →\nகும்பாபிஷேகதின சங்காபிஷேக விஞ்ஞாபனம் அக்டோபர் 15, 2018\nசதுர்த்தி அக்டோபர் 13, 2018\nவிநாயக சதுர்த்தி செப்டம்பர் 13, 2018\nவேட்டைத்திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 16, 2018\n6ம் திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 15, 2018\n5ம் திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 15, 2018\n4ம் திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 13, 2018\n3ம் திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 12, 2018\n2ம் திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 11, 2018\n1ம் திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 11, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:27:07Z", "digest": "sha1:QLYK4YKDQDEH2VNYSBPKUKKKXGDMMKKT", "length": 12752, "nlines": 282, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:கூட்டுச்சொற்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து, பொருளைத் தரும்பொழுது, அவை கூட்டுச் சொற்கள் எனப்படுகின்றன. இது போன்ற சொற்களை, இப்பகுப்பில் காணலாம்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள்‎ (6 பகு, 1,06,613 பக்.)\n► மலையாளம்-கூட்டுச்சொற்கள்‎ (5 பக்.)\n► இலத்தீன்-கூட்டுச்சொற்கள்‎ (1 பகு)\n► தெலுங்கு-கூட்டுச்சொற்கள்‎ (35 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4,468 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅணுக்கருக் காந்த உடனிசைவு நிரல்\nஅணைவு வழித் தரம் பாா்த்தல்\nஅதி நீள் வட்டத் தொகைகள்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 நவம்பர் 2013, 15:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/television/a-new-serial-emi-sun-tv-039642.html", "date_download": "2018-10-16T02:06:12Z", "digest": "sha1:BW5VKSXBL75FSYDGHTNIXXOLLUVA4HQD", "length": 13521, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இனி கல்யாணம், குழந்தை கூட “இ.எம்.ஐ”தான்- ஐ.டி துறையின் நிஜத்தை உணர்த்தும் புதிய தொடர்! | A new serial EMI in sun tv - Tamil Filmibeat", "raw_content": "\n» இனி கல்யாணம், குழந்தை கூட “இ.எம்.ஐ”தான்- ஐ.டி துறையின் நிஜத்தை உணர்த்தும் புதிய தொடர்\nஇனி கல்யாணம், குழந்தை கூட “இ.எம்.ஐ”தான்- ஐ.டி துறையின் நிஜத்தை உணர்த்தும் புதிய தொடர்\nசென்னை: தமிழ் டிவி சீரியல் என்றாலே அழுகையும், ஒப்பாரியும் மற்றும் கள்ளக்காதல்களும்தான் என்றாகி விட்டது.\nஅந்தளவிற்கு காலை முதல் இரவு வரையில் அழுகையும், கோவமும், பிரச்சினைகளும் நிறைந்த சீரியல்கள் வரிசை கட்டி நிற்கும்.\nஅப்படிப்பட்ட நிலையில்தான் அழுக்காச்சிகளுக்கு நடுவில் எஞ்சினியரிங், ஐடி துறை வாழ்க்கையில் சிக்கி மாதத் தவணை கட்ட முடியாமல் போராடும் மக்களின் கதையை புதிய கோணத்தில் காட்டும் வகையில் புதிய சீரியல் ஒன்றினை ஒளிபரப்பி வருகின்றது சன் டிவி.\n\"இ.எம்.ஐ - தவணை முறை வாழ்க்கை\" என்பதுதான் அந்த சீரியலில் பெயர். சின்னத்திரை சீரியல்கள் வரலாற்றில், கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் சீரியல்களைத் தயாரித்துவரும் நிறுவனம் என்கிற பெருமை கொண்டது விகடன் டெலிவிஸ்டாஸ்.\nவிகடன் குழுமத்தின் ஓர் அங்கமாக இருக்கும் விகடன் டெலிவிஸ்டாஸ். இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான கோலங்கள், திருமதி செல்வம், தென்றல், அழகி, தெய்வமகள், பிரியமானவள் என்கிற வெற்றி சீரியல்கள் வரிசையில் விருந்து படைக்க வந்திருக்கிறது \"இஎம்ஐ - தவணை முறை வாழ்க்கை\" தொடர்.\nதிங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 10.30 க்கு ஒளிபரப்பாகும் இஎம்ஐ தொடர், ஐ.டி துறையில் வேலை செய்யும் நண்பர்களை மையமாகக் கொண்டது.\nஎல்லாவற்றையும் இ.எம்.ஐ என்னும் கடன் ரீதியிலாக வாங்கும் உலகில்தான் நாம் வாழ்ந்து வருகின்றோம் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. ஐ.டித்துறை கொட்டிக் கொடுக்கும் துறை என்பதைக் காட்டிலும் அது ஒரு மாய வலை என்பதை உணர்த்தி வருகின்றது.\nரேண்டம் முறையில் திடீரென்று வேலையை இழக்கும் நண்பன், அதனால் அவனுடைய தற்கொலை முயற்சி, தன்னுடைய தவணை, புகழ், இ.எம்.ஐ சுயநலத்திற்காக டீமினைப் பிரிக்க முயலும் பிராஜெக்ட் மேனேஜர், சதா சர்வ காலமும் இன்கிரிமெண்ட் பற்றி பேசும் காதலி, சாப்பிடுவதே வாழ்க்கையாக நினைக்கும் நண்பன் என ஐடி துறையின் மற்றொரு பக்கத்தை எடுத்துக் காட்டி வருகின்றது இந்தத் தொடர்.\n அது ராஜபோகமான வாழ்க்கையாச்சே என்று நினைப்பவர்கள் தாராளமாக தினமும் இந்த சீரியலைப் பார்க்கலாம்.. உங்கள் கருத்துகள் மாறக் கூடும்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vanigham.com/2018/09/28/field-sales-executives/", "date_download": "2018-10-16T02:05:46Z", "digest": "sha1:OISDO56JGUHDNU6MNOO5J3H4OBIXITBX", "length": 4623, "nlines": 63, "source_domain": "vanigham.com", "title": "Field Sales Executives - வணிகம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nசெப்டம்பர் 28, 2018 admin\n← மார்க்கெட்டிங் ஆட்கள் தேவை\nசெப்டம்பர் 16, 2018 admin Admin Manager / Accountant அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nஎலக்ட்ரீசீயன்கள் 50 நபர்கள் தேவை\nசெப்டம்பர் 10, 2018 admin எலக்ட்ரீசீயன்கள் 50 நபர்கள் தேவை அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 13, 2018 admin திமுக பாஜகவுடன் கூட்டணி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தொடர்ந்து திமுகவை விமர்சனம் செய்வது போல் பாஜகவை விமர்சித்து வருகிறார். தமிழகத்தில் காவித்தன்மையை கொண்டு வர முடியாததால் திராவிட கட்சிகள் மீது\nஅதிமுகவின் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி\nசெப்டம்பர் 13, 2018 admin அதிமுகவின் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 10, 2018 admin குட்காவும் சசிகலாவும் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசிரிப்பு ரவுடி புல்லட் நாகராஜ் கைது\nசெப்டம்பர் 10, 2018 admin சிரிப்பு ரவுடி புல்லட் நாகராஜ் கைது அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமிகவும் மோசமான இயற்கை பேரிடர்” – மத்திய அரசு அறிவிப்பு\nஆகஸ்ட் 20, 2018 admin மிகவும் மோசமான இயற்கை பேரிடர்” – மத்திய அரசு அறிவிப்பு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/vivegam-teaser-secret-who-is-ajith/", "date_download": "2018-10-16T01:04:36Z", "digest": "sha1:4KYGHQAALM3V7OZ2ERSRIS633I3WXO56", "length": 9123, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "விவேகம் டீசரில் ஒளிந்திருக்கும் ரகசியம்..! இது என்ன புது ஸ்டைலா இருக்கு..! - Cinemapettai", "raw_content": "\nHome News விவேகம் டீசரில் ஒளிந்திருக்கும் ரகசியம்.. இது என்ன புது ஸ்டைலா இருக்கு..\nவிவேகம் டீசரில் ஒளிந்திருக்கும் ரகசியம்.. இது என்ன புது ஸ்டைலா இருக்கு..\nவிவேகம் டீசர் வெளிவந்து பல சாதனைகளை படைத்தும், முறியடித்தும் வருகின்றது. இந்த டீசரில் அஜித் துரோகத்தால் வீழ்த்தப்பட்டவர் போல் தெரிகிறார்.\nஅதை தொடர்ந்து அவர் அவர்களை பழிவாங்கும் கதை என தெரிகின்றது, இந்நிலையில் இந்த டீசரில் ஒரு விஷயத்தை சிவா மறைமுகமாக கூறியுள்ளார்.\nஇதில் வரும் மூன்று ஷாட்டில் சிவப்பு, வெள்ளை, பச்சை என இந்திய நாட்டின் தேசியக்கொடி நிறத்தை மறைமுகமாக காட்டியுள்ளனர்.\nஇதன் மூலம் அஜித் இந்தியாவின் ஸ்பையாக பல்கேரியா சென்றிருப்பார் என தெரிகின்றது.\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\nசண்டைக்கோழி-2 :: OCT 18\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nஒட்டுமொத்த ரசிகர்களையும் உறைய வைத்த Inkem Inkem முழு வீடியோ பாடல் இதோ.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\n டி ராஜேந்தர் திடீர் முடிவு\nதமிழ் திரையுலகமே அதிரும் அளவிற்கு சர்கார் ஹிந்தி ரைட்ஸ். எத்தனை கோடி தெரியுமா. இனி தளபதி ஆட்சிதான் கோலிவுட்டில்\nஆட்டம் ஆரம்பம் வெண்ணிலா கபடிகுழு-2 டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத காஜல் புகைப்படங்கள்.\n காற்றில் பறக்கும் சின்மயி குற்றச்சாட்டுகள்\nசர்கார் டீசர் உலகம் முழுவதும் எந்த நேரத்தில் ரிலீஸ் செய்கிறார்கள் தெரியுமா.\nஇன்ஸ்டாகிராமில் குத்தாட்டம் போட்ட யாஷிகாஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா வைரலாகும் வீடியோ.\n13 வயதில் 5 பேரால் பாலியல் கொடுமை நடந்தது.\nரொமான்ஸில் உச்சம் செய்யும் ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/State/2018/10/12044336/20567-special-buses-for-DeepavaliOperating-from-6.vpf", "date_download": "2018-10-16T02:14:38Z", "digest": "sha1:PFZIPDEKX67OGHT66Z2NGD7S2BRQ3UHG", "length": 17086, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "20,567 special buses for Deepavali Operating from 6 places in Chennai || தீபாவளிக்கு 20,567 சிறப்பு பஸ்கள் சென்னையில், 6 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜம்மு காஷ்மீர்: சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல், இரண்டு வீரர்கள் காயம்\nதீபாவளிக்கு 20,567 சிறப்பு பஸ்கள் சென்னையில், 6 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு\nதீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.\nபதிவு: அக்டோபர் 12, 2018 05:45 AM\nதீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது.\nதீபாவளியை முன்னிட்டு சென்னை உள்பட பல்வேறு இடங்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத்துறை மூலம் செயல்படுத்த இருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடந்தது.\nகூட்டத்தில் போக்கு வரத்துத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், பி.டபுள்யூ.சி. டேவிதார், போக்குவரத்துத்துறை ஆணையர் சி.சமயமூர்த்தி, போக்குவரத்துத்துறை துணைச்செயலாளர் பி.பிரபாகர் உள்ளிட்ட போக்குவரத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.\nஇதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nசென்னை, கோயம்பேட்டில் உள்ள ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையம்’, தாம்பரம் சானிடோரியம் பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், மாதவரம் புதிய பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம் மற்றும் கே.கே.நகரில் உள்ள மாநகரப் போக்குவரத்து கழக பஸ் நிலையம் ஆகிய 6 இடங்களிலிருந்து தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் நவம்பர் 3-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை இயக்கப்படுகிறது.\nதினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 275 பஸ்களுடன் சிறப்பு பஸ்களாக 4 ஆயிரத்து 542 பஸ்கள் என 3 நாட்களும் சேர்த்து, சென்னையிலிருந்து 11 ஆயிரத்து 367 பஸ்கள் இயக்கப்படுகிறது. பிற ஊர்களிலிருந்து இந்த 3 நாட்களுக்கு 9 ஆயிரத்து 200 சிறப்பு பஸ்கள் உள்பட 20 ஆயிரத்து 567 பஸ்கள் இயக் கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு நவம்பர் 7-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை 4 ஆயிரத்து 207 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகை முடிந்து பிற முக்கிய பகுதிகளிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 7 ஆயிரத்து 635 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.\nஇந்த பஸ்களில் பயணம் செய்ய கோயம்பேடு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பஸ் நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2, பூந்தமல்லி பஸ் நிலையத்தில் 1, மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் 1 உள்பட 30 சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்கள் அமைக்கப்படும்.\nஇந்த சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்கள் வரும் நவம்பர் 1-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 5 லட்சத்து 52 ஆயிரத்து 624 பயணிகள் பயணம் செய்தனர். தற்போது 30 ஆயிரத்து 274 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nகடந்த தீபாவளியின் போது அதிக கட்டணம் வசூலித்த 53 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆண்டும் பறிமுதல் நடவடிக்கை தொடரும். மாநகரில் உள்ள ஆம்னி பஸ் டிப்போக்களில் இருந்து அலுவலக நேரங்களில் பஸ்களை இயக்குவதன் மூலம் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவது தெரியவந்துள்ளது. அவற்றை ஒழுங்குபடுத்துவதுடன், விரைவில் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.\nபண்டிகை நாட்களில் வேலை நிறுத்தம் செய்வதாக நோட்டீஸ் அளித்துள்ளனர். இவர்களுக்குரிய நிலுவை தொகையை வழங்க முதல்- அமைச்சரிடம் பேசி ஏற்பாடு செய்யப்படும். எனவே பொதுமக்கள் நலன் கருதி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள். பள்ளி மாணவர்களுக்கு விரைவில் பஸ் பயண அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கட்டண உயர்வுக்கு பிறகு படிப்படியாக வருமானம் அதிகரித்து வருகிறது. புதிய பஸ் ஒதுக்கீட்டில் சென்னைக்கு 1 பஸ் மட்டும் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், தொடர்ந்து 30 பஸ்கள் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மின்சார பஸ்களை பொறுத்தமட்டில் சென்னைக்கு 80-ம், கோவைக்கு 20-ம் விரைவில் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் 1 கிலோ மீட்டர் இயக்க 1 யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கணவரை கொலை செய்ய காதலனுடன் சேர்ந்து மனைவியே சதி செய்தது அம்பலம் இருவரும் கைது; பரபரப்பு தகவல்கள்\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. சின்மயி பாலியல் புகார்: வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் திலகவதி கேள்வி\n4. தாமிரபரணி புஷ்கர விழாவில் அலைமோதிய மக்கள் கூட்டம் நடிகை கஸ்தூரி குறுக்குத்துறையில் புனிதநீராடினார்\n5. வடமாநில ரெயில் கொள்ளையர்களுக்கு பல்வேறு நகை கொள்ளை வழக்குகளில் தொடர்பு விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/10153817/1005554/Karnataka-Government-Cauvery-Water-Issue.vpf", "date_download": "2018-10-16T02:05:11Z", "digest": "sha1:ADK4IWWMRCYL5FZ56ZJICBQGDARWSVNO", "length": 11570, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜூலையில் 82 டி.எம்.சி. கூடுதலாக நீர் திறக்கப்பட்டு உள்ளது- காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் கர்நாடகம் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜூலையில் 82 டி.எம்.சி. கூடுதலாக நீர் திறக்கப்பட்டு உள்ளது- காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் கர்நாடகம் தகவல்\nடெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுத் தலைவர் நவீன்குமார் தலைமையில் இன்று 3-வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடகம் தாக்கல் செய்த அறிக்கையில் கர்நாடக நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் தமிழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் 140 டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nடெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுத் தலைவர் நவீன்குமார் தலைமையில் இன்று 3-வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடகம் தாக்கல் செய்த அறிக்கையில் கர்நாடக நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் தமிழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் 140 டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nகர்நாடகம் திறந்து விட்ட நீர், தமிழகத்துக்கு ஜூலை மாதம் தரவேண்டிய 58 டி.எம்.சி.விட 82 டி.எம்.சி. அதிகம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிக மழை பெய்த காரணத்தினால் கூடுதலாக உபரிநீர் திறக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று கர்நாடகம் தாக்கல் செய்த அறிக்கை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், அதன் பின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தை கலந்து பேசி காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டத் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nஇதனிடையே அடுத்தக் கூட்டம் செப்டம்பர் இரண்டாவது வாரம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர்வள ஆணைய அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னையில் 17 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு\nசென்னையில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 17 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்\nதோல் தொழிற்சாலையில் இருந்து ரசாயனம் வெளியேற்றம்\nவேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ரசாயன நீர் நிறைந்து காணப்படும் குளத்தை உடனடியாக சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமின் கசிவால் சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் எரிந்து சேதம்..\nதிருத்தணி அருகே குப்பன் என்ற விவசாயிக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் மின்கசிவால் எரிந்து சேதம் அடைந்தது.\nகொடைக்கானல் : கார் திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள்\nகொடைக்கானல் செண்பகனூர் பகுதியை சேர்ந்த ஜோசப் இரவில் தனது காரை 3 நபர்கள் திருட முயற்சிப்பதை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.\nஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம் : உடனடியாக நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை\nஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரி திருப்பூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nசேலம் : தவறான சிகிச்சையால் இளம்பெண் மரணம் என்று புகார்\nசேலம், அம்மாபேட்டையை சேர்ந்த அழகேசனின் மகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதால் தனியார் மருத்துவமனையில் கடந்த 48 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adadaa.net/11370/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-32-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2018-10-16T02:03:53Z", "digest": "sha1:ED5UTICR4T3ISA3OIFGCUC6SEBPLCITD", "length": 9280, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "காடுகளின் அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பதற்காக இலங்கை அரசு … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » காடுகளின் அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பதற்காக இலங்கை அரசு …\nகாடுகளின் அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பதற்காக இலங்கை அரசு …\nComments Off on காடுகளின் அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பதற்காக இலங்கை அரசு …\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: இலங்கை வெற்றிக்கு 277 ரன்கள் தேவை\nஉலகம் வியக்கும் இலங்கை எப்படி இருக்கும்\nவறுமையால் சவுதி சென்ற பெண் கண்களை இழந்த பரிதாபம்\n4 இளம் கதாநாயகிகளுடன் இலங்கை செல்லதிட்டமிட்டுள்ள நடிகர் …\nமரண தண்டனை: இலங்கை முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு\nகாடுகளின் அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பதற்காக இலங்கை அரசு … News 1st – Tamil (செய்தித்தாள் அறிவிப்பு)வனப் பிரதேசத்தை பாதுகாப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் … tamil.adaderanaவனப் பிரதேசத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு … யாழ்Full coverage\nComments Off on காடுகளின் அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பதற்காக இலங்கை அரசு …\n சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன் …\nஉயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி மாலத்தீவு தேர்தல் …\nஇலங்கை செல்ல முயன்ற அகதிகள் கைது\nபுலி முகத்தோடு அருள்பாலிக்கும் நரசிம்மர்\nதிலங்க சுமதிபாலவின் நிறுவனத்தில் பணியாற்றியவர் இலங்கை …\n2017-ஆம் ஆண்டு நடந்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} {"url": "http://angkor-traveltips.com/ruinsofroluosgroup-kuk-dong_tamil.html", "date_download": "2018-10-16T03:12:15Z", "digest": "sha1:3HX5MD7RZ2L7BKWWX4LFDFFZHBBXA35I", "length": 9805, "nlines": 34, "source_domain": "angkor-traveltips.com", "title": " Kuk Dong | Angkor Travel Tips (Tamil Version)", "raw_content": "சிதைந்த நிலையில் உள்ள சிறிய புராதான சின்னங்கள்\n‘பிரசாத் குக் டாங்’ (Prasat Kuk Dong) அல்லது ‘குக் டாங்’ என்பது அன்கோரில் சிதைந்துள்ள நிலையில் உள்ள மிகச் சிறிய சின்னம். என்னுடைய இணையதள நண்பர் ‘நிக் பவுல்டன்’ (Nic Boulton) என்பவர் அங்கு சென்று சென்று பார்த்து அதைப் பற்றி எழுதி உள்ளார். அந்த செய்தியை அப்படியே பிரசுரிக்கின்றேன். அதைக் கண்டு பிடிப்பது அவருக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் சமுதாயக் கல்விக் கூடம் மற்றும் பண்ணைத் தொழில் பள்ளி போன்ற இடத்தில் இருந்த கிராமத்தினர் உதவியின் மூலம் பிரசாத் ‘குக் டாங்’ உள்ள இடத்தின் சுமார் 150 மீட்டர் முன்பகுதி வரை செல்ல முடிந்தது. அதன் பின் அங்கு ஆடு மாடு போன்ற விலங்குகளை ஓட்டிக் கொண்டு இருந்த ஒரு பெண்மணி மூலம் அந்த ஆலயத்தின் மூக்கு நுனி வரை செல்ல முடிந்தது. ‘நிக்கின்’ கூற்றுப்படி ‘குக் டாங்’ என்பது இருபது மீட்டர் உயர (20 meter) ஒரு மேடான இடத்தில் இருந்தது. அதற்குள் பல உடைந்தப் பகுதிகள் கிடந்தன. அந்த மேட்டை சுற்றி சமமட்டமான தரை இருந்தது. அது அந்த காலத்தில் ஆலயத்தை சுற்றி இருந்த அகழியாக இருந்து இருக்கலாம். இங்குள்ள படத்தைப் பாருங்கள் . அங்குள்ள மற்ற இடங்களைவிட அதிகம் சிதையாமல் லிங்கம் உள்ள பீடம் உள்ளது. மேலும் அதை சுற்றி சொரசொரப்பான கட்டிடப் பொருட்கள் இறைந்துக் கிடந்தன.\n‘கோக் ஸ்ட்ரோக்’ (Kok Srok) எனும் இடத்தில் உள்ள சமுதாயக் கல்விக் கூடத்தில் (Community Learning Centre ) இருந்து வடக்கு நோக்கிப் போக வேண்டும். நாற்பது (40) மீட்டர் சென்றதும் ஒரு ஜன்ஷன் வரும் அது நீங்கள் சென்ற பாதையைவிட ஒரு மீட்டர் கீழ் மட்டத்தில் இருக்கும். அது நல்ல சாலையாக உள்ளது. ஆனாலும் டுக் டுக் வண்டிக்காரர்கள் அங்கு போவார்களா என்பது தெரியவில்லை. அங்கிருந்து கிழக்கு நோக்கி 700 மீட்டர் செல்லவும். அங்கு பல கிளை சாலைகள் இருந்தாலும் நேராகச் செல்லும் ஒரு மண் சாலையை பார்க்கலாம். . இடப்புறம் குறுக்காக ஒரு விவசாய நிலம் தென்படும். ஆகவே அந்த சாலையில் இருந்து குறுக்காக நடந்து சென்றால் அந்த நிலத்தின் வடகிழக்குப் பகுதியை அடையலாம். அங்கிருந்துப் பார்த்தால் புதர்கள் மற்றும் மரங்கள் அடர்ந்த ஆலயம் உள்ள மேடு தெரியும் . அந்த ஆலயத்துக்குள் செல்ல பல வழிகள் இருந்தாலும் அதே வடகிழக்கில் இருந்து இருபது மீட்டர் தொலைவில் உள்ள நுழைவு இடமே சிறந்தது.\nஅங்கு செல்லும் வழிக்கான தரைப்படம்\nகுக் டாங்கில் இருந்திருக்கக் கூடிய தரை (1February, 2010) © Nick Boulton\nகுக் டாங்கில் உள்ள லிங்கத்தின் பீடம். ஆனால் லிங்கம் காணவில்லை.\nகுக் டாங் செல்லும் வழி. இந்த இடத்தில் வலதுபுற சாலையில் செல்லவும்\nமண் பாதையில் மற்றும் இவற்றின் இடையே செல்லவும்;(1February, 2010)\nஜங்ஷன் 3 ல் இருந்து குங்க்டாங் ஜன்ஷனுக்கு செல்லும் பாதை\n(இந்தப் படத்தில் நீங்கள் ஜங்ஷன் 3 றை மேற்கில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள் என்றால் அங்கிருந்து வடமேற்கு பகுதிக்கு வேண்டும் எனில் அதாவது 1/8 வளைவாக இடதுபுறத்தில் திரும்பி நடக்க வேண்டும்)\nதங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nநீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும் கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2743-2010-01-29-04-51-08", "date_download": "2018-10-16T01:35:54Z", "digest": "sha1:HWLADIQ6CMKZYU5EGV3JMFF3MP5R7DXI", "length": 7944, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "சர்தார்ஜியும் பின்லேடனும்", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nபின்லேடனை பிடித்தால், யாராயிருந்தாலும் 5 லட்சம் பரிசு என்று போலிஸ் சொன்னவுடன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய், ‘எனக்கு 5 லட்சம் குடுங்க’ என்று கேட்டிருக்கிறார்.\nஏன் என்ற கேட்ட போலிஸ் அதிகாரி, பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.\nசர்தார்ஜி சொன்னது இதைத்தான், “எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://myvnr.com/index.php/news5/64-politics/288-news-20180405-kavery-porattam", "date_download": "2018-10-16T01:57:46Z", "digest": "sha1:LIHTD6L2PFCE2H3SGRNTKBQQ665GUPGI", "length": 4511, "nlines": 59, "source_domain": "myvnr.com", "title": "MyVNR - the Infotainment Channel of Virudhunagar - காவிரி மேலாண்மை வாரியம் - சாலை மறியல்", "raw_content": "\nமக்கள் நீதி மய்யம் பொதுக் கூடத்தில் கமல்ஹாசன் பேச்சு...\n19 May 2018 மக்கள் நீதி மய்யம் பொதுக் கூடத்தில் கமல்ஹாசன் பேச்சு\n18 May 2018 ஸ்ரீ பராசத்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் திருவிழா\n01 May 2018 தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசு\n11 April 2018 இடியுடன் ஒரு மணி நேரம் நல்ல மழை\nகாவிரி மேலாண்மை வாரியம் - சாலை மறியல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில்\nஈடுபட்ட தி.மு.க உள்ளிட்ட தோழமை கட்சியினருக்கும் காவல்துறையினருக்குமிடையே தள்ளுமுள்ளு. சாலை மறியலில் ஈடுபட்ட 250 பேர் கைது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பாக தி.மு.க தலைமையில் அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொன்ட போராட்டத்தின் போது சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர், அப்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேராட்டத்தில் ஈடுபட்ட 250 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nமக்கள் நீதி மய்யம் பொதுக் கூடத்தில் கமல்ஹாசன் பேச்சு...\nவீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழப்...\nஸ்ரீ பராசத்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் திருவிழா...\nஆளுநர் “தூய்மையே சேவை” சுகாதார விழிப்புணர்வு பேரணியை துவக்கி...\nபட்டம்புதூர் ஊராட்சி கண்மாய் கரை உடைந்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/france/03/178272?ref=category-feed", "date_download": "2018-10-16T02:17:11Z", "digest": "sha1:UW7HTSQLH56T3GCHGM45HFDERMWK7D6T", "length": 6639, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்ஸ் பயணத்தில் தொழிற்சாலைக்கு சென்ற இளவரசர் சார்லஸ்: செய்த விடயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ் பயணத்தில் தொழிற்சாலைக்கு சென்ற இளவரசர் சார்லஸ்: செய்த விடயம்\nபிரித்தானிய இளவரசர் சார்லஸும் அவரது இந்நாள் மனைவி கமீலாவும் பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரான்ஸின் Eze கிராமத்திலுள்ள Fragonard என்னும் புகழ் பெற்ற வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வருகை தந்தனர்.\nஅங்கு அவர்கள் பல்வேறு வகை வாசனை திரவியங்களை சோதித்துப் பார்த்தனர்.\nFragonard வாசனை திரவிய தொழிற்சாலையில் வாத்து வடிவிலான வாசனை திரவிய பாட்டில்களையும் மலர்களையும் இருவரும் முகர்ந்து மகிழ்ந்தனர்.\nஅவர்களது சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டமாக அவர்கள் இருவரும் பிரான்ஸில் அமைந்துள்ள இண்டர்போல் தலைமையகத்திற்கு செல்கின்றனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2018/06/04/story-of-varadhas-emergence-14-3/", "date_download": "2018-10-16T01:07:13Z", "digest": "sha1:XKNANFDHLRZGRIXK4F7JGPYF4VM2BK2I", "length": 12428, "nlines": 128, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "வரதன் வந்த கதை 14-3 | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nவரதன் வந்த கதை 14-3\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nபெருவிசும்பருளும் பேரருளாளன் புன்முறுவல் பூத்தபடி பிரமனுடைய தோத்திரங்களை ஏற்றுக் கொண்டிருந்தான் பெருமானுடைய பெருங்கருணையை எண்ணியபடி பிரமனும் அவனைப் போற்றிக் கொண்டிருந்தான் \n உன்னை நம்புபவர்களை நீயே வழி நடத்துகின்றாய் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி விட்டது\nதனி நின்ற சார்விலா மூர்த்தீ அடியார்களிடம் உனக்குத்தான் எத்தனை அன்பு. பக்த வத்ஸலனே. ப்ருஹஸ்பதி சாபத்தாலும், ஸரஸ்வதி கோபத்தாலும் உடைந்து போயிருந்த நான்; நீ அருள் செய்திருக்கவில்லை என்றால் தொலைந்தே போயிருப்பேன்.\nஅசரீரியாய் வந்தாய். ஸத்ய வ்ரத க்ஷேத்ரம் வரப் பணித்தாய் கச்சியைக் காட்டினாய் தந்தாவள கிரியாம் இவ்வானை மலையை ( வேள்விக்காகத் ) தந்தருளினாய் \nஸரஸ்வதி மற்றும் அஸுரர்களால் ஏற்பட்ட இடர்ப்பாடுகளை தூள் தூளாக்கினாய் சம்பராஸுரனால் ஆபத்து வந்த போது , விளக்கொளிப் பெருமானாய் வந்தாய் சம்பராஸுரனால் ஆபத்து வந்த போது , விளக்கொளிப் பெருமானாய் வந்தாய் அஸுரர்கள் திரண்டு வந்து தீமை செய்த போது (வேளுக்கை ஆளரி) நரஸிம்ஹனாய் வெளிப்பட்டாய் அஸுரர்கள் திரண்டு வந்து தீமை செய்த போது (வேளுக்கை ஆளரி) நரஸிம்ஹனாய் வெளிப்பட்டாய் ஸரஸ்வதி காளியையும் அஸுரர்களையும் அனுப்பின போது, அஷ்டபுஜப்பெருமானாய் காக்ஷி தந்தாய் ஸரஸ்வதி காளியையும் அஸுரர்களையும் அனுப்பின போது, அஷ்டபுஜப்பெருமானாய் காக்ஷி தந்தாய் வல்வினை தொலைத்தாய் சயனேசனாய் (பள்ளி கொண்டானில்) தரிசனம் தந்தாய் திருப்பாற்கடலில் ரங்கநாதனாய்த் தோன்றினாய் வெஃகணைப் பெருமானாய் அருள் பாலிக்கின்றாய்\nஇதோ இப்பொழுது, இங்கே அக்னி மத்யத்தில் பேரருளாளனாய்ப் புன்முறுவல் பூக்கின்றாய் \nஉன் அன்பினை, உன் பண்பினை யாரால் கொண்டாட முடியும் நான்மறைகள் தேடியென்றும் / எங்கும் காணமாட்டாச் செல்வனன்றோ நீ நான்மறைகள் தேடியென்றும் / எங்கும் காணமாட்டாச் செல்வனன்றோ நீ என் முயற்சியினால் நான் உன்னைக் காணாது தோற்ற போது; நீயேயன்றோ நிர்க்கதியாய் நின்ற என் கண் முன்னே தோன்றினாய்\nஉலகிற்கே கண்ணான வேதத்திற்கு நடுவேயுள்ள கருவிழி போன்றவன் நீயே உனைப் போலே கருணை மழை பொழிய யாராலியலும் உனைப் போலே கருணை மழை பொழிய யாராலியலும் கடலைப் போன்றவன் நீ உன்னை யார் முழுவதுமாகக் காண இயலும் நீர் (தண்ணீர்) இவ்வுலகினைக் காப்பது போலே காப்பவன் நீ நீர் (தண்ணீர்) இவ்வுலகினைக் காப்பது போலே காப்பவன் நீ அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல் எம் பிழைகளைப் பொறுப்பதில் பூமிக்கு ஒப்பானவன் நீயே\nஉன்னுடைய குணங்களை நாங்கள் ஆராய முற்பட்டால், உன்னைப் போல் ஒருவன் எங்குமில்லை என்கிற முடிவிற்கு வருகிறோம்\nகைம்மாவுக்கு (யானை) அருள் செய்த கார்முகில் போல் வண்ணா\nஇவ்வடியவன் உன்னைத் துதிக்கின்றேனா, அல்லது பிதற்றுகின்றேனா\nஅதுவும் அறியேன். நான் எதுவுமறியேன்\n உன்னை நான் கரிகிரி மேல் கண்டேன். கண்டவுடன் என் கடுவினைகள் அனைத்தும் தொலைந்திடக் கண்டேன்.\nநானே பாக்கியசாலி. நானே பாக்கியசாலி என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசலானான்\nகாண்தகு தோளண்ணல் அத்தியூர்க் கண்ணன் (வரதன்) சிரித்த படி, அஞ்சல் (அஞ்சாதே) என்கிற அபயத் திருக்கரத்துடன் பிரமனை நோக்கி வார்த்தை சொல்லத் தொடங்கினான்.\nஅடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் \nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← வரதன் வந்த கதை 14-2 வரதன் வந்த கதை 15-1 →\nஅந்திமோபாய நிஷ்டை – 5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம் October 3, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 4 – வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில் எம்பெருமானாரின் கருணை மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி September 17, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 3 – சிஷ்ய லக்ஷணம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார், திருவரங்கத்து அமுதனார், பிள்ளை லோகாசார்யர் மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம் September 15, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 2 – ஆசார்ய வைபவம் மதுரகவி ஆழ்வார் மற்றும் பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம் September 14, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள் September 12, 2018\nசரமோபாய நிர்ணயம் – ப்ரமாணத்திரட்டு August 12, 2018\nசரமோபாய நிர்ணயம் 10 – முடிவுரை July 30, 2018\nசரமோபாய நிர்ணயம் 9 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 3 July 23, 2018\nசரமோபாய நிர்ணயம் 8 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 2 July 17, 2018\nசரமோபாய நிர்ணயம் 7 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 1 July 8, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-16T01:36:46Z", "digest": "sha1:VA7A7GLTSFNKQVQEEC2QXZFYFGCZH7ZI", "length": 12982, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "விஜேதாஸவை பதவியிலிருந்து உடன் நீக்குமாறு", "raw_content": "\nமுகப்பு News Local News விஜேதாஸவை பதவியிலிருந்து உடன் நீக்குமாறு ஜனாதிபதிக்கு ஐ.தே.க. பணிப்பு\nவிஜேதாஸவை பதவியிலிருந்து உடன் நீக்குமாறு ஜனாதிபதிக்கு ஐ.தே.க. பணிப்பு\nநீதி அமைச்சர் விஜேதாஸவை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷீம் இன்று அன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.\nஐ.தே.கவின் செயற்குழுக் கூட்டத்திலும், ஐ.தே.கவின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலும் அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஏகமானதாக நீதி அமைச்சர் விஜேதாஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரை உடனடியாக அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nவிஜேதாஸ ராஜபக்ஷவை நீதி அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குவதுடன், புத்தசாசன அமைச்சையும் பறிக்க ஐ.தே.க. தீர்மானித்துள்ளது. அத்துடன், கூட்டு அரசின் பொறுப்பையும் இரகசியத்தையும் அவர் பேண மறுத்துள்ளதால் மீண்டும் எந்தவொரு அமைச்சுப் பதவியும் அவருக்கு வழங்கப் போவதில்லை என்ற தீர்மானத்தையும் ஐ.தே.க. எடுத்துள்ளது.\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்கள்: ஜனாதிபதி அதிரடி\nஇந்தோனேசிய இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுக்கு மைத்திரி இரங்கல்\nஇன நல்லிணக்கத்தை அரசியல் ரீதியாக செய்து காட்டிய கிழக்கு மாகாண சபை\nஆறிய கஞ்சி பழங்கஞ்சி – தமிழரசுக் கட்சி மீது குற்றம் சுமத்தும் கே.என்.டக்ளஸ் தேவானந்தா\nதமிழர்களின் பிரதான பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமாயின், அரசியல் பலமுள்ள தமிழரசு கட்சி, தமிழ் கட்சி சாராத பிரதிநிகளையும் இணைத்து, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இவ்வாறு பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தால், பிரதான...\nபடுகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nசின்மயி பாலியல் சர்ச்சை கூறியதில் இருந்து மற்ற நடிகைகள் பலரும் பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி வருகின்றனர். படப்பிடிப்பின்போது பிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பிரபல குணச்சித்திர நடிகர்...\nஜனாதிபதியுடன் கலந்துரையாடலின் பின்னரே வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறார் எம். சுமந்திரன்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான எண்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம் இருக்கின்றுது, ஆனால், எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதால், அந்த சந்திப்பின்...\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே ஷாக் ஆகிடுவிங்க\nதமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷ்ணு...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nகவர்ச்சி உடையில் இணையத்தில் கலக்கும் நர்கீஸ் பக்ரீ- அழகிய புகைப்படங்கள் உள்ளே\nஇங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களை சாதிக்கும் துலா ராசி அன்பர்களே- 12 ராசிகளுக்குமான பொதுவான...\nவயிற்று வலிக்காக வைத்தியசாலைக்கு சென்ற 14வயதுடைய சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஹீனா பஞ்சாலின் அழகிய கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபடுகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://adupankarai.kamalascorner.com/2015/04/blog-post_6.html", "date_download": "2018-10-16T02:12:28Z", "digest": "sha1:234W5V3YXHOGCNC2RD5N74LGG3SEXHUJ", "length": 4825, "nlines": 58, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: தினை தோசை", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nதினை மாவு - 1 கப்\nகோதுமை மாவு - 1 கப்\nஅரிசி மாவு - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை\nஎண்ணை - 4 டீஸ்பூன்\nஉப்பு - 3/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nதினை மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, தேவையான தண்ணீரை விட்டு, தோசை மாவு பதத்திற்கு சற்று நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.\nதோசைக்கல்லை அடுப்பிலேற்றி சூடானதும் எண்ணை தடவி விட்டு, ஒரு கரண்டி மாவை எடுத்து, கல்லின் ஓரத்திலிருந்து வட்டமாக ஊற்றி நடுவில் முடிக்கவும் (ரவா தோசைக்கு ஊற்றுவது போல்). ஒரு டீஸ்பூன் எண்ணையை தோசையைச் சுற்றி ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். ஒரு பக்கம் சிவக்க வெந்ததும், திருப்பி போட்டு மறு பக்கமும் சிவக்க வெந்தவும் எடுத்து வைக்கவும்.\nஇதற்கு வெங்காய சட்னி நன்றாக இருக்கும்.\nகவனிக்க: தினை மாவு எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. இதில் அரிசி மாவிற்குப் பதில், ஒரு கரண்டி சாதரண தோசை மாவையும் சேர்க்கலாம். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்தும் செய்யலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=191", "date_download": "2018-10-16T01:20:01Z", "digest": "sha1:QAKENOW2VPL4B7XRUJ4OABAZDXJF2YW4", "length": 12936, "nlines": 238, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 அக்டோபர் 2018 | சஃபர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 12:09\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 191\nஞாயிறு, அக்டோபர் 21, 2001\nஇந்த பக்கம் 2194 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0197.aspx", "date_download": "2018-10-16T02:48:27Z", "digest": "sha1:AXFPXJ3BBMQMKPHGTLKECYCIN6HGGUIL", "length": 17830, "nlines": 84, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0197 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nநயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்\n(அதிகாரம்:பயனில சொல்லாமை குறள் எண்:197)\nபொழிப்பு: அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; சான்றோர் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.\nமணக்குடவர் உரை: சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று.\nபரிமேலழகர் உரை: நயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுக - சான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும், பயன் இல சொல்லாமை நன்று - அவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று.\n('சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது. நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.)\nகா சுப்பிரமணியம் பிள்ளை உரை: சான்றோர் சிறப்பில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம்; பயன் இல்லாத சொற்களை அவர்கள் சொல்லாதிருத்தல் நலம்.\nநயனில சான்றோர் சொல்லினும் சொல்லுக, பயனில சொல்லாமை நன்று.\nநயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்:\nபதவுரை: நயன்-இனிமை; இல-இல்லாதவைகளை; சொல்லினும்-சொன்னாலும்; சொல்லுக-சொல்வாராக; சான்றோர்-சால்புடையோர்.\nமணக்குடவர்: சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்;\nபரிதி: நயமில்லாத வெட்டையான வார்த்தை சொன்னாலும்; [வெட்டையான வார்த்தை -பொருளாழமில்லாத பயனற்ற வெளிற்றுச் சொல்]\nபரிமேலழகர்: சான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும்;\nபரிமேலழகர் குறிப்புரை: 'சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது.\n'சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'சான்றோர் முறையல சொல்லினும் சொல்லலாம்', 'சால்புடையார் அறனல்லாத சொற்களைக் கூறினும் கூறுக', 'அறிவுடையவர்கள் இரக்கமில்லாத வார்த்தைகளைச் சொன்னாலும் சொல்லலாம்', 'சான்றோர் இனிமையில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லட்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nசான்றோர் இனிமை இல்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லட்டும் என்பது இப்பகுதியின் பொருள்.\nபதவுரை: பயன்-நன்மை; இல-இல்லாதவைகளை; சொல்லாமை-சொல்லாதிருத்தல்; நன்று-நல்லது.\nமணக்குடவர்: பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று.\nமணக்குடவர் குறிப்புரை: இது சான்றோர்க்கு ஆகாதென்றது.\nபரிதி: பயனில்லாத வார்த்தையைச் சொல்லுவான் அல்லன் என்றவாறு.\nபரிமேலழகர்: அவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று.\nபரிமேலழகர் குறிப்புரை: நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.\n'பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பயனற்றவை சொல்லல் ஆகாது', 'அவர் பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருத்தல் நல்லது', 'ஆனால் பயனில்லாதவற்றைச் சொல்லக்கூடாது', 'ஆனால் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நல்லது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nவெற்றுரை சொல்லாதிருத்தல் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.\nசான்றோர் நயனில சொன்னாலும் சொல்லட்டும்; வெற்றுரை சொல்லாதிருத்தல் நல்லது என்பது பாடலின் பொருள்.\nசொல்லினும் சொல்லுக என்ற தொடர்க்குச் சொன்னாலும் சொல்லுங்கள் என்பது பொருள்.\nசான்றோர் என்ற சொல் சால்புடையோர் என்ற பொருள் தரும்.\nசொல்லாமை என்றதற்குச் சொல்லாமலிருத்தல் என்று பொருள்.\nநன்று என்ற சொல் நல்லது என்ற பொருளது.\nநயம் அற்றவற்றைச் சான்றோர் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும், அதனால் ஒன்றுமில்லை. ஆனால் அவர்கள் பயனற்றவற்றை மட்டும் சொல்லாதிருக்கட்டும்.\nசான்றோர் நயனில சொல்லினும் சொல்லுக; சான்றோர் பயனில சொல்லாமை நன்று என வாசிக்கலாம்.\nசான்றோர் என்ற சொல் குறளில் நற்குண நற்செய்கை உடையவர் என்ற பொருளிலே ஆளப்பட்டுள்ளது. நயனில என்பது இனிமையற்றன என்ற பொருள் தருவது. சான்றோர் பொதுவாக இனிமையற்ற சொற்கள் பேசமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுபவர்கள். ஆனாலும் ஒருசில நிலைமைகளில் அப்படிப் பேச நேரிட்டால் பேசிவிட்டுப் போகட்டும்; கசப்பான மருந்தைப் போல் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் எந்த சூழலிலும் பொருளற்ற, பொருத்தமற்ற வீண்பேச்சு பேசாதிருத்தல் நல்லது. .\nபயனில என்பதற்கு இனிமை பயவாத செவியறிவுறூஉவான வேம்பும் கடுவும் போன்ற சொற்கள் எனப் பொருள் கொண்டு கடுஞ்சொல் பேசினாலும் வெட்டிப் பேச்சு பேசாமை நன்று என்று இக்குறளுக்குப் பொருள் கொள்ளலாம். அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று (பிறனில் விழையாமை குறள் 150 பொருள்; ஒருவன் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.) அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறம்கூறான் என்றல் இனிது (புறங்கூறாமை குறள் 181 பொருள்: அறம் பற்றிப் பேசவும் செய்யாது, அறமல்லாத செயலைச் செய்பவனாய் ஒருவன் இருந்தாலும் கூட, அவன் புறங்கூற மாட்டான் என்று பெயர் பெற்று வாழ்வது நல்லது.) என்ற இடங்களில் மிகக் கொடியதை உடன் வைத்துக் கூறக் காண்கின்றோம். அதுபோன்ற நடைக்கருத்தில் இங்கு, விரும்பத்தகாத சொற்களைச் சான்றோர் சொல்லினும், பொருளில்லாத வெட்டிப் பேச்சை அவர்கள் பேசவேண்டாம் எனக் கூறப்பட்டது.\n'நயனில' என்பதற்கு நயனில்லாதவை (நடுவுநிலைமை யற்றவை), நயமில்லாத பொருளாழமில்லாத பயனற்ற வெளிற்றுச் சொற்கள், நீதியோடு படாதவை, இனிமை இல்லாத நயமற்றவை, முறையல, அறனல்லாத, இரக்கமில்லாத, அன்பில்லாத, பிறர் விரும்பிக் கேட்க இயலாத, சிறப்பில்லாத, இனிமையில்லாத, அழகும் இனிமையும் இல்லாத, அறமல்லாதவற்றை, நேர்மையில்லாத, நீதியற்ற, இனிமை பயவாத கடுஞ்சொல் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nநீதியற்றவை, அறமற்றவை, நடுவுநிலைமையற்றவை, முறையற்றவை பேசுவதற்கு வள்ளுவர் யாருக்குமே உரிமை வழங்கமாட்டார். அதுவும் சான்றோர்க்கு இவைபோன்ற சலுகைகளை அவர் தரமாட்டர் என்று உறுதியாகச் சொல்லலாம்.\nகுறளில் நயன், நயம் என்ற இரண்டு சொற்கள் பலவிடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நயம் என்ற சொல்லின் கடைப்போலிதான் நயன் என்பர். “நயன்” என்ற சொல்லுக்கு, விருப்பம், ஈரம், நயம், இன்பம், நன்மை, பயன், மகிழ்ச்சி, செவ்வி, நீதி என்று பல பொருள்கள் உள. இச்சொல்லுக்குப் பயனில சொல்லாமை அதிகாரத்தில் உரையாசிரியர்கள் பலவகைப் பொருள் கொடுத்து விளக்கியுள்ளனர். இச்சொல் வேறு வேறு அதிகாரங்களில் அவ்வவ்வதிகார இயைபுடைய பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் அறியத்தகும். பொதுவாக 'நய' என்ற வேர்ச்சொல் விருப்பம் என்ற பொருளில் குறளில் பெரிதும் ஆளப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.\nதண்டபாணி தேசிகர் கடுஞ்சொல் தீய சொல்லாகாததால் அதனைச் சொல்லினும் சொல்லுக என இழிவு சிறப்பு உம்மை கொடுத்துக் கூறவேண்டிய தேவை இல்லை' என்பார். ஆனால் சான்றோர் உரைக்கும் விரும்பிக் கேட்க இயலாத கடுஞ்சொல்லும் கடியத்தகுவதே எனக்கொண்டு 'இனிமையற்றன' என்ற பொருளிலேயே நயனில என்றது இக்குறட்பாவில் பயிலப்பட்டது எனலாம். வன்சொல்லினும் வெற்றுரை மோசமானது என்பது கருத்து.\n'நயனில என்றதற்கு இங்கு இனிமையில்லாத என்பது பொருள்.\nசான்றோர் இனிமை இல்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லட்டும்; வெற்றுரை சொல்லாதிருத்தல் நல்லது என்பது இக்குறட்கருத்து.\nசான்றோர் வன்சொல் கூறினும் பயனில சொல்லாமை நல்லது.\nசான்றோர் பிறர் விரும்பாத சொற்களைச் சொன்னாலும் சொல்லட்டும்; வெற்றுரை பேசாதிருத்தல் நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://spl.essaaa.org/ta/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%20%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%20%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%29?qt-sidebar_tabs=2", "date_download": "2018-10-16T01:22:53Z", "digest": "sha1:DTPCTIMAOYKS2T2STOTUVCLIEVEPAJCW", "length": 32758, "nlines": 1845, "source_domain": "spl.essaaa.org", "title": " ஏழாவது சம்பள கமிசன் படி அடிப்படை ஓய்வூதியம் (சாதாரன குடும்ப ஓய்வூதியம்) | ESSAAA", "raw_content": "\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி\nஇராணுவ வீரர்களுக்கான ஏழாவது சமபள கமிசனுக்கான ஆணையை பிறப்பித்தது:இராணுவ அமைச்சகம்\n@SinghNavdeep வெற்றி:மத்திய அமைச்சரவை சதவீத அடிப்படையிலான இயலாமை ஓய்வூதிய்...\nஇராணுவ சேவையின் காரணமாக 20% க்கு மேலாக இயலாமை அடைந்து இயலாமை ஓய்வூதியமின்றி...\nபாக். வீரர்கள் 50 பேரின் தலைகளை துண்டிக்க வேண்டும்: இந்திய வீரரின் மகள் ஆவேசம்\nபாதுகாப்புப்படை வீரர்கள் பிரச்சினைகளை ஆராய குழு: மத்திய உள்துறை அமைச்சகம்...\nசப்போர்ட் டிக்கட் ஆரம்பித்தல் செய்முறை\nதமிழில் கேள்வி பதில் உருவாக்கு\nADLRS GRANT Major Gogoi gets Army Chief's recommendation Minutes of the Meeting of Directorate of Air Veteran with PSA's and PDA's இராணுவ சேவையின் காரணமாக 20% க்கு மேலாக இயலாமை அடைந்து இயலாமை ஓய்வூதியமின்றி பணிவிடுவிக்கப்பட்ட வீரர்களுக்கு இயலாமை ஓய்வூதியம்\nwhat is DBT for ECHS இராணுவ வீரர்களுக்கான ஏழாவது சமபள கமிசனுக்கான ஆணையை பிறப்பித்தது:இராணுவ அமைச்சகம் @SinghNavdeep வெற்றி:மத்திய அமைச்சரவை சதவீத அடிப்படையிலான இயலாமை ஓய்வூதிய் திட்டத்தை இராணுவத்தினருக்கு அங்கிகரித்தது @SinghNavdeep VINDICATED : CABINET APPROVES RETENTION OF PERCENTAGE BASED DISABILITY SLABS FOR DEFENCE SERVICES\nAn Appeal For Family Pension of my late Husband And Injustice done by SBI Parbhani MEETING WITH ADDL CGDA SHRI UPENDRA SHAH வங்கிகளின் ஓய்வூதிய பட்டுவாட:ஒரு சரிபார்ப்பு பட்டியல் மற்றும்அரசின் வங்கி கணக்குகளின் செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளும் தேசிய கீதம் தொடர்பான கொள்கை என்ன- 4 வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமுன்னாள் இராணுவ‌ வீரர் யார்\nஓய்வூதியம் இல்லா முன்னாள் இராணுவத்தினர்/விதவை வறுமை நீக்கு கருணை தொகை\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி 5 மாதங்கள் 1 வாரம் ago\n- 8 மாதங்கள் 3 வாரங்கள் ago\n- 11 மாதங்கள் 2 வாரங்கள் ago\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி 5 மாதங்கள் 1 வாரம் ago\n- 8 மாதங்கள் 3 வாரங்கள் ago\n- 11 மாதங்கள் 2 வாரங்கள் ago\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி 5 மாதங்கள் 1 வாரம் ago\nஇராணுவ சேவையின் காரணமாக 20% க்கு மேலாக இயலாமை அடைந்து இயலாமை ஓய்வூதியமின்றி பணிவிடுவிக்கப்பட்ட வீரர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் 1 வருடம் 4 மாதங்கள் ago\nYou are here: முகப்பு /Content /ஏழாவது சம்பள கமிசன் படி அடிப்படை ஓய்வூதியம் (சாதாரன குடும்ப ஓய்வூதியம்)\nஏழாவது சம்பள கமிசன் படி அடிப்படை ஓய்வூதியம் (சாதாரன குடும்ப ஓய்வூதியம்)\nஏழவது சம்பள கமிசன் படி அடிப்படை ஓய்வூதியம் (சாதாரன குடும்ப ஓய்வூதியம்)\n1 வருடம் 8 மாதங்கள் ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=14939", "date_download": "2018-10-16T02:42:39Z", "digest": "sha1:Y5P2MRLDZMFX3SOUQR4KE4JP2LFD7KCL", "length": 7803, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "இலங்கையின் மனித உரிமைகள", "raw_content": "\nஇலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து இன்று ஜெனீவாவில் ஆராய்வு\nஇலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து, ஜெனீவாவில் இடம்பெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் உலக பருவகால ஆய்வுக் கூட்டத்தில் விவாதத்துக்கு உட்படுத்தப்படவுள்ளது.\nகடந்த 2008 மற்றும் 2012ம் ஆண்டுகளில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து, இந்த ஆய்வுக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.\nஇதன்படி 2012ம் ஆண்டு இடம்பெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட சில பரிந்துரைகளை, முன்னைய இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்தது.\nஇந்த பரிந்துரைகளின் அமுலாக்கம், மற்றும் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களின் முன்னேற்றம் என்பவை குறித்து இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள் பல கேள்விகளை முன்வைக்கவுள்ளன.\nஅவற்றுடன் புலம்பெயர்ந்த அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கை தொடர்பான அறிக்கைகளை முன்வைத்துள்ளன.\nஇவற்றுக்கு பதில் வழங்குவதற்காக, இலங்கை சார்பில் பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தலைமையிலான குழு ஒன்று ஜெனீவா சென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉரிமைக்கான போராட்டத்தை அரசியல் போராட்டமாகவே தமிழக அரசு பார்க்கின்றது...\nநான் அவர்களை தேடி போகவில்லை ..அவர்கள் தான் என்னை தேடி வந்தனர்...\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர்...\nமகிந்தவைப் பிரதமராக்குவதால் நெருக்கடி தீராது...\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு வழங்குவார் மைத்திரி- சம்பந்தன்......\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி - இறுதிப்போட்டியில் இந்திய ஆக்கி அணிகள் தோல்வி...\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்....\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/oct/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3019518.html", "date_download": "2018-10-16T01:10:09Z", "digest": "sha1:WAKZBDBRFWDFA677ZX35BZJ6FDGCBAOC", "length": 7070, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "நாட்டு நலப் பணித் திட்ட முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nநாட்டு நலப் பணித் திட்ட முகாம்\nBy DIN | Published on : 13th October 2018 09:54 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவிழுப்புரம் அருகேயுள்ள சாலாமேடு கிராமத்தில் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.\nராமகிருஷ்ணா கல்விக் குழுவின் பொருளாளர் லோகையன் முகாமைத் தொடக்கி வைத்தார். கல்விக் குழுச் செயலாளர் பழனிவேலு தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பாட்சா வரவேற்றார்.\nமுன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் சூரியநாராயணன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சரவணன் வாழ்த்துரை வழங்கினார். ஒரு வாரம் நடைபெற்ற இந்த முகாமில் மரக்கன்று நடுதல், கோயில் உழவாரப் பணி, பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்கள் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. டெங்கு மற்றும் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்பட்டது.\nநிறைவு விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, சிறப்புரையாற்றினார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் வேல்முருகன் தொகுத்து வழங்கினார். நாட்டு நலப் பணி திட்ட உதவி அலுவலர் கண்ணபிரான் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/15/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2863596.html", "date_download": "2018-10-16T01:20:12Z", "digest": "sha1:OXJDS6HNUUKIKBH4KBTLRA26UOM5FKO6", "length": 7838, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து இன்று முதல் நீர் திறப்பு: முதல்வர் உத்தரவு- Dinamani", "raw_content": "\nஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து இன்று முதல் நீர் திறப்பு: முதல்வர் உத்தரவு\nBy DIN | Published on : 15th February 2018 01:46 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசேலம் மாவட்டம் ஆனைமடுவு நீர்த் தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக வியாழக்கிழமை (பிப்.15) முதல் நீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\nசேலம் மாவட்டம் புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து ஆற்றுப் பாசனம் மற்றும் கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து அணையின் தலைமை மதகின் மூலம் ஆற்றுப் பாசனப் பகுதிகளுக்கு வியாழக்கிழமை (பிப்.15) காலை 8 மணி முதல் வரும் 21-ஆம் தேதி காலை 8 மணி வரை, ஒரு நாளைக்கு விநாடிக்கு 60 கனஅடி வீதம் 6 நாள்களுக்கு 31.08 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நீர் திறக்கப்படும்.\nவரும் 21-ஆம் தேதி காலை 8 மணி முதல் அணையின் தலைமை மதகின் மூலம் வலதுபுறக் கால்வாய் பகுதிக்கு நாள்தோறும் விநாடிக்கு 35 கனஅடி வீதம், இடதுபுறக் கால்வாய் பகுதிக்கு நாள்தோறும் விநாடிக்கு 15 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு தினசரி விநாடிக்கு 50 கனஅடி வீதம் 6 நாள்களுக்கு சுழற்சி முறையில் 25.92 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் சிறப்பு நனைப்புக்காக தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kilinochchinilavaram.com/category/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-10-16T01:09:57Z", "digest": "sha1:SGZJJY3HXK6YCK6KQD7OAZNXXZSTU555", "length": 4238, "nlines": 77, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "வன்னி | kilinochchinilavaram", "raw_content": "\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பது தொடர்பான இறுதி முடிவு 17 ஆம் திகதி\nசபரிமலை விவகாரம்: வவுனியாவில் கண்டனப் பேரணி\nதண்ணிமுறிப்பு குளத்தில் நீர் இன்மையால் நன்னீர் மீன்பிடி தொழில் முற்றாக பாதிப்பு\nமாவட்டத்தில் முதலிடம்பெற்ற மாணவியை கௌரவித்த காந்தள் அமைப்பு\nமுல்லைதீவில் இளைஞர்கள் செய்த வேலை பலரும் பாராட்டு\nசிறப்பாக இடம்பெற்றது மாந்தை கிழக்கு பிரதேச கலாசார விழா\nதிருமுருகண்டி இந்து வித்தியாலயத்திற்கு பொலிசாரால் இலவச சீருடைத்துணி வழங்கிவைக்கப்பட்டுள்ளது (படங்கள் இணைப்பு)\nபடுகாயமடைந்தவரும் உயிரிழப்பு, இறந்த இருவரின் மனைவிமாரும் கர்ப்பிணிகள்\nமுல்லைத்தீவு நாயாறு பகுதியில் வாடிகளுக்கு தீ வைப்பு\nமுல்லைத்தீவு கடற்பரப்பில் சுருக்குவலையை தற்காலிகமாக தடைசெய்யுமாறு உத்தரவு\nகாதலர்கள் போன்று அணைத்தவாறு இரு மனித எச்சங்கள்\nபுனிதபவுல் பாலர் பகல் பராமரிப்பு நிலைய மழலைகள் விளையாட்டு விழா\n2018 ஆம் ஆண்டிற்கான youth with telant வேலைத்திட்டத்தின் ஆரம்பா விழா\nஏ9 வீதி விபத்தில் இருவர் பலி\nபுதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குள் அமளி துமளி\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2015/12/2016-2017_99.html", "date_download": "2018-10-16T01:29:49Z", "digest": "sha1:SHBH5VVIFOMVDSN35FTLDWMI2VOYCGPE", "length": 71955, "nlines": 261, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: மீனம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017", "raw_content": "\nமீனம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகுஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமீனம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nமீனம் ; பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஎல்லோருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய நினைக்கும் நற்குணம் கொண்ட மீனராசி அன்பர்களே வரும் 08.01.2016 முதல் 27.07.2017 வரை சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 6லும், கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது ஒரளவுக்கு சாதகமான அமைப்பே ஆகும். இதனால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். 02.08.2016 முதல் குரு பகவானும் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும்.\nஉடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் சுபிட்சமாக அமைவார்கள். மனதில் மகிழ்ச்சி குடி கொள்ளும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப்பெறும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக அமையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் தடபுடலமாக நிறைவேறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.\nபொருளாதார நிலை மிகவும் முன்னேற்ற கரமானதாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும் பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும்.\nபணியில் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி தரும்.\nபெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்க்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும்.\nபயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்பாக ஈடுபட முடியும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். சொந்த கார், பங்களா போன்றவற்றை வாங்வீர்கள். சேமிப்பும் பெருகும்.\nநல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான பரிசுகளை பெறுவீர்கள்.\nஇராகு உத்திர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை\nராகு பகவான் 6ஆம் அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் சூரியனின் வீடான 6ஆம் வீட்டிலும், கேது பகவான் உங்கள் ராசியாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.\nஇராகு பூர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 14.07.2016 வரை\nராகு பகவான் 3,8க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும், கேது பகவான் உங்கள் ராசியாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது யாவும் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதாரநிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலும் சரள நிலையில் நடைபெறும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகள் புதிதாக சேருவார்கள். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம்பட செயல்பட்டு கை நழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும்.\nஇராகு பூர நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 15.07-.2016 முதல் 17.11.2016 வரை\nராகு பகவான் 3,8க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும், கேது ராகுவின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும், சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் மேன்மையானப் பலன்களே உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.வரும் 02.08.2016 முதல் குரு 7ல் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்-&மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். பூமி மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும், வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.\nஇராகு மக நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 18.11.2016 முதல் 23.03.2017 வரை\nராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6ஆம் வீட்டிலும், கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குரு 7இல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப்பலன் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு உற்சாகத்தை தரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும்.\nஇராகு மகம் நட்சத்திரத்தில், கேது அவிட்டம் நட்சத்திரத்தில் 24.03.2017 முதல் 27.07.2016 வரை\nசர்ப கிரகங்களான ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும், கேது பகவான் தன பாக்கியாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் அற்புதமான நற்பலன்களைப் பெற முடியும். தாராள தனவரவுகளை கொடுக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மென்மேலும் வெற்றிகள் கிட்டும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். கல்வியிலும் மாணவர்கள் சிறந்து விளங்க முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nஎண்ணற்ற தொல்லைகள் வாழ்வில் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி குரு பகவான் என்பதால் எல்லாரையும் அன்பாலேயே வசியப்படுத்தி விடுவீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். 02.08.2016 முதல் உங்கள் ராசியாதிபதி குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் சுகவாழ்வு சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் அமையும்.\nஎந்த காரியத்திலும் தனக்கு சாதகமான பலன் வரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் கடுமையான உழைப்பாளியாக இருப்பீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றத்தை பெறுவீர்கள். 02.08.2016 முதல் உங்கள் ராசியாதிபதி குரு பகவான் சம சப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். கடன்கள் குறையும். சனி 9ல் சஞ்சரிப்பதால் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும்.\nபிடிவாத குணம் கொண்டவராகவும் தன்மானம் மிக்கவராகவும் விளங்கும் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி புதன் பகவான் என்பதால் தன் சொந்த முயற்சியால் வாழ்வில் முன்னேற்றமடைவீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறையும். 02.08.2016 முதல் உங்கள் ராசியாதிபதி குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும்.\nபரிகாரம் மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 12ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை, போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது, சர்ப சாந்தி செய்வதும், தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.\nLabels: மீனம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nஜனவரி மாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016\nமீனம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகும்பம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nமகரம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nதனுசு ; ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nவிருச்சிகம் :ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017...\nதுலாம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 சிம்மம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 கடகம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மிதுனம் ;\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேஷம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 ரிஷபம்\nமீனம் ஆண்டு பலன் - 2016,\nகும்பம் ஆண்டு பலன் - 2016,\nமகரம் ஆண்டு பலன் - 2016,\nதனுசு ஆண்டு பலன் - 2016,\nவிருச்சிகம் ஆண்டு பலன் - 2016,\nதுலாம் ஆண்டு பலன் - 2016\nஅனைத்துலக சோதிடவியல் மாநாடு 2\nகன்னி -ஆண்டு பலன் - 2016\nசிம்மம் - ஆண்டுபலன் - 2016\nகடகம் - ஆண்டு பலன் - 2016\nமிதுனம் ஆண்டு பலன்கள் 2016\nரிஷபம் 2016 ஆண்டு பலன்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன்- - அக்டோபர் 14 முதல் 20 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/cmr-university-announces-cmruat-2016-exam-dates-001288.html", "date_download": "2018-10-16T02:27:48Z", "digest": "sha1:K44XS6455X7UD7XDIRXSGVOIKGZDEH6J", "length": 9127, "nlines": 83, "source_domain": "tamil.careerindia.com", "title": "பெங்களூரு சிஎம்ஆர் பல்கலை. சேர்க்கை தேர்வு தேதி அறிவிப்பு!! | CMR University Announces CMRUAT 2016 Exam Dates - Tamil Careerindia", "raw_content": "\n» பெங்களூரு சிஎம்ஆர் பல்கலை. சேர்க்கை தேர்வு தேதி அறிவிப்பு\nபெங்களூரு சிஎம்ஆர் பல்கலை. சேர்க்கை தேர்வு தேதி அறிவிப்பு\nபுதுடெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள சிஎம்ஆர் பல்கலைக்கழக சேர்க்கைக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nபெங்களூரிலுள்ள சிஎம்ஆர் பல்கலைக்கழகம் பல்வேறு படிப்புகளுக்கு புகழ்பெற்றதாகும். இந்த பல்கலைக்கழகத்திலுள்ள படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுக்கு சிஎம்ஆர்யுஏடி தேர்வு என பெயரிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெறும்.\nஇந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பி.டெக் உள்ளிட்ட படிப்புகளில் 2016-ம் கல்வியாண்டில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.\nஇந்தத் தேர்வு எழுத விரும்புவோர் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இயற்பியல், கணிதம் கண்டிப்பாக படித்திருக்கவேண்டும். வேதியல், பயோடெக்னாலஜி, உயிரிழல், தொழில்நுட்பப் பாடங்களையும் படித்திருக்கவேண்டும். குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்கவேண்டும். சிஎம்ஆர் பல்கலைக்கழக இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும். பதிவுக்கட்டணமாக ரூ.750 செலுத்தவேண்டும்.\nஏப்ரல் தேர்வுகளுக்கு பதிவு செய்ய கடைசி தேதி ஏப்ரல் 3 ஆகும். மே தேர்வுகளுக்கு பதிவு செய்ய மே 1 கடைசி தேதி ஆகும். ஜூன் தேர்வுகளுக்கு பதிவு செய்ய கடைசி தேதி மே 29 ஆகும்.\nகூடுதல் விவரங்களுக்கு http://www.cmr.edu.in/cmruat-2016/ என்ற லிங்க்கைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் பதிவு செய்யலாம்.\nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசில் உடனடி வேலை வாய்ப்பு.\nவாயைப் பிளக்கவைக்கும் அம்சங்களுடன் அரசுப் பள்ளிகளில் களமிறங்கும் ஜியோ அம்பானி\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/people-who-fought-tn-rights-getting-attacked-says-tvk-322101.html", "date_download": "2018-10-16T01:12:02Z", "digest": "sha1:B27TXZOWA7IC5LR4GRXPG6O5FQ5VECUU", "length": 16813, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ் மண்ணின் உரிமைக்காகப் போராடுபவர்கள் மீது தொடர் தாக்குதல்.. தவாக கண்டனம் | People who fought for TN Rights getting attacked says TVK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழ் மண்ணின் உரிமைக்காகப் போராடுபவர்கள் மீது தொடர் தாக்குதல்.. தவாக கண்டனம்\nதமிழ் மண்ணின் உரிமைக்காகப் போராடுபவர்கள் மீது தொடர் தாக்குதல்.. தவாக கண்டனம்\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nதஞ்சையில் பெ.மணியரசன் மீது தாக்குதல்- வீடியோ\nசென்னை: தமிழ் மண்ணின் உரிமைக்காகப் போராடுபவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையிலேயே தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தவாக கண்டனம் தெரிவித்துள்ளது.\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் மீது நேற்று தஞ்சாவூரில் அடையாளம் தெரியாத நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇதனை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்து உள்ளனர். இதனைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில், நேற்று இரவு 8.30 மணியளவில் தஞ்சை கலைஞர் நகரிலுள்ள தன் இல்லத்திலிருந்து சென்னை செல்வதற்காக இயக்கத் தோழருடன் பைக்கில் பின்னால் அமர்ந்தபடி ரயில் நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து இருவர் பைக்கில் வந்திருக்கின்றனர். அடையாளம் தெரியாத அந்த நபர்களில் ஒருவர் மணியரசன் பைக்கை காலால் எட்டி உதைக்க, இன்னொருவர் மணியரசனைத் தாக்கி கீழே தள்ளியிருக்கிறார்.\nஇதைப் பார்த்த பொதுமக்கள் ஓடிவரவே, அந்த மர்ம நபர்கள் இருவரும் மின்னல் வேகத்தில் இடத்தைக் காலிசெய்திருக்கின்றனர். இதில் கை, கால்களில் பலமாக அடிபட்டு காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார் மணியரசன். இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் தமிழ் மண்ணின் உரிமை-நலன்களுக்கு எதிரானவர்கள்தான் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. தமிழ் மண்ணின் உரிமை-நலன்களுக்காகப் போராடுபவர்களை முடக்கும் திட்டப்படிதான் ஐயா மணியரசன் தாக்கப்பட்டிருக்கிறார் என்பதிலும் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.\nஇந்த பாசிச அடக்குமுறைத் திட்டப்படிதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் பொய்வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் கடல்தீபனும் இதுபோல் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் ஸ்டெர்லைட் போராட்டக்குழுத் தலைவர் மகேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சியை தேர்ந்த இசக்கிதுரையையும் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் பிடித்துச் சென்றுள்ளனர். ஐயா பெ.மணியரசன் அவர்களை கொலை செய்யவே முயற்சி நடந்துள்ளது.\nஇதையெல்லாம் பார்க்கும்போது, அறிவிக்கப்படாத ஓர் அவசர நிலை தமிழ்நாட்டில் அமல் செய்யப்பட்டிருப்பதையே உணர முடிகிறது.இதனாலெல்லாம் தமிழ் மண்ணின் உரிமை-நலன்களை முடக்கிவிட முடியாது; அதற்கான போராட்டத்தில் அலை அலையாய் மக்கள் எழுவர்; எதிரிகளின் கனவைத் தகர்ப்பர் என்றே அவர்களுக்கு எச்ச்ரிக்கை விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி\nதமிழ் மண்ணின் உரிமை-நலன்களுக்காகப் போராடும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இத்தாக்குதலைத் தொடுத்த அக்குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/7344-.html", "date_download": "2018-10-16T02:45:10Z", "digest": "sha1:GSDF7MLGIYVJJKFJURPP6DEEBQTY4PBE", "length": 6695, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "துளசி மகாலட்சுமி மட்டும் அல்ல! சர்வரோக நிவாரணி!! |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nதுளசி மகாலட்சுமி மட்டும் அல்ல\nதுளசியை இந்தியாவில் மகாலட்சுமியாக நினைத்து கொண்டாடினாலும், துளசியின் மருத்துவ குணங்கள் நம்மை பிரமிக்க வைக்கும். துளசியை சாப்பிட்டால் குடல், வயறு மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள் அண்டவே அண்டாது. இது ஜீரண சக்தியை மட்டுமில்லாமல் புத்துணர்ச்சியையும் அளிக்கும். இதை நீரில் போட்டு பருகினால் சர்க்கரை நோய் வராது, துளசி கஷாயம் இரும்பலை உடனே நீக்கும். படை, சொறி, சிரங்கு போன்றவற்றுக்கு இதை மேல்பூச்சாய் தடவினால் சரியாகிவிடும். மிக முக்கியமாக இது உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி ஆலோசனை\nவிமானத்தை போல ரயிலிலும் கருப்பு பெட்டி\nபாலியல் தொல்லை வழக்கை வாபஸ் பெற்றார் நடிகை ராணி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n5. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n6. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n7. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nபெண் பயணியிடம் சில்மிஷம்: டாக்சி டிரைவர் மீது வழக்கு பதிவு\nரூ 10 கோடி முதலீடு செய்யும் வெளிநாட்டவருக்கு 10 வருட விசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/coverstory/112801-dinakaran-to-enter-assembly-and-what-would-be-mlas-reaction.html?artfrm=editor_choice", "date_download": "2018-10-16T02:20:10Z", "digest": "sha1:XTOVGHGYHEBKYMZFWYGM3LPVAQ4BT5A7", "length": 35902, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "சட்டமன்றத்தில் தினகரனை நேருக்கு நேர் சந்தித்தால்...? அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் ‘அடடே’ ரியாக்‌ஷன் | Dinakaran to enter assembly and what would be MLAs reaction?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:18 (05/01/2018)\nசட்டமன்றத்தில் தினகரனை நேருக்கு நேர் சந்தித்தால்... அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் ‘அடடே’ ரியாக்‌ஷன்\nஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்குப் பிறகு வரும் ஜனவரி 8ம் தேதி சட்டமன்றத்துக்கு வரவிருக்கிறார் டி.டி.வி. தினகரன். அவர் சட்டமன்றத்தில் எங்கே அமர வைக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவர் சட்டமன்றத்துக்கு வந்த பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்\nஅமைச்சர் மணிகண்டன் (ராமநாதபுரம்) : தினகரன் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. சட்டசபைக்கு வந்து அவரது தொகுதியைப் பற்றி பேசுவார். வேறு எதுவும் அவரால் செய்ய முடியாது. எனவே அவர் வருவதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை.\nஅமைச்சர் வெல்லமண்டி நடராஜன் : எதிர்கட்சி வரிசையில் உள்ள 98 எம்.எல்.ஏ-க்களையே எதிர்கொள்ளும் நாங்கள், ஒத்தை ஆளாக வரும் தினகரனை எதிர்கொள்ள முடியாதா. சட்டமன்ற கூட்டத்தில் கலந்துக்கொள்ள வரும் தினகரன் வரும் வழி வேறு, அமைச்சர்கள் வந்து போகும் வழிவேறு, அதனால் அவரை எதிரெதிரே சந்திக்க வாய்ப்பே இல்லை.\nஅமைச்சர் வளர்மதி (ஶ்ரீரங்கம்) : அய்யோ... நான் பத்திரிகைகளுக்குப் பேட்டிக்கொடுப்பதில்லை. இதைப்பற்றி கருத்து ஏதும் சொல்ல முடியாது.\nஎஸ்.பி. சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்) : தினகரன் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. தான். ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ.வுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அந்த மரியாதைதான் சட்டமன்றத்தில் அவருக்குக் கொடுக்கபடும். சட்டமன்றத்தில் தினகரன் நுழைவதால் எங்களுக்கு எந்தவித பயமோ பதற்றமோ கிடையாது. அவரைப் பார்த்தால் வணக்கம் சொல்வதும் புன்னகைப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். தினகரனை சட்டமன்றத்தில் நாங்கள் எப்படி எதிர்கொள்வோம் என்பதை விட, எங்களை அவர் எப்படி எதிர்கொள்வார் என்றுதான் யோசிக்க வேண்டும்.\nஆறுமுகம் (கந்தர்வகோட்டை) : (தினகரன் என்று சொன்னதுமே) \"அண்ணே, அதுபத்தியெல்லாம் கட்சி தலைமைதான் பேசும். அவரை பத்தி எதுவும் எனக்குத் தெரியாது. நான் கருத்துச் சொல்லவும் முடியாது. என்னை மன்னிச்சுடுங்கணே.\nகீதா (கிருஷ்ணராயபுரம்) : டி.டி.வி.தினகரன் அவரது தொகுதி வளர்ச்சி பற்றி பேசப் போறார். இதுல நான் என்ன கருத்து சொல்றது. சட்டமன்றத்திற்குள் அவர் வரும்போது, நான் எப்படி அவர்கிட்ட பேச முடியும். எங்க தலைமையை மீறி நான் நடக்கமாட்டேன்.\nதாமரை ராஜேந்திரன் (அரியலூர்) : தினகரன் மேடைகளிலும், பத்திரிகைகளில் பேசுவது போல் சட்டமன்றத்தில் ஒன்றும் பேச முடியாது. அவர் பேச நினைத்தாலும் விடமாட்டோம். மக்கள் பிரச்னைகளை தவிர வேறு எதுவும் பேச நினைத்தால் சபாநாயகரால் வெளியேற்றபடுவார். அம்மாவின் ஆட்சியைக் கலைக்க நினைப்பவர். இவர் யார், எப்படிப்பட்டவர் என்று எல்லோருக்கும் தெரியும் இப்படிப்பட்டவரிடம் எப்படி சகஜமாகப் பேசமுடியும், சிரிக்கமுடியும்\nஆர்.டி ராமசந்திரன் (பெரம்பலூர்) : நாங்கள் ஸ்டாலினை எப்படி பார்க்கிறோமோ அப்படித்தான் தினகரனையும் பார்க்கிறோம். அவரது கன்னிப்பேச்சு எங்களிடம் எடுபடாது. அம்மாவுக்கு துரோகம் செய்த குடும்பம். அவர்களோடு நாங்கள் எப்படி கை கொடுத்து சிரிக்க முடியும். நாங்கள் அப்படிச் செய்தால் அம்மாவுக்குச் செய்யும் துரோகம்.\nபெரியபுள்ளான் (மேலூர்) : தினகரன் எங்களைச் சந்தித்துப் புன்னகையோடு பேசினால் நாங்களும் பேசுவோம். அதுதான் தமிழர் பண்பாடு . அவர் கேட்கும் கேள்விக்கு எங்கள் அமைச்சர்கள் உடனே பதில் சொல்வார்கள், எதிர்கட்சியைச் சமாளிக்க தெரிந்த எங்களுக்கு சுயேச்சை எம்.எல்.ஏ வை சமாளிக்க தெரியாதா என்ன\nசெல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி) : நான் அம்மாவின் விசுவாசி. அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆரை ரசித்து அதன் மூலமாக கட்சிக்கு வந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். நான் அம்மாவால் எம்.எல்.ஏ ஆக்கப்பட்டவன். டி.டி.வி.தினகரன் சுயேச்சையாக ஜெயித்தவர். இரட்டை இலைச் சின்னத்தில் ஜெயித்த எனக்கும் சுயேச்சையான அவருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் அவரை நேருக்கு நேராகச் சந்திக்கவே விரும்பவில்லை. ஒருவேளை பார்க்க நேர்ந்தாலும் பேசவோ, வணக்கம் சொல்லவோ மாட்டேன்.\nமுருகையாபாண்டியன் (அம்பாசமுத்திரம்) : நான் கடந்த 40 வருடமாக கட்சியில் உறுதியாக இருந்தவன். பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு கட்சி முக்கியம். இப்போதைய சூழலில் காட்சியும் ஆட்சியும் நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நான் எனது மனதுக்குச் சரி எனப் பட்டதைச் செய்யக் கூடியவன். அதனால் இந்த ஆட்சிக்கும் கட்சிக்கும் வி்சுவாசமாக இருப்பேன். டி.டி.வி தினகரனுக்கும் எனக்கும் சொத்துப் பிரச்னையா என்ன அதனால் அவரைச் சட்டமன்றத்தில் பார்த்தால் சிரிப்பதிலோ பேசுவதிலோ என்ன தவறு அதனால் அவரைச் சட்டமன்றத்தில் பார்த்தால் சிரிப்பதிலோ பேசுவதிலோ என்ன தவறு அதனால் அவரைச் சந்தித்தால் பேசுவேன்.\nமுருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்) : தினகரனை நேரில் பார்க்க வாய்ப்பிருக்காது. ஒருவேளை, அப்படி நிகழ்ந்துவிட்டால் 'நோ ரியாக்‌ஷன்'. அமைதியாகச் சென்றுவிடுவேன்.\nசத்தியா பன்னீர்செல்வம் (பன்ருட்டி) : என்னைப் பொறுத்தவரை தி.மு.க. ஸ்டாலினும், தினகரனும் ஒன்னுதான். ஸ்டாலினை பார்த்தால் எப்படிப் போவேனோ, அப்படித்தான் தினகரனை பார்த்தால் போவேன்.\nபிரபு (கள்ளக்குறிச்சி) : மக்கள் பிரச்னைகளைப் பற்றி ஆக்கபூர்வமாகப் பேசினால் வரவேற்போம். அதை விடுத்து தனிப்பட்ட முறையில் அதிமுகவையும் அரசையும் விமர்சித்தால் வருத்தமாகத்தான் இருக்கும். நேருக்கு நேர் சந்திக்கும் நிலை ஏற்பட்டால் மற்ற எம்.எல்.ஏ-க்களை எப்படி எதிர்கொள்வேனோ, அப்படித்தான் டிடிவி தினகரனையும் எதிர்கொள்வேன்.\nகுமரகுரு (உளுந்தூர்பேட்டை) : அவர் என்ன பெரிய பிரதம மந்திரியா எதிர்கொள்வதற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆராலும், புரட்சித் தலைவி அம்மாவாலும் கட்டமைக்கப்பட்ட இயக்கத்தில்தான் அதிமுக தொண்டன் கடைசி வரை இருப்பான். இந்த தினகரன் மட்டுமல்ல இவரைப் போல ஆயிரம் தினகரன் வந்தாலும் எதிர்ப்போம்.\nபன்னீர்செல்வம் (கலசப்பாக்கம்) : அவரைப்பற்றி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. இல்லை இல்லை எதையும் சொல்ல விரும்பவில்லை.\nஆறுக்குட்டி (கவுண்டம்பாளையம்) : 89 எம்.எல்.ஏக்களை கொண்ட எதிர்கட்சியையே சமாளித்துவிட்டோம் ஒத்த ஆளான தினகரன் எங்களுக்கு எம்மாத்திரம். மு.க.ஸ்டாலினை பார்த்தாலே நான் வணக்கம் வைப்பேன். அதேபோல, தினகரனைப் பார்க்கும்போதும் வணக்கம் வைப்பேன் அதுதான் அரசியல் நாகரிகம். மற்றபடி தினகரனால் எதுவும் செய்ய முடியாது.\nகனகராஜ் (சூலூர்) : சட்டசபைக்குப் போனால்தான் என்ன நடக்கும் என்பது தெரியும். அதற்கு முன்பே எதுவும் சொல்ல முடியாது. இதைப்பற்றி எதுவும் பேசக் கூடாது என்று நேற்றே என்னிடம் சொல்லிவிட்டார்கள்.\nராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு) : நான் பொதுவா எல்லோரிடமும் நன்றாகப் பழகுவேன். சிரித்துப் பேசுவேன். பாகுபாடு பார்க்காதவன். அதேநேரத்தில் கட்சி சில கட்டுப்பாடுகளை விதிக்கும்போது அதை கடைபிடிக்க வேண்டியது என் கடமை. கட்சித்தலைமை பேசக் கூடாது என்று சொல்கிறவர்களிடம் பேச மாட்டோம், 'விஷ்' பண்ண மாட்டோம்.\nகுணசேகரன் (திருப்பூர் தெற்கு) : அன்றைக்கு கட்சியிலிருந்து ஓ.பி.எஸ் பிரிந்து சென்றபோதுகூட சட்டசபையில் எனக்கு முன்பாகத்தான் அவர் அமர்ந்திருந்தார். எங்களுக்கு கட்சி என்ன கட்டளையிடுகிறதோ அதைத்தான் நான் செய்து வருகிறேன். சட்டசபைக்கு வரும் மற்ற உறுப்பினர்களைப் போன்றுதான் நான் தினகரனையும் பார்ப்பேன். நான் நேரடியாக அம்மாவால் நியமிக்கப்பட்டவன். அவரைப் பார்த்ததுகூட கிடையாது. தினகரனை எதிர்கொள்வது பற்றியெல்லாம் சிந்திப்பது இல்லை.\nபாரதி (சீர்காழி) : புரட்சித்தலைவரால் ஆரம்பிக்கப்பட்டு,அம்மாவால் வளர்க்கப்பட்ட கட்சியைத் தினகரன் அழிக்க நினைக்கிறார் என்பதே வேதனையாக இருக்கிறது. இதில் ஸ்லீப்பர் செல்கள் இருக்காங்கன்னு சொல்றார் ரொம்ப கேவலமாக இருக்கு. நமக்கு எதுக்கு வம்பு எதிரில் வந்தா கூட தலையை வேறுபக்கம் சாய்ச்சிக்கிட்டு போயிட வேண்டியதுதான்.\nபழனி (ஸ்ரீபெரும்புதூர்) : அவர் பல்; அவர் வாய். சிரிச்சுக்கட்டும். நான் ஏன் அவரை பார்த்து சிரிக்கணும் அவர் எதைச் செய்தாலும் நான் கண்டுகொள்ள மாட்டேன்.\nஇராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை) : எம்.எல்.ஏ. ஆனா எல்லாருக்கும் கன்னிப் பேச்சு இருக்கும். சுயேச்சை உறுப்பினரான தினகரன் என்ன பேசுறார்னு தெரிஞ்ச பிறகுதானே கருத்து சொல்லமுடியும். அவரைப் பார்த்து சிரிச்சி பேசறதுக்கல்லாம் ஒண்ணுமே இல்லே.\nஅருண் (கோவை வடக்கு): அந்த ஆளு ( டி.டி.வி.தினகரன்) என்ன அவ்ளோ பெரிய மகா சக்தியா அவங்கள எல்லா நாங்க எப்பவோ கட்சியவிட்டு விலக்கி வெச்சுட்டோம். எங்களைப் பொறுத்தவரை தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மாதிரி அவரும் ஒரு எம்.எல்.ஏ அவ்ளோதான்.\nஅம்மன் அர்ச்சுணன் (கோவை தெற்கு): மனிதாபிமானத்தின் அடிப்படையில், அவர் வணக்கம் வெச்சு சிரிச்சா, நானும் வணக்கம் வைப்பேன், சிரிப்பேன். ஏன், அவரு எதிர்ல வர்றப்போ நானே கூட வணக்கம் வெச்சு சிரிச்சாலும் சிரிக்கலாம். அதுக்காக, அணி மாறுவேன்னு இல்ல. எந்த நிலைமைலயும் கட்சிய விட்டுக்கொடுக்க மாட்டேன்\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் : தினகரன் மட்டுமல்ல, எதிர்கட்சியினர் யார் கேள்வி கேட்டாலும் அமைச்சர்கள் நாங்கள் பதில் சொல்ல தயாராகவே இருக்கிறோம். சிறப்பான ஆட்சி நடைபெறுவதற்கான திட்டங்கள், ஆட்சியின் சாதனைகள் குறித்துப் பேசுவோம்.\n’ என்று கேட்டதற்கே அல்லோல கல்லோலப்படுகிறது. 8ம் தேதி என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்\n - வீணாகிப்போன தினகரனுக்கான சசிகலா சமரசம் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரான பால் ஆலன் காலமானார்\n`சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை' - ஜெயசூர்யா மீது பாய்ந்த ஐசிசி\n‘கொல்கத்தாகோர்ட்டில் ஆஜராகுங்கள்’ - பயிர்க்கடனுக்காக ஈரோடு விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பிய வங்கி\n`வெளியே தலை காட்ட முடியல' - மோசடி நிறுவனத்தால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்\nடி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு - தி.மு.க திடீர் அறிவிப்பு\nஐந்தே நாள்... 10 லட்சம் மொபைல்கள்... ஷியோமிக்கு டஃப் கொடுத்த ரியல்மீ\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nபன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் பலி - பழனி அருகே சோகம்\nசந்தைக்கு வந்த ஆறு அடி உயர வாழைத்தார் - ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n`இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டியவர்’ - `ஐஏஎஸ் குரு’ சங்கர் குறித\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/articles.asp?id=40&family=6", "date_download": "2018-10-16T01:27:27Z", "digest": "sha1:SB7ZXKSVGYEPKP2HBQOKPXRSMVSQI6QG", "length": 13109, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 அக்டோபர் 2018 | சஃபர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 12:09\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண\nஆக்கம் எண் (ID #) 40\nசெவ்வாய், நவம்பர் 24, 2015\nதெய்வம் தந்த வீடு வீதி இருக்கு\nஆக்கம்: எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)\nஇந்த பக்கம் 1786 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபஞ்சாயத்து குறுக்கு ரோடு, காயல்பட்டினம்.\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...நன்றியுள்ள ஜீவன்...நன்றியில்லா ஜீவன்களே ஜாக்கிரதை..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nposted by: சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) on 25 November 2015\nஉண்மையில் படம் பேசத்தான் செய்கின்றது.\n- நகராட்சி அலுவலகத்திற்கு அருகிலே குப்பைகள்.. சரிதான்.\n- நகராட்சியால் ஊரில் திரிந்துக்கொண்டு இருந்த நாய்களை எல்லாம் பிடித்துக்கொண்டு சென்று, குடும்பக் கட்டுப்பாடு செய்து அனுப்பினார்கள் . எண்ணிக்கை குறைந்த மாதிரி இல்லை என்பதையும் இந்த படம் பேசுகிறது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jayabarathan.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-16T02:34:30Z", "digest": "sha1:AZ23ZKWDGFYCG54D7ZXZVPC7M3IFP5V4", "length": 83846, "nlines": 430, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "கதிரியக்கம் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \n2011 இல் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடி விபத்து விளைவுக் கதிரியக்க நோயால் முதல் ஊழியர் மரணம்\nமேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்கு மானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதைத் துவக்க வேண்டும்.\n“இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவ தில்லை. சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் நேர்ந்துள்ளன. ஆதலால் புதிய அணுமின் நிலையங்களும் பெரிய எரிசக்தி ஆயில் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகளும் கடற்கரைத் தளங்களில் நிறுவகம் ஆவதற்கு முன்பு நாமெல்லாம் பத்து முறை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.”\nகாற்றடிப்புத் திசைபோகும் கதிரியக்கப் பொழிவு\nபுகுஷிமா அணுமின் உலை வெடிப்பு விளைவால் முதல் ஜப்பான் ஊழியர் மரண அறிவிப்பு\n2018 செப்டம்பர் 5 ஆம் தேதி ஜப்பான் அரசாங்கம் முன்வந்து 2011 மார்ச்சு மாதம் நேர்ந்த சுனாமிப் பேரலைத் தாக்குதலால், வெப்பத் தணிப்பு நீரின்றி, புகுஷிமா அணுமின் உலைகள் வெடித்ததில் பேரளவு கதிரியக்கம் பரவி, ஏழு வருடங்கள் கடந்து புற்றுநோயால் முதல் ஊழியர் ஒருவர் இறந்து போனதை வெளியிட்டுள்ளது. ஊழியர் வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். 2011 இல் 9.0 ரிக்டர் அளவு கடற்பூகம்பம் ஏற்பட்டு ஓர் அசுரச் சுனாமி எழுந்து, 18,000 ஜப்பானியர் மரணம் அடைந்தார். கடற்கரையில் இயங்கிக் கொண்டிருந்த புகுஷிமா அணுமின் உலைகள் உடனே நிறுத்தம் அடைந்தாலும், எரிந்து கொண்டிருந்த யுரேனிய எரிக்கோல்களுக்கு வெப்பத் தணிப்பு நீரோட்டத்தை ஜப்பான் பொறியியல் அதிகாரிகள் உண்டாக்க முடியவில்லை. அதனால் நீராவி அழுத்தம் கூடி கட்டடம் வெடித்து, கதிரியக்க மூட்டம் சூழ்வெளி எங்கும் பரவியது. 2011 இல் நேர்ந்த புகுஷிமா அணுமின் உலை வெடிப்புகள் 1986 இல் சோவியத் ரஷ்யா செர்நோபிள் அணு உலை வெடிப்பை விடப் பன்மடங்கு தீவிர மானது, தீங்கிழைப்பது, நெடுங்காலம் நீடிப்பது. செலவைக் கொடுப்பது\nகதிரியக்க அடிப்பும், உடல்கூறு விளைவுகளும்\n.இப்போது ஜப்பானின் தொழில் ஊழியர் உடல்நலச் சீரமைப்பு அமைச்சகம், புப்புசப் புற்று நோயில் இறந்த அந்த ஊழியருக்கு நட்டயீடுத் தொகை அளிக்க சட்டமிட்டு முன் அறிவித்துள்ளது. இறந்த ஊழியர் ஜப்பானில் உள்ள புகுஷிமா, மற்றும் உள்ள சில அணுமின் உலைகளில் 35 ஆண்டுகள் வேலை செய்தவர். அவரது புற்றுநோய் பீடிப்பு 2016 பிப்ரவரியில் கண்டு பிடிக்கப் பட்டது. அவர் விபத்து நேர்ந்த 2011 மார்ச்சு முதல் டிசம்பர் வரை அவசரத் தீவிர வேலைகளில் நேரடியாக ஈடுபட்டவர். ஜப்பான் உடல்நலச் சீரமைப்பு அமைச்சகம் இதற்கு முன்பு புகுஷிமா விபத்தில் நான்கு ஊழியர் மிகையான கதிரடிப்பில் தாக்கப் பட்டிருந்ததை அறிவித்திருந்தது. ஐந்து நபர்களில் ஒருவரே இறந்துள்ளதாகத் தெரிகிறது. சுனாமிப் பேரலை அடிப்பால் 18,000 பேர் உயிரிழந்தார்; 160,000 பேர் புலம்பெயர்ந்தார்; ஐந்து பேர் மிகையான கதிரடி பெற்றார். ஒருவர் கதிரடியால் இறந்தார்.\nபுகுஷிமா அணுமின் உலைப் பகுதி\nவான் மட்டக் கதிரியக்கப் பதிவு\nபுகுஷிமா அணுமின் உலை வெடிப்புகளால் சுமார் 160,000 ஜப்பானியர் புலம்பெயர நேர்ந்தது. கதிர்வீசும் கதிரியக்கத் தூசி துணுக்குகள் ஜப்பான் தேசத்தின் இருபுறமும் நீண்டகாலம் பரவின. பல ஏக்கர் பரப்பளவு கதிரியக்க தளப் பொழிவுகளை யும், சேர்ந்து போன பல்லாயிரம் டன் கதிரியக்க திரவங்களை யும் அடைத்து வைக்கப் பூத வடிவில் பெரும் இரும்புத் தொட்டி கள் அமைக்க வேண்டியதாயிற்று. கதிர்த்தீண்டல் தளப் பரப்புகளைத் துடைக்கப் பல வெளிநாட்டு [கொரியா] ஊழியர் அழைத்து வரப்பட்டார். 2017 ஆண்டில் 250,000 வெளிநாட்டு ஊழியர்கள் கதிர்த்தீட்டைத் துடைக்க 182 கம்பேனிகள் வேலை செய்தன.\n“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின் சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை. புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை. இப்போதும் அணுமின் சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”\nமின்சார உற்பத்தி பற்றி மாறாகப் பேசும் பேரளவு தொழிற்துறை வல்லுநருக்கு எதிராகப் பெரும்பான்மை உட்துறைக் குழுவினர் அணுமின்சக்தியே எதிர்காலத் தேவையைப் பூர்த்தி செய்யும் என்றும், போதிய இயக்கத் திறன் கொண்டிருப்பதுடன் இன்னும் சுற்றுச் சூழல் திருத்தம் செய்ய ஏதுவானது என்றும் கருதுகிறார். மேலும் சூழ்வெளியைச் சுத்தமாக வைத்திருக்க, அணுசக்தி மின்சாரமே எதிர்காலத்தின் பொறித்துறைகளுக்கு ஏதுவாக இருக்கும் என்பதைத் தொழிற்துறை நிபுணர்கள் வலியுறுத்த வேண்டும் என்றும் கூறுகிறார். காற்றாடிகள், இயற்கை வாயு, சூரிய சக்தி, நீர்ச் சக்தி, நிலக்கரி, எருச்சாணி போன்ற வற்றால் உண்டாக்கும் மின்சார உற்பத்திச் செலவுகள், அணுமின் சக்திக்குப் பின்னால் நெருங்கிய தொகையுள்தான் உள்ளன. அணு மின்சக்தி பற்றிப் பொது மக்களுக்குப் போதிய பாதுகாப்பு விதிகளும், அணுசக்தி பரிமாற்ற உறுதிப்பாடு பற்றியும் படிப்பு & பயிற்சி அளிப்பது நிபுணரின் முக்கிய குறிக்கோள் பணியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nபிளாக் & வியாட்சி [அமெரிக்க மின்சக்தி தொழிற்துறை ஆளுநர்கள், Black & Veatch US Power Industry Leaders]\n“இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவ தில்லை. சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் நேர்ந்துள்ளன. ஆதலால் புதிய அணுமின் நிலையங்களும் பெரிய எரிசக்தி ஆயில் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகளும் கடற்கரைத் தளங்களில் நிறுவகம் ஆவதற்கு முன்பு நாமெல்லாம் பத்து முறை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.”\n“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின் சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை. புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை. இப்போதும் அணுமின் சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”\nகேள்வி எழுப்பும் போது 45% தொழிற்துறை வல்லுநர் 2015 ஆண்டுக்குள் 20% மதிப்பளவில்தான் அணுமின் ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்யும் என்பது தெரிகிறது. அவர்களின் எதிர்நோக்கு நீட்சி [Future Projections] அணுமின்சக்தியின் பங்கு, 2015 இல் 18% என்றும், 2030 இல் 21% இருக்கும் என்றும் தெளிவாகத் தெரிகிறது. 2050 இல் அணுமின் ஆற்றலில் தேவை 40% ஆக இரட்டிக்கும் என்றும் 50% அல்லது அதற்கும் மிஞ்சியும் போகலாம் என்றும் கருதுகிறார்.\n“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமை யான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து. அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”\nரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது இயங்கப் போவதில்லை.\nரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.\nஅணுமின்சக்தி நிலையங்களில் விபத்துக்கள் நேரும் என்று எதிர்பார்ப்பதிலும், அதனால் ஏற்படும் தீங்கு விளவுகளைக் குறைக்க வழிகள் உள்ளன என்னும் பாதுகாப்பு உறுதிலும் பொது மக்களின் உடன்பாடு காணப்பட வேண்டும். பாதுகாப்பாக எப்படி அணுமின் உலையில் நேரும் விபத்தின் தீவிர விளைவுகளோடு மனிதர் வாழ முடியும் என்பது ஒருபுறம் இருக்க, செர்நோபில் போன்ற கோர விபத்துகளை எப்படித் தடுக்க வேண்டும் என்பது முக்கியமான கேள்வியாக இன்னும் தெரிய வில்லை \nஇயற்கை விஞ்ஞான இதழ்ப் பதிப்பு [Nature]\nபுகுஷிமா விபத்துக்குப் பிறகு அகில நாட்டு அணுமின் சக்தியின் நிகழ்கால & எதிர்கால நிலைப்பாடு.\nஇன்னும் குறைந்தது 35 – 50 ஆண்டுகளுக்கு உலக நாடுகள் அணுமின் சக்தியை அடிப்படைப் பாரம் சுமக்கும் மின்சக்தியாய்ப் [Base Load Power] பயன்படுத்தும் என்று உலக அணுசக்திப் பேரவை [World Nuclear Association] நிபுணர்கள் கூறுகிறார். செர்நோபில், புகுஷிமா அணு உலை விபத்து களுக்குப் பிறகு பாதுகாப்புக் குறைபாடுள்ள அணுமின் நிலையங்கள் நிறுத்தமாகி, திருத்தமாகிச் செப்பணிடப் பட்டுள்ளன. முதுமை அடைந்த பழைய மாடல் அணுமின் நிலையங்கள் நிறுத்தமாகி நிரந்தர ஓய்வு பெற்றுள்ளன. ஜப்பானில் இயங்கும் அனைத்து [48] அணுமின் சக்தி நிலையங்களும் கடந்த 4 ஆண்டுகள் நிறுத்தமாகிச் பாதுகாப்பு முறைப்பாடுகள் சோதிக்கப்பட்டுச் செப்பணிடப் பட்டு வருகின்றன. அவற்றில் 23 அணுமின் நிலையங்கள் இப்போது இயங்கத் தயாராகி, முதல் அணுமின் உலை ஒன்று ஆகஸ்டு 11, 2015 இல் துவங்க ஆரம்பித்துள்ளது.\n2015 ஆண்டில் அகில நாட்டு அணுமின்சக்தி உற்பத்தி நிலவரம்\n1996 ஆண்டு முதல் பெருகி வந்த அணுமின்சக்தி உற்பத்தி, உச்ச அளவு 2660 டெர்ரா-வாட் ஹவர் [Twh -terra-watt-hours] ஆக ஏறி, 2006 ஆண்டு முதல் குறைந்து வருகிறது. 2013 ஆண்டில் 2359 Twh ஆகக் குன்றியது. குறைந்த அணுமின்சக்தியை ஈடுசெய்தவை குறிப்பாக நிலக்கரி, இயற்கை வாயு [Natural Gas] மூலம் உற்பத்தியான அனல் மின்சக்தி. 1996 ஆண்டில் 17.6% உலகப் பங்களிப்பாக அணுமின் சக்தி பயன்பட, 2015 ஆண்டில் 10.8% பங்களிப்பு அளவே நிரப்பி வருகிறது.\nபத்தாண்டுக்கு முன்பு [2005] உலகின் 31 நாடுகளில் இயங்கி வந்த 438 அணுமின் உலைகளில் இன்று 390 எண்ணிக்கை அளவில்தான் இப்போது [2015 ஜனவரி 1] இயங்கி வருகின்றன. காரணம் 2011 இல் புகுஷிமா அணுமின் உலைகள் விபத்துக்குப் பிறகு ஜப்பான் பாதுகாப்பு விதி/நெறி முறைகள் உறுதியாக தனது 48 அணுமின் உலைகளை உடனே நிறுத்தியது. [438 -48 = 390]. ஜப்பானில் 2 அணுமின் நிலையங்கள் மட்டும் 2013 முதல் மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றன. ஜப்பான் இன்னும் 17 அணுமின் உலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உளவு செய்து வருகிறது. அவற்றில் இரண்டடின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இயங்க அனுமதி பெற்று 2015 ஆகஸ்டு 11 இல் முதல் யூனிட் துவங்கியுள்ளது. இரண்டாவது யூனிட் ஓரிரு மாதங்களில் இயங்கத் துவங்கும்.\nஜெர்மனி 2011 புகுஷிமா விபத்துக்குப் பிறகு 8 அணுமின்சக்தி நிலையங்களை நிறுத்தியது. எஞ்சிய மற்ற 9 அணுமின் நிலையங்கள் 2015 – 2022 ஆண்டுகளில் படிப்படியாக நிறுத்தம் அடையும். இழப்பு மின்சாரத்தை ஈடுசெய்ய நிலக்கரி, அனல் மின்சாரம் பயன்படுத்தப் பட்டது.\nஅமெரிக்கா 2012 முதல் பிளாரிடா, விஸ்கான்சின், வெர்மான்ட், மற்றும் கலிஃபோர்னியாவில் இயங்கிய பழைய, முதிய 7 அணுமின் நிலையங்களுக்கு ஓய்வு கொடுத்தது. ஆயினும் எல்லா நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காதான் பேரளவு [19% பங்கு] அணுமின்சக்தி நிலையங்களைத் தற்போது இயக்கிக் கொண்டு வருகிறது.\n2015 ஆண்டிலும் பிரான்ஸ் தனக்கு வேண்டிய மின்சாரத்தை 75% பங்கு அணுமின் நிலையங்களிலிருந்துதான் உற்பத்தி செய்து வருகிறது.\nஇன்னும் பெல்ஜியம், ஸ்லோவாகியா, ஹங்கேரி போன்ற ஐரோப்பிய நாடுகள் 50% பங்கு மின்சாரத்தை அணுமின் உலைகள் மூலம்தான் உற்பத்தி செய்து வருகின்றன.\nகட்டுமான திட்டங்களில் உயிர்தெழும் புதிய அணுமின் நிலையங்கள்\n2015 ஜனவரி முதல் தேதி நிலைப்படி இதுவரை உலக நாடுகளில் 65 புதிய அணுமின் நிலையங்கள் கட்டுமானமாகி வருகின்றன. புகுஷிமா விபத்துக்குப் பிறகு புதிய பாதுகாப்பு நெறி முறைகள் விதிக்கப்பட்டு 49 அணுமின் உலைகளின் கட்டுமான வேலைகள் தாமதமாகி வருகின்றன. 2015 டாலர் நிதி மதிப்பை ஒப்பிட்டால் அணுமின் நிலையக் கட்டுமானச் செலவுகள் மிக மிக அதிகமானவை. கட்டும் காலமும் நீண்டது. கட்டுமானச் செலவுகள் கட்டு மீறிப் போவதைத் தடுப்பது கடினமாக உள்ளது.\nஉலகில் 14 நாடுகள் 67 அணுமின் நிலையங்களைப் புதிதாய்க் கட்டப் போவதாக 2015 ஆண்டு அறிவிப்பு மூலம் தெரிய வருகிறது. அவற்றில் 80% ஆசிய நாடுகளிலும், ஐரோப்பாவிலும் அமைக்கப்பட உள்ளன. சைனா ஒரு நாடுதான் 2018 ஆண்டுக்குள் 28 அணுமின் நிலையங்கள் உருவாக்கும் என்பது உறுதிப்படுகிறது.\n2015 முதல் 2059 ஆண்டுவரை தேவைப்படும் மின்சார உற்பத்தியைப் பெருக்க 400 புதிய அணுமின் நிலையங்கள் கட்டப்பட வேண்டும். இயங்கி வரும் உலக அணுமின் நிலையத்தின் சராசரி வயது நீடிப்பு சுமார் : 28.5 ஆண்டுகள். அவை 40 ஆண்டுகளைத் தொட்டால், நிறுத்தம் அடையும் நிலையை எட்டிவிடும். அவற்றின் ஆயுள் மேலும் நீடிக்கப்பட வேண்டுமானால் சுமார் ஒரு பில்லியன் டாலர் நிதித் தொகை புதுப்பிக்கத் தேவைப்படும். பொதுவாக அமெரிக்காவில் அணுமின் நிலைய ஆயுள் நீடிப்பு 40 ஆண்டு வரையறை அளவில் [Licensing Limit] அனுமதிக்கப் படுகிறது. அமெரிக்காவில் உள்ள 100 அணுமின் நிலையங்களில் 72 குறிப்பாக 60 வருட ஆயுள் நீடிப்பு அளிக்கப் பட்டுள்ளன.\nபின்புலம்: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற் துறைகள் தகர்ந்ததோடு, புகுஷிமா அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன. அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன. அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார். நான்கு அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.\nதற்போது முப்பது உலக நாடுகளில் 430 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகிய வற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன. அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதாவது 2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்தி ருக்கிறது ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.\nபுகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின்சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்ப்பு.\n1. 1986 செர்நோபில் அணு உலை விபத்தில் பாடங்கள் கற்றக் கொண்ட ரஷ்ய அணுசக்தித் துறை வல்லுநர் சிலரின் அரிய கருத்துக்கள் கீழே எழுதப்பட்டுள்ளன.\n1.1 ரஷ்ய விஞ்ஞானக் கழகத்தின் அதிபர் நிக்கோலை லாவெராவ் (Nikolai Laverov President, Russian Academy of Sciences) கூறுகிறார் :\n“இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவதில்லை. சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் நேர்ந்துள்ளன. ஆதலால் புதிய அணுமின் நிலையங்களும் பெரிய எரிசக்தி ஆயில் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகளும் கடற்கரைத் தளங்களில் நிறுவகம் ஆவதற்கு முன்பு நாமெல்லாம் பத்து முறை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜப்பான் பூகம்ப விபத்தில் (2011 மார்ச்சு) பெரிய எரிஆயில் சுத்திகரிப்புத் தொழிற்சாலை எப்படி எரிந்தததென்று பார்த்தோம். ஜப்பானில் நிதிவள விரையத்தோடு சூழ்வெளி, கடல் நீர் தூய்மைக்குக் கேடு விளைந்ததையும் கண்டோம். நாம் அம்மாதிரி ஒரே தவறுகளை ஏன் மீண்டும் மீண்டும் செய்கிறோம் \n“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார். முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து. எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப்புக்கும் டிசைன் செய்யப் படவில்லை. அது முதல் பிரச்சனை. இரண்டாவது செர்நோபில் விபத்தின் போது ரஷ்யாவில் தலைமை அரங்கை உடனே ஏற்படுத்தி அரசாங்க அமைச்சகங்கள் அத்தனையும் ஒத்துழைத்தன. ஜப்பானில் அப்படிக் கூட்டுறவு நிகழவில்லை. புகுஷிமா அணுமின் உலைகளின் உரிமையாளர் (Tokyo Electric Power Company -Tepco) ஒரு தனியார் நிறுவகம். டெப்கோ தனியாகப் பல்வேறு பாதுகாப்புப் பணிகளை உடனே செய்ய முடியவில்லை. இதற்கு ஓர் உதாரணம் : புகுஷிமா தளத்தில் மின்சக்திப் பரிமாற்றம் அறுபட்ட பிறகு, உதவிக்கு அடுத்த தனியார் மின்சார வாரியத்திலிருந்து கொண்டு வர டெப்கோவுக்குப் பல நாட்கள் ஆயின \nரஷ்யாவின் ரோஸாட்டம் குழு (Rosatom Group) ஜப்பான் நாடு அழைத்தால் முடங்கிப் போன அணு உலைகளுக்கு உதவி செய்யத் தயாராய் இருந்தது. எந்த எந்தத் துறைகளில் உதவி தேவை என்று ஜப்பான் கேட்டால் அந்தத் துறைகளில் உடனே உதவிட நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். (ஆனால் மெய்யாக அழைப்பு வரவில்லை). ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்வெதேவ் (President Dimitri Medvedev) & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் (Prime Minister Vladimir Putin) இருவரும் (புகுஷிமா விபத்துக்குப் பின்) ஒருங்கே அழுத்தமாக இப்படி அறிவித்தார்: ரஷ்யாவில் எரிசக்தியும் ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறை இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை..”\n“இப்போது ரஷ்ய அணுமின் நிலையங்களைப் பொருத்த வரையில் பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் முற்றிலும் வேறுபட்டவை. ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையங்களில் சில 40 வருடங்களுக்கு முன்பு கட்டப் பட்ட பழைய மாடல்கள் என்னும் குறைபாடு ஒருபுறம் இருக்கட்டும். அதற்குப் பிறகு சில மேம்பாடுகளை அவற்றில் ஜப்பானியர் செய்தனர் என்பது மெய்தான். அவற்றின் தகுதிப்பாட்டை நான் எடை போடப் போவதில்லை. நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப் பட்டுள்ளன. அணு உலை எரிகோல்கள் வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக் கிறோம். எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் தயார் முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை அபாய நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக் கோல்களின் வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டை அரணுக் குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன. அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைப்பாகி உள்ளது. மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் [(1) Passive Air Heat Exchanger, (2) Long Term Fission Product Filtering System, (3) Hydrogen Recombiners)] போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன. செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.\n1.5 பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert) கூறுகிறார்\nஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகள் சில காலம் கடந்த பிற்போக்கு முறையில் கட்டப் பட்டிருந்தாலும் அவை 9 ரிக்டர் அசுர அளவு நிலநடுக்கத்தில் கூடப் பழுதாக வில்லை என்பது அழுத்தமாகக் குறிப்பிடத் தக்கது. 40 வருடங்கள் கடந்தும் டிசைன் முறைப்படி அவற்றில் பாதுகாப்பு இயக்கங்கள் சுயமாக நிகழ்ந்தன. ஆனால் விபத்துக்கள் நேர்ந்ததற்குக் காரணங்கள் டிசைன் எல்லைக்கு அப்பாற் பட்டவை. 30 அடி (10 மீடர்) உயரச் சுனாமித் தாக்கல் இதுவரை எதிர்பாராது. 8 அடி (2.5 மீடர்) உயர அணையைத் தாண்டி அபாயப் பாதுகாப்புச் சாதனங்களைச் சுனாமிப் பேரலை அடிப்பு மூழ்க்கி விட்டு முடமாக்கியது. எதிர்பாராத சுனாமியால் நேர்ந்த புகுஷிமா விபத்தால் உலக நாடுகளின் அணுசக்தி உற்பத்தித் திட்டங்கள் பாதிக்கப்பட வேண்டிய தில்லை. ஆனால் ‘அவசியப் பன்முக அமைப்பு’ பற்றி ஒரு விதி (Law of Necessory Diversity) உள்ளது. இது மர்·பி நியதி (Murphy’s Law) என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது “சிந்தனைப்படி ஏதோ ஒரு தவறு நிகழலாம் என்று எதிர்பார்க்கப் பட்டால், நிச்சயம் அது நேர்ந்திடும்.”\nஇந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை. புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை. இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.\n1.6 அலெக்ஸாண்டர் பைக்கோவ் (Deputy Director General IAEA) கூறுகிறார்\nபுகுஷிமாவின் நிறுத்தமான அணு உலைகளின் வெப்பக் கட்டுப்பாட்டை ஜப்பான் நிபுணர் பல நாட்கள் செய்ய முடியாது கதிரியக்கம் வெளியேறித் தீவிர விபத்தானது. இறுதியாக ஜப்பானிய பொறியியல் வல்லுநர் வெப்பத்தைக் கட்டுப் படுத்த முடிந்தது. எங்கள் கணிப்பின்படி அணு உலைகளில் ஓரளவு எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி சிதைவடைந்தன என்று கூறுகிறோம். ஆனால் அவை உஷ்ணம் மீறி அறிவிக்கப்பட்டது போல் உருகிப் போய்விட வில்லை (No Meltdown) என்பது எமது கருத்து. அப்படி எரிக்கோல்கள் உருகிப் போயிருந்தால் உள்ளே பரவிய / வெளியே சூழ்ந்த கதிரியக்க வெளிவீச்சும் உக்கிரமும் பெரு மடங்காய் முற்றிலும் வேறுபட்டிருக்கும். அதாவது திரிமைல் தீவு விபத்து போல் எரிக்கோல்கள் புகுஷிமாவில் உருகிப் போகவில்லை ஹங்கேரியன் பாக்ஸ் அணுமின்சக்தி நிலைய விபத்து போல் (Hungarian Paks Atomic Power Plant Accident – Level 3) எரிக்கோல்களில் சிதைவுகள் நேர்ந்துள்ளன.\nPosted in அணுசக்தி, கதிரியக்கம், சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், மின்சக்தி, விஞ்ஞானம்\t| Leave a reply\nசீதாயணம் நாடகம், படக்கதை நூல் வெளியீடு\n2012 ஆண்டு முடிவு அறிக்கை\n2013 ஆண்டு முடிவு அறிக்கை\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : தொலைபேசி கண்டுபிடிப்பு -1\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)\nஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்)\nஇதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2012)\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\nஇந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா \nகூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் \nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\nசெயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nபிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி\nபுகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபுளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு\nபோதி மரம் தேடி .. \nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nவால்ட் விட்மன் வசன கவிதைகள்\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nவிண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா\nவெள்ளி மலையும் குமரிக் கடலும்\nதொகுப்பு வகைகள் Select Category அணுசக்தி (189) அண்டவெளிப் பயணங்கள் (416) இணைப்புகள், Blogroll (1) உலக மேதைகள் (8) கட்டுரைகள் (24) கணிதவியல் (3) கதிரியக்கம் (1) கதைகள் (10) கனல்சக்தி (14) கலைத்துவம் (8) கவிதைகள் (41) கீதாஞ்சலி (8) குறிக்கோள் (1) சூடேறும் பூகோளம் (5) சூரியக்கதிர் கனல்சக்தி (9) சூழ்வெளி (14) சூழ்வெளிப் பாதிப்பு (16) நாடகங்கள் (17) பார்வைகள் (1) பிரபஞ்சம் (126) பொறியியல் (69) மின்சக்தி (3) முதல் பக்கம் (437) வரலாறு (8) விஞ்ஞான மேதைகள் (99) விஞ்ஞானம் (247) வினையாற்றல் (7) Uncategorized (4)\nரஷ்ய சோயுஸ் ராக்கெட் ஏவியதும் பழுதாகி, குறிப்பயணம் தோல்வி யுற்று விண்சிமிழ் திரும்பி இயக்குநர் இருவர் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டார்\nநாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்.\n2011 இல் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடி விபத்து விளைவுக் கதிரியக்க நோயால் முதல் ஊழியர் மரணம்\nபூமியைத் தாக்கும் முன்பே முரண்கோள் போக்கை நோக்கித் திசை மாற்றவோ, தகர்க்கவோ நாசா புதிய திட்டம் வகுக்கிறது.\nவால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி இரண்டும் வால்மீன்கள் நீண்ட காலம் இயங்கி வரக் காரணம் ஆகலாம்\nபூமிக்கு அருகில் ஒன்றை ஒன்று ஒருநாளில் சுற்றி வரும் அபூர்வ இரட்டை முரண்கோள் கண்டுபிடிப்பு\nபூர்வீகப் பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள், கொந்தளிக்கும் அசுர ஒளிமந்தை ஓடுகாலி விண்மீன் தோன்ற இருக்கை அளிக்கிறது\nஇந்தியாவில் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி உற்பத்தி பொறியியல் சாதனப் பராமரிப்பில் சவாலான இழப்பு இடர்ப்பாடுகள்\n2022 ஆண்டுக்குள் இந்திய விண்வெளித் தேடல் மையம் மனிதர் மூவர் இயக்கும் விண்சிமிழ் அனுப்ப திட்டமிடுகிறது\n2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது \nஇந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி\nபொன்மனச் செல்வர் வரலாற்றுக் கலைஞர் கருணாநிதி\nஇரண்டு விண்மீன்கள் மோதும் போது, ஒளிவெடிப்பில் ஒன்றாகிக் கதிரியக்க மூலக்கூறுகளைப் பொழிகின்றன.\nசெவ்வாய்க் கோளின் தென்துருவத்தில் முதன் முதல் அடித்தள திரவநீர் ஏரியை ஈசா எக்ஸ்பிரஸ் விண்ணுளவி கண்டுபிடித்தது\nபூதக்கோள் வியாழனைச் சுற்றிவரும் புதிய 12 வெளிப்புறத் துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன\n2019 ஆண்டில் பொதுநபர் விண்வெளிப் பயணச் சுற்றுலாவுக்கு முதன்முதல் இரு அமைப்புகள் துவங்கலாம்\nசூரிய குழுமக் கோள்கள் தோன்றிய பூர்வ காலப் பிரளயத்தில் பூமிபோல் இருமடங்கு பளுவுள்ள அண்டம் மோதியதால் யுரேனஸ் அச்சு பேரளவு சாய்ந்தது\n2018 ஜூலையில் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 தளவுளவி, உயிர்மூலவி தேட முரண்கோளில் இறங்கப் போகிறது.\nஒளிமந்தைகள் முதிர்ந்து வயதாகும் போது, நிறை உப்பி வடிவம் பெருத்து விடுகின்றன.\n2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது \nமில்லியன் ஆண்டுகளில் நிலவின் சுற்றுப் பாதை நீளும் போது பூமி சுழற்சி நாட்பொழுது கூடுகிறது.\nவிண்கப்பல் பயணத் திட்டங்களுக்கு நீண்ட கால உந்துவிசை ஊட்ட அணுப்பிளவு சக்தி பயன்படப் போகிறது\nசூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் \nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nபூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேர்கிறது\nபுதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது \n பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின.\nதமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nநாசாவின் எதிர்கால நிலவுக் குடியிருப்புக் கூடம் 2023 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும்\nநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.\nஇந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு\nவிண்வெளியில் புதன் கோள்போல் சூடான, திண்ணிய உலோகக் கோளைப் புதியதாய்க் கண்டுபிடித்தார்.\nசெவ்வாய்க் கோளில் பூர்வீகக் கடல்கள் தோன்ற மூன்று பூத எரிமலை எழுச்சிகளே காரணம்\nமறைந்த விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்\nஉலகப் பொறியியல் சாதனை : இருகடல் இணைப்புக் கால்வாய்\nபிரபஞ்சத்தில் பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது என்பது பற்றிப் புதிய யூகிப்பு\nஅகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்\nஅணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி\nவிரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.\nபூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு.\nபூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை\nபூதப்பெருநிறைக் கருந்துளை உந்து கணைகள் பிரபஞ்சத்தின் முப்பெருஞ்சக்தி அகிலத் தூதர் எழுச்சியைத் தூண்டுகின்றன\nபூதக்கோள் வியாழனைச் சுற்றிலும் பன்னிற வாயுப் பட்டைகள் இருப்பதை ஜூனோ விண்ணுளவி படம் எடுத்துள்ளது.\nமுன்பு விஞ்ஞானிகள் யூகித்த கரும்பிண்டம், கரும்சக்தி இல்லாத ஒரு மாற்றுப் பிரபஞ்சம் பற்றிப் புதிய ஆராய்ச்சி\nகதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்திக்குப் போரான் – ஹைடிரஜன் புதிய எரிக்கரு பயன்படும்\nஉலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது.\nசெந்நிறக்கோள் செவ்வாயில் எதிர்கால மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் அண்டவெளித் திட்ட முதற் சோதிப்பு\nஅணுசக்தி – அப்துல் கலாம்\nஇந்து மதம் ஓர் அறிமுகம்\nதகடூர் தமிழ் மாற்றுருச் சுவடி\nதமிழ் இணையக் கல்விக் கழகம்\nதமிழ் இலக்கியம் – புதுப்பார்வை\nதமிழ் ஏ-கலப்பை 3.0.1 வலை இறக்கம்\nதமிழ்வழிக் கற்கும் ஆங்கிலப் பாடம்\nதிருக்குறள் – ஆங்கில மொழிபெயர்ப்பு\nவலை வெளி -வலை இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/736e1ba7ea/the-investors-are-required-to-obtain-a-good-level-of-entrepreneurship-claus-askam", "date_download": "2018-10-16T02:44:17Z", "digest": "sha1:RMX5CA7YSWENBJFXOKX6XMS6LOTYQR6V", "length": 13330, "nlines": 93, "source_domain": "tamil.yourstory.com", "title": "தொழில்முனைவோர் நிலைத்துள்ள முதலீட்டாளர்களின் நல்லெண்ணத்தை பெறுவது அவசியம்: க்ளாஸ் ஆஸ்காம்", "raw_content": "\nதொழில்முனைவோர் நிலைத்துள்ள முதலீட்டாளர்களின் நல்லெண்ணத்தை பெறுவது அவசியம்: க்ளாஸ் ஆஸ்காம்\nசிக்னல் ஹில்லில் மத்தியதர சந்தை முதலீட்டு வங்கித் துறையில் 18 ஆண்டுகால விரிவான அனுபவம் உள்ளவர் க்ளாஸ் ஆஸ்காம் (Klaas Oskam). அவர் தொழில்நுட்ப வெளியில் நிறுவன மென்பொருள், ஐடி சேவைகள், இணையம் மற்றும் டிஜிட்டர் மீடியா, கல்வி தொழில்நுட்பம் உள்பட 25 ஒப்பந்தங்களை முடித்திருக்கிறார். அவற்றின் ஒட்டுமொத்த பங்கு மதிப்பு ஒரு பில்லியன் டாலர்.\nபெங்களுருவில் நடந்த ஆறாவது டெக் ஸ்பார்க்ஸ் கருத்தரங்கில் சிக்னல் ஹில்லின் மேலாண்மை இயக்குநரான க்ளாஸ் ஆஸ்காம் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “இப்போது இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்றம் வந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏறக்குறைய 80 முதல் 85 சதவிகிதம் முதலீடுகள் நுகர்வோர் இணைய வெளியில் செய்யப்பட்டிருக்கின்றன” என்று குறிப்பிட்டார்.\n“இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போனால், கடந்துபோன 21 மாதங்களில் வந்த 11 பில்லியன் டாலர் முதலீடுகளில், 9.5 பில்லியன் டாலர் நுகர்வோர் இணைய சேவைக்குள் வந்திருக்கின்றன. அதில் முதன்மையான பத்து நிறுவனங்கள் 75 சதவிகித முதலீடுகளை ஈர்த்திருக்கின்றன” என்று சுட்டிக்காட்டுகிறார்.\nடெலாட்டே அறிக்கையின்படி, இந்தியாவில் நுகர்வோருக்கான வணிக இணைய வழி சந்தை துணிகர முதலீடுகள் (PE/VC) மூலமாக அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது.\nதேவை மற்றும் விநியோகத்தின் நேர்மறையான வளர்ச்சியால் 2017ம் ஆண்டு இந்த சந்தை 60 பில்லியனை அடைந்துவிடக்கூடும். இணையவழி சேவைகள் எதிர்பார்ப்பதைவிட விரைவான வளர்ச்சியை அடையும். ஏற்கெனவே வளர்ந்த சேனல்கள் மொத்த சில்லறை வர்த்தகம் 2018ல் 10.1 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது 2013ம் ஆண்டில் 6.5 சதவிகிதத்தில் இருந்தும், 2008ம் ஆண்டின் 3.5 சதவிகிதத்தில் இருந்தும் உயர்ந்து வந்திருக்கிறது.\nஇந்தியாவில் முதலீட்டை ஈர்க்கும் தற்போதைய நிலை பற்றி க்ளாஸ் விளக்கினார்.\n“கடந்த ஆண்டு தொடக்க நிறுவனங்களுக்கு சிறந்த ஏற்றம் இருந்தது. அப்போது யுனிகார்ன் குறிப்பிடத்தக்க நிதியை பெற்றது. அதைத்தவிர ஆரம்ப நிலையில் இருந்த நிறுவனங்களும் பல்வேறு முதலீட்டாளர்களின் கவனத்தைப் பெற்றன. 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நுகர்வோர் இணையவெளி சந்தையில் 45 நிறுவனங்கள் அடிப்படை நிதியைப் (seed and Series A funds) பெற்றன. இந்த முதலீட்டைப் பெற்ற நிறுவனங்கள் அனைத்தும் பெறிய கனவுகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன. அடுத்து பி, சி மற்றும் டி நிதியைப் பெறுவதற்கு தயாராக இருக்கின்றன” என்று கூறுகிறார்.\nஆரம்ப நிலையில் உள்ள நிறுவனங்கள் சிறந்த குழுவினரை வைத்திருக்க வேண்டிய தேவையை வலியுறுத்திய க்ளாஸ், மேலும் முதலீட்டாளர்களிடம் சிறந்த வணிக அளவீடுகளைக் காட்டி தங்களுடைய கனவை விற்கத் தெரிந்திருக்கவேண்டும் என்கிறார். நீங்கள் கடைசி நிலையை அடையும்போது, நீங்கள் வெற்றியாளராக இருப்பீர்கள். தோல்வியைச் சந்திக்க மிகப்பெரிய நிறுவனமாக இருப்பீர்கள்.\nமத்திய நிலையில் இருக்கும்போது, நீங்கள் உங்கள் கனவை வெளிப்படுத்தவேண்டிய தேவை உள்ளது. வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஐந்தில் இருந்து ஆறு போட்டியாளர்களில் முதன்மையான இடத்தில் இருக்கவேண்டும். நிலையான மற்றும் உச்சபட்ட வளர்ச்சியை காட்டும் செயல்பாடுகளுடன் உங்கள் வணிகம் இருக்கவேண்டும்.\nசந்தையில் நுழைய முயற்சிக்கும் வழிகாட்டிகள் அதிகரித்தாலும், முதலீட்டு வேறுபாடுகள் அற்றுப்போய் விடாது. நுகர்வோர் இணைய நிறுவனங்கள் வளர்ச்சிக்கான கூடுதல் முதலீட்டுக்கான தேவை இருக்கிறது. அவர்கள் அடுத்தகட்ட நிதிக்காக காத்திருக்கிறார்கள்.\nபேரார்வம் கொண்ட தொழில்முனைவோர்களுக்கு க்ளாஸ் ஒன்றைச் சொன்னார். ஒவ்வொரு தொடக்க நிறுவனமும் சாப்ட் வங்கி அல்லது டைகர் குளோபல் ஆகியவற்றிடம் இருந்து நிதி பெற எதிர்பார்த்திருக்கின்றன என்கிறார். இவை இரண்டுமே இல்லாதபோது, ஏற்கெனவே நிலைத்துள்ள முதலீட்டாளர்களின் நல்லெண்ணத்தில் இடம்பெறவேண்டிய தேவை இருக்கிறது.\n“இது தொடக்க நிறுவனங்களுக்கான நேரம். அவர்களுடைய வலிமையை காட்சிப்படுத்தவேண்டும். அது முதலீட்டுக்காக மட்டுமல்ல, அவர்கள் வளரவும்தான். ஆனால் அவர்களுடைய திட்டங்களை செயல்படுத்தவும், சந்தையில் தயாரிப்புகளை விற்கவும்கூட அதை பயன்படுத்தவேண்டும். கடினமான நேரத்தையும் எதிர்கொள்ள வேண்டி நேரலாம். 50 முதல் 100 முதலீட்டாளர்களைச் சந்தித்தால்தான் அது முடிவுக்கு வரும். 100 முதலீட்டாளர்களின் 50 பேரின் புறக்கணிப்பை சந்திக்கவேண்டியிருக்கும். அதனால் நீங்கள் கீழே போய்விடமாட்டீர்கள். தொழில்முனைவோர் இந்தக் காட்சியின் ஸ்டார்கள். எதிர்காலத்தில் நிறைய புதுமைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று நம்பிக்கையுடன் உரையை முடிக்கிறார் க்ளாஸ் ஆஸ்காம்.\nஓவிய சங்கமம்: சென்னையில் வடகிழக்கு மாநில ஓவியர்கள் முகாம்\n‘சின்கன்காரி’ கலைஞர்களுக்கு லாபத்தை 'Threadcraft' உறுதி செய்தது எப்படி\nமுதல் கட்ட முதலீடு திரட்டலின்போது நான் கற்றுக்கொண்ட 8 பாடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/76245", "date_download": "2018-10-16T01:13:26Z", "digest": "sha1:GJVN66WW2EVA3OU5776GVMPOJSMJA3CZ", "length": 46424, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 26", "raw_content": "\n« மெட்ராஸ் கலை பண்பாட்டுக் கழக சந்திப்பு- சௌந்தர்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 26\nபகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 7\nஅவன் விரல்கள் நீளமானவை என அவள் அறிந்திருந்தாள். வெம்மையானவை என உணர்ந்திருந்தாள். அவை முதல் முறையாக தன் விரல்களைத் தொடும்போது அறிந்தாள், ஒருபோதும் அவற்றை அவள் உணராமல் இருந்ததில்லை என்று. அவ்விரல்கள் தொட்டு வரைந்த சித்திரம் தன்னுடல் என்று. அவ்விரல்கள் வருடி குழைந்து வனைந்த கலம் தன் உடல் என்று. மன்று நின்ற அவன் இடப்பக்கம் அவனுக்கிணையான உயரத்துடன் அவனுடல் நிகர்த்த உடலுடன் தலை தூக்கி விழிநிலைத்து புன்னகைத்து அவள் நின்றாள். சூழ்ந்த பின்நிரையில் எவரோ “பெண்ணெனில் நாணம் வேண்டாமோ” என்றார். பிறிது எவரோ ”யாதவ குல மூதன்னையர் எங்கும் நாணியதில்லை” என்று மறுமொழி சொன்னார். அவள் இதழ்களில் நின்ற புன்னகையை நோக்கி “வென்றவள் அவள். வெல்லப்பட்டவன் அவன்” என்றாள் மூதாய்ச்சி ஒருத்தி. இளைய ஆய்ச்சியர் வாய்பொத்தி நகையடக்கிக்கொண்டனர்.\nசத்ராஜித் அவர்கள் இருவரையும் தலைதொட்டு வாழ்த்தி “மணியில் ஒளியென இவள் உம்மில் திகழட்டும் இளையோனே நீங்கள் இருவரும் கொண்ட இந்நிறைவு முன் நிற்கையில் ஒன்றை அறிகிறேன். நான் எளியவன். இங்கு நிகழும் ஒவ்வொன்றும் எனக்கப்பால் ஏதோ எனத் தன்னை நிகழ்த்துகிறது. ஆயினும் இரு கைதூக்கி உங்கள் இருவரையும் தலை தொட்டு வாழ்த்தும் தகுதியை இவளை மகளெனப் பெற்றேன் என்பதனால் மட்டுமே அடைகிறேன். அப்பேறுக்கென மூதாதையரை மீண்டும் இத்தருணம் வணங்குகிறேன். நீடூழி வாழ்க நீங்கள் இருவரும் கொண்ட இந்நிறைவு முன் நிற்கையில் ஒன்றை அறிகிறேன். நான் எளியவன். இங்கு நிகழும் ஒவ்வொன்றும் எனக்கப்பால் ஏதோ எனத் தன்னை நிகழ்த்துகிறது. ஆயினும் இரு கைதூக்கி உங்கள் இருவரையும் தலை தொட்டு வாழ்த்தும் தகுதியை இவளை மகளெனப் பெற்றேன் என்பதனால் மட்டுமே அடைகிறேன். அப்பேறுக்கென மூதாதையரை மீண்டும் இத்தருணம் வணங்குகிறேன். நீடூழி வாழ்க” என்றார். அச்சொல் முடிக்கும் முன்னரே இடக்காலிலிருந்து உடல் எங்கும் ஏறிய விதிர்ப்பால் நிலையழிந்து விழப்போனவரை அமைச்சர் பற்றிக் கொண்டார்.\nகுலப்பூசகர் முன் வந்து ”இளையோனே உன் கன்னியுடன் வந்து எம் குடி மூதன்னையரை வணங்குக உன் கன்னியுடன் வந்து எம் குடி மூதன்னையரை வணங்குக எங்கள் மணமுறைகளை நிறைவு செய்க எங்கள் மணமுறைகளை நிறைவு செய்க” என்றார். அவள் கரம் பற்றி மூத்தோர் சூழ்ந்த அம்மன்றில் ஏழு அடி வைத்து மணநிறைவு செய்து அவன் நின்றான். இளம்பாணர் ஒருவர் இரு மலர் மாலைகளை கொண்டுவந்து அவர்களிடம் அளித்தார். அவற்றை தோள் மாறி மும்முறை சூட்டிக் கொண்டனர். மங்கலமுதுபெண்டிர் மூவர் தாலத்தில் எட்டு மங்கலங்களுடன் கொண்டுவந்த மஞ்சள் சரடில் கருமணி கோத்த மங்கல நாணை அவன் அவள் கழுத்தில் கட்டினான். அவள் இடையை தன் இடக்கையால் வளைத்து சுட்டு விரலால் மெல்லிய உந்திச் சுழி தொட்டு யாதவர் தம் குலம் வகுத்த மணமுறைச் சொல்லை சொன்னான். “இந்த இனிய நிலம் மழை கொள்வதாக” என்றார். அவள் கரம் பற்றி மூத்தோர் சூழ்ந்த அம்மன்றில் ஏழு அடி வைத்து மணநிறைவு செய்து அவன் நின்றான். இளம்பாணர் ஒருவர் இரு மலர் மாலைகளை கொண்டுவந்து அவர்களிடம் அளித்தார். அவற்றை தோள் மாறி மும்முறை சூட்டிக் கொண்டனர். மங்கலமுதுபெண்டிர் மூவர் தாலத்தில் எட்டு மங்கலங்களுடன் கொண்டுவந்த மஞ்சள் சரடில் கருமணி கோத்த மங்கல நாணை அவன் அவள் கழுத்தில் கட்டினான். அவள் இடையை தன் இடக்கையால் வளைத்து சுட்டு விரலால் மெல்லிய உந்திச் சுழி தொட்டு யாதவர் தம் குலம் வகுத்த மணமுறைச் சொல்லை சொன்னான். “இந்த இனிய நிலம் மழை கொள்வதாக இங்கு அழகிய பசும்புற்கள் எழுவதாக இங்கு அழகிய பசும்புற்கள் எழுவதாக முகில் கூட்டம் போல் பரவிப்பெருகிச்செல்லும் கன்றுகள் இதை உண்ணட்டும். அமுத மழையென பசும்பால் பெருகட்டும். பாலொளியில் இப்புவி தழைக்கட்டும். ஓம் முகில் கூட்டம் போல் பரவிப்பெருகிச்செல்லும் கன்றுகள் இதை உண்ணட்டும். அமுத மழையென பசும்பால் பெருகட்டும். பாலொளியில் இப்புவி தழைக்கட்டும். ஓம் அவ்வாறே ஆகுக\nபின் இருவரும் கைகள் பற்றி யாதவர் குடிசூழச் சென்று குறுங்காட்டின் விளிம்பில் கற்பீடத்தில் உருளைக் கற்களென விழி சூடி மலரணிந்து அமர்ந்திருந்த மூதன்னையரை வலம் வந்து வணங்கினர். சிருங்கசிலையின் சத்ரர் தன் வளைகோல் தூக்கி “இன்று அந்தகர் குலத்து மாபெரும் உண்டாட்டு நிகழும். அறிக ஆயரே, இன்று தொடங்கி நிறைவு என இனி ஏதும் இல்லையென அனைவரும் உணரும் வரை உண்டாட்டு மட்டுமே இங்கு நீளும்” என்று கூவ யாதவர் கை தூக்கி ஆர்ப்பரித்து சிரித்தனர். உண்டாட்டுக்கென ஊனும் குருதியும் ஒருக்க மூதாயர் கத்திகளுடன் விரைந்தனர். நெய்ப்புரைகள் நோக்கி மூதாய்ச்சியர் சென்றனர். அடுமனையாளர்கள் நூற்றுவர் செங்கல் அடுக்கி அடுப்பு கூட்டத் தொடங்கினர். ”கடி மணம் கொண்ட காதலர் இருவரும் நீடூழி வாழவென்று உண்ணுவோம்” என்று பாணன் யாழ் மீட்டி தன் சொல்லெடுத்தான்.\nஅவர்கள் விழிகலைந்த பொழுதில் அவன் திரும்பி அவள் விழிகளை நோக்கி மெல்ல “உன் வஞ்சினத்தின் பொருட்டே வந்தேன்” என்றான். சினந்து சிறுமூக்கு அசைய “இல்லையென்றால் வந்திருக்க மாட்டீர்களா” என்றாள். “வருக என நீ அழைத்தாக வேண்டும், அதற்கென்று காத்திருந்தேன்” என்றான். முகம் கனல்கொள்ள உடல் பதற எழுந்த பெரும் சினத்தால் அவள் அவன் கையை உதறி ”நான் அழைத்திருக்காவிடில் வந்திருக்க மாட்டீர்களா” என்றாள். “வருக என நீ அழைத்தாக வேண்டும், அதற்கென்று காத்திருந்தேன்” என்றான். முகம் கனல்கொள்ள உடல் பதற எழுந்த பெரும் சினத்தால் அவள் அவன் கையை உதறி ”நான் அழைத்திருக்காவிடில் வந்திருக்க மாட்டீர்களா” என்றாள். சிரித்து “ஆம். அதிலென்ன ஐயம்” என்றாள். சிரித்து “ஆம். அதிலென்ன ஐயம்” என்றான். நாகமென மூச்சொலிக்க “நான் அழைத்ததை மீளப் பெற்றுக் கொள்கிறேன். விட்டுச் செல்க” என்றான். நாகமென மூச்சொலிக்க “நான் அழைத்ததை மீளப் பெற்றுக் கொள்கிறேன். விட்டுச் செல்க” என்றாள். நெஞ்சிலணிந்த மலர் ஆரம் சினங்கொண்டு திரும்பிய தோளுக்குக் கீழே ஒசிந்த இடமுலை மேல் இழைய “எவராலும் நிறைக்கப்படுபவளல்ல நான். என் நிறைநிலைக்கு இறைவனும் தேவையில்லை” என்றாள். நெஞ்சிலணிந்த மலர் ஆரம் சினங்கொண்டு திரும்பிய தோளுக்குக் கீழே ஒசிந்த இடமுலை மேல் இழைய “எவராலும் நிறைக்கப்படுபவளல்ல நான். என் நிறைநிலைக்கு இறைவனும் தேவையில்லை\nஅவன் அவள் தோளைத் தொட்டு ”என்ன சினம் இது பாமா ஒரு ஆணென உன் அழைப்பை நான் எதிர்நோக்கலாகாதா ஒரு ஆணென உன் அழைப்பை நான் எதிர்நோக்கலாகாதா” என்றான். அவன் கையை தன் இடக்கையால் தட்டிவிட்டு “என் பெண்மையை கொள்வதென்றால் என் அழைப்பை ஏற்றல்ல, உங்கள் விழைவை உணர்ந்து நீங்கள் வந்திருக்க வேண்டும்” என்றாள். ”என் விழைவுதான் உன் அழைப்பாயிற்று” என்றான். அவள் தன் கன்னம் தொட வந்த அவன் கையை முகம் திருப்பி விலக்கி ”வீண் சொல் வேண்டியதில்லை. என் அழகை விரும்பி வருக” என்றான். அவன் கையை தன் இடக்கையால் தட்டிவிட்டு “என் பெண்மையை கொள்வதென்றால் என் அழைப்பை ஏற்றல்ல, உங்கள் விழைவை உணர்ந்து நீங்கள் வந்திருக்க வேண்டும்” என்றாள். ”என் விழைவுதான் உன் அழைப்பாயிற்று” என்றான். அவள் தன் கன்னம் தொட வந்த அவன் கையை முகம் திருப்பி விலக்கி ”வீண் சொல் வேண்டியதில்லை. என் அழகை விரும்பி வருக என் காதலை நாடி வருக என் காதலை நாடி வருக என் குலம் நாடி வந்திருந்தால் என்னுள் வாழும் தெய்வங்கள் இழிவடைகிறார்கள்” என்றாள். ”ஆம் தேவி, உன் அழகின்பொருட்டே வந்தேன். உன் காதலுக்காகவே வந்தேன்” என்றான். “காமம் இருந்தால் காதல்கொண்டிருந்தால் ஏன் அழைப்புக்கென காத்திருந்தீர் என் குலம் நாடி வந்திருந்தால் என்னுள் வாழும் தெய்வங்கள் இழிவடைகிறார்கள்” என்றாள். ”ஆம் தேவி, உன் அழகின்பொருட்டே வந்தேன். உன் காதலுக்காகவே வந்தேன்” என்றான். “காமம் இருந்தால் காதல்கொண்டிருந்தால் ஏன் அழைப்புக்கென காத்திருந்தீர்” என்று அவள் குரல் எழுப்பிக் கேட்டாள். “உன் கேள்விகளுக்கு மறுமொழிசொல்லும் கலை அறியேன். என்மேல் கருணைகொள்க” என்று அவள் குரல் எழுப்பிக் கேட்டாள். “உன் கேள்விகளுக்கு மறுமொழிசொல்லும் கலை அறியேன். என்மேல் கருணைகொள்க” என்று அவன் கைகூப்பினான்.\nஅருகே கூடியிருந்த மூதாய்ச்சியர் வாய் பொத்திச் சிரித்து ”முதல் பூசல் இன்றே தொடங்கியிருக்கிறதா” என்றனர். சீறும் விழிகளை அவர்களை நோக்கித்திருப்பி ”ஆம், அடிபணியாத ஆண்மகனை நான் அணுக விடேன்” என்றாள் பாமா. அவன் சிரித்து ”அடிபணியக் கற்றவன் சிறந்த காதலன் என்று அறிவேன்” என்றான். மூதன்னை ஒருத்தி ”அவ்வண்ணமெனில், அடி பணிக யாதவனே” என்றனர். சீறும் விழிகளை அவர்களை நோக்கித்திருப்பி ”ஆம், அடிபணியாத ஆண்மகனை நான் அணுக விடேன்” என்றாள் பாமா. அவன் சிரித்து ”அடிபணியக் கற்றவன் சிறந்த காதலன் என்று அறிவேன்” என்றான். மூதன்னை ஒருத்தி ”அவ்வண்ணமெனில், அடி பணிக யாதவனே” என்றாள். ”அவ்வாறே ஆகுக” என்றாள். ”அவ்வாறே ஆகுக” என்றுரைத்து அங்கேயே மண்டியிட்டு அவள் கால்களைத் தொட்டு தன் முடி வைத்து வணங்கி, ”உன் காதலன்றி பிறிதெதையும் நாடேன்” என்றான். சூழ்ந்திருந்த யாதவர் திகைத்துத் திரும்பி நோக்க பாமா புன்னகைத்தாள். யாதவர் பெருங்குரலெடுத்து நகைக்க அங்கெங்கும் வெண் குருவிக்கூட்டம் ஒன்று வானில் சுழல்வது போல் பல்லாயிரம் புன்னகைகள் எழுந்தன.\nமுகம் சுளித்து மஹதி அவர்கள் அருகே வந்தாள். “என்ன இது பெண்ணே, நீ நகையாடலுக்காக என்றாலும் இதைச்செய்யலாமா பெண்ணே, நீ நகையாடலுக்காக என்றாலும் இதைச்செய்யலாமா மண்ணாளும் மன்னனின் முடி அது. பெண்முன் பணியலாமா மண்ணாளும் மன்னனின் முடி அது. பெண்முன் பணியலாமா” என்றாள். “இது பெண்ணல்ல அன்னையே, பெருந்திரு. இம்மண்ணில் நான் நகராக செல்வமாக வெற்றியாக புகழாக நாடுவது அதைமட்டுமே” என்றான் இளைய யாதவன். “இம்மலர்ப்பாதங்கள் என் சென்னியில் என்றுமிருப்பின் அருள்கொண்டவன் நான்.”\n“என்ன பேச்சு இது இளையோனே முதல் கயிறை விட்டவன் கன்றை எப்போதைக்கும் என விட்டவனே என்பார் ஆயர்” என்றாள் மஹதி. அவனோ முழுதும் விட்டு அவள் காலடியில் உதிர்ந்தவன் என்றிருந்தான். அவன் தோள் தொட்டு தூக்கி தன் குழலில் மலரென சூடிக் கொண்டவள் போலிருந்தாள் அவள். குலமுறை பூசனைக்கு கூட வந்த ஆயர் மகளிர் அவரிருவரையும் நோக்கி நோக்கி நகையாடினர். ”விருஷ்ணி குலத்தோனே முதல் கயிறை விட்டவன் கன்றை எப்போதைக்கும் என விட்டவனே என்பார் ஆயர்” என்றாள் மஹதி. அவனோ முழுதும் விட்டு அவள் காலடியில் உதிர்ந்தவன் என்றிருந்தான். அவன் தோள் தொட்டு தூக்கி தன் குழலில் மலரென சூடிக் கொண்டவள் போலிருந்தாள் அவள். குலமுறை பூசனைக்கு கூட வந்த ஆயர் மகளிர் அவரிருவரையும் நோக்கி நோக்கி நகையாடினர். ”விருஷ்ணி குலத்தோனே நீ விழுந்துவிட்டாய். இனி எஞ்சிய வாழ்நாளெல்லாம் அக்கால்களே உனக்கு கதியென்றாகும்” என்றாள் முதுமகள். ”அவனை அள்ளி உன் கழுத்திலொரு மணியாரமாக வைத்துக்கொள். இனி அங்கு நெளிவதே அவன் காதலென்றாகும்” என்றாள் இன்னொருத்தி.\nசிரித்து கைப்பாணி கொட்டி அவளைச் சூழ்ந்து களியாடினர் ஆய்ச்சியர். அவளோ சிறு சினம் சிவந்த முகத்துடன் அவனை நோக்கி, “மாயனே, உன் ஆடலை இவர் அறிந்திருக்கிறார்கள் போலும். இல்லையேல் ஏன் இச்சொற்களை சொல்கிறார்கள்” என்றாள். ”எவ்வாடல்” என்று அவன் குனிந்து கேட்டான். ”எத்தனை பெண்களை அறிவாய் நீ இப்போதே சொல்” என்றாள் அவள். புன்னகையுடன் ”பெண்கள் என்னை அறிந்துள்ளார்கள். நானென்ன செய்வேன்” என்றான். ”கீழோனே, இப்பசப்புகள் என்னிடம் தேவையில்லை. விலகு” என்றான். ”கீழோனே, இப்பசப்புகள் என்னிடம் தேவையில்லை. விலகு” என்று தன் கரம் பற்றிய அவன் கையை உதறி முகம் திருப்பி தோள் விலகினாள்.\nமீண்டும் அவள் கரம் பற்றி அவள் காதில் அவன் சொன்னான் “என்னை அறியும் பெண்களை எல்லாம் நானுமறிவேன். துவாரகையின் சூதர் ஒவ்வொரு வீட்டிலும் அந்திச் சுடரென என் விழி எழுவதாக சொல்கிறார்கள். நீருள் மீன்களென நீந்தி நான் அவர்கள் உடல்கொள்ளும் அழகை நோக்குவதாக பாடுகிறார்கள். நானொன்றறியேன்.” ”நன்று. இன்று இச்சுடர் சான்றாக இதைச் சொல்லுங்கள் உங்கள் விழி தொடும் முதல் பெண் நான் அல்லவா உங்கள் விழி தொடும் முதல் பெண் நான் அல்லவா” என்று அவள் கேட்டாள். ஒரு கணமும் மாறாப் புன்னகையுடன் “தேவி” என்று அவள் கேட்டாள். ஒரு கணமும் மாறாப் புன்னகையுடன் “தேவி ஆண் உடலெங்கும் பூத்திருப்பது அவன் விழியல்லவா ஆண் உடலெங்கும் பூத்திருப்பது அவன் விழியல்லவா அவன் மொழியிலெல்லாம் திறந்திருப்பது கண் ஒளியல்லவா அவன் மொழியிலெல்லாம் திறந்திருப்பது கண் ஒளியல்லவா\n“சீ, நீ என்ன அரங்கேறிய ஆட்டனா நேர்வரும் சொல்லுக்கு ஒருபோதும் மறுமொழி சொல்லாதே நேர்வரும் சொல்லுக்கு ஒருபோதும் மறுமொழி சொல்லாதே சொல்வதெல்லாம் கவிதை. பொருள் பிரித்தால் நஞ்சு சொல்வதெல்லாம் கவிதை. பொருள் பிரித்தால் நஞ்சு” என்று சொல்லி அவள் திமிறி விலகிச் சென்றாள். அவன் சிரித்துக்கொண்டு நீட்டிய கையில் அவள் மேலாடை சிக்கியது. “நில்” என்று சொல்லி அவள் திமிறி விலகிச் சென்றாள். அவன் சிரித்துக்கொண்டு நீட்டிய கையில் அவள் மேலாடை சிக்கியது. “நில் நில் பாமா இன்று நம் மணநாள். இன்று ஒருநாள் நாம் பூசலிடாதிருப்போம்” என்றான். “விடு என்னை, வீணனே. நீ காதலன் அல்ல. கரந்து வரும் கள்வன்” என இடக்கையால் அதை சுண்டி இழுத்து திரும்பி நடந்து சென்று தன் தோழியர் பின்னே அமர்ந்தாள். பூத்து சிரிக்கும் தோழியர் முகங்கள் நடுவே கடுத்து திரும்பி அமர்ந்திருந்தாள். அவன் முகம் நோக்கி விழிசுருக்கி சிரித்தபின் அவளை நோக்கி நகையாடி “சூரியனைக் கண்டு திரும்பிய தாமரை உண்டோ தோழி” என்று ஒருத்தி பாட “இது நீலச்சூரியன், களவால் கருமைகொண்டவன். அவனை நான் வெறுக்கிறேன்” என்றாள் பாமா.\n” என சினம் காட்டி திரும்பிச் சென்றான். விட்டுச் செல்லும் அவன் கால்களைக் கண்டதுமே ஒவ்வொரு அடிக்கும் ஒருமுறை என இறந்து பிறந்தாள். எழுந்தோடிச் சென்று அவன் கால்களில் விழவேண்டுமென அகம் எழுந்தாள். ஆயிரம் முறை பறந்தும் அக்கிளையிலேயே அமர்ந்திருந்தாள். அவன் தலை திரும்புவான் என்று விழிகூர்ந்திருந்தாள். சென்று அவன் மறைந்த பின் ஒரு கணம் விசும்பி விழிநீர் சொரிந்து மேலாடை முனை எடுத்து முகம் மறைத்து தலை குனிந்தாள். சூழ்ந்திருந்த ஆய்ச்சியர் மகளிர் “கைபிடித்த மறுகணமே ஊடல் கொண்டு வந்தமர்ந்திருக்கிறாள். இனி நாளும் ஒரு ஊடலென இவள் உறவு வளரும்” என்று களியாடினர். அவள் அச்சொற்களை ஒவ்வொன்றும் காய்ச்சிய அம்புகளென உணர்ந்தாள்.\n”நான் ஒரு கணமும் ஊடியதில்லை தோழியரே என் சிறு கைகளில் இருந்து இந்நீலமணி ஒவ்வொரு கணமும் வழுவுவதை நீர் அறிவீரோ என் சிறு கைகளில் இருந்து இந்நீலமணி ஒவ்வொரு கணமும் வழுவுவதை நீர் அறிவீரோ” என்றாள். நீலக் கடம்பு அவள் மேல் மழைத்துளி என மலருதிர்க்க, நிமிர்ந்த போது அக்கிளை பற்றி உலுக்கி அவள் மேல் கவிந்திருந்த நீல முகத்தைக் கண்டாள். அதிலிருந்த புன்னகை உதிராத சுடர்மலரென நிற்க திரும்பி எழுந்து அவனை அள்ளி அணைத்துக் கொண்டாள். ஆனால் அதை தன் உடல் நிகழ்த்தாமை அறிந்து சிலையின் விழிகளுடன் அங்கே அமர்ந்திருந்தாள்.\nஅவள் நெற்றியில் விழுந்து, இதழ் சரிந்து, கழுத்தை வருடி முலைக்குவையின் மடிப்புக்குள் விழுந்த மலரை அவன் நோக்க மேலாடையை இழுத்து அதை மூடி தலை குனிந்து உடல் குறுகினாள். அவள் பின் மண்டியிட்டு அமர்ந்து “என்னடி கோபம்” என்று அவன் கேட்டான். ”கோபமொன்றில்லை. கோபிக்க நான் யார்” என்று அவன் கேட்டான். ”கோபமொன்றில்லை. கோபிக்க நான் யார்” என்று அவள் சொல்ல, “ஏன்” என்று அவள் சொல்ல, “ஏன் நீ எவரென ஆக வேண்டும் நீ எவரென ஆக வேண்டும்” என்றான். சினத்துடன் விழி தூக்கி ”நான் விழைவதொன்றே. உன்னைத் தின்று என் உடலாக்க வேண்டும். எனக்கு அப்பால் நீயென ஏதும் எஞ்சியிருக்கலாகாது. நீ விளையாட ஒரு மலர்வனம். நீ விழி துயில ஒரு மாளிகை என் வயிற்றுக்குள் அமைய வேண்டும்” என்றாள். ”ஆம்” என்றான். சினத்துடன் விழி தூக்கி ”நான் விழைவதொன்றே. உன்னைத் தின்று என் உடலாக்க வேண்டும். எனக்கு அப்பால் நீயென ஏதும் எஞ்சியிருக்கலாகாது. நீ விளையாட ஒரு மலர்வனம். நீ விழி துயில ஒரு மாளிகை என் வயிற்றுக்குள் அமைய வேண்டும்” என்றாள். ”ஆம் நான் விழைவதுவும் அதுவே உன்னில் கருவென்றாகி ஒரு மைந்தனென மண் திகழ” என்று அவன் காதில் சொன்னான்.\n” என்று சினந்து உடல் மெய்ப்புற்று அவன் கை விலக்கி எழப்போனவளை இடை வளைத்து அணைத்து திருப்பியபோது கச்சை நெகிழ்ந்து முலைகளின் இடைக்கரவு வழி சரிந்து உந்திமேல் படிந்த அவன் கைமேல் அம்மலர் விழுந்தது. அதை எடுத்து முகர்ந்து ”புது மணம் பெற்ற மலர்” என்றான். சிவந்த முகத்துடன் “அய்யோ” என்று மீண்டும் சினந்து அவன் கையை தட்ட முயன்றாள். “கள்வா, இந்தக் காதல் கலை எல்லாம் கை பழகாது வருமா என்ன” என்றான். சிவந்த முகத்துடன் “அய்யோ” என்று மீண்டும் சினந்து அவன் கையை தட்ட முயன்றாள். “கள்வா, இந்தக் காதல் கலை எல்லாம் கை பழகாது வருமா என்ன எத்தனை மகளிர் தங்கள் உடலளித்தார்கள் உனக்கு எத்தனை மகளிர் தங்கள் உடலளித்தார்கள் உனக்கு” என்றாள். ”உள்ளம் அளித்த மகளிர் பல்லாயிரம் பேர் தேவி” என்றாள். ”உள்ளம் அளித்த மகளிர் பல்லாயிரம் பேர் தேவி உடலளித்தவர் என எவரையும் அறியேன்” என்றான். “பொய்” என்று சொல்லி அவன் தோள்களில் அவள் தன் இரு கைகளாலும் அறைந்தாள். ”பொய் சொல்லி என்னை மயக்குகின்றாய் உடலளித்தவர் என எவரையும் அறியேன்” என்றான். “பொய்” என்று சொல்லி அவன் தோள்களில் அவள் தன் இரு கைகளாலும் அறைந்தாள். ”பொய் சொல்லி என்னை மயக்குகின்றாய் என்னை உன் அடிமையாக்குகிறாய் நான் அந்தகக் குலத்து யாதவப் பெண். ஒரு போதும் ஆண் மகனுக்கு அடிமையாக மாட்டேன். ஒரு போதும் ஆண் மகன் முன் நிகரிழக்க மாட்டேன்” என்றாள்.\n அதை அறிவேன். என் அருகே சரியென அமர்ந்து அரியணை நிறைக்கவென்றே உன்னை கொண்டேன்” என்றான். “என் குடியின் மூதன்னையர் கொண்ட முகமல்லவா உன்னுடையது நீ என் மடிதவழும் அவர்களின் அருள் அல்லவா நீ என் மடிதவழும் அவர்களின் அருள் அல்லவா” அம்மலரை அவள் குழலில் சூட்டி ”உன்னை முத்தமிட்ட மலர். ஒரு முத்தம் உன் குழலில் இதோ என்னால் சூட்டப்பட்டது” என்றான். உடல் எங்கும் பரவிய மழை வருடலை உணர்ந்தாள். கை தூக்கி அம்மலரைத் தொட்டபோது தன் நெஞ்சு கனிந்து கண் கசிந்து உடல் உருகி வழிவதை அறிந்தாள்.\n“உண்டாட்டுக்கு எழுக யாதவரே” என்று கூவியபடி வந்தான் பாணன். “உண்டு உடல் நிறைக பண் கொண்டு உளம் நிறைக பண் கொண்டு உளம் நிறைக” என்று சுற்றிவந்தான். கூச்சலிட்டபடி யாதவர்கள் எழுந்து உண்டாட்டுக்கென ஒருக்கப்பட்ட திறந்தமுற்றத்திற்கு சென்றனர். முற்றத்தின் முதல்வாயிலில் நின்ற சத்ராஜித் கைகூப்பி குலமூத்தாரையும் பிறரையும் அமுதேற்க அழைத்தார். குடித்தலைவர்களும் பூசகர்களும் ஒவ்வொருவராக சென்று அமர்ந்தனர். நீளமான ஈச்சைமரத்தடுக்குகள் விரிக்கப்பட்டு அதன்பின் மண்தாலங்கள் வைக்கப்பட்டிருந்தன. மூத்தாரும் பெண்டிரும் அமர்ந்தபின் பிறர் என யாதவர்முறைப்படி அனைவரும் அங்கே நிறைந்தனர். மஹதியும் ஏழு மூதன்னையரும் சேர்ந்து பாமையையும் கிருஷ்ணனையும் அழைத்து வந்து பந்தி நடுவே இட்ட மைய இருக்கையில் அமர்த்தினர்.\nஇளம்விறலி ஒருத்தி நீலமுகிலென பட்டாடை அணிந்து இரு தோளிலும் ஒன்றுபோல் இருந்த இரு பொற்குடங்களுடன் நடந்து வந்தாள். அவளுக்கு வலப்பக்கம் வெண்ணிற ஆடை அணிந்து புதுப்பாளையால் ஆன பொன்முடி சூடி தேவர்கள் என ஏழுபாணர் நடனமிட்டு வர இடப்பக்கம் கரிய ஆடை அணிந்து நீலமுடிசூடி அசுரர்களாக எழுவர் வந்தனர். குறுமுழவை மீட்டி மெல்ல ஆடி பண்டு பாற்கடல் கடைந்து அமுது கொண்ட கதையை பாடியபடி அவர்கள் வந்தபோது யாதவர் கை கொட்டியும் சிரித்தும் ஊக்கினர். அமுதக்கலங்களை கொண்டுவந்து பாமாவின் முன்வைத்தனர்.\nமூதன்னை ஒருத்தி “இது நம் குலமுறை மகளே. இதில் ஒருகலத்தில் வேம்பின் கசப்புநீர் உள்ளது. இன்னொன்றில் இருப்பது இன்நறும்பால். உன் கைகளால் ஒன்றிலிருந்து அமுதள்ளி அவனுக்கு அளி” என்றாள். “உன் கைகளால் நீ எடுப்பது இனிப்பா கசப்பா என்று அறிய விழைகிறது ஆயர்குலம்.” யாதவர் கைகொட்டி சிரித்து “கசப்பைக்கொடு… கள்வனுக்கு உன் கசப்பைக்கொடு” என்று கூவினர். “ஓசையிடாதீர்” என்றாள் மஹதி. “இளையோளே, மணத்தை தேர். உன் நெஞ்சிலுள்ள பெருங்காதலை எண்ணு. நீ அமுதையே அள்ளுவாய்.”\nபாமா இரு கலங்களையும் ஒருகணம் நோக்கியபின் தன் வலக்கையை நீட்டி ஒரு கலத்தை எடுத்தாள். அக்கணமே விறலியரும் பாணரும் சோர்ந்து கை தளர்ந்தனர். அவர்களின் உடல்கண்டு அனைவரும் அது கசப்பென்று உணர்ந்து ஓசையழிந்தனர். அவள் அதை சிறு குவளையில் ஊற்றி அவனுக்குக் கொடுத்தாள். புன்னகையுடன் அவன் அதை வாங்கி மும்முறை சுவைத்தான். “இனிய அமுது. உன் இதழ்களில் எழும் சொல் போல” என்று பாமாவிடம் சொன்னான். அவள் நாணி தலைகவிழ “உன் அன்னைக்கும் செவிலிக்கும் தந்தைக்கும் உன் குடிப்பிறந்த அனைவருக்கும் இவ்வமுதைக் கொடு” என்றான்.\nபாமா அதை மேலும் சிறுகுவளைகளில் ஊற்றி மஹதிக்கும் மாலினிக்கும் அளித்தாள். மஹதி அதை ஒருதுளி அருந்தியதுமே முகம் மலர்ந்து மாலினியை நோக்க “நான் அப்போதே நினைத்தேன். இவர்களுக்குத்தான் கலம் மாறிவிட்டது. அவள் கைபடுவது கசக்குமா என்ன” என்றாள் மாலினி. பாமா குவளையை தந்தையிடம் கொண்டு சென்று நீட்ட அவர் வாங்கி முதல்மிடறை அருந்தி அது இனிய பாலமுதென அறிந்தார். ஒவ்வொருவரும் அதை ஐயத்துடன் பெற்று அருந்தி உவகை கொண்டு “பாலமுது” என்றாள் மாலினி. பாமா குவளையை தந்தையிடம் கொண்டு சென்று நீட்ட அவர் வாங்கி முதல்மிடறை அருந்தி அது இனிய பாலமுதென அறிந்தார். ஒவ்வொருவரும் அதை ஐயத்துடன் பெற்று அருந்தி உவகை கொண்டு “பாலமுது இனியது” என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டனர். சற்றுநேரத்தில் உண்டாட்டுப்பந்தல் உவகையால் கொந்தளிக்கத் தொடங்கியது.\nஅவர்களனைவரும் அமர இனிப்பும் துவர்ப்பும் கசப்பும் புளிப்பும் என உணவு வரத்தொடங்கியது. உணவுமணம் கொண்ட காற்று அங்கே எழுந்து காட்டுக்குள் செல்ல காட்டுச்செந்நாய்கள் மூக்கை நீட்டியபடி புல்வெளிவிளிம்புக்கு வந்தன. உண்டாட்டின் உவகையாடலைச் செவிமடுத்தபடி இனிப்பும் கசப்புமென கலங்களை நிறைத்த பாணர் மற்ற கலத்தை எடுத்துச்சென்று திறந்து சற்றே ஊற்றி குடித்தனர். அதுவும் பாலமுதே என்று கண்டு ஒருவரை ஒருவர் நோக்கினர்.\n“இளையோனே, உன் முதல் கை உணவை அவளுக்கு அளி. அவள் கொள்ளும் அமுது அது” என்றார் பூசகர் கிரீஷ்மர். ஊனுணவை ஒரு கைப்பிடி அள்ளி அவள் இதழ்களில் அவன் வைக்க அவள் நாணிக்குனிந்து வாயால் அள்ளி விழுங்க முடியாது மூச்சடைத்தாள். “அவன் அளிக்கும் அமுதால் உன் ஆகம் நிறைவதாக” என்று கிரீஷ்மர் வாழ்த்த முதல் கை உணவை எடுத்து நீட்டி “அவ்வாறே ஆகுக” என்று கிரீஷ்மர் வாழ்த்த முதல் கை உணவை எடுத்து நீட்டி “அவ்வாறே ஆகுக” என வாழ்த்தினர் ஆயர்.\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66\nTags: கிரீஷ்மர், கிருஷ்ணன், சத்யபாமா, சத்ராஜித், மஹதி, மாலினி\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 19\nவிஷ்ணுபுர விருதும் தேவதச்சனும்.... அழகியசிங்கர்\nஜோ டி குரூஸின் ' ஆழிசூழ் உலகு ' - கடலறிந்தவையெல்லாம்...\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://espradeep.blogspot.com/2014/04/car-cover-clever.html", "date_download": "2018-10-16T02:21:47Z", "digest": "sha1:BYGKPNDW7HNRRZSAKYQFQHQ2BLBWR6CR", "length": 14091, "nlines": 229, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: Car : Cover : Clever", "raw_content": "\nஇது சிரிக்க மட்டும் அல்ல; சிந்திக்கவும்\nஎன் ஃபிளாட்டில் இரண்டு ப்ளாக்குகள். முதல் பிளாக்கில் அந்த இடத்தின் சொந்தக்காரர். அவரின் பெண்டு பிள்ளைகள். பின்னால் பிளாக்கில் என் வீடு. வீடு கட்டும்போது பில்டரிடம் \"கார் பார்க் இருக்கிறதா\" என்று கேட்டேன். \"உங்ககிட்ட கார் இருக்கா\" என்று கேட்டேன். \"உங்ககிட்ட கார் இருக்கா\" என்று அவன் [ஏன் மரியாதை தேய்கிறது என்று போகப் போகத் தெரியும்\" என்று அவன் [ஏன் மரியாதை தேய்கிறது என்று போகப் போகத் தெரியும்] கேட்கவில்லை. \"அதனால என்ன சார், நீங்கள் பொது வழியிலேயே நிறுத்திக் கொள்ளலாம், ப்ராப்ளமே இல்லை. என்ன குழந்தைகள் விளையாடும் போது பந்து கார் மேலே படும், பெஸ்ட் உங்கள் வீட்டை கார் பார்கிங்கோடு கட்டி விடுவோம்\" என்று உசுப்பேத்தி, என் வீட்டில் கொஞ்சத்தை எடுத்து கார் பார்க் என்று செய்து என் தலையில் நன்றாய் மிளகாய் அரைத்து விட்டான். அவன் சொன்ன அந்த பொது வழியில் என் காரை விடுங்கள், என் இரு சக்கர வாகனத்தை உள்ளே கொண்டு வரவே சர்க்கஸ் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. முன்னால் பிளாக்கில் அத்தனை வண்டிகள். அங்கு ஒரு வயசான பாட்டி உண்டு, அதற்கு மட்டும் தான் வண்டி இல்லை\nசரி தொலையட்டும் என்று என் காரை வெளியிலேயே நிறுத்தி விட்டேன். நான் இருக்கும் அம்பேத்கர் சாலை இருக்கிறதே, அந்த அம்பேத்கர் இன்று உயிரோடு இருந்தால், அவர் அந்த சாலையில் ஒரு அரை மணி நேரம் நின்றால் போதும், மூச்சு முட்டி இறந்து விடுவார். சிமெண்ட் ரோடு [இதை ரோடு என்றால் அந்த பாவம் என்னை ஏழேழு ஜென்மத்துக்கும் விடாது] அத்தனை மண்\nஎன் கார் செகண்ட் ஹெண்ட் கார் தான். இருந்தாலும் அந்த முதல் ஆசாமி அதை தங்கமாய் வைத்திருந்தார். நான் வாங்கும்போது அது புத்தம் புதிதாய் இருந்தது. இன்று அதே காரை \"விண்டேஜ்\" கார் என்று வகைப்படுத்தி அவரிடமே நல்ல விலைக்கு விற்க முடியும். அப்படி ஒரு அவலமான நிலையில் தூசி, துரும்பு படிந்து கிடக்கிறது. காலையில் துடைத்து மாலையில் வந்து பார்த்தால் ஏதோ பாலைவனத்தில் மணல் புயல் அடித்த மாதிரி ஊரில் உள்ள அத்தனை தூசியும் என் காரின் மேல் தான் கிடக்கிறது. இதில் என் காரை கடந்து செல்லும் பொண்டு பொடுசுகள் இது ஏதோ வரலாற்று சின்னம் என்று கருதி இதில் தங்கள் பெயர்களை எல்லாம் வரைந்து விட்டு போகிறார்கள் அதே கடுப்புடன் வீட்டுக்குள் வந்தால், முன்னால் பிளாக்கில் இருக்கும் ஒரு மாமி, அவர் ஸ்கூட்டிக்கு கவர் எல்லாம் போட்டு வைத்திருக்கிறார் அதே கடுப்புடன் வீட்டுக்குள் வந்தால், முன்னால் பிளாக்கில் இருக்கும் ஒரு மாமி, அவர் ஸ்கூட்டிக்கு கவர் எல்லாம் போட்டு வைத்திருக்கிறார்\nசரி என்று நானும் கவர் போட்டேன். அந்த கவர், கார் வாங்கும்போது வாங்கியது. கார் கவர் என்று தான் பெயர், அது என்னமோ நாம் கொஞ்சம் சத்தமாய் தும்மினால் பறந்து விடுகிறது அதற்கு ஒரு கிளிப் போட்டு, முன்னால் பின்னால் எல்லாம் கயிறு கட்டி கல் வைத்து.....நானோ சாப்ட்வேர், இந்த மாதிரி ஹார்ட்வேர் வேலையெல்லாம் என்னால் செய்ய முடியுமா அதற்கு ஒரு கிளிப் போட்டு, முன்னால் பின்னால் எல்லாம் கயிறு கட்டி கல் வைத்து.....நானோ சாப்ட்வேர், இந்த மாதிரி ஹார்ட்வேர் வேலையெல்லாம் என்னால் செய்ய முடியுமா முடியல.. அப்புறம் தான் சொன்னார்கள். கார் கவர் ஒரு வருடம் தான் லைஃபாம். சரி என்று புது கார் கவர் வாங்க புறப்பட்டேன். \"இந்த லாரிக்கு போடறது மாதிரி நல்ல கனமான தார்பாய் ஏதாவது இருக்கா\"ன்னு தான் விசாரிச்சேன். அப்படி எதுவும் சிக்கலை முடியல.. அப்புறம் தான் சொன்னார்கள். கார் கவர் ஒரு வருடம் தான் லைஃபாம். சரி என்று புது கார் கவர் வாங்க புறப்பட்டேன். \"இந்த லாரிக்கு போடறது மாதிரி நல்ல கனமான தார்பாய் ஏதாவது இருக்கா\"ன்னு தான் விசாரிச்சேன். அப்படி எதுவும் சிக்கலை கார் சம்மந்தப்பட்ட எல்லா சாமானும் வாங்க எக்ஸ்பிரஸ் அவென்யு பக்கத்துல இருக்குற ரோட்டுக்கு போங்க என்று சொன்னார்கள். அங்கு போய் வேறு வழி இல்லாமல் எழுநூற்றி ஐம்பது ரூபாய் போட்டு ஒரு புத்தம் புது கவர் வாங்கினேன். குழந்தைக்கு தீபாவளிக்கு புது சட்டை வாங்கி போட்டு அழகு பார்ப்பது போல் என் காருக்கு கவர் போட்டு அழகு பார்த்தேன். ஜோராய் இருந்தது...\nகட் பண்ணா...அடுத்த வாரத்தில் ஒரு காலை நேரம். கார் மீண்டும் அதே தூசி துரும்புடன் மொட்டையாய் நின்று கொண்டிருந்தது. வழக்கம் போல் கவர் காற்றில் பறந்து கீழே விழுந்து விட்டதோ என்று பார்த்தேன். ம்ம்ஹ்ஹூம் அந்தக் காரில் கவர் இருந்ததற்கான அடையாளமே இல்லை. அருகில் நின்று கொண்டிருந்தவரிடம் விசாரித்தேன். நான் காலையில வரும்போதே கவர் இல்லையே என்றார் அந்தக் காரில் கவர் இருந்ததற்கான அடையாளமே இல்லை. அருகில் நின்று கொண்டிருந்தவரிடம் விசாரித்தேன். நான் காலையில வரும்போதே கவர் இல்லையே என்றார் இப்போது எனக்கு சில கேள்விகள்:\n1. கை வைத்தால் ஊரையே எழுப்பும்படி அலாரம் அடிக்கும் ஒரு கார் கவர் நம் ஊரில் கிடைக்கிறதா\n2. கார் கவர் தொலைந்து போய் விட்டது என்று போலீஸ் கம்ப்ளைன்ட் செய்ய முடியுமா அப்படி செய்தால் எழுநூற்றி ஐம்பது ரூபாய் கவருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும்\n3. எனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கிறதா\nகாரை விற்று விடுங்கள்... பிரச்சனை தீர்ந்தது... ஹிஹி...\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/70730/", "date_download": "2018-10-16T01:44:24Z", "digest": "sha1:YZPTVPSRX4MHGXFDALYC2IQWL2XXNGKP", "length": 10579, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கோதபாயவை ஜனாதிபதி ஆக்குவேன் என்கிறார் சுப்ரமணியம் சுவாமி : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோதபாயவை ஜனாதிபதி ஆக்குவேன் என்கிறார் சுப்ரமணியம் சுவாமி :\n2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது வரலாற்றை மாற்றக் கூடிய தேர்தலாக அமையும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோதபாய ராஜபக்ஸவை 2020 இல் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் பெறப்படும் வெற்றியே இதற்கான காரணமாக அமையும் எனவும் அவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nகுறித்த தேர்தலின் போது, இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கோதபாய ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட வேண்டுமென தான் இந்திய அரசாங்கத்தை கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsgothapaya subramaniam samy tamil tamil news கோதபாய சுப்ரமணியம் சுவாமி ஜனாதிபதி பாரதீய ஜனதா கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nஅமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்சன் பதவி நீக்கப்பட்டுள்ளார்.\nமஹாசோன் பலகாய அலுவலகம் சுற்றி வளைப்பு\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgod.org/technology/graphene-metal-behaves-like-water", "date_download": "2018-10-16T02:34:32Z", "digest": "sha1:FNWOJFGASCGJTS35LDFRT7ERQDMPPVLX", "length": 11002, "nlines": 133, "source_domain": "www.tamilgod.org", "title": " நீர் போலவே செயல்படும் பொருள் / உலோகம்? | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Technology >> நீர் போலவே செயல்படும் பொருள் / உலோகம்\nநீர் போலவே செயல்படும் பொருள் / உலோகம்\nஆதாரம் அறிவியல் செய்தி வெளியீடு\nஉலகையே மாற்றப்போகும் கிராஃபீன் (Graphene ). ஒரு தசாப்தம் (10 வருடம்) முன்பு கண்டுபிடிக்கப்பட்டு, விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கிராஃபீனை (Graphene ), மின்னணு பொருட்களில் மிகுதியாக‌ காணப்படும் சிலிக்கானுக்கு மாற்று பொருளென‌ ஒரு அதிசய பொருளாகக் கண்டறிந்தனர்.\nபேட்டரிகளின் திறனை அதிகரிக்கவும், தொடுதிரைகளின் ஆயுள் மற்றும் ஊடுகடத்தும் திறனை அதிகரிக்கவும் மற்றும் பல விஷயங்களை, மலிவான அனல் மின்னாற்றல் பெற‌ கிராஃபீன்(Graphene) வழி வகுக்கும்.\nமனிதகுலத்திற்கு மெல்லிய பொருளாக‌ அறியப்படும் கிராஃபீன்(Graphene) நம்பமுடியாத வலுவானதாகவும் எஃகை (steel) விட 200 மடங்கு வலிமையானதாகவும் உள்ளது. இன்னும், கிராபீன் கிராஃபைட்டில் (சாதாரண பென்சில் ஈயம்) இருந்து தயாரிக்கப்படுகிறது. அது தடிமனான அணு கொண்டும், எஃகு விட வலுவானதகவும், வைரத்தைவிட‌ (diamond) கடினமானதாகவும், புவியில் அதிகூடிய கடத்தும் பொருட்களுள் (conductive materials) ஒன்றாக‌ உள்ளது.\nஇப்படி பல‌ சிறப்புமிக்க‌ கிரபேன் பொருட்கள் சந்தைக்கு வருவதற்கு முன் பல சவால்களை சந்திக்க‌ வேண்டியுள்ளது. விஞ்ஞானிகள் இன்னும் இந்த தனிப்பட்ட பொருளின் அடிப்படை இயற்பியலை புரிந்துக்கொள்ள முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும், கிராபீன் பொருட்களை ( graphene products) கடினமாக மற்றும் அசுத்தங்கள் இல்லாமலும் (without impurities)தயாரிக்க‌ மிகவும் சவாலாக‌ உள்ளது.\nஅறிவியல் பத்திரிக்கையொன்றில், ஹார்வர்ட் மற்றும் ரேய்த்தியான் BBN- ல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக ஒரு உலோகத்தின‌ எலக்ட்ரான்கள் திரவம் போல் நடந்து கொள்கிறது என‌ கண்டுபிடித்துள்ளனர். கிரபேன் பொருளின் அடிப்படை பண்புகளை புரிதலில் ஓரடி முன்னேறியுள்ளோம்.\nபயந்த பிரான்ஸ் மக்கள் : 70 வருடங்களுக்கு பிறகு ஒளித்து வைத்திருந்த ஆடம்பர கார்கள் கண்டுபிடிப்பு \nபிளாஸ்டிக் நச்சுப்பொருட்களை தவிர்ப்பது எப்படி \nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/9478", "date_download": "2018-10-16T01:52:45Z", "digest": "sha1:XN5P7EVY6VLNA22UIWHH2X3O47WLN4DT", "length": 14371, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையில் நவீன ஜப்பான் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஜப்பான் இணக்கம் | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nஇலங்கையில் நவீன ஜப்பான் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஜப்பான் இணக்கம்\nஇலங்கையில் நவீன ஜப்பான் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஜப்பான் இணக்கம்\n120 மில்லியன் ஜப்பான் மக்களின் நாளாந்த வாழ்வில் செயற்திறனை விருத்தி செய்வதற்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மை நம்பர் ( My Number ) எண்ணக்கருவினை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது.\nஜப்பான் பாராளுமன்றத்தின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் பியூகுடு சென்ஸெய் (Fukuda Sensai) நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார்.\nநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களின் சகல தரவுகளையும் உள்ளடக்கி நாளாந்த வாழ்க்கையில் அனைத்து நிகழ்வுகளுக்காகவும் பயன்படுத்தக்கூடியவாறு இலத்திரனியல் அட்டையினை விநியோகித்தல் மை நம்பர் (My Number) எண்ணக்கருவின் மூலம் மேற்கொள்ளப்படும்.\nஏற்புடைய துறைகளுடன் கலந்துரையாடி இந்நவீன முறையினை பயன்படுத்தும் சாத்தியம்பற்றி கண்டறிந்து துரிதமாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தான் ஜப்பான் சென்றிருந்தபோது அங்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைக் கண்டு தான் வியப்படைந்ததாக தெரிவித்த ஜனாதிபதி, நவீன ஜப்பான் தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு ஜப்பான் எடுத்த தீர்மானத்திற்காக நன்றி தெரிவித்தார்.\nஜப்பான் விஜயத்தின்போது அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே ( Shinzō Abe ) யினால் ஜப்பானில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியை பார்வையிடுவதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை இதன்போது ஜனாதிபதி நினைவுகூர்ந்ததுடன் மீண்டும் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜப்பான் பாராளுமன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர் பியூகுடு சென்ஸெய் (Fukuda Sensai) ஜனாதிபதிக்கு அழைப்புவிடுத்தார்.\nஇந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனீச்சி சுகனும ( Kenichi Suganuma) உம் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஜப்பான் செயற்திறன் தொழில்நுட்பம் மை நம்பர் My Number எண்ணக்கரு இலங்கை அறிமுகம் இணக்கம்\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nதெனியாய கிரிவெல்தொல இங்குருஹேன பிரதேசத்தின் வீடொன்றில் நேற்றையதினம் குளவிகள் உட்புகுந்து கொட்டியதால் குழந்தையும் அவருடைய பாட்டியும் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.\n2018-10-15 20:40:14 இங்குருஹேன தெனியாய குழந்தை\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\nமக்களுக்குக் கிடைக்கவேண்டிய திட்டங்கள் அமைச்சர்களின் இழுபறியினால் கிடைக்காது போய்விடும் என்பதனால் சில விடயங்களை ஜனாதிபதிமுன்னிலையில் கூறியது சிலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் இதன் காரணமாக சிலர் என்னுடன் முரண்படுகின்றார்கள். நான் தனி நபரை மையப்படுத்தி எதையும் கூறுவதில்லை என தமிழ்த்தேசியக் கூட்டமை்பபின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\n2018-10-15 18:15:00 சுமந்திரன் மனோகணேசன் விமர்சனம்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார்.\n2018-10-15 18:13:45 அரசியல் கைதிகள் விடுதலை\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எத்தகைய முடிவு எடுப்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த்தேசிக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\n2018-10-15 18:13:09 அரசியல் கைதிகள் விடுதலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nமுள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுக்குள் கிளஸ்டர் குண்டுகளின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இறுதிப் போரில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கொத்துக் குண்டுகளான கிளஸ்டர் குண்டுகளே பிரதான காரணமாகும். இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினரும் தமிழீழ வீடுதலைப்புலிகள் இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.\n2018-10-15 18:12:33 கிளஸ்டர் குண்டு ரஷ்யா தயாரிப்பு\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-15-05-2018/", "date_download": "2018-10-16T01:52:10Z", "digest": "sha1:Y4AMA7AYKDNYZHV5TDX2QADIMTNLE4JJ", "length": 18199, "nlines": 193, "source_domain": "yarlosai.com", "title": "இன்றைய ராசி பலன் (15-05-2018)", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்றைய ராசி பலன் (20-07-2018)\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nபிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nநாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nசல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஇன்றைய ராசி பலன் (15-05-2018)\nகுடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை இருக்கும். இல்லறம் சிறக்கும். பொருளாதார சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் நன்றாக இருக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை.\nசெய்யும் தொழிலில் சிறப்பான சூழ்நிலைகள் இருக்கும். மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பொருளாதார சூழ்நிலைகள் வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நலம். அனுசரித்துப் போனால் நன்மை.\nபயணச் செலவினங்கள் உண்டு. பயணம் செல்லும் காரியம் அனுகூலம் தரும். ஆன்மிக சிந்தனைகள் உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முன்னெச்சரிக்கை அவசியம் தேவை.\nஇன்று உங்களுக்கு வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும். உறவினர்களால் வீண்பிரச்னைகள் வரும். பொறுமையுடன் அணுகவும். செய்யும் தொழிலில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nஇன்று வீடு, மனை போன்ற விஷயங்கள் அனுகூலமாகும். இதுவரை உங்களுடன் பிணக்காக இருந்தவர்கள் பகை மறந்து நேசம் பாராட்டுவர். குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிறுசிறு பிரச்னை வந்தாலும் சமாளிப்பீர்கள். தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும்.\nபொருளாதார சூழ்நிலைகள் சுபிட்சமாக இருக்கும். குடும்ப செலவினங்கள் கட்டுக்குள் இருக்கும். வீடு, மனை போன்ற விஷயங்கள் நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் லாபகரமாக இருக்கும். முக்கியமான ஒரு காரிய முயற்சி தடையாகும். கவனமாக இருக்கவும்.\nபணவரவுகள் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்ப சூழ்நிலைகள் சுபிட்சமாக இருக்கும். சுகபோகங்கள் நிறைந்திருக்கும். உல்லாசப்பயணம் பொழுது போக்கு அம்சங்கள் மனமகிழ்ச்சி தரும். பயண சமயத்தில் கவனம் தேவை.\nமன மகிழ்ச்சி தரும் சூழ்நிலைகள் இன்று நிறைந்திருக்கும். சுபச்செலவினங்கள் உண்டு. பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். தொழில் ரீதியான எதிரிகள் தொல்லை, சிரமம் தரும். முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட்டு செயல்படுங்கள்.\nலாபகரமான விஷயங்கள் உங்கள் சிரமங்களை குறைக்கும். தெய்வபலம் – உங்களுக்கு துணை நிற்கும். ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும். மனநிறைவான உணவு உறக்கம் இருக்கும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.\nவரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். எதிர்பாராத செலவினங்கள் சிரமம் தரும். உங்களது விடாமுயற்சி, தன்னம்பிக்கை காரிய சாதனை, பொருளாதார முன்னேற்றம் தரும். கவலைகள் நீங்கும். நட்பு ரீதியான உதவி ஒத்தாசை கிடைக்கும்.\nநீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் சம்பந்தப்பட்ட நல்ல செய்தி வரும். நினைத்தது நடக்கும். கடன் பிரச்னைகள் குறையும். தொழில் ரீதியான சிறப்பு செயல்பாடு பலன் தரும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் உங்கள் பணி பாராட்டு பெறும்.\nஇன்று சுப பலன்கள் மிகுந்திருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் வரும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் சுமுகமாக இருக்கும். எதிர்பாராத செலவுகள், வீண் விரயம், உங்கள் மனதை வருத்தும். திட்டமிடல் அவசியம் தேவை.\nPrevious ஐபிஎல் போட்டி – பஞ்சாப் அணியை பஞ்சராக்கியது பெங்களூர்\nNext முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் மூவர் பலி\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nமேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yppubs.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-10-16T01:20:51Z", "digest": "sha1:XWZHQXCCUHFNLFWBREO6OOMSGMHUED7L", "length": 20418, "nlines": 258, "source_domain": "yppubs.blogspot.com", "title": "யாழ்பாவாணன் வெளியீட்டகம்: புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!", "raw_content": "அம்மையும் அப்பனும் என்னை ஆக்கியது உலகெங்கும் அறிவை ஊட்டவே\nபுதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்\nஅன்பும் மதிப்பும் கொண்ட வலை உறவுகள் எல்லோருக்கும் உங்கள் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் தெரிவிப்பதாவது;\nஆறு நோக்கங்களில் அதாவது ஆறு துறை சார் அறிவைப் பகிரப் பேணிய ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து யாழ்பாவாணன் வெளியீட்டகம் (Yarlpavanan Publishers) என்ற ஒரே தனி வலைப்பூவாக ypvnpubs.com என்ற முகவரியில் விரைவில் வெளியிடவுள்ளேன். அதன் காரணமாக எனது எல்லா வலைப் பூக்களிலும் புதிய பதிவுகளை இடமுடியாதுள்ளது. வெகு விரைவில் புதிய தனி வலைப்பூவில் புதிய பதிவுகளுடன் சந்திக்கவுள்ளேன்.\nஉவன் சின்னப் பொடிப்பயல் யாழ்பாவாணன்\nகண்ணீர் வடிப்பான் போல கிடக்கே\nஎங்கட தம்பி திண்டுக்கல் தனபாலனிட்டைச் சொல்லியாவது\nயாழ்பாவாணனுக்கு அறிவுரை கூறித் திருத்துங்கோவேன்\nமதிப்புமிக்க பெரிய வலைப் படைப்பாளிகள் இப்படிக் கூறியோ தாமாகவோ முன்வந்து இதற்கான வழிகாட்டலையும் மதியுரையையும் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம்.\nஎனக்குப் பேண இலகு என எண்ணியே நான் யாழ்பாவாணன் வெளியீட்டகம் (Yarlpavanan Publishers) என்ற பெயரில் தனி வலைப்பூவாக ypvnpubs.com என்ற முகவரியில் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் பேண முயன்றாலும் வாசகருக்கும் பயன்தரும் ஒன்றாகவே நான் நம்புகிறேன். எனவே, எனது இம்முயற்சிக்குத் தங்களது வலைப்பூத் தொழில்நுட்ப அறிவைப் பாவித்து வழங்கக்கூடிய வழிகாட்டலையும் மதியுரையையும் பின்னூட்டங்களில் வழங்கி உதவுமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.\n இதுதான் நல்லது. வாசகர்கள் வட்டமும் ஒருங்கே இணைவதால் ரேங்க் பட்டியலுக்கும் நல்லது.\nதிண்டுக்கல் தனபாலன் 1 August 2015 at 12:50\nநல்லதொரு முடிவு... தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்... நன்றி...\nஎனது முயற்சிகள் பற்றித் தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்.\nநல்லதொரு முடிவு... தயங்காமல் திண்டுக்கல் தனபாலன் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்... நன்றி...\nதயங்காமல் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்.\nதொடரட்டும் உங்கள் தூய நற்பணி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 August 2015 at 07:21\nஆர்வம் காரணமாக இரண்டு மூன்று வலைபூகள் தொடங்கி விடுகிறோம். உண்மையில் தொடர்வது கடினமானது. வெவ்வேறு வகைகளாக இருந்தாலும் ஒரே வலைப்பூவில் எழுதுவது நல்லது. அல்லது இரண்டுக்கு மேல் வேண்டாம்.\nஅனவைரையும் பாராட்டி நல்லவற்றை பகிர்ந்து கொள்ளும் உங்கள் பணி பாராட்டுக்குரியது\nரூபனோடு தங்கள் இணைந்து நடத்திய கவிதைப் போட்டிக்கான் சான்றிதழ் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 August 2015 at 07:23\nபுதிய முகவரி தேவை இல்லை. உங்கள் பிற வலைப்பூக்களில் உள்ள பதிவுகளை ஏதேனும் ஒரு வலைப்பூவில் இனைத்துக் கொள்ளலாம்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 2 August 2015 at 07:34\nஆங்கிலமும் தமிழும் என்று தனியாக வைத்தேன். சங்கத் தமிழ் மொழிபெயர்ப்பும் சேர்ந்து மூன்றாகத் திணறுகிறேன். ஒன்றாக இணைக்கலாமா என்று நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் ஐயா. தேவைப்படும்பொழுது உங்கள் அனுபவத்தையும் கேட்டு அறிந்து கொள்வேன்.\nகரந்தை ஜெயக்குமார் 2 August 2015 at 18:24\nவாழ்த்துக்கள். உங்கள் தீர்மானம் சரி. அதுவே உங்களுக்குச் சிறப்பு\nஉங்கள் முடிவு மிகச்சரி. ஒன்றாக இருப்பது தான் நல்லது. தொடருங்கள்.\nஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். உலகெங்கும் தூயதமிழ் பேணுவதும் உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே என் பணி. மேலதிகத் தகவலறிய http://kayjay.tk\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nசொல் வழி பதிவுத் தேடல்\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 01\nபுதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்\nஎழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)\n எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பதிவுகளைத் தொகுத்து \"எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள்\" என்ற தலைப்பில் மின்ந...\nமின்நூல் - தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்\nஎன் இனிய பதிவுலக உறவுகளே எனது எண்ணங்களை வெளியிட வலைப்பூக்களை நடத்துவதோடு மின்நூல்களை வெளியிட யாழ்பாவாணன் வெளியீட்டகமூம் கணினித் தீர்வுகள...\nபுதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்\nஅன்பும் மதிப்பும் கொண்ட வலை உறவுகள் எல்லோருக்கும் உங்கள் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் தெரிவிப்பதாவது; ஆறு நோக்கங்களில் அதாவது ஆறு துறை சார்...\nபயன்தரும் மின்நூல்களைப் பதிவிறக்க முன்வாருங்கள்.\nநம்மாளுகள் தாய்மொழியாம் தமிழ்மொழியைச் சிறப்பாக மேலும் கற்க, உலகெங்கும் தூயதமிழைப் பேண வசதியாகப் பெரும் அறிஞர்களின் மின்நூல்களைப் பதிவிறக்க:...\nமூளைக்கு வேலை தரும் வலைப்பூ\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக அறிஞர்களின் வலைப்பூக்களைப் பகிரும் தொடரில் ஜோக்காளி தளம் அகப்பட்டுவிட்டது. அகப்பட்டால் சும்மா விட்டிடலாமா\nவலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) இணைப்புகளா\nபாலியல் (Sex) ஒன்றும் கெட்டதல்ல... ஆனால், இல்லற வாழ்வில் இறங்கிய பின் அது பற்றிச் சிந்திக்கலாம். அது பற்றி அலட்டுவதற்கு எனக்கு விருப்பமில்ல...\n இப்பதிவைப் படிக்கும் போதோ படித்து முடித்த பின்னோ தங்கள் உள்ளத்தில என்ன தோன்றுகிறதோ அப்படியே பின்னூட்டத்த...\nவலை வழியே எழுத்தாலே அறிமுகமாகி ஆளுக்காள் மதியுரை கூறி ஆளுக்காள் தோள்கொடுத்து உயர்த்தி வைத்த வலை உறவுகளுடன் தீபாவளி வாழ்த்துப் பகிருவ...\nநகைச்சுவையெனக் கூகிளில் தேடிய வேளை கீழ்வரும் படம் என் கண்ணில் சிக்கியது. அதைக் கொஞ்சம் படித்த வேளை, அதனை நம்மாளுங்க பார்க்க வைக்க எண்ணினேன்....\nபதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்\nநான் 2010 இலிருந்து தமிழ் நண்பர்கள்.கொம் தளத்தில் இருக்கிறேன். பல நண்பர்கள் சிறந்த மதியுரைகளை வழங்கி என்னைச் சிறந்த பதிவர் ஆக ஆக்கியுமுள்ளன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pullikkolam.wordpress.com/2013/04/", "date_download": "2018-10-16T01:29:28Z", "digest": "sha1:B5NIM6HUZQ6PD7PJXEMZRWQADIZUIYZT", "length": 7154, "nlines": 120, "source_domain": "pullikkolam.wordpress.com", "title": "ஏப்ரல் | 2013 | இரண்டாவது எண்ணம்!", "raw_content": "\nபூமி தினம் (Earth Day)\nபூமி தினம் (Earth Day)\nஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22 ஆம் நாள் பூமி தினமாக அனுசரிக்கப்படுகிறது. எதற்காக நாம் வாழும் இந்த பூமிக்குத் தனியாக ஒரு நாள் ஒதுக்க வேண்டும் பல காரணங்கள். அடுக்கிக்கொண்டே போகலாம்.\nமுதல் காரணம்: நாம் எல்லா வளங்களும் நிறைந்த இந்த பூமியில் பிறந்திருக்கிறோம். இதற்காக பூமித்தாய்க்கு நன்றி கூற.\nஇந்த நிலவுலகை சுமார் 2 மில்லியன் மனிதரல்லாத உயிரினங்களுடன் பகிர்ந்து கொண்டு வாழுகிறோம். இன்னும் புதுப்புது உயிரினங்கள் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 140,000 உயிரினங்கள் அழிந்து போக நாம் காரணம் ஆகிறோம். இதற்காக பூமித்தாயிடம் மன்னிப்புக் கேட்க\nஇது மனித இனம் மேலாதிக்கம் செலுத்தும் சகாப்தம். அதனால் சில விஞ்ஞானிகள் இந்த சகாப்தத்தை மனித சகாப்தம் (Anthropogenic) என்றே குறிப்பிடுகிறார்கள். அதனால் இப்போது நடக்கும் நல்லது கெட்டது இரண்டுக்குமே நாம்தான் காரணம்.\nஏன் உயிரினங்கள் அழிந்து போயின மனித இனப்பெருக்கம் தான் காரணம். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒன்றரை பில்லியன் ஆக இருந்த உலக மக்கள் தொகை இப்போது 7 பில்லியன் ஆக உயர்ந்திருக்கிறது. மக்கள் பெருக்க விகிதம் குறைந்திருந்தாலும் 2050 ஆம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 9 பில்லியனைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்க படுகிறது.\nமக்கள் இனப் பெருக்கம் உணவுப் பெருக்கத்திற்கு வழி வகுத்தது. உணவுத் தேவையை பூர்த்தி செய்ய காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்கள்…\nஎனது முதல் மின்னூல் – தரவிறக்கம் செய்து படிக்கலாம்\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பகம், ரூ.150\nசெல்வ களஞ்சியமே 10 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 9 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 8 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 7 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 6 ஜனவரி 17, 2018\n« மார்ச் ஜூன் »\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 6\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் பகுதி 5\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/today-astrology-22-09-2018/35540/", "date_download": "2018-10-16T01:42:04Z", "digest": "sha1:ILYB5PSLVDQFFUIQPRAJKSRUPSRGUG6F", "length": 14974, "nlines": 125, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 22/09/2018 - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nHome ஜோதிடம் இன்றைய ராசிபலன்கள் 22/09/2018\nஇன்று நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள். பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள். தைரியமாகச் செயல்படும் நாள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும், லாபத்தையும் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தந்தை, மகன் உறவு சுமுகமாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் நாள். சோதனைகள் வெற்றியாக மாறும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக்கொடுப்பார்கள். செலவுகளும், அலைச்சலும் கூடும் நாள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று கல்வியில் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nPrevious articleஇயக்குநர் ஹரி-நடிகர் சூர்யா 6வது முறையாக கூட்டணி\nNext articleபிக்பாஸ் இந்த வாரம் வெளியே போவது இவரா\nபிரிட்டோ - அக்டோபர் 16, 2018\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/India/2018/07/24164159/1004449/Jagannathar-Rath-Yatra-Devotees.vpf", "date_download": "2018-10-16T01:17:33Z", "digest": "sha1:TCROF7NQYBZVJUHKZ6E7V66VJTC3UQEA", "length": 13694, "nlines": 93, "source_domain": "www.thanthitv.com", "title": "7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சங்கமித்த புகழ் பெற்ற ஜெகன்நாதர் ரத யாத்திரை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சங்கமித்த புகழ் பெற்ற ஜெகன்நாதர் ரத யாத்திரை\nஉலகப் புகழ் பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயிலின், வருடாந்திர தேரோட்டத்தைக் காண, லட்சக் கணக்கான, பக்தர்கள் குவிந்தனர்.\n* ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோயில், வெண்மணல் பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்திர தையுமா என்ற மன்னரால், ஜெகன்நாதர் கோயில், கட்டப்பட்டது.\n* ஆனால், இது கால வெள்ளத்தில் பாழடைந்து விட்டது. அதன் பிறகும் கூட அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றையும், கடல் மூழ்கடித்து விட்டது.\n* பின்னர், கி.பி.12-ம் நூற்றாண்டில் சோடகங்க வம்சத்து அரசரால், தற்போதுள்ள கோயில், கட்டப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.\n* இந்தக் கோயிலைக் கட்ட கங்கையில் இருந்து, கோதாவரி வரையான சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட குடிமக்களின் 12 ஆண்டுகால வரிப்பணத்தை செலவிட்டுள்ளனர்.\n* இங்குள்ள ஒரு கோபுரம் 713 அடி உயரம் கொண்டது. ஒடிசாவிலேயே இந்த கோபுரம் தான் மிகவும் உயரமானது. இது, மூலவர் ஜெகந்நாதரின் கருவறை விமானம்.\n* இங்கு, ஜெகந்நாதர், பலராமர், சுபத்ரா ஆகியோர் ரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருந்து, கருவறையிலிருந்து அருள் பாலிக்கின்றனர். இந்த உருவங்கள், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதியதாக உருவாக்கப்படுகின்றன.\n* இங்கு, பிரசித்திபெற்ற ஜெகன்நாதர் கோவிலின் ரத யாத்திரை கடந்த 14ம் தேதி தொடங்கியது. ரத யாத்திரை ஆண்டு தோறும் ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது.\n* 9வது நாள் திருவிழாவையொட்டி, 3 ரதங்களை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த ரத யாத்திரையில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.\n* ஆண்டுதோறும் இந்த யாத்திரைக்காக, புதிய தேர்கள் உருவாக்கப்படுவது, இதன் தனிச்சிறப்பு... சராசரியாக, இந்த ரத யாத்திரையின் போது, வெளிநாட்டு பக்தர்கள் உட்பட, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், இங்கு சங்கமிக்கின்றனர்.\nபுஷ்கர விழாவில் சிறப்பான வசதிகள் - ஆந்திர பக்தர்கள் பாராட்டு...\nதூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் புஷ்கர விழாவுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு விழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்தார்.\nசபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்\nபுகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், 55 நாள் இடைவெளிக்குப்பின், பக்தர்கள் தரிசனத்திற்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.\nதிருப்பதி பக்தர்கள் வருகை குறைவால் 2 மணி நேரத்தில் தரிசனம்\nதிருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை குறைவால், 2 மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடிகிறது.\nவட இந்தியாவிலும் ஆடி மாதம் கொண்டாட்டம் - சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவடஇந்தியாவில் \"சாவன்\" மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையான இன்று, சிவன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.\nசட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் - அசாமில் 31 பேரை பிடித்து போலீசார் விசாரணை\nஇந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 31 பேர் அசாம் மாநிலம் கௌஹாத்தியில் கைது செய்யப்பட்டனர்.\nஆர்வத்துடன் சப்பாத்தி உண்ணும் குரங்குகள் - சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சி\nகுரங்குகளுக்கு ஒருவர் ஆர்வமாக உணவு வழங்குவதும், அவற்றை நண்பர்களைப்போல அவை உரிமையாக வாங்கிச்செ​ன்று உண்பதும் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டு​ வலைதளங்களில் பரவ விடப்பட்டுள்ளது..\nமுத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என உறுதி செய்தார் பிரதமர் நரேந்திரமோடி - அமித்ஷா\nமுத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.\n\"இந்தியர் மனதில் கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்\" - பிரதமர் மோடி புகழாரம்\nஒவ்வொரு இந்தியர்களின் மனதிலும், சிந்தனையிலும் அப்துல் கலாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டியுள்ளார்.\n\"மோடி மனதில், தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடம்\" - ராகுல்காந்தி கடும் தாக்கு\nபிரதமர் மோடியின் மனதில் விவசாயிகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்கு இடமில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.\nகிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார், எம்.ஜே.அக்பர் - பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் அதிரடி திருப்பம்\nமத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fulloncinema.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE", "date_download": "2018-10-16T01:18:27Z", "digest": "sha1:M6S3NV4ORKHB6E4ONDMU5WTHTIIEAU4S", "length": 5334, "nlines": 70, "source_domain": "fulloncinema.com", "title": "படப்பிடிப்பில் பிறந்த நாளை கொண்டாடினார் நடிகர் விமல் - Full On Cinema", "raw_content": "\nFull On Cinema > படப்பிடிப்பில் பிறந்த நாளை கொண்டாடினார் நடிகர் விமல்\nபடப்பிடிப்பில் பிறந்த நாளை கொண்டாடினார் நடிகர் விமல்\nComments Off on படப்பிடிப்பில் பிறந்த நாளை கொண்டாடினார் நடிகர் விமல்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படப்பிடிப்பில் நடிகர் விமல் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்…\nஅவருக்கு இயக்குனர் AR.முகேஷ் நடிகை பூர்ணா சிங்கம்புலி நடிகரும் இயக்குனருமான கே.ராஜன் வெற்றிவேல் ராஜா\nஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தார்கள்\nஇரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழா விஷாலின் பிறந்தநாள் விழா\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்\nஅன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\nஇரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழா விஷாலின் பிறந்தநாள் விழா\nஇவ்விழாவின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின் விஷாலின் தாயார், சமந்தா,குட்டிபத்மினி,லலிதகுமாரி, உட்பட ஐந்து பேர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். பொதுவாக விஷால் அவர்கள் விழாக்களுக்கு வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுப்பதற்கு ஆகும் தொகையை ஏழை பெண்களின் கல்விக்கு கொடுப்பார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasee.com/2018/06/14/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-2/", "date_download": "2018-10-16T01:33:38Z", "digest": "sha1:JFT5SIEJ3OTI5HF3CHDI3DODU2BJJDIV", "length": 8793, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "ஏழு ஜென்ம பாவமும் விலக…..!! | LankaSee", "raw_content": "\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுங்கள்: தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உறவு கொண்ட ஆண்\nதங்கையின் காதலன் மீது அண்ணன் கத்திவெட்டு\nகாரில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது இந்த இயக்குனர் தான் தைரியமாக பெயரை சொன்ன பெண் இயக்குனர்\nயாழில் இப்படி நடக்குமென்று நினைத்துகூட பார்க்கவில்லை\nஅனந்தி தலைமையில் புதிய கட்சி: முதலமைச்சரின் கட்சி இதுவா\n ஆவேசமாக கேள்வி எழுப்பிய பாரதிராஜா\nப.ஜ.க தூண்டுதல் கவிப்பேரரசு மீது அம்பை விட்ட சிம்மயி- அம்பலமாகும் உண்மைகள் இதோ X-RAY ரிப்போர்ட்\nஏழு ஜென்ம பாவமும் விலக…..\nகுறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு (சூரியன் உதிப்பதற்கு முன்னதாக) முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்\nவில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம். தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும்வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள். வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.\nமண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். இதனை பூசிப்பவர்கள் சகல சித்திகளும், நன்மைகளும் அடைவார்கள்.\nBigg Boss 2ல் மனைவியுடன் களமிறங்கும் தாடி பாலாஜி \nஇரவோடு இரவாக 15 பேர் கைது\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுங்கள்: தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உறவு கொண்ட ஆண்\nதங்கையின் காதலன் மீது அண்ணன் கத்திவெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7701--------------a-----", "date_download": "2018-10-16T02:03:45Z", "digest": "sha1:2YOCNVR6IIWYUOYDNHH6TNX4VWEL2WTU", "length": 45519, "nlines": 160, "source_domain": "www.kayalnews.com", "title": "மாவட்ட நூலக அலுவலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரையிடல் நிகழ்ச்சி!!! எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & அரசு பொது நூலகம் இணைவில் நடந்தேறியது!!!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nமாவட்ட நூலக அலுவலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரையிடல் நிகழ்ச்சி எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & அரசு பொது நூலகம் இணைவில் நடந்தேறியது\n01 அக்டோபர் 2017 மாலை 02:13\nஎழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & காயல்பட்டினம் அரசு பொது நூலகம் ஆகியன இணைந்து, 10.09.2017 ஞாயிற்றுக்கிழமையன்று, பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள அரசு பொது நூலகத்தில் – இரு வேறு ஆங்கிலப் படங்களை திரையிட்டன.\nஆர்வலர்கள் & வாசகர்கள் பலரும் பங்கேற்று பயனடைந்த இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் திரு. ராம் சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-\n(அ) நிகழ்வு # 18\n(ஆ) புதிய நிகழ்விடம் - அரசு பொது நூலகம்\n(இ) துடிப்பான நூலகர் - ஜனாப் அ. முஜீப்\n(உ) கதைச் சுருக்கம் (Modern Times)\n(ஊ) படம் கூறும் பாடம் (Modern Times)\n(ஒ) சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட நூலக அலுவலர்\n(ஓ) நூலக உலகில் பாராட்டு\n(அ) நிகழ்வு # 18\nசமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு – நூலாய்வு, திரையிடல் & விவாத அரங்குகள் போன்ற நிகழ்வுகளின் மூலம், நமதூர் மக்களிடம் புதிய / மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தனித்த சிந்தனைத்தளமாக “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” விளங்குகிறது.\nஇவ்வமைப்பின் 18-வது நிகழ்வாக, காயல்பட்டினம் அரசு பொது நூலகத்துடன் இணைந்து - இரு வேறு ஆங்கிலப் படங்கள், 10.09.2017 ஞாயிற்றுக்கிழமையன்று, பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள அரசு பொது நூலகத்தில் திரையிடப்பட்டன. “அரசு நூலகத்தில் நடத்தப்படும் முதன்முதல் எழுத்து மேடை மைய நிகழ்வு இது,” என்பது குறிப்பிடத்தக்கது.\n(ஆ) புதிய நிகழ்விடம் - அரசு பொது நூலகம்\n1964-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நமதூரின் அரசு பொது நூலகம், கட்டிட சீரமைப்பு பணிக்கு உட்படுத்தப்பட்டு - புதுப் பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டது. சுமார் 32,000 க்கும் மேலான நூல்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த கிளை நூலகத்தில், சுமார் 3200-க்கும் மேலானவர்கள் உறுப்பினர்களாகவும் & 150-க்கும் மேலானவர்கள் புரவலர்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅரசு சார்ந்த திட்டங்களுக்கும் வசதிகளுக்கும் முன்னுரிமை வழங்கும் நோக்கோடு, இந்த திரையிடலுக்கு அரசு பொது நூலகம் நிகழ்விடமாக தேர்வுசெய்யப்பட்டது.\n(இ) துடிப்பான நூலகர் - ஜனாப் அ. முஜீப்\nநமதூர் அரசு பொது நூலகத்தில் எழுத்து மேடை மையத்தின் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்திட, எமது அமைப்பின் சார்பில் இதுகாலம் வரை நடத்தப்பட்ட நிகழ்வுகளின் மீளாய்வு அறிக்கையை - நூலகர் ஜனாப் அ. முஜீப் அவர்களின் வழியாக - மாவட்ட நூலக அலுவலரிடம் வழங்கி, முறைப்படி அனுமதி பெறப்பட்டது.\nஜனாப் அ. முஜீப் கடந்த 2013-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலகராக (மாவட்ட அளவில் நன்நூலகர் விருது) தேர்வுசெய்யப்பட்டு, தமிழ்நாடு அரசின் டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதினை இளம் வயதிலேயே (தனது 36-வது வயதில்) பெற்ற முதல் நூலகர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நூலகம் இன்றைய நிலையை அடைந்தமைக்கு, இறையருளுக்குப் பின்னர் - இவரின் அயராத உழைப்பே முதன்மை காரணம் என்றால் அது மிகையாகாது.\nமக்கள் கலைஞன் சார்லி சாப்ளின் எழுதி, இயக்கி & நடித்து, 1936-ஆம் ஆண்டு வெளியான மெளனமொழி திரைப்படமே இந்த மாடர்ன் டைம்ஸ் (Modern Times). நவீன தொழில்மயமான உலகில், வாழ்வதற்கு போராடும் எளிமையான மனிதனின் கதாபாத்திரத்தில் சாப்ளின் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் வாழ்ந்திருப்பார். முப்பதுகளில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியின் (Great Depression) கோர முகத்தை இந்த படம் வெளிக்காட்டுகிறது.\nமகாத்மா காந்தியுடனான சந்திப்பு, தொழில்மயமாக்கல் குறித்த அவரது நிலைப்பாடு & அது தொடர்பான உரையாடலுமே, இப்படத்திற்கான உத்வேகத்தை சாப்ளினுக்கு அளித்தது என்பது வரலாறு.\n(உ) கதைச் சுருக்கம் (Modern Times)\nஒரு நவீன தொழிற்சாலையின் உற்பத்தி வரிசையில் பணியாற்றும் தொழிலாளியாக டிராம்ப் (Tramp) எனும் கதாபாத்திரத்தில் சாப்ளின் இப்படத்தில் தோன்றுகிறார். இடைவிடாது விரைந்து செல்லும் திருகு இயந்திரத்தின் வேகத்துக்கு, அவர் ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடுகிறார். பின், புதிதாக உருவாக்கப்பட்ட உணவு இயந்திரத்தின் சோதனைக்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பழுதாகும் அந்த இயந்திரத்தினால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும் அவர், ஒரு கட்டத்தில் - வேலை அழுத்தத்தால் – மன நிலை பாதிக்கப்பட்டு, தொழிற்சாலையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறார். சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் உடல் தேறிய நிலையில் வெளியேறும் அவர், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தால் அவதியுறுகிறார்.\nதெருவில் நடக்கும் ஒரு கம்யூனிஸ ஆர்ப்பாட்டத்தின் போது, தவறுதலாக அவர் கைது செய்யப்படுகிறார். சிறையில், தற்செயலாக போதைப் பொருளை உட்கொள்ளும் அவர், ஒரு குற்றவாளியை சிறையில் இருந்து தப்பிக்க விடாது தடுக்கிறார். அந்த செயலினால், அவர் ஒரு கதாநாயகனாக புகழப்பட்டு, சிறையில் சிறப்பு உபசரிப்போடு வாழ்க்கையை நகர்த்துகிறார். தனது வீர செயல்கள் காரணமாக, அவர் விரைவில் விடுதலை செய்யப்படுகிறார். சொகுசான சிறை வாழ்க்கையை விட்டு வெளியேற - துளியும் விருப்பமில்லாத அவர், அரசு பரிந்துரைக் கடிதத்துடன் ஒரு புதிய வேலையில் சேர்கிறார்.\nஅந்த வேலையில் அவர் தவறிழைக்கவே, கிடைத்த வேலையும் பறிபோகிறது. சமீபத்தில் அனாதையான ஒரு பெண்மணி (எல்லென் Ellen கதாபாத்திரத்தில் நடித்துள்ள கதாநாயகி பாலேட்டே கோடார்ட் Paulette Goddard) ரொட்டித் துண்டை திருடியதற்காக காவல்துறையினரால் விரட்டப்பட, திருட்டுப் பட்டத்தை தானே ஏற்றுக்கொண்டு சிறை செல்ல விரும்புகிறார் சாப்ளின். அவர் ஏமாற்றியதை ஒரு சாட்சி வெளிப்படுத்த, சாப்ளின் விடுவிக்கப்படுகிறார். சிறை செல்லும் கனவு பழிக்காமல் போகவே, மீண்டும் ஒரு திட்டம் போடுகிறார்.\nஒரு உணவு விடுதியில் வயிறாற சாப்பிட்ட பின், கொடுப்பதற்கு பணமில்லாமல் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுகிறார். அவரை ஏற்றிச் செல்லும் அதே ஊர்தியில், கதாநாயகியை சந்திக்கிறார். அந்த ஊர்தி விபத்துக்குள்ளாக, இருவரும் தப்பி ஓடுகின்றனர்.\nசிறப்பான வாழ்க்கைக்காக கனவு கண்டவராய், ஒரு பல்பொருள் அங்காடியில் இரவு நேரக் காவல்காரராக வேலைக்கு சேர்கிறார். இரவில் யாருக்கும் தெரியாமல் பாலேட்டேவை அங்காடிக்குள் அழைத்துச் செல்கிறார். கூடவே, மூன்று திருடர்களும் வந்து சேர்கின்றனர். அதில் ஒருவர், சாப்ளினோடு தொழிற்சாலையில் பணியாற்றிவர். பசியின் கொடுமையினாலேயே அங்காடிக்குள் நுழைந்ததாக - வந்தவர் கூற, சாப்ளின் பானங்களை பகிர்ந்துகொள்கிறார். மறுநாள் காலையில், திருட்டுக் குற்றத்திற்காக மீண்டும் ஒரு முறை கைது செய்யப்படுகிறார் சாப்ளின்.\nவிடுதலையான பின், ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்கிறார். அதன் தொழிலாளர்கள் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, இவர் மீண்டும் ஒரு முறை தவறுதலாக கைதாகிறார். விடுதலையானதும், கதாநாயகி ஒரு விடுதியில் நடனக் கலைஞராக பணி புரிவதை தெரிந்துகொள்கிறார். அவரும் அதே விடுதியில் பாடகராக சேர்கிறார். நாட்கள் நகர்கிறது. ஒரு நாள், காவலர்கள் கதாநாயகியை அவரது பழைய குற்றத்திற்காக கைது செய்திட முயல்கின்றனர். இருவரும் தப்பி ஓடுகின்றனர்.\nஇறுதிக் காட்சியில், ஒரு நிச்சயமற்ற ஆனால் நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தை நோக்கி - ஒரு சாலையில் அவர்கள் நடந்து செல்கின்றனர்.\n(ஊ) படம் கூறும் பாடம் (Modern Times)\n“பொருத்தமில்லாத பிடித்தமில்லாத இயந்திரத்தனமான வாழ்க்கை என் மீது திணிக்கப்பட்டுள்ளது. என் வாழ்வில் எந்த சுவையுமில்லை. ஒரே மாதிரியான சலிப்பான வாழ்க்கை போகின்றது,” என நம்மில் பலரும் புலம்புகின்றோம். இப்படியான வாழ்க்கையை சார்லி சாப்ளின் போன்ற ஒரு மக்கள் கலைஞன் தனது கலைப்பார்வையின் வழியாக எப்படி பார்த்துள்ளான் என்பதுதான் இப்படத்தின் சுவையான கரு. சார்லி சாப்ளின் படங்கள் அனைத்தும் அனைவருக்கும் புரியும் உலக மொழியில் அமைந்தவை. அவற்றின் காட்சிகள் உயிர்ப்பும் துடிப்பும் மிக்கவை.\nஇப்படம் வெளிவந்த காலத்தை போல, இப்போதும் கூட காலத்தை கடந்து மிகவும் அர்த்தமுள்ளதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது. இயந்திரமயமாக்கப்பட்ட உலகில் மனித உரிமைகளுக்காக போராடுவதை ஆழமாக பிரதிபலிக்கிறது. கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு உலகில், உதவியற்ற கரங்களைப் போல உணரும் அனைவருக்கும் வலிமையையும் ஆறுதலையும் அளிக்க வேண்டிய அவசியத்தை இப்படம் உணர்த்துகிறது. உலகளாவிய கருப்பொருள்கள் & நகைச்சுவையான புனைவு மூலம், சாப்ளினின் ஆகச் சிறந்த படைப்புகளுள் இத்திரைப்படம் ஒன்றாக விளங்குகிறது.\nதொழில் புரட்சி பல்வேறு நல்ல விதமான மாற்றங்களை இவ்வுலகில் ஏற்படுத்திய போதிலும், மனித உளவியல் அமைப்புக்குள் அது ஏற்படுத்திய சிக்கல்களின் மீதான விமர்சனமாகவே இப்படம் அமைகிறது. அத்தகைய நெருக்கடியில் இருந்து தப்பிக்க முனையும் கதாபாத்திரத்தில், சாப்ளின் அவருக்கே உரிய பாணியை கையாண்டுள்ளார். இயந்திரமயமான வாழ்வில் இருந்து விடுதலையாவதற்கான எளிய வழிகளை, ஒவ்வொரு மனிதனும் தனக்கே உரிய இயல்பினைக் கொண்டு தேடிக்கொள்ளலாம்.\nஇந்த Modern Times திரைப்படத்தின் இறுதிக் காட்சியில், திரையில் விடைபெறுவது படத்தின் கதாநாயகனும் கதாநாயகியும் மட்டுமல்ல; மெளனமொழி படங்களின் பொற்காலமும்தான். இத்தகைய மனித ஓசையில்லா திரைக்காவியங்களுக்கு, இப்படத்தின் மூலம் இறுதி காணிக்கையை அழகாக வழங்கியுள்ளார் சாப்ளின்.\nதிரையிடலுக்குப் பின்னர், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனாப் ஃபழ்ல் இஸ்மாயீல் Modern Times திரைப்படம் குறித்து சுருக்கமாக உரையாற்றினார். அதனை தொடர்ந்து, பார்வையாளர்களின் கருத்துபரிமாற்ற நிகழ்வு நடைபெற்றது.\nஜீன் ஜியோனோ (Jean Giono) எழுதிய The Man Who Planted Trees எனும் கதை 1953-இல் வெளியானது. வெறும் 4000 வார்த்தைகளுள் இருந்த இது, எழுத்து உலகில் மிகுந்த வரவேற்பை பெற்றது. 1987-ஆம் ஆண்டு, இந்த கதையை கோட்டோவிய திரைப்படமாக (animation movie) ஃப்ரெடெரிக் பேக் (Frédéric Back) உருவாக்கினார். பல விருதுகளைப் பெற்ற அந்த படம், ஆங்கில துனைத் தலைப்புகளுடன் இந்நிகழ்வின் இரண்டாம் திரையிடலாக அமைந்தது.\n1913-ஆம் ஆண்டில் இந்த கதை தொடங்குகிறது. கதையை சொல்லும் இளைஞன் பிரான்ஸ் நாட்டின் புரோவென்ஸ் (Provence) பகுதியில் ஆல்ப்ஸ் (Alps) மலையை கடந்து தனியாக நடைபயணம் மேற்கொள்கிறான். ஒப்பீட்டளவில் மாசுபடாத வனப்பகுதியை ரசித்தபடியே அவன் பயணத்தை தொடர்கிறான்.\nவழியில், தண்ணீர் இல்லாத நிலையில், ஒரு தனி வனாந்திரமான பள்ளத்தாக்கை அடைகிறார். லாவெண்டர் செடிகளையும் & (வாழ்ந்து முடிந்த) பழைய, உடைந்த வெற்றுக் கட்டிடங்களையும் தவிர, நாகரிகத்தின் எந்த தடையுமும் அங்கு தென்படவில்லை. தண்ணீருக்காக அலைந்து திரிந்துகொண்டிருக்கையில், அவனது கண்ணில் ஏதோ ஒன்று தெரிகிறது. ஒரு மனிதனும் சில ஆடுகளும். அந்த மனிதர் நடுத்தர வயதுடைய மேய்ப்பர். ஆடுகளுடன் ஒரு நாயும் அவருடன் இருக்கிறது. இளைஞன் நீர் தந்து உதவுகிறார். சிறிது காலம், அவருடனே அவன் தங்குகிறான்.\nஇந்த மனிதரைப் பற்றி அறிந்திட ஆர்வமாக உள்ளான் இளைஞன். தனது மனைவியின் இறப்புக்குப் பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட அந்த மேய்ப்பர் எல்ஜார்ட் பஃப்பியர் (Elzéard Bouffier), மக்களால் கைவிடப்பட்ட அந்த பள்ளத்தாக்கு பகுதியின் பாழாக்கப்பட்ட நிலத்தை மீட்டெடுக்க முடிவு செய்து, தனி ஒருவனாக அங்கு மரங்களின் விதைகளை நட்டு வருகிறார்.\nஅந்த மேய்ப்பரை விட்டுவிட்டு (கதைசொல்லி) இளைஞன் வீடு திரும்பிய பின்னர், முதல் உலகப் போரில் கலந்துகொள்கிறான். 1920-இல், போருக்குப் பின்னர், அதிர்ச்சியும் மனச்சோர்வும் அடைந்த அவன் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பி வருகிறான். அவன் காணும் காட்சியால் மிகுந்த வியப்படைகிறான். மேய்ப்பர் நட்ட கன்றுகள் பள்ளத்தாக்கில் வேர்விட்டிருந்தன.\nமேடுகளில் காணப்படும் புதிய நீரோடைகளை கண்டு வியப்படைகிறான். இந்த மறுமலர்ச்சியைக் கண்டு மன அமைதி கொள்கிறான். பஃப்பியரின் பணியை காண ஒவ்வொரு ஆண்டும் அவன் தொடர்ந்து வருகிறான். பஃப்பியர் இனி ஒரு மேய்ப்பர் அல்ல. தன்னுடைய இளம் மரங்களை எண்ணி கவலையுற்ற அவர், ஆடுகளை விடுத்து தேனீக்களை வளர்க்கத் துவங்குகிறார்.\nநாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, பஃப்பியர் மரங்களை நட்டு வருகிறார். அந்த பள்ளத்தாக்கு ஒரு பெருந்தோட்டமாக மாறுகிறது. துடிப்பான ஒன்றாக மாறிய அந்த இடம், பல்லுயிரிகளின் வாழ்விடமாக மாறுகிறது. அரசு பாதுகாப்பையும் பெறுகிறது. இந்த காட்டின் விரைவான வளர்ச்சியானது, ஒரு விசித்திரமான இயற்கையான நிகழ்வு என வன அலுவகர்கள் கருதினர். அவர்கள் பஃப்பியரின் தன்னலமற்ற செயல்களைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. சுமார், 10,000க்கும் அதிகமானோர் அங்கு குடியேறுகின்றனர். அவர்கள் அனைவரது மகிழ்வான வாழ்க்கைக்கும், தன்னை அறியாமலேயே பஃப்பியர் காரணமாகிவிட்டார். 1945 ஆம் ஆண்டு, கிழவனான பஃப்பியரை கதைசொல்லும் இளைஞன் இறுதியாக சந்திக்கிறான். 1947 ஆம் ஆண்டு, ஒரு பெருங்காட்டை வளர்த்த கிழவர் இயற்கையோடு இணைகிறார்.\nபாழடைந்த ஒரு இடத்தை, மரங்களை நட்டு தன்னந்தனியாக உயிர்ப்பித்த மனிதனின் அர்ப்பணிப்பே இந்த கதை. வெகு காலம் வரை, இக்கதையில் தோன்றும் எல்ஜார்ட் பஃப்பியர் ஒரு உண்மையான வரலாற்று நாயகன் என்றே மக்கள் கருதினர். கதையை கூறிய கவர்ச்சிகரமான விதமே அதற்கு முழுக் காரணம் எனலாம். 1957-ஆம் ஆண்டில், “பஃப்பியர் என்பவர் ஒரு கற்பனை கதாபாத்திரமே,” என நூலாசிரியர் ஜீன் ஜியோனோ ஓர் கடிதத்தின் வாயிலாக உலகுக்கு தெரிவித்த பின்பே, இக்குழப்பம் முற்று பெற்றது.\nமழையின்மை, வறட்சி, நீர் நிலைகளின் அழிவு & பாலைவனமாக்கல் போன்ற பல்வேறு இன்னல்களுக்கு நம் மாநிலம் தள்ளப்பட்டுள்ளது; அதிலும் குறிப்பாக, நம் பகுதியில் சூழலியல் மாற்றத்தின் தாக்கத்தை வெகுவாகவே உள்ளது. இன்றைய காயலின் சில தெருக்களில் மட்டுமே எஞ்சியுள்ள பெரிய மரங்கள் அனைத்தும், என்றோ நம் மூதாதையர்களால் நடப்பட்டவை. இன்றோ, அவை நமக்கு பயனளிக்கின்றன.\nஒரு பாழடைந்துபோன வாழ்விடத்தை தனி மனித முயற்சியினால் - உயிர்பூக்கும் சோலையாக மாற்ற முடியும் என்னும் நம்பிக்கையை இக்கதை நமக்கு வழங்குகிறது. அத்தகைய தன்னலமற்ற முயற்சிகள், தனி நபர்களாலும் சமூக மாற்றத்தை விரும்பும் பல்வேறு குழுக்களாலும் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை இன்று நமதூருக்கும் ஏற்பட்டுள்ளது.\nதிரையிடலுக்குப் பின்னர், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனாப் ஹபீப் இப்றாஹீம் The Man Who Planted Trees திரைப்படம் குறித்து சுருக்கமாக உரையாற்றினார். அதனை தொடர்ந்து, பார்வையாளர்களின் கருத்துபரிமாற்ற நிகழ்வு நடைபெற்றது.\n(ஒ) சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட நூலக அலுவலர்\nஇந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட நூலக அலுவலர் திரு. ராம் சங்கர் அவர்களை எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப் சாளை பஷீர் ஆரிஃப் வரவேற்று-அறிமுகப்படுத்த, காயல்பட்டினம் அரசு பொது நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் ஜனாப் T.S. அபூபக்கர் அவருக்கு பொன்னாடை அணிவித்தார். பின்னர், உரையாற்றிய நூலக அலுவலர், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்காக வாழ்த்து தெரிவித்து, இது மாதிரியான பல்வேறு திரையிடல்கள் & நூலாய்வு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்திடுமாறு வேண்டுகோள்விடுத்தார்.\nஅதனை தொடர்ந்து, சிறப்பாக செயல்படும் நூலகர் ஜனாப் முஜீப் அவர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.\nவாசகர் வட்டத்தின் சார்பில் பேசிய ஜனாப் முஜாஹித் அலி, கிளை நூலகமாக செயல்பட்டு வரும் இந்நூலகத்தை - முழு நேர நூலகமாக மாற்றிடுமாறு மாவட்ட அலுவலருக்கு கோரிக்கைவிடுத்தார்.\nஎழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் சார்பில், மாவட்ட நூலக அலுவலர் திரு. ராம் சங்கர் அவர்களுக்கு - காலச்சுவடு பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடான ‘தாகங்கொண்ட மீனொன்று’ எனும் தலைப்பினைக் கொண்ட ‘ரூமி’ கவிதைகள் நூல் (தமிழில் எஸ். சத்தியமூர்த்தி) நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.\n(ஓ) நூலக உலகில் பாராட்டு\nகாயல்பட்டினம் அரசு பொது நூலகத்துடன், எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியின் ஒளிப்படங்கள், மாநில அளவிலுள்ள அரசு நூலக வட்டத்திற்கு - மாவட்ட நூலக அலுவலரால் பகிரப்பட்டது. தமிழக நூலக உலகில் இந்நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nநமது அமைப்பு அதற்கேயான ஆக பொருத்தமான நிகழ்விடங்களையும் (பள்ளி & நூலகம்) பயனாளர்களையும் (மாணவர்கள் & நூல் வாசகர்கள்) நோக்கி நகர்வது குறிப்பிடத்தக்கது.\nஇறுதியாக, துஆ கஃப்பாராவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இதுபோன்று பல்வேறு திரையிடல் நிகழ்வுகள் & நூலாய்வு அமர்வுகளையும், அரசு பொது நூலகத்தின் இணைவில் வருங்காலங்களிலும் எம் அமைப்பு சிறப்புற நடத்திட - வல்ல இறைவன் உதவிபுரிவானாக\n8. காயல்பட்டினம் அரசு நூலகர் முஜீப் - தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த நூலகர் விருதினை சென்னையில் பெற்றார்\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← அரசு பொது நூலகத்துக்கு காட்சிப்படத்திரை (screen for projector) அன்பளிப்பு திரையிடல் நிகழ்வுகளுக்காக “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” அமைப்பு வழங்கியது\nதமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/france/03/180459?ref=category-feed", "date_download": "2018-10-16T01:48:44Z", "digest": "sha1:HBSMPB2GS3Q3S3FURQ3RD4XFLRY4QYEB", "length": 7711, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்ஸ் நாட்டில் மழை வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்படும் காட்சி: வெளியான வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ் நாட்டில் மழை வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்படும் காட்சி: வெளியான வீடியோ\nபிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nதெருக்கள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.\nசாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், அணையிலிருந்து திறக்கப்பட்ட வெள்ளம் போல பேரோசையுடன் சீறிப்பாய்கிறது.\nபிரான்சிலுள்ள Morlaix என்னும் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு பெய்ய வேண்டிய மழை இரண்டே நாளில் பெய்துள்ளதாக உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.\nபிரான்சின் தேசிய வானிலை ஆராய்ச்சி மையமான Meteo France, பிரான்சின் சில பகுதிகளில் இன்னும் புயல் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை அமுலில் உள்ளதாக தெரிவித்துள்ளது.\nமேலும் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுயலின் போது பாதுகாப்பாக இருக்குமாறும் மின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை யாருக்கும் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/10104315/1206685/H-Raja-says-Thamirabarani-Maha-Pushkaram-festival.vpf", "date_download": "2018-10-16T02:26:24Z", "digest": "sha1:B3FFRXH2EX3LDZZUMHB5BZPCEAOWSGT6", "length": 20368, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாமிரபரணி புஷ்கரணி விழாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதில் நியாயம் இல்லை - எச்.ராஜா || H Raja says Thamirabarani Maha Pushkaram festival justification for opposing Opposition", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதாமிரபரணி புஷ்கரணி விழாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதில் நியாயம் இல்லை - எச்.ராஜா\nபதிவு: அக்டோபர் 10, 2018 10:43\nதாமிரபரணி புஷ்கரணி விழாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதில் நியாயம் இல்லை என்று எச்.ராஜா கூறினார். #ThamirabaraniMahaPushkaram #HRaja\nதாமிரபரணி புஷ்கரணி விழாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதில் நியாயம் இல்லை என்று எச்.ராஜா கூறினார். #ThamirabaraniMahaPushkaram #HRaja\nநெல்லை தாமிரபரணியில் புஷ்கரணி விழா நாளை (11-ந் தேதி) தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக சிந்து, கங்கை, யமுனை, நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா, பிரம்மபுத்திரா, காவிரி உள்ளிட்ட 12 நதிகளில் இருந்து புனித தீர்த்தங்கள் எடுக்கப்பட்டு 12 ரதங்களில் நெல்லை கொண்டு செல்லப்படுகிறது.\nஇந்த ரத யாத்திரை இன்று காலை மதுரை வந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அம்மன் சன்னதி முன்பிருந்து பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.\nஅதன் பின்னர் எச்.ராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:-\nநெல்லை தாமிரபரணி புஷ்கரணி விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். கடந்த முறை புஷ்கரணி விழா நடந்தபோது அப்போதைய சபாநாயகர் ஆவுடையப்பன் கலந்து கொண்டார். சுற்றுச் சூழலுடன் ஒன்றிணைவது தான் வாழ்க்கை என்று வேதங்கள் கூறுகின்றன.\nஇயற்கையை பசுவில் இருந்து பால் கறப்பது போல பயன்படுத்த வேண்டும். பசுவை கொல்லுவது போல பயன்படுத்தக்கூடாது.\nஇயற்கையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தான் புஷ்கரணி விழா நடை பெறுகிறது.\nநதியை தாயாக நினைக்கிறோம். 12 -வது புஷ்கரணி விழா மகா புஷ்கரணியாக கொண்டாடப்படுகிறது. அந்த விழா நாளை தாமிரபரணியில் சிறப்பாக கொண்டாட பக்தர்கள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.\nஆனால் புஷ்கரணி விழாவுக்கு திடீரென்று சில எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.\nராமராஜ்ய ரத யாத்திரை தமிழகம் வந்தபோது எதிர்ப்பு நிலவியது போல இப்போதும் எதிர்க்கிறார்கள்.\nதி.மு.க., ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட்டுகள் எதிர்ப்பு தெரிவிப்பதில் நியாயம் கிடையாது. மேலும் அரசு ரீதியாகவும் சில இடைஞ்சல்கள் உள்ளன.\nதீர்த்தவாரி என்றாலே விக்ரகங்களை வைத்து பூஜை செய்வது தான். ஆனால் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி இது ஆகம விதிகளுக்கு முரணானது என்று கூறியுள்ளார்.\nகடந்த 2015-ம் ஆண்டு சென்னை தீவுத்திடலில் இந்திய சுற்றுலா வணிக கண்காட்சி நடைபெற்ற போது 28 கோவில்களில் இருந்து விக்ரகங்களை எடுத்து வந்து அந்த அதிகாரியே நிகழ்ச்சியை நடத்தினார்.\nபுஷ்கரணி விழாவால் எழுச்சி வந்து விடக்கூடாது என்பதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.\nஇன்றைக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும் இங்கே வந்துள்ளார். அவரது வருகை ஒரு புதிய மாற்றம் முன்னேற்றமாக கருதுகிறேன்.\nஇந்து சமுதாயத்தில் தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்று கிடையாது. எல்லோருமே ஒன்று தான்.\nநதிகளை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தாமிரபரணி புஷ்கரணி விழா கொண்டாடப்படுகிறது.\nஇதில் பங்கேற்க புதிய தமிழகம் கட்சிக்கு அழைப்பு விடுத்த இந்து அமைப்புகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதாமிரபரணி புஷ்கரணி விழா 12 நாட்கள் நடைபெறுகிறது. அதில் புதிய தமிழகம் கட்சியினர் பங்கேற்பதுடன், நாங்களும் தனியாக விழா நடத்த முடிவு செய்துள்ளோம்.\nஅனைத்து நதிகளின் தீர்த்தங்களையும் எடுத்து வந்து தாமிரபரணியில் கலப்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகும். நீர், நதி, மண் ஆகிய இயற்கையை பேண வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nதாமிரபரணி புஷ்கர விழா | கவர்னர் பன்வாரிலால் புரோகித் | எச் ராஜா | பாஜக | திமுக | மதிமுக\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்\nதிட்டக்குடி அருகே குழந்தையை கொன்று கணவன் - மனைவி தற்கொலை\nகுன்றத்தூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nசென்னையில் அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு\nகல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nதாமிரபரணி புஷ்கரம்: நீராடல் விதிகள்\nதாமிரபரணி புஷ்கர விழாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்\nதாமிரபரணி புஷ்கரம்: பாபநாசத்தில் கோலாகலம்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilmurasu.com.sg/2018/09/17/1804615439-20341.html", "date_download": "2018-10-16T01:39:41Z", "digest": "sha1:JFW4FADPFJ3YN562CAVDZZ4GKYMYFQID", "length": 13224, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிலிப்பீன்சில் பலரைக் கொன்ற சூறாவளி ஹாங்காங்கை புரட்டி, தென்சீனாவை பதம்பார்த்தது | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nபிலிப்பீன்சில் பலரைக் கொன்ற சூறாவளி ஹாங்காங்கை புரட்டி, தென்சீனாவை பதம்பார்த்தது\nபிலிப்பீன்சில் பலரைக் கொன்ற சூறாவளி ஹாங்காங்கை புரட்டி, தென்சீனாவை பதம்பார்த்தது\nஇந்த ஆண்டிலேயே ஆக அதிக அசுரபலம் வாய்ந்த சூறாவளி என்று வர்ணிக்கப்படும் ‘மங்கூட்’ நேற்று பிலிப்பீன்ஸ் நாட்டை ஒரு கை பார்த்துவிட்டது. அந்த நாட்டின் வடகோடியில் இருக்கும் லூசோன் என்ற தீவை அந்தச் சூறாவளி புரட்டிப்போட்டு குறைந்தபட்சம் 30 பேரைக் கொன்றுவிட்டது. ஏராளமான மரங்கள் சாய்ந்து விட்டன. வீடுகளின் கூரைகள் பறந்துவிட்டன. பல இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. பண்ணை களிலும் வயல்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள் மூழ்கின. ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தார்கள். இவ்வளவு பாதிப்புகளை அந்தச் சூறாவளி ஏற்படுத்தினா லும் நேற்று நல்லவேளையாக அது தன்னுடைய முழு அசுர பலத்தை யும் காட்டவில்லை என்று தெரி விக்கப்பட்டது. அப்படி அந்தச் சூறாவளி வீசியிருந்தால் நிலைமை படு மோசமாக ஆகியிருக்கும் என் றும் தகவல்கள் கூறின. இதனிடையே, பிலிப்பீன்சை இரண்டில் ஒன்று பார்த்த அந்தச் சூறாவளி நேற்று ஹாங்காங்கை புரட்டிப்போட்டது. அதோடு நின்று விடாமல் தென்சீனாவையும் அது பயங்கரமாக மிரட்டி, அங்கும் மழையையும் சேதத்தையும் ஏற்படுத் தியது.\nஹாங்காங்கில் 250 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயரமான கட்டடங்கள் அசைந் தன. மரங்கள் வேரோடு சாய்ந் தன. கட்டடங்களின் சன்னல்கள் நொறுங்கின. சிங்கப்பூரிலிருந்து செல்லும் பல விமானச் சேவைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சேவைகள் ரத்தாயின. ஹாங்காங் விமான நிலையம் ஏறக்குறைய நேற்று மூடப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஹாங்காங்கை முடித்துக் கொண்டு சூறாவளி ஹாங்காங் அருகே இருக்கும் சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் கரையைக் கடந்தது. அங்கு அதிவேக ரயில் சேவை கள் நிறுத்தப்பட்டன. அங்குள்ள இரண்டு அணுசக்தி ஆலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு இருந்தன. ஹாங்காங், சீனாவில் உயி ருடற் சேதத் தகவல்கள் இல்லை. என்றாலும் சூறாவளி காரணமாக ஹாங்காங்கிலும் தென் சீனா விலும் கனமழை பெய்து சேதம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவித்தன. ஹாங்காங்கில் இருந்தும் சீனாவிலிருந்தும் பலரும் சமூக ஊடகங்களில் சூறாவளியைக் காட்டும் காணொளிகளைப் பதிவேற்றினர். 250 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதையும் 12 மீ. உயரத்திற்கு அலைகள் எழும்பியதையும் அந்தப் படங்கள் காட்டின.\nபார்வை இழந்தவருக்கு வழிகாட்டும் குட்டி குதிரை\nஇந்தோனீசியாவுக்கு உலக வங்கியின் $1 பி. நிதி\n‘வர்த்தகப் பதற்றங்களுக்கு நாடுகள் தீர்வு காணவேண்டும்’\nநிலச்சரிவு: 3 மியன்மார் நாட்டவர் மரண\nதரையிறங்கிய உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானம்\nதிருச்சியில் விமானம் மோதியது குறித்து தீவிர விசாரணை\nராட்சசனைக் கைப்பற்றிய விஷ்ணு விஷால்\nசீன நாட்டு அதிகாரி போல் நடித்து $1.72 மில்லியன் மோசடி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமகாத்மா காந்தி=மானிட குலத்துக்கே வழிகாட்டி\nஇந்த உலகம், கடந்த 20வது நூற்றாண்டில் எதிரும் புதிருமான, மிக முக்கியமான இரு வரலாறுகளை விட்டுச்சென்று இருக்கிறது. அவற்றில் ஒன்று வன்செயல்... மேலும்\nசோதனைத் தேர்வுகளும் முழு தேர்வுகளும்-சரியான சமநிலையை எட்டுதல்\nசிங்கப்பூரில் பள்ளிக்கூட அடிப்படையி லான மதிப்பீடுகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அண்மை யில்... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nவெற்றி இலக்கிற்கு கல்வி ஒரு பாலம்\nசெய்தி: எஸ். வெங்கடேஷ்வரன், வைதேகி ஆறுமுகம்\nவாழ்வில் வெற்றி இலக்கை அடைய கல்வி ஒரு முக்கிய பாலம் என்றால் அது மிகையன்று.... மேலும்\nசிண்டாவின் திட்டங்களால் பலனடைந்த இளையர்கள்\nதொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் களுக்கென சிறப்பாக இரு திட்டங்களை சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர்... மேலும்\nமன அழுத்தத்தில் இருந்து மீள்வோம்\nமனதளவில் பாதிக்கப்பட்டோரையும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரையும் நல்வழிப்படுத்த நிபுணத்துவம் பெற்ற... மேலும்\nஇலக்கியச் சுவை ஊட்டிய உள்ளூர் நூலாசிரியர்\nஉள்ளூர் எழுத்தாளர் திரு மா. அன்பழகன், இம்மாதம் 3ஆம் தேதி, ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தார். அவர் எழுதிய ‘கூவி அழைக்குது காகம்’... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-10-16T02:20:48Z", "digest": "sha1:BMWQL4HG64M7S7K4XGNA6RTDSNDLVM3D", "length": 11628, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "குற்றவாளிகள் கட்சித் தலைவராக இருக்கத் தடை: உச்சநீதிமன்றில் வழக்குத் தாக்கல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஈழத்துக்கான போராட்டத்தை அரசியல் போராட்டமாகவே தமிழக அரசு நினைக்கிறது: இயக்குநர் பாரதிராஜா\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nகுற்றவாளிகள் கட்சித் தலைவராக இருக்கத் தடை: உச்சநீதிமன்றில் வழக்குத் தாக்கல்\nகுற்றவாளிகள் கட்சித் தலைவராக இருக்கத் தடை: உச்சநீதிமன்றில் வழக்குத் தாக்கல்\nகுற்றவாளிகள் கட்சித் தலைவராக இருக்கத் தடை விதிக்குமாறு கோரி உச்சநீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅஸ்வினிகுமார் உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது, ‘வழக்குகளில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டோரும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டோரும் பல அரசியல் கட்சிகளுக்கு தலைவர்களாக உள்ளதுடன், அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தியும் வருகிறார்கள்.\nகொலை, பாலியல் பலாத்காரம், கடத்தல், சட்டவிரோத பணபரிவர்த்தனை, கொள்ளை, தேசத்துரோகம் போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் கூட அரசியல் கட்சிகளைத் தொடங்கி அதன் தலைவர்காளக உள்ளனர்.\nஇந்த நடவடிக்கையானது 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 29(ஏ) பிரிவில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் மக்கள் சிறிய குழுக்களாக சேர்ந்து அரசியல் கட்சிகள் தொடங்கி கொள்ளலாம் என்ற பிரிவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.\nஎனவே நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள் அரசியல் கட்சிகளை தொடங்குவதற்கும், கட்சிகளின் தலைவர்களாக இருப்பதற்கும், கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும்.\nஇது தொடர்பான வழி காட்டுதல்களை உருவாக்குமாறு தேர்தல் திணைக்களம் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் அரசியல் அமைப்பு சட்டத்தை ஆய்வு செய்யும் தேசிய ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டு இருக்கும் ஆலோசனைப்படி உட்கட்சி ஜனநாயகத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் திணைக்களத்திற்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்’ என குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான் வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தல் ஆணையகம் மோடிக்கு சார்பாக செயற்படுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதேர்தல் ஆணையகம் பிரதமர் நரேந்திர மோடிக்கு சார்பாக செயற்படுவதாக காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது. மத்\nசிறையிலிருந்து விடுவிக்கப்படும் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல்\nகுறைந்த அளவான தண்டனைக்கு காலத்தை அனுபவிக்கும் பயங்கரவாத செயல்களோடு தொடர்புபட்ட குற்றவாளிகள் சிறையிலி\nசிம்பாப்வே ஜனாதிபதியாக மீண்டும் மனங்வாவா- அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது\nசிம்பாப்வே ஜனாதிபதி தேர்தலில் எமர்சன் மனங்வாவா வெற்றியீட்டி மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளதாக, த\nமன்னார் கொலைக் குற்றவாளிகள் யார்- நளினி ரட்ணராஜா தகவல்\nமன்னார் மனித புதைகுழி விடயத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என, மன\nசிம்பாப்வே இராணுவத்தின் செயற்பாட்டிற்கு சர்வதேச அமைப்புகள் கடும் கண்டனம்\nசிம்பாப்வேயில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியமைக்கு சர்வதேச அமைப்புகள்\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/9310/2018/01/expensive-cigarette-box.html", "date_download": "2018-10-16T01:17:35Z", "digest": "sha1:ASAX6GVF5M4GOUMGDKPIFAFBNKTLSS4E", "length": 12011, "nlines": 140, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சிகரெட் பெட்டிக்கு முப்பது இலட்சம் ......!! - Expensive Cigarette Box - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசிகரெட் பெட்டிக்கு முப்பது இலட்சம் ......\nexpensive cigarette box - சிகரெட் பெட்டிக்கு முப்பது இலட்சம் ......\nகியூபா நாட்டின் புரட்சி வீரரான முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ. இவர் மரணம் அடைந்து விட்டார். இந்த நிலையில் இவர் பயன்படுத்திய மர சிகரெட் பெட்டி அமெரிக்காவில் ஏலம் விடப்படுகிறது.\nஅந்த பெட்டி இலங்கை ரூபா படி ரூ.30 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரினிடாட் சிகரெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு கியூபா நாட்டு முத்திரையுடன் இந்த சிகரெட் பெட்டி உள்ளது. அதில் பிடல் காஸ்ட்ரோ சேகரித்து வைத்த 24 சிகரெட்டுகள் உள்ளன.\nசிகரெட் பெட்டியில் பிடல் காஸ்ட்ரோவின் கையெழுத்து உள்ளது. இது பாஸ்டன் நகரை சேர்ந்த பெண் கொடைவள்ளல் ஈவா ஹார்லர் என்பவருக்கு பிடல் காஸ்ட்ரோ பரிசாக வழங்கியது. இத்தகவலை அவர் ஒரு கடிதத்தில் எழுதியுள்ளார்.\nமேலும் இப்பெட்டியில் நீங்கள் கையெழுத்திடுங்கள். அப்போது தான் இதை நான் அதிக விலைக்கு ஏலத்தில் விற்க முடியும் என கேலியாக கூறினேன். உடனே அதில் அவர் கையெழுத்து போட்டுவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇப்படி ஒரு உலகசாதனை தேவைதானா\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் சர்க்கார் திரைப்பட பாடல்\nபுது விக்ரம் & கீர்த்தி சுரேஷின் ...மெற்றோ ரயில் .. சாமி 2 திரைப்பட பாடல்\nகுழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...\nநீண்ட நாள் வாழ்வது கடவுளின் கடூழிய தண்டனையாகும்.... உலகின் வயதான பெண்மணி தெரிவிப்பு..\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nஅன்று துணிவில்லை ; இன்று பயமில்லை ; சீறும் சின்மயி\nதல அஜீத் கெத்தானவர் ; விஜய் மகனின் பதில்கள்\nசிக்கிய ஹிருத்திக் ரோஷன் ; திகைக்கும் மர்மங்களை அவிழ்க்கிறார் கங்கனா ரணாவத்\nபிக் பொஸ் புகழ் சுஜாவுக்கு டும் டும் டும் ; சிவாஜி குடும்பத்தில் சம்மந்தம்\n#Me Too தொடர்பில் மெலானியா ட்ரம்ப்பின் அதிரடி கருத்து.\nகல்லூரி காதலால் முறிந்தது 2 வருட திருமண வாழ்வு\n பத்ம விருதுகளுக்கான பரிந்துரை இந்த வருடம் எவ்வளவு தெரியுமா\nஅனுஷ்காவை ஆன்டி என்று அழைத்த நபருக்கு நேர்ந்த கதி....\nவிஜய் தேவரக்கொண்டாவுக்கு ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்\nபடுக்கைக்கு அழைத்தனர் ; மறுத்தேன் ; 03 படங்கள் கையை விட்டுப் போயின\nபெண்கள் அனுசரித்துப் போவதை நிறுத்துங்கள் ; எச்சரிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nமுதன் முதலாக கமலோடு இணையும் நடிகை ; இந்தியன் 2 அப்டேட்\nஆண்களுக்கும் பாலியல் தொல்லை ; சின்மயி விவகாரத்தில் அடுத்த பிரபலம்\nசின்மயியின் பட்டியலில் இலங்கை கிரிக்கட் வீரர் லசித் மலிங்க\nதானே தத்தெடுத்த குழந்தைகளை 900 முறை கற்பழித்த காமுகன்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nகுழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...\nநீண்ட நாள் வாழ்வது கடவுளின் கடூழிய தண்டனையாகும்.... உலகின் வயதான பெண்மணி தெரிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankann.com/2018/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-10-16T01:55:40Z", "digest": "sha1:X5HSY5JUAK4WFPFFPSXYKZTHPEFLVEZX", "length": 4525, "nlines": 46, "source_domain": "lankann.com", "title": "பிரான்சில் வரும் மாதம் முதல் டீசல் விலை பெற்றோல் விலையை விட அதிகரிக்கப்படும் – http://www.lankann.com", "raw_content": "\nபிரான்சில் வரும் மாதம் முதல் டீசல் விலை பெற்றோல் விலையை விட அதிகரிக்கப்படும்\nபிரான்சில் வாகன நெருக்கடிகளை குறைக்கவும் , பூமியின் பருவநிலை மாற்றத்தின் நெருக்கடியை தடுக்கும் வகையிலும் பல வகையான மாற்றங்களை அரசு செய்து வருகின்றது.\nஇதன் முதல் கட்டமாக டீசலின் வரி அதிகரிப்பு ,\nஇதனால் பிரான்சில் டீசலின் விலை பெட்ரோல் விலையை விட அதிகரிக்கப்படும் , அத்துடன் டீசல் வாகனங்களின் உற்பத்தி 2019 முதல் தடை செய்யப்படவிருக்கிறது ,\nசுற்றுச்சசூழலை பாதுகாக்கும் வகையில் இந்த நடைமுறை கொண்டுவரப்படுகின்றது , பாரிஸ் நகரில் 2020 முதல் டீசல் கார்கள் உள் நுழைவது தடுக்கப்படுகிறது. இந்த நடைமுறை ile de france ( grand paris )பகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.\n← பிரான்சில் வீடுகளின் விலையில் பாரிய மாற்றம்\nஉடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை சூப் →\nஅவதானம் twitter நிறுவனம் கக் செய்யப்பட்டுள்ளது உங்கள் தகவல்கள் மற்றவர்களின் கைகளில்\nஇரான் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் பலி, 20 பேர் காயம்\nஉடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை சூப்\nபிரான்சில் வரும் மாதம் முதல் டீசல் விலை பெற்றோல் விலையை விட அதிகரிக்கப்படும்\nபிரான்சில் வீடுகளின் விலையில் பாரிய மாற்றம்\nவெல்லாவெளியில் ஒரே குட்டையில் மனிதனும் விலங்குகளும் தண்ணீர் அருந்தும் அவலம்:\nதமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில்..\nகிளிநொச்சி வைத்தியசாலை கழிவுகளை அகற்றுவதில் சிக்கல்\nதிலீபனின் நினைவு இடத்தில் குழப்பங்களும் கேவலமான அரசியல் நகர்வுகளும்\nஉங்கள் பாடசாலை நிகழ்வுகள் , அறிவித்தல்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16742", "date_download": "2018-10-16T02:42:48Z", "digest": "sha1:54SRL347AKX6BYBQT33SHXGS7I2XAPO2", "length": 7051, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "தங்காலை கொள்ளைச் சம்பவம", "raw_content": "\nதங்காலை கொள்ளைச் சம்பவம் ; விஷேட பொலிஸ் குழுக்கள்\nதங்காலை -குடாவெல்ல பகுதியில் அரச வங்கியொன்றில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்ய விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கபட்டுள்ளன.\nதங்காலை கொள்ளைச் சம்பவம் ; விஷேட பொலிஸ் குழுக்கள்\nஇதற்கமைய 6 குழுக்கள் நியமிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுடாவெல்ல பகுதியில் அரச வங்கியொன்றில் நேற்றையதினம் 56 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அழுத்கமவில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்திற்கும் நேற்றையதினம் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்திற்கும் தொடர்புகள் காணப்படுவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஇதன் அடிப்படையில் சந்தேகநபர்களை கைதுசெய்ய விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஉரிமைக்கான போராட்டத்தை அரசியல் போராட்டமாகவே தமிழக அரசு பார்க்கின்றது...\nநான் அவர்களை தேடி போகவில்லை ..அவர்கள் தான் என்னை தேடி வந்தனர்...\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர்...\nமகிந்தவைப் பிரதமராக்குவதால் நெருக்கடி தீராது...\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு வழங்குவார் மைத்திரி- சம்பந்தன்......\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி - இறுதிப்போட்டியில் இந்திய ஆக்கி அணிகள் தோல்வி...\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்....\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchristianmessages.com/multiply/", "date_download": "2018-10-16T01:49:29Z", "digest": "sha1:C52LJ5IJDC6QZFISFRXQHMJLJT7YW2HA", "length": 6924, "nlines": 85, "source_domain": "tamilchristianmessages.com", "title": "இடங்கொண்டு பெருகுவாய் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜனவரி 8 இடங்கொண்டு பெருகுவாய் ஏசாயா 54:1-17\n‘நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்;\nஉன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு,\nபாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள்’ (ஏசாயா 54:3).\n இஸ்ரவேல் மக்கள் தேசமற்று அடிமைகளாய் இருந்த காலங்களில், கர்த்தர் தாமே இந்த நம்பிக்கையூட்டும் வசனங்களைக் கொடுத்திருப்பதைப் பார்க்கிறோம். உன்னுடைய வாழக்கையில் நீ இருக்கும் நிலையில் இருந்து மாறி புதிய சூழ்நிலைக்குள் கொண்டுவருவது மாத்திரமல்ல, நீ வலது புறத்திலும் இடது புறத்திலும் இருக்கிற இடங்கொண்டு பெருகுவாய் என்று தேவன் சொல்லுகிறார்.\n நம்முடைய வாழ்க்கையில் அவ்விதமாகவே தேவன் செய்கிறவராகவே இருக்கிறார். ஆகவே நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இன்னுமாக ஏசாயா 35:1-2 வது வசனங்களில் ‘வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்’என்று சொல்லுகிறார்.\n இந்தக் காலங்களில் வறண்ட நிலத்தைப் போல உன் வாழ்க்கை காணப்படுமானால், புஷ்பத்தைப்போலச் செழிக்கும் நிலை வரும் என்று தேவன் சொல்லுகிறார். இன்னுமாக ஏசாயா 49:8 -ல் ‘அநுக்கிரக காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்;’என்று சொல்லுகிறார். உன்னுடைய வாழ்க்கையில் ஏற்ற வேளையில் தேவன் உனக்கு நன்மையானதைக் கொடுப்பார். நீ பாழாய்க் கிடக்கிற இடங்களை செம்மைப்படுத்தி, சீர்படுத்தி சுதந்தரித்துக் கொள்ளவும் கர்த்தர் தாமே உனக்கு இரங்குகிறவராகவே இருக்கிறார். திடன்கொள். வறட்சி எப்பொழுதும் வறட்சியாகவே இருக்காது. செழிக்கும் காலமும் வரும் என்பதை நினைவில் கொள்க.\nPreviousபரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிப்பவன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kilinochchinilavaram.com/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE/", "date_download": "2018-10-16T01:30:55Z", "digest": "sha1:L7IEMY237QSVOFOWNCAZL2H3NHEOPZYH", "length": 7068, "nlines": 68, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "வளிமண்டளவியல் திணைக்களம் திடீர் அறிவிப்பு வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்கக்கு! | kilinochchinilavaram", "raw_content": "\nHome இலங்கை வளிமண்டளவியல் திணைக்களம் திடீர் அறிவிப்பு வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்கக்கு\nவளிமண்டளவியல் திணைக்களம் திடீர் அறிவிப்பு வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்கக்கு\nஅடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nவட மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nதென் மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபுத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையில் இருந்து வீசுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nகொழும்பில் இருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nPrevious articleவடக்கில் வறட்சியால் சுமார் 320,000 பேர் பாதிப்பு\nNext articleகிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்ப்பு கொலை எனச் சந்தேகம் (படங்கள் இணைப்பு)\nரூ. 450 மில். ஹெரோய்னுடன் இந்திய ஜோடி சிக்கியது\nசிறப்பாக நடைபெற்றது சிறுவர் தின நிகழ்வு\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muslimvaanoli.com/2018/06/blog-post_10.html", "date_download": "2018-10-16T01:49:24Z", "digest": "sha1:GJRTZ3PHZCN6FAJ62WUDVS5OMZX2L366", "length": 19472, "nlines": 175, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "என் மீது முதல் தகவல் அறிக்கையை பதியாமலேயே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது: ப சிதம்பரம்...! - STAR NETWORKS என் மீது முதல் தகவல் அறிக்கையை பதியாமலேயே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது: ப சிதம்பரம்...! - STAR NETWORKS", "raw_content": "\nHome > Recent > என் மீது முதல் தகவல் அறிக்கையை பதியாமலேயே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது: ப சிதம்பரம்...\nஎன் மீது முதல் தகவல் அறிக்கையை பதியாமலேயே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது: ப சிதம்பரம்...\nஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் கடந்த 2006-ம் ஆண்டு முதலீடு செய்வதற்கு அப்போதைய நிதி மந்திரி சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்க துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள். கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.\nஇந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. எனவே, அமலாக்கத்துறை தன்னை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சிதம்பரத்தை ஜூன் 5-ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்தது.\nஅத்துடன் ஜூன் 5-ம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, முன்ஜாமீன் மனு மீதான விசாரணையையும் ஒத்திவைத்தது. அதன்படி, இன்று காலை டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் ஆஜரானார். காலை அவரிடம் தொடங்கிய விசாரணை சுமார் 6.30 மணியளவில் முடிந்தது. விசாரணையின் போது, முறைகேடு குறித்து பல கேள்விகளை ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது.\nஇந்த நிலையில், விசாரணை முடிந்து வெளியில் வந்த பிறகு ப சிதம்பரம் தனது டுவிட்டரில், அமலாக்கத்துறை விசாரணை குறித்து பதிவிட்டுள்ளார். சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “ என் மீது முதல் தகவல் அறிக்கையை பதியாமலேயே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. எந்த குற்றச்சாட்டும் என் மீது சுமத்தப்படவில்லை. விசாரணையில் எனது வாக்குமூலத்தை தட்டச்சுசெய்யவே பாதி நேரத்தை அமலாக்கத்துறை எடுத்துக்கொண்டது\nItem Reviewed: என் மீது முதல் தகவல் அறிக்கையை பதியாமலேயே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது: ப சிதம்பரம்...\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்...\nகடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் 2013 (க.பொ.த) உயர்தர கல்வியாண்டுக...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் திட்டம்: முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண தலைவலிக்கும் மைக்ரேனுக்கும் நிறை...\nசவுதியின் முதல் திரையரங்கில் Black Panther: 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்..\nசவுதி அரேபியாவில் திரைப்படங்களை திரையிடுவதற்கான தடை நீக்கப்பட்ட பின்னர், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்கள் 15 நிமிடங்களில் விற்ற...\nதேநீர் அல்லது உணவுப்பக்கற்றின் விலையை குறைப்பதற்கு...\nநிராகரிக்கப்பட்ட முகவர்களின் குற்றச்சாட்டுகளை நிரா...\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கு ஹிஸ்பு...\nநைரோபியில் உள்ள காய்கறி சந்தையில் தீ விபத்து: 15 ப...\nஆரம்பப்பிரிவு மாணவர்களின் பரீட்சையை இலகுபடுத்துவது...\nவௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 32,000 இலங்கையர்...\nபகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தபால் ஊழியர்கள் மீண்டும் தொ...\nநிக்கி ஹேலி – நரேந்திர ​மோடி சந்திப்பு...\nட்ரம்ப் – புட்டின் சந்திப்புக்கு மொஸ்கோ, வொஷிங்டன்...\nஉலகக் கிண்ணக் கால்பந்தாட்ட வரலாற்றில் 80 வருடங்களி...\nஒன்றரை வயது குழந்தை கர்ப்பம்: மருத்துவர்கள் வியப்ப...\nமணமகன் – மணமகள் தெரிவில்…. [உங்கள் சிந்தனைக்கு…\nதபால் தொழிற்சங்கத்தினருக்கும் தபால்மா அதிபருக்கும்...\nஇந்தியாவில் கடும் மழை: மூன்று இலட்சத்துக்கும் அதிக...\nஇலங்கை விவசாயக் கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டத...\nதினேஷ் சந்திமாலுக்குப் போட்டித் தடை...\nஉலகின் பணக்காரர் பட்டியலில் அமேஸான் நிறுவனர் முதலி...\nபொத்துவிலில் அப்பாவி முஸ்லிம் மக்களின் காணிகளை சுவ...\nபந்தின் தன்மையை மாற்றிய சம்பவம் தொடர்பில் நாளை விச...\nபுல்லட் ரெயில் திட்டம்; எங்களுக்கு மருத்துவம், தெர...\nகொலம்பிய ஜனாதிபதித் தேர்தலில் இவான் டுகே வெற்றி......\nபந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டை தினேஷ் சந்திமால்...\nபாரம்பரிய பயிர் செய்கையைக் கைவிட்டு முள்ளுத்தேங்கா...\nஈபிள் கோபுரத்தைச் சுற்றி 10.6 அடி உயரத்திற்கு இரும...\nநாளை நோன்புப் பெருநாள்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் ...\nசீன இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிக்கும் திட்ட...\nதலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை மறுதினம்: கொ...\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூமிற்கு 1...\nஅமெரிக்க , வட கொரிய தலைவர்கள் உத்தியோகபூர்வமாக சந்...\nநோன்பாளி, இப்படித்தான் இருக்க வேண்டும்\nவீட்டில் சிங்கம் வளர்க்கும் கிரிக்கெட் வீரர் ...\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்ட...\nஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 12ஆ...\nதுஷ்பிரயோகங்களுக்கு எதிராக வீதியிலிறங்கிய இந்திய இ...\nஇலங்கை – இந்திய கப்பல் சேவை தொடர்பில் இந்திய மத்தி...\nதிகன சம்பவத்தின் சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கம...\nஅமெரிக்க,வட கொரிய தலைவர்களின் சந்திப்புக்கு இன்னும...\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத...\nஉலக கோப்பை போட்டியில் ‘குட்டி தேசம்’...\nஅம்பாறை கரும்பு செய்கையாளர்களின் பிரச்சினையை உடன் ...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்...\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வெற்றியடைய முழு அளவில்...\nஜனாதிபதி அல்குர் ஓத சிங்கள மொழியில் பிரதி வழங்கிய ...\nகரைவலையில் உழவு இயந்திரப் பயன்பாடு அதிகரிப்பு: கரை...\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற சமையல் கலைஞர் அந்தோனி போர...\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹ...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் த...\nஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாற வாய்ப்பு...\nமலேசிய விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத...\nநேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9...\nஎன் மீது முதல் தகவல் அறிக்கையை பதியாமலேயே அமலாக்கத...\nதபால் , நீர்வழங்கல் பணிப்பகிஷ்கரிப்பால் ஏற்பட்டுள்...\nசோளத்திற்கு நிர்ணய விலையை அறிமுகப்படுத்த தீர்மானம்...\nமன்னாரில் 07வது நாளாக அகழ்வு தொடர்கின்றது...\nஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடி...\nபிரென்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் முன்னோடி காலிறுத...\nதன்னார்வ தொண்டு வைத்தியர் 21 வயதான ரசான் அல் நஜரின...\nஶ்ரீ லங்கன் விமான சேவை மோசடி குறித்த ஜனாதிபதி ஆணை...\nஅக்ணி 05 வெற்றிகரமாக விண்ணுக்கு...\nஇலங்கையில் இந்த வருடத்தில் மாத்திரம் 100 கிலோ தங்க...\nமட்டக்களப்பு தென்பகுதி முஸ்லிம்கள் வரலாறு - தமிழ்-...\nஇந்த தொப்பையை எப்படி கரைக்கிறதுன்னு யோசனையா\nநுகர்வுக்கு உதவாத டின் மீன்கள் சந்தையில் விற்பனை.....\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி; 4வது சுற்றுக்கு முக...\nதனது மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்க...\nரயில்வே துறையை மேம்படுத்த பாரிய அபிவிருத்தித் திட்...\n5 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா...\nவட கொரிய ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை திட்டமிட்டவ...\nவௌ்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அப...\nஉலகின் மிகப்பெரிய முத்து 6 கோடி ரூபாவுக்கு ஏலம்......\nகட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படும், வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/174049/news/174049.html", "date_download": "2018-10-16T02:09:28Z", "digest": "sha1:KUGZLUPYROX4NUXEMSWZ4TI7TJLAOLIQ", "length": 5380, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 21 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு…!!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nவவுனியா விபுலானந்தா கல்லூரியில் 21 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு…\nவவுனியா விபுலானந்தா கல்லூரியில் உயர்தரப் பெறுபேற்றின் அடிப்படையில் 21 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் எஸ்.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.\nவிசேடமாக வவுனியா மாவட்டத்தில் இருபதாம் நிலைக்குட்பட்ட எட்டு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தவகையில் கணிதப்பிரிவில் இரண்டு மாணவர்களும், கலைப்பிரிவில் 19 மாணவர்களுமாக 21 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.\nமேலும் கடந்த காலங்களை விட பாடசாலையில் மாணவர்கள் சித்தியடைந்த வீதம் அதிகரித்துள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.\nPosted in: செய்திகள், வீடியோ\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\nகாதலை சொல்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க இந்த பசங்க\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/television/alamu-wants-be-villi-036289.html", "date_download": "2018-10-16T01:13:47Z", "digest": "sha1:2MYKC4OOAQWCXAJSGW56F67PCTWK74I6", "length": 13307, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வில்லியாக நடிக்க ஆசைப்படும் குலதெய்வம் அலமு | Alamu wants to be a villi - Tamil Filmibeat", "raw_content": "\n» வில்லியாக நடிக்க ஆசைப்படும் குலதெய்வம் அலமு\nவில்லியாக நடிக்க ஆசைப்படும் குலதெய்வம் அலமு\nநாதஸ்வரம், குலதெய்வம் தொடர்களின் கதாநாயகி ஸ்ரித்திகாவிற்கும் ஒரு ஆசை வந்திருக்கிறது அதாங்க வில்லியாக நடிக்க வேண்டும் என்பதுதான். அந்த முக பாவனை... சும்மா டெரர் ஆக இருக்கும் என்றும் அதேபோல தானும் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார் ஸ்ரித்திகா.\nஅது ஏன்தான் சீரியல் ஹீரோயின்கள் எல்லாருக்கும் வில்லியாக நடிக்க ஆசைப்படுறாங்களோ தெரியலையே... ஹீரோயின்களை விட வில்லிகளுக்குத்தான் ரசிகைகளும் அதிகம் இருக்கின்றனர். வள்ளியை விட இந்திர சேனாவிற்குத்தான் அதிகம் வரவேற்பு இருக்கிறது. அதேபோல தெய்வமகள் சத்யாவை விட காயத்ரியின் நடிப்பை விரும்புபவர்கள்தான் அதிகம் இருக்கின்றனர். அதனால்தானோ என்னவோ ஏராளமான நடிகைகள் ஒரு சீரியலிலாவது வில்லியாக நடிக்கவேண்டும் என்று பேட்டியில் தெரிவிக்கின்றனர்.\nசன் டிவியின் சூரியவணக்கம் நிகழ்ச்சியின் விருந்தினர் பக்கத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஸ்ரித்திகா, மலேசியாவில் இருந்து தமிழகம் வந்து சினிமா, சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்று தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.\nநான் மலர் ஆனது எப்படி\nப்ளஸ் டூ முடித்துவிட்டு விளம்பரம், சினிமாவில் நடித்த தனக்கு சீரியல் வாய்ப்பு வந்தது என்றும், சன்டிவி ப்ரைம் டைம் சீரியல், மெட்டி ஒலி இயக்குநர் என்பதால் நடிக்க ஒத்துக்கொண்டேன் என்று கூறினார். என்னுடைய உண்மையான பெயரை விட மலர் என்ற பெயர்தான் தற்போது நிலைத்துவிட்டது என்றார் ஸ்ரித்திகா.\nதனுஷ் தங்கையாக நடித்த போது, படப்பிடிப்பிற்கு வந்த அவரது அம்மா தன்னை நேரில் அழைத்து பாராட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு 5 ஆண்டுகள் பிரபலமான சீரியலாக நாதஸ்வரம் அமைந்து விட்டது.\nநாதஸ்வரம் சீரியல் போலவே குலதெய்வம் தொடரிலும் ஒரு போல்டான கதாபாத்திரம் தனக்கு கிடைத்துள்ளது. இந்த தொடரும் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்த சீரியலாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஸ்ரித்திகா.\nஹீரோயினாக நடிப்பது ஒருபுறம் பிடித்திருந்தாலும் வில்லியாக நடிக்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. அந்த முக பாவனை எனக்கு வருமா தெரியலை... ஆனாலும் ஒரு ஆசைதான் என்றார் ஸ்ரித்திகா.\nவேண்டாம் மலர்... உங்களுக்கு அதெல்லாம் செட் ஆகாது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/shut-down-steps-for-computer-007703.html", "date_download": "2018-10-16T02:06:09Z", "digest": "sha1:37QDESHQCAOB2LX4RXFDYC42OWHW7QAW", "length": 13591, "nlines": 153, "source_domain": "tamil.gizbot.com", "title": "shut down steps for computer - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகம்பியூட்டர் சுவிட்ச் ஆப் பற்றி சில தகவல்கள்....\nகம்பியூட்டர் சுவிட்ச் ஆப் பற்றி சில தகவல்கள்....\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nநாம் கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், ஏதேனும் வேறு ஒரு வேலைக்காக, எழுந்து செல்ல வேண்டியதிருக்கும். வேலையின் தன்மையைப் பொறுத்து, இந்த கால அவகாசம் இருக்கும்.\nஅப்போது கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டுச் செல்வோம். இடையே வந்த வேலையை முடித்து பின் மீண்டும் அதனைத் தொடர்வோம். இந்த கால நேரத்தில், மானிட்டரை ஸ்விட்ச் ஆப் செய்திட வேண்டுமா\nவேலை பார்க்காத போது மானிட்டர்களை ஆப் செய்திட வேண்டிய கட்டாயம் சில ஆண்டுகளுக்கு முன்னால், நாம் மோனோகுரோம் எனப்படும் கருப்பு வெள்ளை திரை கொண்ட மானிட்டர்களைப் பயன்படுத்துகையில் இருந்தது.\nஇந்த மானிட்டர்களில் ஏதேனும் ஒரு காட்சியை அப்படியே விட்டுச் சென்றால், அது திரையிலேயே பதிந்து காட்டப்படும். ஆனால், காலப் போக்கில் இதற்கான மாற்று வழிகள் இருந்தன. ஸ்கிரீன் சேவர்கள் கிடைக்கப்பெற்று, அவை அசையும் தோற்றத்தைக் கொடுத்தன. ஆனால் இப்போது எல்.சி.டி திரைகளுடன் மானிட்டர்கள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. எனவே பழைய பிரச்னை இல்லை.\nஇருந்தாலும், சிலர் ஸ்விட்ச் ஆப் செய்வதைப் பரிந்துரைக்கின்றனர். இதற்குக் காரணம் எல்.சி.டி. திரையின் பயன்பாட்டுக் கால ஆயுளை அதிகப்படுத்தத்தான். ஒரு எல்.சி.டி. திரை ஏறத்தாழ ஒரு லட்சம் மணி நேரங்கள் பிரச்னையின்றி இயங்கும்.\nஇது எவ்வளவு நாளாக இருக்கும் உங்கள் எல்.சி.டி. திரையினை 24 மணி நேரமும் இயங்கும்படி வைத்தால், பத்து ஆண்டுகளில் அதன் பயன்பாடு 85 ஆயிரம் மணியாக இருக்கும். அப்படி என்றால், நாம் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதே இல்லை, அல்லவா.\nகம்ப்யூட்டர் பயன்படுத்தாத போது நாம் சிபியு எனப்படும் கம்ப்யூட்டரின் முதன்மைப் பகுதியை ஆப் செய்கிறோம். ஏனென்றால், அதன் தேய்மானத்தைக் குறைக்க இது உதவிடும். சிபியுவில் சிறிய நகரும் சாதனங்கள், மின்சக்தியைக் கடத்தும் பகுதிகள் உள்ளன.\nஎந்த வேலையும் இல்லாத போதும், இவை குறிப்பிட்ட அளவில் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். இதனால் இவற்றின் தேய்மானம் தொடர்ந்து கொண்டே இருக்கும். மேலும் மின்சக்தி எந்நேரத்தி லும் அதிகமாகும் வாய்ப்பு உண்டு. அந்த நேரத்தில் சி.பி.யு.வின் பகுதிகள் எரிந்து போகும் அல்லது கெட்டுப் போகும் வாய்ப்புண்டு.\nமேலும் நாம் புரோகிராம்களை இயக்குகை யில், அவற்றின் இயக்கத்தினை நிறுத்திய பின்னரும், சில பைல்கள் ராம் மெமரியில் தங்குகின்றன. இவை அடுத்தடுத்து நாம் மேற்கொள்ளும் செயல்பாட்டினை தாமதப்படுத்துகின்றன. எனவே கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆப் செய்து இவற்றை ராம் மெமரியிலிருந்து நீக்கி, மெமரியை புத்தாக்கம் செய்வது நல்லது.\nஇப்போது நமக்குக் கிடைக்கும் மின்சக்தி நிர்வாக புரோகிராம்கள் (Power Management Programs) இதனை செட் செய்திடும் வழிகளைத் தருகின்றன.\nகுறிப்பிட்ட நேரம் நாம் செயல்படாமல், கீ போர்ட் மற்றும் மவுஸ் இயக்காமல் இருந்தால் தானாகவே மானிட்டர் மற்றும் சிபியுவிற்குச் செல்லும் மின்சக்தியை நிறுத்தி வைக்கும் வகையில் ஆப்ஷன்கள் உள்ளன. இவற்றை செட் செ\nஅமேசான் ஆன்லைன் ஓனர் சொத்து மதிப்பு ஓரே நாளில் 9.1 பில்லியன் டாலர் சரிவு.\nஆண்ட்ராய்டு இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.\n3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்தது பேஸ்புக்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0/35508/", "date_download": "2018-10-16T01:25:16Z", "digest": "sha1:2CSQG72HKDOBNMFEPJ2IU5GSK3VPWG3U", "length": 7424, "nlines": 117, "source_domain": "www.cinereporters.com", "title": "ஹீரோவாகும் விராட் கோலி:ரசிகர்கள் கொண்டாட்டம் - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nHome சற்றுமுன் ஹீரோவாகும் விராட் கோலி:ரசிகர்கள் கொண்டாட்டம்\nஹீரோவாகும் விராட் கோலி:ரசிகர்கள் கொண்டாட்டம்\nவிராட் கோலி, டிரெய்லர் தி மூவி, ஹீரோ, புதிய போஸ்டர்,Virat\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த\nவருடம் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து\nஇந்நிலையில், தற்போது நடைபெறும் ஆசிய கிரிக்கெட்\nதொடரில் இவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், ‘டிரெய்லர் தி மூவி’ திரைப்படத்திலும்\nஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்குக் காரணம், விராட்கோலி இன்று தனது ட்விட்டர்\nபக்கத்தில் வெளியிட்டுள்ள சூப்பர் ஹீரோவாக நிற்கும்\nவிராட் கோலியின் இந்த புதிய போஸ்டர் சமூக\nவலைதளங்களில் ரசிகர்களிடையே டிரெண்டாகி வருகிறது.\nவிராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், ’10 வருடங்களுக்குப்\nபின்னர் மீண்டும் ஒரு அறிமுகம். என்னால் காத்திருக்க\nவிராட்கோலியின் இந்த போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த\nPrevious articleசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nNext article33 என்கவுண்டர்கள் செய்யும் அதிரடி வேடத்தில் விக்ரம் பிரபு\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு பெண்\nசின்மயி விவகாரம்: சரத்குமார் கருத்து\n#MeToo விவகாரம்: தமிழா பொறுமை காப்போம் நியாயம் எதுவோ அது வெல்லட்டும்- இயக்குநர் விஜய்மில்டன்\n’96’, ‘ராட்சசன்’ இரு படங்களையும் புகழ்ந்த பிரபல இயக்குநர் யார் தெரியுமா\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் புதிய புரொமோ\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு...\ns அமுதா - அக்டோபர் 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/World/2018/10/12012819/Disorder-in-Soyuz-rocket.vpf", "date_download": "2018-10-16T02:18:42Z", "digest": "sha1:OFL6TC53HSSUZK7MRULWYCACF2E4CBZ7", "length": 9776, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Disorder in Soyuz rocket || சோயுஸ் ராக்கெட்டில் கோளாறு: அவசரமாக தரை இறங்கியது 2 வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசோயுஸ் ராக்கெட்டில் கோளாறு: அவசரமாக தரை இறங்கியது 2 வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் + \"||\" + Disorder in Soyuz rocket\nசோயுஸ் ராக்கெட்டில் கோளாறு: அவசரமாக தரை இறங்கியது 2 வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nசோயுஸ் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறால் அவசரமாக தரை இறங்கியது. இதனால் 2 வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nபதிவு: அக்டோபர் 12, 2018 04:45 AM\nவிண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nஅந்த விண்வெளி நிலையத்துக்கு ரஷிய விண்வெளி வீரர் அலெக்சி ஓவ்சினின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் ஆகிய இருவரும் புறப்பட ஏற்பாடு ஆகி இருந்தது.\nஅவர்கள் இருவரும் கஜகஸ்தான் நாட்டின் பைகானூர் காஸ்மோடிராமில் இருந்து சோயுஸ் ராக்கெட் மூலம் நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.40 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்கள்.\nஆனால் அந்த ராக்கெட் புறப்பட்டு விண்ணில் பாய்ந்த சிறிது நேரத்தில் சற்றும் எதிர்பாராத வகையில், அதன் பூஸ்டரில் கோளாறு ஏற்பட்டது.\nஅதைத் தொடர்ந்து அந்த ராக்கெட் அவசரமாக கஜகஸ்தானில் திரும்பி வந்து தரை இறங்கியது.\nஅதில் பயணம் செய்த வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் ‘பேலிஸ்டிக்’ இறங்கு வாகனம் மூலம் பாதுகாப்பாக தரை இறங்கியதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’ தெரிவித்தது.\n1. சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\n2. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு\n3. நக்கீரன் இதழ் கட்டுரை: நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை பொறுத்து கொள்ளாது - ஆளுனர் மாளிகை விளக்கம்\n4. மீடூ விவகாரம் : பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர் - வீடியோ மூலம் சின்மயி விளக்கம்\n5. மீடூ வழக்குகளை விசாரிக்க மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு\n1. நிலவில் மனிதன் கால் வைத்தது உண்மை இல்லை என கூறும் மற்றொரு வீடியோ வெளியானது\n2. ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா\n3. அமெரிக்கா: பல்கலைக்கழக கட்டிடத்துக்கு இந்திய தம்பதியர் பெயர்\n4. பிரான்ஸ் நாட்டில் ‘ரபேல்’ விமானம் தயாரிக்கும் ஆலைக்கு சென்றார், நிர்மலா சீதாராமன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/09/Kurunthoormalai.html", "date_download": "2018-10-16T02:32:11Z", "digest": "sha1:QDGYPOCWBHYGWKLRKTKHAD45WDLIKIUV", "length": 10312, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "குருந்தூர் மலையை ஆக்கிரமிக்க தொல்பொருள் திரணக்களம் தொடர்ந்து முயற்சி - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வவுனியா / குருந்தூர் மலையை ஆக்கிரமிக்க தொல்பொருள் திரணக்களம் தொடர்ந்து முயற்சி\nகுருந்தூர் மலையை ஆக்கிரமிக்க தொல்பொருள் திரணக்களம் தொடர்ந்து முயற்சி\nதுரைஅகரன் September 27, 2018 சிறப்புப் பதிவுகள், வவுனியா\nகுருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் உத்தரவுகளை பெற்று அங்கு தொல்பொருள் திணைக்களம் ஆய்வினை மேற்கொள்ள அனுமதிபெறும் நோக்கில் நீதிமன்றில் குறித்த வழக்கு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் ஒன்றினை 27.09.18 அன்று தாக்கல் செய்ய தொல்பொருள் திணைக்களத்தின் கொழும்பில் உள்ள சட்டத்தரணிகள் வருகை தரவுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nகடந்த 13 ஆம் திகதி குருந்தூர் மலை விவகாரம் குறித்தான நீதிமன்ற தீர்ப்பில் அங்கு புதிதாக ஆலயங்கள் அமைக்கப்படமுடியாது என்றும், தமிழ் மக்கள் பாரம்பரிய கிராமிய வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nதொல்பொருள் திணைக்களம் ஆய்வு செய்வதாக இருந்தால் யாழ்பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை பங்குபற்றலுடனும் தொல்லியல்துறை தொல்பொருள் மூத்த வரலாற்று ஆராச்சியாளர்களின் பங்கு பற்றலுடனும் குறித்த கிராமத்தினை சேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களையும் ஈடுபடுத்தியே அகழ்வு ஆராச்சியினை மேற்கொள்ளவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.\nஇந் நிலையில் இந்த வழக்கினை நகர்த்தல் (மோசன்) பத்திரம் ஊடாக 27.09.18 அன்று நீதிமன்றிற்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் தொல்பொருள் திணைக்களம் தங்கள் குருந்தூர் மலையில் மேற்கொள்ளவுள்ள செயற்பாட்டு விளத்தினை நீதிமன்றிற்கு தெரியப்படுத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nவரலாறு தெரியாத சுமந்திரன் போன்ற அல்லக்கைகள் கூக்குரல்:மனோ சீற்றம்\nதமிழ் தேசிய போராட்ட வராலாறு தெரியாத சிலர் இப்போது எனக்கு எதிராக கூச்சலிடுகின்றனர்.அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்,எல்லாம் அறிந்தவர்கள் என...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nஆனையிறவைக் கடந்தது மாணவர்களின் நடைபயணம்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் அநுராதபுரம் வரையிலான கவனயீர்ப்பு நடைபயணம் தற்போது ஆன...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://datainindia.com/viewforum.php?f=3&sid=6f70bb92407a19573fe3aa9f987dcc4d", "date_download": "2018-10-16T02:33:43Z", "digest": "sha1:5NFULTU5TB3IRMIFML5VWIB3IEAHQME3", "length": 9817, "nlines": 262, "source_domain": "datainindia.com", "title": "Payment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ] - DatainINDIA.com", "raw_content": "\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\n10.10.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nDATA IN மூலமாக பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n21.09.2018,22.09.2018,28.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n08.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n06.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n03.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n22.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n16.08.2018 மற்றும் 17.8.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n09.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n02.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n10.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n30.07.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n13.07.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n17.05.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n30.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n18.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n27.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n19.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n01.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n27.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n26.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n23.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n22.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n20.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n19.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/cinema/page/40/", "date_download": "2018-10-16T01:03:17Z", "digest": "sha1:PA2CF4WSGO6QJDZML5C5DF6XR3TREA6O", "length": 7762, "nlines": 126, "source_domain": "globaltamilnews.net", "title": "Cinema – Page 40 – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nகவுண்டமணியுடன் சேர்ந்து நடித்தால் நமக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்\nசினிமா • பிரதான செய்திகள்\nரன்வீர்சிங்கும், தீபிகா படுகோனேவும் திருமணம்\nசினிமா • பிரதான செய்திகள்\nகதாநாயகன் ஆகப்போகும் குண்டுப் பையன்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஆயுதத்தை மறந்தோமே தவிர தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் விட்டு விடவில்லை…\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி, கோபி நயினார் உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருதுகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவேலைகளில் மூக்கை நுழைக்காத ஒரே நடிகர் அஜித் குமார் தான்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nசிக்கிம் மாநில தூதர் பணியை ஏற்பதில் பெருமை – ஏ.ஆர்.ரகுமான்\nசினிமா • பிரதான செய்திகள்\nமணிரத்னம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilleader.org/2018/08/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-16T02:22:40Z", "digest": "sha1:ESTKIIUF4CHC2XUCI3RCEH6WK33LMCWK", "length": 7785, "nlines": 77, "source_domain": "tamilleader.org", "title": "குழப்பம் விளைவிப்பவர்கள் எதிர்க்கட்சியினராக செயற்பட முடியாது என்கிறார் ராஜித! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nகுழப்பம் விளைவிப்பவர்கள் எதிர்க்கட்சியினராக செயற்பட முடியாது என்கிறார் ராஜித\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு அதிகபடியான ஆசனங்கள் கிடைத்தமையே அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்க காரணமாக அமைந்தது. மாறாக நாடாளுமன்றில் நெருக்கடிகளும், குழப்பங்களும் விளைவித்து, மக்களுக்கு செல்லவேண்டிய நன்மையை சென்றடையாதவாறு தடுத்துக் கொண்டிருப்பவர்கள் எதிர்க்கட்சியினராக செயற்பட முடியாது என அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“2015 ஆம் ஆண்டு பொது தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு அதிகபடியான ஆசனங்கள் கிடைக்கப் பெற்றமை காரணமாகவே எதிர்கட்சி தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டார்.\nஇவர்கள் இன்று பாராளுமன்றத்தில் சிறந்த எதிர்கட்சியினராகவே செயற்படுகின்றனர் பல நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.\nஇவ்வாறு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள் என்ற காரணத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது பங்காளிகள் அல்ல அவர்கள் சிறந்த எதிர்கட்சியினரே.\nஇப்பதவியை போராட்டங்களின் ஊடாக பொது எதிரணியினர் ஒரு போதும் பெற முடியாது. பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டும் இவ்விடயம் தொடர்பில் சபாநாயகரது தீர்மானத்திற்கு அரசாங்கத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில் நாங்கள் கட்டுப்படுவோம் என்றார்.\nPrevious: யாழ்ப்பாணத்தில் குள்ள மனிதர்களாம் கட்டுப்படுத்த நடவடிக்கை என்கிறது பொலிஸ்\nNext: மீண்டும் அதிகரிக்குமாம் எரிபொருள் விலை\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nகட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும் – அதிரன்\nதிலீபன் – 2018 : திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்\n2050 இல் வடக்கில் ஏற்படவுள்ள பாதிப்பு -கே. சஞ்சயன்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nஇலங்கையின் காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/gv-prakash-kumar-real-hero/", "date_download": "2018-10-16T02:12:36Z", "digest": "sha1:UKKJFSNEJMZ4X74B634PCPSTNUS7DE7N", "length": 6127, "nlines": 65, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ஜி.வி.பிரகாஷ்குமார் - ரியல் ஹீரோ - Thiraiulagam", "raw_content": "\nஜி.வி.பிரகாஷ்குமார் – ரியல் ஹீரோ\nSep 06, 2018adminComments Off on ஜி.வி.பிரகாஷ்குமார் – ரியல் ஹீரோ\nதமிழ்நடிகர்களில் தமிழ் உணர்வுமிக்கவர் ஜி.வி.பிரகாஷ்குமார்.\nஜல்லிக்கட்டு போராட்டம், அனிதா தற்கொலை, ஸ்டெர்லைட் போராட்டம், விவசாயிகள் போராட்டம், நீட் எதிர்ப்பு என பல்வேறு பிரச்சினைகளின்போது மற்ற ஹீரோக்கள் ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்தபோது, எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் கவலைப்படாமல் துணிவுடன் களத்தில் இறங்கிக்குரல் கொடுத்தவர் ஜீ.வி.பிரகாஷ்குமார்.\nஒக்கி புயலின்போது காணாமல்போன மீனவக் குடும்பங்களுக்கும், தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள விவசாயிகளின் குடும்பங்களுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்துள்ளார் ஜீ.வி.பிரகாஷ்.\nஅதுமட்டுமின்றி ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள் உட்பட பல்வேறு சமூகப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.\nஇந்நிலையில் மற்ற ஹீரோக்களுக்கு முன்மாதிரியான ஒரு விஷயத்தை செய்து அசர வைத்திருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.\nஅதாவது, ”உலகம் வென்ற தமிழ், நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ், எனை ஆட்கொண்ட தமிழ்… இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன் … #தமிழ்விதியெனசெய்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார். அதோடு தன்னுடைய தமிழ் கையெழுத்தையும் வெளியிட்டுள்ளார். ஜீ.வி.பிரகாஷின் இந்த அறிவுப்புக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nGV prakash kumar - real hero ஜி.வி.பிரகாஷ்குமார் - ரியல் ஹீரோ\nPrevious Postஇமைக்கா நொடிகள் படத்தில் 7 நிமிட காட்சி நீக்கம்... Next Postசெக்க சிவந்த வானம் இசை வெளியீட்டு விழாவில்...\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nமெரினா புரட்சி – Stills Gallery\n5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்\nஇயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை…\n‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன் கொடுத்த அப்டேட்…\nசமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு\nரஞ்சித்துக்கும், மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்த எடிட்டர் செல்வா\nஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா\nஹிந்தி நடிகை ரேகாவின் சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா\nபஞ்சாப் சர்வதேசத் திரைப்படவிழாவில் ‘பென்டாஸ்டிக் பிரைடே’\n – தேம்பி தேம்பி அழுதாரே ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=1eed2b2f3839f77628eff133176e859a&topic=21223.0", "date_download": "2018-10-16T02:10:00Z", "digest": "sha1:7AZL3RFMO7WPOMORDE4UATAKUU6BX7VH", "length": 26092, "nlines": 355, "source_domain": "www.friendstamilchat.in", "title": "கத்தி", "raw_content": "\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\nஆ.. பெண்ணே பார் ஆ.. ஒரு முத்தம் தா ஆ…\nஇந்த பக்கம் வா ஆ.. என்னை இணைத்திட வா ஆ..\nபெண்ணே வச்ச முத்தம் போதுமா\nஇல்லை லட்சம் முத்தம் வேண்டுமா\nஎன் நெஞ்சம் துடிக்குது உன்னை நினைத்திட\nகைகள் பிடித்திட மனசுக்குள் துடிக்குது உண்மைதான்\nபைத்தியம் பிடிக்கிது வைத்தியம் பார்த்திட\nஎன்னை நீ கொஞ்சம் தொட்டுப்பார்\nபெண்ணே எந்தன் உலகம் நீதான்\nநான் அந்த நிலவைப்போல் சுற்றி வரவா\nஉன்னை நினைத்து பார்க்க உந்தன் உதடு வேர்க்க\nஅதில் முத்தம் ஒன்று தந்துவிட்டால் முக்தியடைவாய்\nவிண்மீது மண்ணது காதல் தான் கொண்டது போலே நான் உன்மீது கொண்டிடவா\nஉன்னை முத்தங்கள் இட்டு பின் வெட்கத்தில் விட்டுத்தான் மஞ்சத்தில் கொஞ்சித்தான் வென்றிடவா\nஉன்னை பார்த்தாலே போதுமே ஆயிரம் ஜென்மங்கள் மீண்டும் பிறந்துன்னை சேர்ந்திடுவேன்\nஎன்னை பார்க்காமல் போகாதே நெஞ்சம்தான் தாங்காதே உள்ளங்கையில் உன்னை தாங்கிடுவேன்\nபக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா\nபக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா\nபக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா\nபக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா\nபக்கம் வந்து கொஞ்சம் ….\nபக்கம் வந்து கொஞ்சம் …\nபக்கம் வந்து கொஞ்சம் …\nபக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா\nபெண்ணே எந்தன் கண்ணை பார் உள்ளே லட்சம் வெண்ணிலா\nஉந்தன் கண்கள் என்னை கண்டதும் லட்சங்கள் கோடியாய் மாறுதம்மா\nஅடி போனது போகட்டும் காயங்கள் ஆறட்டும்\nஎப்போதும் நான் உன்னை கனவில் பார்க்க\nஆசைகள் வந்திடும் ஆனந்தம் தந்திடும்\nஇன்று முதல் இந்த பாட்டை நீ கேட்க\nஅடி உள்ளுக்குள் என்னடி மொறப்பு\nஅடி அகத்தின் அழகு முகத்தில் தெரியும்\nமீண்டும் நான் உன்னையே பார்க்க\nகாதல் வந்து நெஞ்சம் மலர்ந்ததே உலகம் மறந்ததே\nஅடி உன்னால் புதிதாய் பிறந்ததே\nஅட ஏன் இப்படி நிகழ்ந்தது ஆ… இரு உயிர் ஒன்றாய் கலந்தது\nஅடியே இப்போ ஏன் சிரித்தாய் இதயம் சட்டென நீ பறித்தாய்\nஉன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே\nமனமே மனமே ஒரு பொன்னை தேடி நான் தொலைஞ்சேன்\nமனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன்\nமனமே மனமே ஒரு பொன்னை தேடி நான் தொலைஞ்சேன்\nமனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன்\nபக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா\nபக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா\nபக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா\nபக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா\nபக்கம் வந்து கொஞ்சம் ….\nபக்கம் வந்து கொஞ்சம் …\nபக்கம் வந்து கொஞ்சம் …\nபக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா\nஅடி உன்னால் புதிதாய் பிறந்ததே\nஅட ஏன் இப்படி நிகழ்ந்தது ஆ… இரு உயிர் ஒன்றாய் கலந்தது\nஅடியே இப்போ ஏன் சிரித்தாய் இதயம் சட்டென நீ பறித்தாய்\nஉன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே\nமனமே மனமே ஒரு பொன்னை தேடி நான் தொலைஞ்சேன்\nமனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன்\nநீயும் பிட்டு பிட்டா Byte-உ பண்ணா ஏறும் கிறுக்கு\nநீயும் பிட்டு பிட்டா Byte-உ பண்ணா ஏறும் கிறுக்கு\nInsta கிராமத்துல வாடி வாழலாம்\nநாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்\nநானும் நீயும் சேரும் பொது தாறுமாறு தான்\nஅந்த FaceBook-இல் பிச்சிக்கிடும் Like-உ Share-உ தான்\nPhotoshop பண்ணாமலே Filter ஒன்னும் போடாமலே\nஉன் முகத்த பாக்கும்போது நெஞ்சம் அள்ளுது\nடப்பாங்குத்து பாட்டும் இல்ல டன்டனக்கு Beat-உம் இல்ல\nஉன்னை பாக்கும் பொது ரெண்டு காலும் துள்ளுது\nஅ குச்சி ஐஸ்சும் இல்ல அல்வாவும் இல்ல\nஉன் பேர் சொன்னா நாக்கெல்லாம் தித்திக்குது\nஅட தண்ணிக்குள்ள நான் முங்கும்போதும்\nஉன்னை நெனைச்சாலே எங்கெங்கோ பத்திக்குது\nவெரலுக்கு பசியெடுத்து உயிர் துடிக்க\nஉள்ள நாக்க வச்சி உன்னை கொஞ்சம் அது கடிக்க\nநீ முத்தம் ஒன்னு தாயேன் நானும் படம் பிடிக்க\nகாலையில காதல் சொல்லி மத்தியானம் தாலி கட்டி\nசாயங்காலம் தேன்நிலவு போனா வரியா\nதேகத்துல சாக்லெட்டு நான் வேகத்துல ராக்கெட்டு நான்\nநிலவுல டென்ட் அடிப்போம் Are you ready-யா\nஅட ராக்கெட் உன்ன நீயும் ரெண்ட் பண்ண\nஅந்த Jupiter-ல் Moon-உ மட்டும் அருபத்திமூனு\nஅந்த நிலவுங்க எல்லாம் இங்க தேவையில்ல\nஉன் கண் ரெண்டும் போதாதா வாடி புள்ள\nநீயும் பிட்டு பிட்டா Byte-உ பண்ணா ஏறும் கிறுக்கு\nநீயும் பிட்டு பிட்டா Byte-உ பண்ணா ஏறும் கிறுக்கு\nInsta கிராமத்துல வாடி வாழலாம்\nநாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்\nநானும் நீயும் சேரும் பொது தாறுமாறு தான்\nஅந்த FaceBook-இல் பிச்சிக்கிடும் Like-உ Share-உ தான்\nயார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ\nஇந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்\nஊர் செய்த தவமோ, இந்த ஊர் செய்த தவமோ\nமண்ணை காபற்றிடும், இவன் ஆதி சிவன்.\nஅடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே\nஇந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே\nயாரோ யாரோ நீ யாரோ\nயாரோ யாரோ நீ யாரோ\nயார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ\nஇந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்.\nகை வீசும் பூங்காத்தே நீ எங்கு போனாயோ\nயார் என்று சொல்லாமல் நிழல் போல நடந்தாயோ\nமுறை தான் ஒரு முறை தான்\nஉன்னை பார்த்தல் அது வரமே\nகண்ணில் கண்ணீர் மழை வருமே\nயாரோ யாரோ நீ யாரோ\nயாரோ யாரோ நீ யாரோ\nயார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ\nஇந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்.\nஅடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே\nஇந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே\nயாரோ யாரோ நீ யாரோ நீ யாரோ\nஇன்பம் தந்த கண்ணீரோ கண்ணீரோ\nயாரோ யாரோ நீ யாரோ\nஇன்பம் தந்த கண்ணீரோ கண்ணீரோ\nயார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ\nஇந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்.\nஏ கொட்டு கொட்டு மேளம் கொட்டு\nகட்டு கட்டு பாலம் கட்டு\nஇதயத்தை இதயத்துக்கு இணைக்க பாலம் கட்டு\nகிரகங்க இரண்டுத்துக்கும் இருக்கும் பாலம் இது\nசொர்கத்துல மரமேடுத்து கட்டுன பாலம்தான்\nம்… முத்தத்துல கட்டி வச்ச பாலம் காதல் தான்\nகாதல் ஒரு மிதவை மிதவை பாலம்\nஅது இல்லைனா நெஞ்சுக்குள்ள மிருகம் மிருகம் வாழும்\nகாதல் ஒரு மிதவை மிதவை பாலம்\nஅது இல்லைனா நெஞ்சுக்குள்ள மிருகம் மிருகம் வாழும்\nபேஷ் பேஷ் ரொம்ப நல்லாயிருக்கு\nதண்டை குல அதிபதி நீயே\nதொண்டர் குலம் போற்றும் உன்னையே\nஓ… துன்பம் இங்க ஒரு கரை தான்\nஇன்பம் அங்கு மறுகரை தான்\nரெண்டுக்கும் மத்தியில ஓடும் பாலம் எது\nஓ… கோவிலில கல் எடுத்து\nகட்டின பாலம் எது சாமி பாலம் அது\nஓ பாவம் செஞ்ச கறை கழுவ நினைக்கும் பூமிதான்\nபாவத்தை நீ உணர்ந்துபுட்டா நீயும் சாமிதான்\nசாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம்\nஅது இல்லன்னா பூமி இங்கு கிறுக்கு கிறுக்கு கோலம்\nசாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம்\nஅது இல்லன்னா பூமி இங்கு கிறுக்கு கிறுக்கு கோலம்\nஏ நேத்து வெறும் இருள் மாயம் தான்\nநாளை அது ஒளிமயம் தான்\nநல்ல எதிர்காலத்துக்கு போகும் பாலம் எது\nஓ… குறும்பில இரும்பெடுத்து அறிவுல நரம்பெடுத்து\nஎழுப்புன பாலம் எது குழந்தை பாலம் அது\nஓ வானத்துல மீன் பிடித்து ரசிக்கும் வயசுதான்\nஎல்லாருக்கும் வேணும் அந்த குழந்தை மனசுதான்\nகுழைந்தைங்க கனவு கனவு பாலம்\nஅதில் போனாலே கண்ணு முன்னே ஒளிரும் ஒளிரும் காலம்\nகுழைந்தைங்க கனவு கனவு பாலம்\nஅதில் போனாலே கண்ணு முன்னே ஒளிரும் ஒளிரும் காலம்\nஅ குத்துகல்லு போல நின்னானே\nஎட்டு காலு பூச்சியாட்டம் தான்\nஹேய் பொறப்பதும் ஒரு நொடிதான் இறப்பதும் ஒரு நொடிதான்\nசொல்லடி ஞானபொண்ணு ரெண்டுக்கும் பாலம் எது\nஅடுப்புல பூ எடுத்து நெருப்புல நாரெடுத்து\nகட்டுன பாலம் எது வாய்க்கா பாலம் அது\nபாதையில முள்ளிருக்கும் குத்துனா கத்தாதே\nஊரடிச்சு நின்னா கூட அதுவும் குத்தாதே\nவாடாது பூவுல காட்டுன பாலம்\nநீ செத்தாலும் சேத்து வச்ச புண்ணியம் என்னைக்கும் வாழும்\nவாடாது பூவுல காட்டுன பாலம்\nநீ செத்தாலும் சேத்து வச்ச புண்ணியம் என்னைக்கும் வாழும்\nஆத்தி எனை நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்\nகாட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன்\nகோர புல்ல ஓர் நொடியில் வானவில்லா திரிச்சாயே\nபாறை கல்ல ஒரு நொடியில் ஈர மண்ணா கொழைச்சாயே\nஊரு அழகி உலக அழகி யாருமில்ல உனைபோலே\nவாடி நெருங்கி பாப்போம் பழகி\nஉன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து\nகொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே\nஉன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து\nஅஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே\nஉன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து\nகொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே\nஉன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து\nஅஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே\nஉன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து\nகொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே\nஉன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து\nஅஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே\nசாமி சிலை போலே பிறந்து பூமியிலே நடந்தாயே\nதூசியென கண்ணில் விழுந்து ஆறுயிர கலந்தாயே\nகால் மொளச்ச ரங்கோலியா நீ நடந்து வாரே புள்ள\nகல்லு பட்ட கண்ணாடியா நான் உடைஞ்சு போறேன் உள்ள\nஜாடையில தேவதையா மிஞ்சிடுற அழகாக\nபார்வையில வாசனைய தூவிடுற வசமாக\nஊரு அழகி உலக அழகி யாருமில்ல உனைபோலே\nவாடி நெருங்கி பாப்போம் பழகி\nஆத்தி எனை நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்\nகாட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன்\nஉன் அழகில் என் இதயம்\nஉன் அழகில் என் இதயம்\nஉன் அழகில் என் இதயம்\nஉன் அழகில் என் இதயம்\nஉன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து\nகொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே\nஉன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து\nஅஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே\nஉன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து\nகொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே\nஉன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து\nஅஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே\nஉன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து\nகொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே\nஉன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து\nஅஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2016/04/2016_13.html", "date_download": "2018-10-16T02:10:23Z", "digest": "sha1:XKCG4IXISJ2C7MU57OCBIGSFAHZ5RRVU", "length": 56456, "nlines": 259, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: தனுசு துர்முகி வருட பலன்கள் 2016&2017", "raw_content": "\nதனுசு துர்முகி வருட பலன்கள் 2016&2017\nமுனைவர் முருகு பால முருகன்\nதிரு முருகுஇராசேந்திரன் அவரின் மகன்\nதமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்\nவிஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி,\nமுனைவர் முருகு பால முருகன் Ph.D in Astrology.\nஅவர்கள் தற்போது குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை\nதங்கும் நாட்கள் ஏப்ரல் 8ம் தேதி முதல் 19 வரை\nபாா்க்கும் நேரம் காலை 10.00 முதல் மாலை 08.00 வரை\nஜோதிட ஆலோசனை கட்டனம் 60 வெள்ளி மட்டுமே\nவிஜய் டிவியில் ஜோதிட தகவல்\nவிஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை\nஎன்ற புதிய நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்\n(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது\nஉள்ளது கண்டு மகிழுங்கள் )\nமுனைவர் முருகு பால முருகன்\nNo:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை - 600 026\nதனுசு துர்முகி வருட பலன்கள் 2016&2017\n; மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nகள்ளம் கபடமின்றி உண்மையை மட்டுமே பேசும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த துர்முகி ஆண்டு உங்களுக்கு சற்று ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த தாகவே இருக்கும். சனி பகவான் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12ல் சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் விரய சனி நடைபெறுகிறது. இதனால் குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் எதிர்பாராத வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல் டென்ஷன், போன்றவை உண்டாகும். என்றாலும் கேது 3ல் சஞ்சரிப்பதாலும், உங்கள் ராசியாதிபதி குரு வரும் ஆடி மாதம் 18ஆம் தேதி வரை பாக்கிய ஸ்தானமான 9ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதாலும் குடும்பத்திலும் சுபிட்சமான நிலையே இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பூமி, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். பல வகையான பொது நலக் காரியங்களுக்கான செலவுகள் செய்வீர்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை தடையின்றிப் பெற முடியும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். வரும் ஆடி 18ஆம் தேதி முதல் (02.08.2016) குரு 10ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் தடை தாமதங்கள் ஏற்படும். கேது 3ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எந்த பிரச்சனைகளையும் சமாளிக்கும் அளவிற்கு துணிவும் தைரியமும் கொடுக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். எதிர்பாராத சிறு சிறு உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா வித தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.\nஉடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களால் உண்டாகக் கூடிய மருத்துவ செலவுகளை சமாளிக்க கடன் வாங்கவேண்டியிருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாவதால் மனநிம்மதி குறையும்.\nகணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பூமி, நிலம், வண்டி, வாகனம் போன்றவற்றால் சிறு சிறு விரயங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்கள் தேவையற்றப் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் அனுகூலமாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.\nபணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்க கூடிய அளவிற்கு பலமும் வலிமையும் கூடும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது நிதானித்து செயல் படவும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக் கூடும் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.\nதொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. புதிய ஒப்பந்தங்களில் கையழுத்திடும் போது கூட்டாளிகளை கலந்தாலோசித்து செய்யவும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் சிறு சிறு அனுகூலங்கள் ஏற்பட்டாலும் நிறைய அலைச்சல்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். உடல் நிலை சோர்வடையும்.\nபணியில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் வேலை பளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும், உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரியக் கூடிய சூழ்நிலைகளும் ஏற்படும். உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும்.\nபெயர், புகழ் மங்கக் கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது கட்சிப் பணிகளுக்காக நிறையப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கும் மற்ற கட்சிகளின் ஆதரவுக் கிடைக்காது. வீண் விரயங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும்.\nபயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளைப் பொருளுக்கேற்ற விலையினைப் பெற இயலாது. பட்டபாட்டிற்குப் பலலின்றிப் போகும். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.\nஉடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகி அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சேமிக்க முடியாது.\nகல்வியில் சுமாரான நிலையே இருக்கும். இதனால் எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுப்பதில் சற்று சிரமம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு திருப்தியளிப்பதாக இருக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.\nநிறம் ; மஞ்சள், பச்சை\nகிழமை ; திங்கள், வியாழன்\nகல் ; புஷ்ப ராகம்\nஏழரை சனியில் விரய சனி நடைபெறுவதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு பரிகாரம் செய்வது, சனிப்ரீதியாக ஆஞ்சனேயரை வழிபடுவது உத்தமம், ராசியாதிபதி குரு ஆடி 18ஆம் தேதி முதல் ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீப மேற்றுவது நல்லது.\nLabels: தனுசு துர்முகி வருட பலன்கள் 2016&2017\nவார ராசிப்பலன் மே 1 முதல் 7 வரை 2016\nஇசை துறையில் சாதிக்கும் யோகம்\nமே மாத ராசிப்பலன் -சுபமூகூர்த்தம். 2016\n6ஆம் இடமும் எதிரிகளை வெல்லும் திடமும்\nவார ராசிப்பலன் ஏப்ரல் 24 முதல் 30 வரை 2016\nவார ராசிப்பலன் ஏப்ரல் 17 முதல் 23 வரை 2016\nமீனம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nகும்பம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nமகரம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nதனுசு துர்முகி வருட பலன்கள் 2016&2017\nவிருச்சிகம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nதுலாம் துர்முகி வருட பலன்கள் 2016 - 2017\nகன்னி துர்முகி வருட பலன்கள் 2016&2017\nசிம்மம் துர்முகி வருட பலன்கள் 2016 - 2017\nவார ராசிப்பலன் ஏப்ரல் 10 முதல் 16 வரை 2016\nஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன் Ph.D in As...\nகடகம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nமிதுனம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nரிஷபம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nமேஷம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nவார ராசிப்பலன் ஏப்ரல் 3 முதல் 9 வரை 2016\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன்- - அக்டோபர் 14 முதல் 20 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/uk/03/180890?ref=category-feed", "date_download": "2018-10-16T02:38:37Z", "digest": "sha1:CGU4VLPQJ3O727W2KYFNSSYFXWMCZDU6", "length": 8108, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "விவாகரத்து செய்த மில்லியனர் கணவரிடம் மனைவி கேட்ட ஜீவனாம்சம்: அதிர்ந்த கணவர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிவாகரத்து செய்த மில்லியனர் கணவரிடம் மனைவி கேட்ட ஜீவனாம்சம்: அதிர்ந்த கணவர்\nலண்டனை சேர்ந்த கணவர் விவாகரத்து செய்த தனது மனைவிக்கு ஏற்கனவே £1 மில்லியன் பணம் கொடுத்த நிலையில், அவர் மேலும் £1.35 மில்லியன் பணம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமில்லியனர் ஒருவர் தனது மனைவி மற்றும் டீன் ஏஜ் மகள்களுடன் வசித்து வந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டார் அவரை விவாகரத்து செய்துள்ளார்.\nஇதையடுத்து ஜீவனாம்சத்துக்காக நீதிமன்றத்தை நாடிய மனைவி தனக்கு வீடு வேண்டும் என கூற நீதிமன்றம் £1 மில்லியன் பணத்தை மனைவிக்கு கொடுக்க மில்லியனருக்கு உத்தரவிட்டது.\nஅதன்படி £1 மில்லியன் பணத்தை அவர் கொடுத்தார்.\nஇந்நிலையில் மனைவி வாங்கிய வீட்டில் படுக்கையறைகள் சிறியதாக இருந்துள்ளது.\nஇதையடுத்து தனது டீன் ஏஜ் மகள்கள் உயரமாக இருப்பதாகவும், அவர்களுக்கு படுக்கையறைகள் அளவு போதுமானதாக இல்லை எனவும் மனைவி மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.\nமேலும் தனக்கு வேறு வீடு வாங்க கணவர் பணம் தர கோரியுள்ளார்.\nஆனால் இதற்கு ஒத்து கொள்ளாத மில்லியனர் பணம் தர முடியாது என நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனைவிக்கு மில்லியனர் £1.35 பணத்தை மீண்டும் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.\nஇது கணவருக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அரைமனதுடன் சம்மதித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/uk/03/180939?ref=category-feed", "date_download": "2018-10-16T01:29:47Z", "digest": "sha1:YAPCRYUZFKGD43XSTS7SC5F4Y5NYFCFQ", "length": 11173, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "சிறுமிகள் இருக்கும் நூலகத்தில் ஆபாச படம் பார்த்த நபர்: வீடியோ எடுத்து வசமாக பிடித்த தம்பதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிறுமிகள் இருக்கும் நூலகத்தில் ஆபாச படம் பார்த்த நபர்: வீடியோ எடுத்து வசமாக பிடித்த தம்பதி\nபொது நூலகத்தில் சிறுமிகள் இருக்கும் நிலையில், அங்கிருக்கும் கம்ப்யூட்டரில் ஒருவர் ஆபாச படம் பார்த்தம் சம்பவம் பிரித்தானியாவில் நடந்துள்ளது.\nபிரித்தானியாவின் Berkshire நகரத்தின் Slough பகுதியில் உள்ள பொது நூலகத்திற்கு Nagina Khan(23) என்ற பெண் தன் கணவர் Ahmed(23) மற்றும் 5 வயது அண்ணன் மகனுடன் சென்றுள்ளார்.\nஅப்போது சிறுவனை நூலகத்தில் இருக்கும் ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு உள்ளே இருக்கும் புத்தகங்களை பார்க்கச் சென்றுள்ளனர்.\nஅப்போது சிறுவன் ஏதோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்துள்ளான். இதைக் அண்ட நகினா ஏன் சிரிக்கிறான் என்று பார்த்த போது, அருகிலிருந்த கம்ப்யூட்டரில் ஒருவர் ஆபாச படம் பார்த்துள்ளார்.\nநூலகம் என்றும் பார்க்காமலும், சிறுவர், சிறுமியர் என பலர் வந்து செல்லும் இடம் என்று கூட இல்லாமல் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று நகினா அந்த நபரிடம் வாக்கு வாதம் செய்துள்ளார்.\nஅப்போது அவர் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்ததை, நகினாவின் கணவர் வீடியோவாக எடுத்துள்ளார். தொடர்ந்து அந்த நபரிடம் பேசிய போது, ஏன் என்னை வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.\nதொடர்ந்து வீடியோ எடுக்க அவர் உடனடியாக கம்யூட்டரை அணைத்து விட்டு, எதுவும் பேசாமல் வேறொரு இடத்திற்கு சென்று அங்கிருக்கும் செய்திதாளை படிக்க ஆரம்பித்துள்ளார்.\nஇதையடுத்து அந்த தம்பதி, நூலகத்தின் பெண் மேலாளரிடம் கூறியுள்ளனர். அவரோ அந்த இளைஞனுக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்தக்கூடாது என்று எச்சரித்துள்ளேன், இதை இப்படியே விட்டுவிடுங்கள் பெரிதாக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.\nஇருப்பினும் அந்த தம்பதிக்கு ஆத்திரம் தீராததால் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று எடுக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.\nஅதன் பின் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் குறித்த நபர் நூலகத்தில் நுழைவதற்கு பயன்படுத்தப்படும் ஐடி கார்டை தடை செய்துள்ளனர்.\nஅதுமட்டுமின்றி Slough பகுதியில் இருக்கும் அனைத்து நூலகத்திலும் இந்த நபர் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து நூலகம் சார்பில் கூறுகையில், நூலகத்தில் இருக்கும் அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இது போன்ற இணையதளங்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு தான் வசதி செய்து வைத்திருந்தோம்.\nஆனால் அந்த நபர் ஏதோ பயன்படுத்தி இது போன்ற செயலில் ஈடுபட்டுவிட்டார். இனி இது போன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அந்த நபர் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த கம்ப்யூட்டரிலிருந்து சில அடி தூரம் தான் சிறுமிகள் உட்கார்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nakkheeran-gopal-applied-bail-chennai-egmore-court-331622.html", "date_download": "2018-10-16T01:11:34Z", "digest": "sha1:DHJ4KES4QBRPOVAUOTT7OICL4OMZV6YR", "length": 13619, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "நக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை கோர்ட்.. தேசத்துரோக வழக்கும் ரத்து! | Nakkheeran Gopal applied for bail in Chennai Egmore court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை கோர்ட்.. தேசத்துரோக வழக்கும் ரத்து\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை கோர்ட்.. தேசத்துரோக வழக்கும் ரத்து\nவைகை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nநக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முடியாது..தேசதுரோக வழக்கும் ரத்து\nசென்னை: நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடியாக கூறி விட்டது. மேலும் அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோக வழக்கையும் நீதிபதி ரத்து செய்து விட்டார்.\nசென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால் இன்று காலை வைத்து கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதற்கு எதிராக நக்கீரன் கோபால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்தார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இதன் மீது விசாரணை நடந்தது.\nநக்கீரன் கோபால் சார்பாக அவரது வழக்கறிஞர் பி.டி பெருமாள் வாதிட்டார். நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தரப்பு பல முக்கியமான வாதங்களை முன்வைத்தனர்.124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப் பதிய முகாந்திரமில்லை. ஆளுநரை மிரட்டும் வகையில் நக்கீரன் கட்டுரை இல்லை. ஜனாதிபதி, ஆளுநரின் பணிகளைத் தடுத்தால்தான் 124 போட முடியும்.\nஎந்த நேரம் என்று சொல்லுங்கள்\nஆனால் இந்த கட்டுரை அப்படி இல்லை. கட்டுரையால் ஆளுநர் எந்த நேரத்தில் பணி செய்யாமல் இருந்தார் என்று விளக்க வேண்டும். நக்கீரன் கோபாலைக் கைது செய்ய ஆளுநரின் ஒப்புதல் இருக்கிறதா.கட்டுரை வந்து இவ்வளவு நாட்கள் கழித்து நடவடிக்கை எடுக்க என்ன காரணம். ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அவரது செயலாளர் வழக்கு கொடுத்தாரா என்பதை விளக்க வேண்டும், என்று கோபால் தரப்பு வாதிட்டது.\nஇதையடுத்து அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கோபிநாத், நக்கீரன் கோபால் மீது வழக்குத் தொடர ஆளுநரின் ஒப்புதலை அவரது செயலாளர் பெற்றாரா என்று கேட்டார். அதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று பதிலளித்தார்.\nஇதையடுத்து நீதிபதி கோபிநாத் தற்போது தீர்ப்பளித்துள்ளார். அதன் முக்கிய அம்சங்கள்:\n- நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப முடியாது.\n- நக்கீரன் கோபால் மீது சுமத்ப்பட்ட 124 வது பிரிவின் கீழான வழக்கை ஏற்க முடியாது.\nநீதிபதியின் அதிரடி உத்தரவால் நக்கீரன் கோபால் விடுதலையாகி வெளியே வருகிறார். அவர் மீதான வழக்கும் தூள் தூளாகியுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nnakkheeran gopal gopal chennai governor நக்கீரன் கோபால் கைது நக்கீரன் சென்னை ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/hanan-hamid-meets-kerala-cm-brand-ambasider-of-kerala-khadi.html", "date_download": "2018-10-16T02:10:30Z", "digest": "sha1:QQE2VQEZBSQBXQ7KRAI75LKFPRHLZMRS", "length": 7804, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Hanan Hamid meets Kerala cm brand ambassador of Kerala Khadi | தமிழ் News", "raw_content": "\n'மீன் விற்பனை டூ பேஷன் ஷோ'.. அசத்தும் கேரள மாணவி ஹனன்\nஎர்ணாகுளம் அருகே தொடுபுழாவைச் சேர்ந்த இளம் பெண் ஹனன்.இவர் தொடுபுழாவில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் தனது ஏழ்மையான குடும்ப சூழல் காரணமாக கல்லூரிக்குச் சென்ற நேரம் போக, மாலை நேரங்களில் தம்மணம் பகுதியில் மீன் விற்பனை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.\nஇந்த மீன் விற்பனையின் மூலம் தான் ஹனன் தனது படிப்பையும், குடும்பத்தையும் கவனித்து வருகிறார்.ஹனன் குறித்து கடந்த வாரம் மாத்ருபூமி நாளேட்டில் சிறப்புக் கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது.இதற்கு பல்வேறு தரப்பினரும் அவரைப் பாராட்டி உதவி செய்ய முன்வருவதாகத் தெரிவித்தனர்.\nஆனால், சமூக ஊடகங்களில் ஒரு சிலர் கல்லூரி மாணவி ஹனனின் நிலையை மிகவும் கடுமையாகவும், கிண்டலாகவும் விமர்சித்தனர்.அவரது நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு அவர் போலியானவர் என்றும் அவரை பற்றிய செய்தியில் உண்மை இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்கள்.\nஇதுகுறித்து கருத்துதெரிவித்த ஹனனின் கல்லூரி முதல்வர் \"ஹனனை பற்றி மாத்ருபூமி நாளேட்டில் வெளிவந்த செய்திகள் உண்மைதான் என்றும் குடும்ப வறுமை காரணமாக மாலை நேரத்தில் மீன் விற்கிறார்,'' எனவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஆதரவு தெரிவித்து, ஹனனுக்கு கேரள அரசு துணையிருக்கும் எனத் தெரிவித்திருந்தார். ஹனனும் முதல்வரை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.\nஇந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கனக்காகுன்னு அரண்மனையில் ஓணம்-பக்ரீத் காதி விற்பனை தொடக்கவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவுக்கு மாணவி ஹனனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, காதி வாரியத்தின் ஆடைகளை அணிந்து அவர் ஃபேஷன் ஷோவில் பங்கேற்றார்.\nஅதன்பின் நடந்த நிகழ்ச்சியில் மாணவி ஹனனுக்கு கேரள முதல்வர் சிறிய நினைவுப் பரிசை வழங்கி, தொடர்ந்து துணிச்சலுடன் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட வேண்டும், முன்னேற வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும், மலையாளத் திரைப்பட இயக்குனர்கள் இருவர், மாணவி ஹனனுக்கு தங்கள் படங்களில் வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.\n'நான் குடிக்கலையே என ஊதிக்காட்டிய வாலிபர்'.. எங்கே தெரியுமா\nமீன் விற்ற கேரள மாணவியை 'சமூக வலைதளத்தில்' கிண்டல் செய்தவர் கைது\n'யாருடைய உதவியும் தேவையில்லை'.. மீன் விற்கும் மாணவி குமுறல்\nகண்ணெதிரே பூமிக்குள் மறைந்த கிணறு..பொதுமக்கள் அதிர்ச்சி\nஇந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ்.. துணை கலெக்டராக பதவியேற்பு\n'இந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்லாதீங்க'..வெதர்மேன் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/priyanka-chopra-nick-jonas-2/34921/", "date_download": "2018-10-16T01:31:32Z", "digest": "sha1:RGTP3DJ34S6ZM22XMMNFWQNMGEKA3RNK", "length": 6457, "nlines": 94, "source_domain": "www.cinereporters.com", "title": "மொபைல் போன் மூலம் காதலர்கள் ஆன பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனாஸ் ஜோடி - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nHome சற்றுமுன் மொபைல் போன் மூலம் காதலர்கள் ஆன பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனாஸ் ஜோடி\nமொபைல் போன் மூலம் காதலர்கள் ஆன பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனாஸ் ஜோடி\nநடிகை பிரியங்கா சோப்ராவும் அமெரிக்க பாப் இசைப்பாடகர் நிக் ஜோனசும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த ஜோடிக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்து விட்ட நிலையில் பல நாடுகள், ஊர்கள், தீவுகள் என இந்த ஜோடி ஜாலியாக சுற்றி வருகிறது.\nமுதன் முதலில் நிக் ஜோனஸ் தான் பிரியங்காவுக்கு மொபைலில் எஸ்.எம்.எஸ் மூலம் செய்திகளை அனுப்பினாராம்.அதன் பிறகு தீவிரமாக பழக தொடங்கிய உடன் , மீடியாக்கள் பலவற்றில் வந்த இவர்களின் காதல் கிசு கிசு செய்திகளே நாம் ஏன் உண்மையாக காதலிக்க கூடாது என இவர்களை காதலிக்க வைத்து விட்டதாம்.\nPrevious articleசெங்கோட்டையில் 144 தடை உத்தரவு- விநாயகர் ஊர்வலம் பிரச்சினை எதிரொலி\nNext articleடி.ஆர் பாலுவுக்கு உயர் பதவி- கட்சி முக்கியஸ்தர்கள் அதிர்ச்சி\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு பெண்\nசின்மயி விவகாரம்: சரத்குமார் கருத்து\n#MeToo விவகாரம்: தமிழா பொறுமை காப்போம் நியாயம் எதுவோ அது வெல்லட்டும்- இயக்குநர் விஜய்மில்டன்\n’96’, ‘ராட்சசன்’ இரு படங்களையும் புகழ்ந்த பிரபல இயக்குநர் யார் தெரியுமா\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் புதிய புரொமோ\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு...\ns அமுதா - அக்டோபர் 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/sivakarthikeyan-film/35929/", "date_download": "2018-10-16T01:33:21Z", "digest": "sha1:F6D2ZX234KDJPR4SNSNYAVSKNKRXYYQC", "length": 5894, "nlines": 96, "source_domain": "www.cinereporters.com", "title": "சிவகார்த்திகேயனின் மோதி விளையாடு பாப்பா 5 நிமிட குறும்படம்-வீடியோ - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nHome சற்றுமுன் சிவகார்த்திகேயனின் மோதி விளையாடு பாப்பா 5 நிமிட குறும்படம்-வீடியோ\nசிவகார்த்திகேயனின் மோதி விளையாடு பாப்பா 5 நிமிட குறும்படம்-வீடியோ\nபாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு விழிப்புணர்வுடன் இருப்பது பற்றிய மோதி விளையாடு பாப்பா குறும்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.5 நிமிடம் ஓடும் இந்த குறும்படத்தில் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளார். இதற்கு சம்பளம் எதுவும் சிவகார்த்திகேயன் பெறவில்லையாம்\nதற்போது அந்த திரைப்படம் யூ டியூப்பில் வெளியானது\nPrevious article‘ராட்சசன்’ படத்தை 20 தயாரிப்பாளர்கள், 17 ஹீரோக்கள் நிராகரித்தனர் – இயக்குனர் ராம்குமார் வருத்தம்\nNext article‘ஆண் தேவதை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு பெண்\nசின்மயி விவகாரம்: சரத்குமார் கருத்து\n#MeToo விவகாரம்: தமிழா பொறுமை காப்போம் நியாயம் எதுவோ அது வெல்லட்டும்- இயக்குநர் விஜய்மில்டன்\n’96’, ‘ராட்சசன்’ இரு படங்களையும் புகழ்ந்த பிரபல இயக்குநர் யார் தெரியுமா\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் புதிய புரொமோ\nபிரிட்டோ - அக்டோபர் 16, 2018\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/12339", "date_download": "2018-10-16T01:12:53Z", "digest": "sha1:7PAKFNE6DHNEZF73EIJZAZSSIIFTIXE5", "length": 12307, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிலுவையின் பெயரால்:கடிதம்", "raw_content": "\n« நாஞ்சிலை பாராட்டுவது எப்படி\nசமூகம், மதம், வாசகர் கடிதம், வாசிப்பு\nகடந்த சில நாட்களில் தங்களின் சிலுவையின் பெயரால் புத்தகத்தை முடித்தேன். இப்படி ஒரு அற்புதமான புத்தகத்தை எழுதியதற்கு என் வாழ்த்துக்கள்.\nஇந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பல காலங்களாக மதங்களுக்கு இடையில் உரையாடல்கள் தர்மங்களின் அளவிலேயே இருந்தது என்று தோன்றுகிறது. எனக்கும் அப்படி இருந்தால்தான் சரி என்று படுகிறது. எந்த மதமானாலும் ஒருவன் ஆன்மீக பயணத்தில் தர்மத்தை மீறி எதுவும் செய்ய முடியாது என்று தான் சொல்லும். இதுவே எல்லா மதங்களையும் பிற மதங்களோடு கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள ஒரு பொதுத் தளத்தை அமைத்து கொடுக்கிறது.\nகாலத்திற்கு ஏற்ப இந்த தர்மங்கள் மாறுபட்டே வந்திருக்கக் கூடும். எந்த ஒரு மதத்திற்கும் (குறிப்பாக இந்து மதம்), பிற மதங்களில் இருந்து தர்மங்களை எடுத்துக் கொள்வது எளிது. இப்படித்தான் விக்டோரியா ஒழுக்கமும் நம் கலாச்சாரத்தில் வேரூன்றி இருக்கவேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட தர்மம் அந்த மதத்தின் தத்துவத்தோடு முரண்பட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஒவ்வொரு மதமும் தன் தத்துவத் தளத்தை பாதுகாத்து, தர்மங்களை பிற மதங்களில் இருந்து எடுத்துக்கொண்டால் அது மேலும் வளர்கிறது.\nமாறாக தங்கள் தத்துவத் தளத்தை இந்த உரையாடல்களில் தக்க விட்ட மதங்கள் அழிந்து போக வாய்ப்பு நிறைய இருக்கிறது. அப்படி விட்டுக் கொடுக்கும் மதங்கள் ஒரு விதமான வலுவில்லாத மதங்களே.\nஇப்படிப் பார்க்கையில் கேரள கிருத்துவ சர்சுகள் விஜய தசமி போன்ற விழாக்களை கொண்டாடுவது ஒரு விதத்தில் இந்திய கிருத்துவத்திற்கு பெருமையே சேர்க்கும். ஆனால் அவற்றைப் புகுத்த அவர்கள் சொல்லும் காரணங்கள் வேடிக்கையாக இருக்கின்றன. அதற்கு ஒரு வேடிக்கை என்ற அளவு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, நாம் அதை கடந்து சென்று விடவேண்டும். அவ்வளவுதான்.\nசிலுவையில் பெயரால் நூலின் மையம் மதம் கடந்த ஆன்மீகம். மதத்தைத் தாண்டி\nசென்று கிறிஸ்துவை அறியும் முயற்சி. அதையே கிருஷ்ணனுக்கும் புத்தருக்கும்\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nTags: சிலுவையின் பெயரால், மதம், வாசகர் கடிதம், வாசிப்பு\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nகேள்வி பதில் - 75\nதல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி நூல்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/06151614/1005369/Kashmir-Special-Status-Article-35A-case-postponed.vpf", "date_download": "2018-10-16T01:06:49Z", "digest": "sha1:ZLZCZZOYIED54U52CITSCANQDB6YHJQZ", "length": 9458, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ பிரிவுக்கு எதிரான வழக்கு : ஆகஸ்ட் 27-க்கு ஒத்திவைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ பிரிவுக்கு எதிரான வழக்கு : ஆகஸ்ட் 27-க்கு ஒத்திவைப்பு\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 35ஏ-வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றம் வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.\nவெளி மாநில மக்கள் காஷ்மீரில் சொத்து வாங்குவதற்கு தடை, பிற மாநிலத்தவர்களை திருமணம் செய்யும் காஷ்மீர் மாநில பெண்களுக்கு சொத்துரிமை மறுப்பு ஆகியவற்றை சட்டப்பிரிவு 35 ஏ, உறுதி செய்கிறது. இதனை எதிர்த்து, டெல்லியை சேர்ந்த அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அன்று வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் சிறப்புரிமையை பாதுகாக்க வேண்டும்\" - திருமாவளவன் கோரிக்கை\nகாஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையை பாதுகாப்போம் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅரசு பேருந்தில் ஓட்டை - மழைநீரில் நனைந்த பயணிகள்\nஓசூர் அருகே பருவீதி கிராமத்திற்கு சென்ற அரசு பேருந்து மேற்கூரையில் ஆங்காங்கே ஓட்டை உடைசலாக காணப்படுவதால், மழைநீர் ஒழுகியது.\nதசரா ஊர்வலம் - களைகட்டியது ஒத்திகை : திரளான சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nமைசூர் தசரா வரலாற்றில் முதன் முறையாக தசரா ஊர்வல ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.\nதிருப்பதியில் கருட சேவையில் மலையப்ப சுவாமி வீதிஉலா\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று, கருட சேவை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.\n\"கிரண்பேடி மீது விசாரணைக்கு உத்தரவிடுங்கள்\"- அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன்\nபுதுச்சேரியில், தனியார் நிறுவனத்திடம் நன்கொடை என்ற பெயரில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பணம் வசூலித்திருப்பது சட்டவிரோதமானது என்று அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டி உள்ளார்.\nபல்வேறு நாடுகளில் சேவை தரும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு\nஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சேவை வழங்கிவரும் நிறுவனங்கள், தங்களது தகவல்களை இந்தியாவில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விதித்த காலக்கெடு அக்டோபர் 15 முடிகிறது.\n#MeToo பாலியல் குற்றச்சாட்டு - மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் விளக்கம்...\n#MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் தனக்கு பாலியல் தொல்லை விடுத்ததாக பல பெண் பத்திரிகையாளர்கள் தெரிவித்த புகார்களுக்கு மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் விளக்கம் அளித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/11104630/1005604/Tamilnadu-Temple-lands-Endowment-Madras-highcourt.vpf", "date_download": "2018-10-16T02:43:53Z", "digest": "sha1:WOVGEFGEZNUS2NZOU4B5XCWPOZSDHONY", "length": 11894, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு- அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு- அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்\nதமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.\nதமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், மாநிலம் முழுவதும் உள்ள 39 ஆயிரத்து 508 கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காண்பதற்கும் அவற்றை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு தனி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் ஒன்பதாயிரத்து 14 கோயில்களுக்கு சொந்தமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\n3 ஆயிரத்து 807 கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள 28 ஆயிரத்து 617 வாடகைதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆறாயிரத்து 900 வாடகைதாரர்களிடம் இருந்து 14 கோடியே 80 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், 22 ஆயிரத்து 600 கட்டிடங்களும் 33 ஆயிரத்து 565 காலியிடங்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை 6 ஆயிரத்து 202 கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், 14 ஆயிரத்து 21 பேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது தெரிய வந்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறநிலையத் துறையின் அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி கோயில் நிலங்களை மீட்பதற்கு கூடுதலாக 6 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n4000 பொம்மைகளுடன் நவராத்திரி கொலு : நாள்தோறும் அம்மனுக்கு விதவிதமான அலங்காரம்\nசென்னை கொளத்தூரில் முப்பெரும் தேவியர்களான லட்சுமி, சரஸ்வதி, சக்தி, உள்ளிட்ட அம்பாள்களின் சிலை ஒரே கருவரையில் அமைக்கப்பட்டுள்ளது.\nகாய், கனி அலங்காரத்தில் பரமேஸ்வரி அம்மன்\nபுதுச்சேரி , அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.\nமனைவிக்கு கொலை மிரட்டல் : முன்னாள் ராணுவ வீரர் கைது\nஓய்வு பெற்ற ராணுவ வீரர் அருள்ராஜ் என்பவரை, அவருடைய மனைவி பாக்கிய லட்சுமி தட்டிக்கேட்டுள்ளார்.\nபள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது\nதிருவாரூர் அருகே இரு அரசு பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று இளைஞர்கள், போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nகுருவித்துறை பெருமாள் கோயில் : கடத்தப்பட்ட இரு தினங்களில் சிலைகள் மீட்பு\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பெருமாள் கோயிலில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சிலைகள் திண்டுக்கலில் மீட்கப்பட்டது.\nசென்னையில் 17 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு\nசென்னையில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 17 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gez.tv/s-31/199", "date_download": "2018-10-16T02:05:32Z", "digest": "sha1:B3HDYQAE3CXC3GCRKVWJNN6W4HCEHHIM", "length": 5087, "nlines": 79, "source_domain": "gez.tv", "title": "தென்னிந்திய இலக்கியத்தின் அண்மைக்காலப் போக்குகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.", "raw_content": "\nதென்னிந்திய இலக்கியத்தின் அண்மைக்காலப் போக்குகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் தென்னிந்திய இலக்கியத்தின் அண்மைக்காலப் போக்குகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் சாகித்திய அகாதெமி தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கோபி தலைமையில் நடைபெற்றுது. இதில் கன்னடம் ,தெலுங்கு, மலையாளம் , தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் ஆய்வு கட்டுரை சமர்பிக்கப்பட்டன. எழுத்தாளர் அசோகமித்ரன் மற்றும் எஸ்ஆர்எம் நிறுவனர் பாரிவேந்தர் கலந்து கொண்டனர்.\nதென்னிந்திய இலக்கியத்தின் அண்மைக்காலப் போக்குகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.\nவிக்ரம் நடித்த ‘இருமுகன்’ படம் ​ ஹிட்\nஅமைச்சரை அவமத்தித்த சி.பி.எஸ்.இ பள்ளி நிர்வாகம்; அதிற்ப்த்தியான பெற்றோர்கள\nதமிழக - கர்நாடக மக்களிடம் ஒற்றுமை தேவை: விஜயகாந்த் வேண்டுகோள்\nஇந்திய வெள்ளை இறால் வளர்ப்பு பற்றிய தேசிய பட்டறை (ciba) மையத்தில் நடைபெற்றது\nஸ்டாலின் 65 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்\nஅதிமுகவில் இணைந்த 91 ஆயிரம் பேர்: இன்முகத்தோடு வரவேற்றார் முதல்வர் ஜெயலலிதா\nஇந்திய வெள்ளை இறால் வளர்ப்பு பற்றிய தேசிய பட்டறை\nபாரதி நகரில் உள்ள வெள்ளி விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/76413/", "date_download": "2018-10-16T01:03:59Z", "digest": "sha1:4G4HNPW4RSLS7O4VZXZEPEEYRKB72J4H", "length": 11460, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்\nஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுடன் தொடர்புடைய தகவல்கள் மற்றும் சாட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டுவார காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துடன் இணைந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி; இதனைத் தெரிவித்தார். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சர்வதேச ரீதியாக இருந்து வரும் அங்கீகாரத்தை பாதுகாத்து சிறந்த விமான சேவையாக அதன் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல வேண்டியதன் தேவையை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஸ்ரீ லங்கன் விமான சேவையுடன் இணைந்த 06 தொழிற்சங்கங்களில் 05 தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். நிறுவனத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து நிறுவனத்தின் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது குறித்து விரிவான கருத்துக்களும் முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.\nTagstamil tamil news கலந்துரையாடல் ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதியுடன் பிரச்சினைகள் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nமன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்ட உயர் தர பீடி இலை மூட்டைகள் மீட்பு\nஅண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டிப் பகுதியில் வெடி மருந்துடன் ஒருவர் கைது\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppilanweb.com/obitary/nagalingam%20kidnar.html", "date_download": "2018-10-16T02:25:24Z", "digest": "sha1:Q26OQPMVKU7K362GIFB6B7D6IFSBK22C", "length": 4225, "nlines": 52, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கிட்டினர் அவர்கள் 22-07-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், நாகலிங்கம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும்,\nகோவிந்தர் இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,\nகுணலிங்கம் அம்பிகாதேவி(இலங்கை), பாலசுப்பிரமணியம் தேவி(சுவிஸ்), கணேசலிங்கம் திலகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற மூர்த்தி சறோஜினிதேவி, சுந்தரலிங்கம் கமலாதேவி(இலங்கை), கண்ணன் இந்திரா(சுவிஸ்), விசுவரத்தினம் இந்திராதேவி(சுவிஸ்), கேதீஸ்வரன் சந்திராதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2013 வியாழக்கிழமை அன்று குப்பிளானில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காடாகடத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகுணலிங்கம் அம்பிகாதேவி — இலங்கை\nபாலசுப்பிரமணியம் தேவி — சுவிட்சர்லாந்து\nகணேசலிங்கம் திலகேஸ்வரி — இலங்கை\nசுந்தரலிங்கம் கமலாதேவி — இலங்கை\nகண்ணன் இந்திரா — சுவிட்சர்லாந்து\nவிசுவரத்தினம் இந்திராதேவி — சுவிட்சர்லாந்து\nகேதீஸ்வரன் சந்திராதேவி — கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ohotoday.com/tag/rajiv-gandhi/", "date_download": "2018-10-16T01:17:34Z", "digest": "sha1:2FGZVCXHVCONYDPC2CQWIKZINIKKI3IG", "length": 2222, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "Rajiv Gandhi | OHOtoday", "raw_content": "\nராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர்களை விடுவிக்க ஜெ.உத்தரவிட்டது செல்லும் – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர்களை விடுவிக்க ஜெ.உத்தரவிட்டது செல்லும் – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. இது ராஜீவ் காந்தி வழக்குவுடன் சேராது என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. எனவே ராஜிவ் வழக்கில் 7 பேரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். தமிழக அரசுக்கு பின்னடைவு. உச்சநீதிமன்றம் தீர்ப்போ, உத்தரவோ வழங்கவில்லை. கருத்துதான் தெரிவித்திருக்கிறது.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poonka.blogspot.com/2013/03/1.html", "date_download": "2018-10-16T01:06:24Z", "digest": "sha1:OL7UBYHRW25M2C3VEH6GYK4744U7RUHX", "length": 25694, "nlines": 221, "source_domain": "poonka.blogspot.com", "title": "பூங்கோதை படைப்புகள்: எழுத்துலகில் என் எண்ணச்சாரல்கள்..-1", "raw_content": "\nபதிவிலிட்டவர் jgmlanka நேரம் 2:18:00 am\nதமிழ்மணத்தில் உங்கள் ஓட்டுக்களைப் பதிவு செய்ய இங்கே கிளிக்குங்க..\nவணக்கம் என் இனிய உறவுகளே..\nஒரு புதிய படியில் காலடி வைப்பதற்கு முன், என்னைப் பற்றியும், எழுத்துலகில் என் பின்னணி பற்றியும் சிறு அறிமுகம் செய்யலாம் என்பது தான் இந்தப் பதிவின் நோக்கம்.\nஎன்னடா இது.. எல்லாருமே ஆரம்பத்தில் தானே அறிமுகம் செய்வார்கள்.. இடையில் வந்து இது என்ன ஒரு அலப்பறை.... என்று நீங்க முணு முணுக்கிறது எனக்கு நல்லாவே கேட்குது... நான் இனித்தான் எழுதவே ஆரம்பிக்கப் போறேனுங்க... அது தான் இந்த அறிமுகம்.\nஇது கொஞ்சம் நீண்ட பயணம் என்பதால் இரண்டு தொடராக பதிவு செய்யலாம் என எண்ணுகிறேன்.. எனவே இதை தொடர்ச்சியான சுய தம்பட்டம் என்று யாரும் எண்ணிடாதீங்க... இந்த வலைப்பூ என் உணர்வுகளின் சேமிப்பிடம். இந்த சில பதிவுகளினால், என்னைப் பற்றிய சில தகவல்களையும் சேமிக்கலாம் என நினைக்கின்றேன். எப்பொழுதாவது என் பிள்ளைகளுக்கோ அல்லது வேறு யாருக்கோ நான் யார் எப்படி ஏன் எழுத ஆரம்பித்தேன் என்ற கேள்விகளுக்கு இது விடையாகலாம்... (ஆமா.. பெரீய இவ... ஹீ..ஹீ..ஹீ..)\nம்ம்.. நம்ம மைண்ட் வாய்ஸே நம்மள விட மாட்டேங்குதே.. மற்றவங்களை எப்படிக் குற்றம் சொல்றது...\nசரி வாங்க நண்பர்களே என் எண்ணச் சாரலில் நனையலாம்..\nமுதலில் என்னைப்பற்றிய ஒரு அறிமுகம்:\nநான் பூங்கோதை... அதான் தெரியுமே..\nஇது என் தந்தை என் 17வது வயதில் எனக்கு சூட்டிய புனை பெயர். ஈழத்தில், வன்னியின் சில பகுதிகளில் நான் இந்தப் பெயரால் அறியப்பட்டவளாகவே இருக்கிறேன். அப்பா, அம்மா இரண்டு பேருடைய மூலவேர்களும் - மன்னார்தான். ஆனாலும் நான் பிறந்ததும், வளர்ந்ததில் பாதிக்காலமும் யாழ்ப்பாணம் தான். என் வாழ்வின் முக்கியமான மிகுதிப் பகுதியில்.. அதாவது நான் வளர்ந்த மீதிக் காலம் வன்னி. இடப்பெயர்வுகளால் வன்னியில் மல்லாவி, புதுக்குடியிருப்பு, ஆகிய இடங்களில் கல்வி கற்றிருந்தாலும், என் பாடசாலைக் காலத்தின் இறுதிப்பகுதி, நான் மிகவும் நேசிக்கும் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியே. இங்கு தான் நான் மாணவர்களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் ஓரளவு அறியப்பட்டவளாகவும் வாழ்ந்திருக்கிறேன்.\nஇந்தப் படத்தில் என்னைத் தேடாதீங்க.... இதில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கும் எனக்கும் இடையில் ஒரே பாடசாலையில் படித்திருக்கிறோம் என்பதைத் தவிர, வேற ஒரு சம்பந்தமும் கிடையாதுங்க.. என் பாடசாலை முகப்பில் இரு புறமும் அந்த அழகிய தேமா மரங்கள் பூத்துக்குலுங்கிய படியே நிழல் கொடுக்கும். அண்மையில் எடுத்த படங்களில் இந்த மரங்கள் காணாமல் போயிருக்கின்றன. அதனால தான் கூகிளில் தேடி யாரோ பழைய மாணவர்களின் படத்தைப் போட்டிருக்கிறேன்.\nஅம்மா அப்பா ஐந்து பெண்கள், ஒரு ஆண்பிள்ளை என எட்டு அங்கத்தவர்கள் அடங்கிய ஒரு கலகலப்பான குடும்பத்தில் நான் ஐந்தாவதாகப் பிறந்தவள்.. இதனால் நல்ல பெற்றோர், வழிகாட்ட அக்காமார், நட்புக்கு அண்ணா, செல்லத்துக்கு தங்கை..என குதூகலமாக கட்டியெழுப்பப்பட்ட ஒரு குடும்பத்தில் இறைவன் என்னைத் தோற்றுவித்திருந்தான்.\nஇத்தனைக்கும் மேலால், என் குடும்பத்தில் நான் பெற்ற மிகப் பெரிய வரப்பிரசாதம் தான் இந்த எழுத்தாற்றல். என் தந்தை ஒரு கலைஞனாக, கவிஞனாக, எழுத்தாளானாக வாழ்ந்தவர். (நிச்சயம் என் இன்னொரு பதிவில் என் தந்தையைப் பற்றிய விரிவான வரலாறு ஒன்றைப் பதிவிட எண்ணுகிறேன்.)\nஎன் தந்தையிடம் பரம்பரையாகக் கடத்தப்பட்ட எழுத்தாற்றல் அவரது பிள்ளைகளுக்கும் கடத்தப்பட்டிருக்கும் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.\nஅந்த வகையில் எனக்குள் முளை விட்டது தான் இந்த ஆர்வம். ஆனாலும் என் முயற்சியின்மையால் இன்னும் வெறும் சாரலாக மட்டுமே தூவிக்கொண்டிருக்கிறது.\nஎனக்குத் தெரிந்து முதன் முதலாக நான் எனது 13 வது வயதில் லெப். கேணல் திலீபனின் நினைவு நாளில் “பார்த்தீபா.. பார்” என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதினேன். இது என் பாடசாலையில் மாணவர் நிகழ்வில் வாசித்தேன். எப்போதும் சிறுவர்கள் பாடசாலையில் கவிதை வாசித்தால், அது பெரியவர்கள் எழுதிக் கொடுத்தது என்று தான் நினைப்பார்கள். அதனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. நானும் நான் எழுதிய கவிதையை சில மாணவிகள் முன் வாசித்துவிட்ட சந்தோசத்தால், மற்றவர்களின் பாராட்டைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.\nஆனால் அதை என் தந்தையிடம் காட்டிய போது என்னை மிகவும் பாராட்டினார். அன்றே “நீ கொஞ்சம் கவிதைகள் எழுதித்தா.. ஒரு நூல் வெளியிடுவோம்” என்றார். ஆனால் அதற்குப் பின் நான் எழுதிய மிகச்சில கவிதைகளைக் கூட சேமித்து வைத்ததில்லை. ஆங்காங்கே தேவைக்காக எழுதுவேன்.. பின்னர் அது எப்படியோ தொலைந்து போய்விடும். என்னுடைய இந்த அலட்சியப் போக்கால் என் வாழ்வில் தொலைத்தவை ஏராளம். ஆனால் ‘நான்’ தொலைந்து போகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற வரையில் சந்தோசமே....\nஇடையில் சில கால மாற்றங்களால்.. குடும்பத்தினருடன் வாழமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எழுத்துத் துறையில் என் முயற்சி குன்றிப் போனதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். மீண்டும் என் 17 வது வயதில் தான் என் பெற்றோருடன் இணைந்து வாழும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்பொழுது நான் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் மாணவியாக இருந்தேன்.\nஇந்தக் காலத்தில் என் தந்தையோடு இணைந்து சில கவியரங்கங்களிலும், வானொலி நிகழ்வுகளிலும் என் கவிதைகளை அரங்கேற்றினேன். எனக்கு ஓரளவு குரல் வளம் இருந்தமையால் வானொலியில் ஏனைய நிகழ்ச்சிகளிலும் குரல் கொடுக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இதுவே எனக்குள் நான் ஒரு அறிவிப்பாளராக வேண்டும் என்ற கனவைத் தோற்றுவித்தது எனலாம். ஆனாலும் அது கால மாற்றங்களால் கைகூடாமல் போனது மட்டுமன்றி, இப்பொழுது அது காலங் கடந்துவிட்ட கனவாகவும் ஆகிவிட்டது.\nஅதே வேளை வானொலியில் எனது சில சிறுகதைகளும் கூட ஒலிபரப்பப்பட்டன.\nசிறுகதை பற்றி நான் பேச விழையும் போது என் ஞாபகத்தில் நின்று சிரிப்பவர்... நான் என்றும் மதிக்கும், நேசிக்கும் என் தமிழ் ஆசிரியர்... திரு. விஜயன் ஆசிரியர் அவர்களே. என் பாடசாலையில் அவர் எனக்கு தமிழாசிரியராகவும், பாடசாலைக்கு வெளியே பல வழிகளிலும் நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்து என்னை வழிநடத்தியவர். இவர் ஒரு எழுத்தாளாரும் கூட. ஒரு கண்டிப்பான ஆசானாக மட்டுமன்றி ஒரு தோழமையோடும் என்னை அணுகிய ஒரே ஆசிரியர் இவர் தான் என்றால் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. என் தந்தைக்கு அடுத்ததாக என் எழுத்து துறையில் என்னை ஊக்குவித்தவர் விஜயன் ஆசிரியரே. குறிப்பாக என்னிடம் சிறுகதை எழுதும் ஆற்றலும் இருக்கிறது என என் தந்தைக்கு முன்பதாக இனங்கண்டவர் இவர்தான். ஏனென்றால், பாடசாலையில் அனைத்து தமிழ் பரீட்சையிலும் கட்டுரைக்குப் பதிலாக சிறுகதை தான் தேர்ந்தெடுத்து எழுதுவேன். இன்று எனக்கும் திரு.விஜயன் ஆசிரியருக்குமான தொடர்புகள் என் புலப்பெயர்வால் துண்டிக்கப்பட்டிருந்தாலும், எங்கோ ஒரு தொலைவில் இருந்து அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன் என்றே நம்புகிறேன்.\nஎன் வாழ்வில் நான் பெற்ற மிகப்பெரும் பாக்கியம் என் தந்தையோடும், என் ஆசிரியரோடும் ஒரு சித்திரைப் புத்தாண்டில், ஒரே மேடையில் கவியரங்கம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது தான். அதுவும் இந்த நிகழ்வு நான் படித்துக் கொண்டிருந்த பாடசாலை மைதானத்திலேயே நடந்தது.\nஇப்படித்தான் என் எழுத்துலகில் நான் தவழ ஆரம்பித்திருந்தேன்...\nஇன்னும் வரும் என் எண்ணச்சாரல்கள்.... அடுத்த பதிவில் சந்திப்போம்....\nதமிழ்மணத்தில் உங்கள் ஓட்டுக்களைப் பதிவு செய்ய இங்கே கிளிக்குங்க..\nவகைகள்: உணர்வு, சிந்தனை, சிந்தனைகள், நான், நினைவுகள்\nதிண்டுக்கல் தனபாலன் 3/17/2013 2:45 am\n\"மைண்ட் வாய்ஸ்\" எப்போ பேச ஆரம்பித்து விட்டதோ, அப்போதே உண்மையும் சுவாரஸ்யமும் எழுத வந்துவிடும்...\nதமிழ் ஆசிரியர் திரு. விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...\nபூங்கோதை செல்வன் 3/18/2013 1:36 am\nமிக்க நன்றி சகோ. என் ஆசிரியரையும் வாழ்த்தியிருக்கிறீங்க.. அவர் சார்பிலும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.... நன்றி...நன்றி...நன்றி.. :)\nநல்ல ஆரம்பம்... தொடர வாழ்த்துக்கள்...\nபூங்கோதை செல்வன் 3/18/2013 1:36 am\nநன்றி சகோதரி.. தொடர்ந்தும் நனையுங்கள்...\nகோதை... சாரலில் நனைந்தேன். ஆரம்பமே அசத்தலாய் அழகாய் அருமையாய்.....\nபூங்கோதை செல்வன் 3/18/2013 1:37 am\nமிக்க நன்றி அம்மா.. தொடர்ந்தும் நனையுங்கள்... :)\nபூங்கோதை செல்வன் 3/18/2013 1:38 am\nவருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி நேசன் அண்ணா... தொடர்ந்தும் என்னோடு பயணியுங்கள்.. :)\nதங்களைப்பற்றிய தொடர் வாசிக்க சுவராஸ்யமாக உள்ளது.. நானும் புகைப்படத்தில் உங்களைத்தேடினேன். அப்புறம்தான் கீழே வாசித்தேன். ஏமாற்றிவிட்டீர்கள்.. தொடர் நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்..\nபூங்கோதை செல்வன் 3/18/2013 1:39 am\nவாங்க விச்சு அண்ணா... மிக்க நன்றி அண்ணா.. :)\nஉங்கள் எழுத்துலக பயணம் பிரமிப்பாக இருக்கு தொடருங்கள் ஆவலுடன் அடுத்த பகுதியை வாசிக்க காத்திருக்கின்றேன்\nநெற்கொழுதாசன் 3/19/2013 10:31 pm\nதவறவிடப்பட்ட சந்தர்ப்பங்களை மறந்துவிடுங்கள். இனி வரும் சந்தர்ப்பங்களை இறுக பற்றிவிடுங்கள். காலத்தை சுமக்கும் விழுதுகளில் நீங்களும் ஒருவராகிவிடலாம். வாழ்த்துக்கள் உங்கள் இலக்கிய உலகின் பயணத்துக்கு...........\nசிறுகதைகளை இப்போது இங்கேயும் தொடரலாமே பூங்கோதை இளவயது ஞாபகங்களை இப்போ அசைபோடுவதும் சுகந்தான் இளவயது ஞாபகங்களை இப்போ அசைபோடுவதும் சுகந்தான்\nஇவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. \nவிருது வழங்கி மகிழ்வூட்டிய மலீக்காவுக்கு நன்றி\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுங்க.. பதிவுகளை பெறுங்க\nஎன் ஆத்மாவின் கதறலாக இந்தப் பாடல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vastushastram.com/10-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-10-16T01:46:40Z", "digest": "sha1:I5TEII27MIIZR4XAPJOUK6WPS4OC2KPQ", "length": 8495, "nlines": 152, "source_domain": "vastushastram.com", "title": "10. ஆண்டாள் வாஸ்து நிபுணர் @ மதுரை / தமிழ்நாடு - Vastushastram", "raw_content": "\n10. ஆண்டாள் வாஸ்து நிபுணர் @ மதுரை / தமிழ்நாடு\n10. ஆண்டாள் வாஸ்து நிபுணர் @ மதுரை / தமிழ்நாடு\nPosted by Vastu_Shastram In ஆண்டாள் வாஸ்து நிபுணர்\nசிறந்த முறையில் கட்டப்பட்ட வீட்டில் சிறந்த வாழ்வு\nபுகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் 29 வருடங்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்\nஇறை குறிப்புகளையும், சமிக்ஞைகளையும் அனுபவபூர்வமாக உணர்ந்தவர்\nஇதற்கு இவரது தந்தை தான் முழுமுதல் வழிகாட்டி\nகவியரசு கண்ணதாசன் இவருக்காக எழுதிய வரிகளை MGR உபயோகப் படுத்தி விட்டார் என நினைக்கின்றேன். அந்த வரிகள்\nபூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்\nபிறர் தேவை அறிந்து கொண்டு\nவாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா\nசில வருடங்களுக்கு முன் ஆண்டாளுக்கு தங்கம் தேவை என்கின்ற நிலை அறிந்ததும் அவர் மதுரையில் இருந்து 90 KM தொலைவில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு சென்று கொடுக்காமல் மதுரையில் இருந்து 500 KM பயணம் செய்து சென்னை வந்து என் அலுவலகத்தில் ஒப்படைத்து சென்ற போதே நான் ஒரு முடிவு எடுத்து விட்டேன்\nஎன் வாழ்நாளில் யாரை தொலைத்தாலும் இவரை போன்றோரை மட்டும் தொலைத்து விடக் கூடாது என்று….\nபின் ஒரு பேச்சு என சிலர்\nஎன்னை ஏய்த்து பிழைத்தவர்கள் சிலர்\nஎன்னை அடியோடு சாய்க்க வைக்க பலர்\nஎன்னை அடியோடு அகற்றிட சிலர்\nஇப்படி சிலரும், பலரும் என ஒன்று திரண்டு ஓராயிரம் பேர்\nஏன் ஒட்டு மொத்த உலகமே எனக்கெதிராக வந்தாலும்\nஒருவர் என்னை அறிந்து என்னுடன் இருப்பார் என்றால் அது\nஆண்டாளின் ஒரே செல்ல பிள்ளை நாகராஜன் ஐயா தான்\nநான் பல இலட்சகணக்கான மக்களுக்கு பலமாக இன்று இருக்கலாம்\nஆனால் எனக்கான பலம் என 100 பேர் இவ்வுலகில் உண்டு என்றால் என்றும் அதில் முதல் ஐந்தில் ஒருவர் இவர்\nஎனக்கே பலம் என்றால் உங்களுக்கு\nஇவரை பற்றி நான் சொல்ல விரும்பும் ஒரே விஷயம்:\nமாபெரும் சபையினில் நீ நடந்தால் – உனக்கு\nமாலைகள் விழவேண்டும் – ஒரு\nமாசு குறையாத மன்னவன் இவனென்று\nநடக்கும் ஒரு நாள் நிச்சயம்\nஅதற்கு முதல் படியாக நீங்கள் மாற\nநீங்கள் அழைக்க வேண்டிய எண்: 9843648985\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nகல் கருட பகவான் திருக்கோயில் – நாச்சியார்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/197226/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-16T01:39:23Z", "digest": "sha1:XIWQ5WMO5VBOETSF5S66WHV6HQFRFD3D", "length": 9370, "nlines": 174, "source_domain": "www.hirunews.lk", "title": "வாத்துவை 4 பேர் மரணம் / சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nவாத்துவை 4 பேர் மரணம் / சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nவாத்துவை கரையோர விருந்தகம் ஒன்றில் வழங்கப்பட்ட விருந்துபசாரத்தையடுத்து 4 பேர் மரணமான சம்பவம் தொடர்பில் கைதான இருவரும் எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் அந்த விருந்தினை ஒழுங்கு செய்த நிறுவனத்தின் உரிமையாளரது கணவரும் மேலும் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதந்தை சகோதரர்களுடன் 5 வயது குழந்தையும் பலியான சோகம் - காணொளி\nஇப்ராகிம் முகமது சாலிக்கின் வெற்றிக்கு எதிராக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு தாக்கல்\nபோரில் சிரிய அரசாங்கம் வெற்றியை நெருங்குதற்கான காரணம் வெளியானது\nகடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்...\nஏமனில் இடம்பெற்ற வான் வழி தாக்குதலில் 15 பேர் பலி\nஏமன் நாட்டில் சவுதி அரேபிய விமானப்...\nபாலியல் குற்றச்சாட்டால் பதவி விலகிய அமைச்சர்\nசோமாலியாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் பலர் பலி\nகிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஉலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழில் பல்வேறு நிகழ்வுகள்\nதோட்டகலை உற்பத்திகளின் ஏற்றுமதி சரிவு\nஇஸ்ரேலில் விவசாய வேலைவாய்ப்பிற்கு செல்வோருக்கான மகிழ்ச்சி செய்தி\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nஇரண்டு நள்ளிரவுகளாக இடம்பெற்ற பேஸ்புக் விருந்துபசாரம் - பின்னர் நடந்துள்ள விபரீதம் - காணொளி\nகாசல்ரீ நீர்தேக்கத்திற்குள் மூழ்கிய நான்கு வீடுகள் கைப்பேசியில் பதிவான அதிர்ச்சி காணொளி\nபாலியல் குற்றச்சாட்டால் இந்திய கிரிக்கட் கட்டுபாட்டு சபையின் பிரதம நிறைவேற்றாளர் எடுத்த தீர்மனாம்\nபேஸ் புக்கில் நேரலை வழங்கி சிக்கிக் கொண்ட காத்தான்குடி இளைஞர்கள் - 11 பேர் கைது\nநாட்டை உலுக்கும் லெப்டொஸ்பைரோசிஸ் கொடி நோய் - மக்கள் அவதானம்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி / வரலாற்றில் கால் பதித்த இலங்கை\nபுதிய டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசை வௌியானது\nசனத் ஜயசூரியவிற்கு இரண்டு வார காலக்கெடு விதித்துள்ள ஐசிசி\nபாலியல் குற்றச்சாட்டால் இந்திய கிரிக்கட் கட்டுபாட்டு சபையின் பிரதம நிறைவேற்றாளர் எடுத்த தீர்மனாம்\nதேசிய விளையாட்டு விழா நிறைவு\nசிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா...\nவைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு.. எல்லா கேள்விகளுக்கும் ஒரே காணொளியில் பதில் கூறியுள்ள சின்மயி ( காணொளி இணைப்பு)\nஹிரு Golden Film Awards 2018 விருது வழங்கும் நிகழ்வை நேரடியாக பார்க்க உங்களுக்கும் வாய்ப்பு\n வாய் திறந்த கவிஞர் வைரமுத்து: மீண்டும் பதிலடி கொடுத்த சின்மயி\nசர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகவுள்ள திகதி இதோ..\nசிம்புவின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/177777/news/177777.html", "date_download": "2018-10-16T01:35:03Z", "digest": "sha1:C7EYZD6KMWXNKZ4WEZE2FE4ANN3GZKT5", "length": 6699, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "உலகின் மகிழ்ச்சியான நாடு இதுவா(உலக செய்தி)? : நிதர்சனம்", "raw_content": "\nஉலகின் மகிழ்ச்சியான நாடு இதுவா(உலக செய்தி)\nஐ.நா. சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் பிணையம், 201 ஆம் ஆண்டின் உலக மகிழ்ச்சி அறிக்கையை (வேர்ல்ட் ஹேப்பினஸ் ரிப்போர்ட்) வெளியிட்டு உள்ளது.\nவருமானம், சுகாதாரம், ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம், அகதிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த அறிக்கையில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இதில் முதல் இடத்தில் பின்லாந்து இருக்கிறது.\nபின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, சுவீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள்தான், மகிழ்ச்சியான முதல் 10 நாடுகளின் பட்டியலை ஆக்கிரமித்து உள்ளன.\nமக்களின் கனவு பிரதேசமாக திகழ்கிற அமெரிக்கா, மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 இடங்கள் பின்னுக்குப் போய் 18 ஆவது இடத்தில் உள்ளது.\nமகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது, மத்திய ஆப்பிரிக்க நாடான புரூண்டி.\nஉள்நாட்டுப்போரால் சிரியாதான் மிகவும் மோசமான நாடு என எல்லோரும் நினைத்து இருக்கும் வேளையில் அந்த நாட்டை விட மோசமான நாடுகள் என்று கூறத்தக்கவிதத்தில் ருவாண்டா, ஏமன், தான்சானியா, தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\nகாதலை சொல்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க இந்த பசங்க\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2018/03/What-are-the-ocean-waves-arise.html", "date_download": "2018-10-16T01:21:10Z", "digest": "sha1:FJQU2EJSULJDI7KBGJYMAQNY4ET6UBOA", "length": 6038, "nlines": 49, "source_domain": "www.tamilxp.com", "title": "கடல் அலைகள் என்னென்ன காரணங்களால் எழுகின்றன? - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / did-you-know / கடல் அலைகள் என்னென்ன காரணங்களால் எழுகின்றன\nகடல் அலைகள் என்னென்ன காரணங்களால் எழுகின்றன\nகாற்றின் அசைவுகளாலும் சூரியன், சந்திரன் இவைகளின் ஈர்ப்புத் திறனாலும், பூமியின் அதிர்வு காரணமாகவும் கடலில் அலைகள் எழும்புகிறது.\nகடலின் அடியில் எரிமலைகள் வெடிப்பதாலும் கடல் கொந்தளிப்புடன் உயர்ந்த அலைகள் உருவாகின்றன.\nபுயல்காற்று கடலில் மிக உயரமான அலைகளைத் தோற்றுவிக்கும். சில சமயங்களில் பனைமர உயரத்திற்குக் கூட கடலில் அலைகள் உயர்ந்து மிகுந்த சேதங்களை விளைவிக்கும்.\nஅமாவாசை மற்றும் பௌர்னமி அன்று அதிக அலைகள் ஏன்\nஓவ்வொரு அமாவாசை அன்றும், பௌர்னமி அன்றும் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்முகமாக இருக்கும். அதனால் சூரியனின் ஈர்ப்புச் சக்தியும், சந்திரனின் ஈர்ப்புச் சக்தியும் ஒரே நேர் கோட்டில் இருக்கும் அதனால் அந்த திணங்களில் மட்டும் அலைகள் உயரம் வழக்கத்தை விட சீற்றத்துடன் இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95-2/", "date_download": "2018-10-16T01:22:29Z", "digest": "sha1:BMYVUGLY5KIPTS5YW5JADQT3FYWXKIAX", "length": 10777, "nlines": 78, "source_domain": "www.supportaiadmk.org", "title": "சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள் வென்ற நந்திதாவுக்கு ரூ.5 லட்சம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள் வென்ற...\nசதுரங்க போட்டிகளில் பதக்கங்கள் வென்ற நந்திதாவுக்கு ரூ.5 லட்சம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டு\nஜூலை ,31 ,2017 , திங்கட்கிழமை,\nசென்னை : 34-வது உலக சதுரங்க வாகையர் போட்டி, காமன்வெல்த் சதுரங்க வாகையர் போட்டி மற்றும் ஆசிய இளையோர் சதுரங்க வாகையர் போட்டி ஆகிய போட்டிகளில் பதக்கங்கள் வென்ற பி.வி.நந்திதாவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிப் பாராட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், 34-வது உலக சதுரங்க வாகையர் போட்டி, காமன்வெல்த் சதுரங்க வாகையர் போட்டி மற்றும் ஆசிய இளையோர் சதுரங்க வாகையர் போட்டி ஆகிய போட்டிகளில் பதக்கங்கள் வென்ற பி.வி.நந்திதாவுக்கு ஊக்கத் தொகையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.\nஅகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு, அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கி வருவதோடு, தமிழகத்தைச் சேர்ந்த திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உயரிய பயிற்சி அளித்தல், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையங்கள் அமைத்தல், சிறந்த விளையாட்டு வீரர்கள் மேலும் பல சாதனைகள் புரிய உதவித் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nநாமக்கல் மாவட்டம், பள்ளத்தூர், படவீடு கிராமத்தைச் சேர்ந்த பி.வி. நந்திதா 2016-ஆம் ஆண்டு மே மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்க வாகையர் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் சதுரங்க வாகையர் போட்டியில் வாகையர் பட்டமும், ஆகஸ்ட் மாதம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான 34-வது உலக சதுரங்க வாகையர் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கமும் வென்று நாட்டிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.\nபி.வி.நந்திதாவின் இந்தச் சாதனைகளைப் பாராட்டி அவர் மேலும் பல சாதனைகள் படைக்க ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று நந்திதாவுக்கு ஊக்கத் தொகையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, பாராட்டினார்.\nஇந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் (பொறுப்பு) சார்லஸ் மனோகர் மற்றும் நந்திதாவின் பெற்றோர் உடனிருந்தனர்”.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/apple-new-app-always-connected-with-your-home-007628.html", "date_download": "2018-10-16T02:35:38Z", "digest": "sha1:33UC7BRL5PYEYISX3XEXIZZ4PCDQAA4P", "length": 9098, "nlines": 150, "source_domain": "tamil.gizbot.com", "title": "apple new app always connected with your home - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐ போன் யூஸர்ஸூக்கு வர போகுது புது ஆப்ஸ்...\nஐ போன் யூஸர்ஸூக்கு வர போகுது புது ஆப்ஸ்...\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஇன்றைக்கு டெக்னாலஜியில் ஆப்பிளை அடித்து கொள்ள இன்றுவரை ஒரு ஜாம்பவான் இல்லை எனலாம் அந்த அளவிற்கு ஆப்பிளின் புகழ் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது.\nஆப்பிள் அடுத்து தனது ஐ போன் யூஸர்ஸூக்கு புதிதாக ஒரு ஆப்ஸை தர இருக்கிறது.\nஅது என்னவென்றால் அந்த சாப்ட்வேரின் மூலம் உங்களது ஐ போனில் இருந்து உங்களது வீட்டில் உள்ள விளக்குகள் மற்றும் மின் சாதனப் பொருட்கள் என அனைத்தையும் இயக்கலாம்.\nஇதற்காக ஆப்பிள் வெளியிட இருக்கும் ஒரு கருவியை வாங்கி அதை உங்களது வீட்டில் உள்ள அனைத்து சாதனங்களுடனும் முதலில் இணைக்க வேண்டும்.\nபின்பு அந்த கருவியை உங்களது ஸ்மாட்ர்போனின் மூலம் மிக எளதாக கட்டுப்படுத்தலாம் இதன் மூலம் உங்களது நேரத்தை இது குறைக்கிறது.\nஅடுத்த மாதம் முதல் இந்த வசதியை அனைத்து ஐ போன்களுக்கும் அறிமுகப்படுத்த இருக்கிறது ஆப்பிள்.\nஇதேபோல் மேலும் பல செய்திகளை பேஸ்புக் மூலம் தெரிந்துகொள்ள எங்களது பேஸ்புக் பக்கத்திற்கு வாங்க இதோ பேஸ்புக் பேஜே பார்க்க இங்கு கிளிக் செய்யவும்\n3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்தது பேஸ்புக்.\nஜி.பி.எஸ் இல்லாமலேயே இருப்பிடத்தை கண்டறியும் தொழில்நுட்பம்\nநா வந்துட்டேனு சொல்லு : ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய எல்ஜி டிவி அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/99812", "date_download": "2018-10-16T01:12:47Z", "digest": "sha1:A3RHTLG5ZE4VQMQMCMAORYF66BSFYLTT", "length": 20826, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரு நிகழ்ச்சிகள்", "raw_content": "\nகண்பிரச்சினை, வெண்முரசு, மழை, வெக்கை என நாட்கள் சென்றுகொண்டிருந்தாலும் பொதுவெளிச்செயல்பாடுகள் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. கண் ஒவ்வாமை அனேகமாகச் சரியாகிவிட்டது.மீண்டும் வராமல் இரண்டுவாரம் கவனமாக இருக்கும்படி டாக்டரின் ஆலோசனை. மழைவந்துவிட்டதனால் இனி தூசுப்பிரச்சினை இருக்காதென்று நினைக்கிறேன்.\nசென்ற மே 25 ஆம் தேதி தொடங்கியது. ஐந்துநாட்கள் தொடர்ச்சியாக கண்ணுக்கு ஓய்வுகொடுத்திருந்தால் விரைவிலேயே சரியாகிவிட்டிருக்கும் என்று டாக்டர் சொன்னார். ஒருநாளும் ஓய்வுகொடுக்கவில்லை. விமானத்தில்கூட. வேறுவழியில்லை. பொதுவாக உடலைக் கவனித்துக்கொள்ளும்படி எனக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வருவதுண்டு. நானும் அளிப்பதுண்டு. உடலை உதாசீனம் செய்வதில்லை. ஆனால் உடலை ஓம்பி வளர்ப்பதற்காக இங்கே வரவில்லை அல்லவா\n23 ஆம் தேதி தக்கலையில் அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் மூன்றுநூல்கள் வெளியீட்டு – விவாத நிகழ்ச்சி. எச்.ஜி.ரசூலின் குறுங்கதைத்தொகுதி [போர்ஹேயின் வேதாளம்] எஸ்.ஜே..சிவசங்கரின் சிறுகதைத் தொகுதி [சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை], நட சிவக்குமாரின் கவிதைத்தொகுதி [தம்புராட்டியின் பரியங்கம்]. கறுப்புக்கண்ணாடியுடன் காரில் சென்றிறங்கிய என்னை ஒரு வட்டச்செயலாளர் என பலர் நினைப்பது தெரிந்தது.\nஇடதுசாரிகளுக்கே உரிய எளிய நிகழ்ச்சி. அரங்கம் 1917ல் கட்டப்பட்டது. ஓடுபோட்டு உள்ளே மரம் வேய்ந்தகூரை. செங்குத்தான கம்பிகள் கொண்ட பெரிய ஜன்னல்கள். இடிந்த தரை\nசங்ககாலத்தில் கொல்லனும் கணியனும் கவிதை எழுதினர்.சங்ககாலத்திற்குப் பின் நவீன இலக்கியத்தின் யுகம் வரை அடித்தளத்திலிருந்து நேரடியாக இலக்கியக்குரல் எழுந்துவருவதைக் காணமுடியாது. காரணம் இலக்கியவாதி என்னும் தொழில்முறையாளன் உருவாகிவிட்டிருந்தமை, இந்த ஒரு அம்சத்தாலேயே நவீன இலக்கியத்தில் அடித்தள வாழ்க்கையில் இருந்து எழுந்துவரும் நேரடிக்குரல்கள் பெரும் முக்கியத்துவம் கொண்டவை. அவற்றை வழக்கமான இலக்கிய அளவுகோல்களைக்கொண்டு அளப்பதோ வழிநடத்த முயல்வதோ பிழை. அவை தன்னிச்சையாக வெளிப்படுவதை கவனிப்பதும் ஆராய்ந்து மதிப்பிடுவதுமே நாம் செய்யக்கூடுவது.\nநட.சிவக்குமாரின் கவிதைகளில் பெரும்பாலும் நேரடியான கோபமும் சீற்றமும் புழக்கமொழியில் வெளிப்படுகின்றன. அந்த உணர்வுகளின் நேர்மை அவற்றை படைப்புக்களாக ஆக்குகிறது. அத்தளத்திலிருந்து எழுந்து மேலும் அடுக்குகள் கொண்ட கவிதைகளை எழுதுகையில் முக்கியமான கவியுலகம் ஒன்றை அவர் உருவாக்குகிறார். நான் இருபதுநிமிடம் சுருக்கமாகப்பேசினேன்\nஎச்.ஜி.ரசூலின் நூலைப்பற்றி மீனான் மைதீன் பேசினார். பிரேம்குமார் சிவசங்கரின் தொகுதியைப் பற்றிப் பேசினார். விழாவில் நோன்புக்கஞ்சி அளிக்கப்பட்டது. மேலும் பலர் பேசியிருக்கக் கூடும். நெடுங்காலமாக பார்க்காமலிருந்த ஜி.எஸ்.தயாளன்,சொக்கலிங்கம், ஹாமீம் முஸ்தபா, பென்னி போன்றவர்களைப் பார்க்கமுடிந்தது. ஆனால் எனக்கு உள்ளூர கண் ஒவ்வாமை பற்றிய பதற்றம். உடனே கிளம்பி வீடுவந்து சொட்டுமருந்து போட்டுக்கொண்டேன். நல்லவேளையாக ஒன்றும் ஆகவில்லை\n25 ஆம் தேதி கன்யாகுமரியில் உலக வெண்புள்ளிகள் நாளை ஒட்டிய ஒரு நிகழ்ச்சி. உலக அளவில் பெரிய நோயாக கருதப்படாதது வெண்புள்ளிகள். நிறமித்திசுக்களின் அழிவால் உருவாகும் ஒரு வண்ண வேறுபாடு அது.ஆனால் பலவகையான மனத்தடைகளும் சமூகத்தடைகளும் நிறைந்த இந்தியாவில் அது ஒரு பெரிய சமூகப்பிரச்சினை. தமிழகத்தில் பல லட்சம்பேர் அச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கணிசமானவர்களுக்கு இயல்பாகவே சரியாகியும்விடும்.\nவெண்புள்ளிகள் சிக்கலை வெண்குஷ்டம் என்னும் வார்த்தையால் அடையாளப்படுத்தும் நம்முடைய மரபு மருத்துவர்கள் மிகப்பெரிய தீங்கை அதை அடைந்தவர்களுக்குச் செய்திருக்கிறார்கள். இருபதாண்டுகளுக்கு முன்பெல்லாம் உணவகங்களிலும் திரையரங்குகளிலும் சிலசமயம் பேருந்துகளிலும்கூட அவர்களை அனுமதிப்பதில்லை. கூசிச்சுருங்கி வாழ்க்கையை ஒடுக்கிக்கொள்பவர்களே அதிகம்\nவெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட டாக்டர். உமாபதி அந்த மனத்தடைகளுக்கு எதிரான ஒரு போராட்டமாக தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். அதை விளக்க நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். நூற்றுக்கணக்கான விழிப்புணர்வுக்கூட்டங்களை நடத்திவருகிறார். அவர் ஒருங்கமைத்த நிகழ்ச்சி கன்யாகுமரியில் நடந்தது. கூட்டு ஓவியம் ஒன்று வரைவது நிகழ்ச்சியின் மக்கள்பங்கேற்பு நிகழ்ச்சி. நான் அதை தொடங்கிவைத்தேன்.அ.கா.பெருமாள், நாஞ்சில்நாடன், மலர்வதி ஆகியோர் பேசினார்கள்.\nசரஸ்வதி என்னும் முன்னோடியான முற்போக்கு இதழை நடத்தி சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜி.நாகராஜன் ஆகிய மூவரையுமே அறிமுகம் செய்த இதழாளரான வ.விஜயபாஸ்கரன் வெண்புள்ளிகளால் சோர்வுற்று எங்கிருக்கிறார் என நண்பர்களுக்கே தெரியாமல் இருபதாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்ததைச் சொல்லி பேச்சைத் தொடங்கினேன். நீண்டநாளுக்குப்பின் அவர் பொதுவெளிக்கு வந்தபோது அச்செய்தியைக் கேட்டு சுந்தர ராமசாமி கண்கள்கலங்க ‘என்ன இது என்ன இது” என்று கேட்டுக்கொண்டிருந்தார். அந்நாளையச் சூழல் அது\nவெண்புள்ளிகள் சார்ந்து அரசாணை ஒன்றைப் பெறுவதில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் சென்னை வெற்றிபெற்றுள்ளது. அதன் முக்கியமான கூறுகள் இவை. வெண்குஷ்டம் என்னும் சொல் தவிர்க்கப்படவேண்டியது. அது மருத்துவரீதியாகப் பிழையானது. அதைப் பயன்படுத்துவது சட்டபூர்வமாகக் குற்றம். அவமதிப்பு உட்பட வழக்குகளுக்கு ஆளாகநேரும், வெண்புள்ளிகள் உடையவருக்கு எந்த இடத்திலும் நுழைவு அனுமதி மறுப்பதோ பிற வகையில் ஒதுக்கிவைப்பதோ சட்டப்படி குற்றம்.\nவெண்புள்ளிகள் தொற்றுபவை அல்ல. மரபணுச்சிக்கலால் எழுபவை அல்ல. பாரம்பரியமாக வருபவை அல்ல. பெரும்பாலான குறைபாடுகள் தானாக சரியாகக்க்கூடியவை. இவற்றை முன்வைத்துப்பேசிய டாக்டர். உமாபதி இன்றும் முக்கியமான கல்விநிலையங்களில்கூட தொடரும் அவமதிப்புகளை, ஒதுக்கிவைத்தல்களைப்பற்றிச் சொன்னார்\nவிழாவுக்கு நண்பர்கள் போகன், அனீஷ்குமாரன் நாயர் ஆகியோருடன் சென்றிருந்தேன். திரும்பி வருகையில் மருத்துவாழ்மலைக்குச் சென்றோம். கடற்காற்று ஒவ்வாமலாகக்கூடும் என்று டாக்டர் எச்சரித்திருந்தார். ஆகவில்லை.\nடாக்டர். உமாபதியை தொடர்புகொண்டு இவ்விழிப்புணர்வுநிகழ்ச்சியை தங்கள் ஊர்களிலும் கல்விநிலைகளிலும் நண்பர்கள் ஒருங்கிணைக்கலாமென நினைக்கிறேன்.\nவெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் இந்தியா\nஎண் 4/8 தெய்வநகர் முதல்தெரு பட்டேல் தெரு\nஎழுத்தாளனின் விவாதம் -தடம் கேள்விபதில்\nபேக்கர் வீடு -ஒரு மறுதரப்பு\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 15\nஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/185487?ref=home-feed", "date_download": "2018-10-16T02:31:01Z", "digest": "sha1:NVRWFOY4TRTCYMO33SGQZMBZVI7TDDNR", "length": 8314, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "மகிந்தவும் மைத்திரியும் விரைவில் இணைவார்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமகிந்தவும் மைத்திரியும் விரைவில் இணைவார்கள்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரசிங்க போட்டியிட்டால், அவரை எதிர்த்து போட்டியிடும் எந்த வேட்பாளராக இருந்தாலும் வெற்றி பெறுவதில் அவருக்கு தடையிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் இணைந்த விதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இணைந்துகொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளரை தவிர வேறு எந்த கட்சியின் வேட்பாளராக இருந்தாலும் அவருக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nதற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்த கூட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fulloncinema.com/nimir-audio-release/nggallery/page/2", "date_download": "2018-10-16T01:19:50Z", "digest": "sha1:UG5X6NR6HLINNRIX4EB35ZWMUQOXQSIZ", "length": 2818, "nlines": 72, "source_domain": "fulloncinema.com", "title": "Nimir Audio Release - Full On Cinema", "raw_content": "\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்\nஅன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=479&Itemid=55", "date_download": "2018-10-16T01:47:31Z", "digest": "sha1:NXSVX3F3T2YRK477RY4TY5QTEVBT6ANB", "length": 24156, "nlines": 51, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு இலக்கியம் பிரெஞ் படைப்பாளிகள் எமே செசேர் (Aime Cesaire)\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஎமே செசேர் 1913ம் ஆண்டு பிரான்சுநாட்டின் ஆட்சிக்குட்பட்ட கடற்பகுதி பிரதேசமான மர்த்தினிக்கைச் சேர்ந்த, கவிஞர், நாடக ஆசிரியர், அரசியல்வாதி - அதாவது மக்களுக்கு உண்மையாய் உழைக்கிற அரசியல்வாதி. பாஸ் புவாந்த் (Basse Pointe) என்கிற பேரூரில் பெரிய குடும்பமொன்றில் பிறந்தவர். அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள மர்த்தினிக் பிரதேசம் கறுப்பரின மக்களைக் பெருவாரியாகக் கொண்ட எழில் கொஞ்சும் கடற்கரை பிரதேசம். இவரது தந்தையார் ஓர் அரசு ஊழியர். தாயாரொரு தையற்கலைஞர்.\nஉள்ளூரில் ஆரம்பக் கல்வியில் மிகச் சிறந்த மாணவனாகப் தேர்ச்சிப்பெற்ற செசேர், அரசின் உதவிபெற்று பாரீஸ் மாநரத்தில் லூயி லெ கிரான் (Louis le Grand) உயர்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தார்.அங்கே இவரினும் பார்க்க வயதில் மூத்தவரும், எதிர்கால இலக்கிய கூட்டாளியான செனெகல் நாட்டைச் சேர்ந்த Leopold Sedar Senghor என்கிற நண்பரைச் சந்திக்க இருவருக்குமிடையில் நீண்டகால நட்பிற்கு வித்திடப்படுகிறது. இப்பள்ளியில் பிரெஞ்சு கயானா பிரதேசத்தைச் சேர்ந்தவரும், எமே சேசெரின் ஆரம்பப் பள்ளி நண்பருமான லெயோன் கோந்த்ரான் தமாஸ்(Leon Gontran Damas) என்பவருடன் ஏற்பட்ட நட்பும், பாரீஸில் இதர ஆப்ரிக்க நாட்டு மானவர்களோடு ஏற்பட்டத் தொடர்பும், இவரையும் இதர நண்பர்களையும் மர்த்தினீக் பிரதேச அடையாளத்தின்பால் ஓர் ஈர்ப்பினை ஏற்படுத்துகிறது, பொதுவாக பிரெஞ்சு காலணி ஆதிக்கத்தின் விளைவுகள், அதன் பாதிப்புகள் குறித்த சிந்னைகள் என விரிவான தளத்தில் தங்கள் கலகக் குரலைப் பதிவு செய்ய விரும்பினர். 1934ம் ண்டு செப்டம்பர் மாதம் செசேர் இதர ஆப்ரிக்க, மற்றும் பிரெஞ்சுக் காலணி நண்பர்களின் துணையோடு- (லெயோன் கோந்த்ரான், லெயோபோல்ட் சேதார் செங்கோர், பிராகோ டியோ...) - 'கறுப்பு மாணவர்(L'Etudiant Noir)' என்கிற இதழைத் தொடங்குகிறார். இவ்விதழின் பக்கங்களில்தான் முதன்முறையாக பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் தனித்துவம் பெற்ற 'நீக்ரோத்தனம்' (Negritude) என்ற சொல் பிரெஞ்சு காலணி அரசாங்கத்தின் கலாச்சார ஆதிக்கத்தின் எதிர்ப்புக் குரலாக பிரசவிக்கப்படுகிறது. 'கறுப்பன்' எனவொருவன் தன்னை அடையாளபடுத்திக்கொண்டு, பெருமையாய் வாழ' உரத்து முழங்கியது. ஆப்ரிக்க மக்களின் பண்பாடு மற்றும் விழுமியங்களைக் குறைத்துமதிப்பீடு செய்வதும் தமது பண்பாட்டினைத் திணிப்பதுமான பிரெஞ்சு அரசாங்கத்தின் கலாச்சார ஆதிக்க முயற்சியினை முற்றாக நிராகரிக்க இவ்வியக்கம் துணிந்தது. இவ் அமைப்பின் கீழ் இளம் ஆப்ரிக்க படைப்பாளிகளும், செசேர் நண்பர்களும் கைகோர்த்தனர். பிரெஞ்சு காலணி ஆதிக்கத்தின் எதிர்ப்புப் பொருமலில் பிறந்த 'நீக்ரோத்தனம்' அரசியல் எதிர்ப்புகுரல் அல்ல. பிரெஞ்சு பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிரான குரல் -இனம், நாடென்கிற வெளிகடந்து, பண்பாட்டுச் சுவடை படைப்புலகில் தேடவிழைந்த குரல்- சொந்தமண்ணில் நிழல் தேடும் மனிதர்களின் நிஜத்தைச் சுட்டும் குரல். \"நான் ஒடுக்கபட்ட மக்களின் இனத்தைச் சார்ந்தவன்\" எனச் செசேர் ஒரு முறை கூறி இருக்கிறார்.\n1935ம் ண்டு மேற்படிப்புக்காக 'எக்கோல் நொர்மால் சுப்பேரியர்'(Ecole Normale Superieure)ற் சேர்ந்த செசேர், 1936ம் ஆண்டிலிருந்து சுமார் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து அவருக்குப் புகழ்தேடித்தந்த 'சொந்த நாட்டிற்குத் திரும்புவது குறித்தான கையேடு'(Le cahier d'un Retour au pays Natal)' என்கிற தலைப்பில் தமது உணர்வுகளை கவிதைகளாவும் கட்டுரைகளாகவும் எழுதினார்:\n\"எனது 'நீக்ரோத்தனம்' ஒரு பாறையோ\nஅல்லது பகற்பொழுதின் கூக்குரலைக் காதில்வாங்காவொரு ஜடமோ அல்ல\nஎனது நீக்ரோத்தனம் குருட்டு பூமியில் விழுகிற அமிலமழையுமல்ல\nஎனது நீக்ரோத்தனம் உயர்ந்த கோபுரமுமல்ல, பெரிய தேவாலயமும் அல்ல\nஅது பூமியின் செங்குருதியிற் தோயும்\nஅது வானின் கஞ்சாப்புகையில் மூழ்கும்\nபொல்லாங்குகளை இனங்கண்டிடும்....\" என முழங்கியது.\nஇப்படைப்பு இன்றளவும் ஆப்ரிக்க நாடுகளிலும், பிரெஞ்சு மொழிபேசும் கரீபியன் பிரதேசங்களிலும் கொண்டாடப்படுகிறது. இவரொரு கறுப்பர் என்கிற காரணத்தினாலேயே, பிரெஞ்சு இலக்கியவாதிகாளால் சரியாக அங்கீகரிக்கபடவில்லையோ என்கிற ஐயம் எழுவதும் உண்மை. 1937ம் ஆண்டு தமது பிரதேசத்தைச் சேர்ந்த சுசான் ரூஸ்ஸி(Susanne Roussi)என்கிற பெண்ணை மணந்துகொண்ட பின்னர் 1939ம் ண்டில் முனைவர் பட்டத்துடன் சொந்த ஊரில் பணியாற்றுவதற்காகச் சென்றார்.\nமர்த்தினிக் பிரதேசத்தின் சொந்தப் பண்பாட்டு தளத்தினை சுவீகரிக்கவேண்டி ரெனே மேனில், அரிஸ்தித் மொகே (Rene Menil, Arstide Maugee) நண்பர்களின் துணையுடன் சேசேர் தம்பதிகள் 1941ம் ஆண்டு 'த்ரோப்பிக்'(Tropiques -வெப்பமண்டலம்) என்கிற அமைப்பினை உருவாக்குகிறார்கள். மர்த்தினிக் மக்களின் பண்பாட்டினை புனரமைப்பது அதன் நோக்கம். இரண்டாம் உலகப்போரின்போது மர்த்தினிக் பிரதேசத்திற்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை, பிரெஞ்சு நிருவாகம் அனுப்பாமல் நிறுத்திவைக்கிறது. தவிர பிரான்சிலும் பொருளாதாரச் சீர்குலைவு, இந்த நிலையில் பிரான்சிலிருந்த விஷி அரசு, அட்மிரல் ரொபெர் (Robert) என்பவரைத் தீவின் நிர்வாகத்தை ஏற்கச் செய்து, அடக்குமுறையை கட்டவிழ்க்கிறது. மர்த்தினிக்கில் அமைந்த இப்புதிய அரசாங்கம் 'த்ரோப்பிக்' இதழை தடை செய்கிறது. எனினும் பல்வேறு சிரமங்களுக்கிடையில் 1943ம் ஆண்டுவரை இவ்விதழ் தொடர்ந்து வெளிவந்தது.\nஇரண்டாம் உலகப்போர், மிகை யதார்த்தவாதத்தில் (Sur realism) நாட்டாமை கண்ட பிரெஞ்சு இலக்கியவாதியான ஆந்த்ரே ப்ரெத்தோன் (Andre Breton) எமே சேசேர் சந்திப்பிற்கு (1941ம் ஆண்டு) வாய்ப்பு அளிக்கிறது. சேசேரின் கவிதைகளை வாசித்து மனம் நெகிழ்ந்து 'அதிசய ஆயுதங்கள்' என்கிற சேசேரின் கவிதைத் தொகுப்பொன்றிற்கு ப்ரெத்தோன் முன்னுரை எழுத(1944), அன்று முதல் சேசேரும் தம்மை மிகையதார்த்தவாதத்திற்குள் ஐக்கியப்படுத்திக்கொள்கிறார்.\nஹைத்திநாட்டு பிரெஞ்சு தூதரகத்தில் பணியாற்றிய, கலை பண்பாட்டுத் துறை செயலர் தொக்தர் மபில்(Mabille) அழைப்பின் பேரில், அங்கு சென்று சுமார் ஆறுமாதங்கள் அறிவு ஜீவிகள் மத்தியில் சிறப்பானதொரு தொடர் சொற்பொழிவை நிகழ்த்தினார். அந்நாட்டில் தங்கிய நாட்கள் அவரது படைப்பில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக ஹைத்தி நாட்டின் சுதந்திரத்திற்கு உழைத்தவர்கள் பற்றிய வரலாற்று கட்டுரைகள் எமே செசேரின் உழைப்பில் வெளிவந்து புகழ்பெற்றன.\nஇலக்கியத்தின்பால் ஆர்வங்கொண்டிருந்தாலும், கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து மர்த்தினிக் பிரதேசத்தின் தலைநகரான ·போர்-தெ-பிரான்சு(Fort-de-France) நகரத்தின் மேயராக 1945ம் ண்டு தமது 32வது வயதில் தேந்தெடுக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நின்று வெற்றிபெற்றார். இவரது உழைப்பின் காரணமாக பிரெஞ்சு அரசாங்கம் தனது காலணி பிரதேசங்களுக்கென பிரத்தியேக சட்டத்தினை இயற்றி பிரான்சு நாட்டின் இதரப்பிரதேசங்களுக்கு இணையான உரிமைகளை வழங்கியது. தன் வாழ்க்கையைப் மர்த்தினிக் பிரதேசத்தின் தலைநகரான '·போர்-தெ-பிரான்சு'(Fort-de-France)க்கும் பாரீசுக்குமாக கழித்த செசேர் பிரான்சின் தலை நகரில் சில நண்பர்களுடன் இணைந்து 'ஆப்ரிக்க இருப்பு' என்கிற இதழைத் தொடங்கினார். காலப்போக்கில், இப்பெயர் பதிப்பகமாக உருவெடுத்தது. 'ஆப்ரிக்க இருப்பு' இதழில் வெளிவந்த 'காலணி திக்கத்திற்கெதிரான அறைகூவல்' ஐரோப்பியர்களின் காலணி ஆதிக்கக்கொள்கைகளை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கியது. ஐரோப்பியர்களின் காலணி ஆதிக்கக் கொள்கைகள அவர்கள் அனுபவித்திருந்த 'நாஸிசத்தின்' கொடுமைகளோடு ஒப்பிடப்பட்டது. பிரெஞ்சு சிந்தனையாளர்களும், அரசியல்வாதிகளும் ஐரோப்பிய காலணி திக்கத்திற்கும் இனவாதத்திற்கும் காரணமெனக் குற்றம் சாட்டப்பட்டது. 1956ம் ஆண்டு ஹங்கேரி நாட்டின் மீதான சோவியத் யூனியனின் ஆக்ரமிப்பை விமர்சித்தவர், தாம் அங்கம் வகித்த கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, 1958ம் ண்டு தமது பிரதேசத்துக்கென ஒர் அரசியல் இயக்கத்தை உருவாக்கினார். 'மர்த்தினிக் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் நோக்கத்துடனும், சிந்தனைக்கும், செயலுக்கும் உண்மையாக நடக்கவேண்டிய அவசியத்துடனும் அவ்வியக்கம் தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஒருபக்கம் அரசியல் ரீதியாக தம் மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண முயற்சித்தவர், மற்றொருபுறம் இலக்கியத்திலும் குறிப்பாக 'மிகை யதார்த்தவாதத்தினை அடையாளபடுத்தும் கவிதைத் தொகுப்புகள் ஊடாக (சிரச்சேதம் செய்யப்பட்ட சூரியன் (1948)- தொலைத்த உடல் (1950...) ) காலணி ஆதிக்கத்தின் அவலங்களுக்கு உரத்து குரல்கொடுத்தார். 1956 ம் ண்டிலிருந்து இவரது கவனம் நாடகத்தின்பாற் திரும்பியது. 'பிறகு நாய்கள் அமைதியாயின - (Et les chiens se taisaient)' என்கிற நாடகம் காலணியாதிக்கத்திற்கு எதிரானக் கலகக்குரல். 'ரெபெல்(Rebelle)' என்கிற அடிமையொருவன் தமது எஜமானைக்கொன்று, இறுதியில் மற்றொருவனின் நம்பிக்கைத்துரோகத்திற்கு பலியாகும் கதை. காலணி ஆதிக்கத்திலிருந்த மீண்டுவருகிற நாடுகள், தங்கள் மண்ணின் மைந்தர்களினாற் சுரண்டப்படும் அபத்தத்தைப் பேசும் 'கிறிஸ்தோ·ப் அரசனுக்கு நேர்ந்த கதி -Tragedie du Roi Christophe(1963) என்ற நாடகத்திற்கு ஐரோப்பிய நாடுகளிடையே மிகுந்த வரவேற்பு. பெல்ஜியகாலணியான காங்கோ நாட்டின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவரும், 'காங்கோவின் தந்தை' என அந்நாட்டுமக்களால் பிரியமுடன் அழைக்கப்பட்ட 'பத்ரிஸ் லுமும்பா'வின் சோக வரலாற்றின் அடிப்படையில் 'காங்கோவிலொரு பருவகாலம் - (Une saison au Congo), பின்னர் பிரெஞ்சு காலணி மக்களின் வேதனைகளைச் சொல்ல ஷேக்ஸ்பியரின் நாடகமான 'புயல்' பெயரில் -'Une tempete'- ஆகியவை முக்கியமானவை. இதுவரை வெளிவந்துள்ள கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகளின் என்ணிக்கை பதினான்கு. இவரது படைப்புகள் ஆழ்ந்த விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டதோடு, உலகெங்கும் முக்கிய மொழிகளில் வாசிப்புக்குக் கிடைக்கின்றன.\nஇதுவரை: 15455033 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/05/blog-post_200.html", "date_download": "2018-10-16T02:17:17Z", "digest": "sha1:MGFZ3BRL5LMG6JRUDCJKCOIV7FJZSTV6", "length": 11350, "nlines": 51, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் வன்முறையாளர்களுக்கு துணை போகின்றனர்.", "raw_content": "\nசட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் வன்முறையாளர்களுக்கு துணை போகின்றனர்.\nபொலிஸாரும் அந்தந்த பொலிஸ் நிலையங்களிலுள்ள பொறுப்பதிகாரிகளும் நேர்மையுடனும், பாரபட்சமுமின்றியும் செயற்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்திருந்தால் ஒரு சில மத குருமார்களினதும், திருடர்களினதும் முஸ்லிம்களுக்கெதிரான மோசமான செயற்பாடுகளை நிறுத்தியிருக்க முடியுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொண்டு வந்த இனக்குரோத செயற்பாடுகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீது உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,\nஏப்ரல் 16 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை முஸ்லிம்களுக்கெதிரான சுமார் 19 – 20 சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. குருநாகல் மல்லாவிப்பிட்டி பள்ளிவாசல், பாணந்துறை நகரப் பள்ளி, வெல்லம்பிட்டிய கோகிலவத்தை பள்ளி ஆகியவற்றையும் இனவாதிகள் தாக்கியுள்ளனர். அது மட்டுமன்றி 150 வருடம் வரை பழமை வாய்ந்த முஸ்லிம்களின் கிராமமான அழிஞ்சிப் பொத்தானை, பள்ளிய கொடவில் மதகுருவொருவர் பொலிசாரும் பார்த்திருக்க அவர்களின் மீது அடாவடித்தனங்களை மேற்கொண்டு அந்த மக்களின் வீடுகளை அடித்து நொருக்கி, அவர்களை சொந்த இடத்திலிருந்து விரட்டி வெளியேற்றியுள்ளனர்.\nஅதே போன்று 300 வருடம் பழமை வாய்ந்த தோப்பூரிலுள்ள கிராமத்தில் கொழும்பிலுருந்து சென்ற மதகுருவொருவர் அந்த மக்களை அச்சுறுத்தி அவர்களை அந்தக் கிராமத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார்.\nசிறுபான்மை மக்கள் மீது நடாத்தப்படும் இவ்வாறான மிலேச்சத்தனமான நடவடிக்கைகளினால் மக்கள் நல்லாட்சியின் மீதான நம்பிக்கையை வலுவாக இழந்து வருகின்றது.\nஇந்த உயர் சபையில் பேசிய அமைச்சர் மனோ கணேசன்,எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், பிமல் ரத்நாயக்க எம் பி ஆகியோர்களின் உரைகளை கூர்மையாக அவதானித்தால் சகோதரத்துவத்துடனும், சமத்துவத்துடனும் வாழ வேண்டியதன் அவசியத்தையே அவர்கள் வலியுறுத்துவது தெளிவாகிறது.\nஇந்த நாட்டிலே பயங்கரவாதத்தை ஒழித்த புலனாய்வுப் பிரிவொன்று இருப்பதாக கூறப்படுகின்றது. பாதாள உலக கோஷ்டியின் தலைவனை அந்தப் புலனாய்வுப் பிரிவே கைது செய்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அட்டூழியங்கள் தொடர்பில் ஒருவரைத்தானும் இவர்களால் கைது செய்ய முடியாமல் இருக்கின்றதே.\nமதகுருவொருவொருவரே இந்த அடாவடித்தனங்களை முன்னின்று செயற்படுத்தி வருகின்றார். இந்த உயர் சபையிலே அவருடைய பெயரைக் கூற நான் கூற விரும்பவில்லை.\nஅந்த மதகுரு கைது செய்யப்படக் கூடுமென்ற அச்சத்தில், அவருடன் சேர்ந்த திருடர்களும் காவாலிகளும் முஸ்லிம் சமுதாயத்தை எத்தனை பாடுபடுத்துகின்றனர்\nபொலிஸ் தலைமையகத்திற்கு வந்து முறைப்பாடொன்றை செய்து விட்டு வெளியே வந்து வீர வசனம் பேசிச் சென்ற அவரை கைது செய்யாமல் விட்டுவிட்டு, அதற்கடுத்த நாள் குருநாகலையில் “நாங்கள் வருகிறோம், நீங்கள் தயாராகுங்கள்” என முற்கூட்டியே அறிவித்து விட்டு பொலிஸார் பெரிய நாடகமொன்றை நடத்தியதாகவே எமக்குப் புலப்படுகின்றது.\nஅந்த நாடகத்தின் பின்னர் அந்த தேரரை கைது செய்யக் கூடாதென்று அவரைச் சார்ந்த திருடர்கள் அளுத்கமையில் ஊர்வலம் சென்ற போது அதற்கும் பொலிஸார் பாதுகாப்பு வழங்கும் நிலையே இந்த நாட்டில் இன்னும் இருக்கின்றது. அதுமட்டுமன்றி உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டமென்றெல்லாம் இவர்கள் நடிப்புக் காட்டுகின்றனர்.\nஇவர்கள் தங்களை ஒரு சண்டியர்களாக காட்டிக் கொள்கின்றனர். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்கா கூறியது போல இவர்கள் ஒரு கோழைகளே. உண்மையில் வீரர்கள் போன்று தங்களைக் காட்டிக்கொள்ளும் இந்தக் கோழைகள் இந்த நாட்டில் இரத்த ஆற்றை மீண்டும் ஓடச் செய்வதற்கு துடியாய்த் துடிக்கின்றனர்.\nநல்லாட்சியை கொண்டுவந்ததன் நோக்கத்தை இவர்கள் இல்லாமல் செய்து இந்த நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்ற சதி நோக்கத்தில் செயற்படுகின்றனர்.\n”பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்தந்த பிரதேசங்களிலுள்ள பொலிஸ் பொறுப்பதிகாரிகள் சட்டத்தை முறையாகக் கையிலெடுத்து இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் இங்கு கூறினார்.\nஅதே போன்று சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்காவின் பேச்சும் எமக்கு நம்பிக்கை தருகின்றது. சட்டமும் ஒழுங்கும் முறையாகக் கடைபிடிக்கப் பட வேண்டுமென பணிப்புரை விடுத்துள்ளார் ஜனாதிபதி. இந்த நிலையில் மீண்டுமொரு கலவரத்தைத் தூண்டும் நோக்கில் செயற்படும் இந்த இனவாத தேரரை உடன் கைது செய்யுமாறு நாம் வேண்டுகின்றோம் என்றும் அமைச்சர் கூறினார்.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2018/oct/13/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3019517.html", "date_download": "2018-10-16T01:48:37Z", "digest": "sha1:6KHTKBAOLBAPKI5SHXT6BHCQU36DYRRO", "length": 8833, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஆதரவற்ற 4 குழந்தைகளுக்குஉடைகள், சமையல் பாத்திரங்கள்: அமமுக பிரமுகர் வழங்கினார்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nஆதரவற்ற 4 குழந்தைகளுக்கு உடைகள், சமையல் பாத்திரங்கள்: அமமுக பிரமுகர் வழங்கினார்\nBy DIN | Published on : 13th October 2018 09:53 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருச்சி மாவட்டம், எட்டரை அருகிலுள்ள முள்ளிக்கரும்பூரில் பெற்றோரை இழந்து ஆதரவற்று தவித்த 4 குழந்தைகளுக்கு, துணிகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலரும், திருச்சி வடக்கு மாவட்டச் செயலருமான ஆர். மனோகரன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.\nஸ்ரீரங்கம் வட்டம், எட்டரை அருகிலுள்ள முள்ளிக்கரும்பூர் முல்லைநகரைச் சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மனைவி ரங்கநாயகி. இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். உடல்நலக்குறைவால் மருதமுத்தும், அவரைத் தொடர்ந்துஅவரது மனைவியும் இறந்துவிட்டதால், பெற்றோரை இழந்து 4 குழந்தைகளும் ஆதரவின்றி தவித்து வந்தனர். இதுகுறித்த செய்தி தினமணியில் வியாழக்கிழமை (அக்.11) வெளியானது.\nஇந்த நிலையில், வெள்ளிக்கிழமை முள்ளிக்கரும்பூர் கிராமத்துக்குச் சென்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலரும், வடக்கு மாவட்டச் செயலருமான ஆர். மனோகரன், குழந்தைகளைச் சந்தித்து பேசி, அவர்களுக்குத் தேவையான சமையல் பாத்திரங்கள், ரூ.10,000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார். மேலும் குழந்தைகளை அழைத்து வந்து அவர்கள் வீட்டில் அணிந்து கொள்ளும் வகையில் ஆடைகளை எடுத்து தந்தார்.\nவீட்டைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துத் தரவும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த அவர், குழந்தைகளின் படிப்பு முடியும் வரை தேவையான உதவிகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மனோகரன் தெரிவித்தார்.\nஇந்த நிகழ்வில், வர்த்தக அணிச் செயலர் நாகநாதர் ராஜு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலர் கேசவன், மருத்துவர் அணிச் செயலர் கணேஷ்பாபு, மீனவரணிச் செயலர் கணேஷ்பாபு, இளைஞரணிச் செயலர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://apsaraillam.blogspot.com/2011/02/blog-post_12.html", "date_download": "2018-10-16T01:31:19Z", "digest": "sha1:O6YH5J3ABWW5GKJFXJTC75Y3XR3VF6TK", "length": 23017, "nlines": 242, "source_domain": "apsaraillam.blogspot.com", "title": "இது அப்சராவின் இல்லம்: என் குழந்தைகளின் கைவண்ணம்", "raw_content": "\nஇறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்\nஇந்த காலத்து குழந்தைகள் நம்மைவிட அதிபுத்திசாலிகள்.... எல்லா விஷயங்களையும் கற்று கொள்வதில் மிகுந்த ஆர்வத்தை காட்டுகின்றார்கள்... அதிலும் அவர்களுக்கென்று தனித்து காட்டும் அளவிற்க்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் அவர்களின் ஆர்வமும்,கவனமும் அதிகம் இருக்கும்.அப்படி என் குழந்தைகளின் ஒரு சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவந்தேன்....\nஎனது மூத்த மகனின் பெயர் அர்ஷாத்.... ஒன்பதரை வயதை தொட்டு விட்டான்... நான்காம் வகுப்பை முடிப்பதற்க்கு மும்முரமாக உள்ளான்...\nஎந்த விஷயத்தையும் துருவி துருவியே கேள்வி கேட்டு தெரிந்து கொள்பவன்.மார்க்கத்தை அறிந்து கொள்ளவும் மிகுந்த நாட்டம் அவனுக்கு.... நிறைய கேட்டு தெரிந்து கொண்டு தன் தம்பி,தங்கைகளுக்கும் சொல்லித்தருவான்.அவனுக்கென்ற மிகுந்த ஆர்வம் உள்ள விஷயம் கிரிக்கெட்.அதனை பற்றி அந்த நிமிஷம் வரை உள்ள செய்திகளை அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.எனக்கு கிரிக்கெட்டில் அவ்வளவாக விருப்பம் இல்லாவிட்டாலும் அவன் சொல்வதற்க்காக கேட்டு கொண்டிருப்பேன்.அதுவும் அவன் டாடி இல்லாதபோதுதான்.டாடி இருந்துட்டா அவங்க ரெண்டு பேரும் பயங்கர டிஸ்கஷனில் இறங்கிடுவாங்க.... என்னை விடுங்கப்பா ஆளை என்று அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகிவிடுவேன்.\nஓவியம் என்றால் பாடசம்பந்தமாக மட்டும் தான் வரைந்திடுவான். மற்றபடி அதிலெல்லாம் இண்ட்ரஸ்ட் கிடையாது... ஆனால் வரைந்தால் பர்ஃபெக்ட்டாக வரைந்திடுவான்.அப்படி சென்ற வருடம் ஒரு நாள் “ட்ராயிங் காம்பிடேஷன் மா... கலந்து கொண்டிருக்கின்றேன்.... இந்த சார்ட்ல வரைய சொல்லியிருக்காங்கன்னு” சொன்னான்.... “ என்னடா ஆச்சர்யம் கலந்திருக்க” என்று கேட்டதற்க்கு “என் ஃபிரண்ட் கலந்துகிட்டான் அதான் நானும் கலந்துகிட்டேன்.லைஃப் ல ஹெல்த்தியாக இருக்க மூன்று வழிகளை ட்ராயிங்க் மூலம் காண்பிக்க சொல்லியிருக்காங்கம்மா....”என்றான். “சரி உனக்கு என்ன தோணுதோ அதை வரைடா நான் ஏதாவது சந்தேகம் இருந்தா மட்டும் ஹெல்ப் பண்றேன்னு” சொல்லிட்டென்.அப்புறம் ரெண்டு பேருமே டிஸ்கஸ் செய்து முன்று கான்சப்ட் பிடிச்சு வரைவது உன் இஷட்டம்னும் சொல்லிட்டேன்.\nஅப்படி அவன் வரைந்ததில் ஒன்று விளையாட்டு வேண்டும் என்பது...அதற்க்கு கிரிக்கெட்டை தான் வரைந்திருந்தான்.அவன் வரைந்ததில் அது தான் மிகவும் அழகாக எனக்கு தெரிந்தது....(அங்கேயும் கிரிக்கெட்டாடா...ன்னு எனக்குள் கேட்டு கொண்டது வேற விஷயம்...).எனக்கு அந்த படம் பிடித்து விட்டதால் உடனே ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொண்டேன்.அது உங்கள் பார்வைக்கு...\nபையனை விட ஒரு படி மேலே என் பெண்.பெயர் ஃபரீஹா... ஆறு வயதை முழுதாக தொட இருக்கின்றாள்.முதலாம் வகுப்பை முடிப்பதற்க்கு இவளும் ரெடியாக உள்ளாள். இவளுக்கு எல்லாவற்றிலுமே ஆர்வம்.... ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கணும்னு அவ மனசை வச்சிட்டா... அவ்வளவுதான் நானும்,என் வீட்டுக்காரரும் தொலைஞ்சோம்.\nஇருப்பினும் நமக்கு இல்லாதது அவளுக்காவது இருக்கேன்னு நினைச்சிட்டு பொறுமையாக தெரிஞ்சதுக்கு நான் விளக்கம் கொடுத்துடுவேன்.இல்லையென்றால் அவள் அப்பாவை மாட்டிவிட்டுடுவேன்.\nஅவளும் நிறைய வரைந்து கொண்டும்,எழுதி கொண்டும் இருப்பாள்.அவள் ஓவியத்தை கூட இங்கே ஒளிப்பரப்பாகும் ஈவிஷனின்,ஈஜூனியர் என்ற சேனலுக்கு அனுப்பி வைத்து அது அந்த சேனலில் இடமும் பெற்றது.அவள் வரைந்ததில் ஒன்று உங்கள் பார்வைக்கு....\nஅடுத்து நம்ம சின்னவர் .... நான்கு வயதில் இருந்து கொண்டிருக்கின்றார்.அவனுக்கு எல்லாமே... அண்ணன்,அக்கா தான்.... அவர்கள் என்ன சொன்னாலும்,என்ன செய்தாலும் அதில் இவனும் கலந்து கொண்டு அதற்க்கேற்றார் போல் நடந்து கொள்வான்.அவனும் இந்த ஒரு மாத காலமாக ஒரே வரைந்து வரைந்து தான் தள்ளுகிறான்... இப்பதான் கே,ஜி.1 படிகிறான்.எனவே நிறைய கற்று கொள்ளணும் என்கிற ஆர்வம் வந்து இருக்கின்றது.இருவரையும் விட இன்னும் வேகமானவன்.(கடைக்குட்டி அல்லவா...)அவனின் கைவண்ணத்தில் ஒன்று இங்கே....\nஇந்த படத்தை வரைந்து வந்து காண்பித்ததும், “ என்னடா இது” என்றேன். “பூனையும் நானும் தான்மா... பூனை டான்ஸ் ஆடிகிட்டு இருக்கு” என்றான்.எனக்கும்,என்னவருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. “சரி இவ்வளவு அழகா வரைந்து இருக்கியே... அப்புறம் ஏண்டா சுத்தி இப்படி கறுப்பை அடிச்சு வச்சியிருக்க”-ன்னு கேட்டதற்க்கு “அது நைட் ஆயிடுச்சுல்ல அதான் இப்படி இருக்கு” என்றானே பார்க்கலாம்... நிஜமாகவே ரசித்து பார்த்து கொண்டிருந்தோம்.\nLabels: என் குழந்தைகளின் கைவண்ணம்., குட்டீஸ் பக்கம்\nபிள்ளைகளின் கைவண்ணம் அருமையாக உள்ளது.மாஷா அல்லாஹ். என்னுடைய வாழ்துக்களை அவர்களுக்கு தெரிவித்து விடவும்\n//எந்த விஷயத்தையும் துருவி துருவியே கேள்வி கேட்டு தெரிந்து கொள்பவன்.//\n(( ஜோக் ))இதைதான் நானும் பண்ணிகிட்டு இருக்கேன் பிளாகில ஆனா எல்லாருமே ஓடிடுறாங்களே என்ன செய்ய ஹா..ஹா....\n(( சீரியஸ் ))இந்த குணம் வரவேற்க வேண்டிய விஷயம் ..முடிஞ்ச அளவுக்கு சொல்லிக் குடுக்க பாருங்க. தெரியாட்டி நீங்களாவது தெரிஞ்சிக்க முயற்சி செய்யுங்க . :-) ஏன் ற கேள்வி இல்லாட்டி அறிவியலோ ,கண்டு பிடிப்புகளோ ,ஏன் இந்த உலகமே இல்லை . :-)\nமாஷா அல்லாஹ் குழந்தைகள் அழகு , படங்களும் அருமை :-)\nவாங்க ரிதா முதல் ஆளா வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி மா....\nநிச்சயமாக உங்கள் பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் என் குழந்தைகளிடம் தெரிவிக்கிறேன்.\nவாங்க ஜெய் சகோதரரே.... தங்கள் கருத்துக்கு நன்றி...\n\\\\\\ இந்த குணம் வரவேற்க வேண்டிய விஷயம் ..முடிஞ்ச அளவுக்கு சொல்லிக் குடுக்க பாருங்க. தெரியாட்டி நீங்களாவது தெரிஞ்சிக்க முயற்சி செய்யுங்க . :-) ஏன் ற கேள்வி இல்லாட்டி அறிவியலோ ,கண்டு பிடிப்புகளோ ,ஏன் இந்த உலகமே இல்லை .///\nஇதை ஏன் சீரியஸாக சொல்றீங்க உடம்புக்கு ஆகாது சிரிச்சுட்டே சொல்லுங்க சகோ..என்ன...\n(( ஜோக் ))குழந்தைகள் கேக்குற கேள்விக்கே...பதில் சொல்ல முடியல.. இருப்பினும் சொல்றோம்.ரிலாக்ஸா லாப்டாப் ல உட்காரலாம்னு வந்தா இங்கேயும் கேள்வி கேட்டா நாங்க என்ன செய்யுறது ஓடுவதை விட:-)))\nதங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஜெய் சகோ...\nமாஷா அல்லா முவரும் அருமையாக படம் வரைந்து இருக்காங்க, அழகாக அமர்ந்து போட்டோ எடுத்துள்ளது ரொம்ப அழககாக இருக்கு அப்சாரா.\n//துருவி துருவி ஜெய் கேட்பது எடக்கு மடக்கான கேள்வி//\nமூன்று பேரின் கை வண்ணமும் மிக அருமை அப்சாரா\nஅருமையாக வரைஞ்சிருக்காங்க,வாழ்த்துக்கள்.இன்னும் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வாங்க அப்சரா.\nவாங்க ஜலீலா அக்கா..,உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.அந்த ஃபோட்டோ துபாய் மாலில் போன வருடம் எடுத்தது...\nஉங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி அக்கா...\nவாங்க ஆசியா அக்கா...,தங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி...\nஒரு பெற்றோர்களாக இதை விட நமக்கு என்ன வேலை இருக்கு சொல்லுங்க....\nமூன்று பேரின் கை வண்ணமும் அருமையாக இருக்கு.\n. சூப்பராக இருக்காங்களே குட்டீஸ்கள்..\nதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.\nஇந்த ஃபோட்டோ துபாய் மாலில் எடுத்தது.\nகுட்டீஸின் கைவண்ணம் சூப்பர்.சின்னவர் பேர் என்னனு சொல்லலையே\nஹாய் ஷமீமா..., தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...\nஆமாம் அதை விட்டு விட்டேன்.... அவன் பெயர் ஃபாவாஜுல் அக்ரம்.சுட்டி காட்டியமைக்கு நன்றி.\nவீட்டு வைத்தியங்கள் சில... (4)\nபொறியல் மற்றும் கூட்டு வகைகள் (3)\nமுருங்கக்கீரை ஆம்லேட் ரோல் - Moringa Omelette Roll\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nகத்தரிக்காய் வறுவல் / Brinjal fry\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன் இல்லத்திற்க்கு வருகை தரும் அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.\nதேங்காய் பால் கட்டு சாதம்\nசுபமான வைத்திய முறைகள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:59:22Z", "digest": "sha1:MRX7BL3RZKX4DB6SW4VTRVQAJKJFJJMM", "length": 4755, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "இரத்தக்கிட்டம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇரத்தக் கட்டியின் மேலுண்டாம் ஏடு (பாண்டிச்சேரி பயன்பாடு)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 ஆகத்து 2014, 01:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/man-arrested-for-posting-derogatory-comments-against-hanan.html", "date_download": "2018-10-16T02:29:19Z", "digest": "sha1:OK3NRHEXMURXZG2CXRJ5UTQ3NOJYHFFL", "length": 5724, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Man arrested for posting derogatory comments against Hanan | தமிழ் News", "raw_content": "\nமீன் விற்ற கேரள மாணவியை 'சமூக வலைதளத்தில்' கிண்டல் செய்தவர் கைது\nகேரளாவை சேர்ந்த ஹனன் என்னும் மாணவி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். தனது குடும்பம் மற்றும் படிப்பு போன்ற தேவைகளுக்காக மீன் விற்கும் தொழிலையும் அவர் பகுதி நேரமாக செய்து வருகிறார். இதுகுறித்து அண்மையில் மாத்ரூபூமி என்னும் நாளிதழில் சிறப்புக்கட்டுரை வெளியானது.\nஇது பலரது பாராட்டைப் பெற்றாலும், ஒருசிலர் இது போலி இந்த செய்தியில் உண்மையில்லை என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தனர்.\nஇதுகுறித்து மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணந்தன் பேஸ்புக் பக்கத்தில்,'' கடினமான வாழ்க்கைக்கு எதிராக போராடிவரும் ஹனனை தூற்றுவதை நிறுத்துங்கள்,'' என்று பதிவிட்டு தனது கண்டனத்தினைப் பதிவு செய்தார்.\nகேரளாவில் இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மாணவியை தவறாக சித்தரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.\nஉத்தரவையடுத்து வயநாட்டைச் சேர்ந்த நூருதீன் ஷேக் என்பவரை காவல்துறை நேற்று அதிரடியாகக் கைது செய்தது. தன் பிளாக்கில் ஹனானை தவறாக சித்திரித்து நூருதீன் வீடியோ வெளியிட்டார். இதைத் தொடர்ந்தே மற்றவர்களும் ஹனானைக் கிண்டல் செய்தனர். ஹனானிடம் மன்னிப்பு கேட்டு மற்றோரு வீடியோவை நூருதீன் ஷேக் வெளியிட்டார் எனினும்,கைது நடவடிக்கையில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.\n'யாருடைய உதவியும் தேவையில்லை'.. மீன் விற்கும் மாணவி குமுறல்\nகண்ணெதிரே பூமிக்குள் மறைந்த கிணறு..பொதுமக்கள் அதிர்ச்சி\nஇந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ்.. துணை கலெக்டராக பதவியேற்பு\n'இந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்லாதீங்க'..வெதர்மேன் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/10/USS-Decatur.html", "date_download": "2018-10-16T02:31:58Z", "digest": "sha1:AKWR4CQGJSN2IJQO5VGLUNSC245JDDAS", "length": 11377, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டது அமெரிக்க நாசகாரி - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டது அமெரிக்க நாசகாரி\nநடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டது அமெரிக்க நாசகாரி\nதுரைஅகரன் October 10, 2018 உலகம், கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nநடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில், தத்தளித்த ஏழு சிறிலங்கா மீனவர்களை அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று காப்பாற்றி சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது.\nசான்டியாகோவை தளமாக கொண்டு செயற்படும்- அமெரிக்க கடற்படையின், 7 ஆவது கப்பல்படைப் பிரிவின் USS Decatur என்ற நாசகாரி கப்பல், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காவுக்குத் தெற்கே, இந்தியப் பெருங்கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது,\nஇதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றில் இருந்த சிறிலங்கா மீனவர்கள் உதவி கோரினர்.\nஇதையடுத்து, அமெரிக்க நாசகாரி கப்பலில் இருந்து சிறிய படகு ஒன்று, அந்த மீன்பிடிப் படகை நெருங்கிச் சென்றது.\nமீன்பிடிப் படகில் இருந்து கடலில் குதித்து நீந்திச் சென்ற இரண்டு மீனவர்கள், சிறிய படகு மூலம் மீட்கப்பட்டு அமெரிக்க நாசகாரி கப்பலில் ஏற்றப்பட்டனர்.\nஅங்கு அவர்களிடம் விசாரித்த போது, தமது படகு செயலிழந்திருப்பதால், கரை திரும்ப முடியாதிருப்பதாக தெரிவித்தனர். சிறிலங்கா கடற்படையினருக்கு தகவல் அளிக்குமாறும் அவர்கள் கோரினர்.\nஇதையடுத்து, ஏழு சிறிலங்கா மீனவர்களுக்கும், உணவு மற்றும் மருத்துவ உதவிகளை அளித்த அமெரிக்க கடற்படையினர், சிறிலங்கா கடற்படையினருக்கும் தகவல் அனுப்பினர்.\nமறுநாளான திங்கட்கிழமை சிறிலங்கா கடற்படையின் ‘ஜயசாகர’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், சிறிலங்கா மீனவர்கள் ஏழு பேரையும், அவர்களின் படகுகளையும் அமெரிக்க கடற்படையினரிடம் இருந்து பொறுப்பேற்று., கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது.\nசிறிலங்கா மீனவர்களை காப்பாற்றிய அமெரிக்க கடற்படையின் USS Decatur நாசாகாரியே, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, தென் சீனக் கடலில் சீனக் கடற்படைக் கப்பல் ஒன்றினால் மோதுவது போல நெருங்கி வந்து விரட்டப்பட்டது.\nஇந்தச் சம்பவத்தினால் அமெரிக்கா- சீனா இடையில் முறுகல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nவரலாறு தெரியாத சுமந்திரன் போன்ற அல்லக்கைகள் கூக்குரல்:மனோ சீற்றம்\nதமிழ் தேசிய போராட்ட வராலாறு தெரியாத சிலர் இப்போது எனக்கு எதிராக கூச்சலிடுகின்றனர்.அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்,எல்லாம் அறிந்தவர்கள் என...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nஆனையிறவைக் கடந்தது மாணவர்களின் நடைபயணம்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் அநுராதபுரம் வரையிலான கவனயீர்ப்பு நடைபயணம் தற்போது ஆன...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/185162?ref=media-feed", "date_download": "2018-10-16T01:10:41Z", "digest": "sha1:OKONGL63QVRCFLYZVR7RP2RDJVXCHMKY", "length": 8543, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "குட்டியை பாதுகாக்க சிறுத்தையின் மறைமுக நகர்வு! பயத்தில் உறைந்து போன சுற்றுலா பயணிகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகுட்டியை பாதுகாக்க சிறுத்தையின் மறைமுக நகர்வு பயத்தில் உறைந்து போன சுற்றுலா பயணிகள்\nஇலங்கையில் கும்பலாக சென்று சிறுத்தை கூட்டத்தை கண்டு சுற்றுலா பயணிகள் பெரும் அச்சம் அடைந்ததாக தெரிய வருகிறது.\nதனது குட்டியை பாதுகாப்பாக கொண்டு செல்லும் நோக்கில் சிறுத்தை கூட்டம் ஒன்று வீதியை கடந்து சென்றமை, இராணுவ நகர்வு போன்று இருந்ததாக வர்ணிக்கப்பட்டுள்ளது.\nபுத்தல - கதிர்காமம் செல்லும் வீதியில் சிறுத்தை கூட்டம் சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.\nசுற்றுலா பயணிகள் குழுவொன்று வீதியில் பயணித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு சிறுத்தை கூட்டம் ஒன்று பயணித்துள்ளது.\nகுறித்த கூட்டத்தில் சிறுத்தை தனது குட்டிகளை அழைத்துக்கொண்டு வீதியை கடந்து சென்றுள்ளன.\nவீதியின் இரண்டு பக்கங்களையும் அவதானித்து விட்டு முதல் சிறுத்தை வீதியை கடந்தவுடன் அதன் பின்னால் 3 சிறுத்தைகள் பயணித்துள்ளன.\nகுறித்த வீதியில் சென்றவர்கள் இதனை காணொளியாக பதிவிட்டு சமூகவலைத்தங்களில் வெளியிட்டுள்ளனர்.\nவீதியில் சென்றவர் சிறுத்தை வீதியை கடக்கும் வரையில் அச்சத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/World/2018/07/31143535/1004920/Thailand-Zoo-Crocodile-Attack-Video.vpf", "date_download": "2018-10-16T01:07:59Z", "digest": "sha1:37PVII7MG7AJDXV5J7BD2VYR5VRORVVK", "length": 9189, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "முதலையின் வாயில் கை விட்ட நபர்- கடித்து குதறிய முதலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுதலையின் வாயில் கை விட்ட நபர்- கடித்து குதறிய முதலை\nதாய்லாந்தின் சைங் ராய் பகுதியில் உள்ள மிருககாட்சி சாலையில் முதலையின் வாயில் கையை விட்ட நபர் கை முழுவதும் ரத்த காயங்களுடன் அதிர்ஸ்டவசமாக உயிர்பிழைத்தார்.\nதாய்லாந்தின் சைங் ராய் பகுதியில் உள்ள மிருககாட்சி சாலையில் முதலையின் வாயில் கையை விட்ட நபர் கை முழுவதும் ரத்த காயங்களுடன் அதிர்ஸ்டவசமாக உயிர்பிழைத்தார். பொக்கத்தாரா என்ற மிருக காட்சி சாலையில் டோ என்ற வீரர் முதலையின் வாய்க்குள் கையை விட்டு வித்தை காட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென முதலை அவரது கையை பலமாக கவ்வியது. உடனடியாக சுதாரித்து தப்பியதால் அவர் உயிர்பிழைத்தார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nசீனாவில் காண்போரை ஈர்க்கும் மிதக்கும் வெண்மேகங்கள்....\nவெண்மேக கூட்டத்தின் கொள்ளை அழகு காண்போரை கவர்ந்துள்ளது.\nகம்பீரமான தோற்றம் அதிர வைக்கும் சப்தம் : இளைஞர்களின் விருப்பத் தேர்வான புல்லட்\nசாலைகளில் ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் ஓடினாலும், ஒரு கணம் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும் 'பைக்' என்றால் அது 'புல்லட்' தான்.\nத்ரில் அனுபவம் தரும் \"கண்ணாடி பாலம்\" - திகில் நிறைந்த நடை பயணம்\nசீனாவின் சான்ஷி மாகாணத்தில் உள்ள கண்ணாடி பாலம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.\nஅகதிகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து - குழந்தைகள் உட்பட 19 பேர் பலி\nதுருக்கியில் அகதிகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதாய்லாந்து புலி உடன் அமைச்சர் ஜெயக்குமார் : பரவும் வீடியோ காட்சி\nதாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது அமைச்சர் ஜெயக்குமார், அங்குள்ள உயிரியல் பூங்காவொன்றில் புலி உடன் இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nவங்கிக்குள் தவறி விழுந்த மலை பாம்பு : பதறி அடித்து ஓடிய ஊழியர்கள்\nசீனாவின் நன்னிங் நகரில் உள்ள வங்கியில் திடீரென்று தரையில் விழுந்த மலை பாம்பால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82/", "date_download": "2018-10-16T02:03:29Z", "digest": "sha1:27K3V263CXSYD2B2BLMGHZXJLP6IXU3Y", "length": 9630, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ரோபோக்களுக்கும் வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் என்கிறார் பில்கேட்ஸ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nரோபோக்களுக்கும் வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் என்கிறார் பில்கேட்ஸ்\nரோபோக்களுக்கும் வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் என்கிறார் பில்கேட்ஸ்\nரோபோ’ எனப்படும் எந்திர மனிதன் தற்போது அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது இதனால் மனிதர்கள் செய்யும் வேலைகள் ‘ரோபோ’க்களால் செய்யப்படுகின்றன.\nமனிதர்களை வைத்து வேலை வாங்கும் போது அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதை தவிர்க்கவே நிறுவன உரிமையாளர்கள் ‘ரோபோ’க்களை பயன்படுத்துகின்றன. இதனால் மனிதர்களின் பணிகள் பறிக்கப்படுகின்றன.\nஎனவே, பணியில் அமர்த்தப்படும் ‘ரோபோ’க்களுக்கு வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் என மைக்ரோசாப்ட் க நிறுவன அதிபரும், உலகிலேயே முதலாவது பணக்காரருமான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.\n“தொழிற்சாலைகளில் ஒரு மனிதன் 50 ஆயிரம் டொலருக்கு பணிபுரியும் போது வருமான வரி, சமூக பாதுகாப்பு வரி உள்ளிட்ட பலவகையான வரிகள் விதிக்கப்படுகின்றன. அதே போன்று தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தப்படும் ‘ரோபோ’க்களுக்கும் வரிகள் விதிக்கப்பட்டு அவை வசூலிக்கப்பட வேண்டும்.\n‘ரோபோ’க்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்தை முதியோர் நலன் பாதுகாப்பு அல்லது பள்ளிகளில் குழந்தைகளுடன் பணிபுரியும் மகளிர் நலன் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கில் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும் – விஜயகலா\nவடக்கில் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என நாட\nரஷ்யாவில் மாபெரும் பொருளாதார – பாரம்பரியக் கண்காட்சி\nரஷ்யாவின் கலாசார, பாரம்பரிய கைத்தொழில், நடனங்கள், அபிவிருத்திகளை வெளிப்படுத்தும் வகையிலான கண்காட்சிய\nதொழில்வாய்ப்பினை அதிகரிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nமுஸ்லிம்களுக்கான கல்வி மற்றும் தொழில்வாய்ப்பினை 5 சதவீதமாக அதிகரிக்குமாறு கோரி இந்தியாவின் மேற்கு பூ\nரோபோக்களினால் இயங்கும் உணவகம் – எங்கு தெரியுமா\nரோபோக்களால் மட்டுமே இயங்குகிறது ஜப்பானில் பிரபல உணவகம் ஒன்று. இதனை உங்களால் நம்ப முடிகின்றதா\nகைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் அதிகரிப்பு\nகைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் பெறுமதிகளுக்கமைய, 2017 ஆம் ஆண்டின் மே மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில்\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mymintamil.blogspot.com/2016/05/mannil-marainthiruntha-marabuch-sinnangal-maamalapuram-by-singanenjam.html", "date_download": "2018-10-16T01:56:03Z", "digest": "sha1:NOGRS5NPY6W273222XP5LRL73QXJRW6T", "length": 15626, "nlines": 126, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: மண்ணில் மறைந்திருந்த மரபுச் சின்னங்கள் (மாமல்லபுரம்)", "raw_content": "\nமண்ணில் மறைந்திருந்த மரபுச் சின்னங்கள் (மாமல்லபுரம்)\nஅண்மையில் மாமல்லபுரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மாமல்லபுரத்திற்கு வடக்கே சுமார் நான்கைந்து கி.மீ. தூரத்தில் , சாலையின் கிழக்கே மூன்று தொல்லியல் வளாகங்கள் உள்ளன. இவை மூன்றில், தெற்கே உள்ளது புலிக் குகை. அங்கிருந்து சுமார் 200 ,மீ. தூரம் வடக்கே, இடையில் இருப்பது அதிரனசண்டேஸ்வரம்; இதிலிருந்து சுமார் 200 மீ வடக்கே உள்ளது சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் (படம்-1 கூகுள் பதிமம்).\nமுதலில் அதிரனசண்டேஸ்வரம் சென்றோம். பார்க்கும்போதே , இந்தக் கோவில்மண்டபம் மண்ணை அகழ்ந்து வெளிக் கொணரப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தது. ஐந்தாறு அடிகள் கீழே இறங்கி மண்டபம் முன் நின்றோம். இந்த மண்டபத்தின் உயரம் ஆறேகால் அடி.\nஇணையத்தில் கிடைத்த பழைய படம் ஒன்றில் (படம்-2 –இணையத்தில் எடுத்தது (கருப்பு-வெள்ளை போட்டோ), இந்தக் கோவிலின் மேல் சுமார் ஐந்தாறு அடி உயரத்திற்கு மணல் மூடியிருந்தது கண்கூடாகத் தெரிகிறது லிங்கம், நந்தி, இரண்டாம் நரசிம்மன் கால கல்வெட்டுகள் எல்லாம் கண்டறிந்து, வடக்கே 200 மீ தொலைவில் உள்ள சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் சென்றோம்.(படம் -3)\nசுற்றிலும் வேலியிட்டிருக்கிறார்கள். இங்கேயும் சுமார் ஏழெட்டு அடிகள் கீழே இறங்கிப் பார்த்தபோது கருவறை எனக் கருதப்படும் இடத்தைச் சுற்றி கீழே செம்புராங்கல் வெட்டுப் பாறைகள், இவற்றின் மேல் செங்கற்கள், செங்கற்களின் மேல் கிரானைட் பாறைகள் என மொத்தம் சுமார் ஐந்தாறு அடி உயரத்திற்குச் சுவர் இருக்கிறது ஆக, இன்றைய நில மட்டத்திற்கும் கருவறையின் . அடிப் பகுதிக்கும் சுமார் பதின்மூன்று அடி வித்தியாசம் காணப் படுகிறது. கோவிலின் பின்புறம் உள்ள லெப்டினைட் பாறையில் ( இந்தப் பாறை sandstone என்று தவறாக அறியப்பட்டுள்ளது) கல்வெட்டுகள் உள்ளன. கடந்த சுனாமியின்போது , இந்தக் கல்வெட்டுகள் வெளிப்பட்டதாகவும் , இந்தக் கல்வெட்டுகளின் அடிப்படையில்தான் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டு, இந்தக் கோவில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். அருமையான பணி.\nஇனி, மேற்சொன்ன இரண்டு தொல்லியல் சின்னங்களுக்கும் மேல் சுமார் 13 அடி உயரத்திற்கு மணல் மூடி இருந்திருக்கிறது அதாவது சுமார் 1300 ஆண்டுக் காலத்தில். இந்த மணல் எப்படி வந்தது , ஆற்றாலா, காற்றாலா அன்றி கடலாலா. இந்தப் பகுதியில் பெரிய ஆறு ஒன்றும் இல்லை- இருந்ததற்கான தடயங்களும் இல்லை. எனவே , இந்த மணல் கடலாலோ காற்றாலோ வந்திருக்க வேண்டும். கடலால் –அதாவது சுனாமியால் இவ்வளவு உயரத்திற்கு மணலைக் கொண்டு வந்துவிட முடியாது. SANDY BEACH எனப்படும் மணற்பாங்கான கடற்கரையில் SAND DUNES எனப்படும் மணல் மேடுகளைச் சர்வ சாதாரணமாகக் காணலாம். கிழக்குக் கடற்கரையில் இவை மிக அதிகம். காற்றினால் உருவாகும் இவை பெரும்பாலும் கடற்கரைக்கு இணையாக அமைந்திருக்கும். புறநானூறு இவற்றை “எக்கர்” என்கிறது. கடற்கரையில் வீசும் காற்று, ஒரு தரை விரிப்பை இழுத்துச் செல்வது போல் மணலை இழுத்துச் செல்கிறது. அப்படி மணல் செல்லும் வழியில் ஒரு சிறு தடை ஏற்பட்டாலும் அந்த மணல் அங்கே குவிந்து விடுகிறது. அப்படிக் குவியும் மணல் பெரிய தடையாக மாறி, தொடர்ந்து காற்றில் வரும் மணலைத் தடுத்து அதன் மேல் குவியச் செய்து பெரிய மேடாக மாறுகிறது. இப்படித்தான் கடற்கரையில் மணல் மேடுகள் உருவாகின்றன. நீளவாக்கில் ஒன்றைத் தொடர்ந்து ஒன்று என உருவாகும் இத்தகைய மேடுகள் , மேலும் மேலும் வளர வளர ஒன்றோடு ஒன்று இணைந்து பல நூறு மீ. நீளமுள்ள நீளத்தொடர் (LONGITUDINAL DUNES) களாக உருவாகின்றன.\nபுலிக்குகை-சாளுவன் குப்பம் பகுதியில் நிலஅமைப்பு எப்படி உள்ளது என அறியும் பொருட்டு அந்தப் பகுதியைத் தோராயமாக அளவை செய்தேன்- googleearth துணைகொண்டு. (இது மிகவும் தோராயமான அளவைதான்). குறுக்கிலும் நெடுக்கிலும் எடுத்த அளவைகள் அந்தப் பகுதி பல நூறு மீ. நீளமுள்ள நீளமணல் மேடு (LONGITUDINAL DUNES) எனத் தெரிய வந்தது (மீண்டும் படம்-1 கூகுள் பதிமம்) காற்றில் அடித்து வரப்பட்ட மணல், தெற்கே முதலில் புலிக்குகையால் தடுக்கப்பட்டு ஒரு மணல்மேடு உருவாகியிருக்கிறது. தொடர்ந்து அதிரனசண்டேஸ்வரம், சாளுவன்குப்பம் பகுதிகளிலும் மணல்மேடுகள் உருவாகி வளர்ந்து இணைந்து நீள் மேடாகி, மூன்று மரபுச் சின்னங்களுக்கும் மணல் சமாதி கட்டிவிட்டன. வெவ்வேறு காரணங்களால் இவை இன்று வெளிப்பட்டு நம்மிடம் வரலாறு பேசுகின்றன. கடலூருக்கு தெற்கேயுள்ள தியாகவல்லி திருச்சோழபுரம் திருக்கோவிலும் இவ்வாறே மணலால் மூடப்பட்டிருந்ததாகவும் , காற்றில் வெளிப்பட்ட கலசத்தைக் கண்ட சிவனடியார் ஒருவர் , கடலூரிலிருந்த செல்வந்தர்கள் துணை கொண்டு கோவிலை வெளிக் கொணர்ந்தார் என்றும் செய்திகள் உள்ளன.\nமாமல்லபுரத்தில் உள்ள மணல்மேடுகளுக்கடியில் மேலும் பல வரலாற்று/ மரபு சின்னங்கள் மறைந்திருக்கக்கூடும்.\n(இந்த மாமல்லபுரப் பயணம் தொல்லியலாளர் பத்மாவதி அவர்களின் வழி காட்டுதலில் நடந்தது. அவரின் இளம் மாணவரும் உடனிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக சென்னை கிறித்துவக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் பாரதி புத்திரன் அருமையான விளக்கங்கள் அளித்தார்)\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nமண்ணில் மறைந்திருந்த மரபுச் சின்னங்கள் (மாமல்லபுரம...\nவாணிகச் சாத்தும் தமிழகத்தின் வணிகப் பெருவழிகளும்\nமொக்கணீசுவரர் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வட்...\nகவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 14\nகவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 13\nஜெர்மானிய மொழி பெயர்ப்பில் திருக்குறள் - வரலாற்று ...\nகவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 12\nமேதினச் சிந்தனை - ஈரோட்டுச் சோஷலிசமும் மேலைநாட்டுப...\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ohotoday.com/tag/network/", "date_download": "2018-10-16T01:47:41Z", "digest": "sha1:YEE6S4TH35X3XE7W57CFMDHMFR7LPWFU", "length": 2421, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "network | OHOtoday", "raw_content": "\nவியாபம் ஊழல் – ⛔️ சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் ⛔️\n‘வியாபம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது ஆனால் ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள் 👉 மத்தியப் பிரதேச அனைத்து அரசுப்பணி நியமனங்களிலும், 👉 மருத்துவம், 👉 இன்ஜீனிரிங், 👉 சட்டம், 👉 காவல்துறை, 👉 ஐடி, 👉 கலை மற்றும் அறிவியல், ஆகிய அனைத்து கல்லுரிகள் மற்றும் பல கல்லூரி அட்மிஷன்களில் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடுவதற்காக 10 – 12 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஊழல் (பா.ஜ.க […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilacademy.com/procedures/index1.php", "date_download": "2018-10-16T01:06:07Z", "digest": "sha1:RGNU523USYIA44GZKTOSJESIWKR5MFMC", "length": 4807, "nlines": 74, "source_domain": "tamilacademy.com", "title": "ஆசிரியர்களுக்கான வழிமுறைகள் - Teacher's Procedures for Online Classes", "raw_content": "\nஇணைய வகுப்பு (Online Class)\nதமிழ் வகுப்பு - புதிதாக பதிய\nதமிழ் வகுப்பு - புதிய பதிவு\n* ஆசிரியர்கள் வகுப்பு நடைபெறும் 50 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்தில் முதல் 10 நிமிடங்கள் பொதுவான வழக்கத் தமிழில் மாணவருடன் உரையாடுவார்கள்.\n* அடுத்த 30 முதல் 35 நிமிடங்கள் செம்மையான தமிழில் பாடங்களைக் கற்றுக் கொடுப்பார்கள்.\n* இறுதி 10 நிமிடங்கள் கதை, பாடல் உள்ளிட்டவைகளைக் கற்றுக் கொடுப்பார்கள்.\n* ஆசிரியர்கள் மாணவர்களின் வருகை மற்றும் மதிப்பீட்டுப் புள்ளிகளை வழங்குவார்கள்.\n* ஆசிரியர்களுக்கு சிறந்த முறையில் இணையவழி தமிழ் வகுப்பிற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.\n* ஆசிரியர்கள், வகுப்பு நடைபெறும் போது ஏற்படும் தடங்கல்களை கேட்டறிந்து அதற்கான தீர்வைக் காண்பார்கள்.\n* ஆசிரியர்கள், மாணவர்களின் நிலை குறித்து பெற்றோரிடம் உரையாடுவார்கள்.\nமுகப்பு~ இணைய வகுப்பு (Online Class)~ கட்டண விபரங்கள் (Fees Structure)~ நற்சான்றுகள்~ பாராட்டுப்புள்ளிகள்~ தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/latest-news/2018/oct/13/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-3019638.html", "date_download": "2018-10-16T01:09:26Z", "digest": "sha1:2V7DG5IBE2PQ57EPA5BGMC4JIITJ4BBO", "length": 11106, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "கீழடியில் அகழாய்வு பணிகளை நடத்துவதில் தொய்வில்லை: அமைச்சர் பாண்டியராஜன்- Dinamani", "raw_content": "\nகீழடியில் அகழாய்வு பணிகளை நடத்துவதில் தொய்வில்லை: அமைச்சர் பாண்டியராஜன்\nBy DIN | Published on : 13th October 2018 05:03 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிவகங்கை: கீழடியில் அகழாய்வு பணிகளை நடத்துவதில் தொய்வில்லை என்றும் அகழாய்வுப் பணிகளை தடுக்கும் முயற்சிகளை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.\nசிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டம் கீழடி வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் பழைய வரலாற்றை வெளிப்படுத்தும் முக்கியப் பகுதி இது. இங்கு மத்திய தொல்லியல் துறை கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் 3 காலகட்டங்களாக விரிவான அகழாய்வு மேற்கொண்டுள்ளது.\nபள்ளிசந்தை திடல் என்ற மேடான பகுதியில் நடந்த அகழாய்வுகளில் செங்கல் கட்டுமானம், உறைகிணறுகள், சுடுமண் பொம்மைகள், அரிய கல்மணிகள், யானை தந்தத்தினால் ஆன பொருட்கள், பழங்கால காசுகள், தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற பானை ஓடுகள், பலவகை சுடுமண் பாத்திரங்கள் உள்பட பல தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.\nஇதனிடையே, கீழடியில் தொல்லியல்துறை சார்பாக தொடர்ந்து நான்காம் கட்டமாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இம்முறை அகழ்வாராய்வில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன எனவும் கண்டறியப்பட்ட பொருட்களின் வயதைக் கண்டுபிடிக்க ஆபரணங்களை அமெரிக்காவுக்கு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக நேற்று தமிழக அரசின் வழக்குரைஞர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவித்துள்ளார்.\nகீழடி நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இதுவரை 15 அடி ஆழத்துக்கும் மேல் தோண்டப்பட்டதில் இதுவரை 7000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தங்க ஆபரணங்கள் உட்பட உலோகம் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட பலவிதமான பாண்டங்களும் கண்டறியப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், கீழடிக்கு வந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அகழாய்வு நடைபெற்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும், ஐந்தாம் கட்ட அகழ்வாய்வுக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அதனை எங்கு தொடங்கலாம் என்பது குறித்தும் மாநில தொல்லியல் துறையினரிடம் ஆலோசனை நடத்தினார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொல்லியல்துறை நடத்திய அகழ்வாராய்விலேயே கீழடிதான் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நான்காம் கட்ட அகழாய்வில் 6 தங்கப் பொருட்கள் கிடைத்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் பற்றிய அறிக்கையை தொல்லியல் துறை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nகீழடியில் அகழாய்வு நடத்துவதில் தொய்வில்லை என்றும், கார்பன் டேட்டிங் முறையில் அகழாய்வு பொருட்கள் ஆய்வு செய்யப்படுவதால் அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும், 17 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி குறித்த அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் கிடைக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muslimvaanoli.com/2018/08/blog-post_85.html", "date_download": "2018-10-16T01:08:21Z", "digest": "sha1:RMFCLPNBNN4VT4WMG7WAXMAJ4EUIOFQM", "length": 19022, "nlines": 196, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "எரிபொருள் விலை நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு...! - STAR NETWORKS எரிபொருள் விலை நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு...! - STAR NETWORKS", "raw_content": "\nHome > Recent > எரிபொருள் விலை நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு...\nஎரிபொருள் விலை நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு...\nஎரிபொருள் விலை இன்று (10) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஒக்டேன் 95 ரக பெட்ரோல் 2 ரூபாவாலும் சுப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 1 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபுதிய விலை திருத்தத்திற்கமைய, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 157 ரூபாவுக்கும் சுப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 130 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.\nஎரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் தற்போது நிதியமைச்சில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலைக்கமைய ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை சூத்திரம் திருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஇதற்கமைய, மீண்டும் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.\nItem Reviewed: எரிபொருள் விலை நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு...\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்...\nகடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் 2013 (க.பொ.த) உயர்தர கல்வியாண்டுக...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் திட்டம்: முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண தலைவலிக்கும் மைக்ரேனுக்கும் நிறை...\nசவுதியின் முதல் திரையரங்கில் Black Panther: 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்..\nசவுதி அரேபியாவில் திரைப்படங்களை திரையிடுவதற்கான தடை நீக்கப்பட்ட பின்னர், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்கள் 15 நிமிடங்களில் விற்ற...\nவாழைச்சேனையில் இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிர...\nஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட...\nஇலங்கையின் பதக்க வாய்ப்பைத் தீர்மானிக்கும் இறுதிநா...\nகேன்சறால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைக்கு உதவிக் கர...\nகேரளாவிற்கு அப்பிள் 7 கோடியும் பில்கேட்ஸ் 4.25 கோட...\nஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பும் இ...\nபாகிஸ்தானில் ஜனாதிபதி - உயர் அதிகாரிகள் விமானங்களி...\nகேரள வெள்ளத்தால் 265 பேர் பலி, 36 பேரை இன்னும் காண...\n21 ஆயிரம் கோடி மதிப்பில் 111 ஹெலிகாப்டர்களை வாங்க ...\n'வெளிநாட்டில் இருந்து கட்சிகளுக்கு நிதி வரலாம்; மக...\nஒரே நாளில் ஆயிரம் பேரை கைது செய்த பிரேசில் காவல்து...\nபாலத்தீனர்களுக்கான உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அ...\nஆசிய விளையாட்டு விழாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்...\nடெஸ்ட் வெற்றி குறித்து ரவிசாஸ்திரியின் கருத்து என்...\nகேரள வெள்ளம்: ''மக்கள் இந்த சூழலை எதிர்கொண்ட விதம்...\nஇனிய தியாகத் திரு நாள் நல் வாழ்த்துச் செய்தியில் ஸ...\nகேரளாவில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்வு...\nமாத்தளை மாவட்டத்தில் பெரிய வெங்காய உற்பத்தி...\nஇரசாயனத் திரவங்கள் மூலம் பழங்களை பழுக்கச்செய்வோரைக...\nவெனிசுலாவில் 7.3, வனுவாட்டு தீவில் 6.7 ரிக்டர் அளவ...\n3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில...\nஆஸ்திரேலியாவில் உள்கட்சி பிரச்சினையில் பிரதமர் மால...\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எல்லையில் இந்தியா- பா...\nமுல்லைப் பெரியாறு அணை கேரள வெள்ள அபாயத்தை அதிகரித்...\nகாற்றுடன் கூடிய மழையுடனான வானிலை குறைவடையக்கூடும்....\nகேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்ப...\nஹஜ் யாத்திரையை நிறைவேற்ற மெக்கா நகரில் குவிந்த 20 ...\nஅம்பலாங்கொட கடற்பகுதியில் காணாமல்போன மீனவர்கள் கண்...\nகுரேஷியா: கடலில் 10 மணி நேரம் போராடிய பெண் மீட்பு ...\nமாதவிடாய் மன அழுத்தம்: தெரிந்து கொள்ள வேண்டியவை......\nயூரோ வலய திட்டத்திலிருந்து வெளியேற்றம்: கடன் பிரச்...\nரயில் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிப்பு...\nமேலதிக கட்டணங்களின்றி தென்னிந்தியாவின் எந்தவொரு வி...\nகாவிரி நீர், வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும...\nவெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என ...\nஇந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்ட்: ஹர்திக் பாண்டியாவ...\nகல்முனையில் நவீன கூட்டுறவுக் கிராமிய வங்கி - எச்.எ...\nஅறிமுகமாகி ஒரு மணி நேரத்தினுள் விற்பனையில் சாதனைபட...\nகண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது ஆசிய விளையாட...\nஅடுத்த வருட (2019) ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8...\nநுவரெலியா மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அப...\nஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி; தேநீர் ...\nபாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற...\nகேரளா வெள்ளம்: இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி அற...\nமுன்னாள் ஐ.நா. செயலர் கோஃபி அன்னான் காலமானார்...\nஉலகப்பார்வை : 'எகிப்து: 'மம்மி' செய்ய பயன்படுத்தப்...\nநைல் நதியில் படகு கவிழ்ந்ததில் 22 மாணவர்கள் பலி......\nபகிஷ்கரிப்பு காலப்பகுதியில் மாணவர்களை உரியநேரத்தில...\nகட்டாரில் நான்கு தினங்களில் நால்வர் மரணம் காரணம் எ...\nஅவுஸ்ரேலிய செனட் சபையில் முதலாவது முஸ்லிம் பெண் உற...\nமுன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்......\n94 ஆண்டுகளுக்குபின் பேரிடரை சந்தித்த கேரளா: மாநிலம...\nஇங்கிலாந்து மண்ணில் ‘இந்திய வீரர்கள் காபி அருந்தி ...\nசமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படு...\nதாய்வான் வைத்தியசாலையில் பரவிய தீயால் 9 பேர் பலி.....\nஎரிபொருள் விலை நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு....\nரயில்வே தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெட...\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்...\nஎடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுத...\nசூரியனை ஆய்வு செய்யும் பார்க்கர் சோலார் புரோப் கவு...\nஇந்தியா- இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ...\nகேரளாவில் கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிக்காக ...\nசாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 65 சதவீதம் பேர...\nஉரிய தீர்வு வழங்கப்படும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொட...\nஹஜ் தொடர்பான பலவீனமான ஹதீஸ்கள்...\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விடைபெற்றார்...\nமுஸ்லிம் விவாகச் சீர்திருத்தம் முஸ்லிம் விவாகச் சீ...\nஉலகப்பார்வை: அமெரிக்காவில் மேலும் ஒரு மாதம் காட்டு...\nகனடாவுடனான புதிய வர்த்தகம், முதலீடுகள் நிறுத்தம் -...\nவிளையாட்டு சட்டத்தை மறுசீரமைக்கவுள்ளதாக பைசர் முஸ்...\nமுட்டை, கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு...\nஇந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாடு திரும்புமாறு ...\nகிரிக்கெட்டில் ஜொலித்த இம்ரான் பிரதமராக சாதிப்பாரா...\nகொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த ஆஸ்...\nரிஷாட் பதியுதீனின் சத்தியக்கடதாசியை மேன்முறையீட்டு...\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 96 ரன்கள...\nஸ்மார்ட் போன்களில் தானாக ‘சேவ்’ ஆன உதவி எண்\nஅம்பாறையில் வீசிய பலத்த காற்றினால் 217 வீடுகள் சேத...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் ...\nதேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிகளின் முதல்...\nகருணாநிதியின் உடல்நிலை பற்றி ஸ்டாலினிடம் இலங்கை பி...\nஇந்தியாவில் 50 வீத நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டத...\nஇம்ரான் கான் பதவியேற்பு விழாவிற்கு வெளிநாட்டுத் தல...\nவிண்ணப்பித்த மாணவர்களின் விசா மோசடி குறித்து பரிசீ...\nஇருதய நோயால் நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பு...\nமெக்ஸிகோ விமான விபத்தில் 85 பேர் காயம்...\nஎன்ஜின் கொள்ளளவு 1000ற்கும் குறைந்த கார்களுக்கான வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43227-the-supreme-court-on-asked-the-centre-to-respond-to-a-petition-filed-by-a-delhi-bjp-leader-seeking-ban-on-candidates-contesting-polls-from-two-seats.html", "date_download": "2018-10-16T01:37:02Z", "digest": "sha1:R7IBNY6KEZ2XYJBNBLPV3ECVBFZQ67F6", "length": 11379, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடலாமா? - என்ன சொல்லப்போகிறது மத்திய அரசு | The Supreme Court on asked the Centre to respond to a petition filed by a Delhi BJP leader seeking ban on candidates contesting polls from two seats", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடலாமா - என்ன சொல்லப்போகிறது மத்திய அரசு\nஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிரான வழக்கில் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுக்கிய தலைவர்கள் பலர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு பின்னர் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்கின்றனர். பிரதமர் மோடி கூட கடந்த மக்களவை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல், இந்திரா காந்தி, பிஜு பட்நாயக், என்.டி.ராமாராவ் போன்ற மறைந்த தலைவர்கள் பலரும் இவ்வாறு போட்டியிட்டுள்ளனர். தற்போது, சோனியா காந்தி, முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் போன்ற தலைவர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் போட்டியிட்டுள்ளார்கள். இதுபோன்று ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் போட்டியிடுவதற்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர் பொதுநல வழக்கினை தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கு விசாரணையின் போது, “இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டால் ஒரு தொகுதியில் வேட்பாளர் ராஜினாமா செய்வதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. அப்படி ஒரு தொகுதியில் ராஜினாமா செய்தால் தேர்தல் செலவை வேட்பாளரே ஏற்க செய்ய வேண்டும்” என்ற பரிந்துரையை தேர்தல் ஆணையம் முன் வைத்துள்ளது. 33(7) மக்கள் பிரநிதித்துவ சட்டப்படி அரசியல்வாதிகள் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற விதியை செயல்படுத்தலாம் என்ற யோசனையை கூறியுள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டை 4 வாரங்களுக்குள் தெரிவிக்குமாறு தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.\nவெடிகுண்டுகளுடன் வங்கியில் கொள்ளையடிக்க வந்த நபர்\nவெளிநாட்டு நிதியை பெற்று போராட்டங்களை தூண்டுகிறார்கள்: ஸ்டெர்லைட் நிர்வாகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி\n“அனைவரையும் சைவ உணவுக்கு மாற‌‌ உத்தரவிட முடியாது” - உச்சநீதிமன்றம்\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் - பிரதமர் மோடி\nஎல்லோரையும் சைவத்துக்கு மாற சொல்றீங்களா \nதுர்கா பூஜைக்கு அரசுப் பணம் - மேற்குவங்க அரசுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமசூதிகளில் பெண்களை அனுமதிக்க வழக்குத் தொடர முடிவு\nவேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்கள்- சட்ட அமைச்சகம் புது அறிவிப்பு\nரஃபேல் ஒப்பந்தம்: அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெடிகுண்டுகளுடன் வங்கியில் கொள்ளையடிக்க வந்த நபர்\nவெளிநாட்டு நிதியை பெற்று போராட்டங்களை தூண்டுகிறார்கள்: ஸ்டெர்லைட் நிர்வாகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2018-10-16T01:49:45Z", "digest": "sha1:O4PQK2NJCZPMKXHGAK2HXWQQAKJKHBJ4", "length": 8355, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாரெட் லெடோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலெடோ 66th வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா செப்டம்பர் 2009\nநடிகர், பாடகர், பாடலாசிரியர், இசைக்கலைஞர், இயக்குனர், தயாரிப்பாளர், ஆர்வலர், தொழில்அதிபர்\nஜாரெட் லெடோ (பிறப்பு: டிசம்பர் 26, 1971) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், பாடகர், பாடலாசிரியர், இசைக்கலைஞர், இயக்குனர், தயாரிப்பாளர், ஆர்வலர் மற்றும் தொழில்அதிபர். இவர் த தின் ரெட் லைன், சோல் கூட், ஹைவே, சாப்ட்டர் 27 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nலெடோ போச்சியர் நகரம், லூசியானா, கான்ஸ்டன்ஸ், அமெரிக்காவில் பிறந்தார்.\n2002: 30 செகண்ட்ஸ் டு மார்ஸ்\n2005: அ பியூட்டிபுல் லி\n2009: திஸ் இஸ் வார்\n2013: லவ், லுஸ்ட், பைத் அண்ட் டிரீம்ஸ்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Jared Leto என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜாரெட் லெடோ\nசிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 23:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1997_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-16T02:20:06Z", "digest": "sha1:BP6A2B6DCDLOVAZ6Q2E5RECMEC7KCOLI", "length": 6967, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1997 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1997 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1997 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1997 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 11:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/exams/plus-two-exams-starts-today-000032.html", "date_download": "2018-10-16T02:33:40Z", "digest": "sha1:DVIR6SPM2AE4DL2TXRMJMVK4ZVWS7ZOQ", "length": 13369, "nlines": 82, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கின: மாணவர்களிடம் கடுமையான சோதனை | Exams starts today - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கின: மாணவர்களிடம் கடுமையான சோதனை\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கின: மாணவர்களிடம் கடுமையான சோதனை\nசென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்கியது. கடுமையான சோதனைக்கு பிறகே மாணவ மாணவியர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nதமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவ மாணவியருக்கான ஆண்டுப் பொதுத் தேர்வு இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. ஏற்கெனவே தேர்வுத்துறை அறிவித்தபடி மாணவ மாணவியர் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்களை எடுத்துவரை அனுமதிக்கப்படவில்லை. தேர்வு அறைக்குள் வரும் மாணவ மாணவியரை கண்காணிப்பாளர்கள் கடுமையாக சோதனை செய்த பிறகே அறைக்குள் அனுமதித்தனர். துண்டுத் ஹால்டிக்கெட்கள் தவிர துண்டுச் சீட்டுகள், புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லகூடாது என்றும் எச்சரித்து அனுப்பினர். தேபோல ஷ¨, பெல்ட், ஆகியவற்றை தேர்வு அறைக்கு வெளியில் விட்டுச் செல்லவும் அறிவுறுத்தினர். இது மாணவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும், வேறு வழியில்லாமல் தேர்வு எழுத சென்றனர்.\nஇன்று மொழிப் பாடங்களுக்கான முதல் தாள் தேர்வு தொடங்கியது. தமிழகத்தை பொருத்தவரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படிப்பதால் 6 லட்சம் மாணவ மாணவியர் இன்று தமிழ் முதல் தாள் தேர்வை எழுதுகின்றனர். 3 லட்சம் மாணவ மாணவியர் ஆங்கிலம் உள்ளிட் பிறமொழியை முதன்மைப் பாடமாக கொண்டு தேர்வு எழுதுகின்றனர். இதையடுத்து நாளை மொழிப்பாடத்தின் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. 7 மற்றும் 8ம் தேதி ஆகிய நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து 9ம் தேதி ஆங்கில மொழிப்பாடத்தின் முதல் தாள் தேர்வு நடக்கிறது.\nபிளஸ் 2 தேர்வு தொடங்கியதை அடுத்து மாணவ மாணவியர் உற்சாகத்துடன் தேர்வு எழுதச் சென்றனர். இருப்பினும் பன்றிக் காய்ச்சல் நோய் குறித்த அச்சம் மாணவ மாணவியரிடம் இருக்கிறது. அதற்காக மாணவர்கள் மாஸ்க் அணிந்து தேர்வு எழுதலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. சுகாதாரத் துறையும் தடுப்பு ஊசிகள் போடுவது குறித்து அறிவித்துள்ளது.\nவழக்கம் போல இந்த ஆண்டும் தேர்வு மையங்களில் அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் தேர்வு மையத்துக்குள் நுழைய முடியாத வகையில்தடைகள் போடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் சிலவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், அந்த பள்ளிகளின் உரிமையாளர்கள், முதல்வர்கள், பணியாளர்கள் யாரும் தேர்வு நடக்கும் நேரத்தில் அந்த பள்ளி வளாகத்துள்ளே வரக்கூடாது என்றும் தேர்வுத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முறைகேடுகளை தடுப்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.\nஇது தவிர எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் தேர்வு எழுதும் மாணவ மாணவியர் வசதிக்காக தேர்வுக் கட்டுப்பாட்டு அறை ஒன்றை தேர்வுத்துறை அமைத்துள்ளது. சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்தில் இந்த தேர்வுக் கட்டுப்பாட்டு அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். மாணவர், பெற்றோர், பொதுமக்கள் தங்கள் தேர்வு தொடர்பான புகார்களை இங்கு தெரிவிக்கலாம். விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம்.\nதனியார் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவ மாணவியரை அந்த பள்ளி நிர்வாகிகள் நேற்றே பள்ளிக்கு அழைத்து ஹால்டிக்கெட்டுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். மாணவ மாணவியரும் ஆசிரியர்களை வணங்கி தேர்வு எழுதச் சென்றனர்.\nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1 லட்சம் ஊதியத்தில் உதவி ஜெயிலர் வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nவாயைப் பிளக்கவைக்கும் அம்சங்களுடன் அரசுப் பள்ளிகளில் களமிறங்கும் ஜியோ அம்பானி\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/uco-bank-invites-application-25-law-officer-engineer-posts-001144.html", "date_download": "2018-10-16T01:47:34Z", "digest": "sha1:TSVU2HFJQOWSDHORTYTKHMWQYXPNJH4G", "length": 8396, "nlines": 84, "source_domain": "tamil.careerindia.com", "title": "யூகோ வங்கியில் சட்ட வல்லுநர், என்ஜினீயர்களுக்கு பணியிடம்!! | UCO Bank Invites Application for 25 Law Officer & Engineer Posts 2016 - Tamil Careerindia", "raw_content": "\n» யூகோ வங்கியில் சட்ட வல்லுநர், என்ஜினீயர்களுக்கு பணியிடம்\nயூகோ வங்கியில் சட்ட வல்லுநர், என்ஜினீயர்களுக்கு பணியிடம்\nசென்னை: யூகோ வங்கியில் சட்ட அதிகாரிகள், என்ஜினீயர்களுக்கு பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nமொத்தம் 25 பணியிடங்கள் காலியாகவுள்ளன. சட்ட அதிகாரிகள் பணியிடம் 21-ம், என்ஜினீயர் பணியிடங்கள் 4-ம் காலியாகவுள்ளன.\nஇந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் தேர்வு செய்யப்படும். அதன் பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதைத் தொடர்ந்து வங்கிகள் சார்பில் நேர்முகத் தேர்வும் இருக்கும்.\nபொது மற்றும் இதரப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும்.\nகல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்கள் யூகோ வங்கியின் இணையதளமான https://www.ucobank.com/-ல் காணலாம்.\nவிண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் மார்ச் 15-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.\nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசில் உடனடி வேலை வாய்ப்பு.\nஇந்திய இராணுவத்தில் பணியாற்ற விருப்பமா இதோ உங்களுக்கான வேலை வாய்ப்பு..\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://andamantamizhosai.blogspot.com/2010/01/blog-post_28.html", "date_download": "2018-10-16T01:40:50Z", "digest": "sha1:GHJMFYMUQEXONNCXOKJKNEAEUZ6DUWCO", "length": 18340, "nlines": 107, "source_domain": "andamantamizhosai.blogspot.com", "title": "அந்தமான் தமிழோசை: குறுந்தொலை பேசியின் தாக்கம்", "raw_content": "\nஆழி பேரலை ஊழி தாண்டவமாடி மாடமாளிகையையும் மண் குடிசையையும் ஒன்றாய் புரட்டிப் போட்டு சமத்துவம் சொன்ன சரித்திர பூமியில் புது யுகம் காண பூபாளம் பாடும் புதுக்குயில்கள் நாங்கள் சுனாமி விளையாடிப்போன சுவடுகள் மிச்சமிருக்க நாளை விடியும் என்ற நம்பிக்கையில் சுக ராகம் பாடும் வானம்பாடிகள் நாங்கள்\nசேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்\nவியாழன், ஜனவரி 28, 2010\nதூரம் சுருங்கி உலகம் ஒரு கிராமமாக மாறிவிட்டது.இந்த அற்புதம் இன்றைய தொழில் நுட்ப உலகின் தொலைத்தொடர்பில் உண்டான புரட்சி.மக்களுக்கிடையேயான தூரம்,தொலைவுகளைக்கடந்து,நினைத்த மாத்திரத்தில் குரலோடு விளையாட வைப்பதில் மற்ற எல்லா கருவிகளையும் விட இன்று குறுந்தொலைபேசிக்கு இணை எதுவும் கிடையாது.உலகின் மூலை முடுக்குகளை எல்லாம் இணைக்கும் தொடர்புப்பாலமாக குறுந்தொலை பேசி விளங்குகிறது.அல்லும் பகலும் ஒரு பிரியா நட்பாக விளங்கிக்கொண்டிருக்கும் இதன் பயனைத் தள்ளி வைத்து விடமுடியாது தான்.ஆனால் உலகம் முழுமையும் பாலர் முதல் பல் போனவர் வரை இதற்கு அடிமையாய்க்கிடக்கும் ஒரு நிலை தவிர்க்கப்பட வேண்டும்.இந்த பேசி வந்த போது அறிவியல் அறிஞர்கள் இதன் கதிர்வீச்சு அபாயத்தால் உபயோகிப்பவர்களுக்கு மூளைப்புற்று நோய்,காது,நரம்பு மண்டலப்பிரச்சினைகள் இன்னும் பல நோய்க்கு இது வழி வகுக்கும் என்று அறிக்கைகள், கட்டுரைகள் வந்த வண்ணமிருந்தன.ஆனால் இன்று அலை பேசி உலகில் ஒரு புரட்சியை உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது.அதன் பயன்கள் எண்ணிலடங்காதவை தான்.\nஅலை பேசிகளின் விலை குறைந்ததின் காரணமாக இன்று ஒரு வீட்டில் பல பேசிகள்.ஒருவரிடமே ஒவ்வொரு நிறுவனத்தின் சிம்மிற்கும் ஒவ்வொரு பேசிகள்.உறங்கும் பொழுதிலும் தலையணை அருகில் இடம் பிடித்துக்கொள்கிறது.இந்த அலை பேசியின் தாக்கத்தால் தூக்கம் குறைந்து மனநலக்கேடுகளும்,குடும்பத்தில் மனவருத்தங்களும் உருவாவதை யாரும் சொல்ல அவசியமற்று நாம் கண்கூடாகப்பார்க்கிறோம்.யாருக்கும் இப்போது அமைதி,தனிமை கிடைப்பதில்லை.தொலை பேசி ஒலிக்காத தூக்கமில்லை.இதில் பெண்கள் அலைபேசி வைத்த இடம் தெரியாமல் தேட வேண்டியுள்ளது எண்று தங்கள் சேலை மடிப்பு,ரவிக்கையினுள் வைத்துக்கொள்கின்றனர்.இதனால் நெஞ்சு வலி,இதய நோய்கள் வரும் என் கின்றனர்.சாலை ஓரங்கள்,பேருந்து நிறுத்தங்கள் எங்கு பார்த்தாலும் இளசுகள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த நேரம்,அவர்கள் முகத்தில் நவரசங்களும் மாறிமாறி வருவதைப் பார்த்து ஆச்சர்யமாக இருக்கும்.சொந்த விசயங்கள்,அந்தரங்கங்கள் அத்தனையையும் பின் விளைவு தெரியாது பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.இவர்கள் இப்படிப்பேசுவது பெற்றோர்களோ,உற்றோர்களோ அறியார்.அலைபேசிகள் இப்போது ஒலிகடத்துவதோடு,ஒளிகடத்தியாகவும் இருக்கிறது என்பதுதான் பெரிய வேதனை.அந்தமானில் பள்ளிக்குழந்தைகள் தனிவகுப்பிற்கு வரும்போது நிலவரம் தெரிவிக்க வசதியாகப் பெற்றோர் அவர்கள் கையில் பேசியைத்தர அதில் அவர்கள் ஆபாசப்படம் பார்க்கிறார்கள்.அதுவும் பெண்குழந்தைகள்.இதற்கு நேரடி சாட்சி என் மகன். ”அந்தப் பொண்ணுங்களப் பாத்தாலே அருவருப்பா இருக்கும்மா” என்கிறான்.இன்று நிறையக்குழந்தைகளுக்கு பிறந்த நாள் பரிசாக அலைபேசி.நிலவழித் தொலைபேசி (Land Line) மட்டுமே இருந்த போது மனிதகுலம் இத்தனை அல்லல்களை அனுபவிக்கவில்லை.சிலருக்கு அலைபேசி இசை காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறதாம். இதுகூட ஒரு மனநோய் என்கின்றனர்.பெண்குழந்தைகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி,அறியாதவர்களின் ஆபாசப்பேச்சு என்று அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் கொடுமைகளும் நடை பெறுகின்றன.வயது வித்தியாசமின்றி அனைவரும் இப்போது \"வாக் அன்ட் டாக்,டாக் அன்ட் வாக்\" தான்.அலைபேசிகளுக்கு அடிமையாகிப்போனார்களோ” என்கிறான்.இன்று நிறையக்குழந்தைகளுக்கு பிறந்த நாள் பரிசாக அலைபேசி.நிலவழித் தொலைபேசி (Land Line) மட்டுமே இருந்த போது மனிதகுலம் இத்தனை அல்லல்களை அனுபவிக்கவில்லை.சிலருக்கு அலைபேசி இசை காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறதாம். இதுகூட ஒரு மனநோய் என்கின்றனர்.பெண்குழந்தைகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி,அறியாதவர்களின் ஆபாசப்பேச்சு என்று அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் கொடுமைகளும் நடை பெறுகின்றன.வயது வித்தியாசமின்றி அனைவரும் இப்போது \"வாக் அன்ட் டாக்,டாக் அன்ட் வாக்\" தான்.அலைபேசிகளுக்கு அடிமையாகிப்போனார்களோ அறிவியல் புதுமைகள் என்றுமே இருபக்கம் கூரான கத்தி.எப்படிப்பயன் படுத்தினாலும் ஒரு நாள் தாக்கும்.நன்மைகள் அளவு, தீமைகள் இருக்கும்.\n\"அலைபேசி டவர்களில் இருந்தும்,அலைபேசிகளில் இருந்தும் வெளிவரும் ரேடியேஷன் காரணமாக சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறது என்பது தவறு.அலைபேசி டவர் மற்றும் அலைபேசியில் இருந்துவரும் ரேடியேஷனின் அளவு,ஒரு வாட்டுக்குக் குறைவான அளவுதான் இருக்கும். சிட்டுக்குருவிக்கும் இதற்கும் தொடர்பில்லை.கூடு கட்ட இடமின்மையும்,மரமின்மையும்,ஜங்க் ஃபுட் யுகத்தில் சாப்பிட தானியமின்மையும் தான் காரணம்\" என்று எழுத்தாளரும்,பொறியாளருமான அமரர் சுஜாதா அவர்கள் அறிக்கை விடுத்தாலும் (கற்றதும்,பெற்றதும்),சிட்டுக்குருவிகளை விடுங்கள்.நமது சின்னக்குழந்தைகளைக் கவனியுங்கள். ஆங்.. என்ன கேக்குறீங்க இருக்கு.ஆனா அவசியத்துக்கு மட்டும் பயன் படுத்தறேன்.இரவு அதற்கு விடுமுறை.\nகுழந்தைகள் கையில் விளையாடக்கொடுப்பதைத் தவிருங்கள்.இரவுத்தூக்கத்திற்கு இடையூறின்றி பார்த்துக்கொள்ளுங்கள்.வண்டி,வாகனங்களை ஓட்டும் போது பயன்படுத்தாதீர்கள்.குழந்தைகள் பின்விளைவுகள் அறியாதவர்கள்.குழந்தைகளின் அலைபேசியை அடிக்கடி சோதனையிடுங்கள்.அதன் தீமைகளை அன்போடு எடுத்துச்சொல்லுங்கள்.சட்டைப்பைகள்,பேண்ட் பைகளில் அலைபேசி வைப்பதைத் தவிர்த்து கைப்பைகளில் வைக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.பெண்கள் அடிக்கடி குறுந்தொலை பேசியில் மணிக்கணக்காக உரையாடி சச்சரவுகளை வளர்த்து,மன நோய்க்கும் ஆளாகிறார்கள். அலைபேசி கையில் இருந்தால் தூரம் சுருங்குவதோடு,உலகமே நமது கையில் இருப்பது போல் இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. ஆனாலும் அளவோடு பயன்படுத்தி,ஆரோக்கியம் காத்து, நல்ல வண்ணம் வாழ்வோமே\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் வியாழன், ஜனவரி 28, 2010\n12 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 2:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுடும்பக்கோவில்கள் - நமது அடையாளம்\nஎன் கேள்விக்கு யாரிடம் பதில்\nஎண்ண அலைகள் ஒன்று சேர்ந்தால்...2012\nஆண் - பெண் நட்பு\nஎன்னை பயமுறுத்தும் சென்னை மாநகர்\nஅந்தமான் தமிழர் சங்கத்தில் பொங்கல் விழா\nதமிழ் இணையப் பயிலரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்\nஎன் எழுத்துக்கள் எவராலும் நிராகரிக்கபடக்கூடாது என்பதற்காகவே வலைப்பூ எழுத வந்த தமிழ்மகள் நான்\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6211", "date_download": "2018-10-16T02:32:32Z", "digest": "sha1:VYJIPV3H6YAQOIVXMBGZKBJCLSI2ADCH", "length": 18686, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 அக்டோபர் 2018 | சஃபர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 12:09\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6211\nதிங்கள், மே 16, 2011\nமூன் டிவியின் கிராஅத்துல் குர்ஆன் முதற்கட்ட இறுதிப்போட்டி வாவு வஜீஹா கல்லூரியில் நடைபெறுகிறது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1956 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் அனுசரணையுடன், சென்னை கண்ணாடி வாப்பா ஹமீதிய்யா அரபிக்கல்லூரி, அல்ஹாஜ் பி.எஸ்.ஏ.அப்துர்ரஹ்மான் இணைந்து நடத்தும் புனித கிராஅத்துல் குர்ஆன் போட்டி இம்மாதம் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி கேளரங்கில் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிகழ்வில், இ.டி.ஏ.ஸ்டார் குழும நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ் செய்யித் எம்.ஸலாஹுத்தீன், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் மற்றும் தமிழகத்தின் தலைசிறந்த காரீகள், மார்க்க அறிஞர்கள் சங்கமிக்கின்றனர். இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மூன் டிவி உலமாக்கள் குழுவினர் செய்துள்ளனர்.\nகாயல்பட்டினம் பொதுமக்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு, போட்டி நடைபெறும் தினங்களில் தினமும் காலை 09.30 மணிக்கு காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி, ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளிலிருந்து வாவு வஜீஹா கல்லூரியின் வாகனங்கள் பொதுமக்களை ஏற்றிச் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அக்கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை துவக்கம்: முதல்வர் ஜெயலலிதா கையொப்பம்\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக 15ஆவது மாநாட்டிற்கென தனி மின்னஞ்சல் முகவரி அறிவிப்பு\nஆஸாத் கோப்பை கால்பந்து 2011: 16ஆம் தேதி நடைபெற்ற போட்டி காட்சிகள்\nDCWmonitor.com: DCW நிறுவனத்தின் காலாண்டு லாபம் குறைந்தது பங்குதாரர்களுக்கு 18% டிவிடென்ட் அறிவிப்பு பங்குதாரர்களுக்கு 18% டிவிடென்ட் அறிவிப்பு\nஆஸாத் கோப்பை கால்பந்து 2011: 15ஆம் தேதி நடைபெற்ற போட்டி காட்சிகள்\nஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பதவி ஏற்றது\nஒன்றரை வருடத்தில் 7 பேருக்கு வேலைவாய்ப்பு புதிய இலச்சினை வெளியீடு பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழுவில் தெரிவிப்பு\nதமிழக மந்திரிசபையில் முஸ்லிம் அமைச்சர்\nஹஜ் 1432: மே 24 க்கு குலுக்கல் தள்ளிவைப்பு \nதிருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில் சேர விரும்பும் காயலர்கள் மன்றத்தை அனுகலாம் கல்லூரி துணை முதல்வருடனான சந்திப்புக்குப் பின் சிங்கை கா.ந.மன்றம் அறிவிப்பு கல்லூரி துணை முதல்வருடனான சந்திப்புக்குப் பின் சிங்கை கா.ந.மன்றம் அறிவிப்பு\nஇஸ்லாமிய தமிழிலக்கியக் கழக மாநாடு மாநில, நகரளவிலான கட்டுரைப் போட்டிகள் அறிவிப்பு மாநில, நகரளவிலான கட்டுரைப் போட்டிகள் அறிவிப்பு\nகத்தரில் சிறை வைக்கப்பட்ட காயலர் மீட்பு இ.யூ.முஸ்லிம் லீகிற்கு குடும்பத்தினர் நன்றி இ.யூ.முஸ்லிம் லீகிற்கு குடும்பத்தினர் நன்றி\nமௌலானா அபுல்கலாம் ஆஸாத் கால்பந்தாட்ட போட்டி: பெங்களுர் அணி வெற்றி\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2011: வெளியூர் பள்ளியில் பயின்று நன்மதிப்பெண் பெற்ற ஹாஃபிழ் மாணவர்\nசட்ட கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் மே 18 முதல் விநியோகம்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2011: 14ஆம் தேதி நடைபெற்ற போட்டி காட்சிகள்\nB.Pharm/BPT விண்ணப்பங்கள் மே 18 முதல் விநியோகம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasee.com/2018/06/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-16T02:33:37Z", "digest": "sha1:SBP3LX4RZTVALKDHAJOPUXGNGYA7HUKU", "length": 9352, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "விருது வழங்கும் விழாவில் அனுஷ்காவுடன் கதாநாயகனாக ஜொலித்த கோஹ்லி: வெளியான புகைப்படம் | LankaSee", "raw_content": "\nமாமியார், மருமகள் சண்டையின் உச்சக்கட்டம் உயிரிழந்த மாமியார்\nஆண் துணை இல்லாமல் தவிக்கும் ஈழப்பெண்களின் கண்ணீர் வரவைக்கும் தகவல்கள்\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மாபெரும் கண்டனப்பேரணி\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க\nவீடொன்றில் தனியாக இருந்த குழந்தைக்கும், பாட்டிக்கும் நேர்ந்த பயங்கரம்\n ரெட் கார்ட் கொடுக்க வேண்டும்: நடிகை காயத்ரி\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுங்கள்: தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உறவு கொண்ட ஆண்\nவிருது வழங்கும் விழாவில் அனுஷ்காவுடன் கதாநாயகனாக ஜொலித்த கோஹ்லி: வெளியான புகைப்படம்\nஇந்திய கிரிக்கெட் நிர்வாகம் சார்பாக நடைபெற்ற விருது விழாவில் மனைவி அனுஷ்காசர்மாவுடன் கோஹ்லி கலந்து கொண்டார்.\nபெங்களூருவில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சார்பாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. . இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் ஆண்கள், பெண்கள் அணிகள் மற்றும் உள்ளூர் அணிக்காக விளையாடிய வீரர்கள் என பலர் கலந்துகொண்ட நிலையில், சர்வதே மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது.\nஇதில் இந்த சீசன்களில் சிறப்பாக செயல்பட்ட வீரராக விராட் கோஹ்லி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அவருக்கு பாலி உம்ரிகார் விருது வழங்கப்பட்டது.\nஅப்போது அவர் தன்னுடைய மனைவியான அனுஷ்கா சர்மாவைப் பற்றி பெருமையாக பேசினார். இந்த விருது வழங்கும் விழாவில் மனைவி அனுஷ்காவுடன் கலந்து கொண்ட கோஹ்லி தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.\nகோத்தா மட்டும் ஜனாதிபதியானால் இலங்கையை விட்டே ஓடி விடுவேன்: முன்னாள் அமைச்சர்\n ரெட் கார்ட் கொடுக்க வேண்டும்: நடிகை காயத்ரி\nகாரில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது இந்த இயக்குனர் தான் தைரியமாக பெயரை சொன்ன பெண் இயக்குனர்\n ஆவேசமாக கேள்வி எழுப்பிய பாரதிராஜா\nமாமியார், மருமகள் சண்டையின் உச்சக்கட்டம் உயிரிழந்த மாமியார்\nஆண் துணை இல்லாமல் தவிக்கும் ஈழப்பெண்களின் கண்ணீர் வரவைக்கும் தகவல்கள்\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மாபெரும் கண்டனப்பேரணி\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க\nவீடொன்றில் தனியாக இருந்த குழந்தைக்கும், பாட்டிக்கும் நேர்ந்த பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81---%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-10-16T01:41:02Z", "digest": "sha1:QUQBHAUDTHKEKKWWQ624SGQSQRMUQUMA", "length": 4032, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவு - ஜப்பான் தூதுக்குழு | INAYAM", "raw_content": "\nஇலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவு - ஜப்பான் தூதுக்குழு\nஇலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என ஜப்பானின் விசேட தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஒக்கயாமா, அக்யிவா நகரத்தின் நகராதிபதி தலைமையிலான ஜப்பானின் விசேட தூதுக்குழுவினர் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கள அலுவலகத்தை பார்வையிட்டுள்ளனர்.\nநல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வியும் பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவது அவசியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஎதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னரே நடவடிக்கை - சுமந்திரன்\nகிளிநொச்சி புகைப்படபிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்கள் கௌரவிப்பு(படங்கள் இணைப்பு)\nவன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக வெண்பிரம்பு பாதுகாப்பு தினம்(படங்கள் இணைப்பு)\nஅதிகாரங்களைப் பெறுவதாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றங்கள் வேண்டும் - சம்பந்தன்\nஇலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இன்றுமுதல் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு\nஅடுத்த வருடம் அரம்ப பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தல் - ஐ.தே.க\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2018/03/benefits-of-mango.html", "date_download": "2018-10-16T01:21:23Z", "digest": "sha1:TRBIKPS5D627UXZULGZGC3PVGENQ7BCS", "length": 9600, "nlines": 64, "source_domain": "www.tamilxp.com", "title": "மாங்காயின் மருத்துவ குணங்களும் அதன் பலன்களும் என்ன? - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Health / மாங்காயின் மருத்துவ குணங்களும் அதன் பலன்களும் என்ன\nமாங்காயின் மருத்துவ குணங்களும் அதன் பலன்களும் என்ன\nமாங்காயின் இலை, வேறு, பூ பட்டை என அனைத்துமே மருத்துவ குணங்களை பெற்றுள்ளது.\nசுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு.\nஅதன் இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.\nநீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும்.\nதீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.\nமாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் வயிற்றுப்போக்கு நீங்கும்.\nகால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.\nமாங்காய் குழம்பு செய்யும் முறை\nமுதலில், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கசகசா, கடுகு உள்ளிட்ட பொருள்களை லேசாக வதக்கி, அரைக்க வேண்டும்.\nமாங்காயை சின்னத் துண்டுகளாக வெட்ட வேண்டும். பின்னர், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.\nபிறகு மாங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் எல்லாம் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.\nமாங்காய் ரொம்பவும் குழையாமல் பதமாக வெந்ததும், இறக்கி, கொத்தமல்லி தூவினால் மாங்காய் குழம்பு தயார்.\nமலச்சிக்கலைப் போக்கும், சீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை குணப்படுத்தும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்க உதவுவதோடு புற்றுநோய் தாக்கமால் இருக்கவும் உதவுகிறது.\nமாங்கொட்டை கஷாயம் செய்யும் முறை\nமுதலில் மாங்கொட்டை பருப்பை எடுத்து நன்கு காயவைத்து கொள்ள வேண்டும்.\nபிறகு அதனை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.\nஇறுதியில் வாணலியில் நீர் வைத்து, அதை கொதிக்கவிட்டு அந்த பொடியை அதில் போட்டு கலக்கினால் மாங்கொட்டை கஷாயம் தயார்.\nஅந்தக் கஷாயத்தை சாப்பிடுவதால், நம்முடைய வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் கிருமிகள் நீங்கும். அதோடு, சர்ம எரிச்சலை கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த மருந்தும் ஆகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/10/16/sinha.html", "date_download": "2018-10-16T01:12:36Z", "digest": "sha1:7E7AQRSQ7VPM6OCHLLI74BGSILDAMYNB", "length": 15009, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பணவீக்க விகிதம் குறையும் - யஷ்வந்த் சின்ஹா நம்பிக்கை | inflation will come down, no need to revise gdp target - fm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பணவீக்க விகிதம் குறையும் - யஷ்வந்த் சின்ஹா நம்பிக்கை\nபணவீக்க விகிதம் குறையும் - யஷ்வந்த் சின்ஹா நம்பிக்கை\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nபணவீக்க உயர்வு விரைவில் குறையும் என்று நம்புவதாக மத்திய நிதி அமைச்சர்யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.\nடெல்லியில் 3 நாள் நடைபெற உள்ள பொருளாதார ஆசிரியர்கள் மாநாட்டை அவர்திங்கள்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:\nபணவீக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. தற்போது பணவீக்கம் 7.6சதவீதமாக உள்ளது. இதற்கு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுதான்காரணம். விரைவில் பணவீக்கம் குறையும். அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசுஈடுபட்டுள்ளது.\nபணவீக்கம் உள்பட மேலும் பல பிரச்சினைகள் இருந்தாலும், 7 சதவீதம் என்றுநிர்ணயிக்கப்பட்டுள்ள நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்திவளர்ச்சிவிகிதம் எந்த வகையிலும் குறைக்கப்படாது.\nமத்திய அரசின் முன் உள்ள பிரச்சினைகளில் பணவீக்கமும் ஒன்று. பெட்ரோலியப்பொருட்களின் விலை உயர்வால் நிச்சயம் பணவீக்கமும் அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப்பட்டதுதான். அதனால், அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.\nமத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளால் நியாயமான அளவுக்கு பணவீக்கம்குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநடப்பு நிதியாண்டில் முதல் 5 மாதங்களில் தொழில் வளர்ச்சி விகிதம் குறைவாகஇருக்கிறது என்பது உண்மைதான். மின் துறைப் பொருட்கள் உற்பத்தி, மின் உற்பத்தி,ஸ்விட்ச் கியர்ஸ், பேப்பர் மற்றும் மரம் சார்ந்த பொருட்கள் துறையில் வளர்ச்சிகுறைவாக உள்ளது.\nவிவசாயத் துறையில் போதுமான வளர்ச்சி இல்லாதது சற்று கவலை அளிக்கக்கூடியவிஷயமாகும். காரீஃப் பருவத்தில் உணவுப் பொருள் உற்பத்தி 10 லட்சம் டன்குறைந்துவிட்டது. ஆனால் கரும்பு, பருத்தி உற்பத்தி அதிகமாக இருந்ததுகுறிப்பிடத்தக்கது.\nஅதே நேரத்தில் மற்ற துறைகளில் எதிர்பார்த்த அளவைவிடவும், கடந்த ஆண்டைவிடவும் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதற்போது மத்திய அரசிடம் தற்போது ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 200 கோடிஅன்னியச் செலாவணி கைருப்பு உள்ளது. இம் மாத இறுதிக்குள் இது மேலும்அதிகரிக்கும். அப்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருந்த அன்னியச்செலாவணி கையிருப்புடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு கையிருப்பு அதிகமாகும்.\nவெளிநாட்டுக்குக் கொடுக்கவேண்டிய கடன் தொகை அளவு ரூ.1.61 லட்சம்கோடியாக உள்ளது. ஆனால், அதில் எப் பிரச்சினையும் இல்லை. விரைவில்பற்றாக்குறை அளவு 2 சதவீதத்துக்கும் கீழாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநடப்பு நிதியாண்டுக்குள் போதுமான அளவுக்கு நம்மிடம் அன்னியச் செலாவணிகையிருப்பு இருக்கும் என்று நம்புகிறோம்.\nபங்குச் சந்தையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளில் விலை மற்றும்பெட்ரோலியப் பொருட்களின் விலை ஆகியவை சற்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.மேலும், அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் மேலும் பல இந்தியநிறுவனங்கள் பங்குகளை வெளியிட்டுள்ளன.\nஇதனால், இந்தியப் பங்குச் சந்தை வியாபாரம் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. மும்பைபங்குச் சந்தையில் 6 ஆயரத்திலிருந்து 3700 ஆக புள்ளிகள் குறைந்தபோதிலும்,யாருக்கும் பாக்கி கொடுக்கவேண்டியதில்லை. பங்குச் சந்தையின் செயல்பாடுபாதுகாப்பாகவே உள்ளது என்றார் சின்ஹா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/01/12/clinton.html", "date_download": "2018-10-16T01:45:06Z", "digest": "sha1:U3PRRO2UILA7AUA6D33GS6C6RCWXAMGY", "length": 9536, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிளின்டனைச் சந்தித்தார் அத்வானி | Advani meets Clinton - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கிளின்டனைச் சந்தித்தார் அத்வானி\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஅமெரிக்காவில் 6 நாள் பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி, முன்னாள் அமெரிக்கஅதிபர் பில் கிளின்டனைச் சந்தித்துப் பேசினார்.\nநேற்று (வெள்ளிக்கிழமை) சுமார் 45 நிமிடங்கள் அவர்கள் இருவரும் சந்தித்துப் பேசிய போதிலும் அவர்கள்சந்திப்பின் விவரம் குறித்து எதுவும் தெரியவில்லை.\nநியூயார்க்கில் உள்ள கிளின்டனின் அலுவலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, பத்திரிக்கை நிருபர்கள் மற்றும்புகைப்படக்காரர்களும் அனுமதிக்கப்படவில்லை.\nசந்திப்பு முடிந்து வெளியே அத்வானியும் இதுகுறித்து எதுவும் கூறவில்லை.\nஅமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் லலித் மான்சிங் மற்றும் சில அதிகாரிகளும் இந்தச் சந்திப்பின்போதுஉடனிருந்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/kabir-tweets-about-his-tamil-movie-projects/", "date_download": "2018-10-16T02:17:51Z", "digest": "sha1:4TXZSNJSKYQRQJYQSWSXPWMLTRQEWGVT", "length": 10463, "nlines": 99, "source_domain": "www.cinemapettai.com", "title": "\"நான் அஜித் சார் படத்தில் நடிக்கவில்லை\" - தமிழில் ட்வீட் பதிவிட்ட வேதாளம் பட வில்லன் ! - Cinemapettai", "raw_content": "\nHome News “நான் அஜித் சார் படத்தில் நடிக்கவில்லை” – தமிழில் ட்வீட் பதிவிட்ட வேதாளம் பட வில்லன்...\n“நான் அஜித் சார் படத்தில் நடிக்கவில்லை” – தமிழில் ட்வீட் பதிவிட்ட வேதாளம் பட வில்லன் \nவீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து அஜித் – சிவா இணைந்துள்ள படம் விசுவாசம். தீபாவளி ரிலீஸ் என்று ஆரம்பிக்கப்பட்ட இப்படம் , தற்பொழுது பொங்கல் பண்டிகையை டார்கெட் லாக் செய்துவிட்டது.\nநயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர், விவேக், கோவை சரளா, பேபி அனிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை. வெற்றி ஒளிப்பதிவு, ரூபன் எடிட்டிங்.\nஇந்த மாஸ் வில்லனை எளிதில் மறந்து விட மாட்டார்கள் அஜித் ரசிகர்கள். வேதாளம் படத்தின் மூன்று வில்லன்களில் முக்கியமானவர் இவர்.\nசில நாட்களாகவே இவர் விசுவாசம் படத்தில் வில்லனாக நடிப்பதாக பலரும் கோலிவுட்டில் கிசு கிசுத்து வந்தனர். இந்நிலையில் தான் விஸ்வசம் படத்தில் நடிக்கவில்லை. காஞ்சனா 4 மற்றும் சித்தார்த் படங்களில் தான் நடிக்கிறேன் என்று தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஎன் இனிய நண்பர்கள் … நான் விஸ்வசம் ( அஜித் ஸிர் படம்) படத்தில் நடிக்கவில்லை…\nநான் தற்பொழுது காஞ்சனா 4 மற்றும் நடிகர் சித்தார்த் உடன் நடுகேரன் …\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\nசண்டைக்கோழி-2 :: OCT 18\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nஒட்டுமொத்த ரசிகர்களையும் உறைய வைத்த Inkem Inkem முழு வீடியோ பாடல் இதோ.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\n டி ராஜேந்தர் திடீர் முடிவு\nதமிழ் திரையுலகமே அதிரும் அளவிற்கு சர்கார் ஹிந்தி ரைட்ஸ். எத்தனை கோடி தெரியுமா. இனி தளபதி ஆட்சிதான் கோலிவுட்டில்\nஆட்டம் ஆரம்பம் வெண்ணிலா கபடிகுழு-2 டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத காஜல் புகைப்படங்கள்.\n காற்றில் பறக்கும் சின்மயி குற்றச்சாட்டுகள்\nசர்கார் டீசர் உலகம் முழுவதும் எந்த நேரத்தில் ரிலீஸ் செய்கிறார்கள் தெரியுமா.\nஇன்ஸ்டாகிராமில் குத்தாட்டம் போட்ட யாஷிகாஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா வைரலாகும் வீடியோ.\n13 வயதில் 5 பேரால் பாலியல் கொடுமை நடந்தது.\nரொமான்ஸில் உச்சம் செய்யும் ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/4787", "date_download": "2018-10-16T01:15:43Z", "digest": "sha1:ORM6VRJM5MEONXCGYB5ZHQJAEXZ4IA2E", "length": 75425, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்திய தேசியம் 4", "raw_content": "\n« கண்ணகி நடந்த மதுரை\nஇந்திய சுதத்திரப்போராட்டத்தை முன்னின்று நடத்தியபோது காந்தி கொண்டிருந்த தேசிய உருவகம் என்பது அவர் தென்னாப்ரிக்காவில் இருந்தபோதே உருவாக்கி வைத்திருந்த எதிர்காலத்திட்டங்களில் இருந்து உருவானது. அந்தத்திட்டத்துடன் தான் அவர் இந்தியாவுக்கு வந்தார். தன் வாழ்நாள் முழுக்க பல படிகளாக அதைத்தான் செயல்படுத்திக் கொண்டிருந்தார். அது அவரது கிராமசுயராஜ்யம் என்ற பெருந்திட்டமே. அது ஓர் இந்திய அரசை உருவாக்கும் திட்டம் அல்ல. முழுக்கமுழுக்க ஓர் அரசின்மையை உருவாக்கும் திட்டம் \nஆகவேதான் அவர் ஒருபோதும் சுதந்திரம் பெறுவதற்காக வெள்ளையருடன் போரிடுவதை மட்டுமே தன் செயல்திட்டமாக வைத்திருக்கவில்லை. சிலசமயம் பார்க்கும்போது சுதந்திரப்போராட்டமே இரண்டாம்பட்சமானது என்ற எண்ணம் அவருக்கு இருந்ததோ என்ற எண்ணம் எழுகிறது. அவர் கிராமநிர்ம்மாணம், கதர், ஹரிஜன இயக்கம் போன்ற இயக்கங்களையே அடிப்படைச் செயல்பாடாக கருதியிருந்தார். அவரைப்பொறுத்தவரை சுதந்திரப்போராட்டம் என்பது நம்மை நாமே கட்டி எழுப்பும் பணியே ஒழிய பிறரை வெற்றிகொள்ளும் பணி அல்ல\nகாந்தி இந்தியச் சுதந்திரப்போராட்டத்தை முடிந்தவரை அதிகமாக மக்களைத்திரட்டி நடத்த எண்ணியமைக்குக் காரணமும் இதுவே. அவர் மக்களை அரசியல்படுத்தவும் அவர்களின் விதியை அவர்களே தீர்மானிக்கச்செய்யவும் விரும்பினார். அவருக்கு முன்பிருந்த எந்த சுதந்திரப்போராட்டத்தலைவருக்கும் அத்தகைய கனவு இருக்கவில்லை, அவர்கள் கல்வியும் விழிப்புணர்ச்சியும் கொண்ட சிறுபான்மையினரை திரட்டவே முயன்றார்கள். ஏன் காந்தியின் சமகாலத்து பிற தரப்பினர்கூட , மிகச்சிறந்த உதாரணம் அம்பேத்கார், வெகுமக்களை பெருமளவில் திரட்டி நடத்தும் இயக்கங்களில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. காந்தியின் தேசிய உருவகம் கோடானுகோடி மக்களின் வாழ்க்கையை மொத்தமாக புதிதாகக் கட்டியெழுப்புவதாக இருந்தது.\nஇன்று இந்தியாவில் மிகச்சிலரே வாசித்திருக்கிற ஒரு நூலாக இருக்கிறது காந்தியின் ஹிந்து சுயராஜ்யம் என்ற குறிப்புடன் அந்தோனி பாரேல் அவரது ஹிந்து சுயராஜயா பதிப்பை வெளியிட்டார். உண்மைதான். அந்நூலை காந்தியர்களில் ‘கடும்போக்கு’ கொண்ட சிலர் ஒழிய பெரும்பாலானவர்கள் முன்வைப்பதில்லை.\nஅதற்குக் காரணம் ‘நவீன’ மனம் கோண்ட ஒருவருக்கு அந்நூல் மிக எதிர்மறையான ஒரு சித்திரத்தை அளித்துவிடும் என்பதே. நவீன கால நிர்வாகம்,அரசமைப்பு, உற்பத்தி-வினியோகமுறை, சமூக உறவுகள் ஆகியவற்றைப்பற்றி மட்டுமல்ல நவீன தொழில்நுட்பம் போக்குவரத்து ஆகியவற்றைப்பற்றிக்கூட எந்தப் புரிதலும் இல்லாமல் மிகவும் பழைமையான ஒரு மன உலகில் வாழ்ந்துகொண்டு உருவாக்கப்பட்ட பகற்கனவு என அந்நூல் அவனுக்குத் தோன்றக்கூடும்.\nதென்னாப்ரிக்காவில் இருந்து வெளிவந்த ‘இந்தியன் ஒப்பீனியன்’ என்ற இதழில் தொடராக வெளிவந்தது இந்நூல். 1909ல் லண்டனில் இருந்து தென்னாப்ரிக்காவுக்கு செல்லும்போது வன்முறைசார்ந்த புரட்சிதான் சமூகத்தை உருவாக்குமா என்ற வினாவுக்கு பதிலாக தனக்குத் தோன்றியதை இந்நூலில் காந்தி சொல்கிறார். இந்தியாவில் அப்போது ஒரு வன்முறைப்புரட்சியை கொண்டுவந்து பிரிட்டிஷாரை வெல்வதைப்பற்றிய நம்பிக்கை நிலவியது. அந்த வழியே தென்னாப்ரிக்காவுக்கும் உகந்தது என்றும் சொல்லப்பட்டது. காந்தி அதை நம்பவில்லை. அதற்கான பதிலை அவர் தனக்குள் தேடுகிறார்.\nஹிந்து சுயராஜ்யம் தன்னுடைய கொள்கைகளின் முழுவிளக்கமும் கொண்ட மையநூல் என்று காந்தி கருதினார். 1921ல் அந்நூலின் ஆங்கிலப்பதிப்புக்கு அவர் எழுதிய முன்னுரையில் ”என் கருத்தில் இந்நூலை ஒரு குழந்தைக்கும் வாசிக்கக் கொடுக்கலாம். இது வெறுப்புக்குப் பதிலாக அன்பின் நற்செய்தியை குழந்தைக்கு கற்பிக்கும். வன்முறையை தியாகத்தால் இடமாற்றம் செய்யும்” என்று எழுதினார்\nதன் நூலில் ‘நவீன பண்பாடு’ குறித்து ஆழமான கண்டனம் இருப்பதாக காந்தி சொல்கிறார். அது முதல்வாசிப்பில் ஏற்க முடியாததாக தோன்றலாம் என்றும் சொல்கிறார். ஆனால் தனக்கு தன் கருத்துக்களில் ஆழமான நம்பிக்கை இருப்பதாகவும் இன்று இந்தியா இந்நூலில் உள்ள விஷயங்களுக்காக முதிர்ச்சி கொண்டிருக்கவில்லை என்றாலும் அது சாத்தியமாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். தன்னுடைய தேசிய விடுதலைப்போராட்டம் என்பது இந்த கிராமசுயராஜ்யக் கனவை சாத்தியமாக்கும் நோக்கம் கொண்டதே என அவர் அம்முன்னுரையில் திட்டவட்டமாகவே சொல்கிறார்.\nஅந்நூலின் அரசியல் செயல்திட்டத்தில் அகிம்சையை மட்டுமே தற்போது தன்னால் சோதனைசெய்துபார்க்க முடிந்திருக்கிறது என்று சொல்லும் காந்தி அதுவும் போதிய அளவுக்கு நடைமுறை வெற்றியை அளிக்கவில்லை என்று வருந்துகிறார். இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய சொந்தப் பொருளியல் திட்டங்களை அமல்படுத்த தான் முயல்வதாகவும், அரசியலிலும் பொருளியலிலும் மதக்கருத்துக்களை புகுத்துவதாகவும், தான் செய்வது ஓர் அபாயகரமான ஆட்டம் என்றும் எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு தன்னுடைய திடமான அரசியல் பொருளியல் நம்பிக்கை இது என்றும், இதற்காகவே தான் அரசியலில் ஈடுபடுவதாகவும் காந்தி பதில் சொல்கிறார்.\nஹிந்து சுயராஜ்யத்தின் பொருளியல் அரசியல் கொள்கைகளை பிறிதொரு தருணத்திலேயே விரிவாகப் பேசவேண்டும். ஆனால் இன்று அந்நூலைப் படிக்கையில்கூட சாதாரண வாசகனுக்கு அதிர்ச்சியே உருவாகும். இவர் என்ன அரசாங்கம் அமைக்க வழிசொல்கிறாரா இருக்கும் அரசாங்கங்களைக் கலைத்து அராஜகம் உருவாக வழி சொல்கிறாரா என அவன் திகைப்படையக்கூடும். அதிஉணர்வாளர்களுக்கு [Excentrics] மட்டுமே உரிய ஒரு வகை கட்டற்ற எண்ணப்பாய்ச்சல் கொண்ட நூல் இது.\nஅன்றைய சூழலில் இந்திய அரசியல் தளத்தில் செயலாற்றிய எவருக்கும் நேரு,படேல்,சுபாஷ்,அம்பேத்கார் அனைவருக்குமே, இது ஒரு அந்தரங்கமான கிறுக்குத்தனம் என்றே தோன்றியிருக்கும். இவர்கள் எவருமே அரசின்மைவாதிகள் அல்ல என்பதே முக்கியமான காரணம். இவர்கள் எண்ணிக்கொண்டிருந்தது அரசுருவங்களைப் பற்றி. இவர்கள் எவருமே அதிஉணர்வாளர்களுமல்ல. ஆகவே தங்கள் காலகட்டம் தங்களுக்கு அளிக்கும் எண்ணங்களின் இயல்கையை தாண்டிச்சென்று சிந்திக்க இவர்களால் முடியவும் இல்லை.\nஎனக்கு என்ன தோன்றுகிறது என்றால் பிராமணியம் தொடர்பான கசப்பு ஒரு மனப்பீடிப்பு போல ஈ.வே.ரா அவர்களை அழுத்தியிருக்காவிட்டால் அவர் காந்தி சொன்னவற்றை சட்டென்று புரிந்துகொண்டிருக்கக் கூடும் என்று. இந்திய அரசியலில் அக்காலத்தில் அவர்தான் காந்தியைப்போல அரசின்மைவாதி. எல்லா எல்லைகளுக்கும் செல்லக்கூடிய அதிஉணர்வாளர்.\nகாந்தி ஹிந்து சுயராஜ்யம் வழியாக முன்வைக்கக்கூடிய தேசிய உருவகத்தை சுருக்கமாக இவ்வாறு சொல்கிறேன். அதை விரிவாக நூல்கள் வழியாகவே கற்க வேண்டும். காந்தியைப் பொறுத்தவரை முதல்பெரும் விழுமியம் என்பது சுதந்திரம். சுதந்திரம் என்பது பொறுப்புடன் இணைந்தது. பொறுப்பு என்பது தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூக நெறிகள் ஆகியவற்றை பேணுவதே. இத்தகைய முழுமையான சுதந்திரம் சாத்தியமாகக்கூடிய ஒரு சமூக அமைப்பை அவர் கற்பனைசெய்கிறார்.\nஒரு மனிதன் தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்கக்கூடியவனாக இருக்க வேண்டும். அதற்கு அவன் தன் சமூகத்தை தானே தீர்மானிக்கும் உரிமையுடன் இருக்க வேண்டும். மேலைநாடுகளில் இருந்த எளிமையான வாக்குரிமையை காந்தி இங்கே முக்கியமானதாக கருதவில்லை. தன்னை அடக்கியாளவேண்டிய சக்தி எது என்பதைத் தீர்மானிக்கவே அந்த வாக்குரிமை உதவுகிறது அவனுக்கு. அவனால் புரிந்துகொள்ள முடியாத, அவனால் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியாத ஒரு பெரிய அமைப்பின் பிரிக்கமுடியாத உறுப்பாக அவன் இருக்கும்போது அவனுக்கு உண்மையில் சுதந்திரம் என்பதே இல்லை.\nசுதந்திரத்தைப் பறிக்கும் இன்னொரு முக்கியமான அம்சமாக காந்தி எண்ணுவது உலகியல் இன்பங்கள் மீதான பேராசை. அந்த ஆசையினால்தான் இந்தியா மேலைநாட்டினருக்கு அடிமையானது என்று காந்தி எண்ணுகிறார். நுகர்வு வெறி இயற்கையை அழிக்கிறது. பெருந்தொழில்நுட்பங்களை கொண்டுவருகிறது. பெரிய அளவில் ஆற்றலை தேவையாக்குகிறது. ஏராளமான மூலப்பொருட்கள் அதற்கு தேவையாகின்றன. ஆகவே மூலப்பொருட்களுக்கான மோதல் உருவாகிறது.\nநுகர்வும் போரும் ஒன்றுடன் ஒன்று பிரிக்கமுடியாதவை என்பது காந்திய தரிசனம். அதாவது பெருமளவில் நுகர்வைக் கொண்ட ஒருசமூகம் போரிட்டபடியேதான் இருக்க முடியும். போர் பெரிய ராணுவங்களையும் அந்த ராணுவங்களை நிர்வகிக்கும் பெரிய அரசுகளையும் உருவாக்கும். அந்த அரசில் எளியமனிதன் வெறும் வரிகொடுக்கும் குடிமகனாக மட்டுமே இருக்க முடியும். அவனுக்கு சுதந்திரமும் நிறைவும் இருக்காது. நவீனப் பண்பாடு என்பது உடலை மகிழ்வித்து ஆன்மாவை அழிப்பது என்றார் காந்தி.\nஆன்ம விடுதலை என்பது காந்தியைப் பொறுத்தவரை அறிவார்ந்தது அல்ல. அதை செயல்மூலமே ஒருவர் அடைய முடியும். உடல்சார்ந்த உழைப்பை காந்தி மீளமீள வற்புறுத்துவது அதில் உள்ள படைப்பூக்கம் மனித அகத்தை விடுதலைசெய்வது என்பதனாலேயே. ஒரு மனிதனுக்கு அறிவார்ந்த வளர்ச்சியும் தொழில்கள் மூலம் பெறும் ஆன்மீக மலர்ச்சியும் சேவை மூலம் பெறும் கருணையும் தேவைப்படுகிறது. ஆகவே பெருந்தொழில்கள் மூலம் வேலைப்பாகுபாடு நிகழ்வதை காந்தி நிராகரித்தார். அது மனிதனை சமூகத்தில் இருந்தும் உழைப்பில் இருந்தும் அன்னியப்படுத்தும் என்றார். அதன் விளைவாக செய்தொழிலில் அவனுக்கு இன்பம் இருக்காது, ஆகவே அவன் போலியான கேளிக்கைகளை நோக்கிச் செல்வான்\nஇவ்வாறாக மையப்படுத்தபப்ட்ட அரசு, ராணுவம் ,பெருவணிகம், போர்கள், பெருந்தொழில்நுட்பம், நுகர்வு ஆகியவற்றை ஒரே விஷயத்தின் வேறுபட்ட முகங்களாகக் காணும் காந்தி ஒட்டுமொத்தமாக இவற்றை நிராகரித்துவிட்டு ஒரு சமூக அமைப்பை உருவாக்க முடியும் என்று எண்ணுகிறார். அதுவே அவர் முன்வைத்த கிராமசுயராஜ்யம். அதையே எதிர்கால இந்தியாவின் தேச அமைப்பாக அவர் தன்னுடைய ‘ஹிந்து ஸ்வராஜ்’ என்ற நூலில் எழுதினார்.\nகாந்தி உருவகிக்கும் சமூகம் தன்னிறைவு கொண்ட சிறிய கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டது. அந்த மக்கள் தங்களுக்குத் தேவையான பொருத்தமான தொழில்நுட்பத்தை மட்டும் அங்கே பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த மக்களின் தேவைக்குரிய அனைத்தையும் அங்கே உருவாக்கிக் கொள்ள முடியும். அங்குள்ள பொருட்களால் வீடு கட்டலாம். அங்குள்ள நிலத்தில் உணவை உருவாக்கலாம். உடையை அவர்களே நெய்துகொள்ளலாம். ஒருவரை ஒருவர் சுரண்டுவதையும் அடக்கியாளுவதையும் அவர்கள் தவிர்த்தார்கள் என்றால் அவர்களுக்குத்தேவையான அனைத்தையுமே அவர்கள் அங்கே உருவாக்கிக் கொள்ளலாம்.\nஇந்த தன்னிறைவான கிராமங்கள் ஒன்றுடன் ஒன்று தேவையான அளவுக்கு மட்டும் வணிக உறவுகளை உருவாக்கிக் கொள்ளலாம். அதன் மூலம் அவை தங்களிடம் இல்லாதபொருட்களையும் அறிவையும் பிறரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ஒரு கிராம மக்கள் கண்டிப்பாக தங்கள் கிராமத்தைப்பற்றியும், சூழலைப்பற்றியும் நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்று காந்தி எண்ணினார். அங்குள்ள வேளாண்மை மற்றும் தொழில்களுக்கான வாய்ப்புகளை அவர்கள் கற்றிருக்க வேண்டும். புதிய இயல்கைகளை அவர்கள் கண்டுபிடிக்கவேண்டும்.\nதன் சொந்த மண்ணைப்பற்றி தெரியாமல் வாழ்வதை அறியாமை என்று காந்தி எண்ணினார். தன் மண்ணைப்பற்றி ஒருவன் உண்மையிலேயே அறிந்திருப்பான் என்றால் அவனால் தேவையான அனைத்தையும் அங்கிருந்து உருவாக்கிக் கொள்ளமுடியும். குறைந்த செலவில் நல்ல வீடுகளை கட்ட முடியும். நல்ல உடைகளை உருவாக்க முடியும். இந்த அறிதல்கள் பல்லாயிரம் வருடங்களாக பாரம்பரியமாக கைமாற்றப்பட்டு வந்தவை. அவற்றை தொழில்முறைபகுப்பான வருணாசிரமமும் சாதிமுறையும்தான் அறுபடாத தொடர்ச்சியாக நீடிக்கச் செய்தன என்று நம்பிய காந்தி ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு வர்ணாசிரம முறை என்பது அறிவு தலைமுறைமாற்றத்தால் அறுபடாமல் நீடிப்பதற்கு இன்றியமையாதது என்றார்.\nசிறிய தொழில்குழுக்கள் தொழில்ஞானத்தை சிறப்பாக பேணுவதை அவர் அவதானித்தார். இந்தியச் சூழலில் தொழிற்குழுக்களே சாதியாக இருக்கின்றன என்றார். பிற்பாடு பல்லாயிரம் வருடத்து வரலாறுள்ள சாதி தன்னுடைய ஏற்றத்தாழ்வு மனநிலையை ஒருபோதும் தவறவிடாது என உணர்ந்த காந்தி சாதி அடிப்படையிலான தொழிற்குழுக்கள் தேவையில்லை என்றார். எல்லாசாதியினரும் தங்களை தொழிலாளர்களாக உருவகித்துக்கொள்ளும் ஒரு உற்பத்திமுறை தேவை என்றார்.\nகாந்தியின் கிராமசுயராஜ்யத்தின் சிறப்பு என்னவென்றால் அங்கே பகிர்வுப்பரவல் [வினியோகம்] மிக எளிமையாகவும் நேரடியாகவும் நடைபெறுகிறது என்பதே. உற்பத்தியும் பகிர்வுப்பரவலும் ஒரே இடத்தில் ஒரே காலத்தில் நிகழ்கின்றன. எது தேவையோ அது மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்திசெய்பவர்கள் நேரடியாக தேவையானவர்களுக்குக் கொடுக்கிறார்கள். ஆகவே பெரிய அளவிலான பண்டப்போக்குவரத்து தேவையில்லை. ஆகவே காந்தி பெரிய அளவிலான போக்குவரத்தை தவிர்க்கவேண்டும் என்றார். ‘உடனடியாக ரயில்கள் தேவையில்லை என்று சொல்லமாட்டேன், ஆனால் அவை இல்லாமலாகும் என்றால் அது நல்லதே’ என்றார்\nஇந்த தன்னிறைவுள்ள கிராமங்கள் தங்களை தாங்களே ஆட்சிசெய்கின்றன. அவை வெளியே இருந்து அதிகமாகப் பெறுவதில்லை. ஆகவே அவை அதிகமாகக் கொடுக்கவும் வேண்டியதில்லை. அவை சேர்ந்து ஒட்டுமொத்த ஆட்சியமைப்புகளை உருவாக்கலாம். அத்தகைய ஒரு மைய அமைப்பே காந்தி உருவகித்த மத்திய அரசு. அதற்கு ராணுவமோ காவல்துறையோ உளவமைப்போ தேவையில்லை. அதற்கு பிரம்மாண்டமான ‘அரசு இயந்திரம்’ தேவை இல்லை. ஏனென்றால் அது பெரிய அளவில் எதையும் நிர்வாகம்செய்வதில்லை. ஆகவே அது முற்றிலும் அகிம்சை அரசாக இருக்கும்.\nகாந்தியின் இந்த கிராமசுயராஜ்யத்தை பற்றி கேட்டதுமே ஒரு ‘நவீன’ மனம் ”என்ன அபத்தம் இது’ என்றே எதிர்வினை ஆற்றும். தான் வாழ்ந்துகொண்டிருப்பது மிகுந்த தர்க்கபூர்வமான ஓர் உலகில் என்றும் காந்தி ஒரு கிறுக்குக் கனவுலகில் வாழ்ந்து அபத்தங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார் என்றும் எண்ணும்.\nஆனால் கிராமசுயராஜ்ய கோட்பாட்டை காந்தியப் பொருளாதாரம் என்ற தளத்தில் விரிவடையச்செய்தவரான பொருளியல் மேதை ஜே.சி.குமரப்பா ஒருமுறை சொன்னார், நவீனமனம் ஒரு போதும் தான் வாழும் உலகின் பேரபத்தங்களைப் பார்ப்பதில்லை என. உதாரணமாக பெரும்பாலான நவீன அரசுகள் ஆட்சியமைப்பை தக்கவைத்துக்கொள்ளவும் நடத்திச்செல்லவும்தான் மிகப்பெரும்பாலான பணத்தைச் செலவிடுகின்றன. அரசு இயந்திரம் எதற்காகச் செயல்படுகிறது என்றால் வரி வசூல் மற்றும் நிதி நிர்வாகத்துக்காக. அந்த வரி எதற்காக என்றால் அரசு இயந்திரத்தை செயல்படச்செய்வதற்காக எவ்வளவு தர்க்கபூர்வமாக இருக்கிறது இல்லையா\nஇன்னொரு உதாரணம், இன்றைய நவீன அரசுகள் வளர்ச்சித்திட்டங்களுக்காகச் செலவிடுவதை விட பலமடங்கு ராணுவத்துக்குச் செலவிடுகின்றன. உலகமெங்கும் ராணுவத்துக்குச் செலவிடப்படும் தொகை உலகமெங்கும் உள்ள வறுமையை ஐந்தே வருடங்களில் ஒழித்துவிடும். ஏன் ராணுவத்துக்குப் பணம் செலவிடப்படுகிறது, அமைதிக்காக ஏன் அமைதி கெடுகிறது, வறுமையினால்\nகாந்தியின் கிராமசுயராஜ்யம் என்ற கருதுகோள் வளர்ச்சி, சுதந்திரம் எல்லாவற்றையும் கீழிருந்து, சாதாரண மனிதனில் இருந்து கணக்கிட ஆரம்பிப்பதன் மூலம் உருவாவது. சோஷலிசம் உள்ளிட்ட பிற அரசமைப்புகளின் கருதுகோள்கள் அனைத்துமே வளர்ச்சி, சுதந்திரம் போன்றவற்றை மேலிருந்து, மையத்தில் இருந்து கணக்கிடுகின்றன. கன்யாகுமரி மாவட்டத்தில் ஏரியை தோண்ட டெல்லியில் பணம் அனுமதிக்கபப்ட்டு பம்பாய் நிறுவனம் வரவேண்டும் என்ற நிலை யாருக்குச் சாதகமனாது கணக்குகளின்படி தேசம் முன்னேறிக்கொண்டே இருக்கும், பட்டினியும் பெருகிக்கொண்டே இருக்கும் என்பதே இதன் விளைவாகும்.\nஇங்கே திட்டங்கள் ஒளிவிடத்தான் செய்யும், விளைவுகள் ஒன்றுமிருக்காது. கேரள காந்தியவாதியான பேராசிரியர் எம்.பி.மன்மதன் ஒருமுறை சொன்னார் ”சராசரி இரண்டடி ஆழமுள்ள ஏரியில் நாலடி உயரமுள்ள பசு மூழ்கிச்செத்தது என்றால் இந்த வளர்ச்சிவாதிகள் சண்டைக்கு வருவார்கள். புள்ளிவிவரங்களை எடுத்து வீசுவார்கள்”\nஇன்றைய இந்திய தேசியமும் காந்தியும்\nகாந்தி அன்றைய இந்திய தேசவிடுதலைப்போரில் ஈடுபட்டவர்கள் முன்வைத்த இருவகை தேசிய உருவகத்தையும் திட்டவட்டமாக நிராகரிக்கிறார். 1909ல் காந்தி லண்டனில் வினாயக் தாமோதர் சவார்க்கரை இரண்டாம் முறையாகச் சந்தித்து விரிவான விவாதித்தார். பண்பாட்டு தேசியத்தை முன்வைத்த சாவர்க்கர் ஒரு ராணுவ மைய அரசு இந்தியாவில் அமையவேண்டும் என்ற கனவில் இருந்தார். 1909ல் லண்டனில் அரசுச்செயலர் வில்லியம் கர்ஸான் வைல் [William Curzon-Wyllie] சாவர்க்கரின் மாணவரான மதன்லால் திங்ராவால் கொல்லப்பட்டார். இந்தத் தருணத்தில் லண்டனுக்கு தென்னாப்ரிக்க போராட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்காக வரும் காந்தி அன்றைய பிரிட்டிஷ் அரசின் கடும் மனகசப்பைப் புறக்கணித்து கண்காணிப்புகள் நடுவே சாவார்க்கரின் நண்பர் சியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் அறையில் தங்க முடிவெடுத்தார்.\nஏற்கனவே 1906 சாவர்க்கரைச் சந்தித்த போது காந்தி தன்னுடைய அகிம்சைப்போராட்டத்துக்கு அவரை இழுக்க முனறு தோற்றார். 1909ல் வன்முறைப்போராட்டத்துக்கான மனநிலை உச்சநிலையில் காணப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸை கைப்பற்றி நேரடிப்புரட்சிக்கு இட்டுச்செல்லும் வழிகள் பேசப்பட்டன. அச்சந்திப்புக்குப் பின்னர் தென்னாப்ரிக்காவுக்கு திரும்பும்போதுதான் கில்டொமான் கேஸில் [[Kildoman Castle] கப்பலில் பயணம் செய்யும்போது காந்தி தன்னுடைய ஹிந்து சுயராஜ்யத்தை எழுதினார். அந்நூல் திட்டவட்டமாகவே சாவார்க்கரின் ஹிந்து மையத்தேசியத்தை நிராகரிப்பது. இந்திய அரசியலில் இன்றுவரை அந்த ஹிந்துமையத்தேசியத்துக்கு எதிராக விளங்கும் அரசியல் நிலைபாடு அந்தப்பயணத்தில் காந்தி உருவாக்கி வாழ்நாள் முன்வைத்ததே. அதற்காகவே அவர் உயிர்த்தியாகமும் செய்தார்.\nஅதே வீச்சில் காந்தி நேருவின் தாராளவாத அரசுருவகத்தையும் நிராகரிப்பதை நாம் காணலாம். முப்பத்தெட்டு வருடங்களுக்குப்பின்னர் இந்தியா சுதந்திரத்தை நெருங்கிக்கொண்டிருந்த போது வருங்கால இந்தியா எப்படி அமையவேண்டும் என்ற தன் கனவை கிராமசுயராஜ்யம் என்ற அடிப்படையிலேயே காந்தி முன்வைத்தார். காங்கிரஸின் அடுத்தகட்ட தலைவர்கள் கிட்டத்தட்ட அனைவருமே அதற்கு எதிரானவர்கள் என்று காந்தி அறிந்திருந்தார். ஜனநாயகவாதி, மதச்சார்பற்றவர், இலட்சியவாதி என்ற அடிப்படையில் காந்தி நேருவை தன் வாரிசாக முன்னிறுத்தினார். ‘என் குரலில் இனி நேரு பேசுவார்’ என்ற காந்தியின் வரியே பிறகு நேருவுக்கு அசைக்க முடியாத வலிமையை உருவாக்கி அளித்தது\nஆனால் நேருவுக்கு கிராமசுயராஜ்யம் என்ற திட்டத்தில் இம்மிகூட ஆர்வம் இல்லை என்பதையும் அதை அவர் ஒரு அபத்தமான, கிறுக்குத்தனமான கனவாக மட்டுமே கருதுகிறார் என்றும் காந்தி புரிந்துகொண்டிருந்தார். நேருவின் கனவு பெருந்தொழில்கள், உயர்தொழில்நுட்பம், மையநிர்வாகம் கொண்ட ஒரு தாராளவாத அரசைச் சார்ந்தவையாக இருந்தன. ஆனாலும் காந்தி தன் கிராமசுயராஜ்ய திட்டத்தை சுதந்திரத்துக்குப் பின்னால் உருவாகும் தேச நிர்மாண திட்டத்தில் சேர்ப்பதற்காக நேருவை கேட்டுக்கொண்டார். நேரடியாக விவாதிப்பதை நேரு தவிர்க்கிறார் என்று புரிந்ததும் மீண்டும் மீண்டும் காந்தி நேருவுக்கு அதுகுறித்து கடிதங்கள் அனுப்பினார்.\nஆனால் நேரு விவாதத்துக்கே வரவில்லை. அதில் விவாதிப்பதற்கே ஏதுமில்லை என்றே அவர் எண்ணினார். இந்தியாவுக்குத் தேவையானது பெருமுதலீடு, பெருந்தொழில், பெருந்திட்டங்கள் என்பதில் அவர் ஐயமற்றிருந்தார். அவர்முன் முன்னுதாரணங்களாக ஸ்டாலினின் சோவியத் ருஷ்யாவும் தியோடர் ரூஸ்வெல்ட்டின் அமெரிக்காவும் இருந்தன. காந்தி அவரது இறப்புக்குச் சிலநாட்கள் முன்னால் வரை கிராமசுயராஜ்யத்துக்காக நேருவிடம் வாதாடியதை, ஏன் மன்றாடியதை, நாம் அக்கடிதங்களில் காண்கிறோம். கிராமசுயராஜ்யம் தவிர எந்த ஒரு அமைப்பும் இந்தியாவின் எளிய விவசாயிகளை அன்னியப்படுத்தும் என்றும், அவர்களை பெருமுதலாளிகளிடம் அடிமைப்படுத்தும் என்றும் கடிதங்களில் காந்தி வாதிடுகிறார்.\nகாந்தி 1948ல் கொல்லப்பட்டது மிகவசதியான ஒரு திருப்பம். அஷிஸ் நந்தி அவரது கட்டுரை ஒன்றில் கோட்ஸே காந்தியை கொன்றாலும்கூட அக்காலகட்டத்தில் வாழ்ந்த பலரது ஆழ்மன விருப்பே அவர் வழியாக நிறைவேறியது என்று சொல்கிறார். நேருவுக்கு அதற்குள்ளாகவே காந்தி ஒரு பெரும்தடையாக மாறிவிட்டிருந்தார். காந்தியின் கைராட்டை, கிராமநிர்மாணம் போன்றவற்றை நேரு எப்போதுமே பெரிதாக எடுத்துக்கொண்டது இல்லை. அவை மக்களை திரட்டுவதில் ஆற்றும் மகத்தான பங்களிப்பைக் கண்டு அவற்றை சகித்துக்கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.\nஆனால் நாடு விடுதலையடையும் தருணத்தில் காந்தி அவரது கிராமசுயராஜ்ய கொள்கைகளை அவ்வளவாக முன்வைக்கமாட்டார் என நேரு நினைத்திருக்கலாம். ஆனால் காந்திக்கு அவரது வாழ்க்கையின் மையப்பணியே அதுவாகத்தான் இருந்தது. நேரு காந்தியை சமாளிக்க முடியாமல் திணறினார். பிற்பாடு கனடாவின் பிரதமராக ஆனவரும் நோபல் பரிசுபெற்ற அமைதிப்பேச்சுவார்த்தையாளருமான லெஸ்டர் பியர்ஸனிடம் [ Lester B. Pearson] நேரு காந்தியை ‘கிழட்டு சுயஏமாற்றுக்காரர்’ [ Old hypocrite] என்று சொன்னதாக அவர் தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருப்பதாக லாயிட் ரூடால்ப் அவரது பின் நவீனத்துவ காந்தி என்ற நூலில் சொல்கிறார்.\nஇருக்கலாம். காந்தி அவரது கடைசிக்காலத்தில் இந்தியப்பிரிவினையின்போது வெடித்துக்கிளம்பிய மாபெரும் வன்முறையைச் சமாளிக்க தன்னுடைய மொத்த கவனத்தையும் திருப்பியமையால்தான் கிராமசுயராஜ்யம் குறித்த காந்தியின் அழுத்தத்தை எதிர்கொள்ளாமல் நேரு தப்ப முடிந்தது. அரசியல் நிர்ணய சபை நடவடிக்கைகள் வலுப்பெறுவதற்குள் காந்தி கொல்லவும்பட்டார். மேலும் சிலவருடங்கள் காந்தி உயிருடன் இருந்திருந்தால் நேருவின் இந்திய உருவாக்கத்துக்கு எதிராக காந்தி உண்ணாவிரதம் இருந்திருப்பார். நேருவால் அதை சமாளிக்க முடிந்திருக்காது. காந்திக்குப் பின்னர் காந்தியப்பொருளாதாரத்தைப் பற்றிப் பேசியவர்களான ஜெ.சி.குமரப்பா போன்றவர்களை நேரு முன்னேற்றத்துக்குத் தடையாக அமையும் முட்டாள்கள், பழமைவாதிகள் என வெறுத்து ஒதுக்கினார்.\nநேரு உருவாக்கிய பொருளாதார-சமூகக் கட்டமைப்பு எப்படிப்பட்டது என்பதை விரிவாகவே விவாதிக்கவேண்டும். அவரது கோட்பாடு கலப்புப் பொருளாதாரம் எனப்பட்டது. ஒருபக்கம் பிரசாந்த சந்திர மகாலானோபிஸ் [Prasanta Chandra Mahalanobis] வடிவமைத்த மையப்படுத்தப்பட்ட பொருளியல் மற்றும் சோஷலிச கனவுகள் கொண்ட நலத்திட்டப்பணிகள். மறுபக்கம் தாராளவாத நோக்குள்ள சமூக அரசியல் கட்டமைப்பு. நேருவின் குழப்ப மனநிலையை இது மிகச்சரியாகவே பிரதிநிதித்துவம் செய்தது. நேரு மன அளவில் ஒரு தாராளவாதி. தாராளவாதச் சமூகமே சிறந்த குடியாட்சிமுறையை உருவாக்கும் என நம்பினார். ஆகவே பாராளுமன்ற அரசியல், நிர்வாகம் போன்றவற்றில் தாராளவாதத்தை மேற்கொண்டார்\nஒரு சமூகம் தன்னுடைய உட்கூறுகளின் இயல்பான முரணியக்கத்தால் முன்னகர்வதே தாராளவாதப் பொருளியலின் அடிப்படை. ஆனால் நேரு நேற்மாறான சோவியத் பாணி மையப்பொருளாதார முறையை நம்பினார். மூலதனத்தை குவித்து பெருந்தொழில்களை உருவாக்கினார். அதன் பொருட்டு நேரு அதிகாரம் அனைத்தையும் மையத்தில் குவிக்கும் அரசை வடிவமைத்தார். அதன் விளைவாக அதிகார வர்க்கம் அபரிமிதமான வலிமையைப் பெற்றது. லைசன்ஸ் ராஜ் எனப்படும் அமைப்பு உருவாகியது. அது தாராளவாதத்துக்கே எதிராக அமைந்தது. ஆகவே தாராளாவாத முகம் கொண்ட அதிகாரவற்க அரசே அவரால் உருவாக்கபப்ட்டது.\nநேருவின் கொள்கைகள் காரணமாக சாதகமும் பாதகமுமான விளைவுகள் உருவாயின. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மாபெரும் பஞ்சங்களின் பிடியில் இருந்தது. உணவு உற்பத்தி கொஞ்சம்கூட போதாதநிலையில் இருந்தது. நேருவின் பிரம்மாண்டமான பாசனநிர்மாணத்திட்டங்கள் வேளாண்மைநிலத்தைப் பெருக்கி உணவுற்பத்தியை இரட்டிப்பாக்கி உணவுத்தன்னிறைவை உருவாக்கின. நாடு முழுக்க சாலைகள், மின்சாரம்,செய்தித்தொடர்பு போன்ற அடிப்படைக்கட்டுமானங்கள் உருவாயின. இன்று நாம் காணும் நவீன இந்தியாவின் அடித்தளம் நேருவால் உருவாக்கப்பட்டதே.\nஇந்தியா இன்றும் ஜனநாயக நாடாக திகழ்வதற்கான அடிப்படைகளையும் உருவாக்கியவர் நேருவே. ஜனநாயகத்துக்கான அடிப்படை மனநிலைகளை அவர் தொடர்ச்சியாக முன்வைத்தார். அவரும் அம்பேத்காரும் உருவாக்கிய அரசியல் சட்டம் ஜனநாயகப் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பளித்தது. சுதந்திர இந்தியாவில் அவற்றின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.\nஆனால் எதிர்விளைவுகள் பல நேருவின் கலப்புப் பொருளாதாரத்தால் உருவாயின. இந்திய இயற்கைச்செல்வம் நேருவின் காலத்திலேயே மாபெரும் கட்டுமானத்திட்டங்களால் பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டது. அதன் விளைவுகளை இந்தியா இன்று அனுபவிக்கிறது. கட்டுப்படுத்தப்பட்ட தொழில்துறை நெடுங்காலம் இயல்பான வளர்ச்சி இல்லாமல் தேங்கி நின்றது. விளைவாக பதுக்கல் ,கள்ளவணிகம் , முற்றுரிமை வணிகம் போன்றவை உருவாகி இந்தியப்பொருளாதாரத்தை மேலும் தேங்கச்செய்தன.\nஅனைத்தையும்விட முக்கியமாக, இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பின் உருவான அதிகாரிகள்வர்க்கம் இந்நாட்டின் மாபெரும் சாபக்கேடாக இன்றும் நீடிக்கிறது. ஒருபக்கம் அவர்களுக்கு சோஷலிசபாணியில் முற்றதிகாரங்கள் அளிக்கப்பட்டன. மறுபக்கம் அவர்கள் தாராளவாத அரசியலமைப்பில் அதன் சட்டங்களால் பாதுகாக்கப்பட்டார்கள். அதாவது எதையும் செய்யலாமென்ற அதிகாரமும் எதிலிருந்தும் தப்பிவிடலாம் என்ற சுதந்திரமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அவர்கள் மேலிருந்துகொண்டு அடிமட்டம் வரை இந்தியநிர்வாகத்தை முழுமையாகச் சீரழித்து ஊழல்மயமாக்கினார்கள். இன்று இந்தியா சந்திக்கும் மாபெரும் சவாலே இந்தக் கும்பலை எப்படி அகற்றுவது என்பதுதான்.\nஇந்தவிஷயத்தில் நேருவை திட்டவட்டமாக எச்சரித்தவர் ராஜகோபாலாச்சாரியார். ராஜாஜி தேர்ந்த நிர்வாகி என்று பெயரெடுத்திருந்தும்கூட அதிகாரிகளைக் கட்டுப்படுத்துவதற்காக வாதிட்டார். மைய அதிகாரத்தால் கட்டுப்படுத்தப்படாத சுதந்திரச் சந்தையே அதிகாரிகளின் ஆதிக்கத்தை தடுக்கும் என்று சொன்னார். அதாவது உண்மையான தாராளவாதத்துக்காக கோரினார். அக்கோரிக்கை முற்றாக உதாசீனம் செய்யப்பட்டது.\nஆக, காந்தியின் மறைவுக்குப் பின்னர் இந்தியாவில் உருவானது காந்தி கனவு கண்ட தேசியம் அல்ல. இந்த அரசமைப்பின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் நேருவும் அம்பேத்காரும் மகாலானோபிஸ¤ம் தான் காரணமானவர்கள். இன்றைய இந்தியா சரியான பொருளில் காந்தி தேசம் அல்ல. 1951ல் இந்திய அரசியல்நிர்ணயசபை அரசியல் சட்ட முன்வரைவை சமர்ப்பித்தபோது அதில் இருந்த காந்தியவாதிகள் ஆழமான அதிருப்தியை அடைந்தார்கள். மகாவீர் தியாகி போன்ற உறுதியான காந்தியவாதிகள் அது காந்தியத்துக்கு கட்டப்பட்ட சமாதி என்றே சொனனர்கள்.\nஆனால் அந்த போக்கு காந்தி இருக்கும்போதே ஆரம்பித்துவிட்டது. 1947ல் இந்திய தேசியக்கொடி வடிவமைக்கப்பட்டபோது முன்னர் இருந்த இந்திய தேசியக்கொடியில் இருந்த கைராட்டை நீக்கம்செய்யப்பட்டு அசோகச் சக்கரமாக ஆக்கப்பட்டது. அது அம்பேத்காரின் விருப்பம் என்று சொல்லப்படுகிறது. ராட்டை நீக்கம்செய்யப்பட்டது காந்தியைப் புண்படுத்தியது. அது இல்லாத கொடியை தன்னால் இந்தியதேசியக்கொடியாக ஏற்கமுடியாது என்றார் அவர். ஆனால் ராட்டையின் சக்கரம்தான் அந்த கொடியில் இருக்கிறது என்று அவரிடம் சாக்குபோக்குதான் சொன்னார்கள்.\nஇந்திய அரசியல் நிர்ணய சபையில் கிராமசுயராஜ்யம் குறித்த கோரிக்கை எழுந்ததுமே அம்பேத்கார் அதை தீவிரமாக நிராகரித்தார். காந்தியின் கிராமசுயராஜ்யம் என்பது தன்னிறைவு கொண்ட ஒரு நவீன அரசின்மைச் சமூகத்தின் அடிப்படை அலகாக அமையும் கிராமம். ஆனால் அம்பேத்கார் அதை பழைய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் அடிப்படை அலகாக அமையும் கிராமம் என்று எடுத்துக்கொண்டார். மூடநம்பிக்கையும் சாதிவெறியும் பழமைவாதமும் கலந்து தேங்கிநாறும் ஓர் அமைப்பு என அம்பேத்கார் கிராமங்களை எண்ணினார். அவற்றை மையப்படுத்தப்பட்ட உற்பத்திமுறை மூலம் நவீனத்தொழில்நுட்பம் மூலம் உடைத்து வீசவேண்டும் என்று அறைகூவினார். அதுவே நேருவின் கருத்தும். அவர்கள் உருவாக்கிய அரசே இங்கே இன்றும் நீடிக்கிறது.\nஆனால் இந்த தேசத்தின் முகப்படையாளமாக காந்தி இன்றும் நீடிக்கிறார். ஆகவே சாமானியர்கள் இன்றுள்ள இந்திய தேசியத்தின் சிற்பி என்று காந்தியையே எண்ணுகிறார்கள். சாதாரண விவாதங்களில் இன்றுள்ள தேசக்கட்டுமானமும் அரசியல் சூழலும் ‘காந்தி வாங்கிக்கொடுத்த சுதந்திரம்’ என்று பேசபப்டுகிறது. இந்த தேசத்தின் எல்லா சரிவுகளுக்கும், குறைகளுக்கும் அவரே காரணமாக காட்டப்படுகிறார்.\nஇந்திய தேசியத்தையும் காந்தியையும் வேறுபடுத்திப் பார்ப்பது ஒருவகையில் சாத்தியமில்லைதான். ஆனால் காந்தி கண்ட இந்தியா இதுவல்ல. காந்தியின் இந்தியா அடித்தள மக்களில் இருந்து , நிர்வாகத்தின் கீழ்நுனியில் இருந்து மேலே செல்வதாகும். இன்றைய இந்தியா டெல்லியில் இருந்து கீழே இறங்கி வருகிறது. இந்த தலைகீழ் வேறுபாடு மிகமிக முக்கியமானது.\nகாந்தி சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸ் அடித்தளக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் ஓர் அமைப்பாக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அரசியல்கட்சியாகச் செயலாற்றக்கூடாது என்றும் சொன்னார். இதை அவர் ‘ஒரு பேச்சுக்காகச்’ சொல்லவில்லை என்பதை வரலாற்றைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். 1919ல் இந்திய அரசாங்க சட்டம் மூலம் இந்தியர்கள் ஆட்சியில் பங்கெடுக்கும் முறை பரிந்துரைக்கப்பட்டபோது காந்தி அதற்கு எதிராக கிராமநிர்மாண திட்டங்களுக்கு காங்கிரஸை திருப்பினார். அதேபோல 1932ல் வகுப்புவாரி அறிவிக்கைக்குப் பின் தேர்தலரசியல் முன்னேழுந்தபோது அவர் காங்கிரஸை ஹரிஜன இயக்கம் நோக்கி கொண்டுசென்றார்.\nகாந்தி உருவாக்க எண்ணிய இந்தியாவை தொழில்நுட்பத்துக்கு எதிரானதும் பெருமூலதனக்குவிப்புக்கு எதிரானதும் தனிமனிதர்களின் அகச்சான்றை நம்பி அமைக்கப்பட்டதுமான ஓர் பன்மைச்சமூகம் என்று சொல்லலாம். அதாவது காந்தியின் தேசிய உருவகம் என்பது வருங்காலம் சார்ந்து உருவாக்கப்பட்டது. அதன் இலட்சிய சமூகம் எதிர்காலத்தில்தான் இருந்தது. அந்த இலட்சிய சமூகத்துக்குத்தான் காந்தி ராமராஜ்யம் என்று பெயரிட்டார்.\nஅந்தப்பெயரை அவர் தன் வைணவ பக்தி மரபில் இருந்து எடுத்துக்கொண்டார். அது அவரது இலட்சியக்கனவின் பெயர் மட்டுமே. மற்றபடி ராமர் காலத்து சமூக அமைப்பை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று அவர் சொல்லவில்லை. அச்சமூக அமைப்பு எப்படி இருக்கும் என்றும் அவர் அறிந்திருக்கவில்லை. அவரது சமூக உருவகம் எந்த தொல்பழங்காலத்தையும் நோக்கி ஏங்குவதாக அமையவில்லை. அது மேலைநாட்டு அறிவுச்சூழலில் பிறந்த அரசின்மைவாதத்தின் அரிய கனிகளில் ஒன்று.\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nகாந்திய தேசியம் – 6\nகாந்தியும் தலித் அரசியலும் – 7\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –24\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ - 5\nபின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்\nகன்னிநிலம் முடிவு - கடிதம்\nகனடா - அமெரிக்கா பயணம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adadaa.net/12536/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2018-10-16T01:06:47Z", "digest": "sha1:Q22TGXRBUAVRMXMMKYATC5UXKVTVAXCL", "length": 9333, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "மகளிர் கிரிக்கெட்: 2வது போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » மகளிர் கிரிக்கெட்: 2வது போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் …\nமகளிர் கிரிக்கெட்: 2வது போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் …\nComments Off on மகளிர் கிரிக்கெட்: 2வது போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் …\n10 விசைப் படகுகளை தமிழகம் கொண்டுவர 4 பேர் குழு இலங்கை பயணம்\nஇலங்கை தூதுக்குழுவை சந்தித்த மோடி\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்- இலங்கை அணியில் ஐந்து …\nமகளிர் கிரிக்கெட்: 2வது போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் … தினசரிபெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவிடம் சுருண்டது இலங்கை மாலை மலர்இந்தியா-இலங்கை மகளிர் கிரிக்கெட் முதல் ஒருநாள் போட்டியில் … Cauverynews (செய்தித்தாள் அறிவிப்பு)Full coverage\nComments Off on மகளிர் கிரிக்கெட்: 2வது போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் …\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நால்வர் …\nதென் ஆபிரிக்காவிற்கு எதிரான 4 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டி: 3 …\nஇலங்கை: மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்\nஇலங்கை தூக்கிலிடும் பணிக்கு ஆள் தேடுகிறது\nஇலங்கை டெஸ்ட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் …\nபிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} {"url": "http://angkor-traveltips.com/vihear-prampil-loveng_tamil.html", "date_download": "2018-10-16T03:05:27Z", "digest": "sha1:R4Z5OPNZCJBJUQPKQW6J6Z7UJXDWXCDH", "length": 7126, "nlines": 34, "source_domain": "angkor-traveltips.com", "title": " Vihear Prampil Loveng | Angkor Travel Tips (Tamil Version)", "raw_content": "\nவிஹியர் ப்ரம்பில் லோவெங்கை ஆராய்வோம்\nஅங்கோர் தோமில் (Angkor Thom) உள்ள அரண்மனை வளாகத்தின் கிழக்கு மற்றும் தெற்கு கிளியான்கின் (South Khleang) கிழக்கு பகுதியில் உள்ளதே விஹியர் ப்ரம்பில் லோவெங் (Vihear Prampil Loveng ) எனப்படும் புத்தர்களின் தளம். பேயன் ( Bayon) ஆலயம் புத்தர்களின் ஆலயமாக இருந்தபோது இங்குள்ள புத்தரின் சிலை மன்னன் ஜெயவர்மன் VII னால் (Jayavarman VII ) வைக்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்த மன்னனான ஜெயவர்மன் VIII (Jayavarman VIII ) என்பவர் அந்த ஆலயத்தில் இருந்த புத்தர் சிலையை எடுத்துவிட்டு அதை இந்துக்களின் ஆலயமாக மாற்றி அங்கு சிவனின் சிலையை வைத்தார்.\nவிஹியர் ப்ரம்பில் லோவெங் (26 February 2006)\n1933 ஆம் ஆண்டில் பல பாகங்களாக உடைந்து இருந்த நிலையில் அந்த புத்தரின் சிலை பேயனின் மத்தியப் பகுதியில் இருந்த ஒரு கிணற்றில் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த உடைந்த பாகங்கள் அனைத்தையும் வெளியே எடுத்து அவற்றை மீண்டும் முந்தைய புத்தரின் சிலையைப் போலவே அற்புதமாக இருக்குமாறு அமைத்தனர். 1935 ஆம் ஆண்டில் அதை விஹியர் ப்ரம்பில் லோவெங்கில் வைத்து விட்டார்கள். அரண்மனை வளாகம் மற்றும் வெற்றி கோபுரங்களுக்கு (Victory Gopura) இடையே உள்ள மேடான தளத்தில் அமைந்த அங்கு ஒரு தண்ணீர் குளத்தையும் ஏற்படுத்தி உள்ளார்கள்.\nஅரண்மனை வளாகம் மற்றும் வெற்றி கோபுரங்களுக்கு (Victory Gopura) இடையே தெற்குப் பகுதியில் அமைந்துள்ள உள்ள அது தெற்கு கிளியான்கின் மேற்குப் பகுதியாகும்.\nவிஹியர் ப்ரம்பில் லோவெங்கிற்கு செல்லும் வழி காட்டும் தரைப் படம்\nவிஹியர் ப்ரம்பில் லோவெங்கின் நுழை வாயில் (26 February 2006)\nவிஹியர் ப்ரம்பில் லோவெங்கின் தளத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டு உள்ள இடம் (26 February 2006)\nவிஹியர் ப்ரம்பில் லோவெங் (26 February 2006)\nவிஹியர் ப்ரம்பில் லோவெங்கின் இன்னொரு பக்க தோற்றம் (26 February 2006)\nவிஹியர் ப்ரம்பில் லோவெங்கில் ஏற்படுத்தப்பட்டு உள்ள தண்ணீர் குளம் (26 February 2006)\nதங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nநீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும் கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6212", "date_download": "2018-10-16T02:19:35Z", "digest": "sha1:BEQNKMW4GMACUOM3VNPWWIY4WQALS6AF", "length": 16917, "nlines": 203, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 அக்டோபர் 2018 | சஃபர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 12:09\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6212\nதிங்கள், மே 16, 2011\nஇந்த பக்கம் 1645 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழக சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி 203 தொகுதிகளை கைப்பற்றியது. போட்டியிட்ட 160 தொகுதிகளில் 146 தொகுதிகள் வென்ற அ.தி.மு.க. தனிப்பெருபான்மை பெற்றது.\nஅ.தி.மு.க. பொது செயலாளர் ஜெ.ஜெயலலிதா நேற்று நடந்த அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகை சென்ற ஜெயலலிதா அது குறித்த விபரங்களை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் வழங்கினர்.\nவிபரங்களை பெற்றுகொண்ட ஆளுநர், தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்க ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தார். இன்று மதியம் 12:00 மணி அளவில் ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ளார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇக்ராஃவில் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வினியோகம் பிற அமைப்புகளின் உதவித்தொகை விண்ணப்பங்களும் வினியோகிக்கப்படுகிறது பிற அமைப்புகளின் உதவித்தொகை விண்ணப்பங்களும் வினியோகிக்கப்படுகிறது\nசிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை துவக்கம்: முதல்வர் ஜெயலலிதா கையொப்பம்\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக 15ஆவது மாநாட்டிற்கென தனி மின்னஞ்சல் முகவரி அறிவிப்பு\nஆஸாத் கோப்பை கால்பந்து 2011: 16ஆம் தேதி நடைபெற்ற போட்டி காட்சிகள்\nDCWmonitor.com: DCW நிறுவனத்தின் காலாண்டு லாபம் குறைந்தது பங்குதாரர்களுக்கு 18% டிவிடென்ட் அறிவிப்பு பங்குதாரர்களுக்கு 18% டிவிடென்ட் அறிவிப்பு\nஆஸாத் கோப்பை கால்பந்து 2011: 15ஆம் தேதி நடைபெற்ற போட்டி காட்சிகள்\nஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பதவி ஏற்றது\nஒன்றரை வருடத்தில் 7 பேருக்கு வேலைவாய்ப்பு புதிய இலச்சினை வெளியீடு பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழுவில் தெரிவிப்பு\nதமிழக மந்திரிசபையில் முஸ்லிம் அமைச்சர்\nமூன் டிவியின் கிராஅத்துல் குர்ஆன் முதற்கட்ட இறுதிப்போட்டி வாவு வஜீஹா கல்லூரியில் நடைபெறுகிறது வாவு வஜீஹா கல்லூரியில் நடைபெறுகிறது\nஹஜ் 1432: மே 24 க்கு குலுக்கல் தள்ளிவைப்பு \nதிருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில் சேர விரும்பும் காயலர்கள் மன்றத்தை அனுகலாம் கல்லூரி துணை முதல்வருடனான சந்திப்புக்குப் பின் சிங்கை கா.ந.மன்றம் அறிவிப்பு கல்லூரி துணை முதல்வருடனான சந்திப்புக்குப் பின் சிங்கை கா.ந.மன்றம் அறிவிப்பு\nஇஸ்லாமிய தமிழிலக்கியக் கழக மாநாடு மாநில, நகரளவிலான கட்டுரைப் போட்டிகள் அறிவிப்பு மாநில, நகரளவிலான கட்டுரைப் போட்டிகள் அறிவிப்பு\nகத்தரில் சிறை வைக்கப்பட்ட காயலர் மீட்பு இ.யூ.முஸ்லிம் லீகிற்கு குடும்பத்தினர் நன்றி இ.யூ.முஸ்லிம் லீகிற்கு குடும்பத்தினர் நன்றி\nமௌலானா அபுல்கலாம் ஆஸாத் கால்பந்தாட்ட போட்டி: பெங்களுர் அணி வெற்றி\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2011: வெளியூர் பள்ளியில் பயின்று நன்மதிப்பெண் பெற்ற ஹாஃபிழ் மாணவர்\nசட்ட கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் மே 18 முதல் விநியோகம்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2011: 14ஆம் தேதி நடைபெற்ற போட்டி காட்சிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasee.com/2018/06/14/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-16T01:33:20Z", "digest": "sha1:LH5BOU43UOVHA4NNNYW4QIGLTD3P5XLV", "length": 9099, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "உலகமே உற்று நோக்கிய சந்திப்பில் இப்படியா உட்காருவது டிரம்ப்? | LankaSee", "raw_content": "\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுங்கள்: தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உறவு கொண்ட ஆண்\nதங்கையின் காதலன் மீது அண்ணன் கத்திவெட்டு\nகாரில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது இந்த இயக்குனர் தான் தைரியமாக பெயரை சொன்ன பெண் இயக்குனர்\nயாழில் இப்படி நடக்குமென்று நினைத்துகூட பார்க்கவில்லை\nஅனந்தி தலைமையில் புதிய கட்சி: முதலமைச்சரின் கட்சி இதுவா\n ஆவேசமாக கேள்வி எழுப்பிய பாரதிராஜா\nப.ஜ.க தூண்டுதல் கவிப்பேரரசு மீது அம்பை விட்ட சிம்மயி- அம்பலமாகும் உண்மைகள் இதோ X-RAY ரிப்போர்ட்\nஉலகமே உற்று நோக்கிய சந்திப்பில் இப்படியா உட்காருவது டிரம்ப்\nசிங்கப்பூரில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பின் போது டிரம்ப் நாற்காலியில் உட்கார்ந்திருந்தது தொடர்பான புகைப்படம் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.\nஅமெரிக்கா-வடகொரியா சந்திப்பு கடந்த 12-ஆம் திகதி நடந்ததால், அந்த சந்திப்பை உலகமே உற்று நோக்கியது. இந்த சந்திப்பு எந்த வித பிரச்சனையுமின்றி சுமூகமாக முடிந்ததால், உலகில் உள்ள பல தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த சந்திப்பின் போது இருநாட்டு தலைவர்களும் நாற்காலியில் அமர்ந்து, மேஜையில் இருந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.\nஅப்போது டிரம்ப் நாற்காலியில் சரியாக உட்காராமல், காலை நாற்காலிக்கு சற்று வெளியில் வைத்து கையெழுத்திட்டுள்ளார்.\nஇதைக் கண்ட இணையவாசிகளில் ஒருவர், டிரம்ப் ஏதோ சவாரி செய்வது போல் உட்கார்ந்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.\nஇதே போன்று பலரும் டிரம்பின் இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.\nகொக்குவில் இந்துக் கல்லூரியில் நடப்பது தான் என்ன…\nவேலைக்காரியுடன் ஹொட்டலில் இருந்த தொழிலதிபர்: தொலைக்காட்சியில் செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உறவு கொண்ட ஆண்\nகோலாகலமாக துவங்கிய பலூன் திருவிழா.\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுங்கள்: தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உறவு கொண்ட ஆண்\nதங்கையின் காதலன் மீது அண்ணன் கத்திவெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammabooks.com/index.php?route=product/product&product_id=15683", "date_download": "2018-10-16T02:28:10Z", "digest": "sha1:AWLSIP42JKQUTOBUPMQPGYF2AOIZQG7A", "length": 3713, "nlines": 145, "source_domain": "nammabooks.com", "title": "ஸமர்த்தஸத்குரு", "raw_content": "\nஸமர்த்தஸத்குரு என்ற இந்த சிறியநூல் ஷீர்டிபாபாவின் நூற்றாண்டு சமாதிவருடமான 2017 ல் அவரது சமாதிநாளான விஜயதசமியில் வெளியானதும் பாபாவின் அருள். ஸ்ரீவிக்னேஷ் & கோ வின் மகான்களின் சரிதவரிசையில் இது நான்காவது நூல். இந்த சிறிய நூல் உங்களை மூலநூலான ஸ்ரீ சாய் சத் சரிதம் என்ற நூலை தேடச் செய்தால் அது பாபாவின் ஆசிர்வாதம்.\nயோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம் - Yogiramsuratkumar Dhivya Saritham\nஅர்ச்சனைப்பூக்கள் - Archanai Pookal\nகாஞ்சி மஹா பெரியவாளும் தாமல் வராஹு்ஸ்வரரும் - Kanchi Maha Periyavalum Thamal Varasheervararum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=02604a0634397f5567c670206b9b476e", "date_download": "2018-10-16T02:38:26Z", "digest": "sha1:5H3XDL4YKYJB5GEOWTLSS34OENZNXF2Z", "length": 41049, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/author/admin/page/297/", "date_download": "2018-10-16T02:29:58Z", "digest": "sha1:4RZ3N4BQZBSNXFDRCC4UYJJJ6RGCYPFV", "length": 5336, "nlines": 88, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam admin, Author at Thiraiulagam - Page 297 of 305", "raw_content": "\n -சுந்தர்.சியின் அரண்மனை – 2 படத்தில் அதிசயம்..\nரஜினி படத்தை நான்தான் தயாரிப்பேன்… டைரக்டர் ரஞ்சித்தை மிரட்டும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா\nவை ராஜா வை தயாரிப்பாளருக்கு நஷ்டம்… தயாரிப்பு நிர்வாகிக்கு லாபம்….\nரஜினி படத்துக்கு பைனான்ஸ் தர மாட்டேன்… – தாணுவை திருப்பி அனுப்பிய ‘தில்’ பைனான்ஸியர்\n‘புறம்போக்கு’ படத்தில் விஜய்சேதுபதி யார்\nகுடிசைவாழ் மக்களின் வாழ்வியலைப் பேசுகிற படம் – ‘காக்க முட்டை’.\nகூட்டமில்லாததினால், பல தியேட்டர்களில் உத்தமவில்லன் காட்சிகள் ரத்து\nநயன்தாரா உடன் ஜீவா நடிக்கும் – திருநாள்\nதெலுங்கு நடிகர் ராணா டக்குபட்டியை சைகோ என்கிறார் த்ரிஷா…\n‘காக்கா முட்டை’ படத்துக்காக ஜனாதிபதியிடமிருந்து விருது பெற்ற தனுஷ்\nமீண்டும் மீண்டும் அறுந்த சிம்புவின் வாலு….\nகாஞ்சனாவைத் தொடர்ந்து இன்னொரு பேய்ப்படம் – கோப்பெருந்தேவி\nஇரண்டாம் முறையாக தேசிய விருது பெறும் JSK ஃபிலிம் கார்பரேஷன்\n‘யட்சன்’ – இரு நண்பர்களின் நட்பு பற்றிய கதை\nவை ராஜா வை – விமர்சனம்\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nமெரினா புரட்சி – Stills Gallery\n5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்\nஇயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை…\n‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன் கொடுத்த அப்டேட்…\nசமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு\nரஞ்சித்துக்கும், மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்த எடிட்டர் செல்வா\nஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா\nஹிந்தி நடிகை ரேகாவின் சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா\nபஞ்சாப் சர்வதேசத் திரைப்படவிழாவில் ‘பென்டாஸ்டிக் பிரைடே’\n – தேம்பி தேம்பி அழுதாரே ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/tent-kottai/20092-tentkottai-02-02-2018.html", "date_download": "2018-10-16T02:30:07Z", "digest": "sha1:WG6VPHW3TU6SZYBQD3CABNBN6ACCRL24", "length": 4946, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டென்ட் கொட்டாய் - 02/02/2018 | Tentkottai - 02/02/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nடென்ட் கொட்டாய் - 02/02/2018\nடென்ட் கொட்டாய் - 02/02/2018\nடென்ட் கொட்டாய் - 15/10/2018\nடென்ட் கொட்டாய் - 12/10/2018\nடென்ட் கொட்டாய் - 11/10/2018\nடென்ட் கொட்டாய் - 10/10/2018\nடென்ட் கொட்டாய் - 09/10/2018\nடென்ட் கொட்டாய் - 08/10/2018\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/01/31/bjp.html", "date_download": "2018-10-16T01:50:36Z", "digest": "sha1:3KN2Y7NRJGNFSITTRDRDYC5HBYMSW27Y", "length": 9774, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயிகளுக்கு துரோகம் .. கண்டிக்கிறது பா.ஜ.க. | cyclone relief not enough says pondy b.j.p - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விவசாயிகளுக்கு துரோகம் .. கண்டிக்கிறது பா.ஜ.க.\nவிவசாயிகளுக்கு துரோகம் .. கண்டிக்கிறது பா.ஜ.க.\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nபுதுவையில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட ஹெக்டேருக்கு 300ரூபாய் இழப்பீடு மிகவும் குறைவு என புதுவை பா.ஜ.க தலைவர்கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.\nமத்திய அரசிடமிருந்து போதிய புயல் நிவாரண நிதியைக் கோரிப் பெறப்படவில்லை என்ற அவர் காரைக்கால் விஸ்வநாதர் கோவில் நிலங்களை தனியாருக்குவிற்கும் அரசின் முடிவால் தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும் என்றார்.\nஅடுத்த மாதம் புதுவை பா.ஜ.கா.குழு பிரதமரையும் உள்துறை மந்திரியையும் சந்தித்து புதுவைப்பிரதேச தியாகிகள் மற்றும் காவல்துறையினரின்பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் என்றும் தெரிவித்தார்.\nபுதுவை பா.ஜ.க. சார்பில் குஜராத் பூகம்ப நிவாரணப் பொருட்களும், பூகம்ப நிவாரண நிதியும் சேகரித்து அங்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர்தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/13450", "date_download": "2018-10-16T01:38:04Z", "digest": "sha1:RBA7NNFLGK5TJMENWBZKP36LTJWOOVPZ", "length": 11069, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "உலகம் யாவையும்-கடிதங்கள்", "raw_content": "\nஇதுவரை வந்த அறம் வரிசை கதைகள் எல்லாமே ஓவ்வொன்றும் ஒவ்வொருமாதிரி இருந்தன. கதை என்று பார்த்தால் பொதுவான அம்சங்கள் உள்ள கதைகள் சில கதைகள் மட்டும்தான். ஆனால் காரி டேவிஸைப்பற்றிய உலகம் யாவையும் கதை எல்லாவற்றிலும் இருந்து தனித்து நிற்கிறது. கொஞ்சம்கூட உணர்ச்சிவேகத்தைத் தூண்டாமல் வெறும் கவித்துவத்தினால் மட்டுமே சிறந்த கதையாக நிற்கிறது இந்தக்கதை. இதில் உணர்ச்சிகரமான சந்தர்ப்பங்கள் உள்ளன. அவைகூட கவித்துவமாக மட்டுமே சொல்லப்பட்டுள்ளன. ஒரு சிறு அறையில் உலகை உருவாக்குவதைப்போல உலகத்திலே பிரபஞ்சத்தை உருவாக்க வேண்டும் என்ற அந்த கனவு அற்புதமானது. காரி டேவிஸ் ஒரே உலகம் என்ற ஞானத்தை சிறிய வயதிலேயே அடைந்துவிட்டார். ஆகவே அவர் அடுத்தபடியாக போகக்கூடிய உயரம் என்பது பிரபஞ்சம்தான். நானே உலகம் என்று அறைக்குள் உணரக்கூடியவர் அகம் பிரம்ம்மாஸ்மி என்ற அனுபவத்தை அந்த மலைஉச்சியிலே அவர் அடைகிறார். அற்புதமான கதை.\nநடராஜகுருவின் ஒரே உலகுக்கான அறிவிக்கை Memorandum on World Government இணையத்திலேயே கிடைக்கிறது. http://www.worldgovernment.org/memor.html. இன்றைக்கு பார்க்கும்போது அபத்தமான ஒரு கனவு மாதிரித்தான் தெரிகிறது. இன்றைக்கு உலகமே போர்களால் சிதைந்து கிடக்கிறது. இருந்தாலும் அந்த கனவை நரம்புகளிலே உணரமுடிகிறது\nநடராஜகுரு அந்த கனவை காரி டேவிஸுடன் சேர்ந்து உருவாக்கும்போது பனிப்போரின் காலகட்டம். உலகப்போர் விளிம்பில் நின்று ஆடிய காலகட்டம். இன்று குறைந்தபட்சம் ஒரு இணையவெளியாவது உலகளாவிய பொதுப்பிராந்தியமாக உள்ளது\nநடராஜகுரு இருந்திருந்தால் இதற்காக மிக களிப்படைந்திருக்கக்கூடும்\nTags: உலகம் யாவையும், சிறுகதை., வாசகர் கடிதம்\nகேள்வி பதில் - 02\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–76\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/23191743/1004400/Robot-restuarant-in-Coimbatore.vpf", "date_download": "2018-10-16T01:39:15Z", "digest": "sha1:VPZCRXPCCCRYENIOAHRNH3ALC3QS5OBF", "length": 9688, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னையை தொடர்ந்து கோவையில் ரோபோட் உணவகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னையை தொடர்ந்து கோவையில் ரோபோட் உணவகம்\nகோவையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ரோபோ உணவகத்திற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\nஜப்பான், சீனா போன்ற நாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சியை பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கோவையில் ஒரு உணவகம் திறக்கப்பட்டிருக்கிறது.\nஉணவகத்திற்கு செல்பவர்களை வரவேற்பதே ரோபோக்கள் தான். உணவருந்த வருபவர்களை அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்து தேவையான உணவை ஆர்டர் எடுப்பது வரை அனைத்தும் ரோபோக்களே...\nஆர்டர் கொடுத்த உணவை சமையலறைக்கு சென்று எடுத்து வந்து மேசையில் வைத்து விட்டு செல்லும் இந்த நவீன எந்திரன்...\nசென்னையில் ஏற்கனவே ரோபோட் உணவகம் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் 2 ஆவதாக கோவையில் இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வமாக ரோபோக்களை பார்க்க வருவதாக கூறுகிறார் உணவக உரிமையாளர் ஜெகதீஷ்...\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதோல் தொழிற்சாலையில் இருந்து ரசாயனம் வெளியேற்றம்\nவேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ரசாயன நீர் நிறைந்து காணப்படும் குளத்தை உடனடியாக சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமின் கசிவால் சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் எரிந்து சேதம்..\nதிருத்தணி அருகே குப்பன் என்ற விவசாயிக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் மின்கசிவால் எரிந்து சேதம் அடைந்தது.\nகொடைக்கானல் : கார் திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள்\nகொடைக்கானல் செண்பகனூர் பகுதியை சேர்ந்த ஜோசப் இரவில் தனது காரை 3 நபர்கள் திருட முயற்சிப்பதை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.\nசட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் - அசாமில் 31 பேரை பிடித்து போலீசார் விசாரணை\nஇந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 31 பேர் அசாம் மாநிலம் கௌஹாத்தியில் கைது செய்யப்பட்டனர்.\nஆர்வத்துடன் சப்பாத்தி உண்ணும் குரங்குகள் - சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சி\nகுரங்குகளுக்கு ஒருவர் ஆர்வமாக உணவு வழங்குவதும், அவற்றை நண்பர்களைப்போல அவை உரிமையாக வாங்கிச்செ​ன்று உண்பதும் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டு​ வலைதளங்களில் பரவ விடப்பட்டுள்ளது..\nஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம் : உடனடியாக நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை\nஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரி திருப்பூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/ACJU?limit=10&start=80", "date_download": "2018-10-16T01:05:44Z", "digest": "sha1:F3DW2MLAFFMLU5BD6CSP7G5ALGZBPUUF", "length": 40624, "nlines": 237, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடனான சந்திப்பு\nஇன ஐக்கியமும் சமாதானமும் எனும் தலைப்பிலான நிகழ்வு\n2018.03.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நாவலப்பிட்டி கிளையின் ஏற்பாட்டில் இன ஐக்கியமும் சமாதானமும் என்ற தலைப்பில் மஸ்ஜித் நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்புகளின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள்,புத்திஜீவிகள் ஆகியோருக்கான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அஷ்-ஷைக் லபீர் முர்ஷி மற்றும் அஷ்-ஷைக் ஹஸன் ரியாஸ் அப்பாஸி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\n\"தற்கால இலங்கைச் சூழலில் முன்னெடுக்க வேண்டிய பணிகள்\" எனும் தலைப்பில் கருத்தரங்கு\n2018.03.31 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹெம்மாதகமை கிளையின் ஏற்பாட்டில் பள்ளிவாயல்கள் ஒன்றியம், மஸ்ஜித் நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்புகளிள் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கான \"தற்கால இலங்கைச் சூழலில் முன்னெடுக்க வேண்டிய பணிகள்\" எனும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அஷ்-ஷைக் உமர்தீன் ரஹ்மானி மற்றும் அஷ்-ஷைக் தாஸீம் ரியாழி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஇலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூகசேவைக் பிரிவினால் இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு ஒன்று குருநாகல் மாவட்டம் மடிகே மிதியாலையில் 01/04/2018ம் திகதி நடை பெற்றது. இந்நிகழ்வில் பல்லின மக்களும் கலந்து பயன் பெற்றனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்.\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த நிறைவேற்றுக்குழுவின் ஒன்று கூடல் மாலிகாவத்தை தாருல் ஹஸன் பெண்கள் மத்ரஸாவில் கிளையின் தலைவர் அஷ்ஷேக் பரூத் அவர்களின் தலைமையில் 27/03/2018 அன்று செவ்வாய்க்கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது. இதனடிப்படையில் வருகின்ற றமழானை முன் வைத்து ஆண்களுக்கும் பெண்களுக்குமான பல நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஇஸ்லாமிய வரம்பு பேணி விடுமுறை காலத்தை கழிப்போம்\nஆரோக்கியமும், ஓய்வும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருட் செல்வங்களில் உள்ளவையாகும்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விடயத்தில் நஷ்டமடைந்து கொண்டிருக்கின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். (புகாரி: 6412)\nஇந்த இரு செல்வங்களையும் முறையாக பயன்படுத்திக் கொள்ள தவறி விடுவதால் பெரும்பாலான மனிதர்கள் நஷ்டத்திற்கு உள்ளாகி விடுகின்றனர்.\nஏப்ரல் விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படுகின்றன. தொடராக நான்கு மாதங்கள் பாடசாலை சென்று வந்த நம் பிள்ளைகள் விடுமுறை பெறும் காலம் இதுவாகும். இக்கால கட்டத்தில் எம்மில் சிலர் அவர்களை அழைத்துக்கொண்டு விடுமுறையை கழிப்பதற்காக உல்லாசப் பிரயாணங்கள் மேற்கொள்கின்றனர். பிள்ளைகளையும், குடும்பத்தவர்களையும் இவ்வாறு அழைத்துச் சென்று ஊர்களையும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்த்து வருவது இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானதல்ல. என்றாலும் நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் எமது செயற்பாடுகள் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி அமைய வேண்டும்.\nஆடைகள் அணிவது முதல் எமது உணவு, குடிப்பு ஆகிய யாவற்றிலும் ஹலால் ஹராம் பேணி இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். ஆடல், பாடல், பாட்டுக் கச்சேரிகள் என்பவற்றில் கலந்து கொள்ளுதல், மதுபானம் அருந்துதல், பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்ற இஸ்லாமிய போதனைகளுக்கு முரணான விடயங்களை முற்று முழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.\nஎனவே எமது விடுமுறை காலத்தில் உரிய நேரத்தில் தொழுது, சன்மார்க்க விளக்கங்களைக் கேட்டு, நல்ல விடயங்களில் நேரத்தை கழிக்குமாறும், சுற்றுலா செல்வோர் இஸ்லாமிய வரையறைகளையும் ஒழுக்க விழுமியங்களையும் பேணி பிற சமூகத்தவருக்கு முன்மாதிரியாக செயற்படுமாறும் சகல முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.\nமேலும் அண்மையில் கண்டிப் பகுதியில் நடந்து முடிந்த கலவரத்தை கவனத்திற் கொள்ளும் எவரும் உல்லாசப் பயணங்களை மேற்கொள்ள மாட்டார்கள் என நம்புகின்றோம். அந்தப் பிரயாணத்துக்குச் செலவாகும் தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்துதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.\nகடந்த காலங்களில் ஏற்பட்ட சிறிய அசம்பாவிதங்கள் இம்முறையும் ஏற்படுமாயின் அது பெரும் பூதாகரமாகவே ஆகிவிடும் என அறிவித்துக் கொள்கின்றோம். ஆதலால் விடுமுறைப் பயணத்தை புறம் தள்ளிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்ன செய்யலாம் என்பதை கவனத்திற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nசெயலாளர் - பிரசாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் குச்சவெளி கிளை ஏற்பாடு செய்த குச்சவெளி பிரதேச மஸ்ஜித் நிருவாகிகளுக்கான வழிகாட்டல், விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் குச்சவெளி கிளை ஏற்பாடு செய்த குச்சவெளி பிரதேச மஸ்ஜித் நிருவாகிகளுக்கான வழிகாட்டல், விழிப்புணர்வு நிகழ்ச்சி (25.03.2018) ஆம் திகதி காலை கிளையின் தலைவர் அஷ்ஷெய்ஹ் அப்துல் அஸீஸ் சஹ்தி ஹஸரத் அவர்களின் தலைமையில் வாழையூற்று அன்னூர் ஜும்மா மஸ்ஜிதில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 19 மஸ்ஜித்களின் நிருவாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் ஸியம்பலாகஸ்கொடுவ அன்னூர் அரபுக்கல்லூரியில் தலைவர் அஷ் ஷேக் சுஹைப் (தீனி) அவர்களின் தலைமையில் 22/03/2018 வியாழக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகண்டி வன்செயல் விடயமாக ஸஹ்ரான் மொலவி எனப்படுபவர் வெளியிட்ட காணொலி உரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது\nபிரச்சினைகள் ஏற்படுகின்ற போதெல்லாம் முஸ்லிம்களாகிய நாம் அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் அடிப்படையிலும், ஸஹாபாக்களின் முன்மாதிரிகளில் இருந்தும் சரியான விளக்கங்களைப் பெற்று தீர்வுகளைக் காண முயற்சிப்பதனூடாகவே நிலமைகளை சீராகக் கையாள முடியும் என்பதை அனைவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.\nபல்வகை சமூகங்களுடனும், சமயத்தவர்களுடனும் சேர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் சமூக ஒற்றுமையைக் கடைபிடித்தும், நல்லுறவைப் பேணியும் நடந்துள்ளனர் என்பது வரலாற்று உண்மையாகும். இதனைத் தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும் என்பதை ஜம்இய்யா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.\nசமூக ஊடகங்களை பயன்படுத்தும் பொழுது நாம் மிக அவதானமாகச் செயற்பட வேண்டும். அண்மையில் கண்டிப் பிரதேசத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தின் போது ஸஹ்ரான் மௌலவி என்பவர் ஏனைய மதத்தவர்களைச் சாடியும், அல்குர்ஆனிய வசனங்களை மேற்கோள் காட்டி உடனடியாக ஜிஹாத் செய்ய தயாராக வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய காணொலி சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது. அதே நேரம் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற இஸ்லாமிய வழிகாட்டல்களை மார்க்க அறிஞர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர்.\nபிரச்சினைகளின் போது இவ்வாறான காணொலிகள் எமது சமூகத்தை பிழையான பாதையில் இட்டுச் செல்லும். எனவே பிரச்சினைகளின் போது நாட்டு சட்டங்கங்களை மதித்து, தம்மையும், தமது உடமைகளையும் பாதுகாக்கும் வகையில் தற்பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது தான் எமது பொறுப்பாகும்.\nவன்முறைகளையும், பிரச்சினைகளையும் வன்மையாக கண்டிக்கும் இஸ்லாம் மாற்றுமதத்தவர்களுடன் எவ்வாறு அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும் என வழிகாட்ட தவறவில்லை. அதே போன்று ஜிஹாத் பற்றிய வசனங்களுக்கான பூரண விளக்கங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏற்கனவே வெளியிட்டுள்ளது.\nஎனவே இவ்வாறான காணொலிகள், பிரச்சாரங்கள் எம்மை மேலும் வீண் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும் என்பதால் இவற்றை முற்றாக தவிர்ந்து நடக்க வேண்டும் என ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nமுஸ்லிம்களுக்கெதிராக நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்ற இன வாத தாக்குதல்கள் காரணமாக பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.\nஇப் பாதிப்புக்கள் குறிப்பாக கண்டி மாவட்டத்தில் பாரிய அளவில் காணப்படுவதால் பாதிக்கப்பட்ட எமது சகோதரர்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர பல உதவிகள் செய்யும் தேவை ஏற்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நாட்டு மக்களை இவ்விடயத்தில் அதிகமாக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர்.\nஅத்துடன் எதிர்வரும் ஜுமுஆ தினங்களில் இவர்களுக்கான உதவிகளை (பணமாக) சேகரித்து கீழ்வரும் ஜம்இய்யாவின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறும், அதன் வைப்புச்சீட்டுக்களை 0776185353 என்ற ஜம்இய்யாவின் வட்ஸப் இலக்கத்திற்கு அனுப்பி அதற்கான பற்றுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ளுமாறும் பள்ளிவாசல் நிர்வாகிகளை ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.\nஅல்லாஹுத்தஆலா நம் அனைவரினதும் தான, தருமங்களைப் பொருந்திக் கொள்வானாக.\nசெயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவெறித்தாக்குதல்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொண்ட செயற்பாடுகள்\n03.05 அன்று தலைமையகத்தில் அவசர கூட்டமொன்று கூடப்பட்டது. அதில் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவசர நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடினர்.\n03.05 ஆம் திகதி இரவு பிரதமரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து நிலமையை அவசரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறும், தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமரிடம் ஜம்இய்யாவின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டிக் கிளை திகன பகுதிக்கு விஜயம் செய்து சகோதரர் அப்துல் பாசித் அவர்களின் ஜனாஸா நல்லடக்க விடயங்களை முன்னெடுத்தனர். அத்துடன் பிரச்சினை மேலும் பரவாமல் இருக்க முஸ்லிம்களுக்கு சில வழிகாட்டல்களும் வழங்கினார்கள்.\n03.06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யாவினால் மக்களுக்கு அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் தற்பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை\n03.06 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதி நிதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.\n03.06 ஆம் திகதி ஜம்இய்யாவின் அவரச நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஏனைய முஸ்லிம் அமைப்புகளுடன் அவசர கூட்டமொன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டதுடன் முஸ்லிம் அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருந்த தாக்குதல்களை கட்டுப்படுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டப்பட்டது. அத்துடன் தாக்கப்படும் இடங்கள் பற்றிய தகவல்களை பிரதமர் காரியாலயத்திற்கும் பொலிஸ் மாஅதிபரின் காரியாலயத்திற்கும் வழங்கி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜம்இய்யாவின் ஒரு நிறைவேற்றுக் குழு உறுப்பினர் நியமிக்கப்பட்டார்.\n03.07 அன்று தலைமையகத்தில் ஏனைய முஸ்லிம் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் 17 முஸ்லிம் அமைப்புகள் கலந்து கொண்டனர். அதில் விஷேட ஒருங்கிணைப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்த விஷேட குழு முழு நேரப்பணியில் தமது நடவடிக்கைகளை மேற் கொண்டது. அக்குழுவின் கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.\n03.07 ஆம் திகதி விஷேட குழு அமைச்சர்களுடன் தொடர்புகள் மேற்கொண்டு வன்முறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தது.\n03.07 ஆம் திகதி இரவு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடனான சந்திப்பை மேற்கொண்டனர். அச்சந்திப்பின் போது நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவசரமாக நடவடிக்கைள் எடுக்குமாறும் ஜனாதிபதியை வேண்டிக் கொண்டனர்.\n03.07 ஆம் திகதி ஜம்இய்யாவின் பத்வாப் பிரிவு ஜுமுஆவிற்கான வழிகாட்டல்கல் வழங்கியது.\nஜும்மா தொடர்பான முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவால் அப்போதைய நிலமையில் அரபுக்கல்லூரிகளுக்கான வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யாவின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவராலயங்களில் உள்ள தூதுவர்களையும் சில முக்கியஸ்தர்களையும் சந்தித்து நிலமை பற்றி கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.\n03.08 அன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஜம்இய்யாவின் தலைவர் நாட்டு மக்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கினார்.\n03.08 அன்று இரவு இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபணத்தில் ஜம்இய்யாவின் உறுப்பினர்களான அஷ்ஷைக் தாஸிம், அஷ்ஷைக் அப்துல் முக்ஸித் ஆகியோர் நாட்டு மக்களுக்கு தெளிவுகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்கள்.\n03.08 ஆம் திகதி ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு தலைவரின் விஷேட செய்தி வெளியிடப்பட்டது.\n03.08 ஆம் திகதி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருமாறு அகில இலங்கை ஜம்இய்யா நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தது.\n03.11 அன்று ஜம்இய்யாவின் தலைவர், செயலாளர் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களின் குழுவொன்று பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு மக்களை சந்தித்தனர்.\n03.11 அன்று அகில இலங்கை ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கண்டி மாவட்ட ஏனைய அமைப்புக்களை உள்ளடக்கிய (முசுஊஊ) முயனெல சுநடநைக ஊழழசனiயெவiபெ உநவெநச எனும் குழுவொன்று நியமிக்கப்பட்டு அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.\n03.12 ஆம் திகதியில் இருந்து அகில இலங்கை ஜம்இய்யாவின் சமூக சேவைப்பிரிவின் தொண்டர்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தனர்.\n03.12 ஆம் திகதி விஷேட ஒருங்கிணைப்புக் குழு ஜம்இய்யாவின் தலைமையகத்தில் ஒன்றுகூடி சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கான நீண்டகால திட்டங்கள் பற்றி கலந்துரையாடியது.\n03.14 அன்று அஷ்-ஷைக் சதகதுள்ளா அவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக கண்டன அறிக்கையை ஜம்இய்யா வெளியிட்டது.\n03.14 அன்று பாதிக்கப்பட்டவர்கள் அவசரமாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தி ஜம்இய்யாவினால் அறிக்கை வெளியிட்டது.\nபக்கம் 9 / 20\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-286-sooriyan-valampuri-winners-receive-the-prize-money-of-hundred-thousand.html", "date_download": "2018-10-16T01:48:48Z", "digest": "sha1:RAWQOMSIZ6IGUNWXVJWOTWBE3L5XUMDW", "length": 10700, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Sooriyan Valampuri winners receive the prize money of Hundred Thousand on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசூரியன் வலம்புரி சீட்டிழுப்பில் ஒரு இலட்சம் ரூபா பரிசினை வென்ற வெற்றியாளர்கள்...\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nசூரியனின் முச்சக்கர வண்டி வெற்றியாளர்\nவெற்றிகரமாக நடைபெற்று முடிந்த சூரியனின் மெகா பிளாஸ்ட் - படங்கள்\nநுவரெலியாவில் சூரியன் நிகழ்த்திய மெகா பிளாஸ்ட் சாதனை - படங்கள்\nSooriyan FM Love Train - சூரியன் காதல் தொடருந்து கண்கவரும் புகைப்படங்கள் - பகுதி - 02\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் சர்க்கார் திரைப்பட பாடல்\nபுது விக்ரம் & கீர்த்தி சுரேஷின் ...மெற்றோ ரயில் .. சாமி 2 திரைப்பட பாடல்\nகுழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...\nநீண்ட நாள் வாழ்வது கடவுளின் கடூழிய தண்டனையாகும்.... உலகின் வயதான பெண்மணி தெரிவிப்பு..\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nஅன்று துணிவில்லை ; இன்று பயமில்லை ; சீறும் சின்மயி\nதல அஜீத் கெத்தானவர் ; விஜய் மகனின் பதில்கள்\nசிக்கிய ஹிருத்திக் ரோஷன் ; திகைக்கும் மர்மங்களை அவிழ்க்கிறார் கங்கனா ரணாவத்\nபிக் பொஸ் புகழ் சுஜாவுக்கு டும் டும் டும் ; சிவாஜி குடும்பத்தில் சம்மந்தம்\n#Me Too தொடர்பில் மெலானியா ட்ரம்ப்பின் அதிரடி கருத்து.\nகல்லூரி காதலால் முறிந்தது 2 வருட திருமண வாழ்வு\n பத்ம விருதுகளுக்கான பரிந்துரை இந்த வருடம் எவ்வளவு தெரியுமா\nஅனுஷ்காவை ஆன்டி என்று அழைத்த நபருக்கு நேர்ந்த கதி....\nவிஜய் தேவரக்கொண்டாவுக்கு ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்\nபடுக்கைக்கு அழைத்தனர் ; மறுத்தேன் ; 03 படங்கள் கையை விட்டுப் போயின\nபெண்கள் அனுசரித்துப் போவதை நிறுத்துங்கள் ; எச்சரிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nமுதன் முதலாக கமலோடு இணையும் நடிகை ; இந்தியன் 2 அப்டேட்\nஆண்களுக்கும் பாலியல் தொல்லை ; சின்மயி விவகாரத்தில் அடுத்த பிரபலம்\nசின்மயியின் பட்டியலில் இலங்கை கிரிக்கட் வீரர் லசித் மலிங்க\nதானே தத்தெடுத்த குழந்தைகளை 900 முறை கற்பழித்த காமுகன்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nகுழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...\nநீண்ட நாள் வாழ்வது கடவுளின் கடூழிய தண்டனையாகும்.... உலகின் வயதான பெண்மணி தெரிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mymintamil.blogspot.com/2018/02/Indo-China-relations-by-Pazamaipesi.html", "date_download": "2018-10-16T01:26:23Z", "digest": "sha1:2KMYJHHJNB5I2YOX64QJ53D2LTGMYMY4", "length": 219428, "nlines": 340, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: அடுத்து என்ன?", "raw_content": "\nஅமெரிக்க ஊடகங்களில் அண்மைக்காலமாக இடையறாது பேசப்படுவது, சீனாவின் ஆதிக்க விரிவாக்கம். தென்சீனக் கடல், இந்தியப் பெருங்கடல் நாடுகள் ஒவ்வொன்றாகச் சீனாவுடன் அடக்கமாகி வருகின்றன. இராமேசுவரத்திலிருந்து மிகக் குறைந்த தொலைவாக, பத்து மைல் தொலைவிலிருந்தே துவங்கி விடுகிறது எல்லைக்கோடு, அதனின்று சில நூறு அடிகள் உள்ளே போய்விட்டாலும், 10 இலட்சம் முதல் 17.4 கோடி வரை தண்டம் கட்ட வேண்டி வரும். இப்படி, கிழக்காசியாவிலிருக்கும் தம் அணுக்க நாடுகளை வைத்து, சீனா தம் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. தரைவழியிலும் அதேநிலைதான். மியான்மார் நாட்டினை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட சீனா, வடக்கு, கிழக்கு எல்லையில் நெருக்கிக் கொண்டு நிற்கிறது. சீனாவின் ஆதிக்க விரிவாக்கத்தைக் கண்டு அமெரிக்கா அலறி வருகிறது. ஜப்பான், இந்தியாவைக் கொண்டு சீனாவைக் கட்டுக்குள் கொண்டு வரலாமென அமெரிக்கா நினைக்கிறது. இந்திராவும், அவர் தம் மகனும் இருந்தவரை, அணிசேரா நாடுகள் என்கிற அமைப்பைத் துடிப்போடு வைத்துக் கொண்டு, சீனா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுக்குமே பிடி கொடுக்காமல் வந்தனர். அதற்குப் பின் எல்லாமுமே மாறி விட்டது. இங்கேதான் நாட்டுப்பற்றும்(patriotism), நாட்டாண்மை(nationalism)யும் பேசுபொருளாகின்றன.\nநாட்டுப்பற்று(patriotism) என்பது என்னவென்றால், நாட்டின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகள், மொழிகள், விழுமியங்கள், வளங்கள், தொன்மம், நாகரிகம், பாதுகாப்பு, முன்னேற்றம் முதலான எல்லாவற்றின் மீதும் பற்றுக் கொண்டு பேணுதல் என எளிமையாகச் சொல்லிவிடலாம். நாட்டாண்மை(nationalism) என்பது மிகச்சிக்கலானதும் பின்னடைவுக்கு இட்டுச் செல்லக் கூடியதுமானவொன்றாகும். Nationalism makes one to think only of one’s country’s virtues and not its deficiencies. Patriotism, on the other hand, pertains to value responsibilities and enables people to understand both the shortcomings and improvements made.\nநாட்டில் இருக்கிற சமூக, சமயம், மொழி, பண்பாடு என எல்லாவற்றையும் ஒருதன்மையாக்கி ஒரு தலைமையின் கீழ்க் கொணர்ந்து ஆட்சிக்குட்படுத்துவதே நாட்டாண்மை. எடுத்துக்காட்டாக, சோவியத்தில் இருந்து பிரிந்த கசகசுதான், கிரிகிசுதான், உசபெக்கிசுதான், துர்க்மினிசுதான் முதலான நாடுகளிலும் பாகிசுதானின் பெரும்பாலான மாகாணங்களிலும் இப்படியான நாட்டாண்மைதான் நடப்பில் இருந்து வருகிறது. ஒரு பொதுக்கட்டமைப்பின் மேலான ஒற்றைத்தலைமையின் ஆட்சி. மேற்குறிப்பிட்ட நாடுகளின் வரிசையில் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இடம் பெற்றாலும், மொழி, இனம், பண்பாடு போன்றவற்றில் உரிய இடத்தை அளித்தே வருகின்றனர்.\nஅமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அண்மையில் அமைந்த பெரும்பான்மை வாதத்துடன் கூடிய நாட்டாண்மையாட்சிக்கான வெற்றிகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு உலகின், குறிப்பாக, மூன்றாநிலை நாடுகளிலும் அதேபோன்ற போக்கு தலைதூக்கி வருகிறது. நாட்டின் கட்டமைப்பு, பொருளாதாரம், அறிவியல், மருத்துவத்துறை குறித்தெல்லாம் ஆய்ந்து பேசாமல், சமயம், இனம் குறித்துப் பேசி, பெரும்பான்மைத் தொகுதியின் ஆதரவைப் பெற்று, ஒற்றைத்தலைமையின் கீழான நாட்டாண்மையை நிலைநிறுத்தும் போக்கு, தனித்துவமான இதர மொழிகள், பண்பாடு போன்றவற்றை அழித்தொழிக்கும். நாடுகளெல்லாம் இத்தகைய முன்னெடுப்பின் கவனமாய் இருக்க, அதை நன்கு பயன்படுத்திக் கொள்கிற சீனா தம் ஆதிக்கத்தை வெகுவாக விரிவாக்கிக் கொண்டே வருகிறது.\nஇனி நாம் நம் பணியைத் தொடரலாம்... ஆண்டாள், இறைவழிபாடு, பத்மாவதி, துர்கா, களவாணி, புறம்போக்கு, தமிழ், சமசுகிருதம், மன்னிப்பு, சீயர், what is next\nநாட்டுப்பற்றியத்துக்கும்(patriotism) நாட்டாண்மி(nationalism)யத்துக்குமான வேறுபாட்டினைப் பற்றி ஆய்வு செய்யும் போது, அண்டை நாடான சீனாவின் ஆதிக்க விரிவாக்கம் குறித்துப் பார்த்தோம்.\nசீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்த கருத்தின் போது, எந்தப் பிரச்சினையானாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். ஆக்கிரமிப்பு காசுமீரம் பகுதியில் அமையவிருக்கிற, “சீனா பாகிசுதான் பொருளாதாரத் தாழ்வாரம்”, சீனா அமைக்கவிருக்கிற கட்டமைப்புகள் குறித்த இந்தியாவின் கவலையைக் கருத்திற்கொள்கிறோம். இந்தியா விரும்பினால், அத்திட்டத்திற்கு வேறு பெயரை வைத்துக் கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோமென்பதோடு முடித்துக் கொண்டார்.\nசீனா, பூட்டான், இந்தியா ஆகிய மூன்றுக்குமான எல்லைக்கோடு சந்திக்கும் இடத்திற்கருகில் பூட்டானுக்குள் ஊடுருவி, டோக்லாம் பகுதியில் சாலை நீட்டிப்புச் செய்திருந்தது சீனா. அப்போது, கிட்டத்தட்ட 77 நாட்களுக்கு இந்திய சீன படைகள் எதிரெதிராக நின்ற பதட்டமும் ஏற்பட்டிருந்தது. பிறகு, சீனா தம் பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவிக்க, இந்தியப் படைகள் தத்தம் பாசறைகளுக்குத் திரும்பி விட்டன. ஆனாலும், ஆக்கிரமித்த பகுதிகள் தமக்குச் சொந்தமானவை என்றே சீனா கூறிவருகிறது.\n’சீனா பாகிசுதான் பொருளாதாரத் தாழ்வாரம்(CPEC)’ என்பதைப் போலவே, ’சீனா பங்களாதேசு பொருளாதாரத் தாழ்வாரம்(CBEC)’ என்பதும் சீனாவின் மற்றுமொரு திட்டமாகும். சீனாவைப் பங்களாதேசு நாட்டின் சிட்டகாங் துறைமுகத்தோடு இணைக்கும் சாலை(One Border One Road, OBOR), இந்த CBEC திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அந்த சாலைக்கட்டுமானத்தின் ஒரு பகுதியாகத்தான் மேற்கூறிய டோக்லாம் ஆக்கிரமிப்பும் இடம் பெறுகிறது. அதுமட்டுமல்லாது, 1890இல் அப்போதைய பிரிட்டன் அரசுடன் இடம் பெற்ற ஏதோவொரு ஒப்பந்தத்தைக் காண்பித்து, சிக்கிம் மாநிலத்திலும் சீனாவுக்குப் பங்கிருக்கிறது எனச் சொல்லி வருகிறது சீனா.\nஉளவுத்துறை முன்னாள் அலுவலர் RSN சிங் கூறுகிறார், ”நேபாளம், பாகிசுதான், பங்களாதேசு ஆகிய நாடுகளை தமக்கு ஏதுவாக வளைத்துக் கொண்ட சீனா, கூர்கா தீவிரவாதிகளையும் அரசியற் புரட்சியாளர்களையும் வளர்த்து விட்டு, அப்பகுதியின் நிலைத்தன்மையைக் குலைப்பதன் வாயிலாக, சிக்கிம் நிலப்பகுதியின் வாயிலாக சாலையை அமைத்துவிடத் துடிக்கிறது சீனா”\nஆக்கிரமிப்புக் காசுமீர் வழியாக பலுசிசுதான் பகுதிக்குச் சாலை அமைப்பதன் வாயிலாக அரபிக்கடலையும், சிக்கிம் வழியாக பங்களாதேசின் சிட்டகாங் துறைமுகத்துக்குச் சாலை அமைப்பதன் வாயிலாக வங்காள விரிகுடாவையும் தொட்டுவிடத் துடிக்கும் சீனா, ஏற்கனவே சிட்டகாங் துறைமுகத்தை ஆழப்படுத்த 10 பில்லியன் டாலர்களும், பலுசிசுதானின் குவேடார் துறைமுகப்பணிகளுக்கு 6 பில்லியன் டாலர்களையும் ஒதுக்கிப் பணிகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனை வெறும் எல்லைப் பிரச்சினையாக மட்டுமே பார்க்க முடியாது. இருப்பின் பிரச்சினையாகக் கருதி எவ்வகையிலேனும் இந்தியா முனைந்து செயற்பட வேண்டுமென்கிறார் RSN சிங்.\n(இனி நாம் நம் நாய்ச் சண்டைகளுக்குத் திரும்புவோம், திராவிடம், ஆரியம், மன்னிப்பு, கழகம், ப்ளா ப்ளா....)\n விரிவான ஒரு பார்வையைப் பார்த்து விட வேண்டியதுதான். சமூக அரசியலைக் காட்டிலும் முக்கியமானது பூகோள அரசியல். பூமியில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் அடிப்படை நிலம். நிலமில்லாவிட்டால் ஏதுமில்லை. நிலத்தின் மீதுதான் கடல், மலை, வான்பரப்பு எல்லாமும் உள்ளன. ஆகவே, ஒவ்வொரு சதுர அடி நிலமும் முக்கியமானதும் அவசியமானதுமாகும். அப்போதைக்கு அது வெற்றுநிலமாகக் கூட இருக்கலாம். ஆனால் அதற்காக அதை யாரும் புறந்தள்ளி விட முடியாது. எனவே பூகோள அரசியல் முக்கியமானது. நம்மில் எத்தனை பேர் பூகோள அரசியலைக் கவனிக்கிறோம் சில்லறைப் பூசல்களினால் ஆளப்படுகிறோமென்பதுதானே உண்மை சில்லறைப் பூசல்களினால் ஆளப்படுகிறோமென்பதுதானே உண்மை பெருகிவரும் மக்கட்தொகை, தொழில்நுட்பம் நிமித்தம், அத்தகைய நிலத்தின்பால் வல்லரசுகள் எப்போதும் தம் கழுகுக்கண்களைப் பாய்ச்சியபடியேதான் இருக்கின்றன. அப்படியான பாய்ச்சலில் நமக்குத் தெரிந்த இந்திய சீனா பூகோள அரசியல்தான் இது. இதில், இன்று, நாம் முதலாவதாகப் பார்க்கப் போவது எல்லைப் பிணக்குகள் பற்றியதாகும்.\nஇந்திய சீன எல்லையென்பது, காசுமீரம் முதல் மியான்மார் வரையிலாகக் கிட்டத்தட்ட 3488 கிலோ மீட்டர்கள் தொலைவைக் கொண்டதாகும். பாதுகாப்புக்கு இந்தியாவை நம்பியிருக்கும் பூட்டான் எல்லையையும் சேர்த்துக் கொண்டால், 4100 கிமீட்டர்கள் ஆகும். இத்தகைய எல்லையென்பது, பல இடங்களில் முறையாகக் குறிக்கப்பட்டிருக்கவில்லை; எல்லை வகுக்கப்பட வில்லை. கடுமையான மலைப்பகுதியென்பதால் உத்தேசமாகவே யூகிக்கப்பட்டு வருகிறது. எனவே, பல இடங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பு அவ்வப்போது இடம் பெற்றே வந்திருக்கிறது.\nஇன்னமும் அருணாச்சலப் பிரதேசத்தைத் தன் பகுதியென்றே சீனா கூறி வருகிறது. எனினும், முக்கியப் பிரச்சினையாகப் பார்க்கப்படுவது, அருணாச்சலத்தில் இருக்கும் தவாங் பகுதியாகும். ஏன் சீனா இப்பகுதியை மட்டும் குறிவைத்துக் கேட்கிறது என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவது, கடும் மலைப்பாங்கான பகுதிகளுக்கிடையே தவாங் பகுதி கணிசமான சமதளப் பகுதியைக் கொண்டிருக்கிறது. அத்தகைய நிலம் தம் கைக்கு வந்துவிட்டால், இந்தியாவையும் பூட்டானையும் நெருக்கக் கூடிய வகையில் விமானப் படைதளத்தை அமைத்து விடலாமென்பதுதான் கணக்கு. மேலும், தவாங் பகுதியில் பெருவாரியாக வசிப்பது திபெத்தியர்கள். இவர்கள் எப்போது வேண்டுமானாலும் திபெத்துக்கு உரிமை கோரிப் பிரச்சினைகளை மேற்கொள்ளலாம். ஆகவே, அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறது சீனா. திபெத்தில் இருக்கும் திபெத்தியர், தம் ஆறாவது தலாய்லாமாவான தசான்யாங் கியாசுடோவின் பிறந்த இடமான தவாங் பகுதியை புனிதத்தலமாக நினைப்பதும் அங்கு அடிக்கடி சென்று வருவதும் சீனாவுக்குக் கவலையளிக்கக் கூடியதாகப் பார்க்கப்படுகிறது. எனவே, தவாங் பகுதியை எங்களுக்குக் கொடுத்து விட்டால் இதர அருணாச்சலப்பகுதி, 1962 போரின் போது ஆக்கிரமித்துக் கொண்ட காசுமீரின் அக்சாய் சின் உள்ளிட்ட எல்லா எல்லைப்பிரச்சினைகளிலும் விட்டுக் கொடுப்பதாகச் சொல்கிறது சீனா. ஆனால் இந்தியா தரப்பில் கடுமையாக மறுக்கப்பட்டே வருகின்றது. விட்டுக் கொடுத்தால், அதனால் ஏற்படப் போகும் விளைவுகளை நன்கு அறிந்தே இருக்கிறது இந்தியா. தவாங் பகுதி சீனா வசம் போகுமானால், பூட்டானுக்குப் பாதுகாப்பளிப்பது மிகக் கடினமாகும். மேலும், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியை இணைக்கும் சிலிகுரி குறுநிலத்தை நோக்கி முன்னேறும் பணி சீனாவுக்கு எளிதாய்ப் போய்விடும்.\n1962ஆம் ஆண்டு நிகழ்ந்த போரின் போது லடாக் பகுதியில் ஆக்கிரமிப்புச் செய்து கொண்டது. இப்பகுதியைப் பொறுத்த வரை இருவிதமான எல்லைக் கோடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.\n1962ஆம் ஆண்டு வரையிலும் இந்தியாவின் வரைபடத்தில் இடம் பெற்றது ஜான்சன் எல்லைக்கோடு என்பதாகும். பிரிட்டனைச் சார்ந்த நில அளவியலாளர் வில்லியம் ஜான்சன் என்பாரால் வரையறுக்கப்பட்டு, அப்போதைய காசுமீர் அரசரிடம் கொடுக்கப்பட்டு, 1865ஆம் ஆண்டில் அந்நிலமானது அரசரின் ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு வந்த ஆங்கிலேயே அரசிடம், அப்பகுதியைச் சார்ந்த குறுநில மன்னர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில், 1893ஆம் ஆண்டு பிரிட்டன் தூதுவர் சர் மெக்டொனால்டு என்பாரிடம் புது வரைபடம் கையளிக்கப்பட்டது. இதன்படி அரசரின் ஆளுகைக்குட்பட்ட பகுதி சீனக் குறுநில மன்னர் ஆளுகைக்குட்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இரு வரைபடங்களுமே புழக்கத்தில் இருந்தன. ஆங்கிலேயர்களின் கட்டுக்குள் ஏனைய பகுதியும் இருந்ததால், அவ்விரு எல்லைக்கோடுகளுக்கும் அவ்வளவாக முக்கியத்துவம் இருந்திருக்கவில்லை. ஆனால், 1962இல், இவ்விரு கோடுகளையும் கடந்து உள்ளே வந்து அக்சாய் சின் பகுதியில் ஆக்கிரமிப்புச் செய்து கொண்டது சீனா.\nநடப்பு காலத்தில் இடம் பெறும் பேச்சுகளில், தாம் ஆக்கிரமிப்புச் செய்த நிலத்தை விட்டுக் கொடுத்து மெக்டொனால்டு எல்லைக்கோட்டுக்குப் பின்வாங்கிக் கொள்வதாகச் சொல்கிறது சீனா. இந்தியாவோ, காசுமீர் அரசரின் புழக்கத்திலிருந்த ஜான்சன் எல்லைக்கோடே இந்தியாவின் எல்லைக்கோடெனச் சொல்லி, இன்னும் பின்வாங்கிப் போக வேண்டுமெனச் சொல்லி வருகிறது.\nதிபெத் நாட்டுக்கும் அருணாச்சாலப் பகுதிக்குமிடையேயான எல்லையை 1914ஆம் ஆண்டு, திபெத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டவர் ஹென்ரி மெக்மேகன். இதுதான் இந்தியாவின் எல்லைக்கோடாகப் பாவிக்கப்பட்டு வருகிறது. நடப்பில், கட்டுப்பாட்டு எல்லைக்கோடு (அவ்வப்போது சென்று ஆளுகைக்குட்படுத்தப்படும் பகுதி, line of control, LoC), இயல்புக் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு( Line of actual control, LoAC, எப்போதும் ஆளுகைக்குட்பட்டது), மெக்மேகன் எல்லைக்கோடு ஆகிய மூன்றும் இடம் பெற்று வருகின்றன. இந்தியாவைப் பொறுத்த மட்டிலும் மெக்மேகன் எல்லைக்கோட்டையே பாவித்து வருகிறது. 1962ஆம் ஆண்டு போரின் போது, பெரும்பாலான அருணாச்சலப் பகுதியை சீனா ஆக்கிரமிப்புச் செய்து, போர் முடிந்ததும் மெக்மேகன் எல்லைக்கோட்டுக்குப் பின்வாங்கிக் கொண்டது. இருப்பினும் மிக அண்மையில், இருவாரங்களுக்கு முன்பு, இந்திய கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் இருக்கும் கிராமத்தில் சீனர்கள் ஊடுருவி, சாலையமைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும், இந்தியப் படைகள் அவர்களை விரட்டியடித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\n(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன\n4) திபெத், தலாய் லாமாவுடன் கொண்ட நட்புறவு\nசீனாவின் நடப்பு நிலைமை குறித்த ஒரு தகவலையும் பார்த்து விட்டு, இந்திய சீனா உறவுக்குள் இருக்கும் சிக்கல்களில், எல்லைப் பிரச்சினைக்கு அடுத்தபடியாக இடம் பெற்றிருக்கும் திபெத், தலாய் லாமா குறித்துப் பார்ப்போம்.\nஉலக நாடுகள் அனைத்துமே பதட்டத்தோடு உற்று நோக்கிக் கொண்டிருப்பது சீனாவின் கடன் என்பதுதான். நாட்டின் மொத்தக்கடன் தோராயமாக ஆண்டுக்கு இருமடங்காகவும், உள்ளூர் அரசாங்கங்களின் கடன் கடந்த 15 ஆண்டுகளில் 36 மடங்காகவும் உயர்ந்து வந்திருக்கிறது. நாட்டில் எண்ணற்ற புது நகரங்கள், கட்டுமானப்பணிகள், துறைமுகங்கள் என கட்டமைப்புப் பணிகளுக்கு அரசு நிர்வாகமே கடனை வாங்கிச் செய்வதுதான் இதற்குக் காரணம்.\n’ஓர் ஆண்டின் உற்பத்தித்திறனைக் காட்டிலும் 300 மடங்காக இருக்கப் போகிறது நாட்டின் கடனளவு’ என உலக வர்த்தக நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இது எல்லாம் யார் பணம் உலகில் இருப்பவர்கள் எல்லாரது பணமும்தான். எப்படி உலகில் இருப்பவர்கள் எல்லாரது பணமும்தான். எப்படி நேரடி வங்கி என்பது, ஒருவர் கடன் வாங்குவார். மற்றொருவர் வட்டியுடன் கடனைச் செலுத்துவார். நிழல்வங்கி என்பது, சில பல கடன்களை(bond)த் தொகுத்து ஒரு பொட்டலமாக்கி, ஏதோ ஒரு நிறுவனம் அதைக் கடன் பத்திரமாகச் சந்தையில் விற்கும். உங்களையும் என்னையும் போன்றவர்களும், நாம் பணத்தை முதலீடு செய்யும் நிறுவனங்களும் அவற்றின் மீது முதலீடு செய்வோம். வட்டி அல்லது உரிய இலாபத்துடன் குறித்த காலத்தில் அவை ஈடு செய்யப்பட்டால் இரு தரப்புக்குமே நல்லது. உற்பத்தித்திறனைக் காட்டிலும் செலவுதொகை அதிகமாக இருக்கும்நிலையில், அவை உகந்தபடிக்கு உரியத் தருணத்தில் நகர்வுகளை மேற்கொள்ளாவிடில், பொருளாதாரச் சுணக்கம், மந்தம், திவால் போன்றவை இடம் பெறும். எனவேதான் சீன நாட்டின் தலைவர், தம் கட்சியின் கூட்டத்தில், ‘நாம் கடன் சுமையைக் குறைக்கப் பாடுபட வேண்டும். அல்லாவிடில், நாட்டின் பாதுகாப்புக்கே மோசம் வந்து விடும்’ என அலறியிருக்கிறார். இதைப் பற்றி, விரிவாகப் பிறிதொரு பகுதியில் பார்க்கலாம்.\nதிபெத் என்பது உலகிலேயே மிக உயரத்தில், இமயமலை உச்சியில் இருக்கும் ஒரு நிலப்பரப்பு, இனம், பண்பாடு ஆகும். குளிரான இப்பகுதியில், குறைவான மக்கட்தொகை, பெரும்பாலான பகுதி ஆளில்லா நிலம் என்பனவற்றால், ஏதோவொரு பேரரசுடன் நட்பு பாராட்டி, பெரும்பாலும் அதன் ஆளுகைக்குட்பட்டே வந்திருக்கிறது. 1912ஆம் ஆண்டு வரையிலும் சீனப்பேரரசோடு இணங்கி இருந்திருக்கிறது. அதற்குப் பிறகு சீனாவில் இடம் பெற்ற புரட்சியில், இந்நிலப்பரப்பு சீனர்களால் கண்டு கொள்ளப்படவில்லை. அதே காலகட்டத்தில், இந்தியப் பகுதியை ஆண்டு வந்த ஆங்கிலேயர்களோடு இணங்கி, சமயத்தலைவராகிய தலாய் லாமாவின் வழிகாட்டுதலில், குடியரசாக வாழ்ந்து வந்தனர் திபெத்தியர்கள்.\nஓரளவுக்குப் புரட்சியெல்லாம் ஓய்ந்து, நாட்டின் நிர்வாகத்தைக் கைப்பற்றி நிலைத்தன்மையடைந்த சீன அரசு, 1959ஆம் ஆண்டு வாக்கில், திபெத்தையும் தன் ஆளுகைக்குள் உட்படுத்தத் துவங்கியது. 1959ஆம் ஆண்டு சீனப்படைகள் திபெத் பகுதிக்குள் சென்று ஆக்கிரமிக்கத் துவங்கியது. அந்தக் காலகட்டத்தில் மட்டும் 87 ஆயிரம் திபெத்தியர்கள் கொல்லப்பட்டனர். 14 வயதேயான தலாய் லாமா, மாறுவேடத்தில், அரண்மனையிலிருந்து வெளியேறி கால்நடையாகவே கிட்டத்தட்ட 31 நாட்கள் நடந்து வந்து இந்தியாவில் புகலிடம் பெற்றார். அதற்குப் பின், நாடு கடந்த திபெத்தியர் அரசாங்கம் தொடர்ந்து தமது விடுதலைக்கான முன்னெடுப்புகளை இன்று வரையிலும் செய்து கொண்டேதான் இருக்கிறது. இரண்டு இலட்சத்திலிருந்து பத்து இலட்சம் திபெத்தியர்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாமென கணக்கிடப்படுகிறது.\nதிபெத்தை முற்றாக வளைத்துக் கொண்ட சீனா, இந்திய எல்லையில் அவ்வப்போது சிற்சிறு அத்துமீறலைச் செய்து வந்தது. எந்த நேரத்திலும் எல்லை கடந்து வந்து ஆக்கிரமிப்புச் செய்வர் என எதிர்பார்த்த நேரு அரசாங்கம், காசுமீர் மெக்மேகன் எல்லைக்கோட்டில் முன்தடுப்புக்காவல் அரண்களை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டது. இவர்கள் எல்லைக்கோட்டில் அத்துமீறி வருகிறார்கள் என்பதைச் சொல்லி, 1962 அக்டோபர் 20ஆம் நாள் தாக்குதலைத் துவங்கியது சீனா. ஆனால் உண்மையான காரணம் இதுவல்ல. இந்தியாவில் இருக்கும் தலாய் லாமாவையும் திபெத்தியர்களையும் உடனடியாகத் தம் வசம் ஒப்படைக்கக் கோரியதும், இந்தியா அதற்கு மறுத்து விட்டதுமே முக்கியக் காரணமாகும். இந்தியாவின் தவாங் பகுதியிலிருந்து கொண்டு, திபெத்தியர்கள் கொரில்லாப் போரில் ஈடுபட்டு வருகிறார்களென்பது சீனாவின் சீற்றமாகும்.\n’வடகிழக்கு எல்லைப்புற மாகாணம்’ என்று அக்காலகட்டத்தில் அழைக்கப்பட்ட இன்றைய அருணாச்சலப் பிரதேசத்தை நான்கே நாட்களில் கைப்பற்றிக் கொண்டது சீனா. ஆனால், காசுமீர்ப் பகுதியின் ரசாங்லா பகுதியில் இருந்த இந்தியத் தளபதி சேத்தான் சிங் பேட்டியின் தலைமையிலிருந்த 123 பேர் கொண்ட படையானது, கிட்டத்தட்ட 1400 பேருக்கும் மேலான சீனப்படையினரைக் கொன்று குவித்தது. சினம் கொண்ட சீனா பெருமளவில் படையை காசுமீர் நோக்கி நகர்த்தவே, இறுதியில் தளபதி சேத்தான் சிங் வீரமரணம் தழுவினார். அவரது மரணத்துக்குப் பின்னர் அக்சாய் சின் பகுதி முழுவதையும் சீனா ஆக்கிரமித்துக் கொண்டது.\nஉலக அரங்கில், இப்போரானது சீனாவின் மீது சினமும், இந்தியாவின் மீது அனுதாபத்தையும் உண்டாக்கியது. இந்தியப் பிரதமர் நேரு அமெரிக்க அதிபர் கென்னடிக்கு இரு கடிதங்கள் எழுதினார். அதே காலகட்டத்தில், சோவியத்துகள் கியூபாவில் இருந்து கொண்டு, அமெரிக்காவை நோக்கி அணு ஏவுகணை அமைத்துக் கொண்டிருக்க, அமெரிக்காவில் பெரும் பதற்றம் மேலோங்கியிருந்தது. இருப்பினும், தளவாடங்களும் உணவுப் பொருட்களும் அமெரிக்க விமானங்களில் வந்து சேர்ந்தன. கிட்டத்தட்ட 3 வாரங்கள் அமைதியாகக் கழிந்தன. மேற்குலக நாடுகள் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துவங்கியதை அறிந்த கொண்ட சீனா, தாமாகவே முன்வந்து போர்நிறுத்தத்தையும், எல்லைக்கப்பால் 20 மைல் தொலைவில் நிற்பதெனவும் முடிவு செய்து, 1962 நவம்பர் 21 அன்று பின்னகர்ந்து விட்டது. எனினும், காசுமீரின் அக்சாய் சின் பகுதியை விட்டு இன்று வரையிலும் வெளியேறவில்லை.\nஇக்காலகட்டத்தில், நேரு அமெரிக்காவிடமிருந்து பண உதவி கேட்டிருந்தார். இடையில் நேர்ந்த கியூபன் அணு ஏவுகணைப் பதற்றம் 13 நாட்களில் 1962 அக்டோபர் 28ஆம் நாளன்று முற்றாகத் தணிந்து விட்டபிறகு, அமெரிக்க அதிபர் கென்னடி இந்தியாவிற்குப் பல வழிகளிலும் உதவ முன் வந்தார். தைவான் வசமிருந்த வீட்டோ உரிமையை முந்தைய காலகட்டத்தில் இந்தியாவிற்கு அளிக்க முன் வந்ததையும், இந்தியா மறுக்கவே அது சீனாவசம் சென்று சேர்ந்து விட்டதை எண்ணியும் மிகவும் குறைபட்டுக் கொண்டார் கென்னடி. எனினும், திபெத்தியர்களுக்கும் தலாய் லாமாவுக்கும் உரிய உதவிகள் தொடர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். முதல் தவணையாக 500 மில்லியன் டாலர்கள் தருவதென முடிவு செய்து இந்திய அமெரிக்க ஒப்பந்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியக்குழு அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில், 1963, நவம்பர் 22 அன்று கென்னடி கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கென்னடிக்குப் பின்னர் வந்த லிண்டன் ஜான்சனும் இந்தியாவின் உறவில் நாட்டம் செலுத்தி ஒப்பந்தம் செய்து உதவ விரும்பினார். அதன் தொடர்ச்சியாக, இந்தியக்குழு வாசிங்டன் சென்று சேர்ந்தது. ஆனால், அன்று மாலையே அக்குழு ஒப்பந்தம் எதுவுமில்லாமல், தம் தலைவனுக்கு இறுதி வணக்கம் செலுத்தத் தாயகம் திரும்ப நேரிட்டது பெரும் சோகம். நேரு அவர்கள் மே 27, 1964 அன்று, நாட்டின் போர் குறித்த மன அழுத்தம் பீடிக்க உடல்நலம் குன்றி மரணமடைந்து விட்டார். இந்த காலகட்டத்தில் பாகிசுதானின் தலைவர் அயூப்கான் அமெரிக்காவை ஒப்பந்தம் செய்யக் கூடாதென நிர்ப்பந்தம் செய்தார். அமெரிக்காவின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட லால்பகதூர் சாஸ்திரி, வேண்டிய உதவிகளை சோவியத்திடமிருந்து பெற்று இராணுவத்தை பலப்படுத்திக் கொண்டார். அன்றிலிருந்து, அமெரிக்காவின் நேச நாடாக பாகிசுதானும் சோவியத்தின் நேச நாடாக இந்தியாவுமென ஆகிப் போனது. 1990களுக்குப் பின்னர்தான் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் நிகழத் துவங்கியதெனலாம்.\nஅமெரிக்கா, இதர மேற்குல நாடுகள், சோவியத் என எல்லாருமே திபெத்தியர்களுக்கான பண உதவியைச் செய்து வந்தனர். இந்தியாவும் தலாய் லாமை இன்று வரை கைவிடவில்லை. உலகப் பொருளாதாரமயமாக்கலில் சீனா இந்தியாவை முந்திக் கொண்டு, முதலிடத்தைப் பெற்றது. இதன் காரணம், தலாய் லாமா, திபெத் குறித்த ஆதரவுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. எல்லா நாடுகளுக்கும் அழுத்தம் கொடுத்து, ஆதரவினை முற்றாகத் தடுத்து விட்டது சீனா. ஆண்டுதோறும் திபெத் உதவிக்காக ஒதுக்கப்படும் நிதியை இனி ஒதுக்கத் தேவையில்லை எனச் சொல்லிவிட்டார் டிரம்ப். எனினும் சில மேற்குலக நாடுகளும் இந்தியாவும் தம் உதவிகளைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படியாக, தம் மீது கொரில்லாப் போர் தொடுக்க உசிதமான இடமாகக் கருதப்படுவதும் திபெத்தியர் செறிவாக வாழ்ந்து வருவதுமான இந்தியாவின் தவாங் நிலப்பரப்பும், தலாய் லாமாவுக்கு புகலிடம் கொடுத்துப் போற்றி வரும் கொள்கைமுடிவும் இந்திய சீனச் சிக்கலில் முக்கியவொன்றாக இருக்கிறது.\n(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன\n5) சமயச்சச்சரவுகளும் பண்பாட்டுப் புரட்சியும்\nஇந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இருக்கும் எல்லைப் பிரச்சினைகள், திபெத் ஆக்கிரமிப்பு ஆகியவற்றைப் பார்த்தோம். திபெத் ஆக்கிரமிப்பும் தலாய் லாமாவின் இந்தியப் புகலிடமும் இரண்டறக் கலந்தவை என்பதையும் பார்த்தோம். ஆனால், தலாய் லாமாவை ஓர் அரசியற்பிரச்சினையாக மட்டுமே கருதிவிட முடியாது. அவருக்கு மற்றொரு கோணமும் உண்டு. அது என்னவென்றால், சமயம் என்பதும்தான். சமயம் என்பது எப்படி இந்தியாவுக்கும் சீனாவுக்குமான நல்லுறவில் இடம் பிடிக்கிறது என்பதுவும் முக்கியமானவொன்றாகும்.\n1950ஆம் ஆண்டு சீனாவில் இடம் பெற்ற கிளர்ச்சியும் புரட்சியும் புதிய அரசினை நிலைநாட்டி, அதன் தொடர்ச்சியாக, புதிதாக அமைந்த அரசுக்குளேயும் நாட்டுக்குள்ளேயும் மீண்டுமொரு கிளர்ச்சியும் புரட்சியும் வெடித்தது. அது, ’பண்பாட்டுப் புரட்சி’ என்று அழைக்கப்பட்டது. அப்புரட்சியின் போது, நாட்டில் இருந்த சமயவழிபாட்டுத் தலங்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்டன. சமயத்தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள்; கொல்லப்பட்டார்கள். ஆளுங்கட்சிக்குள் இருந்த சமயவழிபாட்டாளர்கள் நீக்கப்பட்டார்கள். ஆதரவுக்குரல் எழுப்பியவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். நாட்டின் தலைவரான ’மாவோ’ நாத்திகத்தை வலியுறுத்தினார். பழங்குடியினர் ஊர்ப்புறவாசிகள் மட்டும் நாட்டார் தெய்வங்கள், வழக்காறுகள், முன்னோர் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். 1975க்குப் பின்னர் உலகமெங்கும் பொருளாதாரமயமாக்கல் இடம் பெறத் தலைப்பட்டது. அதன் நீட்சியாகவும், மேற்குலக நாடுகளின் அழுத்தத்தின் காரணமாகவும், புரட்சித்தலைவன் மாவோ மறைந்து சீர்திருத்தக்காரர்களின் தலைமை இடம் பெற்றதாலும், 1978ஆம் ஆண்டு, கடுமையைத் தளர்த்தி, புத்தம், தாவோயிசம், இசுலாமியம், புரொட்டெசுடண்ட் கிறித்துவம், கத்தோலிக்க கிறித்துவம் ஆகிய ஐந்து மட்டும், கட்டுப்பாடுகளுடன் கடைப்பிடிக்க அனுமதிக்கப்பட்டது.\nநடப்பு காலத்தில் நகரப்பகுதிகளில் எண்பது விழுக்காட்டினருக்கும் மேலாக எச்சமயமும் சாராதவர்களாகவே இருக்கின்றனர். ஊரகப்பகுதிகளில் பெரும்பாலும் நாட்டார் தெய்வப் பற்றுடையவர்களாகவும் கணிசமான அளவில் அனுமதிக்கப்பட்ட சமயங்களைத் தழுவியவர்களாகவும் இருக்கின்றனர். ஒட்டுமொத்த அளவில் பார்க்கின், 55-60% சமயம் சாராதவர், 35% நாட்டார்வழக்கு சார்ந்தவர், 10% மக்கள் இதர சமயங்களைச் சார்ந்தவர்களாயும் இருக்கின்றனர்.\nCultivation, வளர்த்தெடுத்தல் எனும் ஆங்கிலச்சொல்லின் வேர் cult என்பதாகும். அப்படியான cult, மூளைச்சலவையின் வாயிலாகத் தனிமனிதர்களையோ உருவகங்களையோ தொழுதுபின்பற்றப் போதித்துவளர்த்தல் என்பது சீனாவில் முற்றாகத் தடை செய்யப்பட்டவொன்றாகும். எடுத்துக்காட்டாக, ஃபலுன் காங்(Falun Gong) எனப்படுகிற யோகக்கலையும் ஆன்மிகச்சொற்பொழிவும் இயைந்த பழக்கவழக்கம் தடை செய்யப்பட்டவொன்றாகும். ஆனால், இந்திய யோகாவிற்குச் சீனாவில் பெருத்த வரவேற்பு உண்டு. கிட்டத்தட்ட 20,000க்கும் மேற்பட்ட யோகா பயிற்சிக்கூடங்கள், இந்திய பயிற்றுநர்களைக் கொண்டு சீனாவில் இயங்கி வருகின்றன. இவையாவும், வெறும் உடற்பயிற்சிக் கூடங்களைப் போல மட்டுமே இடம் பெற்றுப் பெருகி வருகின்றன. 1995க்கும் 2000க்கும் இடைப்பட்ட காலத்தில் யோகா அறிமுகப்படுத்தப்பட்ட போது இடம் பெற்ற யோகா செய்தியிதழ்கள், அவற்றில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளின் தன்மை கருதித் தடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபெருகிவரும் உலகமயமாக்கல், பன்னாட்டு வணிகம் நிமித்தம் இதர சமயத்தைச் சார்ந்த நிகழ்வுகள், விழாக்கள் நடத்த அனுமதிக்கப்பட்டே வருகின்றன. குறிப்பாக, இந்து சமயக் கோவில், யோகா விழா போன்றவற்றை அரசுத் துறையே, தம் கண்காணிப்பின் கீழ், வார்ப்புமுறை இடம்பெற்று விடாதபடிக்கு எடுத்து நடத்தி வருகிறது இப்படி சமயவழிபாட்டு முறைகளை, கடுமையான கட்டுப்பாடுகளுடன் தம் கண்காணிப்பில் வைத்திருக்கும் அரசு, திபெத் எல்லைக்கருகிலுள்ள தவாங் பகுதிக்கு வந்து சமயச்சொற்பொழிவாற்றுவதை சீனா விரும்பவில்லை. 2017 ஏப்ரல் மாதம், அருணாச்சலப் பகுதிக்குச் சென்று வழிபாட்டுக் கூட்டங்களைத் தலாய் லாமா முன்னின்று நடத்தியதைக் கண்டு சினமுற்ற சீனா, இந்தியத் தூதரான விஜய் கோகலேவை அழைத்துக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டது. இந்தியாவில் இருந்து எவ்விதச் சமயமும் சீனாவுக்குள் நுழைந்து விடக் கூடாது என்பதில் சீனா மிக உறுதியாய் இருக்கிறது என்பதும் கருத்திற்கொள்ள வேண்டியதாகும்.\nஇந்தியாவில் சமயச்சச்சரவுகள் இடம் பெற்றும் இத்தருணத்தில் சீனாவின் சில கட்டுப்பாடுகளை நாம் பார்த்து விடுவது உசிதமாய் இருக்கும். வாட்சப், எல்லாச் சமூக வலைத்தளங்கள், வழிபாட்டுக் கூடங்கள், ஆரவாரமிக்க விழாக்கள், தொலைக்காட்சி கருத்தாடல்கள் போன்றவை தடை செய்யப்பட்டவை. அவரவர் வீட்டிற்குள் என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அரசுப் பணிகள், கட்சியில் உறுப்பினராகச் சேர விரும்புவோர், தாம் சமயப் பற்றாளன் அல்லவென்று எழுதிக் கொடுக்க வேண்டும். உறுதிமொழி மீறுதல் சட்டப்படிக் குற்றமாகும். 2017ஆம் ஆண்டு பிற்பகுதியில், ஆட்சிக்கும் கட்சிக்கும் அடுத்த தலைமைக்குழு தெரிவு செய்யப்பட்டது. நடப்புத் தலைவருக்கு அடுத்த இடத்தை இவர்தான் பிடிப்பாரென்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், சன் செங்க்காய் என்பவர் நீக்கப்பட்டார். அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, முன்னோரைத் தொழும் பழக்கம் இருந்ததாகவும் கிங்க் ஆஃப் குளோரி விளையாட்டினை விளையாடும் பழக்கம் கொண்டவராகவும் இருந்தது ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிரானது என்பதாகும்.\nஇப்படிப் பண்பாட்டு ரீதியாகத் தன்னுடன் முரண்பாடுடையதாய்க் கருதுகிற பாகிசுதான், இந்தியா உள்ளிட்ட தன் அண்டை நாடுகள் எதிலிருந்தும் இறைவழிபாட்டு முறைமைகள் இறக்குமதி ஆகிவிடக் கூடாதென்பதில் மிகக் கட்டுப்பாட்டுடன், எல்லைகளில் கண்கொத்திப் பாம்பாய் இருந்து வருகிறது சீனா.\n(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன\n6) ஆற்றுநீர்ப் பங்கீட்டுச் சிக்கல்\nஇந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இதுவரையிலும் எல்லைப் பிரச்சினை, திபெத் ஆக்கிரமிப்பு, சமயக்கட்டுப்பாடு, திபெத்தியர் புகலிடம் ஆகியவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக இடம் பெறுவது ஆற்றுநீர்ப் பங்கீடு குறித்த சிக்கலாகும்.\n1958இலிருந்து 1962ஆம் ஆண்டுக்கிடையேயான காலகட்டமானது, சீனப் பெரும்பஞ்ச காலமென வரலாற்றில் இடம் பெறுகிறது. இப்பஞ்சத்தின் போது சீனாவில் கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி மக்கள் உயிரிழந்தனர். படிப்படியாக நிலைமை தேறினாலும், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ஆங்காங்கே பசிபட்டினியினால் உயிரிழப்புத் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. இருப்பினும் சீனாவின் மக்கட்தொகையும் படுவேகத்தில் பெருகிக் கொண்டே வந்தது. இதன்காரணமாக, ஒரு குழந்தைச் சட்டம் 1979ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. ஒருவேளை இச்சட்டம் இடம்பெற்றிருக்காவிட்டால், 1980ஆம் ஆண்டு 100 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 200 கோடியளவுக்கு உயர்ந்திருக்கக்கூடும். ஆனால் தற்போது 138 கோடியளவில் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே 60 கோடி பிறப்புகளைக் கட்டுப்படுத்தியதாக சீன அரசாங்கம் கூறிக் கொண்டாலும், பிரச்சினை பிறிதொரு வடிவில் உருவெடுத்திருக்கிறது.\nஎதிர்வரும் 20 ஆண்டுகளில், தற்போதைய மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் ஓய்வு பெற்று, சமூகத்தில் போதுமான இளையோரின்றி கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்படுவாரென்றும், வேலை செய்வதற்கு போதிய ஆட்களின்றி பொருளாதாரம் படுத்துவிடக் கூடிய நிலைமைக்கு ஆளாக நேரிடுமென்ற இக்கட்டான சூழ்நிலை வரக்கூடுமெனவும் கணிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 2015ஆம் ஆண்டு ‘ஒரு குழந்தைச் சட்டம்’ கைவிடப்பட்டு இரு குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் வகையில் சட்டம் கொணரப்பட்டது. இருப்பினும் பிறப்பு விகிதம் உயரவில்லை. தற்போது குழந்தை பிறப்பை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் அரசு தரப்பில் முடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே எப்படியும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மக்கள்தொகை உயர்வின் வேகம் உயருமென எதிர்பார்க்கலாம்.\nஇது ஒருபுறமிருக்க, தற்போதைய தேவையைச் சமாளிக்கவே போதிய தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறை நிலவி வருகிறது. மக்கள் செறிவாக வாழும் வடசீனாவெங்கும் ஆறுகள் கடுமையாக மாசுபட்டநிலையில் ஓடிக் கொண்டிருக்கின்றன. எண்ணற்ற தொழிற்சாலைக் கழிவுகளும் இதரக் கழிவுகளும் நிலத்தடி நீரையும் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது. உலகின் மக்கட்தொகையில் இருபது விழுக்காட்டு மக்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் சீனாவிடம், உலகத்தினுடைய குடிநீரில் வெறும் ஏழு விழுக்காடு அளவே தற்போதைக்கு இருக்கிறது. மேலும், நாட்டு மக்களின் பெருந்தொகை உணவான அரிசி விளைவிப்பதிலும் மாசுபட்ட நிலமும் தண்ணீர் பற்றாக்குறையும் சிக்கலை ஏற்படுத்தத் துவங்கியிருக்கிறது. விரவில் உணவுப் பற்றாக்குறையும் இதனால் தலைதூக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றோடு, உற்பத்தித்திறன் வளர்ச்சிக்கேற்ற வகையில், மின்னுற்பத்தியிலும் வளர்ச்சியில்லாமல் இருக்கிறது. இவற்றையெல்லாம் சரிக்கட்ட, தென்பகுதியிலிருக்கும் இமயமலைச் சொத்தான திபெத் பீடபூமியைப் பயன்படுத்தியே ஆகவேண்டிய தேவையில் இருக்கிறது சீனா. இதன் விளைவு, பூகோளரீதியாக இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே ஆற்றுநீர்வளப் பங்கீட்டுப் பிரச்சினை முளைக்கிறது.\nசீனா(திபெத்)வின் கட்டுப்பாட்டில் இருக்கும் இமயமலையின் வடப்புறத்தில் உற்பத்தியாகி, தென்புறத்திலிருக்கும் இந்தியாவுக்குள் பாய்ந்து வரும் ஆறுகளாக, சிந்து, சட்லெஜ், காக்ரா, கண்டக், கோசி, மானஸ், சுபான்சிறீ, பிரம்மபுத்திரா, திபாங், லோகித் ஆகியவை உள்ளன. இவற்றுள், சிந்துவும் பிரம்மபுத்திராவும்தான் பேராறுகளாகும்.\nசிந்துநதியானது திபெத்தின் மேற்குப்பகுதியில் இமயமலையில் தலைமாட்டிலுள்ள கைலாயமலையின் மானசரோவர் ஏரிக்கருகில் உற்பத்தியாகி, இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காசுமீரத்தின் வழியே உட்புகுந்து பாகிசுதானின் தேசியநதியாகி அரபிக்கடலில் கலக்கிறது. நேரு – அயூப்கான் ஒப்பந்தப்படிக்கு, ஐந்து விழுக்காட்டு உரிமைதான் இந்தியாவுக்கு உள்ளது. அதற்கு ஈடாக, சிந்துநதியின் துணையாறுகளான திபெத்தில் உருவாகிக் கடக்கும் சட்லஜ், இந்தியப்பகுதியில் உருவாகும் இராவி, பியாசு உள்ளிட்டவற்றின் உரிமை இந்தியாவிடம் இருக்கின்றபடியாவில் இந்தியாவுக்கு இப்பகுதியில் ஆற்றுநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை பெரிதாக இல்லை.\nகைலாயத்தின் உச்சியில் ‘சாங்போ’ எனும் பெயரில் எழுச்சியோடு புறப்பட்டு, இமயமலையின் வடபுறத்தில் சீனக்கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே வளைந்து நெளிந்து கிழக்கு நோக்கி ஏறத்தாழ 1800 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து வந்து, இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருக்கிற அருணாச்சலப் பிரதேசத்தில் எல்லைக்கோட்டருகே தென்மேற்காக வளைந்து ‘சியாங்’ எனும் பெயரில் ஆர்ப்பரித்து நுழைந்து இந்தியச் சமவெளிக்குள் ’திகாங்’ என பெயர்மாற்றம் கொண்டு பாய்கிறது இப்பேராறு. கிட்டத்தட்ட 35 கிமீ சலனமின்றிச் சமவெளியில் பாய்ந்து, கிழக்கிலிருந்து சீறிவரும் திபாங், லோகித் ஆகிய துணையாறுகளை உள்வாங்கியதும் ஆரவாரத்துடன் மேற்குநோக்கிப் பாய்ந்து அசாம் மாநிலத்துக்குள் பிரம்மபுத்திராவாக நுழைகிறது. இடப்பக்கத்திலிருந்து சுபான்சிறீயும் வலப்பக்கத்திலிருந்து தனசிறீயும் வந்து சேர்ந்து கொள்ள பத்து கிமீ அகலம் பரப்பிப் பாய்கிறது இந்த பிரம்மபுத்திரா. படிப்படியாக கோப்பிலி, மானஸ், துப்ரி முதலான துணையாறுகளும் வந்து பிரம்மபுத்திராவில் சங்கமித்துக் கொள்கின்றன. இவை எல்லாமுமாய்க் கலந்து பங்களாதேசுக்குள் நுழைய, சிக்கிமிலிருந்து டீஸ்ட்டாவும் வந்து சேர்ந்து கொள்ள ’ஜமுனா’ என்றாகி டாக்கா நோக்கிப் போகிறாள். கீழ்க்கங்கையிலிருந்து பிரிந்து வந்து இடப்பக்கமாய்ப் புணர்ந்து கொண்ட பத்மாவும் சற்றே தொலைவில் வலப்பக்கமாய் வந்து கலந்த சுர்மாவுமாய்ச் சேர்ந்து மேக்னாவாய்க் கீழ்நோக்கி வந்து, வங்காள விரிகுடாக் கழிமுகத்தில் தம்முடைய 2800 கிலோ மீட்டர் பயணத்தை முடித்து அமைதி கொள்கிறாள் இவள்.\n தண்ணீர்ப் பற்றாக்குறையும் மின்சாரப் பற்றாக்குறையும் கழுத்தை நெரிக்க, கைவசமிருக்கும் கைலாயமலையை, அம்மலைதரு கொடையைச் சும்மா விட்டு வைக்குமா சீனா 1800 கிமீட்டர் தூரம் மலைகளுக்கிடையே ஓடிவரும் பாதையில் ஏற்கனவே மூன்று அணைகளைக் கட்டி மின்சாரம் எடுக்கத் துவங்கிவிட்டது சீனா. அடுத்த ஐந்தாண்டுகளில் இன்னும் சில பல திட்டங்களை நிறைவேற்றக் காத்திருக்கிறது. கூடவே, தண்ணீரையும் குழாய்கள் போட்டு திபெத் பீடபூமி வழியாகக் கொண்டு செல்லவும் தயங்காது. இதன் விளைவு இந்தியாவுக்கு என்னவாக இருக்கும்\nநீர்வரத்துக் குறைவால், விவசாயிகளின் பாசனம் பாதிக்கும். இந்தியாவின் பாசனப் பாதிப்பை விட, பங்களாதேசின் பாசனம் பாதிக்கும். ஏற்கனவே பங்களாதேசு மக்களின் அத்துமீறிய குடியேற்றத்தால் வடகிழக்கு மாகாணங்களில் கொந்தளிப்பு. அம்மக்களிடையே இது நடந்தால் இன்னும் பதற்றத்தை அதிகரிக்கும். இத்தனைக்கும் மேற்பட்டு, கட்டப்படும் அணைக்கட்டுகளால் நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம் மலையுச்சிக்குக் கீழேயிருக்கிற இந்திய மக்கள்தாம் பாதிப்புக்குள்ளாவர். மழைக் காலங்களில் ஆற்றுப் பெருக்கு குறித்த தகவலைச் சரிவர மற்றவர்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. ஆற்றுப் பாய்ச்சலின் கீழ்நிலையில் இருக்கும் இந்திய வடகிழக்கு மாநிலங்கள் அவ்வப்போது இத்தகைய இடரை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படியாக வடகிழக்குப் பிராந்தியத்தின் வாழ்வாதாரத்தின் நிலை கேள்விக்குள்ளாகும். அமைதிக்கும் பாதுகாப்புக்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. . சிந்துநதிப் பங்கீட்டு ஒப்பந்தம் போல, சீனா, இந்தியா, பங்களாதேசுக்குமிடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட வேண்டும்.\nசீனாவின் கை எல்லாவிதத்திலும் ஓங்கி இருக்கிற நிலையில், இந்தியாவும் பங்களாதேசும் எதை விட்டுக் கொடுத்து, எதை பெறப் போகின்றன நீர்வளத்துக்குத்தான் உலகப் போர் மூளும் என்பர். இந்நாடுகளுக்கிடையே அப்படியெல்லாம் நடக்காத வகையில், பிரம்மபுத்திரா ஆற்றுநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் உருப்பெற வேண்டியதும், அதற்கு நாட்டுப்பற்றாளர்கள் பூகோள அரசியலுணர்வு தரித்துக் கொள்ள வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.\n(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன\n7) சீலா/சேலா கணவாய்ச் சுரங்கம்\nஇந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இதுவரையிலும் எல்லைப் பிரச்சினை, திபெத் ஆக்கிரமிப்பு, சமயக்கட்டுப்பாடு, திபெத்தியர் புகலிடம், ஆற்றுநீர்ப் பங்கீடு ஆகியவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக இடம் பெறுவது சீனா நுழைவிசைவு(visa) குறித்த சிக்கலாகும்.\nஅருணாச்சலப் பிரதேசத்தைத் தம் மாகாணங்களுள் ஒன்றான திபெத்தின் தென்பகுதியென்றே சொல்லி வருகிறது சீனா. எல்லைத் தகராற்றுக்குட்பட்ட காசுமீர், இந்நிலையில் இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் யாராவது சீனா செல்வதற்கான நுழைவிசைவுக்கு விண்ணப்பித்தால், விண்ணப்பிப்பவர் காசுமீர் அல்லது அருணாச்சலப் பகுதியைச் சார்ந்தவராக இருப்பின், நுழைவிசைவினை அவர்களுடைய கடவுச்சீட்டில் பதிக்காமல், நுழைவிசைவு பதிக்கப்பட்ட தனித்தாளைக் கடவுச்சீட்டுடன் கோர்த்துக் கொடுக்கும் பழக்கத்தைச் செயற்படுத்து வருகிறது சீனா.\nபிரச்சினைக்குரிய பகுதிகளாகக் கருதும் இடங்களில் இருந்து விண்ணப்பிப்போருக்கு விசா கொடுப்பதை தவிர்த்தே வந்திருக்கிறது சீனா. கொடுப்பதும் கொடுக்காமல் விடுவதும் அந்தந்த நாட்டின் உரிமை என்கிற வகையில் அதுவொரு பிரச்சினையாகப் பார்க்கப்படவில்லை. ஆனால் 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர், காசுமீர், அருணாச்சலப் பகுதியைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்குத் தனித்தாள் நுழைவிசைவினைக் கொடுக்கத் துவங்கியதும், இந்திய வெளிவிவகாரத்துறை அச்செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. எந்தவொரு நாடும் தம் குடிமக்களைப் பிரித்தாளும் தன்மைக்கு இட்டுச் செல்வதை ஏற்கமுடியாது என்கிற விதத்தில் இந்தியாவின் எதிர்வினைக்கு மற்ற நாடுகளும் ஆதரவளித்தே வருகின்றன. இதற்குப் பதிலடி கொடுக்குமுகமாக, தனித்தாள் நுழைவிசைவு வைத்திருப்போரை வெளியேற அனுமதிக்கக் கூடாதெனும் அறிவிப்புகள் எல்லா விமானநிலையக் குடிவரவு அலுவலர்களின் வேலையிடங்களிலும் ஒட்டப்பட்டு இருக்கின்றன.\nஇதுமட்டுமன்றி தான் வழங்கும் நுழைவிசைவுத் தாளில் இருக்கும் தன் நாட்டு வரைபடத்தில் காசுமீர், அருணாச்சலப் பகுதியையும் சேர்த்திருக்கிறது சீனா. இதற்கும் பதிலடி கொடுக்குமுகமாக, தாம் கொடுக்கும் நுழைவிசைவு மற்றும் இதர ஆவணங்களிலிருக்கும் இந்திய வரைபடத்தில், எல்லாப்பகுதியும் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு சீனாவிலிருக்கும் தம் அலுவலகங்களைப் பணித்திருக்கிறது இந்தியா.\nஅருணாச்சலப் பகுதிக்கு விரைவில் இந்தியப் பிரதமர் வருகையளிக்க இருப்பதும், அசாம் மாநிலத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி கட்டமைப்புப் பணிகள், இதர தொழிற்சாலைகள் அமைக்க எடுத்து வரும் முயற்சிகளும், 2018ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ’செலா கணவாய்’ சுரங்கப்பாதை அமைக்க நிதி ஒதுக்கியிருப்பதும், எல்லைக்கருகே இருநாடுகளுமே போர்த் தளவாடங்களைக் குவித்து வருவதும், போர் மேகம் சூழ்ந்து விட்டதோவென நினைக்க வைப்பதாக மேற்குலக நாடுகள் தம் பதற்றத்தைத் தெரிவித்திருக்கின்றன.\nசெலா கணவாய்(Sela Pass) என்பது, எல்லைக் கோட்டருகேயுள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியையும் இந்தியாவின் பிறபகுதியையும் இணைக்கக் கூடிய ஒரே ஒரு கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததும், கடல் மட்டத்திலிருந்து 13,700 அடிகள், 4.2கிமீ உயரத்திலிருக்கும் விபரீதமான ஓர் இடமாகும். நிலச்சரிவு, பனிப்பொழிவு, இருள்சூழ்தன்மை முதலானவற்றால் போக்குவரத்தென்பதே துணிகரச் செயலாக இருக்கும் பகுதியாகும். அப்படியான இடத்தில் சுரங்கப்பாதையென்பது, இராணுவம், அருணாச்சலப்பகுதி மக்கள் மட்டுமல்லாது பூகோளமுக்கியத்துவம் அறிந்த அனைவராலும் வெகுவாக வரவேற்கப்படுகிறது.\n1962ஆம் ஆண்டு, நவம்பர் 17. மலையுச்சியை சீனப்படை நெருங்கி விடுகிறது. உடனிருந்தோரெல்லாம் வீழ்ந்து விடுகின்றனர். 21 வயதேயான ஜஸ்வந்த் சிங் ராவத், தனியாள், தடுப்புக்காவலுக்குப் பின்னர் இருந்து கொண்டு தாக்குதலைத் தொடுக்கிறான். சீனப்படைகள் சிதறுகின்றன. தனியாளாய் இருப்பதைப் பார்த்த உள்ளூர்ப் பழங்குடிச் சிறுமிக், செலா, நுரா இருவரும் உதவிக்கு வந்து சேர்ந்து விடுகின்றனர். ஆங்காங்கே இருக்கும் துப்பாக்கிகள், தளபாடங்களைக் கொண்டு போய் அவன் சொல்லுமிடத்தில் வைப்பதுதான் இவர்களுடைய வேலை. இடம் மற்றி இடம் போய்ச் சுட்டு வீழ்த்துகிறான். செலாவும் நுராவும் உணவுக்கு வழிவகை செய்கின்றனர். நாட்கள் நகர்கின்றன. கிட்டத்தட்ட 300 சீனச்சிப்பாய்கள் மடிந்து விழுகின்றனர். அவர்களுக்கோ, இதைக் கடந்தால்தான் மேற்கொண்டு முன்னேற முடியும். மூன்று நாட்களை முறியடித்து விட்டான் ஜஸ்வந்த் சிங்.\nநான்காம் நாள். உள்ளூர் வேலையாள் ஒருவனைச் சிறைபிடித்து விடுகிறது சீனப்படை. தடுப்புக்காவலில் இருப்பது ஒரே ஒருவன்தான். கூடத் துணைக்கு இந்த இரு இளம்பெண்களை வைத்துக் கொண்டு அவன்தான் சீனப்படைகளை சிதறடித்துக் கொண்டிருக்கிறான் எனும் தகவல் தெரியவர, சீனப்படைகள் சீறிப்பாய்கின்றன. அவனை நோக்கி வீசப்பட்ட எறிகுண்டுக்குப் பலியாகிப் போனாள் செலா. சீனப் படைகள் அண்மித்து விட்டதை உணர்ந்தவன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டான். சீனப்படைகள் நுராவை சுட்டு வீழ்த்தியது. அவனுக்கு ஊக்கமாயிருந்த செலாவின் நினைவாகிப் போனது இந்த ‘செலாக் கணவாய்’. அவளுக்குத் துணையாக இருந்த நுராவின் நினைவாகிப் போன அந்த ஊர், இன்று நுரானங். அந்த நுரானங் எனும் ஊரில்தான் அவனுக்கான கோயில், ’ஜஸ்வந்த் கார்க்’ எனும் பெயரில்.\nஜஸ்வந்த் கார்கில், அவன் இருந்த அறையில் இன்றும் அவன் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. ஐந்து வீரர்கள் வந்து அவன் அறையைத் துப்புரவாக்கி, அவன் பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டாக்கள், உடுப்புகள் போன்றவற்றை நாள்தோறும் துடைத்து வைக்கின்றனர். அவன் இன்னமும் அங்கிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதாக தவாங் பகுதி மக்கள் நம்புகின்றனர்.\nகுளிர்காலம் நெருங்கியதை உணர்ந்துதான் ’தோக்லாம்’ எதிர்ப்பாடு கைவிடப்பட்டதா எல்லையின் இருமருங்கிலும் இருநாட்டுப் படைகளும் தத்தம் தளபாடங்களைக் குவித்து வருவது, குளிர்காலம் முடிந்தவுடன் சமர் கொள்ளவா எல்லையின் இருமருங்கிலும் இருநாட்டுப் படைகளும் தத்தம் தளபாடங்களைக் குவித்து வருவது, குளிர்காலம் முடிந்தவுடன் சமர் கொள்ளவா முந்தைய போரினை நினைத்துப் பாருங்கள் எனச்சொல்ல, இன்றைய இந்தியாவின் நிலை வேறு எனச்சொன்னது அணு ஆயுதங்களை மனத்திற்கொண்டா முந்தைய போரினை நினைத்துப் பாருங்கள் எனச்சொல்ல, இன்றைய இந்தியாவின் நிலை வேறு எனச்சொன்னது அணு ஆயுதங்களை மனத்திற்கொண்டா பூகோள அரசியற்போர் தென்சீனக்கடலில் துவங்குமா பூகோள அரசியற்போர் தென்சீனக்கடலில் துவங்குமா தவாங், தோக்லாமில் துவங்குமா வினாக்களுக்கு வரைமுறையில்லை. அமைதியும் இணக்கமும் கைகூடுவதாக. காலம் மட்டுமே விடையளிக்கும். அது எந்தக் காலமானாலும், அந்தக் காலத்திற்கும் தப்பாமல் செலா, நுரா, ஜஸ்வந்த்சிங் கிடைத்துக் கொண்டே இருப்பர் என்பது மட்டும் உறுதி.\n(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன\nஇந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இதுவரையிலும் எல்லைப் பிரச்சினை, திபெத் ஆக்கிரமிப்பு, சமயக்கட்டுப்பாடு, திபெத்தியர் புகலிடம், ஆற்றுநீர்ப் பங்கீடு, நுழைவிசைவு(visa) வழங்கல் ஆகியவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக இடம் பெறுவது வணிகச் சமன்பாடின்மை(trade deficit) குறித்த சிக்கலாகும்.\nகிபி இரண்டாயிரத்தில் ஆண்டுகளுக்கிடையிலான இந்திய சீனா வணிகத்தில், இந்தியப் பொருட்கள் 1.35பில்லியன் அளவுக்கும், இந்தியாவுக்குள் சீனப்பொருட்கள் 1.56பில்லியன் அளவுக்குமாக இருந்து, இந்தியாவின் பற்றாக்குறை 0.21பில்லியன் டாலர்களாக இருந்தது. வணிகம் படிப்படியாக உயர்ந்து, இன்றைக்கு இந்தியாவின் பற்றாக்குறை தோராயமாக 53பில்லியன் டாலராக இருக்கிறது. பற்றாக்குறை என்பதைக் காட்டிலும், சீனாவுக்கு இந்தியா கொடுக்க வேண்டிய பணத்தின் அளவு கூடிக்கொண்டே போவதால், அரசியல், புவிசார் உரிமை எனப் பல வகையிலும் சீனாவின் பிடி ஓங்கிக் கொண்டே இருக்கிறது.\nஏன் இந்திய சீன வணிகத்தில் இந்த ஏற்றத்தாழ்வு இந்தியா சீனாவிடமிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்குகிறது. ஆனால் சீனாவின் இந்திய இறக்குமதியானது, சீனாவுக்குத் தேவையான மூலப்பொருட்களான கனிமத்தாது(இரும்பு, துத்தநாகம், செம்பு உள்ளிட்ட கனிமங்கள், மதிப்பு மிகுந்த கற்கள் எனப் பலவும்) போன்றவற்றையாக மட்டுமே உள்ளன. சுருங்கக் கூறினால், மூலப்பொருட்களை குறைந்த விலைக்குக் கொடுத்து, அக்கடையிலிருந்தே அதனின்று செய்யப்பட்ட பொருட்களை பன்மடங்கு அதிகப்படியான விலைகொடுத்து வாங்குவதற்கு ஒப்பானதாகும். 1.56பில்லியன் டாலர்கள் சமன்பாடின்மையாக இருந்த நிலையானது, 53பில்லியன் டாலர்கள் சமன்பாடின்மையாகக் கடந்த பதினைந்தே ஆண்டுகளில் உயர்ந்திருக்கிறது என்பதை, இந்தியர்களின் நுகர்வுக் கலாச்சாரம் நாட்டை எந்த அளவுக்கு இக்கட்டில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளக் கூடிய தகவலாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.\nஇயற்கையின் விளையாட்டு எப்போதுமே விநோதமானதுதான். ஓரிடத்தில் ஏதோவொன்று மிகைப்படும்போதோ குறைபடும்போதோ, மறுகோடியின் எங்காவது ஓரிடத்தில் உரிய ஆப்பைச் சொருகி நிலையைச் சமன்படுத்திக் கொள்ளும். சீனாவின் பொருளாதார மேம்பாடு, அந்நாட்டு மக்களை இயற்கையினின்று வெகுதொலைவு கொண்டு போய் நிறுத்தியது. அதன் விளைவுகளில் ஒன்றாக, அந்நாட்டு மக்கள், இறைச்சி உண்பதை மேட்டிமையாக, பெருமையாக, நலம் பயப்பதாகக் கருதி இறைச்சிமிகுந்த உணவுகளை வெகுவாக உண்ணத் தலைப்பட்டனர். இறைச்சியின் தேவை பன்மடங்கு உயர்ந்து நாட்டையே உலுக்கி விட்டது.\nஅதிகமான அளவில் இறைச்சி தேவைப்பட, ஊரகப்பகுதியில் இருந்தவர்கள் எல்லாரும் தத்தம் விவசாயத்தைக் குறைத்துக் கொண்டு, ஒவ்வொரு வீடுகளிலும் ஐம்பது முதல் நூறு பன்றிகள் வரை வளர்க்கத் துவங்கினார்கள். நகரங்களில் இருப்போரெல்லாம் தொழிற்சாலைகளில் வேலை செய்து பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டிருக்க, ஊரகங்களில் இருப்போரெல்லாம் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டார்கள். நாய் வளர்ப்பில் ஈடுபட்டார்கள். வசதியிருக்கிறவர்கள் 10 யுவான் கொடுத்து பன்றிக்கறி வாங்கி உண்டனர். வசதியற்றவர்கள் 5 யுவான் கொடுத்து அதே அளவு நாய்க்கறியை வாங்கி உண்டனர். விளைவு என்னவாக இருந்தது\nபன்றி வளர்ப்பில் இடம்பெற்ற சிறுநீர்க்கழிவு, பீக்கழிவு போன்றவை மொத்த வடசீனாவின் நிலத்தடியை நஞ்சாக்கி, நீர்நிலைகளையும் ஆறுகளையும் மாசுபடுத்தியது. பன்றி வளர்ப்புக்கும் இதர கால்நடை வளர்ப்புக்குமான தண்ணீர்த் தேவை பன்மடங்கு உயர்ந்து, இயற்கைச் சூழலின் இயக்கத்தை முற்றாகச் சீர்குலைத்தது. தற்போதைய இறைச்சித் தேவையை, சரிபாதி அளவுக்குக் குறைக்க அரசாங்கம் முடிவு செய்து கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. என்றாலும் இறைச்சித் தேவையை இன்று வரை அரசாங்கத்தால் குறைக்க முடியவில்லை. குடிசைத் தொழிலாக இருக்கும் பன்றி வளர்ப்பை ஒழித்து, பெரும்பண்ணைகள் மூலமாக பன்றிவளர்ப்பை மேற்கொண்ட முயற்சியில், பன்றிகள் வாயிலாக மக்களிடையே ஏற்பட்ட தீராத வியாதிகள் வெகுவாக ஒழிக்கப்பட்டன. ஆனாலும் தண்ணீர்த் தேவையும் சுற்றுச்சூழல் மாசும் கட்டுக்குள் வரவில்லையென்பதுதான் சீனாவின் பெருங்கவலை.\nசுற்றுச்சூழல் துன்பம் ஒருபுறம் நெருக்கிக் கொண்டிருக்க, மறுபுறம் பண்பாட்டுத் துன்பமும் சீன மக்களைப் பதம் பார்த்தது. ஊரகப்பகுதியில் வாழும் பழங்குடிமக்களும் ஏழை மக்களும் அவர்களுடைய வசதிக்கேற்ற நாய்க்கறியை உண்டு வருகின்றனர். நாய்க்கறி விழா எடுத்தனர். நகரங்களில் வாழும் நாகரிகம் மிகுந்த சீனர்களை அது வருத்தம் கொள்ளச் செய்தது. பெருவாரியாகத் திரண்டு நாய்க்கறி உண்பதற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். அரசாங்கம், அது நாட்டுப்புற மக்களின் வழக்காறு, பண்பாடு என்றெல்லாம் சொல்லிச் சமாளித்து வருகிறது.\nஇந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட இந்திய அரசு கடந்த பத்தாண்டுகளாகவே, இறைச்சி ஏற்றுமதியின் வாயிலாகச் சீனாவுடனான வணிகச் சமன்பாடின்மையை களைந்து விட எண்ணியது. ஆனால், இந்திய இறைச்சியில் சுகாதாரக் குறைபாடுகள் உள்ளனவென்று சொல்லி, இறக்குமதிக்குத் தடை விதித்தது. இதன்பொருட்டு, இந்தியாவிலிருந்து வியட்நாம் வாயிலாக வியட்நாம் கறியாய்ச் சீனாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டது. அம்முயற்சி ஓரளவு பயனைக் கொடுத்தாலும், கிடைக்கும் இலாபத்தை வியட்நாமுடன் பங்கு போட வேண்டிய நிலை. இத்தருணத்தில் புதிதாய் அமைந்த இந்திய அரசு சீனாவுடன் நெருக்கிப் பேசியதில், நேரிடையாக இறக்குமதி செய்வதாகச் சொல்லி, கடந்த 2017 முதல் அத்தகைய இறக்குமதிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது சீனா. இருப்பினும் சீனப்பொருட்களின் நுகர்வும் இந்தியாவில் பெருகிவருவதால், சமன்பாடின்மையானது உடனே கட்டுக்குள் வரவில்லை.\nஇந்தியாவின் பலம் என்பது, சேவை வழங்குதல், மருந்துப்பொருள் ஆராய்ச்சி, மென்பொருள் கட்டுமான ஆகியவையாகும். இத்தகைய பலத்தைத் தமக்கு உண்டாக்கிக் கொள்வதற்கான முயற்சிகளுக்கு இந்தியாவைத் துணைக்கு அழைக்கிறதேவொழிய, நேரிடையான வணிகத்துக்கு மறுப்புத் தெரிவித்தே வருகிறது சீனா. இந்த இழுபறியில் இந்தியா வளைந்து கொடுக்காமல் இருந்து வருகிறது. ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்களைப் பெரும்விலை கொடுத்து வாங்கியது சீனா. உடனே தலையிட்ட இந்திய அரசு, அந்த வணிகத்துக்கான ஒப்புதலைக் கொடுக்காமல் மறுப்புத் தெரிவித்தது.\nசமன்பாடின்மையைக் குறைக்க இந்தியாவிற்கு இரு வழிகள்தாம் உள்ளன. முதலாவது, சீனச்சந்தையைப் புரிந்து கொண்டு சரியான பொருட்களை ஏற்றுமதியைப் பெருக்குவது. இறைச்சி உற்பத்தியைப் பெருக்கினால், இந்தியாவும் சீனாவாகும் ஆபத்து உள்ளது. இரண்டாவது, சீன இறக்குமதியை வெகுவாகக் குறைப்பது. முதலாவது வழிக்கு, அரசாங்கமும் தொழில்முனைவோரும் முயலவேண்டும். இரண்டாவது வழிக்கு, கடவுள், பக்தி, அவன், இவன், சாதி, சமயம் போன்ற உணர்வுக் கலாச்சாரத்தைக் கைவிட்டு, மிகையான நுகர்வுக் கலாச்சாரவொழிப்புக்கு வித்திட வேண்டியவர்கள் நாட்டு மக்கள்.\n(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன\nஇந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இதுவரையிலும் எல்லைப் பிரச்சினை, திபெத் ஆக்கிரமிப்பு, சமயக்கட்டுப்பாடு, திபெத்தியர் புகலிடம், ஆற்றுநீர்ப் பங்கீடு, நுழைவிசைவு(visa) வழங்கல், வணிகச் சமன்பாடின்மை(trade deficit) ஆகியவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக இடம் பெறுவது ’புன்னகைக்கும் புத்தர்’ குறித்த சிக்கலாகும்.\nகதிரியக்க மருத்துவம், அணுமின்சக்தி வழங்கல், அணுவுலை கட்டுமானம் போன்ற அணுசக்தி தொடர்பான பணிகளை எல்லா நாடுகளும் செய்து விட முடியாது. அணுசக்தி விநியோக நாடுகள் குழுமத்தில், Nuclear Suppliers Group (NSG) உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் மட்டுமே செய்ய முடியும். அதைமீறி எந்த நாடாவது அவற்றைச் செய்யத் தலைப்பட்டால், அந்த நாடு உலகளாவிய பொருளாதாரத்தடைக்கு ஆட்பட நேரிடும். அந்தக் குழுமத்தில் இந்தியா இல்லை. எனவே அணுவுலை கட்டவோ, அணுசக்தி சார்ந்த இதரப்பணிகளை அடுத்த நாடுகளுக்கு வணிகரீதியில் பணியாற்றவோ அனுமதி கிடையாது. விண்வெளித் துறையில், பொருளாதாரத்தில் முக்கிய நாடாக விளங்கும் இந்தியா, இக்குழுமத்தில் உறுப்பினராய்ச் சேர விரும்புகிறது. புதிதாக ஒரு நாட்டை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமானால், தற்போது அக்குழுவில் இருக்கிற 48 நாடுகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படியான ஒப்புதலை அளிக்க சீனா மறுக்கிறது. ஏன் ‘புன்னகைக்கும் புத்தர்’ குறித்து அறிந்து கொண்டால்தான், சீனாவின் மறுப்புக்கான பின்னணி புரியவரும்.\n1944ஆம் ஆண்டு ஹோமி பாபா அணுசக்தி குறித்த ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர், பிரதமர் நேருவுடன் நேரடித் தொடர்பில் இருண்டு கொண்டு படிப்படியாக துறைசார் பணிகளில் மேம்பாட்டினை அடைந்து வந்து கொண்டிருந்தார். அமெரிக்கா, கனடாவுடன் இணைந்து பணிகள் குறித்தான கருத்தாடலில் ஈடுபட்டிருந்தனர் நேருவும் பாபாவும். ஒருகட்டத்தில் இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி என்பதற்கு மாறாக, உள்ளூர்த் தயாரிப்பு என்பதில் உறுதியாக இருந்தனர் பாபாவும் நேருவும். 1960ஆம் ஆண்டு அணுமின் நிலையமொன்றை மராட்டியத்தின் தாராபூரில் நிறுவும் ஆலோசனையில் ஈடுபட்டார் பிரதமர் நேரு. அப்போதுதான் நாம் ஏன் அணுவாயுதம் உற்பத்தி செய்யக் கூடாதென வினவினார். ’இன்னும் ஓர் ஆண்டுக் கால அவகாசம் கொடுங்கள், முடித்துக் கொடுக்கிறேன்’ என்றார் பாபா.\nபணிகள் நடந்து கொண்டிருந்தன. மோப்பம் பிடித்து விட்டது சீனா. எல்லையில் பதற்றம் தரும் வகையில் நடந்து கொள்ள, நேரு தடுப்புக் காவலரண்களை முன்னகர்ந்து நிறுவ, போர் வெடித்தது. பல மாற்றங்கள். பணிகள் தொய்வடையத் துவங்கின. நேருவின் மரணம் பாபாவை ஏமாற்றத்துக்குள் ஆழ்த்தியது. ஆனாலும், அவர் சொல்லிவிட்டுச் சென்ற பணியை முடித்தே தீருவேன் எனச் சூளுரைத்தார். அக்டோபர் 16, 1964 அன்று தம் பரிசோதனையொன்றை மிக இரகசியமாய்ச் செய்து முடித்துவிட்டு, அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார் பாபா. ”அமெரிக்காவிடம் இருக்கும் அணு ஆயுதங்களைப் போல நாமும், அவர்களைக் காட்டிலும் குறைந்த செலவிலேயே செய்து விட முடியுமென அமெரிக்காவுக்கு ஆன பொருட்செலவு, நமக்குத் தேவையான பணத்தின் இலக்கு இவ்வளவு” என்று மீண்டும் 1966ஆம் ஆண்டு இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசினார். அடுத்த சில நாட்களில் விமான விபத்து ஒன்றில் அவர் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது. அவர் சென்ற விமானம் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மான்ட் பிளாங்க் என்ற பகுதியில் மோதி விழுந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அங்கு விமானத்தின் சிதறிய பாகங்கள் எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. இவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டது. அநேகமாக இது அமெரிக்கா அல்லது சீனாவின் வேலையாக இருக்கலாம் என்று இன்றுவரை நம்பப்பட்டு வருகிறது.\nபாபாவுக்குப் பின்னர் அந்த வேலையை விக்ரம் சாராபாய் அவர்களிடம் பணித்தார் லால்பகதூர் சாஸ்திரி. ’நான் காந்தியவாதி, என்னால் அழிவுக்கான ஆயுதங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட முடியாது’ என மறுத்துவிட்டார் விக்ரம் சாராபாய். சீனாவும் மேற்குலக நாடுகளும் அணுவாயுதத்தைச் சொல்லிச் சொல்லியே மிரட்டினர். பாகிசுதானுக்கு ஆதரவாக அமெரிக்கப் போர்க்கப்பலை இந்தியாவின் எல்லைக்கு அனுப்பினார் நிக்சன். இந்திரா கொந்தளித்தார். அந்தக் கப்பலுக்குப் பின்னாலேயே அணு ஆயுத ஏவுகணைகளுடன் வந்து நின்றது சோவியத் நீர்மூழ்கிக்கப்பல். பங்களாதேசு பிறந்தது. நிக்சன் பேசிய பேச்சுகளும் சீனாவின் பேச்சுகளும் இந்திராவுக்குள் கனன்று கொண்டிருந்தது.\nமே 18, 1974, புத்தர் பிறந்தநாள். திபெத்தியர்களின் புத்தர் பிறந்தநாள் திபெத்தில் இடம்பெறாமல் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தது சீனா. ஆனால் புத்தர் சிரித்தார். பாகிசுதான் எல்லையில், அணு ஆயுத வெடிப்புச் சோதனை வெற்றிகரமாய் நிகழ்ந்தது. உலகமே அதிர்ந்தது. ‘புன்னகைக்கும் புத்தர்’ என்று பெயரிட்டு, மிக இரகசியமாக அத்திட்டத்தைக் கையிலெடுத்திருந்தார் இந்திரா. அணு ஆயுதச் சோதனை முயற்சி குறித்து நாட்டின் இராணுவ அமைச்சர் ஜெகஜீவன்ராமுக்கே தெரிந்திருக்கவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சர் சுவரன்சிங்குக்கு மட்டும் சிலமணி நேரத்துக்கு முன்பாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா ஆர்ப்பரித்தது. அமெரிக்காவும் சீனாவும் பிரிட்டனும் அதிர்ந்து போய் இலண்டனில் கூட்டமொன்றைக் கூட்டினார்கள். இலண்டன் கிளப் என்று பெயரிட்டுக் கொண்டார்கள். அக்கூட்டத்தில் உருவானதுதான் இந்த ‘அணுசக்தி விநியோக நாடுகள் குழு, NSG’ என்பதாகும்.\nஇந்தக் குழுமத்தில் இருந்த நாடுகளெல்லாம் இந்தியாவிடம் ’அணு ஆயுதப் பரவல் தடை’ ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் சொன்னார்கள். அதாவது, ஏற்கனவே இருக்கும் அணு ஆயுத வல்லரசு நாடுகளைத் தவிர மற்றவர்கள், புதிதாக எந்த அணுகுண்டு, அணு ஆயுதத்தைத் தயாரிக்க மாட்டோமென்று ஒப்புக் கொள்ள வேண்டும். இன்றுவரை இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஒருபோதும் ஒப்புக் கொள்ளக்கூடாதென இந்திரா பலமுறை இந்திய மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.\nஉலகத்தின் பொருட்களை விற்கக்கூடிய சந்தையாக, பல்வேறு துறைகளில் முன்னணிக்கு வந்திருக்கும் நாடு, தாமும் இந்தக் குழுவில் உறுப்பினராக வேண்டுமென்கிறது. அதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் தம் நிபந்தனையற்ற ஆதரவினைப் பகிரங்கமாகவே அறிவித்து விட்டன. இந்தியாவும் குழுவில் இடம் பெற்றுவிட்டால், ஆசியாவில், ஏன் உலக அளவிலும் தமக்கு நிகரான சக்தியாக இந்தியா வலுப்பெறுமென்கிற கவலை சீனாவுக்கு.\nபயங்கரவாதம், தீவிரவாதத்துடன் தொடர்புடைய பாகிசுதானை இக்குழுவில் சேர்க்க மேற்குலக நாடுகள் சேர்க்க விரும்பாது என்பதை மனத்திற்கொண்டு, ’இந்தியாவை உறுப்பினராகச் சேர்க்க வேண்டுமானால் பாகிசுதானையும் சேர்க்க வேண்டும். அதற்கு நீங்கள் விரும்ப மாட்டீர்கள். எனவே இந்தியாவையும் உறுப்பினராக ஆக்கக் கூடாது’ என்று சொல்லி வருகிறது சீனா.\nசீனாவின் வணிகத்துக்குப் பெரும் சந்தையாக இருந்து வருகிறது இந்தியா. அதற்கு இடமளிக்காமல் கிடுக்கிப்பிடி போடுமா எல்லையில் பதற்றத்தைக் கூட்டுவதன் மூலமும் தென்சீனக்கடலில் பதற்றத்தைக் கூட்டுவதன் மூலமும் சீனாவை வழிக்குக் கொண்டுவருமா எல்லையில் பதற்றத்தைக் கூட்டுவதன் மூலமும் தென்சீனக்கடலில் பதற்றத்தைக் கூட்டுவதன் மூலமும் சீனாவை வழிக்குக் கொண்டுவருமா மேற்குலக நாடுகளும் சில கிழக்காசிய நாடுகளும் இந்தியாவின் பின்னால் அணிவகுத்து வழங்கும் ஆதரவினை இந்தியா நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\n(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன\nஇந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இதுவரையிலும் எல்லைப் பிரச்சினை, திபெத் ஆக்கிரமிப்பு, சமயக்கட்டுப்பாடு, திபெத்தியர் புகலிடம், ஆற்றுநீர்ப் பங்கீடு, நுழைவிசைவு(visa) வழங்கல், வணிகச் சமன்பாடின்மை(trade deficit), புன்னகைக்கும் புத்தர் ஆகியவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக இடம் பெறுவது ’பயங்கரவாதம்’ குறித்த சிக்கலாகும்.\nபயங்கரவாதம் என்பது இந்தியா, சீனா, பாகிசுதான், ஆப்கானிசுதான் ஆகிய நாடுகளுக்குள் ஒன்றையொன்றை பாதிக்கக் கூடியவொன்றாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கு காசுமீர், வடகிழக்கு மாநிலங்கள் குறித்தவை பிரச்சினைக்குரியதாக இருக்கின்றன. சீனாவுக்கு, புத்தசமயம் மேலோங்கியிருக்கிறதும் தன்னாட்சியுடன் இருக்கிறதுமான திபெத் மாநிலமும், இசுலாம்சமயம் மேலோங்கியிருக்கிற சின்சியாங் மாநிலமும் பிரச்சினைக்குரியவை ஆகும். பாகிசுதானுக்கு பலூச் இன மக்கள் வாழும் பலுச்சிசுதான், வடமேற்கு மாகாணம், ஆப்கானிசுதான் ஆட்சியைக் கைப்பற்றப் போராடும் தலிபான்கள் செறிவாக இருக்கும் எல்லைப்பகுதிகளும், ஆப்கானிசுதானுக்குத் தலிபான்களும் சின்சியாங் மாகாண விடுதலை கோரும் கிளர்ச்சியாளர்களும் பிரச்சினையாகப் பார்க்கப்படுகின்றன.\nதலாய் லாமாவுக்குப் புகலிடம் கொடுத்தும் ஆதரவளித்தும், திபெத் பிரிவினையைத் தூண்டுகிறது இந்தியா எனச் சொல்கிறது சீனா. பலுசிசுதான் கேட்டுப் போராடும் பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவியளிக்கிறது என்பது பாகிசுதானின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.\nபயங்கரவாதிகளான தலிபான்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து ஆப்கானிசுதானுக்கு எதிராகப் பாகிசுதான் செயற்படுகிறது என்பது ஆப்கன் மற்றும் இதர நாடுகளின் குற்றச்சாட்டாகும்.\nதிபெத் போராளிகளுக்கும், சின்சியாங் மாநிலத்திலிருந்து கிழக்கு துர்க்மினிசுதான் கேட்டுப் போராடும் இசுலாம் போராளிகளுக்கு ஆப்கன் களமாக இருந்து செயற்படுகிறது என்பது சீனாவின் குற்றச்சாட்டு.\nகாசுமீர்ப் பயங்கரவாதிகளுக்குப் பாகிசுதானும், வடகிழக்குப் பகுதி கலகக்காரர்களுக்குச் சீனாவும் தூண்டுதலாய் இருக்கின்றன என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு.\nஇப்படியாக நான்கு நாடுகளுமே ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், ஐநா சபையால் ஜெய்சு இ மொகம்மது எனும் அமைப்பு கடந்த 2002ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் தலைவரான மசூது என்பாரை இன்னமும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கவில்லையெனச் சொல்லி, அமெரிக்காவும் பிரிட்டனும் இரு முறை விண்ணப்பித்தும் சீனா தன்னுடைய ‘வீட்டோ’ பாவித்து, பயங்கரவாதி என அறிவிக்கும் முடிவுக்குத் தடை போட்டுவிட்டது. இதனால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் என்ன சிக்கல் என்பதையறிந்து கொள்ள, மசூது அசார் பற்றிய பின்னணியைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.\nஇந்தியாவுக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டதாக, 1994ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அசார் மசூது. அதன் பின்பு, 1995ஆம் ஆண்டு மலையேறும் பயிற்சிக்காக இந்தியா வந்திருந்த வெளிநாட்டினரைக் கடத்தி வைத்துக் கொண்டு, சிறையிலிருந்த அசார் மசூதுவை விடுதலைச் செய்யக் கோரி, முயற்சி பயனளிக்காமல் போகவே 14 வெளிநாட்டினரும் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, அசார் மசூதுவின் தம்பியின் தலைமையில் தலீபான்களின் கட்டுப்பாட்டிலிருந்த காந்தகார் விமான நிலையத்திற்கு இந்திய விமானமொன்று நேபாளத்திலிருந்து கடத்தப்பட்டது. அவ்விமானத்தையும் பயணிகளையும் மீட்கும் பொருட்டு, அசார் மசூதுவும் உடனிருந்த நால்வரும் இந்திய அரசால் காந்தகார் கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டனர். பின்னர் அவர் பாகிசுதான் சென்று, அங்கிருந்து கொண்டே அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாதச் செயலிலும், 2008 மும்பைத் தாக்குதல், 2016 பதான்கோட்டைத் தாக்குதல் போன்றவற்றில் மசூதும் அவரது தம்பியும் மூளையாகச் செயற்பட்டதற்காகவென சர்வதேச காவற்துறையால் தேடும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது. இப்படியாக இந்திய மண்ணில் நிகழ்ந்த குற்றங்களுக்குப் பொறுப்பானவரை பயங்கரவாதியாக அறிவிக்காமல் முட்டுக்கட்டை போடுவது சீனாவின் பயங்கரவாதம் குறித்த இரட்டை நிலைப்பாட்டைக் காண்பிக்கிறது என்பது இந்தியாவின் வாதம்.\nசீனா ஏன் முட்டுக்கட்டை போடுகிறது\nபாகிசுதானைத் தவிர, இருக்கும் எல்லையோர நாடுகள் எவற்றோடும் சுமூக உறவில்லை சீனாவுக்கு. பாகிசுதானிடமும் முழுமுற்றாகச் சுமூகம் எனச் சொல்லிவிட முடியாது. சீனாவிலிருந்து பாகிசுதானின் குவாடர் துறைமுகத்துக்குச் சாலையமைக்கும் பணிக்காகவும் இதர நிறுவனங்களில் பணிபுரிவதற்காகவும் கிட்டத்தட்ட முப்பதாயிரம் சீனர்களும், சுற்றுலாவுக்காக இருபதாயிரம் சீனர்களும் பாகிசுதானுக்குள் இருந்து வருகின்றனர். பாகிசுதானுக்குள் இருக்கும் பயங்கரவாதிகள் ஏற்கனவே சீனர்களைக், கொல்வது, பணம் கேட்டுக் கடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும், இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் இம்முயற்சிக்குத் துணை போனால், தம் குடிமக்களுக்கும் சாலையமைக்கும் பணிக்கும் பின்னடைவு ஏற்படுமென அஞ்சுகிறது சீனா. சுமூக நாடாக இருக்கும் பாகிசுதானைப் பகைத்துக் கொண்டால் பல வழிகளிலும் தனக்குச் சிக்கல் வருமென்றும் அஞ்சுகிறது. குறிப்பாக, பாகிசுதான் தாலிபான்கள் வாயிலாகச் சீனாவின் சின்சியாங் பிரிவினையும் பயங்கரவாதச் செயல்களும் ஊக்கம் பெறக்கூடுமென நினைப்பதும் ஒரு காரணம். இதெல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியா பாகிசுதான் காசுமீர்ப் பிரச்சினையை உயிர்ப்போடு வைத்துக் கொண்டு, இந்தியாவுக்கான நெருக்கடியைத் தேவைப்படும் போதெல்லாம் கொடுத்துக் கொள்ளலாமென்பதும் ஒரு காரணமாகும். மேலும், நேரிடையாக நெருக்கமில்லாத வளைகுடா நாடுகளுடன் தன் வர்த்தகத்தைப் பேண, பாகிசுதானை நம்பியே இருக்கிறது சீனா.\nஅசார் மசூதுவைப் பயங்கரவாதி என அறிவிப்பதன் மூலம், உள்நாட்டுப் பிரச்சினைகள் தலைதூக்குமெனப் பாகிசுதானும் அஞ்சுகிறது. பலுசிசுதான் உளவாளியாக வந்து பாகிசுதான் சிறையிலிருக்கும் இந்தியாவைச் சார்ந்த ஜாதவை விடுவிக்கத்தான் இந்தியா இதை வலியுறுத்துகிறது என்பதும் பாகிசுதானின் வாதமாக இருந்து வருகிறது.\nஇப்பிரச்சினையில் அமெரிக்காவும் இதர நாடுகளும் சீனாவுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கத்தான் போகின்றன. வேண்டப்பட்ட பயங்கரவாதி, வேண்டப்படாத பயங்கரவாதி எனும் இரட்டை நிலையை எடுத்திருக்கும் சீனாவின் நிலையை நாங்கள் உலகநாடுகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம் என்கிறது பிரான்சு. அடுத்தடுத்து பாகிசுதானுக்குள் இருக்கும் வெவ்வேறு நபர்களின் மீது பயங்கரவாத அறிவிப்புக் கோரிக்கை வைக்கவும் இந்தியாவும் மேற்குலக நாடுகளும் திட்டமிட்டு வருகின்றன. எல்லாவற்றையும் சீனாவால் புறந்தள்ளி விட முடியுமா ஆப்கானிசுதான், பாகிசுதான், சின்சியாங்(கிழக்கு துர்க்மினிசுதான்), திபெத் ஆகிய நிலப்பரப்பில் வேண்டிய பிரச்சினைகளை வேண்டிய அளவுக்கு வைத்திருக்கும் சீனா என்ன செய்யப் போகிறது ஆப்கானிசுதான், பாகிசுதான், சின்சியாங்(கிழக்கு துர்க்மினிசுதான்), திபெத் ஆகிய நிலப்பரப்பில் வேண்டிய பிரச்சினைகளை வேண்டிய அளவுக்கு வைத்திருக்கும் சீனா என்ன செய்யப் போகிறது\n(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன\n11) கொந்தளிக்கும் தென்சீனக் கடல்\nஇந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இதுவரையிலும் எல்லைப் பிரச்சினை, திபெத் ஆக்கிரமிப்பு, சமயக்கட்டுப்பாடு, திபெத்தியர் புகலிடம், ஆற்றுநீர்ப் பங்கீடு, நுழைவிசைவு(visa) வழங்கல், வணிகச் சமன்பாடின்மை(trade deficit), புன்னகைக்கும் புத்தர், பயங்கரவாதம் ஆகியவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக இடம் பெறுவது ’தென்சீனக் கடல் பங்கீடு’ குறித்த சிக்கலாகும்.\nஇன்றைய தேதியில் மிகச்சிக்கலானதும் பதற்றமானதும் மோதலை விளைவிக்கக் கூடியதுமான பிரச்சினை எதுவென்றால், அது தென்சீனக்கடல் பங்கீட்டுப் பிணக்கு என்றே சொல்லலாம். தென்சீனக் கடற்பகுதியில், சீனா, அமெரிக்கா, பிரான்சு, பிரிட்டன், இந்தியா, புருணை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்சு, வியட்நாம், ஜப்பான், தைவான், கம்போடியா, கிழக்கு திமோர், லாவோசு, தாய்லாந்து ஆகிய நாடுகள் நேரிடையாகப் பங்கு பெறுவதோடு, இவற்றுள் பெரும்பாலான நாடுகளின் இராணுவம், கப்பல், போர்விமானங்களென யாவும் ஒன்றையொன்று உறுத்திக் கொண்டும் முறைத்துக் கொண்டும் அங்குமிங்குமெனத் திரிந்து கொண்டிருக்கின்றன. களத்தில் இருக்கும் தம் கப்பல் மற்றும் விமானங்களுள், கிட்டத்தட்ட 65 விழுக்காட்டுக்கும் மேலானவை தென்சீனக்கடல் ரோந்துப் பணிகளுக்காகவும் பாதுகாப்புப் பணிகளுக்காகவும்தான் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்கிறது அமெரிக்கா.\n உலகின் 40 விழுக்காட்டு வர்த்தகத்தைச் சுமந்து போகிற கப்பல்கள் கடந்து போகும் 1.5 நாட்டிகல் மைல் அகலமே கொண்ட மலாக்கா நீரிடை இப்பகுதியின் தென்கோடியில் இருக்கிறது. இந்த நீரிடையை மறித்து விட்டால் போதும், சீனாவுக்கு எரிபொருள் எதுவும் போகாது. இந்தியாவின் வர்த்தகத்தில் பாதிக்கும் மேல் தடைப்பட்டுப் போகும். வளைகுடா நாடுகளிலிருந்து எரிபொருள் எதுவும் இந்தவழியாக ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல நாடுகளுக்குப் போகாது. கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 250 கப்பல்கள் இவ்வழியாகச் செல்கின்றன. இந்நீரிடையைக் கடந்து உள்ளேபோனால் கடலுக்கு இரு மருங்கிலும் பல நாடுகள் உள்ளன. இருகரைகளுக்குமிடையே ஆங்காங்கே சிறுசிறு தீவுகளும் உண்டு. கூடவே விலைமதிப்பு மிக்க இயற்கைவளம், மீன்வளம், கச்சா எண்ணெய், எரிவாயு போன்றவையும் இக்கடலுக்கடியில் பொதிந்து கிடக்கிறது.\nகரைகளில் இருக்கும் நாடுகள், அவரவர் கரைகளை அண்மித்து இருக்கும் கடற்பரப்பும் தீவுகளும் அந்தந்த நாட்டுக்குச் சொந்தமானதென உரிமை கோருகின்றனர். சீனாவோ, ஆறு புள்ளி வரைகோடு எனவொன்றைச் சொல்லி கடலின் பெரும்பாலான பரப்பும் தனக்கே சொந்தமென உரிமை கோருகிறது. சிறுசிறு திட்டுகள் கண்ட இடமெல்லாம் மூன்று மைல் சுற்றளவுக்குச் செயற்கையாகத் தீவுகளை அமைத்து அதன்மேல் விமான ஓடுபாதைகளை நிறுவுகிறது. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, இப்பகுதியிலிருக்கிற ஒவ்வொரு நாட்டின் கரையிலிருந்து 200 நாட்டிக்கல்மைல் தொலைவுக்குட்பட்ட கடற்பரப்பு அந்தந்த நாட்டுக்குச் சொந்தமெனத் தீர்வளித்தது பன்னாட்டு நீதிமன்றம். துச்சமெனத் தூக்கிப் போட்டது சீனா.\nமுதன்முதலாக அமெரிக்காவின் நேசநாடான பிலிப்பைன்சு அதன் கட்டுப்பாட்டில் இருந்த தீவுகளில் 1970ஆம் ஆண்டு துவக்கம் ஆய்வுகளை நடத்தி, 1984ஆம் ஆண்டு பெட்ரோல், எரிவாயு இருப்பதைக் கண்டுபிடித்தது. அதுவரையிலும் கண்டுகொள்ளாமல் இருந்த சீனா, ஒரேயடியாகத் தென்கோடி வரையிலும் தன்னுடை எல்லைக்குட்பட்டதென அறிவித்தது. தீவுகளில் மீன்பிடிக்கச் சென்ற பிலிப்பைன்சு மீனவர்களை விரட்டியடித்தது சீனா. இது முதலில், பிலிப்பைன்சுக்கும் சீனாவுக்குமிடையேயான தகராறு என்கிற அளவிலாக மட்டுமேயிருந்தது. பிலிப்பைன்சுக்குத் துணையாக அமெரிக்க இராணுவம் அவ்வப்போது உதவிகளைச் செய்து வந்தது.\n2011ஆம் ஆண்டு மேற்குக்கரையில் இருக்கும் வியட்நாம் இந்தியாவை அழைத்து, தனக்கு உரிமையுள்ளதாகக் கருதப்படும் கடற்பரப்பிலும் தீவுகளிலும் பெட்ரோல், இதர வளங்கள் இருக்கிறதாவென ஆராயச் சொன்னது. அப்பணிகளின் நிமித்தம் ஜூலை 22, 2011 அன்று இந்தியக் கப்பற்படைகள் தென்சீனக் கடலுக்குள் வந்தன. சீன இராணுவம் இந்தியக் கப்பல் அத்துமீறித் தன் பகுதிக்குள் வருவதாகவும் திரும்பிச் செல்லுமாறும் கட்டளையிட்டது. தாம் பன்னாட்டுக் கடல் வழியில் மட்டுமே வந்து கொண்டிருப்பதாகப் பதிலளித்தது இந்தியத் தரப்பு. தொடர்ந்து வியட்நாம் தரப்பு குறிப்பிட்ட எல்லைக்குள் சென்று, இந்திய ஆய்வாளர்கள் அவர்தம் பணியைத் தொடர்ந்தனர்.”பிரச்சினைக்குரிய பகுதிக்குள் மற்ற நாடுகளுக்கு இடமில்லை. தொடர்புடைய நாடுகள் பேசித் தீர்த்துக் கொள்ளும்” என்று சீன வெளியுறவுத்துறை எச்சரித்தது. ”எங்கள் நாட்டு எண்ணெய் எரிவாயுக்கழகத்துடன் பெட்ரோவியட்நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படியே நாங்கள் செயலாற்றுகிறோம். மற்றவர் தகராறில் நாங்கள் ஈடுபடவில்லை” எனப் பதில் கொடுத்தது இந்தியா.\nஇதைக் கண்ட சீனா, போர்க் கப்பல்களை வரவழைத்து தீவுகளைக் கைப்பற்றும் பணியையும் தீவுகளை உருவாக்கும் பணியையும் செய்யத் துவங்கியது. பிலிப்பைன்சு, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் அமெரிக்காவை அழைத்தன. கடற்பரப்புக்கு மேல் செல்லும் விமானங்கள் தம்மிடம் அனுமதி பெற்றுத்தான் பறக்க வேண்டுமெனச் சீனா மிரட்டியது. சீனாவின் கப்பல்களைப் பின் தொடர்ந்து வரத்துவங்கின அமெரிக்கப் போர்க்கப்பல்களும். வானத்தில் அமெரிக்கப் போர் விமானங்கள் பறந்தன. ’தொடர்பில்லாத நாடுகள் தேவையில்லாமல் அத்துமீறுகின்றன; கடும் விளைவுகள் நேரும்’ என்று சொல்லி சீனா கொந்தளித்தது. ”அமைதியை நிலைநாட்டவும், பன்னாட்டுப் பொதுவெளியைப் பாதுகாக்கவும் அமெரிக்காவுக்கு உரிமையுள்ளது. ஐக்கிய நாடுகளின் சபை மூலமாகவே பிரச்சினையை அணுக வேண்டுமென அமெரிக்கக் காங்கிரசு தீர்மானம் நிறைவேற்றி, தென்சீனக் கடலைப் பாதுகாக்குப் பொறுப்புக்குக் கூடுதல் இராணுவத்தை அனுப்பியது.\nஇடையே பிலிப்பைன்சு தொடர்ந்த மற்றொரு வழக்கில், பன்னாட்டுக் கடற்பரப்பு நீதிமன்றம் பிரச்சினைக்குரிய தீவுகளிலிருந்து சீனா வெளியேற வேண்டுமெனவும் அவை பிலிப்பைன்சுக்கு உரியவையென்றும் தீர்ப்பளித்தது.\nதென்கிழக்காசிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளான வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவின் நேரிடையான தலையீடு இதில் இருக்க வேண்டுமென வலியுறுத்தியது. இந்தியப் போர்க்கப்பல் இம்முறை தன்னிச்சையாக அப்பகுதிக்குச் சென்றது. தமது வர்த்தகத்தில் 50% விழுக்காட்டுக்கும் மேல் இந்தப்பகுதியின் வழியாகத்தான் நடக்கிறது. பன்னாட்டு வழித்தடப் பயனர் என்கிற முறையில், இப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கடமை தமக்கு உள்ளதாக வெளியான அறிவிப்பு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வரவேற்பைப் பெற்றது.\nசீனாவின் நெருக்கமான நாடாக இருந்த சிங்கப்பூர், எதுவானாலும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு சீனா நடந்து கொள்ள வேண்டுமென அறிவிப்புச் செய்ததோடு இந்தியாவின் போர்ப்படைக் கப்பலோடு இணைந்து தம் பகுதியில் பயிற்சிகளை மேற்கொண்டது. அதுமட்டுமின்றி, தம் பகுதியில் இந்தியப் போர்ப்படைக் கப்பல்கள் எரிபொருள் நிரப்பிக்கொள்ளவும் நிலைநிறுத்திக் கொள்ளவும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது சிங்கப்பூர். விடுதலை பெற்றதிலிருந்தே இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களைப் பேணி உதவி பெற்ற வந்த மலேசியா, இதன்பொருட்டு, இந்தியாவின் பங்கினை மேலும் கூட்டிக் கொண்டது. தொடர்ந்து வியட்நாம், ஜப்பான் போன்ற நாடுகளும் இந்தியக் கப்பற்படைக் கப்பல்களுடன் இணைந்து தென்சீனக் கடலில் பயிற்சிகளை அவ்வப்போது நடத்தி வருகின்றன.\nவரலாற்று ரீதியாக இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்ததில்லை. அந்த நாடுகளெல்லாம் இந்தியாவை யே முன்னின்று நடத்தச் சொல்கின்றன. அவற்றுக்கு இணைப்புப் பாலமாக இந்தியா இருப்பதையே அமெரிக்காவும் விரும்புகிறது.அமெரிக்காவிடமிருந்து விலகிக் கொண்டிருக்கும் பிலிப்பைன்சும் இந்தியாவின் உதவியப் பெற முயன்று வருகிறது.\nஇந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்சு, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளைக் கொண்ட ஆசியான் அமைப்பு, தம் உறுப்பு நாடுகளின் கடல் எல்லையைப் பாதுகாக்குப் பொறுப்புக்கு இந்தியா பொறுப்பேற்க வேண்டுமென, இந்தியக் குடியரசு நாள் விழாவில் கோரிக்கை விடுக்க, தென்சீனக்கடலை ஏகபோகமாக ஆக்கிரமிக்க சீனாவை அனுமதிக்க மாட்டோமெனச் சூளுரைத்திருக்கிறது இந்தியா.\n(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன\nஇந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இதுவரையிலும் எல்லைப் பிரச்சினை, திபெத் ஆக்கிரமிப்பு, சமயக்கட்டுப்பாடு, திபெத்தியர் புகலிடம், ஆற்றுநீர்ப் பங்கீடு, நுழைவிசைவு(visa) வழங்கல், வணிகச் சமன்பாடின்மை(trade deficit), புன்னகைக்கும் புத்தர், பயங்கரவாதம், தென்சீனக் கடல் பங்கீடு ஆகியவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக இடம் பெறுவது ’மாலத்தீவுகள்’ குறித்த சிக்கலாகும்.\nமாலைத்தீவுகள் (Maldives) அல்லது மாலைத்தீவுகள் குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நாடாகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 90,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகின்றன. தீவுகளால் அமைந்த மாலைபோல் காணப்படுவதால் தமிழில்மாலைத்தீவுகள் என்றும் சமஸ்கிருத மொழியில் \"மாலத்வீப\"(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது. வேறு சிலரின் கருத்துப்படி இது \"மகால்\" என்ற அரபு மொழிச் சொல்லின் மரூஉ ஆகும். சோழர்கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டது. 1153இல் இசுலாம் மதம் இங்குக் கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் போர்த்துக்கேயரிடமும், 1654 டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியிடமும் பின்பு 1887 முதல் பிரித்தானியரிடமும் அடிமைப்பட்டது. 1965ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 1968 இல் சுல்தான் ஆட்சியிலிருந்து குடியரசாக மாறியது. குடியரசான மாலைத் தீவுகளின் முதல் குடியரசுத் தலைவர் சுல்தான் ஆட்சியில் பிரதமராக இருந்த இப்ராகிம் நசீர் ஆவார்.\n1988இல் இடம் பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு குறித்த கிளர்ச்சியின் போது இந்திய விமானப்படை களத்தில் இறங்கி, ஒரு மணி நேரத்துக்குள்ளாகக் கிளர்ச்சியை முறியடித்து ஆட்சியை நிலைநாட்டியது. 1978ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டு வரையிலும் அப்துல் கயூம் நாட்டின் அதிபராக இருந்தார். அவரது ஆட்சியின் கடைசி காலகட்டத்தில் நாட்டினை மக்களாட்சியை நோக்கிக் கொண்டு சென்றார்.\n2008ஆம் ஆண்டு நடந்த மக்களாட்சித் தேர்தலில் மொகம்மது நசீது வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். 2004ஆம் ஆண்டு சுனாமியில் சிக்கிய மாலத்தீவினைப் புனரமைப்பதற்காக வாங்கப்பட்ட கடன்சுமை இவரது ஆட்சிக்குப் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. கயூம், நசீது இருவருமே இந்தியாவுடன் நட்பு பாராட்டுபவர்கள்.\n2013ஆம் ஆண்டு சீன ஆதரவாளரும் துணை அதிபருமான அப்துல்லா யாமீன், அதிபர் வாகித் அசீனைப் பதவியிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டதோடு, நசீதுவின் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டினை முன்வைத்து 13 ஆண்டுகளுக்குச் சிறைத்தண்டனை சுமத்தினார். இவரது ஆட்சிக்குப் பிறகு எல்லாமும் தலைகீழாகிப் போனது. மாலத்தீவில் இந்தியத் தூதரகம் மட்டுமே இருந்து வந்தது. இவரது ஆதரவினால் சீனத் தூதரகம் அமைந்தது. துறைமுகப் பயன்பாட்டினைச் சீனாவுக்கு வழங்கினார். இந்திய நிறுவனம் மேற்கொண்டிருந்த விமானநிலையக் கட்டுமானத் திட்டத்தை நிறுத்தி விட்டு, ஒப்பந்தத்தைச் சீனாவுக்கு மாற்றிக் கொடுத்தார். பல ஒப்பந்தங்கள் சீனாவுடன் கையெழுத்தானது. எதுவுமே பாராளுமன்றத்தின் முன் வைக்கப்படவில்லை. ஒரு மணி நேரத்திற்குள்ளாக மிரட்டி கையெழுத்துகள் பெறப்பட்டன.\nஇந்நிலையில்தான் சிறையிலிருக்கும் முன்னாள் அதிபர் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ”சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இந்தியா உடனே தலையிட்டு, குற்றமற்றவரும் மக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், தற்போது வெளிநாட்டில் இருப்பவருமான ஹசீன் நசீதுவின் ஆட்சியை அமைத்திட வேண்டும்” என்று கூறியிருக்கிறது. இந்நிலையில், நாட்டின் நீதிபதிகளும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடக்கும் மறைமுகப் போர் இதுவென்றே உலகத்தின் பார்வையில் பார்க்கப்படுகிறது. முந்தைய காலத்தைப் போல தன் இராணுவத்தை இந்தியா அனுப்புமா இருக்கும் கடனில், எழுபது விழுக்காட்டுக் கடனைத் தன்னிடம் வாங்கியிருக்கும் மாலத்தீவினை, தம் வசப்படுத்திக் கொள்வது சீனாவா இருக்கும் கடனில், எழுபது விழுக்காட்டுக் கடனைத் தன்னிடம் வாங்கியிருக்கும் மாலத்தீவினை, தம் வசப்படுத்திக் கொள்வது சீனாவா இந்தியாவின் புறக்கொல்லையைத் தன் வசமாக்கிக் கொள்ளும் முயற்சியா இந்தியாவின் புறக்கொல்லையைத் தன் வசமாக்கிக் கொள்ளும் முயற்சியா உலக அரசியல் நோக்கர்கள் மனத்தில் எழும் கேள்விகள்தான் இவை.\n(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன\nஇந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இதுவரையிலும் எல்லைப் பிரச்சினை, திபெத் ஆக்கிரமிப்பு, சமயக்கட்டுப்பாடு, திபெத்தியர் புகலிடம், ஆற்றுநீர்ப் பங்கீடு, நுழைவிசைவு(visa) வழங்கல், வணிகச் சமன்பாடின்மை(trade deficit), புன்னகைக்கும் புத்தர், பயங்கரவாதம், தென்சீனக்கடல் பங்கீடு, மாலத்தீவு அரசாட்சி ஆகியவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக இடம் பெறுவது ’இந்தியப் பெருங்கடல் மணிக்கொடி(String of Pearls (Indian Ocean))' குறித்த சிக்கலாகும்.\nசீனாவின் பொருளாதாரம் உற்பத்தித்திறன்சார் பொருளாதாரமென்றும், இந்தியாவின் பொருளாதாரம் அறிவுத்திறன்சார் பொருளாதாரமென்றும் வர்த்தக உலகில் வரையறுக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, மென்பொருட்துறை, மருந்துப்பொருள் ஆய்வு, வானவியல் தகவல் தொழில்நுட்ப உயர்பணி வழங்கல் போன்ற துறைகள் சார்ந்தவற்றை அயல்நாட்டிற்கு வழங்குதலைக் கொண்டு இந்தியப் பொருளாதாரம் இருக்கிறது. மாறாக, மனித வாழ்வியலுக்குத் தேவையான சகல பொருட்களையும் பெருமளவிலான எண்ணிக்கையில் மொத்தமாக உற்பத்தி செய்வதன் மூலம், குறைந்த விலைக்கு உலகெங்கும் விற்பனை செய்து உலகப்பொருளாதாரத்தில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது சீனா.\nஅறிவுத்திறன்சார் வர்த்தகத்தை நம்பியிருக்கும் நாடுகளை விட, உற்பத்தித்திறன்சார் நாடுகளுக்கு, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைக் குறைவான போக்குவரத்துச் செலவில் சந்தைப்படுத்தப்பட வேண்டிய தேவையிருக்கிறது. அதன் பொருட்டு, கடல் மற்றும் தரைவழிப் போக்குவரத்தினைத் தனக்கு ஏதுவாக அமைத்துக் கொள்வதிலும், தன்னுடைய வல்லாண்மையை போக்குவரத்துத் துறையில் நிலைநாட்டிக் கொள்ளவும் கடந்த 15 ஆண்டுகளாகவே பெரும் பொருட்செலவில் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வெற்றிகரமாக்கியும் வருகிறது சீனா. தன்னுடைய பெருநிலப் பகுதியிலிருந்து உலகின் ஏனைய இடங்களுக்குச் செல்லும் தரைவழிப் பாதைகளை, ’ஒரு சாலை, ஓர் இணைப்பு One Road One Belt’ எனும் திட்டத்தின்கீழ் உருவாக்கி, பல்வேறு நாடுகளுடனான போக்குவரத்தினைக் குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் அமைத்துக் கொண்டிருக்கிறது. இதைப் போலவே, கடல்வழிப் பாதைகளையும் தனக்கு ஏதுவாக அமைத்து வருகிறது. அப்பணிகள் குறித்த கருத்தாக்கத்தின் பெயர்தான், ‘இந்தியப் பெருங்கடலின் மணிக்கொடி’ என்பதாகும்.\nஅமெரிக்காவைச் சார்ந்த ’பூஸ் அலன் ஹாமில்ட்டன்’ எனும் மேலாண்மை நிறுவனம், சீனா தன் கடல்வழிப் போக்குவரத்துக்காக இப்படியிப்படியான நகர்வுகளை மேற்கொள்ளக்கூடுமெனச் சொல்லி, ஒரு கருத்தாக்கத்தினை ’இந்தியப் பெருங்கடலின் மணிக்கொடி’ எனும் பெயரில் முதன்முதலில், இரண்டாயிரமாவது ஆண்டுவாக்கில் வெளியிட்டது. அன்றிலிருந்துதான் இச்சொல்லாடல் உலகெங்கும் பயன்பாட்டுக்கு வந்ததோடு, சீனாவும் அத்தகைய நடவடிக்கைகளையே மேற்கொண்டும் வருகிறது. இந்தியப் பெருங்கடற்பகுதியில் உள்ள சிறுசிறு நாடுகளைத் தன்வழிக்குக் கொணர்ந்து, தனக்கு ஏதுவான துறைமுகங்களை கட்டமைத்தும் மேம்படுத்தியும் வருவது வர்த்தகப் பயன்பாட்டுக்கெனக் கூறிக்கொண்டாலும், இந்தியாவை முற்றுகையிடக் கூடிய வகையில் இராணுவப் பயன்பாட்டுக்கும் சீனா பயன்படுத்திக் கொள்ளத் தயங்காது என்பதால், அதை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது இந்தியா.\nதற்போதைக்கு இந்தியப்பெருங்கடல் வழியாகத்தான் சீனாவுக்குத் தேவையான எரிபொருளில் 75 விழுக்காடு சென்று கொண்டிருக்கிறது. அக்கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து மலாக்கா கால்வாய் வழியாகத் தென்சீனக் கடலுக்குள் புகுந்து செல்ல வேண்டியிருப்பதால், தென்சீனக் கடலையொட்டிய சில அயல்நாடுகளிலும் பல துறைமுகங்களை உருவாக்கியும் மேம்படுத்தியும் வருகிறது சீனா.\nஇம்மணிக்கொடியில், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆங்காங் துறைமுகம்(1) முதல்மணியாகவும், சீனாவின் சன்யா(2) துறைமுகம் இரண்டாவது மணியாகவும், பிரச்சினைக்குரிய தீவுகளில் சில மணிகளும் இடம் பெற்று, ஆறாவது மணியாக தாய்லாந்துத் துறைமுகமும் இடம் பெறுகின்றன. இது வரையிலுமான மணிகளால் இந்தியாவின் கவனயீர்ப்புத் தேவையில்லை. ஆனால் இதற்குப் பிறகு இடம் பெறும் மணிகள்தாம் இந்தியாவைச் சுற்றிவளைத்தாற் போல அமைந்திருக்கின்றன. ஏழாவது மணியாக, இந்தியாவின் போர்ட்பிளேயர் தீவுக்கு அருகிலேயே இருக்கும் மியான்மார் தீவில் சீனாவின் துறைமுகம் அமைந்திருக்கிறது. எட்டாவதாக மியான்மார்ப் பெருநிலத்தின் கியாக்பு துறைமுகமும் ஒன்பதாவதாக பங்களாதேசின் சிட்டகாங், பத்தாவதாக சிறீலங்காவில் இருக்கும் அம்பாந்தோட்டையும், பதினொன்றாவதாக மாலத்தீவின் மாரோவும், பன்னிரண்டாவதாக பாகிசுதானின் குவாடர் துறைமுகமும் இடம் பெற்றிருக்கின்றன. குவாடருக்குப் பிறகு, மாண்டெப் குறுக்கு நீரிடை வழியாக வளைகுடாப் பகுதியான சூடான் வரையிலும் நீண்டு, அதற்குப் பிறகு ஆப்பிரிக்க நாடுகளிலும் மேலும் பல துறைமுகங்களைக் கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுப்பட்டுக் கொண்டிருக்கிறது சீனா.\nஇந்தியாவின் அண்டை நாடுகளான மியான்மார், பங்களாதேசு, இலங்கை, மாலத்தீவு, பாகிசுதான் ஆகிய நாடுகளில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தருவதாகச் சொல்லி, அதற்கான ஒப்பந்தங்களைப் போட்டு, அத்திட்டங்களுக்குச் செலவான தொகையை உங்களால் திருப்பிச் செலுத்த முடியவில்லையென்பதால், இந்தந்தத் துறைமுகங்கள், சாலைகளைச் சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு எழுதிக் கொடுத்து விடுங்கள் என்கிற முறையில் தன் வல்லாதிக்கத்தைச் செலுத்தி வருகிறது சீனா. அண்மையில், உகாண்டா நாட்டில் பெருவழிச் சாலையொன்றை அமைத்துத் தருகிறேனெனச் சொல்லி, உகாண்டாவையே இரண்டாகப் பிரித்ததோடு அதன் மீதான கடனையும் பெருமளவில் சுமத்தி விட்டிருக்கிறது சீனா. அந்நாடும் விரைவில் சீனாவிடம் எழுதிக் கொடுக்கப்படலாமென்பது நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.\nஇராஜபக்சே ஆட்சியின் போது இலங்கையிலும் சீன நிறுவனங்கள் பல திட்டங்களில் பெருமளவு முதலீடு செய்தன. இராஜபக்சேவின் மகன் நேரிடையாக பல கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதன் வாயிலாக, இலங்கையின் சொத்துகள் பல கைமாறிப் போய்க் கொண்டிருக்கின்றன என்பது எதிர்க்கட்சிகளின் கருத்தாக இருக்கிறது. மேற்குலக நாடுகள் மனித உரிமை மீறல், போர்க்காலக் குற்றங்களுக்காக இராஜபக்சேவின் மீது குற்றப்பத்திரிகை கொண்டு வந்தபோது, சீனா செய்த உதவிக்குத்தான் அம்பாந்தோட்டை சீனாவுக்குத் தாரை வார்க்கப்பட்டதென்றும் கூறுகின்றனர். ”எங்களை நாங்களே விற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழி எங்களுக்கில்லை” என்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் இரவி கருணாநாயகே. பெரும்பொருட் செலவில் துறைமுகம், போக்குவரத்துச் சாலைகளெனப் பலதையும் சீனாவுக்காகச் சீனாவே கட்டமைத்து விட்டு, பணமும் கேட்க, திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறது இலங்கை. இப்படித்தான் பல நாடுகளும் சீனாவுடன் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇந்தியா என்ன செய்யப் போகிறது எங்கெல்லாம் சீனாவின் துறைமுகம் இருக்கிறதோ, அதற்கு மாற்றாக இந்தியாவும் துறைமுகங்களைக் கட்டமைத்து வருகின்றன. இந்தியப் பெருங்கடலின் தீபகற்பம் இந்தியா என்பதால் மூன்று பக்கங்களிலுமாக இந்தியாவுக்கு ஏதுவான வாய்ப்புகள் பல இருக்கின்றன. இருப்பினும் சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தென்சீனக்கடல் நாடுகள், ஈரான், குவைத், ஓமன், கத்தார், அமீரகம், துர்க்மினிசுதான், உசபெக்கிசுதான், கிர்கிசுதான், கசகசுதான், மங்கோலியா முதலிய நாடுகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்தும், இராணுவ ஒப்பந்தங்கள் போட்டும் இணையான அளவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் இந்தியாவின் முன் இருக்கும் சவால் ஒன்றே ஒன்றுதான். ஆசியான் நாடுகளுக்கும் சீனாவுக்குமிடையேயான வர்த்தகம் 571 பில்லியன். இந்தியாவின் வர்த்தகம் 71 பில்லியன். ஆசியான நாடுகளுக்கு வேண்டிய பாதுகாப்பு, இராணுவத் தளபாடங்களை வழங்க முற்பட்டிருப்பதன் வாயிலாக இந்த இடைவெளி குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், உற்பத்தித்திறன்சார் வர்த்தகம் மேம்பட்டு, சீனாவின் வர்த்தகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்பதுதான் தென்சீனக் கடல் நாடுகளின் விருப்பமாக இருக்கின்றது.\n(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன\nஇந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இதுவரையிலும் எல்லைப் பிரச்சினை, திபெத் ஆக்கிரமிப்பு, சமயக்கட்டுப்பாடு, திபெத்தியர் புகலிடம், ஆற்றுநீர்ப் பங்கீடு, நுழைவிசைவு(visa) வழங்கல், வணிகச் சமன்பாடின்மை(trade deficit), புன்னகைக்கும் புத்தர், பயங்கரவாதம், தென்சீனக்கடல் பங்கீடு, மாலத்தீவு அரசாட்சி, இந்தியப் பெருங்கடல் சுற்றிவளைப்பு(string of pearls) ஆகியவற்றைப் பார்த்தோம். இனி இருநாடுகளுக்கும் இருக்கும் இதர பிரச்சினைகள் குறித்துப் பார்க்கலாம்.\nகடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கின், 1960ஆம் ஆண்டு இந்தியாவின் உற்பத்தித்திறன் சீனாவைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக இருந்தது. ஆனால், 1978ஆம் ஆண்டு உலகச்சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறியதும், அதே காலகட்டத்தில் மேற்கொண்ட அரசியற்சீர்திருத்தங்களும் கிடுகிடுவென வளர்ச்சிப் பாதையில் இட்டுச்சென்று, இன்றைக்கு உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்திருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தை விடச் சீனாவின் பொருளாதாரம் நான்கு மடங்கு பெரியதாக இருக்கிறது. பணவீக்கத்தில் இந்தியா சீனாவிடை ஆறுமடங்கு பின்னடைவுடையதாக இருக்கிறது. உற்பத்தித்திறனில் சீனா இந்தியாவை விடக் கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்ந்தநிலையில் உள்ளது. குடும்பநலத்தில் ’ஒரு குழந்தைத் திட்டம்’ என்பது சீனாவின் குடிமக்களைக் கடுமையான இக்கட்டில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. அரசியலைப் பொறுத்தமட்டில் சீனாவின் நிலை மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறது. பொதுவுடைமைக் கோட்பாடு எனும் பெயரில் ஒருகட்சி ஆட்சிமுறையில் இருக்கும் சீனாவில், ஏழைப் பணக்காரன் வித்தியாசம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது.\nநடப்புகாலத்தைப் பார்க்கும் போது சீனாவில் தனிமனித சராசரி ஆயுள் 73.5 ஆண்டுகளாகவும், இந்தியாவில் 64.4 ஆண்டுகளாகவும் இருக்கிறது. கல்விகற்றோர் சீனாவில் 94%ஆகவும் இந்தியாவில் 74% ஆகவும் இருக்கிறது. பெண்கள் கல்வி சீனாவில் 99%ஆகவும் இந்தியாவில் 70%க்குக் கீழாகவும் இருக்கிறது. சுகாதாரத்திலும் இந்தியாவை விடச் சீனா வலுவான நிலையில் இருந்து வருகிறது. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் 66% குழந்தைகளே குறைந்தபட்ச தடுப்பூசிகளையும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாறாக, சீனாவில் 98% குழந்தைகள் முழுமையான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆட்பட்டிருக்கின்றனர். ஆக, இப்பின்னடைவை சமூகச் சீர்திருத்தங்கள் வாயிலாக மட்டுமே அகற்ற முடியுமென்கிறார் அமர்த்தியாசென். சீனாவில் இறக்குமதியாகும் பொருட்களில் 30% பங்களாதேசில் இருந்தே ஆகிறது. அந்த அளவுக்கு பங்களாதேசு சீனாவோடு அணுக்கம் காட்டி வருகிறது. அப்படியான பங்களாதேசில் கூட, சராசரி ஆயுள், குழந்தைபிறப்பு விகிதம், பெண்கள் கல்வி முதலானவை இந்தியாவைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் மேம்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் 66%ஐக் காட்டிலும் பங்களாதேசில் 97% குழந்தைகள் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்தப்படுகின்றனர்.\nஇருநாடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்தியாவின் பின்னடைவாகப் பார்க்கப்படுவதில் முதலிடத்தைப் பெறுவது கல்விதான். இந்திய நிறுவனங்கள் சரியான கல்வியும் திறனுமுடைய பணியாளர்களை வேலைக்கமர்த்துவதில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. 122 நாடுகளில் இடம் பெற்ற மனிதவள ஆய்வில், 78ஆம் இடத்தையே இந்தியா பெற்றிருக்கிறது. சீனாவைப் போலவே இந்தியாவிலும் நகரமயமாக்கல் துரிதமாக இடம் பெற்று வருகிறது. உரிய கட்டமைப்புகளைக் கட்டமைப்பதில் சீனாவைக் காட்டிலும் பின்தங்கியே வந்திருக்கிறது இந்தியா. சீனாவை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, சீனாவில் இடம் பெற்றிருக்கும் காற்று, தண்ணீர் போன்றவை மாசடைதலைத் தடுத்து சரியான வழியில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயமும் இந்தியாவுக்கு உண்டு. ஆண் பெண் விகிதாச்சாரத்தில் சீனாவைக் காட்டிலும் இந்தியா நல்ல நிலையில் இருந்து வருகிறது. இருப்பினும், பெண்களுக்கு உரிய உரிமைகள் பெற்றுத்தருவதிலும் கல்வியிலும் பின் தங்கியே இருக்கிறது இந்தியா. மற்றபடி, வளர்ச்சியைக் கூட்டுவதற்கான மனிதவளமும் இயற்கை வளமும் சீனாவைக் காட்டிலும் இந்தியாவிடமே இருக்கிறது எனக் கணிக்கிறது உலக வங்கி.\nகடந்த 50 ஆண்டுகளாக வளர்ச்சிப்பாதையில் மேம்பட்டு உலகின் வல்லரசாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் சீனா, அதற்குக் கொடுத்தவிலை எண்ணிப்பார்க்க முடியாதபடிக்கு மலைக்க வைக்கக் கூடியதாகும். தனிமனித உரிமைகள் மறுக்கப்பட்டன. அரசியல் உரிமைகள் நசுக்கப்பட்டன. இன்றும், ஊடக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. வெளிப்படைத்தன்மை என்பதே கிடையாது. கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் அற்ற சமூகமாக ஆக்கப்பட்டதின் விளைவுகள், அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. பெருந்தொகையான மக்கள் மூப்பெய்தி ஓய்வுபெறும் தருணத்தில், வேலைபார்க்க ஆட்கள் இல்லாமலும் மூத்தோரின் உடல்நலம், மனநலம் பேணக்கூடிய கட்டமைப்பின்றியும் தவிக்கும் நிலை வரப்போகிறதெனக் கவலைப்படுகின்றனர் சீனர்கள்.\nபடிப்படியாகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி சீனாவில் குன்றி வருகிறது. சரியான புள்ளிவிவரங்களைக் கொடுக்காமல் ஏமாற்றுகிறதெனப் பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உள்ளூர்த் தேவைகளை நிரப்பாமல் ஏற்றுமதியைச் செய்து வந்த சீனா இனியும் தம் நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால் உள்நாட்டில் பெரும் கொந்தளிப்பைச் சந்திக்க வேண்டியிருக்குமென்றும் எச்சரிக்கின்றனர். இருக்கிற இயற்கை வளத்தையெல்லாம் சுரண்டி விட்ட சீனா, குடிதண்ணீர், விளைச்சலுக்குக்கந்த பண்பட்ட நிலம், மின்சக்தி, எரிசக்தி முதலானவற்றுக்கு அயல்நாடுகளை அண்டிப்பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. அரசியற் காரணங்களுக்காக இந்தியா, தென்சீனக்கடல் நாடுகள் உள்ளிட்ட நாடுகளிடம் பகைமையை வளர்த்துக் கொள்வது சிக்கலை உண்டாக்கக் கூடும். பொதுவுடைமைக் கோட்பாட்டு அரசியலெனச் சொல்லிக் கொள்ளும் நாட்டின் கட்சியையும் அரசாங்கத்தையும், தனியார் முதலாளிகள் கைவசப்படுத்தி வைத்திருக்கின்றனரென்றும், அதனால் இடம் பெற்று வரும் ஊழல் தேவைக்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தடையாய் இருக்கிறதென்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இதையெல்லாம் கருத்திற்கொண்ட சீனா, தம் எல்லையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nசீனாவின் எல்லை விரிவாக்க நடவடிக்கைகளில் பிலிப்பைன்சு, இலங்கை, மியான்மார், பாகிசுதான், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மாலத்தீவு, ஆப்பிரிக்க நாடுகள் முதலானவை நேரிடையாகவோ மறைமுகமாகவோ இடம் பெற்றிருக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் பெருமளவு நிலத்தைக் கொள்முதல் செய்து, சீனாவின் பெருநிலத் தேவைக்கான விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்ய அந்நிலங்களுக்குப் பெருமளவில் தம் குடிமக்களைக் குடியேற்றம் செய்து வருகிறது சீனா. ”கைப்பற்றிய இடங்களை விடுவிக்கும் பழக்கம் சீனாவுக்கு என்றும் இருந்ததில்லை” எனும் சீன அமைச்சரின் அண்மைப் பேச்சொன்று நோக்கர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத் தகுந்ததாகும். அரபிக்கடலைச் சீனாவுடன் இணைக்கும் பொருட்டுத் தாம் அமைத்து வரும் குவாடர் துறைமுகப்பணிகள், சாலைகளுக்காக பாகிசுதானுக்குள் முப்பதாயிரம் சீனர்களை இதுவரையிலும் குடியமர்த்தியிருக்கிறது சீனா. இலங்கை அம்பாந்தோட்டையைக் கைப்பற்றிக் கொண்டதைப் போல, பாகிசுதானின் இயற்கை வளங்களையும் கைப்பற்றிக் கொள்ளும் சீனமுன்னெடுப்புகளுக்குத் துணை போக மாட்டோமெனப் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கின்றன சில பாகிசுதான் தீவிரவாத அமைப்புகள். இவை எல்லாவற்றையும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேசநாடுகள் உற்று நோக்கி வருகின்றன. சீனாவின் நகர்வுகளுக்கு மையமாக இருக்கிற இந்தியாவோ, அணுவாயுதக் கப்பல்கள் உற்பத்தி, அணுவாயுத ஏவுகணைக்கான பிரித்வியெனத் தன் இராணுவசக்தியை விரிவாக்கும் பணியின் வேகத்தைக் கூட்டி வருகிறது. கூடவே, “குப்பைகொட்டுதற்காப்பு வரி” எனும் பெயரில் சீனாவின் பொருட்களின் இறக்குமதிகட்கு வேட்டு வைக்கும் வேலையையும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் கையிலெடுத்திருக்கின்றன.\nசமூக இணக்கம் கொண்டதாக, பண்பாட்டில் விழுமியப் போட்டி கொண்டதாக, மனித உரிமைகள் போற்றத்தக்கதாக, உளவியலில் மேன்மை பொருந்தியதாக, திறத்தில் போட்டியுடையதாக இருக்கும் பொருட்டு, இயற்கையுடன் இயைந்த நாடாகச் சீனா தம்மை மாற்றிக்கொள்ள வேண்டுமென்கிறார் எழுத்தாளர் மனோரஞ்சன் மொகாந்தி. சீனாவின் வளர்ச்சிப் பாதையை முன்மாதிரியாகக் கொண்டு, மேற்குலக நாடுகளையொத்த மனிதத்துவத்துடன் கூடிய பாதையில் இந்தியாவின் இயக்கம் இருக்கிறதெனப் பெருமிதம் கொள்கிறார் உலகவங்கித் தலைவர் ஜிம் கிம்.\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nதமிழில் புழங்கும் வடமொழிச் சொற்கள் சில\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை - தலித் இதழ்கள் 18...\nஉனகோடி கைலாசகர் சைவத்தலத்தின் பண்டைய பெருஞ்சிற்பங்...\nசர்வதேச மனித உரிமைச் சாசனம் 1948 - மானிடத்தின் சாத...\nஅரவக்குறிச்சிப் பகுதியில் தொல்லியல் தடயங்கள்\nஉலகமயமாக்கலும் வாழ்வியல் மொழியியல் மாற்றங்களும்\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=c6b66e726ec5187b27f9bf012fbb4f51&board=55.0", "date_download": "2018-10-16T01:41:31Z", "digest": "sha1:STYKLJUGJHUYSRV46B3VUHYVHU5KGB36", "length": 3365, "nlines": 123, "source_domain": "www.friendstamilchat.in", "title": "இசை தென்றல்", "raw_content": "\nஇசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nஇசை தென்றல் - 140\nஇசை தென்றல் - 139\nஇசை தென்றல் - 138\nஇசை தென்றல் - 137\nஇசை தென்றல் - 136\nஇசை தென்றல் - 135\nஇசை தென்றல் - 134\nஇசை தென்றல் - 133\nஇசை தென்றல் - 132\nஇசை தென்றல் - 131\nஇசை தென்றல் - 130\nஇசை தென்றல் - 129\nஇசை தென்றல் - 128\nஇசை தென்றல் - 127\nஇசை தென்றல் - 126\nஇசை தென்றல் - 125\nஇசை தென்றல் - 124\nஇசை தென்றல் -புதிய விதிமுறை பற்றிய செய்தி (Opinion Thread)\nஇசை தென்றல் - 123\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:38:54Z", "digest": "sha1:GATIHKUEVWOOKSJJMRTUD3GYYAUZHYGJ", "length": 5041, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "வடக்கு மாகாண சபையின் கால எல்லை தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் | INAYAM", "raw_content": "\nவடக்கு மாகாண சபையின் கால எல்லை தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்\nவடக்கு மாகாண சபையின் கால எல்லை தொடர்பில் பல்வேறு விதமான கருத்துகள் வெளியாகும் நிலையில், அவை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் வட மாகாண சபை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.\nமாகாண சபையின் அமர்வு, கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற போது, அவர் இதனைத் தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்துரைத்த அவர், “மாகாண சபையின் ஐந்தாண்டு காலம் முடிவடைவதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில், மாகாண சபையின் முடிவடையும் கால எல்லைகள் குறித்து ஊடகங்களில் பல்வேறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஇந்நிலையில் முதலாவது வடக்கு மாகாண சபை கடந்த 25.10.2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்தச் சபையின் ஐந்தாண்டுகள் காலம் எதிர்வரும் ஒப்டோபர் 25ஆம் திகதியுடன் முடிவடைகிறதென்பதை வெளிப்படுத்தியே இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்திருக்கின்றேன்” என்றார்.\nஎதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னரே நடவடிக்கை - சுமந்திரன்\nகிளிநொச்சி புகைப்படபிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்கள் கௌரவிப்பு(படங்கள் இணைப்பு)\nவன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக வெண்பிரம்பு பாதுகாப்பு தினம்(படங்கள் இணைப்பு)\nஅதிகாரங்களைப் பெறுவதாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றங்கள் வேண்டும் - சம்பந்தன்\nஇலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இன்றுமுதல் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு\nஅடுத்த வருடம் அரம்ப பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தல் - ஐ.தே.க\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2018/03/blog-post.html", "date_download": "2018-10-16T02:23:36Z", "digest": "sha1:5CWEBP4SIUX5YZ4YOEK2HCP4R72TN3HG", "length": 5652, "nlines": 51, "source_domain": "www.tamilxp.com", "title": "புதினா இலையின் மருத்துவக்குணங்கள் தெரியுமா - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Health / புதினா இலையின் மருத்துவக்குணங்கள் தெரியுமா\nபுதினா இலையின் மருத்துவக்குணங்கள் தெரியுமா\nபுதினா இலை இயற்க்கை அளிப்பவைகளில் மிக சிறந்ததில் இதுவும் ஒன்று. அவற்றின் மருத்துவக்குணங்களைப்பற்றி பார்ப்போம்.\nபுதினாவை அரைத்து கழுத்தில் வலியுள்ள இடத்தில் பற்று போட்டால் புண் ஆறும்.\nபுதினாவை மென்று சாறை விழுங்கினால் மூச்சுத் திணறல் விரைவில் குணமாகும்.\nபுதினாவை துவையல் செய்து சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்\nபுதினாவில் தயாரிக்கப்படும் பற்பொடி, பற்பசை பற்களை பாதுகாக்கும்.\nபுதினா பற்பொடி வாய் துர்நாற்றத்தை போக்கும்\nபுதினா இலையை சுத்தம் செய்து சீரகம் சேர்த்து கசாயம் செய்து குடித்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு குணமாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jayabarathan.wordpress.com/global-warming/", "date_download": "2018-10-16T02:35:49Z", "digest": "sha1:7ZKQWEJNOVCCGUFB27ZNMENCOZWUNTO5", "length": 146648, "nlines": 1222, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "சூடேறும் பூகோளம் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nநாடு, நகரம், வீடு, மக்கள்\nபூத மழை பொழியப் போகுது \nகடல் உஷ்ணம், நீர் மட்டம் ஏறி\nமெல்ல மெல்ல ஏறி வெப்பம்,\nஉப்பு நீர்க் கடல் உயரும்\nவேளை தவறி நாளை இன்றாகும்,\nஉணவுப் பயிர்கள் சேத மாகும் \nமனித நாகரீகம் நாச மடைய,\nவெப்ப யுகப்போர் தொடங்கி விட்டது \nகோர நோய் பற்றும் பூமியைக்\nகுணப்படுத்த தக்க மருத்துவம் தேவை \nவருவீ ரெனக் கூறு கூறு \nஉப்பு நீர்க் கடல் உயரும்\nவேளை தவறிக் காலம் மாறும்,\nஉணவுப் பயிர்கள் சேத மாகும் \nதரணி எங்கும் தொழிற் துறைகள்\nகாட்டு மரங்களில் தீ மூட்டுமடா\nதவறு செய்யும் மனிதர் கூட்டம்\nமனித நலம், உயிர் நலம்,\nவீதி முன் வந்து நிற்குதடா\nதவறு செய்யும் மனிதர் கூட்டம்\nநிலவளம், நீர்வளம், கடல் வளம்,\nமனித நலம், உயிரினப் பயிர்வளம்\nபூத வடிவில், பேய் மழையில்\nஒருநாள் அடித்த சூறாவளி மழையில்\nவீடு, வாசல், ஆடை, வாகனம் விட்டு\nஅந்தோ உலகில் நேர்ந்த முதல்\nநிலக்கரி எஞ்சின் மூச்சு நின்றது\nமின்சார வண்டி உயிர் பெற்றது\nகழிவுத் திரவங்கள் நதியில் கலக்கும்\nசூழ்வெளியில் கலந்து சூடேறும் பூகோளம்\nகடல் மட்ட ஏற்றத் தணிவும்\nநீர், நிலவளத் தேய்வுகளும் சேர்ந்து,\nபச்சை நிலங்கள் எல்லாம் வெளுத்து\nபால்போன்ற பனிக் குன்றுகள் உருகிக்\nஆடு, மாடுகள் பசிக்கு மேயும்\nமுடுக்கி விட்ட பம்பரக் கோளம்\nபச்சை நிறத்தை ஒட்டி ஓரளவு\nஅவ்விதம் மின்னும் பசுமை தென்படுமா,\nவாயு, வான மாகிய பஞ்ச பூதங்கள்\nபெரும்புயல் அடிக்கும், பேய்மழை இடிக்கும்,\nநிலப்பகுதி நீர்மய மாகி மக்கள்\nமனித நலம், உயிரினம், பயிர்வளப்\nவீட்டு முன் வந்து நிற்குதடா\nசுத்தக் கடல்நீர் சூடாகிப் போகும் \nநில வரட்சி, நீர் வரட்சி நெடுங்காலம்\nகாட்டுத் தீ போல் பரவுது \nபுதுப் பனிமலை வளர வில்லை \nபுனித வாழ்வைப் புழுதி யாக்க\nதாரணி சூடேறித் தணல் சட்டியாகக்\nவாயுக் கோளத்தின் உள்ளே மிதக்குது\nபுற ஊதாக் கதிர்கள் நுழைந்து\nரஷ்ய சோயுஸ் ராக்கெட் ஏவியதும் பழுதாகி, குறிப்பயணம் தோல்வி யுற்று விண்சிமிழ் திரும்பி இயக்குநர் இருவர் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டார்\n அகில நாட்டு நிலையத்து விமானிகட்கு உணவு, குடிநீர், சாதனங்கள் ஏந்திச் செல்ல ஏவு கணை விண்சிமிழ்கள் தேவை நாசா … Continue reading →\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம். Bookmark the permalink.\nநாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்.\n அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும் \nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம். Bookmark the permalink.\n2011 இல் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடி விபத்து விளைவுக் கதிரியக்க நோயால் முதல் ஊழியர் மரணம்\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்கு மானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதைத் துவக்க வேண்டும். தாமஸ் ஹார்டி [Thomas Hardy 1840–1928] “இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் … Continue reading →\nThis entry was posted in அணுசக்தி, கதிரியக்கம், சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், மின்சக்தி, விஞ்ஞானம். Bookmark the permalink.\nபூமியைத் தாக்கும் முன்பே முரண்கோள் போக்கை நோக்கித் திசை மாற்றவோ, தகர்க்கவோ நாசா புதிய திட்டம் வகுக்கிறது.\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++++++ பூமியைத் தாக்க வரும் முரண்கோளைத் திசை மாற்ற நாசாவின் புதிய திட்டங்கள்: 2018 ஜூன் 20 ஆம் தேதி, அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகைச் சேர்ந்த விஞ்ஞானப் பொறிநுணுக்கத் திட்ட அலுவலுகம், பூமியை நெருங்கும் அண்டக்கோள் தடுப்பு பற்றி புதிய ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 18 பக்கங்கள் … Continue reading →\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம். Bookmark the permalink.\nவால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி இரண்டும் வால்மீன்கள் நீண்ட காலம் இயங்கி வரக் காரணம் ஆகலாம்\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++ ++++++++++++ பூமியை நெருங்கும் வால்மீன் சுழற்சி தளர்ச்சி அடையும். ++++++++++++ கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை பூர்வீக வால்மீன்கள் பூதக்கோள் வியாழன் ஈர்ப்பு வலையில் சிக்கிய வால்மீன் மீது கவண் வீசிக் காயப் படுத்தி ஆய்வுகள் … Continue reading →\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம். Bookmark the permalink.\nபூமிக்கு அருகில் ஒன்றை ஒன்று ஒருநாளில் சுற்றி வரும் அபூர்வ இரட்டை முரண்கோள் கண்டுபிடிப்பு\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம். Bookmark the permalink.\nபூர்வீகப் பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள், கொந்தளிக்கும் அசுர ஒளிமந்தை ஓடுகாலி விண்மீன் தோன்ற இருக்கை அளிக்கிறது\n சிதையும் அசுரக் காலக்ஸி ஓடும் விண்மீன் உண்டாக்கும். கோள்கள் சுற்றிவர கோடான கோடி பரிதிகள் மையக் கருந்துளை வட்டமிடும். சுழி மய மான … Continue reading →\nஇந்தியாவில் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி உற்பத்தி பொறியியல் சாதனப் பராமரிப்பில் சவாலான இழப்பு இடர்ப்பாடுகள்\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் ஆற்றல் உள்ள ஓரரும் பெரும் மின்கலம் தாரணியில் உருவாகி விட்டது வாணிபப் படைப்புச் சாதனமாய் தட்டாம்பூச்சி போல் பறக்க வானூர்திக்குப் பயன்படப் போகுது தட்டாம்பூச்சி போல் பறக்க வானூர்திக்குப் பயன்படப் போகுது பரிதி சக்தியால் பறக்கும் எரி வாயு இல்லாமல் பறக்கும் … Continue reading →\nThis entry was posted in சூரியக்கதிர் கனல்சக்தி, சூழ்வெளி, சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், மின்சக்தி, விஞ்ஞானம். Bookmark the permalink.\n பேரளவு பெரு வெள்ளம் ஓடும் பேய்மழைப் பூதம் வாய் பிளந்து தாகம் தீர்த்துக் கொண்டது பேய்மழைப் பூதம் வாய் பிளந்து தாகம் தீர்த்துக் கொண்டது கோர மெங்கும் கேரளாவில் \nThis entry was posted in சூடேறும் பூகோளம், சூழ்வெளி, சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், விஞ்ஞானம். Bookmark the permalink.\n2022 ஆண்டுக்குள் இந்திய விண்வெளித் தேடல் மையம் மனிதர் மூவர் இயக்கும் விண்சிமிழ் அனுப்ப திட்டமிடுகிறது\n1984 இல் ரஷ்ய விண்ணூர்திப் பயண விமானி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++ சந்திரனைச் சுற்றுது இந்தியத் துணைக் கோள் மந்திர மாய மில்லை சொந்த மான, நுட்ப மான இந்திய சக்தி பிந்திப் போயினும் முந்தைய சக்தி … Continue reading →\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம். Bookmark the permalink.\n2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது \nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ பூகோள வடிவம் கணினி யுகத்தில் பொரி உருண்டை ஆனது ஓகோ வென்றிருந்த உடல் மேனி இன்று உருமாறிப் போனது ஓகோ வென்றிருந்த உடல் மேனி இன்று உருமாறிப் போனது பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை பூச்சரித்துக் கந்தை ஆனது பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை பூச்சரித்துக் கந்தை ஆனது மூச்சடைத்து விழி பிதுக்க இன்று சூட்டு யுகப்போர் மூளுது மூச்சடைத்து விழி பிதுக்க இன்று சூட்டு யுகப்போர் மூளுது \nThis entry was posted in சூடேறும் பூகோளம், சூழ்வெளி, சூழ்வெளிப் பாதிப்பு. Bookmark the permalink.\nஇந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கருந்துளை ஒரு சேமிப்புக் களஞ்சியம் விண்மீன் தோன்றலாம் இருளுக்குள் உறங்கும் பெருங் கருந்துளையை எழுப்பாது உருவத்தை மதிப்பிட்டார் உச்சப் பெருங் கருந்துளைக்கு வயிறு பெருத்த விதம் தெரிந்து போயிற்று உச்சப் பெருங் கருந்துளைக்கு வயிறு பெருத்த விதம் தெரிந்து போயிற்று பிரியாவின் அடிக் கோலால் பெரிய … Continue reading →\nThis entry was posted in அணுசக்தி, அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், விஞ்ஞான மேதைகள், விஞ்ஞானம். Bookmark the permalink.\nசி. ஜெயபாரதன், கனடா. தமிழைச் சங்கச் சிறையில் தள்ளாதே தங்கச் சிறை வேண்டாம் ​கை கால்களில்​ ​பொன் விலங்கு பூட்டாதே ​ விதிகள் இட்டால் விதி விலக்கும் இடு ​ விதிகள் இட்டால் விதி விலக்கும் இடு தமிழுக்கு வல்லமை தேவை மூச்சு விடட்டும்; முன்னுக்கு வரட்டும் தமிழுக்கு வல்லமை தேவை மூச்சு விடட்டும்; முன்னுக்கு வரட்டும் நுண்ணோக்கி மூலம் ஆய்ந்து நீ, பின்னோக்கிச் செல்லாது, முன்னோக்கிச் … Continue reading →\nபொன்மனச் செல்வர் வரலாற்றுக் கலைஞர் கருணாநிதி\nகுமரி முனையில் சுதந்திரப் பிதா காந்திஜி, கர்மயோகி விவேகானந்தர் நினைவாலயங்களின் அருகே 133 அடி உயரத்தில் உலக நன்னெறி வடித்த வள்ளுவர் சிலை அமைத்த பொன்மனச் செல்வர் வரலாற்றுக் கலைஞர் கருணாநிதி வாழ்க்கையை சிறப்பாக ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் மேதை சதீஷ் குமார் டொக்ரா அவர்களுக்கு என்னினிய பாராட்டுகள். https://www.tribuneindia.com/news/comment/chanakya-of-tamil-politics-is-no-more/633674.html சி. ஜெயபாரதன் தங்கத் தமிழ்நாடு … Continue reading →\nஇரண்டு விண்மீன்கள் மோதும் போது, ஒளிவெடிப்பில் ஒன்றாகிக் கதிரியக்க மூலக்கூறுகளைப் பொழிகின்றன.\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/ow9JCXy1QdY https://youtu.be/iFP1dBiYXB0 https://youtu.be/eI9CvipHl_c ++++++++++++++++ மோதும் இரண்டு விண்மீன்கள் ஒன்றாய் ஒளிவீசி கதிரியக்க மூலக்கூறுகளை வெளியேற்றும். நமது சூரியன்போல் இரண்டு விண்மீன்கள் மோதிக் கொண்டால், அதன் விளைவுக் காட்சி : உன்னத ஒளிமய வெடிப்புக் காட்சி முடிவாகப் பெரியதோர் புதிய விண்மீன் முடிவாகப் பெரியதோர் புதிய விண்மீன் \nThis entry was posted in அணுசக்தி, சூழ்வெளி, சூழ்வெளிப் பாதிப்பு, பிரபஞ்சம், விஞ்ஞானம். Bookmark the permalink.\nசெவ்வாய்க் கோளின் தென்துருவத்தில் முதன் முதல் அடித்தள திரவநீர் ஏரியை ஈசா எக்ஸ்பிரஸ் விண்ணுளவி கண்டுபிடித்தது\n[July 26, 2018] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/zMon3OZ7r8I ESA Mars Express Probes for Liquid Water Lakes செவ்வாய்க் கோளில் முதன்முதல் அடித்தளத் திரவநீர் ஏரி கண்டுபிடிப்பு இதுவரைச் செந்நிறக்கோள் செவ்வாயில் நீரோட்டத் தடங்களும், துருவப் பகுதிகளில் உறைந்து கிடக்கும் பனிப்பாறைகளும், ஈர்மைக் கருகில் உருவாகும் கனிமங்களுமே … Continue reading →\nபூதக்கோள் வியாழனைச் சுற்றிவரும் புதிய 12 வெளிப்புறத் துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++ https://youtu.be/8sOFuNbdeWM https://youtu.be/BR-yiasm22o https://youtu.be/HaFaf7vbgpE https://youtu.be/040a5IVU9ys https://youtu.be/GkfDnIQsEXs ++++++++++++++ மையத்தில் மங்கலாய் இருப்பது பூதக்கோள் வியாழன் [பச்சை நிறப்பாதையில் வக்கிரச் சுற்றுத் தனிக்கோள்]​ பூதக்கோள் வியாழனுக்குப் புதியதாய் பனிரெண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிப்பு சூரிய மண்டலத்தில் எல்லாவற்றிலும் பெரிய, மிகையான ஈர்ப்பு வீசை உடைய பூதக்கோள் வியாழனுக்கு … Continue reading →\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம். Bookmark the permalink.\n2019 ஆண்டில் பொதுநபர் விண்வெளிப் பயணச் சுற்றுலாவுக்கு முதன்முதல் இரு அமைப்புகள் துவங்கலாம்\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://www.msn.com/sv-se/nyheter/utrikes/tainted-water-exhibition-roves-around-beijing/vi-AAA4gOU நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன் முதலில் நிலவில் தடம் வைத்தார். பூமியைச் சுற்றி வரும் அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் சிலநேரம் தங்கிச் சுற்றுலாப் பயணம் செய்ய நிற்கிறார் வரிசையில் புவி மனிதர் தட்டாம்பூச்சி போல் பறக்குது தரணியில் முதலாய்ப் பறக்குது … Continue reading →\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம். Bookmark the permalink.\nசூரிய குழுமக் கோள்கள் தோன்றிய பூர்வ காலப் பிரளயத்தில் பூமிபோல் இருமடங்கு பளுவுள்ள அண்டம் மோதியதால் யுரேனஸ் அச்சு பேரளவு சாய்ந்தது\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூரிய குடும்பக் கட்டுப்பாட்டில் சுழல் கோள்கள் தன்னைச் சுற்றும் விந்தை யென்ன சூரியக் கோள் பூமி மட்டும் நீர்க் கோளாய் மாறிய மர்மம் என்ன சூரியக் கோள் பூமி மட்டும் நீர்க் கோளாய் மாறிய மர்மம் என்ன நீள் வட்ட வீதியில் அண்டங்கள் மீள் சுற்றும் நியதி என்ன நீள் வட்ட வீதியில் அண்டங்கள் மீள் சுற்றும் நியதி என்ன பூமியில் மட்டும் புல்லும், … Continue reading →\n2018 ஜூலையில் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 தளவுளவி, உயிர்மூலவி தேட முரண்கோளில் இறங்கப் போகிறது.\n செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத் தவ்விய தளவுளவி களை நாசாவும் ஈசாவும் கொண்டு இறக்கின வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை … Continue reading →\nஒளிமந்தைகள் முதிர்ந்து வயதாகும் போது, நிறை உப்பி வடிவம் பெருத்து விடுகின்றன.\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++ அகிலவெளி அரங்கிலே முகில் வாயுவில் மிதக்கும் காலாக்ஸி இரண்டு மோதினால் கைச்சண்டை புரியாமல் கைகுலுக்கிப் பின்னிக் கொள்ளும் கடலிரண்டு கலப்பது போல் உடலோடு உடல் ஒட்டிக் கொள்ளும் கடலிரண்டு கலப்பது போல் உடலோடு உடல் ஒட்டிக் கொள்ளும் வாயு மூட்டம் கட்டித் தழுவிக் கொள்ளும் வாயு மூட்டம் கட்டித் தழுவிக் கொள்ளும் கர்ப்பம் உண்டாகி காலாக்ஸிக்கு குட்டி விண்மீன்கள் … Continue reading →\nThis entry was posted in அணுசக்தி, அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், விஞ்ஞானம். Bookmark the permalink.\n2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது \nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், சூழ்வெளி, பிரபஞ்சம், விஞ்ஞானம். Bookmark the permalink.\nமில்லியன் ஆண்டுகளில் நிலவின் சுற்றுப் பாதை நீளும் போது பூமி சுழற்சி நாட்பொழுது கூடுகிறது.\nவிண்கப்பல் பயணத் திட்டங்களுக்கு நீண்ட கால உந்துவிசை ஊட்ட அணுப்பிளவு சக்தி பயன்படப் போகிறது\nஅணுப்பிளவு சக்தி உந்துவிசை விண்ணுளவி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ நீண்ட காலம் பயணம் செய்து, நெடுந்தூரம் கடக்க, நிரந்தர உந்துவிசை தீராது ஊட்ட அணுப்பிளவு சக்தி இயக்கும் ஏவுகணை தயாரிப்பாகி சோதனைத் தேர்வும் வெற்றிகரமாய் முடிந்தது பரிதி ஒளிக்கதிர் இன்றி நிலவின் இராப் பொழுது பதினைந்து நாட்கள் நீடிக்கும் … Continue reading →\nThis entry was posted in அணுசக்தி, அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், விஞ்ஞானம். Bookmark the permalink.\nசூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் \nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ வெப்ப அணுக்கரு உலை சூரியன் வீரியம் மிக்க தீக்கதிர் மீறி வெளிப்படும் காந்தச் சீறல்கள் சீறி எழும் சூறாவளி அண்டத்தை உண்டாக்கும் வாயுப் பிண்டம் பிண்டத்தை உலோகக் குண்டாக்கும் மூலகங்கள் பிண்டத்தை உலோகக் குண்டாக்கும் மூலகங்கள் குதித்தெழும்பும் … Continue reading →\nThis entry was posted in அணுசக்தி, கனல்சக்தி, சூரியக்கதிர் கனல்சக்தி, பிரபஞ்சம், விஞ்ஞானம். Bookmark the permalink.\nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ கதிரவனின் சினம் எல்லை மீறி கனல் நாக்குகள் நீளும் கூர்ந்து நோக்கின் பரிதியும் ஓர் தீக்கனல் போர்க் கோளம் கூர்ந்து நோக்கின் பரிதியும் ஓர் தீக்கனல் போர்க் கோளம் நெற்றிக் கண்கள் திறந்து கற்றைச் சுடரொளி பாயும் நெற்றிக் கண்கள் திறந்து கற்றைச் சுடரொளி பாயும் பொல்லாச் சிறகை விரித்து மில்லியன் மைல் தாவும் பொல்லாச் சிறகை விரித்து மில்லியன் மைல் தாவும் வீரியம் மிக்க தீக்கதிர்கள் … Continue reading →\nThis entry was posted in அணுசக்தி, அண்டவெளிப் பயணங்கள், சூரியக்கதிர் கனல்சக்தி, சூழ்வெளிப் பாதிப்பு, பிரபஞ்சம், விஞ்ஞானம். Bookmark the permalink.\nபூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேர்கிறது\nசி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா +++++++++++++ சூரியத் தீக்கோளம் சுற்றிக் கட்டிய சிலந்தி வலைப் பின்னலில் சிக்கிச் செக்கு போல் சுற்றுபவை ஒன்பது கோள்கள் வியாழக்கோள், வெள்ளிக்கோள் இடையெழும் ஈர்ப்பு விசையால் புவிக்கோள் சுற்றுப் பாதை நீட்சி ஆகும் வியாழக்கோள், வெள்ளிக்கோள் இடையெழும் ஈர்ப்பு விசையால் புவிக்கோள் சுற்றுப் பாதை நீட்சி ஆகும் பருவக் காலம் மாறி உயிரின விருத்தி வேறாகும் … Continue reading →\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், சூழ்வெளிப் பாதிப்பு, பிரபஞ்சம், விஞ்ஞான மேதைகள், விஞ்ஞானம். Bookmark the permalink.\nபுதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது \n தட்டாம்பூச்சி போல் பறக்க வானூர்திக்குப் பயன்படப் போகுது \nThis entry was posted in கனல்சக்தி, சூரியக்கதிர் கனல்சக்தி, சூழ்வெளி, பொறியியல், மின்சக்தி, விஞ்ஞானம். Bookmark the permalink.\n பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின.\n தாரணியில் கடல், நதிகள், ஏரிகள். நிலவின் இருட் துருவத்தில் பனிக்குழிகள். செந்நிறக் கோளில் பனிநீர்ப் பள்ளம். வால்மீன் தலையில் … Continue reading →\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம். Bookmark the permalink.\nதமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \n[படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ] சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா தைத் திங்கள் முதலா ஒரு கல்லடியில் வீழ்ந்தன இருமாங் கனிகள் தைத் திங்கள் தமிழாண்டு தப்புத் தாளம் ஆனது … Continue reading →\nநாசாவின் எதிர்கால நிலவுக் குடியிருப்புக் கூடம் 2023 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும்\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village ****************** எனது தேடல் வேட்கை நிலவன்று. நிலவு வெறும் மண் திரட்டு ப் பந்து என்பது என் கருத்து. ஆனால் முதலில் நிலவில் ஆய்வுக் கூடம் எப்படி அமைப்ப தென்று பயிற்சி பெறாமல், நாம் செவ்வாய்க் கோளில் ஆய்வு தளம் கட்ட முடியாது. நிலவுதான் … Continue reading →\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம். Bookmark the permalink.\nநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++ https://youtu.be/By6sZ6RGCEQ https://youtu.be/LPvfeOiKbm8 https://youtu.be/eG7em_89sig ++++++++++++++++ வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சி 2018 ஏப்ரல் 11 ஆம் நாள் நாசாவின் ஜூனோ விண்ணுளவி பூதக்கோள் வியாழனின் வடதுருவப் பகுதியைச் சுற்றிவந்து முதன்முறை உட்சிவப்பு [Infrared] முப்புறக் காட்சித் திரைப் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. யூடியூப் … Continue reading →\nThis entry was posted in அணுசக்தி, அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம். Bookmark the permalink.\nஇந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு\nஇந்திய நியூடிரினோ ஆய்வுகூடம், தேனி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ மக்கள் ஐயங்களைப் போக்க, நாங்கள் மாதிரி நியூடிரினோ ஆய்வு மையத்தை மதுரை நாகமலையில் அமைக்கப் போகிறோம். அம்பரப்பர் மலை அடிவாரத்தில், பூமியைத் தோண்டாமல், 2.0 கி.மீ. தூரத்தில் மலையைக் குடைந்த மைப்போம். கொங்கன் ரயில்வே திட்டத்திற்காக மலையைக் குடைந்ததை விட, … Continue reading →\nThis entry was posted in அணுசக்தி, சூழ்வெளி, சூழ்வெளிப் பாதிப்பு, பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம். Bookmark the permalink.\nவிண்வெளியில் புதன் கோள்போல் சூடான, திண்ணிய உலோகக் கோளைப் புதியதாய்க் கண்டுபிடித்தார்.\n விழுங்கிய கருந்துளை வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள் … Continue reading →\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம். Bookmark the permalink.\nசெவ்வாய்க் கோளில் பூர்வீகக் கடல்கள் தோன்ற மூன்று பூத எரிமலை எழுச்சிகளே காரணம்\n புதிய மாடல் மூலம், நாங்கள் சொல்வது : கடல்கள் முன்னே … Continue reading →\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், சூடேறும் பூகோளம், பிரபஞ்சம், விஞ்ஞானம். Bookmark the permalink.\nமறைந்த விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்\nThis entry was posted in உலக மேதைகள், பிரபஞ்சம், விஞ்ஞான மேதைகள், விஞ்ஞானம். Bookmark the permalink.\nஉலகப் பொறியியல் சாதனை : இருகடல் இணைப்புக் கால்வாய்\nபிரபஞ்சத்தில் பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது என்பது பற்றிப் புதிய யூகிப்பு\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ ஒவ்வொரு பிரபஞ்சத் தோற்ற கோட்பாடும் ஒருவேளை மெய்யாக இருக்கலாம் என்று விஞ்ஞானத் தேடலில் யூகித்து எழுதுவதைத் தவிர நமக்கு எதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்பதே என் நிலைப்பாடு. கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் ஒற்றைத்திரட்டு / ஒற்றைத்திணிவு [Singularity] என்பதிலிருந்து வேதாளங்கள் [Dragons] பறந்து வந்திருக்கலாம் என்று எல்லா பௌதிக விஞ்ஞானிகளுக்கும் தெரியும். … Continue reading →\nஅகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்\nfeature=player_detailpage&v=sXwCRVtidZ4 Gorbachev and Reagan பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு \nThis entry was posted in அணுசக்தி, சூழ்வெளி, சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், விஞ்ஞானம். Bookmark the permalink.\nஅணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி\nஎன்ரிக்கோ ஃபெர்மி (1901-1954) ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng., (Nuclear) கனடா. ++++++++++++++ அணுவைப் பிளந்த விஞ்ஞானிகள் 1934 ஆம் ஆண்டு ஜனவரியில் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய விஞ்ஞான மேதை, என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi] முதன் முதல் யுரேனியத்தை நியூட்ரான் கணைகளால் உடைத்து, அதை இரு கூறாக்கினார். ஆனால் சரித்திரப் புகழ் பெற்ற, அந்த முதல் … Continue reading →\nThis entry was posted in அணுசக்தி, உலக மேதைகள், கனல்சக்தி, வரலாறு, விஞ்ஞான மேதைகள், விஞ்ஞானம். Bookmark the permalink.\nவிரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.\n நுண்ணிய ஏழு கருவிகள் மண்தளப் பரப்பை விரிவாய்ப் பதிவு செய்யும். துருவப் பகுதியில் ராக்கெட் … Continue reading →\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம். Bookmark the permalink.\nபூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு.\nfeature=player_embedded&v=YTRP_lyBk7A சூரிய குடும்ப ஈர்ப்புப் பிணைப்பில் சுழல் கோள்கள் சுற்றிடும் விந்தை யென்ன ஒன்பது கோள்களில் பூமி மட்டும் நீர்க் கோளான தென்ன ஒன்பது கோள்களில் பூமி மட்டும் நீர்க் கோளான தென்ன நீள் வட்ட வீதியில் அண்டங்கள் மீள் சுற்றும் நியதி என்ன நீள் வட்ட வீதியில் அண்டங்கள் மீள் சுற்றும் நியதி என்ன பூமியில் மட்டும் புல்லும், … Continue reading →\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், கனல்சக்தி, பிரபஞ்சம், விஞ்ஞானம். Bookmark the permalink.\nபூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை\nutm_source=notification https://www.space.com/39264-spacex-first-falcon-heavy-launchpad-photos-video.html ++++++++++++ நிலவில் தடம் வைத்துக் கால் நீண்டு மனிதர் செந்நிறக் கோள் செவ்வாயில் எட்டு வைக்கும் திட்டம் தயாராகி விட்டது இன்னும் பத்தாண்டுகளில் செவ்வாய்க் குடியிருப்பு கட்டப்பட்டு காட்சித் தங்கு தளமாய் போக்குவரத்து … Continue reading →\nபூதப்பெருநிறைக் கருந்துளை உந்து கணைகள் பிரபஞ்சத்தின் முப்பெருஞ்சக்தி அகிலத் தூதர் எழுச்சியைத் தூண்டுகின்றன\n அகிலப் பெரு வெடிப்பில் உதிர்ந்த கோடான கோடி அக்கினிப் பூக்கள் சுயவொளிப் பரிதியின் வயிற்றில் உண்டானவை சுயவொளிப் பரிதியின் வயிற்றில் உண்டானவை வலை போட்டுப் பிடிக்க முடியாத வானியல் … Continue reading →\nThis entry was posted in அணுசக்தி, அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், விஞ்ஞானம். Bookmark the permalink.\n[1869-1948] சி. ஜெயபாரதன், கனடா அறப் போர் புரிய மனிதர் ஆதர வில்லை யெனின் தனியே நடந்து செல் நீ தனியே நடந்து செல் நீ தனியே நடந்து செல் இரவீந்திரநாத் தாகூர் http://youtu.be/QT07wXDMvS8 https://www.youtube.com/watchfeature=player_detailpage&v=vLtvFirHT14 பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது … Continue reading →\nபூதக்கோள் வியாழனைச் சுற்றிலும் பன்னிற வாயுப் பட்டைகள் இருப்பதை ஜூனோ விண்ணுளவி படம் எடுத்துள்ளது.\nமுன்பு விஞ்ஞானிகள் யூகித்த கரும்பிண்டம், கரும்சக்தி இல்லாத ஒரு மாற்றுப் பிரபஞ்சம் பற்றிப் புதிய ஆராய்ச்சி\n விரைவாய்க் குடை விரிக்கும் பிரபஞ்சத்தைக் கருஞ்சக்தி உருவாக்குமா அல்லது முறித்து விடுமா ஒளிமந்தைகளின் ஈர்ப்பு விசைக்கு எதிராய் விலக்கு … Continue reading →\nகதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்திக்குப் போரான் – ஹைடிரஜன் புதிய எரிக்கரு பயன்படும்\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ பிண்டமும் சக்தியும் ஒன்றெனக் கண்டார் ஐன்ஸ்டைன் சமன்பாட்டு மூலம் அணுப்பிளவு யுகம் மாறி அணுப்பிணைவு யுகம் உதயமாகும் அணுப்பிளவு யுகம் மாறி அணுப்பிணைவு யுகம் உதயமாகும் கதிரியக்க மின்றி மின்சார விளக்கேற்றும் கதிரியக்க மின்றி மின்சார விளக்கேற்றும் இயல்பாய்த் தேய்ந்து மெலியும் ரேடியம் ஈயமாய் மாறும் இயல்பாய்த் தேய்ந்து மெலியும் ரேடியம் ஈயமாய் மாறும் யுரேனியம் சுயப் பிளவில் ஈராகப் பிரிந்து பிளவு … Continue reading →\nஉலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது.\nWorld’s Largest Lithium Ion Battery Banks By Tesla சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் பேராற்றல் உடைய ஓரரும் பெரும் மின்கலம் தாரணியில் உருவாகி விட்டது வாணிபப் படைப்புச் சாதனமாய் தட்டாம்பூச்சி போல் பறக்க வானூர்திக்குப் பயன்படப் போகுது தட்டாம்பூச்சி போல் பறக்க வானூர்திக்குப் பயன்படப் போகுது \nThis entry was posted in கனல்சக்தி, சூரியக்கதிர் கனல்சக்தி, பொறியியல், விஞ்ஞான மேதைகள், விஞ்ஞானம். Bookmark the permalink.\nசெந்நிறக்கோள் செவ்வாயில் எதிர்கால மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் அண்டவெளித் திட்ட முதற் சோதிப்பு\nசி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://www.space.com/39264-spacex-first-falcon-heavy-launchpad-photos-video.html ++++++++++++ நிலவில் தடம் வைத்துக் கால் நீண்டு மனிதர் செந்நிறக் கோள் செவ்வாயில் எட்டு வைக்கும் திட்டம் தயாராகி விட்டது இன்னும் பத்தாண்டுகளில் செவ்வாய்க் குடியிருப்பு கட்டப்பட்டு காட்சித் தங்கு தளமாய் போக்குவரத்து வாகனம் போய்வரும் இன்னும் பத்தாண்டுகளில் செவ்வாய்க் குடியிருப்பு கட்டப்பட்டு காட்சித் தங்கு தளமாய் போக்குவரத்து வாகனம் போய்வரும் செல்வந்தர் முதலில் குடிபோகும் … Continue reading →\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம். Bookmark the permalink.\n2017 ஆண்டுப் படைப்புப் பார்வைகள்\n4,640ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\n2,509மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\n2,355இந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி\n1,570ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)\n1,324பூமியின் ஓசோன் குடைக்குப் புதிய ஆபத்து கடல் மட்ட உயர்வு \n815ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\n778சனிக்கோளின் முதல் வளையம் அரணுக்குள் அடைபடுவது, அதன் ஏழு துணைக்கோளின் சுற்று ஒருங்கிணைப்பால்.\n622பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூமியை நெருங்கும் போது, சுழலும் வால்மீன் சுழற்சி விரைவாய்த் தளர்கிறது \n59465 மில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமியில் நேர்ந்த இருட்டடிப்பும், குளிர்ச்சியும் டைனோசார்ஸைக் கொன்றன.\n593ரேடியம் கண்டு பிடித்த விஞ்ஞானி மேடம் கியூரி\n581பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரிய குடும்பம் எப்படி உண்டானது \n573செவ்வாய்க் கோளில் இரு பில்லியன் ஆண்டுகளாய்த் தொடர்ந்து பொங்கி எழுந்த பூத எரிமலை\n525பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பெருநிறை விண்மீன்கள் பேரொளி வெடிப்புடன் பிறக்கின்றன.\n504விண்வெளியில் பூமிபோல் சூழ்வளி உள்ள நீர்க்கோள் ஒன்றை விஞ்ஞானிகள் முதன்முறை கண்டுபிடித்தார்.\n500பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்\n498பாரத அணுவியல் துறையை விருத்தி செய்த விஞ்ஞானி டாக்டர் ஹோமி பாபா\n498இதுவரைக் காணாத புதுவித இரட்டை வளையம் பூண்ட அபூர்வ வட்ட ஒளிமந்தை\n497அணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -5\n492இந்தியா ஏவிய விண்வெளி ஏவுகணைகள், துணைக்கோள்கள்\n467சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\n464விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\n433சூரியன் புறக்கோளான வியாழன், சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூனில் வைரக் கல் மழை பெய்து கொண்டிருக்கிறது.\n398நிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.\n395இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகம் உலகிலே முதன்மையாக ஒரே ஏவு கணையில் 104 துணைக் கோள்களை ஏவியுள்ளது.\n384பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – பிரபஞ்சம் எத்தனை வேகமாக விரிகிறது என்பதற்குப் பேரொளி மின்மினிகள் [Quasars] விடை தருகின்றன\n381நாசாவின் விண்ணுளவி பூமியைச் சுற்றி விண்வெளி எங்கும் எதிர்மின்னிகள் நடனம் புரிந்து வருவதை வெளிப்படுத்துகிறது\n357இராணுவ ஏவுகணைகள் படைத்த இந்திய ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம்\n354பூதளக் கடற் தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளப் பெயர்ச்சி, கடலில் மூழ்கிய குமரிக் கண்டம்.\n340பூமியின் சுற்றுப் பாதைப் பெயர்ச்சி, சுழலச்சுக் கோணத் திரிபு ஐந்தறிவு வானரத்தை ஆறறிவு மானிடமாய் வளர்ச்சி பெற வசதி அளிக்கிறது.\n338புறச்சூரிய அரங்கத்தின் வால்மீன்கள் ஓரிளம் பரிதியில் பாய்ந்து ஒளிர்ப்பதை ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடித்தது\n338செவ்வாய்க் கோளில் உயிரின மூலவிப் பூர்வத் தோற்ற இருப்பைக் கரிக்கலவை இரசாயன மூலகக் கண்டுபிடிப்பு ஆதாரம் அளிக்கிறது.\n337ஒப்பற்ற பொறியியல் சாதனை பனாமா கடல் இணைப்புக் கால்வாய்\n337சூரிய குடும்பத்தில் புளுடோவுக்கு அப்பால் பூமி வடிவில் பத்தாவது கோள் ஒன்று ஒளிந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது\n3312020 ஆண்டில் ஈரோப்பிய விண்சுற்றி, தளவுளவி செவ்வாய்க் கோளுக்குத் தூக்கிச் செல்லப் போகும் ரஷ்ய ராக்கெட்.\n324கருந்துளை பற்றி புதிய விளக்கம் : பிரபஞ்ச பெருவெடிப்பில் நேர்ந்த இருட்டடிப்புக்கு ஒளி ஊட்டின கருந்துளைகள்\n323நைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை அமைப்புகளில் கணித விதிப்பாடுகள் -8\n304ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n291இருபது கப்பல் அணு மின்சக்தி உற்பத்தி நிலையங்களைக் கட்ட சைனா திட்டமிட்டுள்ளது.\n289இந்திய விண்ணுளவி சந்திரியான் நிலவின் ஒளிபுகா துருவக் குழிகளில் பேரளவு நீர்வெள்ளம் இருப்பதைக் காட்டியுள்ளது\n282நமது சூரிய மண்டல எல்லை தாண்டிய நாசாவின் இரண்டு விண்கப்பல்கள் அடுத்த பரிதி மண்டலம் நோக்கிப் பயணம்.\n276உலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது.\n274பாரத விண்வெளி மேதை டாக்டர் விக்ரம் சாராபாய்\n268கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் \n263பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் \n260பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் நிலவின் துணை இல்லாமல் பூமியில் நீடிக்குமா உயிரினம் \n259இரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் ஆற்றல் உச்சத்திறனில் இயங்குகிறது\n25965 மில்லியன் ஆண்டுக்கு முன்பு மெக்சிகோ சிக்குலுப் மீது முரண்கோள் தாக்கியது 10 பில்லியன் ஹிரோஷிமா அணு ஆயுத குண்டுகள் வெடிப்புக்கு ஒப்பாகும்\n255சூரிய மண்டலத்தில் விண்கோள்களின் சுற்றுவீதிகள் விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்\n244பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் சூரியக் கோள்கள் உண்டாகத் தானாக உருவாகும் பிண்டத் தூசித் திரட்டுகள்\n243இந்தியா 2018 ஆண்டில் சந்திரயான் -2 விண்ணுளவி, தளவுளவி, தளவூர்தி மூன்றையும் நிலவை நோக்கி ஏவப் போகிறது.\n242ஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்)\n239சனிக்கோளின் துணைக் கோள் தென்துருவத்தில் ஒளிந்துள்ள உப்புக்கடலைச் சமிக்கை மூலம் காஸ்ஸினி விண்ணுளவி கண்டுபிடித்தது\n234பாரத-ரஷ்யக் கூட்டுறவில் ஒலிவேகம் மிஞ்சிய தொலைநீட்சிப் பிரம்மாசுரத் தாக்குகணைச் சோதிப்பு\n230அணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -1\n229பூதவலு ஹர்ரிக்கேன் தாக்குவதற்கும் பூகோளக் கடல்நீர்ச் சூடேற்றத்துக்கும் தொடர்புள்ளதா \n227பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் \n222பூமிபோல் கண்டுபிடித்த புதிய செங்குள்ளி விண்மீன் குடும்பத்தின் ஏழு கோள்கள் சீரியக்க கால முறையில் சுற்றி வருகின்றன\n219பிரபஞ்சத் தோற்றத்தின் மகத்தான நூறு புதிர்கள் துணைக்கோள் நிலவில் தோன்றி மரித்த பூர்வீகப் பெருங்காந்த சக்தி.\n216கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள்\n214பேரழிவுப் போராயுதம் படைத்த பாரத விஞ்ஞானி ராஜா ராமண்ணா\n213இரண்டு பூதக்கருந்துளைகள் மோதும் போது எழுந்திடும் ஈர்ப்பலை காலக்ஸி மையக் கருந்துளையை வெளியேற்றும்\n212பிரான்ஸ், ஜப்பான் நாடுகள் செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸை ஆராயத் திட்டமிடுகின்றன.\n211சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\n211பெரு வெடிப்புக்குப் பின் உடனே பிரபஞ்சத்தில் நேர்ந்த உள்வீக்கம் [Inflation] மாபெரும் மர்மமா \n201இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் மின்னுந்துவிசை விண்சிமிழ் சுமந்த அசுர ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது\n198முரண்கோள் [Asteroid] ஃபிளாரென்ஸை இரு துணைக்கோள்கள் சுற்றுவதை ரேடார் குவித்தட்டு காட்டுகிறது.\n196நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள் -2\n190வால்ட் விட்மன் வசன கவிதைகள்\n182பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியைச் சூடேற்றுமா \n176செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் தடம் கண்டுபிடிப்பு\n176பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன என்னும் மர்மத்தைத் தீர்க்க, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்\n175துவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.\n173சூரிய குடும்பத்தில் முன்பு விலக்கப்பட்ட புறக்கோள் புளுடோ மீண்டும் ஒன்பதாம் கோள் தகுதி பெறுகிறது\n153இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகம் உலகிலே முதன்மையாக ஒரே ராக்கெட்டில் 83 துணைக் கோள்களை ஏவப் போகிறது\n145புதிய நியதி : பெரு வெடிப்பு நிகழவில்லை அதற்கு முன்பே, பிரபஞ்சம் உருவாக மூலத்தோற்றக் காரணிகள் இருந்துள்ளன.\n143வால்மீனின் மீள் போக்கை வகுத்த வானியல் விஞ்ஞானி எட்மண்ட் ஹாலி\n140எமனுடன் சண்டையிட்ட பால்காரி .. \n132சூரியனின் உட்புறக்கரு மேற்புறக் கோளத்தை விட நான்கு மடங்கு மிக வேகமாய்ச் சுழல்கிறது\n126அணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -1\n122நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள் -1\n115நைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவக் காட்சிகள் -5\n115நாசா விண்வெளி ஆய்வகம் அண்டக்கோள்கள் ஆராய 10 சதுர விண்சிமிழ்களை ஏவத் திட்டமிட்டுள்ளது\n113கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் – 2\n110விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\n108பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். 780,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கடந்து சென்ற காந்தத் துருவத் திசை மாற்றம் நிகழ்ந்தது\n107சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\n106பால்வீதி ஒளிமந்தையின் கருந்துளை, கரும்பிண்டம் வடிவெடுக்கும் நுணுக்கத் திறன் முதன்முதல் வெளியாகி உள்ளது\n105பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன \n104இந்தியா வெற்றிகரமாக ஏவிய அகில கண்ட நீட்சி எல்லைக் கட்டளைத் தாக்கு கணை\n103கிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் என்று நாசா கணக்கிடுகிறது. நீர் மட்டம் உயர்ந்து கடல் விரைவாகச் சூடேறுகிறது\n98ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n97பாரத அணு ஆயுதம் படைத்த டாக்டர் ராஜா ராமண்ணா\n96புகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழா\n95ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான பொறியல் நுணுக்கச் சாதனைகள்\n94பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஈர்ப்பு விசை என்பது ஒருவித மாய சக்தியாய் இருக்கலாம் \n93பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் கருமைப் பிண்டம் (Dark Matter) என்றால் என்ன \n89பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன்\n85இந்தியா ஏவிய ஏவுகணைத் துணைக்கோள் நிலவை நோக்கி முதற் பயணம்\n82பிரபஞ்ச மூலத் தோற்றம் விளக்கும் பெரு வெடிப்புக் கோட்பாடும் ஒரு புனைவு [Mirage] யூகிப்பே.\n81இந்திய தேசியக் கொடி சந்திரனில் தடமிட்டு இடம் பிடித்தது \n77பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் காலாக்ஸிகளை இயக்கும் கருமைச் சக்தி (Dark Energy)\n77தமிழில் முதல் அணுசக்தி நூல்\n76எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \n76ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டா இறுதியாக வால்மீன் மேல் விழ வைத்து புதிய தகவல் அனுப்புகிறது.\n73அமெரிக்க ஐக்கிய மாநில விடுதலைப் போர் நினைவு நூற்றாண்டில், ஃபிரெஞ்ச் நிபுணர் அமைத்த சுதந்திர தேவிச் சிலை\n72கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள்\n70இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் வெள்ளிக்கு விண்ணுளவி அனுப்பத் திட்டமிடுகிறது\n6721 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 1\n67வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கம்\n66மெக்சிக்கோவில் இரண்டு வாரத்தில் அடுத்தடுத்து நேர்ந்த இருபெரும் பூகம்பங்கள்\n64சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\n63ரைட் அபூர்வ சகோதரர்கள் யந்திர ஊர்தியில் முதலில் பறந்து நூறாண்டுகள்\n62நீர்க்கோள் பூமி சுற்றும் நமது சூரிய மண்டலம் பால்வீதிச் சுருள் ஒளிமந்தையில் மிக மிக அபூர்வப் படைப்பு\n62விண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா\n61பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பெருநிறை விண்மீன்கள் பேரொளி வெடிப்புடன் பிறக்கின்றன.\n61எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \n வானில் பறக்கும் தரைக் கார் “வாகனா” \n60பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தில் எதிர்ப்பிண்டம் (Antimatter) பெருகியுள்ளதா \n59சூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது \n58பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் கருந்துளைக்கு உச்ச வரம்பு நிறை கூறிய முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி \n542020 – 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் புதியதோர் அண்டவெளித் திட்டம்.\n53பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : சூரியனுக்கு அருகில் சுற்றும் புதன் கோள் துருவங்களில் பேரளவு நீர்ப்பனி சேமிப்பு\n52இந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர சாதன அமைப்புத் திறனும்\n52பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது\n52பல்லடுக்குப் பிரபஞ்சங்கள் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றி இருப்பதற்கு மூலாதரமான ஐந்து கோட்பாடுகள்\n52பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள். பூமியின் காந்தத் துருவங்கள் திசை மாறுமா \n51நைல் நதி நாகரீகம், எகிப்தியரின் உன்னதப் பிரமிடுகள் படைப்பில் காணும் புதிரான வானியல் முறைகள் -9\n51உலகில் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர்\n50அணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -3\n50ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n49பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் \n47ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : தொலைபேசி கண்டுபிடிப்பு -1\n47பூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறுதல் பூமியின் சூடேற்ற நிலையைப் பேரளவு பாதிக்கிறது\n46ரேடியம் கண்டு பிடித்த மேடம் கியூரி\n45பூகோளம் வெகு விரைவாகச் சூடேறுகிறது விஞ்ஞானிகள் அஞ்சியதுபோல் \n45ஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய்\n44முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\n44வால்ட் விட்மன் வசன கவிதைகள்\n43பூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்த விண்வெளி விஞ்ஞானிகள்\n43பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை \n43பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)\n கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2\n41பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விரைவாகச் சுழன்ற பூர்வப் பூமியின் வேகம் எப்படிக் குறைந்தது \n41பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் பூமியும் நிலவும் பூர்வீகத்தில் ஒன்றே என்னும் புதிய நியதி \n41உமர் கயாம் ஈரடிப் பாக்கள்\n40நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்ற கலைத்துவப் படைப்புகள் -6\n40நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி புரிந்த ஐம்பெரும் விண்வெளி விஞ்ஞான விந்தைகள்\n40பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் அகிலாண்டத்தின் (Cosmos) இறுதி முடிவு எப்படி இருக்கும் \n40பிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி\n39பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியின் சிக்கலான உள்ளமைப்பு எப்படித் தோன்றியது \n39நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7\n38பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் அகிலத்தின் ஈர்ப்பியல் நியதியைத் திருத்த வேண்டுமா \n37பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பூமியின் சிக்கலான உட்கருவின் நூதனச் சுழற்சி இயக்கங்கள்\n36பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத்தில் கருந்துளைகள் சில இருந்துள்ளன\n36அகிலவியல் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த ஆங்கில மேதை ஐஸக் நியூட்டன்\n36பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ்\n36அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்களுக்கு எனது பதில்\n35சூரியனைச் சுற்றிவரும் புதிய குள்ளக் கோள் “ஏரிஸ்” புறக்கோள் புளுடோவுக்கு அப்பால் கண்டுபிடிப்பு\n34வானலைத் தொடர்பு வல்லுநர் மார்க்கோனி\n33நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க மனிதச் சிங்கம், ஆலயங்கள் -3\n33சூரிய மண்டலக் கோள்கள் சுற்று நகர்ச்சி விதிகளைக் கணித்த விஞ்ஞானி ஜொஹானஸ் கெப்ளர்\n33அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள் -2\n32பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஒரு விண்மீன் தன் அண்டக் கோள் ஒன்றை உறிஞ்சி விழுங்குகிறது \n32பிரபஞ்சம் தொடர்ந்து விரிவதை நோக்கிய வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள்\n32செயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி\n32பொறியியல் அற்புதச் சாதனை காலிஃபோர்னியா பொன்வாசல் தொங்குபாலம்\n31அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன \n3125 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள் -1\n31100,000 ஆண்டுக்கு ஓர்முறை நேரும் மர்மமான பனியுகச் சுழற்சி எப்படி நிகழ்கிறது \n31நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலய ஓவியங்கள் – 4\n30பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பிரபஞ்சம் ஒன்றா \n30பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது பேரளவில் பரவியுள்ள கருஞ்சக்தி\n30சீதாயணம் நாடகம், படக்கதை நூல் வெளியீடு\n30ஜெர்மன் விண்வெளி ராக்கெட் மேதை வெர்னர் ஃபான் பிரெளன்\n30பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் அண்ட வெளியில் நியூட்ரான் விண்மீன் அண்ட வெளியில் நியூட்ரான் விண்மீன் \n30பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் \n29பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் வால்மீன்களும் முரண்கோள்களும் (Asteroids) ஓரினமா அல்லது வேறினமா \n29பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது \n29அமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்\n28பூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறுதல் பூமியின் சூடேற்ற நிலையைப் பேரளவு பாதிக்கிறது\n28பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் அசுரக் காந்த ஆற்றலுள்ள பூத வலு பெற்றக் காந்த விண்மீன்கள். (The Deadly Magnetars)\n27பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பூர்வீகத்திலிருந்து இன்றுவரைப் பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது \n26பூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள்\n26ராக்கெட் முன்னோடிப் பொறிநுணுக்க மேதை ராபர்ட் கோடார்டு\n26ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்கும் செர்நோபில் வெடி விபத்துக்கும் உள்ள வேறுபாடுகள் -2\n26பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூதக் கருந்துளைகள் விடுக்கும் புதிய மர்மங்கள் \n26பிரபஞ்சத்தில் புலப்படாத புதிய ஐந்தாம் அடிப்படை உந்துவிசை [Fifth Force] கண்டுபிடிக்கத் தோன்றும் அறிகுறிகள்\n26பில்லியன் ஆண்டுக்குப் பிறகு பூமியின் காந்த உட்கரு எப்படி இருக்கும் என்பதற்கு மாதிரி எறிகல் [Meteorites] மறை குறிப்பு\n26பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் கெப்ளர் விண்ணோக்கியின் அற்புதக் கண்டுபிடிப்பு : இரட்டைப் பரிதிகள் சுற்றும் இரு கோள்கள்\n25நாசாவின் விண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்\n25இந்தியாவை முன்னேறிய நாடாக்கும் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம்\n25ஐன்ஸ்டைனின் பிண்ட சக்தி சமன்பாடு (E=mc^2) வளைந்த பிரபஞ்சக் கால வெளியில் பயன்படுமா \n25இந்தியத் துணைக்கோள் இன்ஸாத்-4B ஏரியன்-5 ஏவுகணையில் பயணம்\n25தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு\n25உலகிலே பிரமிக்கத் தக்க ஜப்பானின் மிகப்பெரும் ஊஞ்சல் பாலம்\n25இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\n25பரிதி புவி நோக்கிப் பாயும் தீவிரத் தீப்புயல் ஒளிப்பிழம்பை [Plasma] உருவாக்கலாம்\n25தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி நூல் வெளியீடு\n24பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் \n24இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி\n24போதி மரம் தேடி .. \n24பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் புதிய பூமிகளைத் தேடும் கெப்ளர் விண்ணோக்கி\n24பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் முடங்கிய விண்மீனை விழுங்கும் பூதக் கருந்துளை\n24பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் விரைவாக மாறும் வெளிக்கருவால், பூமியின் காந்தப் புலமும், ஈர்ப்பு விசையும் பாதிக்கப் படுகின்றன.\n23நைல் நதி நாகரீகம், பிரமிடைக் காண வந்த பிரெஞ்ச் போர்த் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 10\n அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்\n23இந்திய அமெரிக்க வானியல் மேதை சுப்ரமணியன் சந்திரசேகர்\n23விண்வெளி ஏவுகணை தாக்கி வெண்ணிலவு இருட்குழியில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது \n23பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் அசுரக் காந்த ஆற்றல் படைத்த பூதக் காந்த விண்மீன் புரியும் பாதிப்புகள். (The Deadly Magnetars)\n23நாற்பது நாட்களில் செவ்வாய்க் கோள் செல்லும் அதிவேகப் பிளாஸ்மா ராக்கெட் \n22பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : புறக்கோள் புளுட்டோவில் மாபெரும் நீர்ப்பனி எழுச்சிகள் தீவிர எக்ஸ்ரே வீச்சுகள் கண்டுபிடிப்பு\n22வால்மீனில் தடம் வைத்து உளவப் போகும் ரோஸெட்டா விண்கப்பல்\n22அணுவின் உள்ளமைப்பை விளக்கிய விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர்\n22பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சுக்கிரன் வரட்சிக் கோளாய் எவ்விதம் மாறியது \n22பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பிரபஞ்சப் பெரு வெடிப்பு எப்படி நேர்ந்தது \n22பரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள்\n21பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் விழும் அகிலக் கற்கள் பூமியில் விழும் அகிலக் கற்கள் \n212030 ஆண்டுக்குள் நிலவில் பயண ஆய்வு நிலையம் அமைக்க ஈரோப் விண்வெளி ஆணையகத்தின் திட்டம்.\n21பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பரிதி குடும்பத்தில் ஒன்றான புளுடோ ஏன் விலக்கப் பட்டது \n21பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது \n20சூரிய குடும்பத்தின் புதிய ஒன்பதாம் கோளைப் பற்றி ஐயுறும் வானியல் விஞ்ஞானிகள்\n20இந்திய முதல் விண்ணலை விஞ்ஞானி ஜகதிஷ் சந்திர போஸ்\n20எரிமலை, பூகம்பம் எழுப்பும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.\n20நூறாண்டுக்குப் பிறகு நீடிக்கும் ஐன்ஸ்டைன் நியதிகள். ஐன்ஸ்டைன் புவியீர்ப்பு ஆயும் விண்ணுளவி-1\n20இந்திய அணுவியல் துறை ஆக்க மேதை டாக்டர் ஹோமி பாபா\n20பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் செங்குள்ளி விண்மீனை அண்டக்கோள் உருவாக்கும் பண்டைத் தட்டு சுற்றுவதைக் கண்டுபிடித்தார்\n20நாசாவின் விண்வெளித் தேடல் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்\n19பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் கரும் பிண்டம் சுட்ட பிண்டமா பிரபஞ்சத்தின் கரும் பிண்டம் சுட்ட பிண்டமா \n19பூத வாயுக்கோள் வியாழனில் விந்தையான பெருங் காந்த மண்டலம் உண்டான தெப்படி\n192016 நவம்பர் 14 ஆம் நாள் தெரியும் நிலா, 70 ஆண்டுக்கு ஒருமுறை வரும் பேருருவப் பெருநிலவு \n19சூடேற்றும் தீவிர வாயு கார்பன் டையாக்சைடு மாற்றப்படும் இயக்கத்தில் மின்சக்தியும் உற்பத்தி\n19வால்மீனின் மீள் போக்கை வகுத்த வானியல் விஞ்ஞானி எட்மண்ட் ஹாலி\n19பிரபஞ்சத்தில் புதிய ஐந்தாம் விசை இருப்பதற்குச் சான்று உள்ளதை விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிப்பு\n191969 ஆம் ஆண்டு நிலவில் முதன்முதல் மனிதத் தடம் பதித்து புவிக்கு மீளத் திட்ட மிட்ட அமெரிக்கப் பொறியியல் வல்லுநர்.\n19அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய என்ரிக்கோ ஃபெர்மி\n19ஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ்\n18பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பிரபஞ்சத்தின் துவக்கம் என்ன \n18பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள்\n18பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் பூகோளத்தின் நுண்ணிய ஈர்ப்பியல் தளப்படம் வரையும் ஈசாவின் விண்ணுளவி\n18ஆயுத மனிதன் (பெர்னாட் ஷாவின் ஓரங்க நாடகம்)\n18பரிதி மைய நியதியை நிலை நாட்டிய காபர்னிகஸ்\n18ஆண்டாண்டு தோறும் பருவ காலத்தில் அமெரிக்க மாநிலங்களைத் தாக்கிப் பேரழிவு செய்யும் அசுரச் சூறாவளிகள் [Tornadoes]\n17பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி, ஒளிமந்தைகள், நிபுளாக்கள்\n17பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பூமியின் துல்லிய ஈர்ப்பு வரைப்படம் பதியும் ஈசாவின் புவித்தள விண்ணுளவி அனுப்பிய புதிய தகவல்\n17கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா \n17இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி உற்பத்தி\n17பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பதினேழு பில்லியன் பரிதிகள் பளுவில் உள்ள பூதப்பெரும் கருந்துளை கண்டுபிடிப்பு\n17பாரதத்தின் அணுவியல் துறை மேதை டாக்டர் ஹோமி பாபா\n1770 நாட்களில் செவ்வாய்க் கோள் செல்லும் அதிவேக மின்னியல் காந்தம் [EM Drive] உந்தும் விண்ணூர்தி\n17கதிர்த்தேய்வு அளப்பாடு முறையில் முந்தைய பூகாந்தத் துருவத் திசை மாற்றக் காலக் கணிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/gossipnews/index-page3.html", "date_download": "2018-10-16T02:22:53Z", "digest": "sha1:YBSIEOVVAHWJRIGH67MYJY4HUCP5FY7S", "length": 18004, "nlines": 215, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Sooriyan Gossip News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n2100 ஆம் ஆண்டுக்குள் இந்த இடம் மட்டும் கடலுக்குள் கடலுக்குள் மூழ்கிவிடும்.... பேராபத்தில் மக்கள்..\nபுவி வெப்பமடையும் பிரச்சனை குறித்து, விஞ்ஞானிகள் பலமுறை எச்சரித்து வருகின்றனர். ஆனால் உலக நாடுகள் இதற்கான உரிய தீர்வுகளை மேற்கொள்வதில் போதிய அக்கறை காட்டுவதில்லை.\nபச்சை நிறத்திற்கு மாறிய வானம்… அதிர்ச்சியடைந்த மக்கள்........\nஅமெரிக்காவின் அலாஸ்காவில் திடீரென வானம் பச்சை நிறமாக மாறி காட்சியளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2018 ஆம் நிதியாண்டிற்கான பாதீடு இதோ - முழுமையான விபரங்கள்\nமுன்னாள் போராளிகள் கணவனை இழந்த பெண்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு சிறப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nசசிகலா குடும்பத்தை கூண்டோடு வளைத்த வருமான வரித்துறை\nஇன்று காலை மன்னார் குடியில் உள்ள சசிகலா குடும்பத்தினரின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.\nஇளம் பெண் ஒருவருக்கு நடந்துள்ள கொடூரம்..\nஇலங்கைக்கு வருகை தருவதற்காக விமான நிலையத்தில் சில நாட்கள் காத்திருந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் மத்திய கிழக்கு நாடொன்றின் விமான நிலையத்தில் வைத்து உயிரிழந்துள்ளார்.\nஆசிரியைகளின் கேவலமான செயலால் உயிரை விட்ட மாணவி....\nஇந்தியாவின் கேரளாவிலுள்ள கல்லூரி ஒன்றில் கல்வி கற்ற 15 வயது மாணவியொருவர், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிரிக்கட் போட்டியின் போது ஏற்பட்ட பரபரப்பு..\nரஞ்சி கிரிக்கட் தொடரில் டெல்லி மற்றும் உத்தர் பிரதேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது.\nபெற்றோரின் துரோகத்தினால் 13 வயதில் வாழ்க்கையை தொலைத்த பெண்\nமத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த ஷேக் என அழைக்கப்படும் செல்வந்தர்களால் இந்தியாவில் - ஹைதராபாத் பகுதிகளில் பல முஸ்லிம் சிறுமிகள் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்படுகின்றனர்.\nஃப்ரய்ட் ரய்ஸ் உண்ண வாய்ப்பு கிடைக்காததால் சிறுவன் எடுத்த அதிர்ச்சி முடிவு\nகாலி - ஹினிதும ஓபான பிரதேசத்தில் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாளைய தினம் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியின் வெற்றியாளர் யார்..\nஇந்தியாவுக்கும் நியுசிலாந்துக்கும் இடையிலான 20க்கு 20 தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி டில்லியில் ஆரம்பமாகவுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் செய்துள்ள காரியம்..\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் கடந்த ஆண்டு ஊக்கமருந்து பயன்படுத்தி போட்டியில் விளையாடியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nயாழில் மூன்று பிள்ளைகளுடன் தாய் விசமருந்தி தற்கொலை\nயாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து தாய் மற்றும் மூன்று பிள்ளைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nமுன்னேஸ்வர ஆலய வளாகத்தில் தோன்றிய சிலை\nமுன்னேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள நீர் வற்றிய வாவி ஒன்றிலிருந்து வரலாற்று சிற்பங்களை ஒத்த, உடைந்த சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கடந்த தினங்களில் உந்துருளியில் பயணிப்பதை காணக்கூடியதாய் உள்ளது.\nஐ.தே.கட்சியின் மாகாண சபை உறுப்பினர் வீட்டில் நூற்றுக்கணக்கான ரவைகள்\nதிவுலப்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதான ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோவின் வீட்டில் இருந்து 100க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் சர்க்கார் திரைப்பட பாடல்\nபுது விக்ரம் & கீர்த்தி சுரேஷின் ...மெற்றோ ரயில் .. சாமி 2 திரைப்பட பாடல்\nகுழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...\nநீண்ட நாள் வாழ்வது கடவுளின் கடூழிய தண்டனையாகும்.... உலகின் வயதான பெண்மணி தெரிவிப்பு..\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nஅன்று துணிவில்லை ; இன்று பயமில்லை ; சீறும் சின்மயி\nதல அஜீத் கெத்தானவர் ; விஜய் மகனின் பதில்கள்\nசிக்கிய ஹிருத்திக் ரோஷன் ; திகைக்கும் மர்மங்களை அவிழ்க்கிறார் கங்கனா ரணாவத்\nபிக் பொஸ் புகழ் சுஜாவுக்கு டும் டும் டும் ; சிவாஜி குடும்பத்தில் சம்மந்தம்\n#Me Too தொடர்பில் மெலானியா ட்ரம்ப்பின் அதிரடி கருத்து.\nகல்லூரி காதலால் முறிந்தது 2 வருட திருமண வாழ்வு\n பத்ம விருதுகளுக்கான பரிந்துரை இந்த வருடம் எவ்வளவு தெரியுமா\nஅனுஷ்காவை ஆன்டி என்று அழைத்த நபருக்கு நேர்ந்த கதி....\nவிஜய் தேவரக்கொண்டாவுக்கு ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்\nபடுக்கைக்கு அழைத்தனர் ; மறுத்தேன் ; 03 படங்கள் கையை விட்டுப் போயின\nபெண்கள் அனுசரித்துப் போவதை நிறுத்துங்கள் ; எச்சரிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nமுதன் முதலாக கமலோடு இணையும் நடிகை ; இந்தியன் 2 அப்டேட்\nஆண்களுக்கும் பாலியல் தொல்லை ; சின்மயி விவகாரத்தில் அடுத்த பிரபலம்\nசின்மயியின் பட்டியலில் இலங்கை கிரிக்கட் வீரர் லசித் மலிங்க\nதானே தத்தெடுத்த குழந்தைகளை 900 முறை கற்பழித்த காமுகன்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nகுழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...\nநீண்ட நாள் வாழ்வது கடவுளின் கடூழிய தண்டனையாகும்.... உலகின் வயதான பெண்மணி தெரிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6214", "date_download": "2018-10-16T01:54:54Z", "digest": "sha1:XPI63VZLTBPPREWZ2NWRROT4VZRBTQF3", "length": 22135, "nlines": 242, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 அக்டோபர் 2018 | சஃபர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 12:09\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6214\nதிங்கள், மே 16, 2011\nதமிழக மந்திரிசபையில் முஸ்லிம் அமைச்சர்\nஇந்த பக்கம் 3289 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇன்று அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெ.ஜெயலலிதா தலைமையில் பதவியேற்கும் தமிழக மந்திரிசபையில் சுற்றுப்புற சூழல், மாசு கட்டுப்பாடு மற்றும் வக்ப் உட்பட சிறுபான்மை துறை அமைச்சராக என். மரியம் பிச்சை இடம் பெற்றுள்ளார்.\nதி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கே.என். நேருவை திருச்சிராப்பள்ளி (மேற்கு) தொகுதியில் 7,179 வாக்குகள் வித்தியாசத்தில் மரியம் பிச்சை தோற்கடித்திருந்தார். 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நேருவிடம் - மரியம் பிச்சை 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏப்ரல் 27 அன்று தனது 60 வயதை பூர்த்தி செய்துள்ள மரியம் பிச்சை பி.ஏ. பட்டதாரி ஆவார். திருச்சி மாநகராட்சியில் ஆரியமங்கலம் பகுதி வார்டு 27 உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றிவருகிறார். இவர் அ.தி.மு.காவின் நகர்புற மாவட்ட செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. பெருமைப்படவோ, சந்தோசப்படவோ ஒன்றும் இல்லை\nposted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [16 May 2011]\nபுதிய மந்திரி சபைக்கு வாழ்த்துக்கள்.\nமற்ற ஒரு பெயர் தங்கி முஸ்லிமுக்கு மந்திரி பதவி. இதில் பெருமைப்படவோ, சந்தோசப்படவோ ஒன்றும் இல்லை.\nஇஸ்லாத்துக்கும் இவருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள 'மரியம் ஓயன்ஸ்' - சாராயக்கடை அதிபர்.\nஇவரிடம் அனைத்து பள்ளிவாசலையும் நிர்வாகிக்கும் வக்ப் பொறுப்பு. அனைத்து நன்மக்களும் அவருக்கு கீழ். யாஅல்லாஹ் உன்னுடைய சோதனையில் இதுவும் ஒன்றா. அவருக்கும் நல்ல ஹிதாயத்தை கொடுத்து நல்வழிப்படுத்துவாயாக. நம்மால் முடிந்தது இது மாதிரி நல்ல துஆக்கள் கேட்பதுதான்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதேர்தலுக்கு முன் ஜெயாவை தீவிரமா ஆதரித்தவர்கள், மோடி சிறப்பு விருந்தினார கலந்து சிறபித்த அமைச்சரவை. இபோதாவது புரிகிறதா முஸ்லிம் விரோதபோக்கு.ஆரம்பமே குழப்பம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஹாங்காங் பேரவையின் இன்பச் சிற்றுலா திரளான உறுப்பினர்கள் பங்கேற்பு\nநகர மாசுக்கட்டுப்பாடு குறித்து குவைத் கா.ந.மன்ற பொதுக்குழுவில் விவாதம் கூட்ட விபரங்கள்\nஇக்ராஃவில் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வினியோகம் பிற அமைப்புகளின் உதவித்தொகை விண்ணப்பங்களும் வினியோகிக்கப்படுகிறது பிற அமைப்புகளின் உதவித்தொகை விண்ணப்பங்களும் வினியோகிக்கப்படுகிறது\nசிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை துவக்கம்: முதல்வர் ஜெயலலிதா கையொப்பம்\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக 15ஆவது மாநாட்டிற்கென தனி மின்னஞ்சல் முகவரி அறிவிப்பு\nஆஸாத் கோப்பை கால்பந்து 2011: 16ஆம் தேதி நடைபெற்ற போட்டி காட்சிகள்\nDCWmonitor.com: DCW நிறுவனத்தின் காலாண்டு லாபம் குறைந்தது பங்குதாரர்களுக்கு 18% டிவிடென்ட் அறிவிப்பு பங்குதாரர்களுக்கு 18% டிவிடென்ட் அறிவிப்பு\nஆஸாத் கோப்பை கால்பந்து 2011: 15ஆம் தேதி நடைபெற்ற போட்டி காட்சிகள்\nஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பதவி ஏற்றது\nஒன்றரை வருடத்தில் 7 பேருக்கு வேலைவாய்ப்பு புதிய இலச்சினை வெளியீடு பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழுவில் தெரிவிப்பு\nமூன் டிவியின் கிராஅத்துல் குர்ஆன் முதற்கட்ட இறுதிப்போட்டி வாவு வஜீஹா கல்லூரியில் நடைபெறுகிறது வாவு வஜீஹா கல்லூரியில் நடைபெறுகிறது\nஹஜ் 1432: மே 24 க்கு குலுக்கல் தள்ளிவைப்பு \nதிருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில் சேர விரும்பும் காயலர்கள் மன்றத்தை அனுகலாம் கல்லூரி துணை முதல்வருடனான சந்திப்புக்குப் பின் சிங்கை கா.ந.மன்றம் அறிவிப்பு கல்லூரி துணை முதல்வருடனான சந்திப்புக்குப் பின் சிங்கை கா.ந.மன்றம் அறிவிப்பு\nஇஸ்லாமிய தமிழிலக்கியக் கழக மாநாடு மாநில, நகரளவிலான கட்டுரைப் போட்டிகள் அறிவிப்பு மாநில, நகரளவிலான கட்டுரைப் போட்டிகள் அறிவிப்பு\nகத்தரில் சிறை வைக்கப்பட்ட காயலர் மீட்பு இ.யூ.முஸ்லிம் லீகிற்கு குடும்பத்தினர் நன்றி இ.யூ.முஸ்லிம் லீகிற்கு குடும்பத்தினர் நன்றி\nமௌலானா அபுல்கலாம் ஆஸாத் கால்பந்தாட்ட போட்டி: பெங்களுர் அணி வெற்றி\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2011: வெளியூர் பள்ளியில் பயின்று நன்மதிப்பெண் பெற்ற ஹாஃபிழ் மாணவர்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppilanweb.com/obitary/nagaamma.html?20100504200803", "date_download": "2018-10-16T01:49:13Z", "digest": "sha1:C5TY7YN4YBAWYTQ5DY2GIOQ5DTCZVDT2", "length": 2929, "nlines": 44, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nகுப்பிழான் வடக்கை பிறப்பிடாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சின்னராசா நாகம்மா 08-09-2010 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பொன்னுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், தம்பையா சின்ராசா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.\nகாலஞ்சென்றவர்களான அன்னம்மா (மலேசியா), பூரணம் (மலேசியா), இராசரத்தினம் (மலேசியா), அழகம்மா (குப்பிழான்), சிவலிங்கம் (கற்கண்டு) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.\nஅன்னாரின் ஈமக்கிரிகைகள் 11.09.2010 சனிக்கிழமை அன்று குப்பிளான் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/special-articles/item/513-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:35:55Z", "digest": "sha1:K6KYYSM3IQ2KTBCHTU3SJ62H7YHVINGZ", "length": 32559, "nlines": 184, "source_domain": "samooganeethi.org", "title": "உலகை உலுக்கிய அய்லானின் மரணம்...", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஉலகை உலுக்கிய அய்லானின் மரணம்...\nஒரு சிறந்த புகைப்படத்தைப் பற்றி தலை சிறந்த புகைப்பட நிபுணர் “ரகுராய்” அவர்கள் கூறியதாவது “மிகவும் வலுவாகவும் மனதை உருக்கும் வகையிலும் இருக்கும் ஓர் உணர்ச்சியின் வெளிப்பாடு, நடந்து முடிந்த ஒரு துயரத்தின் மொத்தக் கதையையும் ஒரே புகைப்படத்தில் சொல்வது போல இருந்தால் அது ஒரு சிறந்த புகைப்படம்” என்றார்\nதுருக்கியின் சோஸ் தீவில் கரை ஒதுங்கிய 3 வயதுச் சிறுவன் அய்லானின் மரணத்தை ஒட்டி எடுக்கப்பட்ட புகைப்படம். அது உலகத்தின் மனசாட்சியை உலுக்கியது. ஒரு மோசமான புவி அரசியலில் சிக்கித் தவிக்கும் சிரியா மற்றும் அந்த நாட்டிலிருந்து வெளியேறும் அகதிகளின் அவலங்களைக் கண்டும் காணாமல் செல்கையில் அய்லானின் மரணம் உலகை புரட்டிப் போட்டது. முஸ்லிம்களை தமது நாட்டில் அனுமதித்தால் நாட்டுடைய மதக் கலாச்சாரம் அழிந்து விடும் என்று வெறுப்பு வார்த்தை கூறிய ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் சொந்த நாட்டு மக்களின் வற்புறுத்தலால் அகதிகளுக்கான கெடுபிடியைத் தளர்த்தினார்.\nசிரியாவைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக துருக்கி, கிரீஸ் நாடுகளைக் கடந்து மாசிடோனியா, செர்பியா, ஹங்கேரி, ஆஸ்திரியா வழியாக ஜெர்மனியில் அடைக்கலம் தேடுகின்றனர். கி.பி. 2011 இல் தொடங்கி ஏறத்தாழ கடந்த நான்கு ஆண்டுகளில் சிரியா உள் நாட்டுப் போரில் 4 லட்சம் பேர் உயிரிழந்து விட்டதாகவும், 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக சிரியாவிலிருந்து இடம்பெயர்ந்து விட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஒரு ஆட்சியாளர் நடுநிலை தவறும்போதும், தன் நாட்டு மக்களை மதம் சார்ந்தும், அதன் உட்பிரிவுகள் சார்ந்தும் பார்ப்பதும், ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதும், தன் நாட்டில் வாழும் சிறுபான்மையினரை துன்புறுத்துவதற்கும் அவர்களுடைய உடமைகளை சேதப்படுத்துவதற்கும், தான் சார்ந்த மதத்தை பயன்படுத்திக் கொள்வதும், அதற்கு ஆதரவாக தனக்குத் தோதான அண்டை நாடுகளை தனது தவறை மறைத்து ராஜ தந்திர பேச்சின் மூலம் தனக்கு ஆதரவு தர வைத்து ஆட்சி நடத்தும் போதுதான் இத்தகைய நிகழ்வுகள் நடக்கின்றன. இத்தகைய கீழ்த்தரமான மதம் மற்றும் பிரிவு அரசியல் செய்யும் ஆட்சியாளர்களுக்கு சிரியா ஒரு உதாரணம்.\nஅமெரிக்க ஏகாதிபத்தியமும் அரபு நாடுகளும் :\nஅமெரிக்காவைப் பொறுத்தவரையில் அரபு நாடுகள் என்பது ஒரு கால்பந்தாட்டப் போட்டி போல அரபு நாடுகளை சன்னி, ஷியா என்று இரு வேறு கூறுகளாக பிரித்து அந்த இரண்டு அணிக்கும் தலைமையேற்கும் அமெரிக்கா.\nசில நேரத்தில் எதிரணிக்கு கோல் போடும். சில நேரம் தனக்கே சேம் சைடு கோல் போட்டுக் கொள்ளும். இந்த இரண்டிலுமே லாபம் அமெரிக்காவுக்கே உதாரணமாக சன்னிப் பிரிவு ஆட்சி செய்கிற சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு ஆயுதம் வழங்கி சிரியாவுக்கு எதிரணியில் நிறுத்தும் உதாரணமாக சன்னிப் பிரிவு ஆட்சி செய்கிற சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு ஆயுதம் வழங்கி சிரியாவுக்கு எதிரணியில் நிறுத்தும் மறுபுறம் ஈராக்கில் சன்னிப் பிரிவைச் சேர்ந்த சதாம் ஹுஸைனை அங்குள்ள குர்துகளுக்கும், ஷியாக்களுக்கும் எதிரானவர் என்று கூறி அந்த நாட்டில் பிரிவினை ஏற்படுத்தி ஈராக்கை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து சதாமை தூக்கிலிட்டு விட்டு தனது அத்துமீறலுக்கு நியாயம் கற்பிக்கும். ஈராக்கின் மீது படையெடுதத்தற்கு மன்னிப்புக் கூட கேட்கும்.\nஆஃப்கானிஸ்தானில் உஸாமா பின் லேடனை வைத்து சோவியத் யூனியனுக்கு எதிராக கொம்பு சீவி விட்டு உதவி செய்த அமெரிக்கா தனது குள்ளநரித்தனத்தை எதிர்த்தார் என்பதற்காக ஆஃப்கானிஸ்தானுக்குள் புகுந்து நாட்டையே களவாடி தனக்கு கைப்பாவயான ஒரு அரசை அமைத்துக் கொண்டது.\nஆக “அமெரிக்கா என்றுமே நியாயத்தின் பக்கமே நிற்கும். மனித உரிமை மீறலை என்றுமே அனுமதிக்காது, என்கிற கேட்டுக் கேட்டு புளித்துப்போன ஒரே பல்லவியை மீண்டும் மீண்டும் உண்மை போல ஓலமிடும்.” ஆனால் அதன் பின்னால் இருக்கும் மதம் மற்றும் ஆயுத வியாபார அரசியல் நுட்பமானது. அவ்வளவு எளிதில் கண்டெடுக்க முடியாத அமெரிக்காவின் ராஜ தந்திரம் அது.\nஅதிகார வெறி கொண்டவர்களுக்கு மக்களை பிரித்தாள காரணமாக அமைவது மக்கள் எளிதாக நம்பிக்கை கொள்ளும் மத அரசியல்\nஅப்படித்தான் ஷியாவையும் சன்னி பிரிவையும் எதிரெதிர் துருவத்தில் வைத்து சண்டையிட வைத்து பார்வையாளராக வேடிக்கை பார்க்கிறது அமெரிக்கா\nசிரியாவை ஆளும் ஆஸாத்தும், ஈராக்கை ஆண்ட சதாம் ஹுஸைனும், இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு காரணமாக சொல்லப்படும் உஸாமாவும் தவறு செய்திருந்ததாக உண்மையாகவே அமெரிக்கா நம்பினால் என்ன செய்திருக்க வேண்டும்.\nசெய்த குற்றத்திற்காக ஐக்கிய நாடுகள் சபையில் அவர்களை ஒப்படைத்து, சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி இருக்க வேண்டும். குற்றத்தை நிரூபித்து தண்டனை வழங்கி இருக்க வேண்டும். (ஆனால் அமெரிக்கா செய்தது அடாவடித்தனம்.)\nஅதை விடுத்து அமெரிக்கா செய்யும் நரித்தனம் என்ன தனக்கு எதிரணியில் நிற்கும் நாடுகளுக்கும் மேலும் இயற்கை வளங்களை களவாடும் போது அதை எதிர்க்கும் நாடுகளுக்கும் எதிராக பொய்களை அவிழ்த்து விட்டு அண்டை நாடுகளிடம் ஆயுதம் கொடுத்து சண்டையிடச் செய்வதும், உள் நாட்டிலேயே ஆட்சிக்கெதிரான புரட்சியைத் தூண்டி விட்டு அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து தன் ஆயுத வியாபாரத்தை தக்கவைத்துக் கொள்வதும் எவ்வகையில் நியாயம் தனக்கு எதிரணியில் நிற்கும் நாடுகளுக்கும் மேலும் இயற்கை வளங்களை களவாடும் போது அதை எதிர்க்கும் நாடுகளுக்கும் எதிராக பொய்களை அவிழ்த்து விட்டு அண்டை நாடுகளிடம் ஆயுதம் கொடுத்து சண்டையிடச் செய்வதும், உள் நாட்டிலேயே ஆட்சிக்கெதிரான புரட்சியைத் தூண்டி விட்டு அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து தன் ஆயுத வியாபாரத்தை தக்கவைத்துக் கொள்வதும் எவ்வகையில் நியாயம் இதைப் புரிந்து கொள்ளும் நிலையில் அரபு நாடுகள் இல்லை என்பது மிகப்பெரும் கைசேதம்.\nகுறிப்பாக இராணுவத்திற்காக ஒதுக்கப்படும் தொகையில் முன்னணியில் இருப்பது அமெரிக்கா. தொகை ஆண்டொன்றுக்கு 61.870 கோடி டாலர். இது அந்த நாட்டு ஜிடிபியில் 3.8%. இது இந்தியா செலவிடும் தொகையை விட 12 மடங்கு அதிகம். அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதி ஆண்டொன்றுக்கு 620 கோடி டாலர். ஆயுத இறக்குமதி ஏற்றுமதியை விட 10 மடங்கு அதிகம் இதுவே அமெரிக்காவின் யதார்த்தமான உண்மையாகும்.\nமத்திய கிழக்கு நாடுகளும் சவால்களும் :\nஅரேபிய தீபகற்பத்தில் ஆகப் பெரும்பான்மையான வளம் கச்சா எண்ணெய்தான் என்றாலும் அதற்கான வருவாயை மட்டும் வைத்துக் கொண்டு நாட்டின் இயற்கை மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை கட்டியமைக்க முடியாது. உதாரணமாக இராக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அந்நாட்டின் வெப்பம் 120டிகிரியாக பதிவாகி இருந்தது.\nஇத்தகைய மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் விஷயத்தில் இராக் பிரதமர் ஹைதர் அலி அபாதி கண்துடைப்புக்காக துணை அதிபர்களை பதவியிலிருந்து நீக்கி விட்டு துணைப் பிரதமர் அலுவலகத்தை மூடி தனது பணியை முடித்துக் கொண்டார்.\nஈரானில் 2014 இல் அதிபராக பதவியேற்ற அதிபர் ஹாஸன் ரஹானியின் முதல் அமைச்சரவை முடிவு அணுக்கொள்கை பற்றியது அல்ல மாறாக நீர் நிலைகளை எப்படி பாதுகாப்பது என்பது பற்றித்தான் முதலில் முடிவெடுக்கப்பட்டது. ஈரானின் பெரிய உப்பு நீர் ஏரிகளில் ஒன்றான ஓரமியா ஏரி நாட்டில் ஏற்பட்ட தட்பவெப்ப நிலை மாற்றத்தின் காரணத்தால் கடந்த பத்தாண்டுகளில் 80% அளவில் நீராதாரத்தை இழந்து சுருங்கி விட்டது.\nசவூதி அரேபியாவின் மக்கள் தொகை 1975 இல் இருந்ததைப் போல இப்போது மூன்று மடங்கு அதிகரித்து விட்டது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஒரு புறம். மேலும் நடப்பாண்டில் 130 பில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறை ஏற்படும் என்று சர்வதேச நிதியம் கூறுகிறது.\nசிரியா, துருக்கி, ஏமன் ஆகிய நாடுகளும் உள்நாட்டுப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றன. இதற்குப் பின்னணியில் அமெரிக்கா, ஐரோப்பாவின் ஏகாதிபத்திய சூழ்ச்சி மிகப் பெரும் காரணம்.\nகச்சா எண்ணெய் பொருட்களின் விலையை அமெரிக்காவே நிர்ணயம் செய்வது, வளர்ந்த நாடுகள் என்கிற போர்வையில் அமெரிக்காவும், ஐரோப்பாவும் உபயோகப்படுத்திய மின் சாதனங்களை கடலில் கொட்டுவது போன்றவை இன்னும் பெரும் சவால்களாக விளங்குகின்றன.\nவளர்ந்து வரும் நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் அத்தனை சவால்களையும் அரபுநாடுகளும் சந்திக்கின்றன. அதேவேளை உள்நாட்டில் ஏற்படுகின்ற தாக்கத்தினாலும் மற்றும் சமூக மாற்றத்தை வேண்டியும் மக்கள் போராட துவங்கியுள்ளனர்.\nஅது போன்ற போராட்டங்கள் பல வடிவங்களில் நடைபெறுகின்றன.\nஉள் நாட்டுச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், ஆயுதப் போராட்டம் போன்றவற்றால் மத்திய கிழக்கு நாடுகளில் அரசுகளின் ஸ்திரத்தன்மை சீர் குலைந்து கிடக்கிறது.\nஆயுதப் போராட்டங்கள் வழியாக பலன்களை விட ஆபத்துக்களே அதிகள் விளைகின்றன.\nஅரசுகளுக்கும் ஆயுதம் ஏந்தி போராடுபவர்களுக்கும் இடையே சிக்கி தனது உறவுகள், உடமைகள் உட்பட கடைசியில் உயிரையும் விடுவது பொதுமக்கள் தான் அரசுகளுக்கும், ஆயுதக் குழுக்களுக்கும், ஆயுதங்களை சப்ளை செய்யும் அமெரிக்க ஐரோப்பிய பணவெறி அதிகார வெறி பிடித்தவர்களுக்கும் “பொதுமக்களின் உயிர் மயிரை விட கேவலமாக இருக்கிறது.” எல்லோரையும் சாகடித்துவிட்டு யாரை ஆட்சி செய்யப் போகிறார்கள் இந்த மரண வியாபாரிகள்\n“நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளை மதம் இன அடிப்படையில் பார்க்காமல் அது தனது நாட்டின் குடிமக்களது உரிமை மற்றும் அடிப்படை தேவை என்பதை உணர வேண்டும். பிரச்சனைகளை ஒடுக்குவதை விட அதை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளைக் கண்டறிந்து அதை சரி செய்வது ஆட்சியாளர்களின் கடமை.” நியாயமான கோரிக்கைகளை மறுத்து குரல் வளையை நெறிக்கும் போதுதான் அசாதாரணமான நிகழ்வுகள் நடந்தேறுகிறது.\nஅய்லானின் மரணம் உணர்த்தும் செய்தி\n14 கோடியே 90 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இந்த பூமியில் 3 வயதே ஆன பிஞ்சுக் குழந்தை அய்லானுக்கும் அய்லானைப் போன்ற லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு இடமில்லாமல் போனது யாரால்\nஇது போன்ற மனதை அறுக்கும் அய்லான்களின் மரணத்தின் மூலம் அரசுகள், ஆட்சியாளார்கள், அதிகாரவெறி பிடித்தவர்கள் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்திருக்கிறார்களா\nவரலாறுகள் பதிவு செய்திருப்பது போல் அய்லான்களின் மண்ணறைகள் மேல் தங்கள் அதிகார பீடத்தை அமைக்க உயிர்களை துச்சமாக மதித்து மீண்டும் மீண்டும் கொலை நிகழ்ச்சிகளை அயராது அரங்கேற்றம் செய்து வருகின்றனர்.\nஅரசுகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும், ஆயுதக்குழுக்களுக்கும், அதிகார வெறிகொண்டவர்களுக்கும் இதயம் இருக்க வேண்டிய இடத்தில் இரும்புகள் இருப்பது வேதனைதான்.\nஆனாலும் தங்கள் இதயங்களில் ஈரம் கொண்டு மனிதத்தை, அமைதியை, சமாதானத்தை, சக வாழ்வை நேசித்து அய்லான்களுக்காக கண்ணீர் வடிக்கும் மனிதர்கள் சில ஆட்சியாளர்களை அமைதியை நோக்கி இழுத்து வருகின்றனர்.\nபல ஆட்சியாளர்கள் ஏதோ ஒரு வகையில் நாட்டு மக்களை அமைதியின்மையை நோக்கி நகர்த்துகின்றனர்.\n“அணு ஆயுதம்” இருப்பு பற்றிய “ஸ்டாக் ஹோம் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்” என்கிற அமைப்பு செய்த ஆய்வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் இந்தியாவில் கடந்த ஆண்டு 90 லிருந்து இந்த ஆண்டு 110 ஆகவும், பாகிஸ்தானில் 100 லிருந்து 120 ஆகவும் அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நேரத்தில் இங்கு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.\nஇந்தியா போன்ற பெரும்பான்மையான நாடுகளில் அடித்தட்டு, விளிம்பு நிலை மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக செலவிடும் நிதியை குறைத்து விட்டு நாட்டின் பாதுகாப்பு என்ற போர்வையில் அதிகாரத்தை தக்கவைப்பதற்காக நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டும் ஆட்சியாளர்கள் இருக்கும் வரையில் அய்லான்களின் மரணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.\nஅதனால்தானோ என்னவோ இந்த உலகத்தையும் ஆட்சியாளர்களையும் பார்க்கப் பிடிக்காத அயலான் தனது மரண நேரத்தில் கூட தன்னுடைய முகத்தை மண்ணில் புதைத்துக் கொண்டான்.\nசர்வதேச சமூகம் மௌன சாட்சியாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இது அய்லான்களின் மரணத்தை மிஞ்சிய துக்ககரமான செய்தி ...\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை பற்றி பேசுவதற்கு இதுவே சரியான தருணம்\n\"இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு; அமெரிக்கா உலகின்…\nரியாத் மற்றும் ஜித்தாவில் “கல்வி வரலாறு” இரண்டுநாள் பயிலரங்கம்.\nரியாத் நகரில் அக்டோபர் 13, 14 ஆகிய இரண்டு…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nஉலகை உலுக்கிய அய்லானின் மரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilleader.org/2018/08/07/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-10-16T01:57:13Z", "digest": "sha1:CG3MNGDXMVNI23ZID4ACSLTXPTNMC6QL", "length": 8007, "nlines": 80, "source_domain": "tamilleader.org", "title": "வடக்கில் வீடு கட்ட சீனாவும் இந்தியாவும் போட்டி என்கிறார் செல்வம்! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nவடக்கில் வீடு கட்ட சீனாவும் இந்தியாவும் போட்டி என்கிறார் செல்வம்\nவடக்கில் வீட்டை கட்டித்தருவது இந்தியாவா சீனாவா என்ற போட்டி நிலவுகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் செல்வபுரம் பகுதியில் கட்டப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் வீடுகளை கட்டிக்கொடுக்கும் வேலையை மற்ற அமைச்சர்கள் செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை குறைந்துபோயுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவீடுகளை கட்டித்தருவது இந்தியா சீனா என்ற போட்டி அமைச்சரவையில் நிலவுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமூன்று ஆண்டுகள் சென்றும் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களால் தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி எதுவும் ஏற்படவில்லை எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nவீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசா மாத்திரம் எங்கள் பகுதிகளில் வீடுகளை அமைத்து தருகின்றார். ஏனைய அமைச்சர்கள் செய்து தருவதாக சொல்கின்றார்கள் அது வாய்மொழி பேச்சாக காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களம் தமிழர்களின் பாராம்பரிய நிலங்களை அமைப்பதற்கான சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம்சாட்டியுள்ளார்.\nமுல்லைத்தீவில் 60 அடி விகாரையை அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொக்குளாய் கொக்குதொடுவாய், போன்ற தமிழர்களின் எல்லை கிராமங்கள் மகாவலி எல்லை வலயத்தில் அபகரித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious: எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் சபாநாயகரே தீர்மானிக்கவேண்டும் – சம்பந்தன்\nNext: சம்பந்தனின் பதவி தொடர்பில் இன்று தீர்மானம்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nகட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும் – அதிரன்\nதிலீபன் – 2018 : திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்\n2050 இல் வடக்கில் ஏற்படவுள்ள பாதிப்பு -கே. சஞ்சயன்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nஇலங்கையின் காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=3&id=125&Itemid=55", "date_download": "2018-10-16T01:18:50Z", "digest": "sha1:5XYFUYRT6KGKZKZICQ25UWAPWZZJUO7N", "length": 4149, "nlines": 51, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு இலக்கியம் பிரெஞ் படைப்பாளிகள்\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n16 Jun ஆந்த்ரே ஜீத் (1869-1951): ஒரு அறிமுகம் க.வாசுதேவன் 14109\n30 Jun அல்பிரட் து மியூசே வாசுதேவன். 4452\n6 Jul குயிஸ்தாவ் ப்ளோபேர் வாசுதேவன் 4306\n6 Jul எமில் ஸோலா வாசுதேவன் 4727\n2 Sep விக்டர் ஹியூகோ க.வாசுதேவன் 4748\n29 Sep சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்ல் போதலயர். க.வாசுதேவன் 5295\n14 Nov பல்ஸாக் அல்லது நுண்விபரிப்பின் அறுதிப் பலம். க.வாசுதேவன் 5395\n30 Jan பால்ஸாக்கின் 'கிழவன் கோரியே' தமிழில்: திருவேணி சங்கமம். 4301\n<< தொடக்கம் < முன்னையது 1 2 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 15454948 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=373&Itemid=84", "date_download": "2018-10-16T01:16:54Z", "digest": "sha1:BUAKRXM2QSRB4T254HYQLKL3ISPP73WT", "length": 27489, "nlines": 48, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் நிலக்கிளி நிலக்கிளி அத்தியாயம் 33-34\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஇந்தச் சம்பவத்திற்குப் பின் சுந்தரலிங்கம், பதஞ்சலி வீட்டுக்குச் சாப்பிடச் சென்றாலும் முன்போல் அங்கு அதிகம் தங்குவதில்லை. சிலவேளைகளில் அந்தச் சமயங்களில் கதிராமன் அங்கு இருக்கமாட்டான். பதஞ்சலி வழமைபோலவே அந்த நேரங்கிளலும் சுந்தரத்தை அன்போடு வரவேற்று உணவைப் பரிமாறுவாள். அவன் சாப்பிட்ட தட்டைத் தானே கழுவ வேண்டுமென்று பறிப்பாள். காட்டின் அமைதியான சூழலில் அந்தச் சின்னக் குசினிக்குள் அவனுக்கு மிக அண்மையிலிருந்து பதஞ்சலி உணவளிக்கையில் அவனுடைய மனம் அலையாய ஆரம்பித்துவிடும். அவளை நிமிர்ந்து பார்க்காமல், அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு பாடசாலைக்கு வந்துவிடுவான். படித்து நாலுபேருடன் பழகி நாகரீகமடைந்திருந்த சுந்தரத்திற்குத் தன்மீதே நம்பிக்கை இருக்கவில்லை. 'ஏன் வாத்தியர் சாப்பிட்ட உடனை ஓடுறியள்\" என்று அவள் தடுத்தாலும் நிற்காமல் வந்துவிடுவான். 'வாத்தியார் கனக்கப் படிச்சவர். படிச்ச ஆக்கள் இப்பிடித்தானாக்கும், நெடுக யோசிச்சுக்கொண்டு திரிவினம்\" என்று அவள் தடுத்தாலும் நிற்காமல் வந்துவிடுவான். 'வாத்தியார் கனக்கப் படிச்சவர். படிச்ச ஆக்கள் இப்பிடித்தானாக்கும், நெடுக யோசிச்சுக்கொண்டு திரிவினம்\" என்று பதஞ்சலி தனக்குள் நினைத்துக் கொள்வாள். தண்ணீருற்றில் அவள் படித்த சைவப்பாடசாலையின் பெரியவாத்தியார் அப்படித்தான் எந்தநேரமும் சிந்தனை வாய்ப்பட்டிருப்பார்.\nபொழுதும் போகாமல் புத்தகங்களிலும் சிரத்தை செல்லாமல் மனப்போராட்டங்களில் சதா உழன்றுகொண்டிருந்த சுந்தரம், இப்படியான சமயங்களில் கோணாமலையரின் வீட்டுக்குச் செல்வான். பாலியார் சுந்தரத்தைத் தன் மகனாகவே எண்ணிப் பாசங்காட்டினாள். தினம் கதிராமன் வீட்டிற்குச் சாப்பாட்டுக்குச் சென்றுவரும் சுந்தரத்தைப் பார்ப்பதே, கதிராமனையும் பதஞ்சலியையும் காண்பது போலிருந்தது பாலியாருக்கு. மலையர் அங்கு இல்லாத சமயங்களில் சுந்தரம் அங்கு வந்தால், இன்றைக்கு என்ன கறி என்பது தொட்டுப் பதஞ்சலி முழுகாமல் கொள்ளாமல் இருக்கிறாளா என்பது வரையில் துருவித்துருவி அறிந்துகொள்வாள். எல்லையற்ற பிரிவுத்துயரில் ஆழ்ந்திருந்த அவளுக்குச் சுந்தரத்தின் வருகை மிகவும் ஆறுதலையளித்தது.\nநாட்கள் கழிந்தன. வயலிலே வேலையில்லை. கதிராமன் அடிக்கடி காட்டுக்கு நாய்களையும் கூட்டிச் சென்று உடும்பு, தேன் முதலியவற்றைக் கொண்டு வருவான். இன்றும் அவன் மத்தியானம் சாப்பிட்டுவிட்டுக் காட்டுக்குப் புறப்படும் சமயம் சுந்தரமும் பாடசாலைவிட்டு சாப்பாட்டுக்காக வந்திருந்தான். சுந்தரத்தின் கையில் மாதசஞ்சிகை ஒன்று காணப்பட்டது. அதைக் கண்ட பதஞ்சலி ஆவலுடன் வாங்கிப் பார்த்தாள். வழவழப்பான அதன் அழகிய அட்டைப்படத்தைப் பார்த்தவள், வாய்க்குள் எழுத்துக்கூட்டி அந்தச் சஞ்சிகையின் பெயரை வாசித்தாள். அதைக் கண்ட சுந்தரம், 'பதஞ்சலிக்குப் புத்தகம் வாசிக்கத் தெரியுமே\" என்று ஆச்சரியத்துடன் கேட்டபோது, 'ஓ\" என்று ஆச்சரியத்துடன் கேட்டபோது, 'ஓ அவள் நாலாம் வகுப்புப் படிச்சவள் அவள் நாலாம் வகுப்புப் படிச்சவள்\" என்று கதிராமன் பெருமையோடு பதில் கூறினான்.\nகதிராமனின பதிலைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே, 'நீ படிக்கேல்லையோ கதிராமு\" என்று சுந்தரம் கேட்டான். 'நான் கைக்குழந்தையாய் இருக்கேக்கை அப்பு, அம்மா இஞ்சை வந்திட்டினம். இஞ்சை எங்காலை பள்ளிக்குடம்\" என்று சுந்தரம் கேட்டான். 'நான் கைக்குழந்தையாய் இருக்கேக்கை அப்பு, அம்மா இஞ்சை வந்திட்டினம். இஞ்சை எங்காலை பள்ளிக்குடம் இந்தத் தண்ணிமுறிப்புக் காடுதான் என்ரை பள்ளிக்குடம் இந்தத் தண்ணிமுறிப்புக் காடுதான் என்ரை பள்ளிக்குடம்\" என்று சிரித்தபடியே பதில் சொல்லிய கதிராமனை ஏறிட்டுப் பார்த்தான் சுந்தரம். கள்ளமில்லாத உள்ளம். அமைதியான குணம். ஆரோக்கியம் ததும்பும் தேகம். தன்னம்பிக்கையுடன் ஒளிவீசும் கண்கள். எந்தப் பல்கலைக்கழகமுமே இவற்றையெல்லாம் ஒருவனுக்குக் கற்றுத்தர முடியாது. இந்த இருண்ட காடுகள்தானா இவனுக்கு இத்தனை சிறப்புக்களையும் வழங்கியிருக்கின்றன என்று ஒருகணம் வியந்துபோனான் சுந்தரம்.\n சாப்பிட்டிட்டுப் பதஞ்சலிக்கு உந்தப் புத்தகத்தை வாசிக்கக் காட்டிக் குடுங்கோ அவளெண்டாலும் வடிவாய் எழுத, வாசிக்கத் தெரிஞ்சிருக்கிறது நல்லதுதானே அவளெண்டாலும் வடிவாய் எழுத, வாசிக்கத் தெரிஞ்சிருக்கிறது நல்லதுதானே\" என்ற கதிராமன், 'சரி எனக்கு நேரமாகுது\" என்ற கதிராமன், 'சரி எனக்கு நேரமாகுது நான் காட்டுக்குப் போறன்\" என்று விடைபெற்றுக் கொண்டான்.\nசுந்தரத்திற்கு சோறு பரிமாறும் வேளையிற்கூடப் பதஞ்சலி அந்தச் சஞ்சிகையை வைத்துக்கொண்டு, படங்களைப் பார்ப்பதும் எழுத்துக்கூட்டிப் படிப்பதுமாக இருந்தாள். புதியதொரு விளையாட்டுப் பொம்மையைக் கண்ட குதூகலம் அவள் முகத்தில் தெரிந்தது. சாப்பிட்டானதும் மால் திண்ணையில் வந்து அமர்ந்துகொண்டான் சுந்தரம். மண்போட்டு உயர்த்தி, பசுஞ்சாணமும் முருக்கமிலைச் சாறும் கலந்து மெழுகப் பெற்றிருந்த அந்தத் திண்ணை தண்ணென்றிருந்தது.\nசட்டிபானையை மூடிக் குசினியைச் சுத்தப்படுத்திக் கைகளை அலம்பிக்கொண்டு, மாலுக்கு வந்த பதஞ்சலி, திண்ணையின் கீழே அமர்ந்துகொண்டாள். மிகவும் ஆர்வத்துடனும் பயபக்தியுடனும் புத்தகத்தைத் திண்ணையின்மேல் வைத்து விரித்த அவளைக் கூர்ந்து கவனித்தான் சுந்தரம். தற்போதுதான் கழுவப்பட்ட அவளுடைய சிவந்த கைகள், கரும்பச்சை நிறமான திண்ணையின்மேல் செந்தாமரை மலர்களைப் போன்று விரிந்திருந்தன. படங்களைப் பார்த்த பதஞ்சலி, 'என்ன வாத்தியார் இது பாடப்புத்தகமே\" என்று சந்தேகத்துடன் கேட்டாள். 'இல்லை பதஞ்சலி\" என்று சந்தேகத்துடன் கேட்டாள். 'இல்லை பதஞ்சலி இது கதைப் புத்தகம். சின்னக் கதையளும், வேறை, பாட்டுக்கள், கட்டுரையளும் உதிலை கிடக்கு இது கதைப் புத்தகம். சின்னக் கதையளும், வேறை, பாட்டுக்கள், கட்டுரையளும் உதிலை கிடக்கு\" என்று சுந்தரம் சொன்னதும், ' ஆ\" என்று சுந்தரம் சொன்னதும், ' ஆ கதைப் புத்தகமே எனக்கு ஒரு கதையை வாசிக்கக் காட்டித் தாருங்கோ வாத்தியார் கதை கேக்கிறதெண்டால் எனக்குச் சரியான விருப்பம் கதை கேக்கிறதெண்டால் எனக்குச் சரியான விருப்பம்\" என்று களிப்புடன் கூவினாள் பதஞ்சலி.\nசுந்தரம் அந்தச் சஞ்சிகையை வாங்கி அதில் இருந்த ஒரு கதையைக் காட்டி, 'எங்கை இதை வாசி பாப்பம்\" என்றான். அவளுக்கு மிகவும் அருகே, வாழைத்தண்டு போன்றிருந்த அவளுடைய உடலின் இளமை மணத்தை நுகரும் அளவுக்கு நெருக்கமாக இருந்த சுந்தரலிங்கம், தான் மனனம்செய்து மனதில் பதிக்கமுயன்ற 'பதஞ்சலி என் தங்கை\" என்றான். அவளுக்கு மிகவும் அருகே, வாழைத்தண்டு போன்றிருந்த அவளுடைய உடலின் இளமை மணத்தை நுகரும் அளவுக்கு நெருக்கமாக இருந்த சுந்தரலிங்கம், தான் மனனம்செய்து மனதில் பதிக்கமுயன்ற 'பதஞ்சலி என் தங்கை\" என்ற சொற்றொடரை அறவே மறந்துபோனான்.\nஅவள் மனதுக்குள் எழுத்துக்கூட்டிக் கதையின் தலைப்பைப் படித்தாள். 'இரண்டு உள்ளங்கள்\" என்று ஒருதரம் சொல்லிப் பார்த்தவள், 'அதென்ன வாத்தியார் உள்ளங்கள்\" என்று வினவினாள். 'எங்கடை மனம் இருக்கெல்லே\" என்று வினவினாள். 'எங்கடை மனம் இருக்கெல்லே அதுக்கு இன்னொரு பேர்தான் உள்ளம் அதுக்கு இன்னொரு பேர்தான் உள்ளம்\" என்று சுந்தரம் விளக்கியதும், அவள் மேலே தொடர்ந்து எழுத்துக்கூட்டி உரத்து வாசிக்க ஆரம்பித்தாள். சுந்தரம் அவள் வாசிப்பதையே கண்கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தான். இளமை கொழிக்கும் அவள் முகத்தின் வண்டுபோன்ற கருவிழிகள் அங்குமிங்கும் அசைந்த அழகு அவன் மனதை ஈர்த்தது.\nகதையின் முற்பகுதி எளிமையான சொற்களால் ஆக்கப்பட்டிருந்ததால், வசனங்களைப் படிக்கையிலேயே அவள் ஒரளவுக்கு அர்த்தங்களைப் புரிந்துகொண்டாள். இரண்டாவது பந்தியில் காதல் என்ற வார்த்தை வந்தபோது, அவள் நிமிர்ந்து சுந்தரத்தைப் பார்த்து, 'காதலெண்டால்\" என்று கேட்டாள். அவனுக்குச் சட்டென்று பதில் கூறத் தொயவில்லை. அவனையே பார்த்த அவள், அவனுடைய பதில் வரத் தாமதமானதும், 'என்ன\" என்று கேட்டாள். அவனுக்குச் சட்டென்று பதில் கூறத் தொயவில்லை. அவனையே பார்த்த அவள், அவனுடைய பதில் வரத் தாமதமானதும், 'என்ன வாத்தியாருக்கே தெரியாதோ\" என்ற கேலியாகச் சிரித்தாள். 'காதல் எண்டால் கலியாணம் முடிக்கமுதல் ஆம்பிளையும் பொம்பிளையும் ஒருதரை ஒருதர் விரும்பியிருக்கிறதுதான்\" என்று சுந்தரம் விளக்கியபோது, 'எல்லாரும் கலியாணம் முடிக்கமுதல் ஒருதரை ஒருதர் விரும்புகினமே\" என்று சுந்தரம் விளக்கியபோது, 'எல்லாரும் கலியாணம் முடிக்கமுதல் ஒருதரை ஒருதர் விரும்புகினமே\" என்று சந்தேகம் நிறைந்தவளாய்க் கேட்டாள் பதஞ்சலி. தண்ணிமுறிப்புக்கு வந்தபின் பாலியார் மூலமாகக் கதிராமன் பதஞ்சலியினுடைய கதையை அறிந்திருந்த சுந்தரலிங்கம், ' ஏன்\" என்று சந்தேகம் நிறைந்தவளாய்க் கேட்டாள் பதஞ்சலி. தண்ணிமுறிப்புக்கு வந்தபின் பாலியார் மூலமாகக் கதிராமன் பதஞ்சலியினுடைய கதையை அறிந்திருந்த சுந்தரலிங்கம், ' ஏன் நீயும் கதிராமனும் கலியாணம் முடிக்கமுதல் ஒருத்தரையொருதர் விரும்பியிருக்கேல்லையே நீயும் கதிராமனும் கலியாணம் முடிக்கமுதல் ஒருத்தரையொருதர் விரும்பியிருக்கேல்லையே அதைத்தான் காதல் எண்டு சொல்லுறது அதைத்தான் காதல் எண்டு சொல்லுறது\" என்று கூறியபோது, அவனுடைய குரல் சற்றுக் கம்மிப் போயிருந்தது. இப்படி அவன் சொன்னதும் அருவிபோலக் கலகவென்று சிரித்தாள் பதஞ்சலி\" என்று கூறியபோது, அவனுடைய குரல் சற்றுக் கம்மிப் போயிருந்தது. இப்படி அவன் சொன்னதும் அருவிபோலக் கலகவென்று சிரித்தாள் பதஞ்சலி 'இல்லை வாத்தியார் நாங்கள் கலியாணம் முடிக்கமுதல் இப்ப உங்களோடை கதைக்கிறது, சிரிக்கிறது போலைதான் அவரோடையும் கதைக்கிறனான்.... பின்னை அவரைக் கலியாணம் முடிக்கோணும் எண்டு நினைச்சுப் பழகேல்லை\" என்று கூறிவிட்டு, மீண்டும் சிரித்தாள் பதஞ்சலி. அவளுக்குத் தான் கதிராமனைத் திருமணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் அவனோடு பழகியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கையில் சிரிப்பாகவும், வெட்கமாகவும் இருந்தது. இவளுடைய வெட்கம் கலந்த சிரிப்பு சுந்தரத்திற்குப் பெரிய புதிராக இருந்தது. அப்படியென்றால் பதஞ்சலி கதிராமனை முதலிலேயே விரும்பியிருக்கவில்லையா என்று எண்ணியவன், 'அப்ப உனக்குக் கதிராமனிலை விருப்பம் இல்லாமலே அவனை முடிச்சனி\" என்று கூறிவிட்டு, மீண்டும் சிரித்தாள் பதஞ்சலி. அவளுக்குத் தான் கதிராமனைத் திருமணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் அவனோடு பழகியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கையில் சிரிப்பாகவும், வெட்கமாகவும் இருந்தது. இவளுடைய வெட்கம் கலந்த சிரிப்பு சுந்தரத்திற்குப் பெரிய புதிராக இருந்தது. அப்படியென்றால் பதஞ்சலி கதிராமனை முதலிலேயே விரும்பியிருக்கவில்லையா என்று எண்ணியவன், 'அப்ப உனக்குக் கதிராமனிலை விருப்பம் இல்லாமலே அவனை முடிச்சனி\" என்று கேட்டதற்கு, 'இல்லை வாத்தியார்\" என்று கேட்டதற்கு, 'இல்லை வாத்தியார் எனக்கு அவரிலை விருப்பம், விருப்பமில்லை எண்டில்லை.... அவர் வந்து தன்னை முடிக்க விருப்பமோ எண்டு கேட்டார். நான் ஒண்டும் பேசாமல் நிண்டன்.... பிறகு கலியாணம் முடிஞ்சுது எனக்கு அவரிலை விருப்பம், விருப்பமில்லை எண்டில்லை.... அவர் வந்து தன்னை முடிக்க விருப்பமோ எண்டு கேட்டார். நான் ஒண்டும் பேசாமல் நிண்டன்.... பிறகு கலியாணம் முடிஞ்சுது\" என்று பதிலளித்த பதஞ்சலியின் முகம் நாணம் கலந்த மகிழ்ச்சியால் சிவந்திருந்தது. காட்டிலே புதையல் அகப்பட்டது போன்று கதிராமனுக்குப் பதஞ்சலி கிடைத்திருக்கிறாள் என்பதை நினைக்கையில், சுந்தரம் பெருமூச்சு விட்டுக்கொண்டான். பதஞ்சலி இவனுடைய நிலைமையைக் கவனிக்காது குதூகலம் நிறைந்த குறும்புடன் சட்டெனக் கேட்டாள். 'வாத்தியார்\" என்று பதிலளித்த பதஞ்சலியின் முகம் நாணம் கலந்த மகிழ்ச்சியால் சிவந்திருந்தது. காட்டிலே புதையல் அகப்பட்டது போன்று கதிராமனுக்குப் பதஞ்சலி கிடைத்திருக்கிறாள் என்பதை நினைக்கையில், சுந்தரம் பெருமூச்சு விட்டுக்கொண்டான். பதஞ்சலி இவனுடைய நிலைமையைக் கவனிக்காது குதூகலம் நிறைந்த குறும்புடன் சட்டெனக் கேட்டாள். 'வாத்தியார் நீங்கள் இன்னும் கலியாணம் முடிக்கேல்லைத்தானே நீங்கள் இன்னும் கலியாணம் முடிக்கேல்லைத்தானே நீங்களும் ஆரோ ஒரு பொம்பிளையை இப்ப விரும்பிக் கொண்டிருக்கிறியளே நீங்களும் ஆரோ ஒரு பொம்பிளையை இப்ப விரும்பிக் கொண்டிருக்கிறியளே\" எனப் பதஞ்சலி தன்னுடைய அகன்ற விழிகளை மலர்த்திக்; கேட்டபோது, சுந்தரத்தின் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போலிருந்தது. அவனுடைய கண்கள் சட்டெனக் குளமாகிவிட்டன. அதைக் கண்ட பதஞ்சலி கலங்கிப் போனாள். 'என்ன வாத்தியார் அழுறியள்\" எனப் பதஞ்சலி தன்னுடைய அகன்ற விழிகளை மலர்த்திக்; கேட்டபோது, சுந்தரத்தின் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போலிருந்தது. அவனுடைய கண்கள் சட்டெனக் குளமாகிவிட்டன. அதைக் கண்ட பதஞ்சலி கலங்கிப் போனாள். 'என்ன வாத்தியார் அழுறியள்\" என்று அவள் ஆதரவாகக் கேட்டபோது தன் உணர்ச்சிகளை மறைக்கப் பிரயத்தனப்பட்ட சுந்தரம் கரகரத்த குரலில், 'ஓம் பதஞ்சலி\" என்று அவள் ஆதரவாகக் கேட்டபோது தன் உணர்ச்சிகளை மறைக்கப் பிரயத்தனப்பட்ட சுந்தரம் கரகரத்த குரலில், 'ஓம் பதஞ்சலி நானும் ஒருத்தியை விரும்பிறன்தான்.... அது அவளுக்குத் தெரியாது...\" என்று கூறிவிட்டு, வயல்வெளிக்கு அப்பால் தெரிந்த இருண்ட காட்டை நோக்கிக் கொண்டிருந்தான். அவனுடைய கலங்கிய கண்களையும், கவலை தோய்ந்த முகத்தையும் கண்ட பதஞ்சலியின் விழிகளும் கலங்கிவிட்டிருந்தன. இயற்கையாகவே குதூகலமும், உற்சாகமும் நிறைந்தவளாய்ப் பதஞ்சலி இருந்தாலும், அவள் மிகவும் இளகிய இதயம் படைத்தவள். தன்னுடன் பழகும் எவர்மீதும் பாசத்தைச் சொரியும் அவள், அவர்களுடைய துன்பத்தைக் கண்டு இரங்கி அழுதுவிடக் கூடியவளாக இருந்தாள்.\nசில நிமிடங்களுக்குள்ளேயே தன் உணர்ச்சிகளைச் சாதுரியமாக மறைத்துக்கொண்ட சுந்தரம், அவளுடைய கலங்கிய விழிகளைக் கவனித்துவிட்டு, 'இதென்ன பதஞ்சலி குழந்தைமாதிரி\" என்று சிரித்தான். அவனுடைய முகத்தில் சிரிப்பைக் கண்டபின்தான் அவளுடைய துயரம் அகன்றது. 'ஒண்டுக்கும் கவலைப்படக்கூடாது, பயப்பிடக்கூடாது எண்டு அவர் எப்போதும் சொல்லுவார்... நீங்கள் ஏன் வாத்தியார் கவலைப்படுறியள்\" என்று சிரித்தான். அவனுடைய முகத்தில் சிரிப்பைக் கண்டபின்தான் அவளுடைய துயரம் அகன்றது. 'ஒண்டுக்கும் கவலைப்படக்கூடாது, பயப்பிடக்கூடாது எண்டு அவர் எப்போதும் சொல்லுவார்... நீங்கள் ஏன் வாத்தியார் கவலைப்படுறியள்\" என்று பதஞ்சலி தனக்குத் தெரிந்தவரை ஆறுதல் கூறவும், 'சிச்சீ\" என்று பதஞ்சலி தனக்குத் தெரிந்தவரை ஆறுதல் கூறவும், 'சிச்சீ எனக்கென்ன கவலை ... நாளைக்கு மிச்சக் கதையை வாசிக்கக் காட்டித் தாறன்.... இப்ப எனக்கு வேறை வேலை இருக்குது ... நான் போறன்\" என்று கூறிவிட்டு அவன் சென்ற பின்பும், 'வாத்தியார் ஏன் அழுதவர்\" என்று தனக்குள்ளே சிந்தித்துக் கொண்டாள் பதஞ்சலி. தன்னுடைய சின்னஞ்சிறு உலகத்தைவிட வெளியுலக விஷயங்களை அறிந்திராத பதஞ்சலியின் வினாவுக்கு விடையெதுவும் கிடைக்கவேயில்;லை. அதன்பின் அவள் அந்த நிகழ்ச்சியை மறந்துபோய்ப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு, எழுத்துக்கூட்டிப் படிப்பதில் உற்சாகமாக ஆழ்ந்து போனாள்.\nஇதுவரை: 15454946 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgod.org/games/nasa-mars-rover-free-game", "date_download": "2018-10-16T02:16:31Z", "digest": "sha1:MTZTGSLGFUTBWVTS45MAVNTYOYELQ5YM", "length": 10289, "nlines": 136, "source_domain": "www.tamilgod.org", "title": " நாசாவின் மார்ஸ் ரோவர் கேம் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> games >> நாசாவின் மார்ஸ் ரோவர் கேம்\nநாசாவின் மார்ஸ் ரோவர் கேம்\nநாசா (NASA) தனது செவ்வாய் ஆய்வு வாகனத்தினை (Mars Exploration Vehicle) நினைவுகூரும் வகையில் புதுவித‌ இலவச விளையாட்டு ஒன்றினை \"மார்ஸ் ரோவர் (Mars Rover)\" என்ற‌ பெயரில் வெளியிட்டது.\nநாசா (NASA) நிறுவனம் செவ்வாய் கிரகத்தினை ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் கடந்த 2012ம் ஆண்டில் கியூரியாசிட்டி ரோவர் (Curiosity rover) எனும் விண்கலத்தினை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியிருந்தது.\nஇந்த‌ விண்கலம் செலுத்தப்பட்டு இவ்வாண்டுடன் 4 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன‌. இந்நிகழ்வினைக் கொண்டாடும் வகையில் Mars Rover எனும் ஆன்லைன் கேமினை (Mars Rover Game) நாசா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இலவசமாக கிடைக்கக்கூடிய‌ \"மார்ஸ் ரோவர் (MARS ROVER)\" கேமினை ஆன்லைனில் மட்டுமன்றி ஆப்பிள் (Apple) மற்றும் ஆண்ட்ராய்ட் கருவிகளிலும் (Android Devices) இன்ஸ்டால் செய்து (நிறுவி / Install ) பயன்படுத்த முடியும்.\nமேலும் 2020ம் ஆண்டளவில் கியூரியோசிட்டி ரோவர் 2 (Curiosity Rover 2) எனும் மற்றுமொரு விண்கலத்தினை செவ்வாய் (space shuttle) கிரகம் நோக்கி அனுப்பவுள்ளதெனும் புதிய தகவலினையும் நாசா வெளியிட்டுள்ளது.\nநாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் இதுவரை 13.5 கிலோ மீட்ட‌ர்கள் தூரம் பயணித்துள்ளதுடன், சுமார் 128,000 புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபோகிமான் வெர்ஷன் 2 : வருகிறது Pokemon Go Generation 2\nஃபேஸ்புக்கின் கேமிங் பிளாட்பார்ம் கேம்ரூம்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nநிண்டெண்டோ ஸ்விட்ச், வீடியோ கேம் பிரியர்களுக்கு மட்டுமல்ல‌ உங்களுக்கும் ஆர்வத்தை தூண்டும்\nசோனியின் ப்ளேஸ்டேஷன் கேம் ஸ்ட்ரீமிங் சேவை லைவ் ஆக‌ பிசி பயனர்களுக்கு \nபோக்கிமான் கோ உலக‌ சாதனைகள்\nபோக்கிமான் கோ மேலும் 15 நாடுகளில் அறிமுகம்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/50-207192", "date_download": "2018-10-16T01:05:22Z", "digest": "sha1:YB4XLEYHI7KHJU2LTSIGDUD4D25XRLJI", "length": 6049, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இன்னமும் அச்சத்தில் ஈரான்", "raw_content": "2018 ஒக்டோபர் 16, செவ்வாய்க்கிழமை\nஈரானைத் தாக்கிய 7.3 றிக்டர் அளவிலான பலமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தொடர்ந்து 2ஆவது நாளாகவும் அப்பகுதி மக்கள், கட்டடங்களுக்குள் தங்காது, திறந்த வெளியில் தங்கினர். அப்பகுதியில், இன்னமும் பதற்ற நிலையே காணப்படுகிறது.\nஈரான் - ஈராக் எல்லையில், இலங்கை நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 11:48 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக, ஈரானில் 413 பேர் பலியானதோடு, 6,700 பேர் காயமடைந்தனர். ஈராக்கில் 8 பேர் பலியானதோடு, சில நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.\nஈரானில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, 22,000 தற்காலிகக் கூடாரங்களும், 52,000 போர்வைகளும், தொன் கணக்கான உணவும் தண்ணீரும் விநியோகிக்கப்பட்டுள்ளன என, அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.\nஈரானிலும் சரி, ஈராக்கின் குர்திஷ்தான் பிராந்தியத்திலும் சரி, கடுமையான குளிர் நிலவுகின்ற போதிலும், திறந்த வெளியிலேயே மக்கள் தங்கியிருந்தனர்.\nபாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்த ஈரானிய ஜனாதிபதி ஹஸன் றௌஹானி, இந்த அனர்த்தம் காரணமாக வீடுகளை இழந்தோருக்கு, துரிதமான முறையில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனத் தெரிவித்தார்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/02/1_95.html", "date_download": "2018-10-16T02:32:13Z", "digest": "sha1:Z5OIM5INVDAA72U456MZ4AX4TUR32TFV", "length": 5049, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "இணைவைப்பு பொருள் அகற்றம் : திருத்துறைப்பூண்டி 1 | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / இணைவைப்பு பொருள் / திருத்துறைப்பூண்டி 1 / மாவட்ட நிகழ்வு / இணைவைப்பு பொருள் அகற்றம் : திருத்துறைப்பூண்டி 1\nஇணைவைப்பு பொருள் அகற்றம் : திருத்துறைப்பூண்டி 1\nTNTJ MEDIA TVR 10:44 இணைவைப்பு பொருள் , திருத்துறைப்பூண்டி 1 , மாவட்ட நிகழ்வு Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை1 சார்பாக 18/2/17 அன்று கிளைகள் இல்லாத பகுதிக்கு தாவாவிற்கு சென்றபோது *இனைவைப்பு பொருள்கள் நான்கு அகற்றப்பட்டது.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trtamilkkavithaikal.com/2015/03/blog-post_25.html", "date_download": "2018-10-16T01:52:39Z", "digest": "sha1:V2DKL4ISQMNLU5PEACGN5XBA3DSLSD47", "length": 25377, "nlines": 434, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வாழ்விடம் இழந்த அகதிகள்.", "raw_content": "\nபுதன், 25 மார்ச், 2015\nவாழ்ந்து வந்த எம் தமிழ் இனம்-இன்று\nஎம் வாலிபர்கள்-என்ன பிழை செய்தார்கள்.\nசெய்யாத தப்புக்கு சில ஆண்டு சிறைவாசம்.\nஅந்த கொடுமையின் வேதனையை பாருங்கப்பா\nஈன்றெடுத்த தாயானவள்-கையில் பணம் இல்லாமல்.\nபிச்சை எடுத்து பார்க்கப் புறப்படுகிறாள்\nபெற்ற பாசம் சும்மா விடுமா\nதமிழ் இனம் அன்றும்- இன்றும்\nவாழ்விடம் இழந்த அனாதைகள் ஆகிவிட்டார்கள்.\nஇன்று பாத்திரம் ஏந்தி-ஒருசான் வயிற்றுக்கு\nவீதி ஓரமாய் நின்று பிச்சை எடுக்கும்\nஇந்த அவல வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட\nதமிழ் இனம் வந்தாரை வா..வா.. என்று\nஅன்றும் இன்றும் தமிழ் இனம்\nஇதையும் தட்டிக் கேட்க -யாரும் இல்லையா\nPosted by கவிஞர்.த.ரூபன் at பிற்பகல் 11:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nநடந்ததை மறப்போம் நண்பா, இனி நடப்பவை நலமாக இருக்கட்டும், இருக்கும் என நம்புவோம்.\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:36\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nஐ நா மன்றம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் \nஒரு சில எழுத்தின் நீல பின்புல நிறத்தை மாற்றுங்கள் ரூபன் ஜி \nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:37\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nஐ நா மன்றம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் \nஒரு சில எழுத்தின் நீல பின்புல நிறத்தை மாற்றுங்கள் ரூபன் ஜி \nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:38\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nதனிமரம் 26 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 2:00\nதமிழன் தலைவிதி என்று நெஞ்சோடு புலம்புவதைத்தவிர என்ன செய்யமுடியும். கவிதை அருமை.\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:39\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nபரிவை சே.குமார் 26 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 2:00\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:39\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nஈழத் தமிழர் நிலை பற்றிய\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:39\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nதிண்டுக்கல் தனபாலன் 26 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 10:23\nவிரைவில் மாறும்... மாற வேண்டும்...\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:39\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nபுலவர் இராமாநுசம் 26 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 10:53\nதீராத துயரம் தீருவதும் எந்நாளோ\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:40\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nவந்தாரை வாழ வைத்த இனம்\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:40\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nசசி கலா 26 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:29\nமாற்றம் உண்டு என்று நம்புவோம்.\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:40\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nஊமைக்கனவுகள். 26 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:44\nவலி நிறைந்து மனம் கனக்கிறது.\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:41\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nSaratha J 26 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 8:45\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:41\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\n‘தளிர்’ சுரேஷ் 26 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:23\n காலம் பதில் சொல்லும் நண்பா\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:42\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nநெஞ்சில் தனல் சாம்பலாக தக தகக்கிறது\nவெளிச்சக் கீற்று சற்றே எட்டிப் பார்க்கிறது நண்பரே\nஇனி நடப்பவை யாவும் நலமுட வாழ வேண்டுவோம்\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:42\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nவலிகளும், வேதனைகளும் நிறைந்த வரிகள் அடங்கிய கவிதை புரிகின்றது தம்பி ஆனால் எத்தனை வடித்தால் என்ன காலம்தான் பதில் சொல்ல வேண்டும்....\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:42\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nநல்ல காலம் வந்துவிட்டது என மனதில் கொள்வோம். முன்னர் இருந்த நிலையோடு ஒப்பிடும்போது தற்போது சற்று முன்னேற்றமே என ஆறுதல் அடைவோம்.\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:42\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nமாற்றம் வரும் என்ற நம்பிக்கையோடு இருப்போம். நம்பிக்கைத் தானே வாழ்க்கை\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:43\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nகரந்தை ஜெயக்குமார் 27 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:01\nநிச்சயம் மாற்றம் வரும் நண்பரே\nமாற்றம் வந்தே தீர வேண்டும்\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:43\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nIniya 27 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:23\nவாழ்விடம் தேடி வழிமாறிப் போகும் காலம்\nசூழ்நிலை மாறி சுகம் காண வேண்டும் நாளும்\nவலி மிகுந்த பதிவு ரூபன் மாற்றங்கள் வரும் என்று நம்புவோம் .... தொடர வாழ்த்துக்கள்......\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:43\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 9:12\nவேதனையாகத் தான் இருக்கிறது.பிரச்சனைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள பலர் நினைக்கிறார்களே தவிர அதனை தீர்க்க உண்மையாக முனைவதில்லை.காலத்தை விட சக்தி வாய்ந்தது எது து நிச்சயம் ஒரு வழியைக் காட்டும்\nரூபன் 29 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 10:40\nதாங்கள் சொல்வது உண்மைதான்... தர்மம் நிச்சயம் வெல்லும்.... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nசரஸ்வதி ராஜேந்திரன் 31 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 9:54\nநெஞ்சை கனக்க வைத்துவிட்டீர்கள் ரூபன் காலம் மாறும் கவலைகள் தீரும் நிச்சயம்--சரஸ்வதி ராசேந்திரன்\nமோகன்ஜி 1 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 12:01\nகண்ணீரும்,கவிதையும் மட்டுமே நமது காணிக்கை, என்பது நம் இயலாமையின் கழிவிரக்கம் தான்.\nமன வலியின் வேதனையால் விளைந்த கவிதை. படிக்கும் எங்கள் நெஞ்சையே கனக்கச் செய்யும் போது பார்த்து அனுபவிப்பவர்களுக்கு எவ்வளவு வேதனைத் தரும். நல்லவைகள் விரைவில் வர ஆண்டவனை வேண்டுவோம். காலத்தை மாற்றி அமைக்கும் சக்தி அவனிடம் உண்டு எனவும் நிச்சயம் நம்புவோம்..\nதாமத வருகைக்கு தயை ௬ர்ந்து மன்னிக்கவும்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/films/05/100962?ref=reviews-feed", "date_download": "2018-10-16T02:01:51Z", "digest": "sha1:HKNVH2CR5R7OT74XW3J4VR62YFON6J5K", "length": 13555, "nlines": 108, "source_domain": "www.cineulagam.com", "title": "சீமராஜா திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nநண்பர்களுக்கு அழகிய மனைவியை விருந்தாக்கிய கணவர்\nஅபிராமியை பார்த்து தெறித்து ஓடும் சக கைதிகள்..\n இளம் பெண்ணை வெளிநாடு சுற்றுலா செல்ல அழைத்த வைரமுத்து\nவிஜய்யின் அடுத்தப்படம் அட்லீ இல்லை, வேறு யார்\nபலகோடி பார்வையாளர்களை அதிர வைத்த மிருகம் மனிதனாக மாறும் அதிசயம்\nகர்ப்பிணி பெண் வயிற்றில் இருந்து வெளியே வந்த இது என்ன\nஇந்த வார ராசிபலன்.. எந்த ராசிக்காரருக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது\nஹோட்டலில் நடிகர் ரியோவுடன் செல்பி எடுத்த பெண்ணை அறைந்த காதலன்\nசலித்துப் போன மனைவி.. மகளை திருமணம் செய்ய துடித்த பொலிஸ் தந்தை\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nசெக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பு புகைப்படங்கள், முதன் முறையாக இதோ\nகடை திறப்பிற்கு கலக்கலாக வந்த கீர்த்தி சுரேஷ்- செம்ம புகைப்படங்கள் இதோ\nதமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே தொட்டதெல்லாம் வெற்றியாகும். அப்படி தொடர்ந்து வெற்றியை மட்டுமே ருசித்து வரும் சிவகார்த்திகேயன், ஹாட்ரிக் கூட்டணியாக பொன்ராமுடன் சீமராஜாவை களத்தில் இறக்கியுள்ளார், இந்த படமும் சிவகார்த்திகேயனின் வெற்றி மகுடத்தில் இணைந்ததா\nராஜா வம்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் வழக்கம் போல் வேலை இல்லாமல் சுற்றினாலும் ஊரே மதிக்கின்றது. அவரும் பல நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினராக செல்கின்றார், அப்போது சமந்தாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகின்றார்.\nஅதை தொடர்ந்து சமந்தா புலியம்பட்டியை சார்ந்தவர், சிவகார்த்திகேயன் சிங்கம்பட்டியை சார்ந்தவர் இந்த இரண்டு ஊருக்கும் ஒரு மார்க்கெட் தான் பஞ்சாயத்து. அது மட்டுமின்றி சில விவசாய நிலங்களை லால் மிரட்டி பறித்துள்ளார்.\nமுதலில் மார்கெட்டை அடைய லால்,சிம்ரனும் மற்றும் சிவகார்த்திகேயனும் மோத யாருக்கு மார்க்கெட் என்பதற்காக ஒரு மல்யுத்த போட்டி நடக்கின்றது.\nஅதில் சிவகார்த்திகேயன் வெற்றிபெற பிறகு தான் தெரிய வருகின்றது சமந்தா லாலின் முதல் மனைவி மகள் என்பது. பிறகு என்ன இவர்கள் காதல் இணைந்ததா சீமராஜா, லாலின் அதிகாரத்தை அடக்கினாரா சீமராஜா, லாலின் அதிகாரத்தை அடக்கினாரா மக்களின் நிலத்தை மீட்டாரா\nசீமராஜாவாக சிவகார்த்திகேயன் தன்னால் எவ்வளவு உழைப்பை கொடுக்க முடியுமோ, அதாவது காமெடி, ஆடல், பாடல் தாண்டி ராஜா வேஷத்திலும் மிரட்டியுள்ளார், ஒரு முழு கமர்ஷியல் ஹீரோவாகவே மாறிவிட்டார், மாஸ் இண்ட்ரோ, பன்ச் வசனம் என ரஜினி, விஜய்க்கு அடுத்த இடத்தை இப்போது பிடிக்க ரெடியாகிவிட்டார், இதில் அரசியலுக்கு போய்டலாம் வா என்று சூரி சிவகார்த்திகேயனை கூப்பிடுவது போல கூட வசனம் உள்ளது, சரி ஏதோ ப்ளானில் இருக்கிறார் SK.\nபடத்தின் மிகப்பெரும் பலம் எல்லோரும் எதிர்ப்பார்த்த சிவகார்த்திகேயன், சூரி காம்போ தான், ஒரு இடத்தில் கூட நம்மை ஏமாற்றவில்லை, காமெடியில் அசத்துகின்றனர், அதிலும் சிறுத்தையிடம் மாட்டிக்கொண்டு சூரி அடிக்கும் கலாட்டா, இப்போது எல்லாம் படம் பார்க்க தானே லாப்டாப் வச்சுருக்காங்க என கொடுக்கும் கவுண்டர் என எப்போதும் போல் இந்த கூட்டணி பாஸ்மார்க்.\nஇதை தவிர படத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை, சிம்ரனுக்கும் அவருடைய டப்பிங் குரலுக்கும் கொஞ்சம் கூட மேட்ச் ஆகவில்லை, சமந்தா படத்தில் கொடுக்கும் ரியாக்ஸனை விரல் விட்டு எண்ணிவிடலாம், சிறுத்தை வந்தால் கூட நிதானமாக ‘சிறுத்தை வந்துடுச்சுனு’ ரியாக்ஸன் காட்டாமல் நிற்கின்றார்.\nலால், நெப்போலியன் என பலரும் ஏமாற்றமே, காமெடியா, கதையா என்ற இடத்தில் பொன்ராம் மிகவும் தடுமாறியுள்ளார், காமெடியை வைத்து கதையை நகர்த்திய முதல் பாதி ஓரளவிற்கு ஓகே என்றாலும், இரண்டாம் பாதி தொடங்கியதுமே ராஜா கதைக்கு சென்று, சிவகார்த்திகேயன் களத்தில் இறங்கியிருந்தால் சூடுப்பிடித்திருக்கும்.\nஆனால், படம் எப்போது முடியும் என்ற மனநிலையில் ராஜா கதை வருகின்றது, சிஜி வேலைகள் உண்மையாகவே சூப்பர், இந்த பட்ஜெட்டில் மிரட்டியுள்ளனர், அப்படியிருந்தும் அந்த காட்சிகள் வந்த இடம் தான் கொஞ்சம் பொறுமையை சோதித்தது.\nடி.இமானின் இசையில் பாடல்கள் ஓகே, ஆனால் பின்னணி ஏன் சார் இவ்வளவு ரிப்பீட் டியூன்ஸ், ஒளிப்பதிவு கலக்கல், அதிலும் ராஜா போஷன் சூப்பர்.\nசிவகார்த்திகேயன், சூரி காம்போ சிரிப்பிற்கு கேரண்டி.\nவலுவே இல்லாத திரைக்கதை, அதிலும் இரண்டாம் பாதி பொறுமையை சோதிக்கின்றது.\nநெகட்டிவ் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் கூட அழுத்தமாக இருந்திருக்கலாம், கடைசி வரை எந்த ஒரு இடத்திலும் நமக்கு அவர்களை வில்லனாக பார்க்க முடியவில்லை.\nமொத்தத்தில் ராஜா பேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்தி திருப்திப்படுத்துகின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/science/11886-.html", "date_download": "2018-10-16T02:47:16Z", "digest": "sha1:3KXPHIRNJWQDXM5JAGL4NMKPL2WLUJJK", "length": 6723, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "இரவில் விழித்திருப்பவர்கள் திறமைசாலிகளா? |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nசமீப ஆய்வில், சிலர் இரவில் நெடு நேரம் விழித்திருப்பதற்கு காரணம் அவர்களின் மரபணுவே என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சாதாராணமானவர்களைக் காட்டிலும் இரவில் கண் விழிப்பவர்கள் அதிக செயல் திறன் கொண்டவர்களாக விளங்குவதும், 10 மணி நேர வேலைக்கு பின்னரும் புத்துணர்வுடன் விளங்குவதும் தெரிய வந்துள்ளது. அதோடு இரவில் விழிப்பவர்கள் அதிக படைப்பாற்றல் கொண்டவர்களாகவும் விளங்குகிறார்களாம். இதற்கு காரணம் இரவு நேரத்தில் நிலவும் நிசப்தமான சூழ்நிலை கணினி, எழுத்து, வடிவமைப்பு ஆகிய துறை சார்ந்தவர்களுக்கு ஏற்றதாய் திகழ்வதே ஆகும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி ஆலோசனை\nவிமானத்தை போல ரயிலிலும் கருப்பு பெட்டி\nபாலியல் தொல்லை வழக்கை வாபஸ் பெற்றார் நடிகை ராணி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n5. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n6. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n7. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nநம் LIFE STYLE-ஐ பிரதிபலிக்கும் மொபைல் போன்கள்\nடிராவில் முடிந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் 3-வது சுற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/knowledge/essays?limit=7&start=21", "date_download": "2018-10-16T02:14:57Z", "digest": "sha1:X7TFAK46EXNFQGZWNXSVGEFUFUYPXZUI", "length": 10320, "nlines": 207, "source_domain": "4tamilmedia.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nடாலர் நகரம் - 15\nதமிழகத்தின் தொழில் நகரமான திருப்பூருக்கு வரும் ஒரு கிராமத்து இளைஞனின் அனுபவத் தொடராகத் தொடங்கிய இந்தத் தொடர், ஒரு அனுபவத் தொடர் என்பதற்கு மேலான சமூக அக்கறை மிக்கத் தொடராக மாறியிருப்பதை,\nநட்சத்திரப் பயணங்கள் 38 (பிரபஞ்சவியல் 21, காலமும் வெளியும் 8)\nநட்சத்திரப் பயணங்கள் தொடரின் பிரபஞ்சவியல் பகுதியில் தற்போது 'காலமும் வெளியும்' எனும் 4 ஆவது அத்தியாயத்தின் கீழ் விடயங்கள் அலசப்படுகின்றன.\nRead more: நட்சத்திரப் பயணங்கள் 38 (பிரபஞ்சவியல் 21, காலமும் வெளியும் 8)\nநட்சத்திரப் பயணங்கள் 36 (பிரபஞ்சவியல் 19, காலமும் வெளியும் 6)\nநட்சத்திரப் பயணங்களின் இன்றைய தொடர் பிரபஞ்சவியல் பகுதியின் 4 ஆவது அத்தியாயமான காலமும் வெளியும் எனும் தலைப்பின் கீழ் 6 ஆவது தொடராகும். இத்தொடரும் காலம், வெளி குறித்த மேலதிகத் தகவல்களுடன் விரிகின்றது. முதல் 5 தொடர்களையும் வாசிக்காதவர்கள் இக்கட்டுரையின் இறுதியில் சேர்க்கப் பட்டுள்ள இணைப்புக்களை அழுத்துவதன் மூலம் அங்கு சென்று பார்வையிட முடியும்.\nRead more: நட்சத்திரப் பயணங்கள் 36 (பிரபஞ்சவியல் 19, காலமும் வெளியும் 6)\nநட்சத்திரப் பயணங்கள் 35 (பிரபஞ்சவியல் 18, காலமும் வெளியும் 5)\nஇன்றைய தொடர் காலமும் வெளியும் எனும் 4 ஆவது அத்தியாயத்தின் தொடர்ச்சியாகும்.\nRead more: நட்சத்திரப் பயணங்கள் 35 (பிரபஞ்சவியல் 18, காலமும் வெளியும் 5)\nநட்சத்திரப் பயணங்கள் 37 (பிரபஞ்சவியல் 20, காலமும் வெளியும் 7)\nநட்சத்திரப் பயணங்கள் தொடரின் பிரபஞ்சவியல் பகுதியில் தற்போது 'காலமும் வெளியும்' எனும் 4 ஆவது அத்தியாயத்தின் கீழ் விடயங்கள் அலசப்பட்டு வருகின்றன.\nRead more: நட்சத்திரப் பயணங்கள் 37 (பிரபஞ்சவியல் 20, காலமும் வெளியும் 7)\nடாலர் நகரம் - 14\n14. பஞ்சு முதல் பஞ்சமாபாதகம் வரைக்கும். என்னுடன் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டடிருக்கும் உள்ளூர்வாசிகளுடன் பேசினால் \" எங்கப்பா பஞ்சு மில்லில் வேலைபார்த்தவர்\" என்பார்கள். எனக்கு அப்போது புரியவில்லை. அதென்ன பஞ்சுமில் அரசி ஆலைகளையும், எண்ணெய் ஆலைகளையும் மட்டுமே பார்த்தவனுக்கு இந்த வார்த்தை புதிதாக இருந்தது.\nடாலர் நகரம் - 13\n13. ஜெயித்துக் காட்டுகின்றேன். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது \"இந்தியா டுடே\" வில் ஒரு சிறப்புக் கட்டுரை வந்தது. திருப்பூர் ஏற்றுமதி நிறுவன அதிபர்கள் தாங்கள் ஜெயித்து வந்த கதைகளை, மிக ஆடம்பரமாக கட்டியுள்ள வீட்டின் மேலே நின்று கொண்டு, உள்ளே உருவாக்கி வைத்திருந்த புல்தரையில் படுத்தபடி, கட்டியுள்ள நீச்சல் குளத்தில் நின்று கொண்டு போஸ் கொடுத்து பேட்டி கொடுத்திருந்தார்கள். தங்கள் \"ஆளுமைத்திறமை\" யை சுதந்திரப் போராட்டத் தியாகிகள் போல் சொல்லியிருந்தார்கள்.\nடாலர் நகரம் - 12\nநட்சத்திரப் பயணங்கள் 34 (பிரபஞ்சவியல் 17, காலமும் வெளியும் 4)\nவிண்ணில் பாய்ந்தது செவ்வாய்க் கிரகத்துக்கான இன்சைட் (Insight) ஆய்வுக் கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-12-02-10-15-17", "date_download": "2018-10-16T01:41:21Z", "digest": "sha1:HFAP42HWL7VSCLYCY67QFXLSVG6TSTR7", "length": 8580, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "மருத்துவம்", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nஉயிர் காக்கும் தமிழ் மருத்துவம் எங்கே போனது\n`ஓமியோபதி’ எனும் `ஒல்லியல்’ மருத்துவம்\n‘இதய மருத்துவ மேதை’ வில்லியம் ஹார்வி\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\n‘புற்றுநோயை வெற்றிகொள்ள’ தமிழில் ஒரு கையேடு\n35 வயதிற்கு பிறகான கர்ப்பம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஅறிவியலுக்கு எதிரான ‘சமுதாய வளைகாப்புகள்’\nஅறிவியல் தமிழ் இதழ்களால் தமிழ் வளர்ச்சியுற்று இருக்கிறதா\nஅறிவுகளின் சங்கமம் - நவீன அறிவியல்களில் அய்ரோப்பிய தமிழக ஊடாட்டம், 1507 - 1857\nஆங்கில மருத்துவமும் முதலாளித்துவ உற்பத்தி முறையும்\nஆரியத்தின் ஆதிக்கத்தில் தமிழ் மருத்துவம்\nபக்கம் 1 / 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kovaisakthi.blogspot.com/2012/08/121.html", "date_download": "2018-10-16T01:32:40Z", "digest": "sha1:3OC5O4RP2LEVEDFTI2IN63ZMEMITJNBO", "length": 17286, "nlines": 148, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "பங்கு வர்த்தகம் மலர் -121 | கோவை சக்தி", "raw_content": "\nபங்கு வர்த்தகம் மலர் -121\nதேசிய NIFTY (FUTURE) சற்று சரிந்து முடிவடைந்தது .நேற்று 5412.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5414 .00 வரை உயர்ந்தது 5385.05 வரை கீழே சென்று 5402.70 முடிவடைந்தது.\nஅந்நிய முதலீட்டாளர்கள் இந்த மாதம் ரூ.6746 கோடி ருபாய் மதிப்புள்ள பங்குகளில் முதலீடுகள் செய்துள்ளன .\nசென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்திய குடும்பங்களின் நிகர சேமிப்பு, கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 7.8 % சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 3 நிதியாண்டுகளில், சராசரியாக 11 % என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.\nதனிநபர் வருவாய் வளர்ச்சியில் சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால், சென்ற நிதியாண்டில் இந்திய குடும்பங்களின் நிகர சேமிப்பு மிகவும் சரிவடைந்துள்ளது.சென்ற 2011-12ம் நிதி யாண்டில், இந்திய குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு 6.95 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 7.13 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. மதிப்பீட்டு நிதியாண்டுகளில், இந்திய குடும்பங்கள் மேற்கொண்ட மொத்த சேமிப்பு, 2.3 சதவீதம் பின்னடைவை கண்டு, 9.91 லட்சம் கோடியிலிருந்து, 9.69 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.குறிப்பாக, சென்ற நிதியாண்டில், சிறு சேமிப்புத் திட்டங்களிலிருந்து 22 ஆயிரம் கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதேசமயம், இதற்கு முந்தைய நிதியாண்டில் 39,900 கோடி ரூபாய் அளவிற்கு, சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய குடும்பங்கள், ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் மேற்கொண்ட முதலீடு, 1.2 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 2,23,428 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 2,20,734 கோடி ரூபாயாக குறைந்து காணப்பட்டது. வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில்,இந்திய குடும்பங்களின் முதலீடு, சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.எடுத்துக்காட்டாக,சென்ற நிதியாண்டில், வங்கிகளில் மேற்கொண்ட டெபாசிட், 4,92,672 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 4,40,465 கோடி ரூபாயாக இருந்தது. இது,10.6 சதவீத வளர்ச்சியாகும். மேலும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஈர்த்துள்ள டெபாசிட், 70.4 சதவீதம் அதிகரித்து, 4,392 கோடியிலிருந்து, 14,854 கோடி ரூபாயாக நல்ல அளவில் உயர்ந்து உள்ளது.\nவாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், டெபாசிட் டிற்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. கடந்த ஓராண்டில், பெரும்பாலான வங்கிகள்,1-3 ஆண்டு டெபா சிட்டுகளுக்கான வட்டியை, 2 சதவீதம் அதிகரித்து, 9.25-9.5 சதவீதமாக உயர்த்திஉள்ளன.வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வங்கி சாரா நிதி நிறுவனங்களும், டெபாசிட்டிற்கான வட்டியை அதிகரித்துள்ளன. இதனால், இந்நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது.சென்ற நிதி யாண்டில், பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களிலிருந்து,6,508 கோடி ரூபாய், முதலீட்டாளர்களால் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதேசமயம், இதற்கு முந்தைய நிதியாண்டில், இவற்றில், 1,729 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யப்பட்டிருந்தது.இவை தவிர, சென்ற நிதியாண்டில், சேம நல நிதி மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் ஈர்த்த தொகை, 8.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,38,975 கோடியிலிருந்து, 1,51,612 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nரொக்க கையிருப்பு:அதே சமயம், இதே காலத்தில், இந்திய குடும்பங்களின் ரொக்க கையிருப்பு 25.8 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,37,131 கோடியிலிருந்து, 1,09,022 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, இந்திய குடும்பங்கள் தங்கத்தில் மேற்கொள்ளும் முதலீடு சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, வங்கிகளில் மேற்கொள்ளும் குறித்த கால டெபாசிட்டுகளின் வளர்ச்சி சரிவடைந்து வருகிறது. உதாரணமாக, 2006-07 மற்றும் 2008-09ம் நிதி ஆண்டுகளில், 23.1 சதவீதம் என்ற அளவில் இருந்த, குறித்த கால டெபாசிட்டுகளின் வளர்ச்சி, 2009-10 மற்றும் 2011-12ம் நிதி ஆண்டுகளில் 16.7 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nமத்திய எண்ணெய் நிறுவனங்களின் நிர்ப்பந்தம் காரணமாக பெட்ரோல் விலை ரூ.3 உயர்த்தப்படும் என்று தெரிகிறது.\nசமீப காலமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ளது. ஆனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகக் கடுமையாக சரிந்து விட்டது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு எண்ணை நிறுவனங்கள் அதிகம் செலவழிக்க வேண்டியதுள்ளது.\nஇந் நிலையில் மத்திய அரசின் மானியம் தாமதமானதால் எண்ணை நிறுவனங்களுக்கு வட்டி செலவினமும் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணை நிறுவனங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.\nகடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு ரூ. 22,451 கோடியும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ. 9,249 கோடியும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ. 8,240 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதே நிலை தொடர்ந்தால் எண்ணெய் நிறுவனங்களின் மொத்த இழப்பு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடியைத் தாண்டிவிடும்.\nஇதனால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு உடனடியாக ரூ. 1.37 உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தவாரத்தில் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று மத்திய அரசை இந்த நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.\nஇது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது\nதிண்டுக்கல் தனபாலன் August 27, 2012 10:54 AM\nவிரிவான விளக்கங்கள்... நன்றி சார்...\nகருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்\nபங்கு வர்த்தகம் மலர் -125\nபங்கு வர்த்தகம் மலர் -124\nபங்கு வர்த்தகம் மலர் -123\nபங்கு வர்த்தகம் மலர் -122\nபங்கு வர்த்தகம் மலர் -121\nபங்கு வர்த்தகம் மலர் -120\nபங்கு வர்த்தகம் மலர் -119\nபங்கு வர்த்தகம் மலர் -118\nபங்கு வர்த்தகம் மலர் -117\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-11\nபங்கு வர்த்தகம் மலர் -116\nபங்கு வர்த்தகம் மலர் -115\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nபங்கு வர்த்தகம் மலர் -114\nபங்கு வர்த்தகம் மலர் -113\nபங்கு வர்த்தகம் மலர் -112\nபங்கு வர்த்தகம் மலர் -111\nபங்கு வர்த்தகம் மலர் -110\nபங்கு வர்த்தகம் மலர் -109\nபங்கு வர்த்தகம் மலர் -108\nபங்கு வர்த்தகம் மலர் -107\nபங்கு வர்த்தகம் மலர் -106\nபங்கு வர்த்தகம் மலர் -105\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcomputernanban.blogspot.com/", "date_download": "2018-10-16T02:26:43Z", "digest": "sha1:EXXLMLSXXJAA5MN2QTGIWCY6F5AJBVR2", "length": 18999, "nlines": 106, "source_domain": "tamilcomputernanban.blogspot.com", "title": "தமிழ் கம்ப்யூட்டர் நண்பன்", "raw_content": "\nஎன் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி.\nதாங்கள் என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி. பதிவுகளைப் பார்க்க மேலே உள்ள தலைப்புகளை கிளிக் செய்யுங்கள் . . அன்புடன் v பொய்யாமொழி.\nஆன்ட்ராய்ட் அப்பிளிகேசன் களை apk exe file ஆக பேக்அப் செய்வது எப்படி \nஆன்ட்ராய்ட் அப்பிளிகேசன் களை apk exe fileஆக பேக்அப் செய்வது எப்படி \nஆன்‌ட்ராய்ட் நாம் விரும்பும் மொபைலில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது பல்லாயிரகணக்கான அப்பிளிகேசன் களை இலவசமாக வழங்குவதில் முன்னணியில் உள்ளது அப்படி நாம் பயன்படுத்தும் அப்பிளிகேசன் களை apk file ஆக ஆன்‌ட்ராய்ட் play store -ல் இந்டெர்னெட் ,GPRS,மூலமாக டவுன்லோட் செய்து பயன்படுத்துவோம் .என்றாவது ஒருநாள் நாம் மொபைலை format செய்ய வேண்டி வந்தால் “.மறுபடியும் முதலில் இருந்து ஒவ்வொன்றாக play store -ல் இந்டெர்னெட் மூலமாக டவுன்லோட் செய்ய வேண்டும் இதனால் கால விரயமும் பைசாவும் காலியாகும் இவற்றை எவ்வாறு பேக்அப் செய்து பயன் படுத்துவது என்பதே இந்த பதிவு ..\nஆக்கம் தமிழ் கம்ப்யூட்டர் நண்பன் பொய்யாமொழி\nMp3 சினிமா பாடல்களில் நமது புகைப்படம் அல்லது படங்களை (ஆல்பம் ஆர்ட் ) இணைப்பது எப்படி \nநாம் எம்‌பி3 பாடல்களை செல்போனிலோ அல்லது கம்ப்யூட்டர்- ரிலோ கேட்கும் பொது கூடவே திரையில் நடிகர் நடிகை படம் சேர்ந்து வரும் பாடல் முடியும் வரை திரையில் தோன்றும் இதற்க்கு பதிலாக அதை நீக்கி விட்டு நம் படத்தை வைத்து மற்றவர்களுக்கு ஷேர் செய்தால் அதை கேட்கும் அனைவருக்கும் நம் படம் இணைந்தே தோன்றும் இதை செய்வது எப்படி\nஆக்கம் தமிழ் கம்ப்யூட்டர் நண்பன் பொய்யாமொழி\nவிண்டோஸ் 7-ல் அழகிய வால்பேப்பர்களை குறிப்பிட்ட நேரத்தில் சிலைட் ஷோ போல தானாக மாறச்செய்வது எப்படி \nவிண்டோஸ் 7-ல் அழகான தீம்கள் மற்றும் வால்பேப்பர்கள் கண்ணை கவரும் .சிலருக்கு ஒரே வால்பேப்பர்களை பார்த்து அலுப்பு தட்டும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் விதவிதமான வால்பேப்பர்கள் தானாக மாறி மாறி வந்தால் எப்படி இருக்கும் அவர்களுக்காகவே மைக்ரோஸாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 -ல் ஒரு வழி தந்துள்ளது ..\nஆக்கம் தமிழ் கம்ப்யூட்டர் நண்பன் பொய்யாமொழி\nவிண்டோஸ் 7 இல் மறைந்துள்ள அழகிய வால்பேப்பர்கள் & தீம்களை பயன்படுத்துவது எப்படி \nவிண்டோஸ் 7 இல் ஒவ்வொரு நாட்டுக்கான அழகிய தீம்கள் மற்றும் அந்த நாட்டில் உள்ள அழகிய இடங்களின் வால்பேப்பர்களை அவரவர்கள் பயன்படுத்துமாறு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உதாரணமாக நாம் ஒஸ் நிறுவும் பொது (operating system) மொழி தேர்வு செய்யும்போது ஆங்கிலம் தேர்வு செய்திருப்போம் (United States)அதனால் நமக்கு மற்ற நாடுகளின் ஆப்பிரிக்கா ,ஆஸ்திரேலியா கனடா ,யூகே ,ஜெர்மனி போன்ற நாடுகளின் வண்ணமிகு வால்பேப்பர்களை காணமுடியாது அதை எவ்வாறு தெரிய வைப்பது என்பதே இந்த பதிவின் நோக்கம் .\nஉங்களுக்கு தமிழ் பாமினி - டைப் மட்டும் தான் தெரியுமா பாமினியில் டைப் செய்து வேறு தமிழ் பாண்ட் மாற்றிக்கொள்ளலாம்\nஉங்களுக்கு தமிழ் பாமினி - டைப் மட்டும் தான் தெரியுமா அல்லது Diacritic ,Shreelipi ,Softview ,Tab ,Tam ,TSCII ,Unicode ,Vanavil இவைகளில் ஏதாவது தெரிந்தால் போதும் கவலை வேண்டாம் விருப்பம் போல் தமிழ் எழுத்துருக்களை ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாற்றிக் கொள்ளலாம் அந்த கருவியின் பெயர் NHM CONVERTER இது முற்றிலும் இலவசமே மேலும் இதைக்கொண்டு போட்டோஷோப் –ல் கூட தமிழ் எழுதலாம் ...\nஇன்டெர்நெட்எக்ஸ்புளோரர் மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசர்களில் Google ஹோம் பேஜ் செட் செய்வது எப்படி\nஎத்தனையோ search engine கள் இருந்த போதிலும் நாம் அனைவரும் விரும்புவது google கூகிள் தான் இது தேடித்தருவது போல் எந்த தேடு பொரிகளும் தேடித்தருவது இல்லை விசயத்துக்கு வருவோம் நமது கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசர்களில் இந்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் ,ஃபயர்ஃபாக்ஸ் போன்றவைகளில் சில நேரங்களில் ஓபன் செய்யும்போது ஹோம் பேஜ் ஆக கூகிள் தெரிவதில்லை .காரணம் நாம் நிறுவிய சில சாப்ட்வேர்கள் .அவர்களின் search engine –களை ஹோம் பேஜ் ஆக தானாக செட் செய்து விடும். .நாம் அதை பயன்படுத்துவது தெரியாமல் குழம்பி போய்விடுவோம் .திரும்பவும் கூகிள் செட் செய்வது எப்படி .அதுதான் இந்த பதிவு\n( இது கம்ப்யூட்டர் புதிதாக கற்று வருவோர்கான பதிவு .)\nஆக்கம் தமிழ் கம்ப்யூட்டர் நண்பன் பொய்யாமொழி\nகுரோம் ,ஃபயர்ஃபாக்ஸ் ,ஒபேரா ,எக்ஸ்ப்ளோரரில் உள்ள புக்மார்க்குகளை பேக்கப் மற்றும் ரெஸ்டோர் செய்வது எப்படி \nகுரோம்,ஃபயர்ஃபாக்ஸ்,எக்ஸ்ப்ளோரர்,ஒபேரா,சபாரி,போன்ற இணைய உலாவிகளில் உள்ள புக்மார்க்,ஆட்ஆன்,செட்டிங்குகளை பேக்கப் மற்றும் ரெஸ்டோர் செய்ய அருமையான இலவச ( மிக சிறிய 116 KB தான் ) கருவி உள்ளது அதன் பெயர் BOOK MARKS BACKUP அதை இன்ஸ்டால் செய்யத்தேவையில்லை .\nஆக்கம் தமிழ் கம்ப்யூட்டர் நண்பன் பொய்யாமொழி\nதமிழ் கம்ப்யூட்டர் நண்பன் பொய்யாமொழி\nஎன் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற\nஆன்ட்ராய்ட் அப்பிளிகேசன் களை apk exe file ஆக பேக்...\nஎச்சரிக்கை ....தயவு செய்து காப்பி அடிக்க வேண்டாமே பதிவு செய்யப்பட்டது. Simple theme. Theme images by molotovcoketail. Powered by Blogger.\nஉங்களுக்கு தமிழ் பாமினி - டைப் மட்டும் தான் தெரியுமா பாமினியில் டைப் செய்து வேறு தமிழ் பாண்ட் மாற்றிக்கொள்ளலாம்\nஉங்களுக்கு தமிழ் பாமினி - டைப் மட்டும் தான் தெரியுமா \nபேஸ் புக் வீடியோ ,யூ ட்யூப் வீடியோ, எம்‌பி3 , எளிமையாக அதி விரைவாக டவுன் லோட் செய்ய ........\nஅன்புள்ள நண்பர்களே வணக்கம் , கம்ப்யூட்டர் வாங்கியாச்சு இன்டெர்நெட் இணைப்பும் கொடுதாச்சு அதில் நமக்கு பிடித்த வீடியோ மற்றும் MP3 பைல்களை ...\nதமிழில் டைப் தெரியாதவர்களும் எளிதாக டைப் செய்யலாம்\nஉங்களுக்கு தமிழ் டைப் தெரிய வில்லையா கவலை வேண்டாம். மைக்ரோ சாப்ட் நிறுவனமே நமக்கு இலவசமாக ஒரு அருமையான தமிழ் டூல் தந்து உள்ளது இதை பயன்படுத...\nஇன்டெர்நெட் ஃபில் அதிகமாகாமல் அளவோடு பயன்படுத்த\nஇன்டெர்நெட் பில் அதிகம் ஆகிறதா சிலர் பிராட் பேன்ட் டேட்டா கார்ட் , செல் போன் பயன்படுத்துவார்கள் அதில் 2 ஜி‌பி , 1 ஜி‌பி . 500 எம்‌பி போ...\nMp3 சினிமா பாடல்களில் நமது புகைப்படம் அல்லது படங்களை (ஆல்பம் ஆர்ட் ) இணைப்பது எப்படி \nநாம் எம்‌பி 3 பாடல்களை செல்போனிலோ அல்லது கம்ப்யூட்டர்- ரிலோ கேட்கும் பொது கூடவே திரையில் நடிகர் நடிகை படம் சேர்ந்து வரும் பாடல் முடியும்...\nஆன்ட்ராய்ட் அப்பிளிகேசன் களை apk exe file ஆக பேக்அப் செய்வது எப்படி \nஆன்ட்ராய்ட் அப்பிளிகேசன் களை apk exe file ஆக பேக்அப் செய்வது எப்படி ஆன்‌ட்ராய்ட் நாம் விரும்பும் மொபைலில் முக்கிய அங்கமாக மாறி...\nவிண்டோஸ் 7 இல் மறைந்துள்ள அழகிய வால்பேப்பர்கள் & தீம்களை பயன்படுத்துவது எப்படி \nவிண்டோஸ் 7 இல் ஒவ்வொரு நாட்டுக்கான அழகிய தீம்கள் மற்றும் அந்த நாட்டில் உள்ள அழகிய இடங்களின் வால்பேப்பர்களை அவரவர்கள் பயன்படுத்துமாறு...\nவிண்டோஸ் 7-ல் அழகிய வால்பேப்பர்களை குறிப்பிட்ட நேரத்தில் சிலைட் ஷோ போல தானாக மாறச்செய்வது எப்படி \nவிண்டோஸ் 7-ல் அழகான தீம்கள் மற்றும் வால்பேப்பர்கள் கண்ணை கவரும் . சிலருக்கு ஒரே வால்பேப்பர்களை பார்த்து அலுப்பு தட்டும் குறிப்பி...\nகூகுள் குரோம் ,மோசில்லா பயர் ஃபாக்ஸில் , நமக்கு பிடித்த இணய தள முகவரிகளை புக் மார்க் செய்வது எப்படி \nகூகுள் குரோம் , மோசில்லா பயர் ஃபாக்ஸ்இரண்டுமே புகழ் பெற்ற இணைய உலாவிகள் இவற்றின் மூலம் இணையத்தில் உலாவரும்போது நல்ல பதிவுகள் யாராவது வெளி...\nஇன்டெர்நெட்எக்ஸ்புளோரர் மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசர்களில் Google ஹோம் பேஜ் செட் செய்வது எப்படி\nஎத்தனையோ search engine கள் இருந்த போதிலும் நாம் அனைவரும் விரும்புவது g oo g l e கூகிள் தான் இது தேடித்தருவது போல் எந்த தேடு பொரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilithal.com/author/sharan/page/6/", "date_download": "2018-10-16T01:30:04Z", "digest": "sha1:JPDJSZTNECIMORISU4MCCU4RDZRGSOWM", "length": 12712, "nlines": 90, "source_domain": "tamilithal.com", "title": "sharan – Page 6 – Tamilithal", "raw_content": "\nதாகத்தை வரவழைக்கும் ‘2050’ குறுந்திரைப்படம்\nCast : Ajay & Mano DOP : Manojithan & Joel J.R Music : Nehemiah Roger Editing : Manojithan Story & Direction : Joel J.R இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை தண்ணீர். இந்த தண்ணீருக்காகவே இன்னொரு உலகப் பேர் நிகழும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இப்போதே இந்த நிலை என்றால், 2050 இல் இந்த கற்பனைக்கு தீனி போடுகிறது 2050 குறுந்திரைப்படம். ஆள் நடமாட்டம்…\n‘காதல் வலி’ உத்தியோகப்பூர்வ டீஸர்\nJEYAM MARUTHI STUDIO மற்றும் BHD வழங்கும் ‘காதல் வலி’ காணொளிப்பாடலின் உத்தியோகப்பூர்வ டீஸர்வெளியிடப்பட்டுள்ளது.\nகாதல் முறிவினால் ஏற்படும் மன வேதனையை வெளிப்படுத்தும் ஓர் படைப்பாகவே இந்த பாடல் வெளியாகவுள்ளது.\n‘அவள் ஒரு தொடர்கதை’ முதல் போஸ்டர்\nசிவ பிரகாஷ் மற்றும் குழுவினர் வழங்கும் ‘அவள் ஒரு தொடர்கதை’ குறுந்திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் மே மாதம் திரைக்கு வரும் என எதிர்ப்பாக்கப்படும் இந்த குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு தினத்தை வெகு விரைவிலேயே உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.\nமலேசிய இளைஞர்களின் இந்த முயற்சி வெற்றி பெற தமிழிதழின் வாழ்த்துக்கள்.\nபிரசன்னாவின் ‘உறவுகள் தொடர்கதை’ ஏப். 14இல்\nபிரசன்னாவின் ‘உறவுகள் தொடர்கதை’ குறுந்திரைப்படம், எதிர்வரும் 14 ஆம் திகதி புத்தாண்டு தினத்தன்று வெளியாகவுள்ளது.\nஇசை – மரியா ஜெரால்ட், செம்மையாக்கம் – அரவிந்த் ஜெகன், நடிப்பு – விக்கேஷ்.\nஉண்மை சம்பவத்தை கருப்பொருளாகக் கொண்டு வெளிவரவிருக்கும் இத்திரைப்படத்திற்கு தமிழிதழின் வாழ்த்துக்கள்.\nதமிழ் புத்தாண்டு தினத்தில் ‘காதல் பொய்தானா\n‘எந்தன் இராச்சியத்தில்’ கண்களுக்கு விருந்து\n‘Why Da’ காணொளிப் பாடல் டீஸர் வெளியானது\nHK NETWORK வழங்கும் ‘Why Da’ காணொளிப் பாடலின் டீஸர் வெளியாகியுள்ளது.\nவதனியின் இயக்கத்தில் புனித ராஜாவின் எழுத்து மற்றும் இசையமைப்பில் வெகு விரைவில் வெளியாகவிருக்கும் இந்த காணொளிப்பாடலுக்கு ஸாலி ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nநிவாஷன், ரூபினி கிருஷ்ணன், ஷபி உட்பட பலர் நடித்துள்ளனர்.\nடீஸர் மூலம் பாடல் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார்கள் ‘Why Da’ குழுவினர். அவர்களின் முயற்சி வெற்றி பெற தமிழிதழின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.\nயோக விதுர்ஷனின் இயக்கத்தில் ‘தொல்வினை’\nயோக விதுர்ஷனின் இயக்கத்தில் மிக விரைவில் வெளியாகவிருக்கிறது ‘தொல்வினை’.\nசெம்மையாக்கம் அஜன், ஒளிப்பதிவு கஜனந்த சர்மா .\nதினுஷன், மவாஸ், அனுஷ கான், நிரஞ்சன், பவன்தா, ரவி என பலரும் நடித்திருக்கும் இந்த படைப்பு, வெகு விரைவிலேய உங்களை மகிழ்விக்கப்போகிறது.\n‘தொல்வினை’ குழுவினரின் முயற்சி வெற்றியடைய தமிழிதழின் வாழ்த்துக்கள்\nஉண்மைக் காதலை பறைசாற்றும் ‘வெண்ணிற இரவுகள்’\nபத்மநாபனின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் முதல் குறுந்திரைப்படம் வெண்ணிற இரவுகள். நளன், சரண்யா ரவி ஆகியோர் இந்தப்படத்தில் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். இசை மஸ்தான் மற்றும் காதர், ஒளிப்பதிவு சுபாஷ் தண்டபானி. அம்மா சொன்னதைப் போன்று தனக்கான தேவதைக்காக காத்திருக்கிறான் ஒரு இளைஞன். ஒருநாள் அவனின் காத்திருப்புக்கு பலன் கிடைக்கிறது. அவள் யார், எங்கிருக்கிறாள் என்று எந்த விபரமும் தெரியாமல் மனதை பறிகொடுக்கிறான். நாளடைவில் அந்த சந்திப்பு நட்பாக மலர்கிறது. அவளை முழுமையாக காதலிக்க தொடங்குகிறான், அந்த…\nபுதிய உலகத்தின் மற்றுமொரு டீஸர் ..\nஇலங்கை ஹிப்பொப் ராப்பர் ஒன்ஐ தசாராவின் ‘புதிய உலகம்’ காணொளிப்பாடலின் மற்றுமொரு டீஸர் வெளியாகியுள்ளது.\nஇந்த புதிய டீஸர், உத்தியோகப்பூர்வமாக நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅடுத்தடுத்து வெளியாகியுள்ள இந்த டீஸர்கள், பாடல் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது என்றால் அது மிகையாகாது.\nஇந்த புதிய ஆக்கத்திற்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.\n31இல் ‘எந்தன் இராச்சியத்தில்’ காணொளிப்பாடல்\n‘யுத்தம்’ அடுத்த தலைமுறையினருக்கான ஒரு போராட்டம்\n ‍அங்கு ஹோட்டல் கட்டுவது எப்போது என சிந்தித்துக் கொண்டிக்கும் நாம், எதிர்கால சந்ததியினருக்கு இந்த உலகில் எதை மிச்சம் வைக்கப் போகிறோம் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறோம். இயற்கையாக கிடைக்கும் வளங்களை அழித்து அழித்து இன்று, சுவாசிக்க காற்றையே விலைக்கு வாங்கும் நிலைக்கு வந்து விட்டோமே. இதுவா எமது சாதனை என்பதை சம்மட்டியால் அடித்து கூற முற்படுகிறது ‘யுத்தம்’ குறுந்திரைப்படம். அஷ்வின் ராஜாவின் இயக்கத்தில் வினித் அதர்வாவின் ஒளிப்பதிவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/feb/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2863296.html", "date_download": "2018-10-16T01:39:51Z", "digest": "sha1:3WMBMRCSLOTS4E4AS5EKIXK2HCFZUSJR", "length": 7752, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பிறப்பு, இறப்பு சான்றிதழ் காலதாமதமின்றி வழங்கக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nபிறப்பு, இறப்பு சான்றிதழ் காலதாமதமின்றி வழங்கக் கோரிக்கை\nBy DIN | Published on : 14th February 2018 09:47 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவில்பட்டி வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளைச் சார்ந்த மக்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.\nஇதுகுறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கோவில்பட்டி ஒன்றியச் செயலர் ஆணிமுத்துராஜ் தலைமையில், மாவட்ட அவைத் தலைவர் எஸ்.ஆர்.பாஸ்கரன், மாவட்ட தொண்டரணிச் செயலர் தனபாலன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பூமிபாலகன் உள்ளிட்ட பலர் வட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர்.\nபின்னர், வட்டாட்சியர் ஜாண்சன் தேவசகாயத்திடம் அளித்த மனு: பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வேண்டி கோட்டாட்சியரிடம் கடந்த ஓர் ஆண்டாக மனு அளித்தும் தற்போது வரை எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை.\nபிறப்பு, இறப்பு சான்றிதழ் கிடைக்காததால் பள்ளி, கல்லூரிகளில் அரசு நலத் திட்டங்களைப் பெறுவதற்கும், உயர்கல்வி தொடருவதற்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, உரிய விசாரணை செய்து காலதாமதமின்றி பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும். அதற்கான உரிய ஆவணங்கள் இல்லையென்றால் விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி அறிவுரை வழங்கி சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-16T02:54:26Z", "digest": "sha1:4VMSM5ZPFMHF5XXXVDIOPSNC2RESCC2Q", "length": 6952, "nlines": 55, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஉங்கள் உடலில் நச்சுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்\nநீங்கள் அளவுக்கு அதிகமாக சோர்வை உணர்கிறீர்களா அதிலும் எந்த ஒரு கடினமாக பொருளை தூக்காமல் அல்லது எந்த ஒரு கடுமையான வேலையையும் செய்யாமல், எந்நேரமும் சோர்வு ஏற்படுகிறதா அதிலும் எந்த ஒரு கடினமாக பொருளை தூக்காமல் அல்லது எந்த ஒரு கடுமையான வேலையையும் செய்யாமல், எந்நேரமும் சோர்வு ஏற்படுகிறதா அப்படியெனில் உங்கள் உடலில் அளவுக்கு அதிகமாக நச்சுக்கள் அல்லது கழிவுகள் தேங்கியுள்ளது என்று அர்த்தம். உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புத ஜூஸ் அப்படியெனில் உங்கள் உடலில் அளவுக்கு அதிகமாக நச்சுக்கள் அல்லது கழிவுகள் தேங்கியுள்ளது என்று அர்த்தம். உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புத ஜூஸ் இந்த கழிவுகளானது உண்ணும் உணவுகள், பருகும் பானங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் மூலம் உடலில் சேர்கிறது. சரி, நம் உடலில் கழிவுகள் அதிகம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா இந்த கழிவுகளானது உண்ணும் உணவுகள், பருகும் பானங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் மூலம் உடலில் சேர்கிறது. சரி, நம் உடலில் கழிவுகள் அதிகம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். உடலில் தங்கியுள்ள நச்சுக்களை நீக்கும் புகழ்பெற்ற மற்றும் சிறப்பான 7 உணவுகள் அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். உடலில் தங்கியுள்ள நச்சுக்களை நீக்கும் புகழ்பெற்ற மற்றும் சிறப்பான 7 உணவுகள் ஏனெனில் இங்கு உடலில் அளவுக்கு அதிகமாக நச்சுக்கள் மற்றும் கழிவுகள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. சரி, இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா\nமந்த நிலை உடலில் தேங்கும் சில டாக்ஸின்கள் மனநிலையை மாற்றி, ஒருவித மந்த நிலையுடனும், குழப்பமான மனதுடனும் இருக்கக்கூடும்.\nஉடல் எடை பிரச்சனைகள் உடலில் சேரும் ஒரு வகையான டாக்ஸின்களான கெட்ட கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்தால், அதனால் உடல் எடை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்\nதலைவலி உடலில் அளவுக்கு அதிகமான டாக்ஸின்கள் சேர்ந்தால், கடுமையான தலைவலியை உணரக்கூடும். மேலும் சில ஃபாஸ்ட் புட் உணவுப் பொருட்களை உண்ட பின்னர் தலை வலி ஏற்படுவதற்கு காரணம், அதில் உள்ள டாக்ஸிக் பொருள் தான்.\nசரும பிரச்சனைகள் சருமத்தில் திடீரென்று பருக்கள் அல்லது சருமத்தில் அரிப்புகள் ஏற்பட்டால், உடலில் கழிவுகள் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.\nசோர்வு நீங்கள் எப்போதும் சோர்வுடன் இருப்பது போல் உணர்ந்தால், அது உடலில் நச்சுக்கள் அதிகம் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். அதிலும் மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் போது, அதனால் உடலின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் சோர்வு ஏற்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2018/03/Blogger-uses-and-its-limits.html", "date_download": "2018-10-16T01:21:40Z", "digest": "sha1:OMGNA6DAYFUTMOZXJ3MYYGKARLDWHXA2", "length": 8001, "nlines": 54, "source_domain": "www.tamilxp.com", "title": "பிளாகர் பயன்பாடும் அதன் எல்லைகளும் தொியுமா - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Article / பிளாகர் பயன்பாடும் அதன் எல்லைகளும் தொியுமா\nபிளாகர் பயன்பாடும் அதன் எல்லைகளும் தொியுமா\nபிளாகர் தளம், நாம் நமது தனிப்பட்ட கருத்துக்களை தொிவிக்கவும், அதன் மூலம் இணையத்தில் சுய வருமானம் ஈட்டவும் முடிகிறது. நல்ல எழுத்து திறமை உள்ளவர்கள் மிக குறைந்த முதலிட்டில் பிளாக் தொடங்கி நல்ல வருவாயை ஈட்டலாம். அதேபோல், பிளாக்கிற்கும் சில எல்லைகள் உண்டு, அவைகளை இப்போது பாா்க்கலாம்.\nஎத்தனை பிளாக் தொடங்கலாம் - ஒருவா் எத்தனை பிளாக் வேண்டுமனாலும் தொடங்கி பயன்படுத்தலாம். இவ்வளவு தான் பயன்படுத்த வேண்டும என்ற வரைமுறை இல்லை.\nஎத்தனை பதிவுகள் உருவாக்கலாம் - இதற்கு எல்லையில்லை, நீங்கள் எவ்வளவு பதிவு வேண்டுமனாலும் இடலாம்.\nபதிவின் அளவு எவ்வளவு - நீங்கள் உருவாக்கும் பதிவு எவ்வளவு பொிதாகவும் இருக்கலாம், ஆனால், பதிவில் அதிக படங்களை பயன்படுத்தினால் உங்கள் பக்கம் முழுமையாக திறப்பதற்கு அதிக நேரம் எடுக்கும் அதனால் உங்களது வாசகர்களை இழக்க நேரிடும்.\nபக்கங்களின் அளவு எவ்வளவு - பக்கங்களின் அளவு 1mb அளவுக்கு மேல் இருந்தால், உங்களது பக்கம் திறக்கும் போது \"006 Please contact blogger support\" என்ற பிழை செய்தி வரும்.\nகருத்துக்களின் எண்ணிக்கை (Comments) - ஒரு பதிவில் எண்ணில் அடங்கா கருத்துக்களை பதிவிடலாம்.\nபடங்களின் அளவு (Pictures) - ஒரு பிளாக்கில் அதிகபட்சமாக 1GB அளவிற்கு படங்களை கூகுள் பிகாசா மூலம் பகிா்ந்து கொள்ளலாம்.\nஉறுப்பினர் குழு (Authors) - ஒரு குழுவாக இருந்து பதிவுகளை வெளியிடுவோா் எண்ணிக்கை ஒரு பிளாக்கிற்கு 100 நபா்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.\nவலைப்பதிவு விளக்கம் (Blog Description) - இதில் அதிகப்பட்சம் 500 எழுத்துக்களை பயன்படுத்தலாம். Profile interests and Favorites இதில் அதிக பட்சம் 2000 எழுத்துக்களை பயன்படுத்தலாம்.\nவலைப்பதிவு தலைப்பு (Blog Title) - இதில் அதிகபட்சம் 90 எழுத்துக்களை பயன்படுத்தலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vimarisanam.wordpress.com/2015/01/04/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-10-16T01:10:01Z", "digest": "sha1:BXDH5WOINAMCDVFIZ7FFQALCHA6BK5MP", "length": 12553, "nlines": 105, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "சில விநாடிகள் வீடியோ – ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி – ….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n பாஜக மீடியா பொறுப்பாளர் ஒப்புதல் வாக்குமூலம்…\nசினிமா பார்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை…. உங்களை யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறாகள்…\nசில விநாடிகள் வீடியோ – ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி – ….\nமின்னஸொட்டா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஒரு\nஆராய்ச்சிப் பதிவின் வீடியோ இது. விண்ணிலிருந்து எரிகல் எதாவது\nபூமியில் வந்து விழுந்து, தரையில் மோதும்போது நிகழும் அதிர்வுகள்\nகிட்டத்தட்ட இதைப்போன்றே இருக்கும் என்கிறார்கள்…\nஒரு மணல் பிரதேசத்தில், குறிப்பிட்ட உயரத்திலிருந்து ஒரு சொட்டு\nதண்ணீரை விட்டால், அது மணலைத்தொடும்போது ஏற்படும்\nநிகழ்ச்சி தான் slow motion -ல் – close up காட்சிகளாகப் பதிவு\nசெய்யப்பட்டிருக்கிறது. உயரமும், வேகமும் அதிகரிக்க அதிகரிக்க\nஎரிகற்கள் பூமியில் விழும்போது ஏற்படக்கூடிய பள்ளங்களை\nஒரு ஆச்சரியமான, சுவையான அனுபவம் கிடைக்கும்…\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n பாஜக மீடியா பொறுப்பாளர் ஒப்புதல் வாக்குமூலம்…\nசினிமா பார்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை…. உங்களை யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறாகள்…\n4 Responses to சில விநாடிகள் வீடியோ – ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி – ….\n6:21 முப இல் ஜனவரி 5, 2015\nஇப்போதுள்ள ஊழல் பேர்வழிகளின் தலையில் ” இதே போல ஒரு சொட்டு தண்ணீரை விட்டால் என்ன ஆகும் ” எப்படி இருக்கும் [ ஒரு தமாஷான கற்பனை ]\n2:01 பிப இல் ஜனவரி 5, 2015\n3:11 பிப இல் ஜனவரி 5, 2015\n3:02 முப இல் ஜனவரி 6, 2015\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nபயப்படுகிறாரா மோடிஜி - வாரணாசியில் மீண்டும் போட்டியிட...\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன ...\n இவருக்கு என்ன ஆயிற்று ....\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரணைக்கு பயப்படுகிறார்....\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை.... (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் -\nபாரதியையும், காசியையும் மறக்கலாமா .. திரு.இல.கணேசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்....\nவடுகப்பட்டி'க்கு ஒரு அவமானம் - ஆனால், இந்த அவமானத்திற்கு இவர் முற்றிலும் தகுதியானவரே.\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் venkat\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் venkat\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் vimarisanam - kaviri…\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் Mani\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் Mani\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் venkat\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் R KARTHIK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் மெய்ப்பொருள்\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Mani\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரண… இல் Rajaraman VK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Rajaraman VK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Selvarajan\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் vimarisanam - kaviri…\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் vimarisanam - kaviri…\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Selvarajan\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை…. (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் –\nபயப்படுகிறாரா மோடிஜி – வாரணாசியில் மீண்டும் போட்டியிட…\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilmurasu.com.sg/2018/01/08/956549970-14846.html", "date_download": "2018-10-16T01:29:20Z", "digest": "sha1:P4HBW55YJHTAWVIGKI24TFSF2U6KJKWY", "length": 10902, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "காற்பந்தில் சாதிக்க விழையும் கிரித்தி | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nகாற்பந்தில் சாதிக்க விழையும் கிரித்தி\nகாற்பந்தில் சாதிக்க விழையும் கிரித்தி\nபெண்கள் வழக்கமாகத் தேர்ந்து எடுக்காத விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார் கிரித்தி புஷ்பநாதன், 20. காற்பந்து மீது கிரித்திக்குக் கொள்ளை ஆர்வம். கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் அந்த விளை யாட்டில் தமது திறமையை வெளிப் படுத்தி வருகிறார். சிராங்கூன் தொடக்கக் கல்லூ ரியில் பயின்றபோது இணைப்பாட நடவடிக்கையாக அப்பள்ளியின் பெண்கள் காற்பந்துக் குழுவில் சேர்ந்தார் இவர். நாளாக நாளாக காற்பந்து மீதான நாட்டம் அதி கரிக்க, பல்கலைக்கழகக் காற் பந்துக் குழுவிலும் சேர்ந்து பயிற்சி பெறத் தொடங்கினார். சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழக பெண்கள் காற்பந்தாட்டக் குழு வின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற இவர், பல்கலைக் கழகத்தின் ‘ஃபுட்சால்’ (உள்ளரங்கு காற்பந்து) குழுவிலும் இடம்பெற்று உள்ளார்.\nசிறு வயதில் தம்முடைய இரு சகோதரர்களும் காற்பந்து விளை யாடியதைக் கண்டபோது, தாமும் திடலில் இறங்கி ஆண்களுக்கு நிகராக காற்பந்து ஆடவேண்டும் என்ற ஆசை பிறந்தது. “பத்து ஆண்டுகளுக்கு முன் தந்தையுடன் சேர்ந்து பொழுது போக்காக ‘கோல்ஃப்’ விளையாடி னேன். ஆனால், ‘கோல்ஃப்’ ஆட் டத்தைப் போலல்லாமல் குழுவாக இணைந்து ஆடும் விளையாட்டு களின் மீதே எனக்கு ஆர்வம் இருந்தது,” என்றார் கிரித்தி.\nஅனுபவமிக்க ஆண் விளையாட்டாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு காற்பந்து விளையாட்டில் மெருகேறியிருக்கும் கிரித்தி புஷ்பநாதன் (இடது). படம்: கிரித்தி புஷ்பநாதன்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\nவெற்றி இலக்கிற்கு கல்வி ஒரு பாலம்\nசிண்டாவின் திட்டங்களால் பலனடைந்த இளையர்கள்\nமன அழுத்தத்தில் இருந்து மீள்வோம்\nதரையிறங்கிய உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானம்\nதிருச்சியில் விமானம் மோதியது குறித்து தீவிர விசாரணை\nராட்சசனைக் கைப்பற்றிய விஷ்ணு விஷால்\nசீன நாட்டு அதிகாரி போல் நடித்து $1.72 மில்லியன் மோசடி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமகாத்மா காந்தி=மானிட குலத்துக்கே வழிகாட்டி\nஇந்த உலகம், கடந்த 20வது நூற்றாண்டில் எதிரும் புதிருமான, மிக முக்கியமான இரு வரலாறுகளை விட்டுச்சென்று இருக்கிறது. அவற்றில் ஒன்று வன்செயல்... மேலும்\nசோதனைத் தேர்வுகளும் முழு தேர்வுகளும்-சரியான சமநிலையை எட்டுதல்\nசிங்கப்பூரில் பள்ளிக்கூட அடிப்படையி லான மதிப்பீடுகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அண்மை யில்... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nவெற்றி இலக்கிற்கு கல்வி ஒரு பாலம்\nசெய்தி: எஸ். வெங்கடேஷ்வரன், வைதேகி ஆறுமுகம்\nவாழ்வில் வெற்றி இலக்கை அடைய கல்வி ஒரு முக்கிய பாலம் என்றால் அது மிகையன்று.... மேலும்\nசிண்டாவின் திட்டங்களால் பலனடைந்த இளையர்கள்\nதொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் களுக்கென சிறப்பாக இரு திட்டங்களை சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர்... மேலும்\nமன அழுத்தத்தில் இருந்து மீள்வோம்\nமனதளவில் பாதிக்கப்பட்டோரையும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரையும் நல்வழிப்படுத்த நிபுணத்துவம் பெற்ற... மேலும்\nஇலக்கியச் சுவை ஊட்டிய உள்ளூர் நூலாசிரியர்\nஉள்ளூர் எழுத்தாளர் திரு மா. அன்பழகன், இம்மாதம் 3ஆம் தேதி, ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தார். அவர் எழுதிய ‘கூவி அழைக்குது காகம்’... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-16T02:10:21Z", "digest": "sha1:YZEEB66KLUPJQZVKYYHMX2KPGXGQ5WIZ", "length": 9543, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "உதவி ஆசிரியர்கள் சேவைக்கு உள்வாங்கப்படுவார்கள்: கல்வி அமைச்சர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nஉதவி ஆசிரியர்கள் சேவைக்கு உள்வாங்கப்படுவார்கள்: கல்வி அமைச்சர்\nஉதவி ஆசிரியர்கள் சேவைக்கு உள்வாங்கப்படுவார்கள்: கல்வி அமைச்சர்\nதகுதியுள்ள அனைத்து உதவி ஆசிரியர்களும் இலங்கை ஆசிரியர் சேவையின் 03-1 தரத்திற்கு உள்வாங்கப்படுவார்கள் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற அமர்வில் இன்று (திங்கட்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇவ்வாறு இணைத்துக்கொள்ளப்படும் உதவி ஆசிரியர்களை 31,060 ரூபா சம்பளத்துடன் உள்வாங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், ஆசிரிய தொழிலை கௌரவமான தொழிலாக மாற்றுவதற்கும் தற்போதைய அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, கடந்த 2014ம் ஆண்டில் முறையற்ற விதத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட உதவி ஆசிரியர்களுக்காக 6,000 ரூபா மாத்திரமே ஊதியமாக வழங்கப்பட்டதாகவும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தான் முன்னின்று அமைச்சரவைப் பத்திரம் மூலம் குறித்த சம்பளத்தை 10,000 வரை அதிகரித்ததாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொள்ளையடித்து அரசியல் நடத்த வேண்டிய தேவை இ.தொ.கா.விற்கு இல்லை: ரமேஷ்வரன்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரசைப் பொறுத்தவரையில் எவருடைய பணத்தையும் கொள்ளையடித்து அரசியல் நடத்த வேண்டிய த\nஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன்\nஆசிரியர் நியமனங்கள் மற்றும் கல்வி தொடர்பான நடைமுறைகள் யாவும் மாகாண சபை அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்\nமும்பையில் கடும் மழை: நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிறார் கல்வியமைச்சர்\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்\nஅதிபர்கள், ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் விசாரணை – அகில விராஜ்\nகடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற ஆசிரியர்கள், அதிபர்களின் பணிப்பகிஷ்கரிப்பின் போது திணைக்களத்தின் நடைமுறைக\nகிளிநொச்சி பாடசாலைகளில் வழமைபோல் கற்றல் செயற்பாடுகள்\nகிளிநொச்சியில் அனைத்துப் பாடசாலைகளும் வழமைபோல் இன்று (புதன்கிழமை) தமது கல்விச் செயற்பாடுகளை மேற்கொண்\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/inner.php?cat=1&%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-10-16T02:27:13Z", "digest": "sha1:FPILNZ3KY2B3Z52LBONZD6IHBMLNU7K4", "length": 7318, "nlines": 70, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் விடுத்துள்ள அறிக்கை\nநீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்\nதமிழர்களின் இறைமை பாதுகாக்கப்படவேண்டும்.எதிர்க்கட்சி தலைவர்\nதேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வினை காணவேண்டும் என்ற அடிப்படையில்\nவலயக்கல்விப் பணிப்பாளரை பழிதீர்த்த மட்டக்களப்பு அரசியல்வாதி\nபெண் வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை\nதமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறக்கப்பட்டது.\n(க. விஜயரெத்தினம்) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் தந்தை சா.ஜே.வே\nவெளிச்சத்துக்கு வந்த போலி வேசம்\nஅரசை குறை கூறி எந்த விதத்திலும் நாங்கள் சாதிக்க முடியாது\nமட்டக்களப்பில் 11 பேர் கைது\nமட்டக்களப்பில் போலி முகநூல் கணக்கு விவகாரம் தொடர்பில்\nவிவசாய தொழிலில் ஈடுபடுவதற்காக இலங்கையர்களுக்கு 5 வருட வீசா\nஇலங்கையர்களுக்கு ஐந்து வருட வீசா வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முன்வந்துள்ளது.\nயாழ். எண்ணிம நூலக நிறுவனத்தில் நடைபெறும் கண்காட்சி\nஇல. 185, ஆடியபாதம் வீதி, கொக்குவில். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள\nமட்டக்களப்பில் மதத்தின் பெயரால் தகாத வார்த்தைப்பிரயோகங்கள்\nமதத்தின் பெயரால் பெண்கள் மத்தியில் பல்வேறு துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதாகவும்\nவீடொன்று மின்னொழுக்கினால் தீப்பற்றிய நிலையில் முற்றாக எரிந்து நாசம்\nவாகரை – அம்பந்தனாவெளி எனும் கிராமத்திலுள்ள வீடொன்று மின்னொழுக்கினால் தீப்பற்றிய\nபுனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசலை மாணவி அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம்\nசமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சும், முதியோர்களுக்கான தேசிய\nநள்ளிரவில் தூக்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் மகன் மீது தாக்குதல்\nமட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆனைகட்டியவெளி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள் பேரவை மாற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fulloncinema.com/actress-teja-shree", "date_download": "2018-10-16T01:19:44Z", "digest": "sha1:D65D3VRJXDGTGVC54ZLRRMRQLXHYZ6II", "length": 2830, "nlines": 70, "source_domain": "fulloncinema.com", "title": "Actress Teja Shree - Full On Cinema", "raw_content": "\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்\nஅன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://tamilkurinji.net/Medicine_index.php?pages=12", "date_download": "2018-10-16T02:02:49Z", "digest": "sha1:LCTQJ5S2GGW5YIULAGOLNGIINMM3IDHY", "length": 15168, "nlines": 114, "source_domain": "tamilkurinji.net", "title": "பாட்டி வைத்தியம்| நாட்டு மருத்துவம் | கை மருத்துவம் | Patti vaithyam - Tamilkurinji | தமிழ்க்குறிஞ்சி", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில்\nஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து\nதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ\nகருஞ்சீரகம், வெள்ளை மிளகு, ஓமம் மூன்றையும் சம அளவு எடுத்து வறுத்து பொடி\nநோய் எதிர்ப்பு சக்தி பெற.\nவெந்நீரில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து, தொடர்ந்து ஆறு மாதம் குடித்து வந்தால்\nமணத்தக்காளிக் கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் வயிற்றுப்புண் குணமாகும்.\nஉடல் சக்தி பெற இரவு படுக்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடவும்.\nவாயுத்தொல்லை தீர கொய்யாப்பழம் சிறந்த மருந்து.\nஇளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூளைப்போட்டு 2,3 நாடகள் தொடர்ந்து குடித்து வந்தால் இருமல் நின்றுவிடும்.\nஇளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூளைப்போட்டு 2,3 நாடகள் தொடர்ந்து குடித்து வந்தால்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vastushastram.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5/", "date_download": "2018-10-16T01:47:52Z", "digest": "sha1:SYHCGKKWGZEIWI2PWW2ER3GQNQ2IJA5Y", "length": 9261, "nlines": 134, "source_domain": "vastushastram.com", "title": "ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில்: - Vastushastram", "raw_content": "\nஇமயமலை மகா அவதார புருஷர் பாபாஜி பிறந்த தலமும் இதுவே. இவருக்கு இங்கு கோவில் உள்ளது.\nபாபாஜியின் தந்தை சுவேதநாதய்யர் இதே ஊரிலுள்ள முத்துக்குமர சுவாமி கோவில் அர்ச்சகராகப் பணியாற்றினார்.\nபரங்கிப்பேட்டை தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nதல விருட்சம் : வில்வம், வன்னி.\nதீர்த்தம் : வருண தீர்த்தம்.\nஆகமம் : காமீகம், காரணாகமம்.\nபழமை : 500-1000 வருடங்களுக்கு முன்.\nபுராண பெயர் : வருணசேத்ரம்.\nஎன்றும் பதினாறு வயதுடையவராக இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றது போல என்றும் 12 வயதுடையவராக இருக்க சித்திரகுப்தர் வரம் பெற்ற தலம் பரங்கிப்பேட்டையில் ஆதிமூலேஸ்வரர் கோவிலாகும்.\nகாஷ்யப மகரிஷி ஒருசமயம் சிவனை வேண்டி யாகம் நடத்தியபோது வருணன் மழையைப் பொழிவித்தான். இதனால் அவரிடம் சாபம் பெற்று தன் சக்தியை இழந்தான்.\nஇழந்த சக்தி மீண்டும் கிடைக்க சிவனை வேண்டினான். வருணனுக்கு அருள்புரிந்த சிவன் அவனது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார்.\nஇவருக்கு ‘ஆதிமூலேஸ்வரர்” என்ற பெயர் ஏற்பட்டது.\nசித்திரகுப்தர் சிவனருள் பெற்று எமதர்மனின் கணக்கராக பணி பெற்ற தலம் இது. சித்திரகுப்தர் என்றும் 12 வயதுடையவராக இருக்கும்படியான அருள் பெற்றார். அம்பாள் சன்னதி எதிரே சித்திரகுப்தர் சன்னதி உள்ளது.\nவேண்டுவோருக்கு அமுதம் போல அருளை வாரி வழங்குவதால் இத்தல அம்பிகைக்கு அமிர்தவல்லி என்று பெயர். அம்பிகை சிலையின் கீழ் #ஸ்ரீசக்ரம் உள்ளது.\nசித்திரை மாதத்தில் முதல் ஏழு நாட்கள் சிவன், அம்பிகை மீது #சூரிய ஒளி விழும். இந்நாட்களில் இங்குள்ள சூரியனுக்கு முதல் பூஜை நடக்கும்.\nவருணன் அருள் பெற்ற தலமென்பதால் குறைவின்றி மழை பெய்யவும் அதிக மழைப்பொழிவால் சேதம் உண்டாகாமல் இருக்கவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம். துர்க்கையை சுற்றி வந்து வழிபடும் வகையில் சன்னதி இருக்கிறது.\n#திருநள்ளாறு போல கோவில் முகப்பில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கியிருக்கிறார்.\nஆயுள் விருத்தியடையவும்,மரண பயம் நீங்கவும், நோய் தீரவும்,சஷ்டி அப்தபூர்த்தி, சதாபிஷேகம், செய்து கொள்கிறார்கள்.\nஞானம், மோட்சம் தரும் பகவானுக்கு அதி தேவதை சித்திரகுப்தர், அதனால் சித்திரகுப்தரை வணங்கினால் இவ்விரண்டும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.\nஇந்த கோவிலில் சித்திரகுப்தருக்கும், பைரவருக்கும் பூஜை செய்து நடை சார்த்தப்படுகிறது. அர்த்தஜாமத்தில் சிவனுக்கு சித்திரகுபதர் பூஜை செய்வதாக ஐதீகம்.\nசித்ராபௌர்ணமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆயுள்விருத்திக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்கிறார்கள்.\nTags: ஆதிமூலேஸ்வரர், திருக்கோவில், பரங்கிப்பேட்டை\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nகல் கருட பகவான் திருக்கோயில் – நாச்சியார்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=298&Itemid=84", "date_download": "2018-10-16T01:26:44Z", "digest": "sha1:I5LEKB6NQSC7RWXTQSMYSTCDUGRCIE2B", "length": 20372, "nlines": 45, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் நிலக்கிளி நிலக்கிளி அத்தியாயம் - 16\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nநிலக்கிளி அத்தியாயம் - 16\nவீட்டைவிட்டு வெளியேறிய கதிராமனின் இதயம், பலவித உணர்ச்சிகளினால் கொந்தளித்துக் கொண்டிருந்தது. தண்ணிமுறிப்பின் இருண்ட காடுகளில் ஆங்காங்கே நீர் நிறைந்து காணப்படும் மடுக்களைப்போல் அமைதியும், ஆழமும, குளிர்ச்சியும் கொண்ட அவன் என்றுமே எல்லைமீறி உணர்ச்சிவசப்பட்டதில்லை. தந்தையின் சீற்றமும், தாயின் வேதனையும், பதஞ்சலியின் பரிதாபமான நிலையும் அவன் நெஞ்சைப் பிளந்தாலும் அவன் நிலை குலையவில்லை. நடந்தது நடந்துவிட்டது. இனி நடக்கவேண்டியதைக் கவனிப்போம் என்பதுபோல் அமைதியாக நடந்து கொண்டிருந்தான். அவனையுமறியாமல் கால்கள் பதஞ்சலியின் குடிசைக்கு அவனை அழைத்துச் சென்றன.\nஅங்கே பதஞ்சலி பாயில் முகங்குப்புறக் கிடந்து அழுதுகொண்டிருந்தாள். அருகிற் சென்று, 'பதஞ்சலி' என்று ஆதரவாகக் கதிராமன் கூப்பிட்டான். அவன் குரல் கேட்ட மாத்திரத்தில், தாயின் குரல் கேட்ட கன்றுபோல அவள் எழுந்து, அவனைக் கட்டிக்கொண்டு கேவிக் கேவி அழத்தொடங்கினாள். தன்னோடு அவளைச் சேர்த்தணத்துக் கொண்டே பாயில் உட்கார்ந்து கொண்ட கதிராமனின் செவிகளில், 'போய் அந்த வம்பிலை பிறந்தவளைக் கலியாணம் முடிச்சுக் கொண்டிரு' என்று ஆதரவாகக் கதிராமன் கூப்பிட்டான். அவன் குரல் கேட்ட மாத்திரத்தில், தாயின் குரல் கேட்ட கன்றுபோல அவள் எழுந்து, அவனைக் கட்டிக்கொண்டு கேவிக் கேவி அழத்தொடங்கினாள். தன்னோடு அவளைச் சேர்த்தணத்துக் கொண்டே பாயில் உட்கார்ந்து கொண்ட கதிராமனின் செவிகளில், 'போய் அந்த வம்பிலை பிறந்தவளைக் கலியாணம் முடிச்சுக் கொண்டிரு' என்று மலையர் ஏசியது திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது.\nஆதரவற்று வாடும் பதஞ்சலியைத் தங்கள் வீட்டிற்கு அழைத்து வரவேண்டுமென்று கதிராமன் தாயிடம் கூறியபோதும்ää அவன் மனதில், தான் அவளை மணக்கவேண்டும் என்ற நினைவு தோன்றவில்லை. அவள் தண்ணிமுறிப்பைவிட்டுப் போய்விடக் கூடாதென்ற ஒரு தவிப்பே அவனைப் பாலியரிடம் அப்படிக் கேட்கவைத்தது. காரணமும் நோக்கமும் தெரியாதிருந்த அவன் உணர்ச்சிகளுக்கு இப்போ ஒரு முழுமையான வடிவத்தைக் கோணாமலையரின் வார்த்தைகள் வலியுறுத்தி வளர்த்துக் கொண்டிருந்தன.\nகதிராமனுடைய அணைப்பிலே பதஞ்சலிக்குத் தன் துயரமெல்லாம் விலகிவிட்டது போன்றதொரு உணர்வு ஏற்பட்டது. அவளுடைய அழுகை கொஞ்சங் கொஞ்சமாக அடங்கியது. தன்னை அன்புடன் அணைத்திருந்த அவனுடைய கைகளை அவள் விலக்கவில்லை. அந்த முரட்டுக் கரங்களின் பிடிக்குள்ளேயே அடங்கிப்போய் அமைதியாக இருந்தாள்.\nகதிராமன் குனிந்து, அவளுடைய முகத்தை நிமிர்த்தி, 'பதஞ்சலி உன்னை நான் கலியாணம் முடிக்கப்போறன். இனிமேல் இஞ்சை உனனோடைதான் இருக்கப்போறன்' என்று சொன்னான். பதினாறே வயதான பதஞ்சலிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இருப்பினும் அவள் முகத்தில் வெட்கமும், நாணமும் தோன்றவே செய்தன. அவள் ஒன்றுமே பேசாது தலையைக் குனிந்து கொண்டாள். அவளுடைய மௌனத்தை உணர்ந்த கதிராமன், 'என்ன பதஞ்சலி பேசாமலிருக்கிறாய் உன்னை நான் கலியாணம் முடிக்கப்போறன். இனிமேல் இஞ்சை உனனோடைதான் இருக்கப்போறன்' என்று சொன்னான். பதினாறே வயதான பதஞ்சலிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இருப்பினும் அவள் முகத்தில் வெட்கமும், நாணமும் தோன்றவே செய்தன. அவள் ஒன்றுமே பேசாது தலையைக் குனிந்து கொண்டாள். அவளுடைய மௌனத்தை உணர்ந்த கதிராமன், 'என்ன பதஞ்சலி பேசாமலிருக்கிறாய்' என்று கேட்டபோது, 'ஒண்டுமில்லை' என்று கேட்டபோது, 'ஒண்டுமில்லை' என்றுமட்டும் அவள் மெல்லச் சொன்னாள். சற்று நேரத்தின்பின் தன் முகத்தை நிமிர்த்திய பதஞ்சலி, அவனை நோக்கி, 'ஏன் என்னை எல்லாரும் வம்பிலை பிறந்தவள் எண்டு பேசுகினம்' என்றுமட்டும் அவள் மெல்லச் சொன்னாள். சற்று நேரத்தின்பின் தன் முகத்தை நிமிர்த்திய பதஞ்சலி, அவனை நோக்கி, 'ஏன் என்னை எல்லாரும் வம்பிலை பிறந்தவள் எண்டு பேசுகினம் அப்பிடி எண்டால் என்ன' என்று குழந்தையைப் போலக் கேட்டாள். கதிராமன் உடனே அவளுக்குப் பதிலெதுவும் கூறவில்லை. சிறிதுநேர அமைதியின்பின் அவளைப் பார்த்து, 'உவையெல்லாம் சும்மா அப்பிடித்தான் கதைப்பினம் ஆனா நீ ஒரு கலியாணம் முடிச்சு உனக்கொரு புருசன் வந்ததிட்டால் ஒருத்தரும் அப்பிடிப் பேசமாட்டினம் ஆனா நீ ஒரு கலியாணம் முடிச்சு உனக்கொரு புருசன் வந்ததிட்டால் ஒருத்தரும் அப்பிடிப் பேசமாட்டினம் அப்பிடிப் பேசுறதுக்கும் நான் விடன் அப்பிடிப் பேசுறதுக்கும் நான் விடன்' என்று ஆதரவும், உறுதியும் நிறைந்த குரலில் கூறினான்.\nஅவன் கூறிய விளக்கம் தெளிவாக இல்லையென்பது பதஞ்சலிக்குப் தெரிந்தது. ஆனால், அந்த வேளையில் அவனுடைய இதமான அணைப்புத் தந்த பாதுகாப்பும், அவனுடைய உறுதியான மொழிகளும், அவளுடைய வேதனைகளையெல்லாம் போக்கும் அற்புத மருந்தைப் போன்றிருந்தன. அவனுடைய இறுக்கமான அணைப்பினுள் கட்டுண்டு கிடந்த அவளுக்குப் பெண்மையின் உணர்வுகளெல்லாம் மெல்ல விழித்தெழுந்துää விபரிக்க முடியாததொரு இன்பநிலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அந்த நிலையிலேயே காலமெல்லாம இருக்கவேண்டும்போல் அவளுக்குத் தோன்றியது.\n' என்று கதிராமன் திரும்பவும் கேட்டபோதும், அவள் எதுவும் கூறாது அவனுடைய மார்பிலே முகம் பதித்தவளாக இருந்தாள். 'உனக்கு என்னை முடிக்க விருப்பமில்லையோ' என்று அவன் மீண்டும் கேட்டபோதுää 'சிச்சீ...' என்று சட்டென்று சொல்லிவிட்டு, நாணத்தால் முகம் சிவந்தவளாய் அவனுடைய அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். சற்றுமுன் விம்மியழுத பதஞ்சலியின் முகத்தில், இதுவரை காணாத புத்தம்புதுக் கோலங்களைக் கண்டு வியந்தவனாய்க் கதிராமன் அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 'ஏன் என்னை அப்பிடிப் பாக்கிறியள்' என்று அவன் மீண்டும் கேட்டபோதுää 'சிச்சீ...' என்று சட்டென்று சொல்லிவிட்டு, நாணத்தால் முகம் சிவந்தவளாய் அவனுடைய அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். சற்றுமுன் விம்மியழுத பதஞ்சலியின் முகத்தில், இதுவரை காணாத புத்தம்புதுக் கோலங்களைக் கண்டு வியந்தவனாய்க் கதிராமன் அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 'ஏன் என்னை அப்பிடிப் பாக்கிறியள்' என்று மீண்டும் தலையைக் குனிந்துகொண்ட பதஞ்சலி, அவர்களுக்கருகில் வேடிக்கை பார்த்தவாறே கிடந்த மான்குட்டியை எடுத்து முகத்தோடு முகம் சேர்த்துக் கொஞ்சினாள்.\nஇதன்பின் அவர்களுக்கிடையில் வெகுநேரம் மௌனம் நிலவியது. வெளியே தில்லம் புறாக்களின் சீட்டியோசை மிக இனிமையாகக் கேட்டது. அவனிடமிருந்து மெல்லத் தன்னை விடுவித்துக் கொண்ட பதஞ்சலிää குடிசை மூலையிலிருந்த ஒரு தகரப்பெட்டியைத் திறந்து ஒரு ஓலைப் பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து அவனருகில் அமர்ந்தாள். அற்குள் சில பணநோட்டுக்கள்ää உமாபதி அவளுக்குச் செய்வித்துக் கொடுத்த தங்கச் சங்கிலி முதலியவைகள் இருந்தன. துணியால் சுற்றப்பட்டுப் பக்குவமாக வைக்கப்பட்டிருந்த ஒரு பொருளை எடுத்து, சுற்றப்பட்டிருந்த துணியை அவிழ்த்தாள். அதனுள் ஒரு தாலி இருந்தது. அதை மிகவும் பயபக்தியுடன் வெளியே எடுத்த பதஞ்சலி, 'இதுதான் அம்மாவின்ரை தாய்க்கு அப்பு கட்டின தாலி என்ரை அம்மாவுக்குத் தாலி கட்டக் குடுத்து வைக்கேல்லை எண்டு அடிக்கடி அப்பு சொல்லும்.... இந்தத் தாலியை என்ரை சங்கிலியிலை கோத்து எனக்குக் கட்டிவிடுங்கோ என்ரை அம்மாவுக்குத் தாலி கட்டக் குடுத்து வைக்கேல்லை எண்டு அடிக்கடி அப்பு சொல்லும்.... இந்தத் தாலியை என்ரை சங்கிலியிலை கோத்து எனக்குக் கட்டிவிடுங்கோ....' என்றாள். அவளின் குரல் தழுதழுத்தது. கண்கள் குளமாகின. தாலியை நீட்டிய அவளுடைய இரு கைகளையும் ஆதரவுடன் பற்றிக்கொண்ட கதிராமன், 'இதைக் கொண்டுபோய் ஐயன் கோயிலடியிலை கட்டுவம்....' என்றாள். அவளின் குரல் தழுதழுத்தது. கண்கள் குளமாகின. தாலியை நீட்டிய அவளுடைய இரு கைகளையும் ஆதரவுடன் பற்றிக்கொண்ட கதிராமன், 'இதைக் கொண்டுபோய் ஐயன் கோயிலடியிலை கட்டுவம்' என உற்சாகத்துடன் கூறினான். அவள் மீண்டும் ஓலைப்பெட்டியைத் தகரப்பெட்டிக்குள் வைக்கும்போது, அதற்குள்ளிருந்த உமாபதியின் வேட்டி, சால்வை முதலியவற்றை எல்லையற்ற பாசப்பெருக்குடன் கண்களில் ஒற்றிக்கொண்டது, மறைந்துபோன உமாபதியின் கால்களில் விழுந்து மானசீகமாக ஆசீர்வாதம் வாங்கிக்கொள்வது போலிருந்தது.\nதுருவம் தெரியாத பருவம். எதை எப்படிச் செய்வதென்றே பதஞ்சலிக்குப் புரியவில்லை. கதிராமனும் கலியாணவீடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அதன் நடைமுறைகளை அறியமாட்டான். அயல் கிராமங்களில் ஏழைகளின் வீட்டில் நடக்கும் 'சோறு குடுக்கும்' வழக்கம் அவன் நினைவுக்கு வந்தது. கணவனாகப் போகிறவனுக்கு முதன்முதலில் தன்கையால் சோறுபோட்டுக் கொடுத்துவிட்டு, அவன் விடுகின்ற மீதியை மணப்பெண் சாப்பிட்டு விட்டால் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாய்விட்டனர் என்பது சம்பிரதாயம். இது ஞாபகத்திற்கு வரவேää பதஞ்சலியை நோக்கி, 'கெதியிலை அரிசியைப் போட்டுவைச்சிட்டு ஒரு கறி காய்ச்சு. கோயிலடியிலை போய்த் தாலியைக் கடடிப்போட்டு வந்து சாப்பிடுவம்' என்று தீர்மானத்துடன் சொன்னான். பதஞ்சலி நாணம் மேலிட்டவளாகக் குசினியை நோக்கிச் சென்றாள்.\nகதிராமன் வெளியே வந்து குடிசைத் திண்ணையில் மான்குட்டியுடன் உட்கார்ந்துகொண்டு, மடிக்குள் கிடந்த புகையிலையை எடுத்துச் சுருட்டொன்று சுற்றிக் கொண்டான். 'கொஞ்ச நெருப்புக் கொண்டுவா பதஞ்சலி' என்று அவன் கூப்பிட்டதும், அரிசியைக் களைந்து அடுப்பிலேற்றிய பதஞ்சலி, நெருப்புக் கொள்ளியொன்றைக் கொண்டுவந்து அவனிடம் கொடுத்துவிட்டு விருட்டென்று குசினிக்குள் நுழைந்துகொண்டாள். அவளுக்கு இப்போ அவனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே மிகவும் வெட்கமாகவிருந்தது. சுருட்டைப் பற்றிக்கொண்ட கதிராமன் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான். ஏதோ காலங்காலமாகவே தாங்களிருவரும் கணவனும் மனைவியுமாய் இருந்தது போன்றதொரு நினைவு. காடுகளிலே திரிந்து காட்டு விலங்குகளையே கவனித்தவனுக்கு, உரிய பருவத்தில் தனக்கொரு துணையைத் தேடிக்கொள்வது புதினமாகவோ, விசித்திரமானதாகவோ படவில்லைப்போலும்.\nஇதுவரை: 15454969 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/oct/13/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-3019441.html", "date_download": "2018-10-16T02:02:51Z", "digest": "sha1:E26G5WVMVEEVASWY4QA7EV6RO7KTW22N", "length": 8362, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு: மறுசீராய்வு கோரி தருமபுரியில் ஐயப்ப பக்தர்கள் பேரணி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nசபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு: மறுசீராய்வு கோரி தருமபுரியில் ஐயப்ப பக்தர்கள் பேரணி\nBy DIN | Published on : 13th October 2018 09:31 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்த விவகாரத்தில் மறுசீராய்வு கோரி, தருமபுரியில் வெள்ளிக்கிழமை ஐயப்ப பக்தர்கள் பேரணியாக வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழக ஐயப்ப பக்தர்கள் பேரவையின் தருமபுரி பிரிவு சார்பாக நடைபெற இந்தப் பேரணிக்கு, பேரவையின் நிறுவனத் தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். முன்னதாக, நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி, தருமபுரி சாலை விநாயகர் கோயில் அருகிலிருந்து பேரணியாகப் புறப்பட்டனர். இந்தப் பேரணி முக்கியச் சாலைகள் வழியாக வந்து, தருமபுரி தொலைத் தொடர்பு அலுவலகம் அருகே நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, அங்கு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், உலக இந்து மிஷன் தலைவர் வழக்குரைஞர் காவேரிவர்மன், குருசாமிகள், வேதகிரி, கைலாசம், முருகேசன், சுகுமார், மாதையன், சண்முகம் ஆகியோர் பேசினர்.\nஇதில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக, கேரள மாநில அரசு மறுசீராய்வு செய்ய வேண்டும். அனைத்து வயது பெண்களை பம்பை நதியில் நீராட அனுமதிக்கக் கூடாது. ஆகம விதிகளை மீறும் செயலில் ஈடுபடக் கூடாது. சபரிமலையில் தொன்றுதொட்டு வரும் வழக்கத்தை மாற்ற முயற்சிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nஇதில், திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/employment/2018/feb/14/tneb-tangedco-recruitment-2018-325-assistant-engineer-ae-posts-2863396.html", "date_download": "2018-10-16T02:38:24Z", "digest": "sha1:BAC7IW5D73RGC4WRK7ZAND5PNIWBO7B7", "length": 9864, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "வேலை வேண்டுமா...? தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் வேலை- Dinamani", "raw_content": "\n தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் வேலை\nBy வெங்கடேசன். ஆர் | Published on : 14th February 2018 12:35 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (தமிழ்நாடு மின்சார வாரியம்) இன்று உதவி பொறியாளர் 325 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 28க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.10,100 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100\nவயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவினர் 30க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு கட்டணம்: பொது மற்றும் பிசி, பிசிஒ, பிசிஎம், டிசி, எம்பிசி பிரிவினர் ரூ.500 + ஜிஎஸ்டி ரூ.90 என மொத்தம் ரூ.590 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு ரூ.250 + ஜிஎஸ்டி ரூ.45 என மொத்தம் ரூ.295 செலுத்த வேண்டும். இதனை கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் நேரடியாக செலுத்த வேண்டும்.\nஎழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, கோவைஸ வேலூர், விழுப்புரம், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மட்டும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: மின்சார வாரியத்தின் ஆட்சேர்ப்பு வாரியத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு பின்னர் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2018\nதேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 03.03.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tangedco.gov.in/linkpdf/AE%20NOTIFICATION%20.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/classifieds/4589", "date_download": "2018-10-16T01:52:39Z", "digest": "sha1:Y2IUSRGAMIWG4HMQNPH6P7CLF7YRXWMB", "length": 6506, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "தையல்/ அழ­குக்­கலை 04-02-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nமொரட்­டு­வையில் உள்ள சென்றல் சலூன் (Central Saloon) ஒன்­றுக்கு ஆண்­க­ளுக்கு முடி திருத்­து­ப­வர்கள் தேவை. சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தியும் நல்ல சம்­ப­ளமும் வழங்­கப்­படும். 077 7227310.\nஆடைகள், துணிப்பை தைப்­ப­தற்கு ஆண்/ பெண் தேவை. ஸ்கிறீன் பிறிண்டிங் பழக விரும்­பு­ப­வர்­களும் தேவை. 108, Dematagoda Place, கொழும்பு– 09. 071 9671081, 076 6190536.\nவெள்­ள­வத்­தையில் பெண்கள் ஆடைகள் Saree Blouse, Shalwars தைக்கும் கடைக்கு பெண்கள் ஆடை­களை வெட்­டித்­தைக்கத் தெரிந்த அனு­ப­வ­முள்ள பெண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு. 077 4463321.\nகொழும்பு – 13, விவே­கா­னந்தா மேட்டில் அமைந்­துள்ள தையல் கடைக்கு சல்வார், சாரி பிளவுஸ் தைக்­கக்­கூ­டிய பெண்கள் தேவை. தொடர்­பு­கொள்­ளவும்: 071 1379533.\nபொர­ளையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட சலூன் மற்றும் ஃபுட் கெயார் நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள பயி­லுனர், பெண் வேலை­யாட்கள் தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 232606, 071 3255944, 0777 600115.\nஅனு­ப­வ­முள்ள Ladies Tailors மற்றும் உத­வி­யா­ளர்கள் வெள்­ள­வத்தை தையல் நிலை­யத்­திற்குத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8209882.\nவெள்­ள­வத்­தை­யி­லுள்ள தையல் நிறு­வ­னத்­திற்கு முற்­றாக சல்வார் டாப்ஸ் தைக்­கக்­கூ­டிய Tailors Juki Operators உடன் தேவை. மாதம் 60000/= சம்­பா­திக்­கலாம். பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. Target உண்டு. 077 6623324.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/category/uncategorized/", "date_download": "2018-10-16T01:06:50Z", "digest": "sha1:WMZU36KO35S4VFPCLO3MJSIMDVKKQMDP", "length": 418348, "nlines": 1072, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "Uncategorized | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nத்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 5\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nமணவாள மாமுநிகள், நம்பெருமாள் சாதித்தபடி இதுவே எம்பெருமானார் தரிசனம்\n“எம்பெருமானார் தரிசனம் என்றே நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார்”. ஸ்ரீவைஷ்ணவ உலகுக்கு வெளியிலும், இப்போது உலகெங்கிலும், பக்தி இயக்கம் தொடங்க வித்திட்டவர் சுவாமியே என்பது யாவரும் அறிந்த ஒன்று. ஆகவே, த்ரமிடோபநிஷத்தின் பெருமையை இப்பேராசிரியரின் க்ரந்தங்களிலிருந்து அறியவேண்டியது அவஸ்யமாகிறது.\nமுற்பகுதிகளில் ஸ்வாமியை திவ்யப்ரபந்த ஆசிரியர்/மாணாக்கர், ஆழ்வாரின் பக்தர் , தமது சிஷ்யர்கள் பலரின்மூலம் அக்கருத்துகளைப் பரப்பியவர் என்கிற நோக்கில் பார்த்தோம்.\nஅடுத்து மேல் வரும் கட்டுரைகளில் பகவத் பாஷ்யகாரரின் க்ராந்தங்களுக்கும் ஆழ்வார்களின் திருவாக்குகளுக்கும் உள்ள நேரடித் தொடர்பை உணர்வோம்.\nசுவாமியின் க்ரந்தங்கள், அவரது வ்யாக்யைகளு க்கு ஒரு தனிப் பாணி உண்டு. எங்கெல்லாம் பரமாத்மாவைப் பற்றிய குறிப்பு வருகிறதோ,அங்கு சுவாமி ஆழ்வார்களை யே பின்பற்றி பெருமானின் தனி மேன்மை, பரம ஸ்வரூபம், உயர்வற உயர்நலன்கள் , திருக்கல்யாண குணங்கள், சுபாஸ்ரயமும் திவ்யமுமான இயல்புகள், மநோஹரமான திவ்ய ரூபம்,திவ்ய சேஷ்டி தங்கள் ஆகியவற்றில் அமிழ்கிறார். சுவாமி ராமாநுஜர் ஒரே ஓரிடத்தில்கூட இவ்வாய்ப்பினை நழுவ விட்டதில்லை.எம்பெருமானின்​அநுபவத்தை அவர் தாம் இடைவிடாது உணர்ந்து, வாசிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மனதில் அந்தப் பேரானந்தத்தை அவர் அருளுகிறார். ஆழ்வார்களின் பக்திப் பள்ளியில் பயின்று தெரிய சுவாமி ராமானுஜரால் பரமாத்மானுபவம் ஏற்படும் ஒரு வாய்ப்பையும் நழுவ விடமுடியாது.\nஇந்த ஆத்மாநுபவத்தை சுவைக்க விரும்புபவர்கள் குறைந்த பக்ஷம் ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம், கத்யத்ரயம் ஆகியவற்றை சேவிக்க வேண்டும்.\nபகவத் கீதை ஒன்பதாம் அத்யாயத்தில் பகவான் கிருஷ்ணன் சொல்கிறார்:\nமன்மனா பவ மத பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு\nஇதன் எளிதான பொருளாவது:”உன் மனத்தை என்னிடம் நிலை நிறுத்து, என் பக்தனாய் இரு,என்னை உபாசி,என்னை வணங்கு , என்னை உயர்ந்த அடைக்கலமாக எய்து. உன் மனத்தை இப்படிப் பழக்கிக் கொண்டால் நீ என்னையே அடைவாய்”.\n“மன் மனா பவ” என்றால் உன் மனத்தை என் மீது நிலை நிறுத்து என்பதாகும்.இச்சொற்கள் மிக எளிதாக விளக்கப் படக் கூடியவை…எவ்வளவு எளிதென்றால், ஸ்ரீ மத்வாசார்யர் இதைத் தொடவுமில்லை. ஸ்ரீ சங்கராசார்யர் मयि वसुदेवो मन: यस्य तव स त्व मन्मना भव (மயி வசுதேவோ மன: யஸ்ய தவ ஸ தவ மன் மனா பவ) என்று வ்யாக்யாநித்தார்.இதில் நேரடிப் பொருள் நீங்கலாகத் தரப்படும் ஒரே கூடுதல் விசேஷார்த்தம் “என்னை” என்பதற்கு “வாசுதேவ”= உன் மனத்தை வாசுதேவன் ஆகிய என்னிடம் நிலை நிறுத்து என்பது.இந்தச் சொற்களுக்கு இந்தளவு எளிய விளக்கமே போதுமானதாய் இருக்க வேண்டும்.\n (மன் மனா பவ – மயி ஸர்வேச்வரே நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந ஸர்வஞ்ஞே ஸத்யஸங்கல்பே நிகிலஜதேககாரணே பரஸ்மிந் ப்ரம்மணி பு௫ஷோத்தமே புண்டரீகதலாமலாயதேக்ஷணே ஸ்வச்சநீலஜீமுதஸங்காக்ஷே யுகபதுதிததினகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி லாவண்யாம்௫தமஹோததே உதாரபீவரசதுர்பாஹோ அத்யுஜ்ஜவலபீதாம்பரே அமலகிரீடமகரகுண்டலஹாரகேயுரகடகபூஷிதே அபரகா௫ண்யஸெளசீல்யஸெளந்தர்யமாதுர்ய காம்பீர்ய ஔதார்ய வாத்ஸல்யஜலதௌ அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே ஸர்வஸ்வாமினி தைலதாராவதவிச்சேதேன நிவிஷ்டமநா பவ)\nகண்ணன் எம்பெருமான் அர்ஜுனனை எப்பொழுதும் தன்னையே நினத்திருக்கும்படியும், தன் பக்தனாகும்படியும், தன்னை விரும்பி நேசித்து பக்தியுடன் தொழும்படியும் உபதேசிக்கிறான். இப்படிச் செய்வதன் மூலம் அர்ஜுனன் தந்து மிக உயர்ந்த இலக்கை அதாவது எம்பெருமானையே அடைவான் என்றும் கூறுகிறான். இவ்விடத்தில் ஓர் உரையாசிரியருக்கு இந்தச் சொற்களை அப்படியே சொல்வது தவிர வேறு என்ன ஆவச்யகதை உண்டுஸ்வாமி ராமானுஜரோ எனில் இவ்வெல்லைக் கோட்டைத் தாண்டி, ஈஸ்வரனின் எண்ணிறந்த அனந்த கல்யாண குணங்கள் அனைத்தையும் விவரிக்கிறார். எம்பெருமான் அர்ஜுனனை இயந்திர கதியில் சில சுவையற்ற செயல்களைச் செய்யவா சொல்கிறான்ஸ்வாமி ராமானுஜரோ எனில் இவ்வெல்லைக் கோட்டைத் தாண்டி, ஈஸ்வரனின் எண்ணிறந்த அனந்த கல்யாண குணங்கள் அனைத்தையும் விவரிக்கிறார். எம்பெருமான் அர்ஜுனனை இயந்திர கதியில் சில சுவையற்ற செயல்களைச் செய்யவா சொல்கிறான்அவன் இவனைத் தன்னை அன்போடு நேசிக்கவும், முழுவதாக மனத்தை அர்ப்பணிக்கவும் அன்றோ சொல்கிறான்அவன் இவனைத் தன்னை அன்போடு நேசிக்கவும், முழுவதாக மனத்தை அர்ப்பணிக்கவும் அன்றோ சொல்கிறான்கண்ணன் யார்அவன் ஒரு மாணாக்கனைச் சில கார்யங்கள் செய்ய வற்புறுத்தும் ஒரு சாதாரண மனிதனா அவன் தானே ஸ்வயம் தேவாதிதேவன், பரப்ரம்மம்,மிக உயர்ந்த மேன்மை படைத்த அழகிய மனங்கவரும் சிந்தித்தார் தம்மைப் பேரின்பத்தில் ஆழ்த்தும் நிகரில் பெரியோன்.அவன் எவர்க்கும் தலைவன், ஒப்பாரும்மிக்காரும் இல்லாத ஈஸ்வரேஸ்வரன் ஆகிலும் எவர்க்கும் எளியனாய் அருள் செய்பவன். எங்ஙனம் நோக்கினாலும், எம்பெருமானைத் தவிர அன்புக்கும் வந்தனைக்குக் உரியவர் யார் உளர்\nஅர்ஜுனனுக்கும் இது தெளிவாகத் தெரியும். எனினும் ஸ்வாமி ராமாநுஜர் இவ்விஷயத்தை மிக விளக்கமாக விவரிக்க விரும்புகிறார். ஆழ்வார்கள் வழி வந்தவராதலால், ஸ்வாமி எம்பெருமான் மீது ஆராக் காதல் கொண்டு அவனை நேசிப்பவர், தம் மனம் முழுவதாக அவனைச் சார்ந்திருப்பவர். கூரத்தாழ்வான் இதையே नित्य्म्च्युत पदाम्बुज व्युक्मरुक्म व्यमोह (நித்யமச்யுத பதாம்புஜயுகம௫க்ம வ்யாமோஹ) என்று அருளிச்செய்தார். ஆகவேதான் இந்தச் சொற்களைச் சொன்ன மாத்திரத்தில் மடை திறந்த வெள்ளம் போல் சுவாமியின் பக்திப்ரவாஹம் எம்பெருமானின் ஆழ்ந்த அனுபவமாக வெளிவருகிறது. இவ்வெளிப்பாடே கேட்போர் , வாசிப்போர் மனங்களிலும் பக்தியுணர்வை உண்டாக்குகிறது, இதுவே எம்பெருமானின் திருவுள்ளமும் ஏக காலத்தில் ஸ்வாமி ஓர் அசாதாரண வ்யாக்யாதா, கடைத்தேற்றும் ஆச்சார்யர், ஆழ்ந்த பக்தர் எனப் பல பரிமாணங்களை நமக்கு மிக இலகுவாகக் காட்டுகிறார். ஆழ்வார்களின் ஈரச் சொற்களில் நனைந்த ஆசார்யர் எம்பெருமானின் சொற்களைக் கேட்கும்போது அவற்றுக்கு ஏற்படும் பரிமாணங்கள் அசாத்தியமானவை.\nஸர்வேச்வரேச்வரனான என் மேல் மனதை வை, என் மேல் = ஒரு குறையுமில்லாத, எல்லா மங்கலங்களும் விரும்பத்தக்க கல்யாண குணங்களும் மிக்க, ஸர்வ வியாபி ஸத்ய சங்கல்பன், ஸர்வ காரணன், பரப்ரம்மம், அப்போதலர்ந்த அரவிந்தம் போன்ற செந்தாமரைக்கண்ணன், காள மேகம்போலும் கவின் மிகு கருணைத் தோற்றமுள்ளவன் , கதிராயிரம் இரவி கலந்தெரித் தாற் போல் தேஜோமயன், வண்ணப் பீதகவாடை தரித்தவன், பலபலவே ஆபரணமும் முடியும் குண்டலமும் ஆரமும் கங்கணமும் தோள்வளையும் பூண்டு கருணையும் அன்பும் உடையனாய் எளிவரும் இயல்வினனாய் சுலபனாய் எவர்க்கும் புகலாய் உள்ள என் மேல் அர்ஜுனா உன் அன்பை இடையீடின்றி வை என்கிறான்.\nஇந்த விளக்கத்தினால் சுவாமி ராமாநுஜர் பக்தி செய்ய வேண்டியதன் காரணங்களை மிக அழகாக எடுத்துக் காட்டிவிட்டார். அவனது மனோஹர திவ்ய ரூபம், அவனது பெருமேன்மை அவனது ஆனந்தமய திருக் கல்யாண குணங்கள் ,அடியார்களின் நெஞ்சை ஈர்க்கின்றன. அவன் அவர்களை உவகைப் பெருவெள்ளத்தில் ஆழ்த்தி கிருஷ்ண திரிஷ்ணையில் ஆழ்ந்து அவனை நேசித்து வணங்கி அவனுக்குக் கைங்கர்யம் செய்யும் ஆசை அவர்களுக்குக் கிளர்ந்தெழுகிறது. இந்தப் பங்க்தி களை சேவிக்கும்போதோ கேட்கும்போதோ அடியார் மனம் தானே கண்ணன் எம்பெருமானிடம் ஈடுபட்டு, அவனது கீதா மெய்மைப் பெருவார்த்தையில் பதிவர் எனும் சுவாமியின் திருவுள்ளம் நிறைவு பெறும்.\nபக்திப் பெருஞ்செல்வமே சுவாமி ராமாநுஜர் ஆழ்வார்களிடமிருந்து பெற்ற பெரும் தனம் என்பது சொல்லவே வேண்டாவிரே. அமுதனாரும் இதைத்தானே\nபண்டருமாறன் பசுந்தமிழ்ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுசமுனி வேழம் ….என்றும்\nகலிமிக்க செந்நெற்கழனிக்குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன் ….என்றும் போற்றினார்\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nமாமுனிகள் தன்னுடைய உபதேச ரத்தின மாலையில் “நம்பெருமாள் தானே நம்முடைய ஸத் ஸம்ப்ரதாயத்துக்கு எம்பெருமானார் தரிசனம் என்று பெயரிட்டு, இந்த ஸம்ப்ரதாயத்துக்கு எம்பெருமானார் செய்த பேருபகாரத்தை எப்பொழுதும் நினைத்திருக்கும்படி செய்தார்” என்று அருளிச்செய்துள்ளார். எம்பெருமானார் இந்த ஸத் ஸம்ப்ரதாயத்தைத் தொடங்கியவரோ அல்லது ஸம்ப்ரதாயத்தின் ஓரே ஆசார்யரோ அன்று. ஆனால் இந்த ஸம்ப்ரதாயம் காலத்துக்கும் நிற்கும் படி அவர் நிலை நாட்டி வைத்ததால் மிகவும் கொண்டாடப்படுகிறார். ஒருவர் முயன்றால் எம்பெருமானின் பெருமையை உணர்ந்தும் பேசியும் விடலாம்.ஆனால் எம்பெருமானாரின் பெருமையோ எல்லையில்லாததால், ஒருவராலும் உணர்ந்தோ பேசியோ முடிக்கக் கூடியது அல்ல. ஆனால் நாமோ நம்முடைய பெருமை பெற்ற குரு பரம்பரையின் மூலம் எம்பெருமானாரின் ஸம்பந்தத்தைப் பெற்றுள்ளோம். அந்த பலத்தைக் கொண்டு எம்பெருமானாரின் பெருமைகளை சிறிது சிறிதாக அனுபவிப்போம்.\n“அநந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணச்ச தத: பரம் பலபத்ரஸ் த்ருதீயஸ்து கலௌ கச்சித் பவிஷ்யதி”, என்கிற ப்ரசித்தமான ச்லோகத்தில் ஆதி சேஷன் யுகம்தோறும் அவதரிக்கும் க்ரமமும் கலி யுகத்தில் வரவிருக்கும் அவதாரமும் காட்டப்பட்டுளது. சரமோபாய நிர்ணயம் என்னும் க்ரந்தத்தில் ஸ்ரீ ராமானுஜரே ஆதி சேஷனின் கலியுக அவதாரம் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.\nஇராமானுச நூற்றந்தாதியில் அமுதனார் எம்பெருமானாரின் அவதாரம் எம்பெருமானின் அவதாரத்தைக் காட்டிலும் சிறந்தது என்று “மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்களெல்லாம் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்காயினரே” என்கிற பாசுரத்தில் கூறுகிறார். மாமுநிகள் இத்தை “எங்கள் நாதனான ஸ்ரீமன் நாராயணன் இவ்வுலகில் பல அவதாரங்கள் செய்தாலும், உலகோர்கள் அவனை ஸ்வாமியாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எம்பெருமானார் இவ்வுலகில் பிறந்தவுடன் (மற்றும் ஸ்ரீ பாஷ்யம் முதலியவைகளைக் கொண்டு விளக்கியவுடன்), உலகத்தார்கள் உண்மை அறிவு பெற்று எம்பெருமானுக்கு அடிமை என்று உணர்ந்தார்கள்” என்று விளக்கியுள்ளார்.\nமாமுனிகள் தானும் எம்பெருமானாரின் அவதாரத்தை கொண்டாடும் வகையில் ஆர்த்தி ப்ரபந்தத்தில் “எனைப்போல் பிழை செய்வார் இவ்வுலகில் உண்டோ, உனைப்போல் பொறுக்க வல்லார் உண்டோ, அனைத்துலகும் வாழப் பிறந்த எதிராச மாமுனிவா, ஏழைக்கு இரங்காய் இனி” என்கிறார். இதன் பொருள் “என்னைப் போன்று தவறுகள் செய்பவர் யாரேனும் உண்டோ உன்னைப் போன்று அத்தவறுகளைப் பொறுப்பவர் தான் உண்டோ உன்னைப் போன்று அத்தவறுகளைப் பொறுப்பவர் தான் உண்டோ யதிகளுக்கு தலைவரான, அனைத்து உலகத்தில் இருப்பவரையும் உஜ்ஜீவிப்பிக்கப் பிறந்த ராமானுஜரே யதிகளுக்கு தலைவரான, அனைத்து உலகத்தில் இருப்பவரையும் உஜ்ஜீவிப்பிக்கப் பிறந்த ராமானுஜரே எனக்கு உதவி செய்யும்” என்று ப்ரார்த்திப்பதாக அமைந்துள்ளது.\nஇவற்றிலிருந்து, பகவத் ராமானுஜர் எல்லா உலகத்தவருக்கும் உள்ள துன்பத்தைப் போக்கி, அவர்களைப் பரமபதத்தில் எம்பெருமானுக்கு எப்பொழுதும் தொண்டு செய்யும் நிலைக்கு உயர்த்தவே அவதரித்தார் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.\nகேசவ ஸோமயாஜியார் மற்றும் காந்திமதி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார் இவர். இவரின் மாமாவான பெரிய திருமலை நம்பி, இவருக்கு “இளையாழ்வார்” என்ற திருநாமமிட்டு, தாப ஸம்ஸ்காரம் செய்து வைத்து இவரை ஸ்ரீவைஷ்ணவத்தில் ஈடுபடுத்தினார்.\nஇளமையில், இவர் பேதாபேதம் (ப்ரஹ்மத்துக்கும் ஆத்மாவுக்கும் ஒரே சமயத்தில் ஒற்றுமை மற்றும் வேற்றுமை உள்ளது என்று கூறுவது) என்னும் வேற்று ஸித்தாந்தத்தில் சிறந்து விளங்கிய யாதவப்ரகாசர் என்கிற வித்வானிடத்தில் வேதாந்தக் கல்வி பயின்றார். ஒரு கேள்வி எழலாம் – ஏன் இவர் வேற்று ஸித்தாந்த வித்வானிடத்தில் பயில வேண்டும் பெரியோர்கள் இவ்வாறு ஸமாதானம் அளிப்பர் – ஒரு ஸித்தாந்தத்தை வாதில் வெள்வதற்கு முதலில் அதை முழுமையாகக் கற்றறிய வேண்டும். இவரும் அவ்வாறே, பூர்வபக்ஷத்தை நன்றாகக் கற்றறிந்து, பின்பு விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலை நாட்டினார்.இந்தக் கொள்கையைப் பெரியவாச்சான் பிள்ளை தன்னுடைய ஆசார்யனான நம்பிள்ளையைப் பெரிய திருமொழி 5.8.7 பாசுர வ்யாக்யானத்தில் “அந்தணன் ஒருவன்” என்பதை விளக்குமிடத்தில் கொண்டாடும் விதத்தைக் கொண்டு அறியலாம். அவர் கூறுவது “முற்பட த்வயத்தைக் கேட்டு, இதிஹாஸ புராணங்களையும் அதிகரித்து, பரபக்ஷ ப்ரத்க்ஷேபத்துக்குடலாக ந்யாயமீமாம்ஸைகளும் அதிகரித்து, போதுபோக்கும் அருளிசெயலிலேயாம்படி பிள்ளையைப்போலே அதிகரிப்பிக்க வல்லவனையிரே ஒருவன் என்பது” (முதலில் த்வயத்தை ஆசார்யன் மூலம் அறிந்து கொண்டு, பின்பு இதிஹாஸ புராணங்களை அறிந்து, ப்ரதிவாதிகளை வாதில் ஜயிக்க ந்யாயம் மீமாம்ஸை போன்றவற்றைக் கற்று, பின்பு ஆழ்வார்களின் அருளிச்செயலிலேயே பொழுதைப் போக்கும் நம்பிள்ளையே சிறந்த ‘ஒருவன்’ என்று கொண்டாடப்படுபவர்). இதிலிருந்து தங்களுடைய ஸித்தாந்த்தை நிலை நாட்டுவதற்கு, பூர்வபக்ஷத்தை (எதிராளிகளின் வாதத்தை) அறிந்து கொள்வதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.\nஸ்ரீ ராமானுஜர் யாதவப்ரகாசரிடம் கல்வி பயிலும்பொழுது, இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மேலும், ஸ்ரீ ராமானுஜரின் சிறந்த ஞானத்தாலும், பிறருக்கு விஷயங்களைத் தெளிவாக எடுத்துரைக்கும் திறமையாலும், அவரின் புகழ் வளரத் தொடங்கியது. இது கண்டு பொறுக்க முடியாத யாதவப்ரகாசரின் சிஷ்யர்கள் அவரைக் காசி யாத்ரைக்கு அழைத்துச் சென்று அச்சமயத்தில் கொல்ல நினைத்தனர். ஆனால், (பிற்காலத்தில் எம்பார் என்று கொண்டாடப்பட இருக்கும்) கோவின்தரின் ஸமயோஜித புத்தியால், அவர்களிடமிருந்து தப்பி, ஒரு வேடுவத் தம்பதியின் உருவில் வந்த காஞ்சீபுரம் பெருந்தேவித் தாயார் பேரருளளான் எம்பெருமானின் துணையால் காட்டில் இருந்து தப்பி காஞ்சீபுரம் வந்தடைகிறார் ராமானுஜர்.\nஅங்கு வந்த பிறகு, ராமானுஜர் தேவப் பெருமாளுக்குத் திருவாலவட்டம் (விசிறி) கைங்கர்யம் செய்யும் அந்தரங்கரான பூவிருந்தவல்லியைச் சேர்ந்த திருக்கச்சி நம்பியைச் சந்திக்கிறார். திருக்கச்சி நம்பி ஆளவந்தாரின் ப்ரிய சிஷ்யர்.தேவப் பெருமாள் நம்பியிடம் அவ்வப்பொழுது உரையாடும் அளவுக்கு மிகவும் அன்பு கொண்டவர். ராமானுஜர் நம்பியின் மேற்பார்வையில் தேவப் பெருமாளுக்குத் தினமும் சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வரும் கைங்கர்யம் செய்து வருகிறார். அச்சமயத்தில், ராமானுஜர் தஞ்சம்மாளை மணம்புரிந்து காஞ்சீபுரத்திலேயே வசித்து வருகிறார். அவருக்குச் சில சந்தேகங்கள் எழ, தேவப் பெருமாளிடம் அவற்றைக் கேட்டுத் தெளிவு படுத்துமாறு நம்பியிடம் (என்ன சந்தேகங்கள் என்று கூறாமல்) ப்ரார்த்திக்கிறார். நம்பியும் ராமானுஜரின் நிலையைத் தேவப் பெருமாளுக்கு உரைக்க, தேவப் பெருமாள் நம்பி மூலமாக ராமானுஜருக்கு ஆறு வார்த்தைகளை அருளுகிறார். அவையாவன:\nஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றல்ல வேறுபட்டவை\nப்ரபத்தியே என்னை அடைவதற்குத் தகுந்த வழி\nஅப்படிச் சரணடைந்தவர்கள் கடைசிக் காலத்தில் என்னை நினைக்க வேண்டாம் (நான் அவர்களை அப்பொழுது நினைப்பேன்)\nஅப்படிச் சரணடைந்தவர்கள் இந்த உடம்பின் முடிவிலேயே முக்தி அடைவர்கள்\nபெரிய நம்பியை ஆசார்யனாகப் பற்று\nஇந்த நிகழ்ச்சி ராமானுஜரின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.\nதிருக்கச்சி நம்பி தேவப் பெருமாள் அளித்த ஆறு வார்த்தைகளை ராமானுஜரிடம் உரைத்து அவரின் எண்ணத்துடன் பொருந்தியுள்ளதா என்று வினவுகிறார். ராமானுஜரும் நம்பியை வணங்கி, அவை பொருந்தியுள்ளதாக ஆமோதிக்கிறார். நம்பி எம்பெருமான் மற்றும் ராமானுஜரின் திருவுள்ளங்கள் பொருந்தி உள்ளதைக்கண்டு மிகவும் ஆநந்திக்கிறார். ராமானுஜரும், உடனே பெரிய நம்பியைச் சந்திக்க ஸ்ரீரங்கத்தை நொக்கிப் பயணிக்கிறார்.\nபெரிய நம்பி நாதமுனிகளின் திருப்பேரனாரான ஆளவந்தாரின் முக்கிய சீடர்களில் ஒருவர். முன்னதாக, ஸம்ப்ரதாயத்தின் தலைமை ஆசார்யான ஆளவந்தார், காஞ்சீபுரத்திற்கு வந்தபோது, ராமானுஜர் ஒரு சிறந்த ஆசாரியராவார் என்று கடாக்ஷித்தார். ராமானுஜரும் ஆளவந்தாரின் பெருமையை அறிந்திருந்ததால் அவரின் சீடராக விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் ராமானுஜர் சென்ற முறை ஆளவந்தாரைச் சந்திக்கச் ஸ்ரீரங்கம் சென்றபோது, காவிரிக்கரையை அடையும் சமயத்திலேயே ஆளவந்தார் திருநாடு எழுந்தருளிவிட்டார். ஆளவந்தார் அச்சமயத்தில் மூன்று குறைகளோடு இருந்தார் – அவை 1) வ்யாஸ பராஸர ரிஷிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும், 2) நம்மாழ்வாருக்கு நன்றி செலுத்த வேண்டும் 3) ஸ்ரீ பாஷ்யத்திற்கு விளக்கம் எழுத வேண்டும். மடங்கிய மூன்று விரல்களுடன் கூடிய ஆளவந்தாரின் சரம திருமேனியைச் சேவித்த ராமானுஜர், தான் அந்த மூன்று குறைகளையும் போக்குவதாக சபதம் செய்ய, மூன்று விரல்களும் உடனே விரிந்தன. பின்பு ராமானுஜர் வருத்தத்துடன் காஞ்சீபுரம் திரும்பி தன் கைங்கர்யத்தைத் தொடர்ந்து செய்து வந்தார். அதன் பின், ஸ்ரீரங்கத்து ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிய நம்பியிடம் ராமானுஜரை பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து, தர்சன ப்ரவர்த்தகராக ஆக்குமாறு ப்ரார்த்தித்தனர். பெரிய நம்பியும் ராமானுஜரை தன்னுடைய சிஷ்யராக்கும் எண்ணத்துடன் காஞ்சீபுரத்தை நோக்கிப் பயணிக்கிறார்.\nஇருவரும், காஞ்சீபுரத்துக்கு அருகில் உள்ள மதுராந்தகம் என்னும் இடத்தில் சந்தித்தனர்.ராமானுஜர் ஏரிகாத்த பெருமாள் கோயிலுக்கு வந்தவுடன், பெரிய நம்பியை அவருடைய குடும்பத்துடன் சந்திக்கிறார். அவரை வணங்கி, தன்னை அவருடைய சீடராக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறார். பெரிய நம்பி காஞ்சீபுரத்துக்குச் சென்று அங்கே வைத்து பஞ்சஸம்ஸ்காரம் செய்யலாம் என்கிறார். ராமானுஜரோ “இவ்வுலகம் மிகவும் அநித்யம், முன்பே ஆளவந்தாரிடம் சீடராகும் வாய்ப்பை இழந்தேன், அதே போல மீண்டும் நடக்கக் கூடாது” என்கிறார். எனவே, நம்பியை அப்போதே பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளுமாறு ப்ரார்த்திக்க நம்பியும் அவ்வாறே செய்தார். இவ்வாறு, ராமானுஜர் சாஸ்த்ரத்தில் கூறியபடி ஒரு ஆசார்யனிடத்தில் க்ரமமாக சரணடைய வேண்டியதின் முக்கியத்துவத்தைத் தானே அனுஷ்டித்துக் காட்டினார். பின்பு, அங்கிருந்து அனைவரும் காஞ்சீபுரம் சென்றடைய, பெரிய நம்பி தன்னுடைய குடும்பத்துடன் சில காலம் அங்கு தங்குவதாகத் தீர்மானிக்கிறார்.\nகாஞ்சீபுரத்தில் பெரிய நம்பி திருக்கச்சி நம்பியால் வரவேற்கப்பெற்று தேவப் பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்தார். பின்பு, ராமானுஜர் பெரிய நம்பிக்குத் தன் திருமாளிகையின் ஒரு பகுதியைத் தங்குவதற்குக் கொடுத்தார். நம்பியும் தன் குடும்பத்துடன் அங்கே ஆறு மாதங்கள் தங்கி இருந்து ராமானுஜருக்கு திவ்ய ப்ரபந்தம் ரஹஸ்யார்த்தங்கள் முதலியவற்றைக் கற்றுக் கொடுத்தார்.\nஒரு முறை, ராமானுஜரின் திருமாளிகைக்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவர் பசியுடன் வர, ராமானுஜர் தன் மனைவியிடம் அவருக்கு உணவு அளிக்கும்படிக் கூற, அவரின் மனைவியோ உணவு இல்லை என்று மறுக்கிறார். அந்த ஸ்ரீவைஷ்ணவர் வருத்தத்துடன் செல்ல, ராமானுஜர் மடப்பள்ளி உள்ளே சென்று ப்ரஸாதம் இருப்பதைக் காண்கின்றார். மிகவும் கோபம் கொண்ட அவர், அக்கோபத்தை தன் மனைவியிடம் வெளிப்படுத்தினார். முன்பு கூட, ராமானுஜரின் மனைவியான தஞ்சம்மாள் திருக்கச்சி நம்பியிடம் முறை தவறி நடந்தார்.ஓரு முறை திருக்கச்சி நம்பியை தன் திருமாளிகைக்கு அழைத்து, உணவிட்டு அவ்வுணவின் மிச்சத்தை தான் உண்ணவேண்டும் என்று விரும்பினார் ராமானுஜர். ஆனால் அவர் மனைவியோ, நம்பியின் பெருமை மற்றும் ராமானுஜரின் ஆசையையும் புரிந்து கொள்ளாமல் நம்பி வந்தவுடன் அவருக்கு உணவிட்டு அந்த இடத்தையும் சுத்தம் செய்து விடுகிறார். இறுதியான ஒரு நிகழ்வு – ஒரு முறை ராமனுஜரின் மனைவிக்கும் பெரிய நம்பியின் மனைவிக்கும் கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் ஒரு பிணக்கு ஏற்பட்டது. மிகவும் வருத்தமுற்ற பெரிய நம்பி, ராமானுஜரிடம் சொல்லிக்கொள்ளாமல் தன் குடும்பத்துடன் ஸ்ரீரங்கத்துக்குச் சென்று விட்டார். இதை அறிந்த ராமானுஜர் மிகவும் உடைந்து போனார்.\nஅவர் பகவத் விஷயத்திலேயே தன் பொழுதை முழுமையாகப் போக்க நினைத்து, முற்றும் துறந்த நிலையான ஸந்யாஸ ஆச்ரம ஸ்வீகாரம் செய்வதாக முடிவெடுத்தார். அவர் உடனே காஞ்சீபுரம் தேவப் பெருமாள் ஸன்னிதியில் உள்ள அனன்த ஸரஸ்ஸில் சென்று தீர்த்தமாடி தேவப் பெருமாள் முன்பு சென்று அவரையே ஆசார்யனாகக் கொண்டு தனக்கு ஸந்யாஸிகளுக்கு ஏற்றதான த்ரிதண்ட காஷாயங்களை அளிக்குமாறு ப்ரார்த்தித்தார். தேவப் பெருமாளும் ராமானுஜரின் திருவுள்ளத்தை ஆமோதித்து அவருக்கு ஸந்யாஸ ஆச்ரம ஸ்வீகாரத்தைச் செய்து வைத்து, “ராமானுஜ முனி” என்ற பெயரையும் அளித்து அவருக்கு ஒரு மடத்தையும் அளித்தார். இதைக் கேள்வியுற்ற முதலியாண்டான் மற்றும் கூரத்தாழ்வான் உடனே காஞ்சீபுரம் வந்தடைந்து அவரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றுக் கொண்டு அவருக்கு இடை விடாது கைங்கர்யம் செய்யத் தொடங்கினர். யாதவப்ரகாசரும் அவரின் தாயாரின் அறிவுரையை ஏற்று ராமானுஜரின் சிஷ்யரானார். இவ்வாறு ராமானுஜர் ராமானுஜ முனியாகி ஸந்யாஸ ஆச்ரமத்தை சிறந்த முறையில் நடத்திப் போனார்.\nராமானுஜர் யதிராஜர் என்று ப்ரசித்தமாக அழைக்கப்பட்டார்; மிகுந்த பெருன்தன்மையுடன் யாதவப்ரகாசரைத் தன் சீடராக ஏற்றுக் கொண்டு, அவரை ஸந்யாஸ ஆச்ரமத்தில் ஈடுபடுத்தி, கோவின்த ஜீயர் என்று அவருக்குப் பெயரிடுகிறார். மேலும், அவரைக் கொண்டே ஸ்ரீவைஷ்ணவ ஸந்யாஸிகளின் நடத்தையை விளக்கும் “யதி தர்ம ஸமுச்சயம்” என்ற ப்ராமாணிகமான மற்றும் விரிவான க்ரந்தத்தை எழுதச் செய்கிறார். இந்நிகழ்ச்சி மூலம் ராமானுஜர் தன்னை முன்பு கொல்லவே முயன்ற யாதவப்ரகாசரைத் தான் ஏற்றுக்கொண்டதோடு அவரைச் சிறந்த கைங்கர்யத்திலும் ஈடுபடுத்தினார்.\nகாஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு, கூரத்தாழ்வானுக்கும் முதலியாண்டானுக்கும் சாஸ்த்ர உபதேசம் செய்துகொண்டிருந்தார்.\nஸ்ரீரங்கநாதர் ஸம்ப்ரதாயத்தைச் சிறந்த முறையில் வளர்க்கும் பொருட்டு ராமானுஜரை ஸ்ரீரங்கம் அழைத்து வர விரும்பி தேவப்பெருமாளுக்கு ஸ்ரீமுகம் அனுப்புகிறார். தேவப்பெருமாளோ அதற்கு செவி சாய்க்க மறுக்கிறார். ஸ்ரீரங்கநாதர் ஸமயோஜிதமாக திருவரங்கப் பெருமாள் அரையரைக் காஞ்சிபுரத்துக்கு அனுப்பி, அவரின் திவ்ய கானத்தைக் கொண்டு தேவப்பெருமாளைக் கவர்ந்து ராமானுஜரைப் பரிசாகப் பெற்று வருமாறு நியமிக்கிறார். அரையர் காஞ்சிபுரம் அடைந்து, திருக்கச்சி நம்பி புருஷகாரத்துடன் தேவப்பெருமாளை அணுகி, அவரின் திருமுன்பே பண்ணிசைத்துப் பாட, எம்பெருமான் அந்த கானத்தில் மிகவும் மயங்கி “நீர் விரும்பியதைக் கேட்டு பெற்றுப் போம்” என்கிறார். உடனே, அரையர் எம்பெருமானிடம் ராமானுஜரைத் தன்னுடன் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்புமாறு ப்ரார்த்திக்கிறார். அது கேட்டு ராமானுஜரின் பிரிவை உணர்ந்த தேவப்பெருமாள் மிகவும் வருந்தினார் – ஆயினும் தான் கொடுத்த வார்த்தைக்காக ராமானுஜரை அரையருடன் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பினார்.\nஸ்ரீரங்கம் அடைந்தவுடன், அரையரும் யதிராஜரும் சிறப்பாக வரவேற்கப்பட்டனர். இருவரும் பெரிய பெருமாள் ஸந்நிதிக்குச் செல்ல, பெரிய பெருமாளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றார். அவர், ராமானுஜருக்கு “உடையவர்” (பெருமானின் நித்ய விபூதி மற்றும் லீலா விபூதிக்கு ஸ்வாமி) என்கிற பட்டத்தை அளித்து, அவர் தங்குவதற்கு ஒரு மடத்தையும் அளித்து, அவருக்குக் கோயில் நிர்வாகத்தைச் சீர் செய்யும்படி ஆணையும் பிறப்பித்தார். மேலும், அவர், ராமானுஜருடன் தொடர்புள்ள அனைவருக்கும் மோக்ஷம் உறுதி என்று அறுதியிட்டார். உடையவரும், பெரிய நம்பியிடம் தன்னுடைய உபகார ஸ்ம்ருதியை வெளியிட்டார். பெரிய நம்பியும் ஸம்ப்ரதாயத்திற்கு நன்மை விளைவதைக் கண்டு பேரின்பம் அடைந்தார். உடையவரும் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்து கோயில் செயல்பாடுகளைச் சிறந்த முறையில் நேர்படுத்தத் தொடங்கினார்.\nஸ்ரீ ராமானுஜர் இவ்வாறு ஸ்ரீரங்கத்தில் இருந்தவாறு கோயில் காரியங்களைச் சீர் செய்து வந்தார். சிவ பக்தராய் மாறி காளஹஸ்தியில் இருந்த தன்னுடைய சிறிய தாயார் குமாரரான கோவிந்தரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம் கொண்டு, திருமலை நம்பியிடம் அவருக்கு நல்லுபதேசம் செய்து நம் ஸம்ப்ரதாயத்திற்கு ஆக்கும்படி ப்ரார்த்தித்தார் [இந்த கோவிந்தரே யாதவ ப்ரகாசருடன் யாத்ரை சென்றபோது ராமானுஜரின் உயிரைக் காத்தவர்). பெரிய திருமலை நம்பி காளஹஸ்தி சென்று சிறந்த சிவ பக்தராக மாறி சேவை செய்து வந்த கோவிந்தரை வழி மறித்தார். அவர் ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னம் மற்றும் ஆழ்வார் பாசுரங்களைக் கொண்டு ஸ்ரீமன் நாராயணின் பரத்வத்தை கோவிந்தருக்கு விளக்கினார். சில முறை அந்த உபதேசங்களைக் கேட்டு, கோவிந்தரின் மனம் தெளிவு பெற்று, ருத்ரனிடத்தில் இருந்த பிடிப்பு நீங்கி, பெரிய திருமலை நம்பியின் திருவடியில் வந்து ஆதரத்துடன் விழுந்தார்.நம்பியும், கோவிந்தரைப் பேரன்புடன் ஏற்றுக் கொண்டு, அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரமும் செய்து தன்னுடன் அழைத்து வந்தார். நம்பியும், கோவிந்தரைப் பேரன்புடன் ஏற்றுக் கொண்டு, அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரமும் செய்து தன்னுடன் அழைத்து வந்தார். கோவிந்தரும் நம்பியுடன் திருமலையில் தங்கி இருந்து, அறிய வேண்டிய அர்த்தங்களைக் கற்றுத் தேர்ந்து, நம்பிக்குத் தொண்டு புரிந்து வந்தார். இறுதியில், எம்பெருமானாருடன் நிரந்தரமாக வாழ ஸ்ரீரங்கத்துக்கே வந்து சேர்கிறார் (மேல் வரும் சரித்திரங்களில் அதைக் காண்போம்).\nராமானுஜர் பின்பு பெரிய நம்பி திருமாளிகைக்குச் சென்று அவரிடம் ஸாரார்த்தங்களைக் கற்றுத் தருமாறு ப்ரார்த்திக்கிறார். நம்பியும் ஆனந்தத்துடன், மிகச் சிறந்ததான த்வய மஹா மந்த்ரத்தின் திவ்யமான அர்த்தங்களை ராமானுஜருக்கு விளக்குகிறார். மேலும் அவர் ராமானுஜரிடம் “இதில் அறிய வேண்டுவது மேலும் உள்ளது; ஆளவந்தாரின் ப்ரிய சிஷ்யரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சென்று அவற்றைக் கற்று வரவும்” என்று ஆணை இடுகிறார்.\nராமானுஜர் உடனே திருக்கோஷ்டியூர் திவ்ய தேசத்துக்குப் புறப்பட்டார். ஊர் எல்லையை அடைந்ததும், அங்கிருக்கும் சிலரிடம் திருக்கோஷ்டியூர் நம்பியின் திருமாளிகை எங்கு உள்ளது என்று வினவினார். அங்கிருந்தவர்கள் நம்பியின் திருமாளிகை இருக்கும் திசையைக் காட்ட, தண்டனிட்டுக்கொண்டே அவர் திருமாளிகையைச் சென்று அடைந்தார். இதைக் கண்ட ஊர் மக்களும் நம்பியின் பெருமைகளை அறிந்து ஆச்சர்யம் அடைந்தனர். ராமானுஜரும் நம்பியைக் கண்டவுடன் அவர் திருவடியில் விழுந்து ரஹஸ்யார்த்தங்களைக் கற்றுத் தருமாறு ப்ரார்த்திக்கிறார். ஆனால் நம்பியோ அவருக்குக் கற்றுக் கொடுப்பதில் சிறிதும் ஈடுபாடு காட்டாமல் இருக்க, ராமானுஜர் வருத்தத்துடன் ஸ்ரீரங்கம் திரும்புகிறார்.\nராமானுஜர் ஸ்ரீரங்கம் திரும்பியும், திருக்கோஷ்டியூர் நம்பியிடத்தில் ரஹஸ்யார்த்தங்கள் கேட்க மிகவும் பாரிப்புடன் இருக்கிறார். நம்பி ஒருமுறை ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளி இருந்து, பின் திருக்கோஷ்டியூர் திரும்பும் பொழுது, நம்பெருமாள் ராமானுஜருக்கு ரஹஸ்யார்த்தங்கள் கற்றுக் கொடுக்குமாறு நம்பிக்கு ஆணையிடுகிறார். நம்பி நம்பெருமாளிடம் Sஆஸ்த்ரத்தில் முயன்று சேவை செய்யாதவர்களுக்கு இவ்வர்த்தங்களை உபதேசிக்கக் கூடாது என்று உள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். நம்பெருமாளோ ராமானுஜரிடம் சிஷ்ய லக்ஷணப் பூர்த்தி உள்ளதால் அவருக்குக் கற்றுக் கொடுப்பது பொருந்தும் என்று ஸமாதானம் சொல்கிறார். நம்பியும் அதற்கு இசைந்து ராமானுஜரைத் திருக்கோஷ்டியூருக்கு வந்து விஷயங்களைக் கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். ராமானுஜரும் திருக்கோஷ்டியூருக்குச் செல்ல, நம்பியோ மற்றொரு ஸமயம் வந்து கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். இவ்வாறு பதினெட்டு முறை நடக்கிறது. ராமானுஜர், இந்த நிலை பொறுக்காமல், நம்பியின் சிஷ்யர் ஒருவர் மூலமாக தன்னுடைய ஆர்த்தியை நம்பிக்கு வெளியிடுகிறார். இறுதியாக நம்பியின் இசைவினோடு, ராமானுஜர் கீதா சரம ச்லோகத்தின் அர்த்தத்தைக் கேட்டு அறிகிறார். நம்பி ராமானுஜரிடம் இவ்வர்த்தங்களை தகுதியற்றவருக்கு வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். ஆனால் ராமானுஜரோ ஆசையுடையோர்க்கெல்லாம் அவ்வர்த்தங்களை அறிவிக்கிறார். அதைக் கேட்ட நம்பி கோபமடைந்து ராமானுஜரை வருமாறு ஆணை இடுகிறார். ராமானுஜர் நம்பியிடம் இவ்வர்த்தங்களை அறிந்தவர்கள் உண்மை ஞானம் பெற்று உஜ்ஜீவனம் அடைவர்கள் என்பதை விளக்குகிறார். ராமானுஜரின் பரந்த உள்ளத்தை உணர்ந்த நம்பி, அவரை “எம்பெருமானார்” (எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனிலும் மேம்பட்டவர்) என்று கொண்டாடுகிறார். பின்பு, நம் ஸம்ப்ரதாயமும் “எம்பெருமானார் தரிசனம்” என்றே பேர் பெற்று விளங்கியது. பின்பு, எம்பெருமானார் இந்த ரஹஸ்ய அர்த்தங்களை கூரத்தாழ்வானுக்கும் முதலியாண்டானுக்கும் அவர்கள் ப்ராத்தனைக்கு இணங்க விளக்குகிறார்.\nபின்பு, திருக்கோஷ்டியூர் நம்பி எம்பெருமானாருக்குத் திருவாய்மொழியின் அர்த்தங்களைக் கற்றுக் கொடுக்குமாறு திருமாலை ஆண்டானிடம் பணித்தார். எம்பெருமானாரும் அறிந்துகொள்ள வேண்டிய அர்த்தங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். சில சமயங்களில் ஆண்டானுக்கும் எம்பெருமானாருக்கும் சில பாசுர அர்த்தங்களில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. திருவாய்மொழி 2.3.3. “அறியாக் காலத்துள்ளே” பாசுர விளக்கத்தின் போது, எம்பெருமானார் மாற்றுக் கருத்தைச் சொல்ல, ஆண்டான் கோபித்துக் கொண்டு காலக்ஷேபத்தை நிறுத்தி விடுகிறார். திருக்கோஷ்டியூர் நம்பி இது பற்றிக் கேள்விப்பட்டு உடனே திருவரங்கத்துக்குச் செல்கிறார். அவர் ஆண்டானிடம் எம்பெருமானாரின் பெருமைகளை எடுத்துரைத்து எந்த நிலைமையிலும் காலக்ஷேபத்தை நிறுத்தாமல் நடத்துமாறு கூறுகிறார். ANdAn agrees and continues his lectures to emperumAnAr. ஆண்டானும் அதற்கு இசைந்து காலக்ஷேபத்தைத் தொடருகிறார். ஆனால், மீண்டும் ஒரு முறை கருத்து வேறுபாடு வர, எம்பெருமானார் “ஆளவந்தார் இவ்வாறு இதை விளக்க மாட்டார்” என்று கூற, ஆண்டானும் “நீரோ ஆளவந்தாரைச் சந்தித்ததே இல்லை. இவ்வாறு இருக்க இது எப்படி உமக்குத் தெரியும்” என்று வினவ, எம்பெருமானார் “அடியேன் ஆளவன்தாருக்கு ஏகலவ்யனைப் போலே” என்றார். அது கேட்ட ஆண்டான் எம்பெருமானாரைப் பற்றி திருக்கோஷ்டியூர் நம்பி விளக்கியது பொருத்தமாக இருக்கவே, எம்பெருமானார் ஒரு அவதார விசேஷம் என்று உணர்ந்து, ஆளவந்தாரிடம் கேட்காமல் விட்டுப் போன அர்த்தங்களை எம்பெருமானாரிடம் இருந்து கேட்டு அறியலாம் என்ற எண்ணத்துடன், அவரை மிகவும் ஆதரித்துப் போந்தார்.\nஇவ்வாறு திருவாய்மொழி காலக்ஷேபம் முடிந்தபின், எம்பெருமானார் பெரிய நம்பியிடம் செல்ல, நம்பியும், எம்பெருமானாரைத் திருவரங்கப் பெருமாள் அரையரிடம் சென்று சில ரஹஸ்யார்த்தங்களைக் கேட்டு அறியுமாறு பணிக்கிறார். எம்பெருமானாரும் அரையரிடம் சென்று, 6 மாதங்கள் அவருக்குப் பாலமுது செய்தல் மற்றும் மஞ்சள் காப்பு செய்து தருதல் ஆகிய கைங்கர்யங்களைப் பணிவுடன் செய்கிறார். ஒரு முறை எம்பெருமானாரால் ஸமர்ப்பிக்கப்பட்ட மஞ்சள் காப்பு தரமாக இல்லாததால் அரையர் தன் திருமுகத்தைத் திருப்பி வைத்துக் கொள்கிறார். உடனே எம்பெருமானார் மீண்டும் ஒரு முறை மஞ்சள் காப்பு புதிதாகத் தயார் செய்து அரையரின் ஆனந்தத்திற்காக ஸமர்ப்பிக்கிறார். மிகவும் ஆனந்தித்த அரையர், ரஹஸ்யார்த்தமான “சரமோபாயம்” (இறுதியான வழி) – ஆசார்யனையே எல்லாமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை உபதேசிக்கிறார்.\nஎதற்காக எம்பெருமானார் பல ஆசார்யர்களிடம் பயில வேண்டும் என்று ஒருவர் நினைக்கலாம். ஒரு ராஜா தன்னுடைய பல மந்திரிகளைக் கொண்டு ஒரு இளவரசனைத் தயார் செய்வது போல், ஆளவந்தார் மிகச் சிறந்த ஞானச் செல்வத்தை தன்னுடைய சிஷ்யர்களிடம் அளித்து அவற்றைத் தக்க சமயத்தில் எம்பெருமானாருக்கு கற்றுக் கொடுக்குமாறு ஆணையிட்டார்.ஆளவந்தார் ராமானுஜரிடம் கொண்டிருந்த அன்பைக் கண்ட ஆளவந்தாரின் சிஷ்யர்களும், ராமானுஜரிடம் மிகுந்த ஈடுபாடும் மரியாதையும் கொண்டிருந்தனர்.இதனாலேயே எம்பெருமானாருக்கு முன்பிருந்த ஆசார்யர்கள் அவர் திருமுடி சம்பந்தத்தாலும் பின்புள்ளவர்கள் அவர் திருவடி சம்பந்தத்தாலும் மிக்க பெருமையை அடைந்தார்கள். எப்படி ஒரு ஹாரத்தின் நடு நாயகமான மாணிக்கக் கல் அந்த ஹாரத்தின் இரண்டு பக்கத்துக்கும் அழகு சேர்க்குமோ, அப்படியே எம்பெருமானாரும் தனக்கு முன்பிருந்த ஆசார்யர்களுக்கும் பின்பிருந்த ஆசார்யர்களுக்கும் பெருமை சேர்க்கிறார்.\nபின்பு, ஸ்ரீரங்கத்தில் ஒரு பங்குனி உத்திரத் திருநாளில் ஸ்ரீ ரங்கநாயகித் தாயார் மற்றும் ஸ்ரீ ரங்கநாதன் திருமுன்பே கத்ய த்ரயத்தை அருளிச்செய்தார். அதன் பிறகு எம்பெருமானை க்ருஹங்களில் திருவாராதனம் செய்யும் முறையை விளக்கும் நித்ய க்ரந்தத்தையும் அருளிச்செய்தார்.\nஇச்சமயத்தில், எம்பெருமானார் ஸ்ரீரங்கத்தில் ஏழகம் (ஏழு வீடுகளில்) மாதுகரம் (பிக்ஷை) கொண்டு அமுது செய்து வந்தார். அவர் ஸ்ரீரங்கத்தில் செய்யும் சீர்திருத்தங்களை விரும்பாத சிலர், ஒரு பெண்ணின் மூலம் விஷமிட்ட அன்னத்தைக் கொடுக்குமாறு செய்தனர். அவளுக்கு இதில் உடன்பாடு இல்லாவிடினும், வேறு வழியின்றி, மிகுந்த மன வருத்தத்துடன் எம்பெருமானாருக்கு பிக்ஷை இட்டாள். ஏதோ தவறு நடப்பதை உணர்ந்த எம்பெருமானார், அந்த அன்னத்தைக் காவிரியில் கரைத்து உபவாஸம் இருக்க ஆரம்பித்தார். விஷயம் அறிந்த திருக்கோஷ்டியூர் நம்பி உடன் ஸ்ரீரங்கத்துக்கு விரைந்தார். கடும் வெயிலில் எம்பெருமானார் அவரை வரவேற்கக் காவிரிக் கரைக்கு எழுந்தருளினார். எம்பெருமானார் நம்பியைக் கண்டவுடன், வெயிலையும் பொருட்படுத்தாமல் கீழே விழுந்து தண்டன் ஸமர்ப்பித்து நம்பி எழுந்திருக்கச் சொல்லும் வரை அப்படியே இருந்தார். நம்பி சிறிது னேரம் தாமதிக்க, எம்பெருமானாரின் சிஷ்யரான கிடாம்பி ஆச்சான் எம்பெருமானாரை உடனே எடுத்து நிறுத்தி, நம்பியிடம் “இப்படிப்பட்ட ஆசார்யனை இந்த வெப்பத்தில் எப்படித் தவிக்கவிட விடுகிறீர்” என்று கடிந்து கொண்டார். நம்பியும் ஆச்சானிடம் “எம்பெருமானாரிடம் பரிவுள்ள ஒருவரைக் கண்டு கொண்டேன். என்னையும் மீறி அவரை எடுத்து நிறுத்தினீரே. இனி, நீரே அவருக்குத் தினமும் ப்ரஸாதம் செய்து கொடுக்கவும்” என்று கூறினார். இவ்வாறு, அனைவரும் எம்பெருமானாரிடம் தங்கள் அன்பையும் பரிவையும் காட்டினர்.\nயஞ்ய மூர்த்தி என்னும் வித்வான், காசிக்குச் சென்று பல வித்வான்களை வாதத்தில் வென்று, ஸந்யாஸியாகி, பல விருதுகளுடனும் சிஷ்யர்களுடனும் இருந்தபோது ராமானுஜரின் பெருமை அறிந்து, ஸ்ரீரங்கத்துக்கு வந்து ராமானுஜரை வாதப் போருக்கு அழைத்தார். ராமானுஜரும் அதை ஏற்றுக் கொண்டார். யஞ்ய மூர்த்தி தான் தோற்றால் ராமானுஜரின் பாதுகைகளைத் தலை மேல் தாங்கி, அவருடைய திருநாமத்தைத் தான் சூட்டிக்கொண்டு அவருடைய ஸித்தாந்தத்தை ஏற்பதாகக் கூறினார். உடையவரோ தான் தோற்றால் க்ரந்த ஸந்யாஸம் (க்ரந்தங்கள் எழுதுவது, விளக்குவது முதலியவை செய்யாமல் இருத்தல்) ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். பதினேழு நாட்களுக்கு இருவரும் மிகவும் தீவிரமாக வாதம் செய்தனர். பதினேழாவது நாளன்று யஞ்ய மூர்த்தியின் வாதம் ஓங்கி இருக்க, அவர் மிகுந்த மிடுக்குடன் சபையை விட்டுச் சென்றார். ராமானுஜர் மிகுந்த வருத்தத்துடன் தன்னுடைய திருவாராதனப் பெருமாளான பேரருளாளனிடம் “மஹநீயர்களான ஆழ்வார் தொடக்கமாக ஆளவந்தார் வரை வளர்த்த இந்தத் தலை சிறந்த ஸம்ப்ரதாயம் இன்று என்னால் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது; ஒரு மாயாவாதி இன்று இதை அழிக்கப் பார்க்கிறான்; இதுவே உன் திருவுள்ளமாகில், அப்படியே ஆகுக” என்று கூறி ப்ரஸாதம் எடுத்துக் கொள்ளாமல் உறங்கச் சென்றார். இரவில், பெருமாள் அவரின் கனவில் தோன்றி ஆளவந்தாரின் ஸ்ரீஸூக்திகளைக் கொண்டு யஞ்ய மூர்த்தியை ஜெயிக்குமாறு உணர்த்தினார். விழித்தெழுந்த ராமானுஜர் வருத்தம் தீர்ந்து, தன்னுடைய அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, மடம் திருவாராதனப் பெருமாளிடம் விடை கொண்டார். ராமானுஜரின் கம்பீரமான வரவைக்கண்ட யஞ்ய மூர்த்தி, வித்வானாகையாலே, ஒரு தெய்வீகச் செயல் நடந்திருப்பதை உணர்ந்து, அவரின் திருவடிகளிலே விழுந்து “நான் வாதில் தோற்றேன்” என்றார். ஆச்சர்யமடைந்த ராமானுஜர் “மேலே வாதம் செய்ய வேண்டாமோ” என்று வினவ யஞ்ய மூர்த்தி “தேவரீரிடம் பெரிய பெருமாளே பேசின பின்பு, தேவரீர் பெரிய பெருமாளிடம் இருந்து வேறு பட்டவர் அல்ல என்பதை நான் புரிந்து கொண்டேன். இனி நான் வாய் திறப்பதற்குப் ப்ராப்தி இல்லை. ராமானுஜரோ ப்ரஹ்மத்தின் குணங்களை விளக்கிக் கூறி மாயாவாத ஸித்தாந்தக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்தார். யஞ்ய மூர்த்தி உண்மையை உணர்ந்தவராய் தன்னுடைய (மாயாவாத ஸந்யாஸிகள் வைத்துக் கொள்ளும்) ஏகதண்டத்தை உடைத்தெறிந்து, ராமானுஜரைத் தனக்கு ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய த்ரிதண்ட ஸந்யாஸம் தருமாறு வேண்டுகிறார். பேரருளாளப் பெருமாளின் நினைவாகவும், யஞ்ய மூர்த்தியின் சபதமான “தோற்றால் ராமானுஜரின் திருநாமத்தை வைத்துக் கொள்வேன்” என்றதையும் நினைவில் கொண்டு ராமானுஜர் அவருக்கு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்ற திருநாமத்தைச் சூட்டினார். ராமானுஜரே அவருக்கு அருளிச்செயலையும் அதன் ஆழ்ந்த அர்த்தங்களையும் கற்றுக் கொடுக்கிறார். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் மிகுந்த ஈடுபாட்டுடன் எம்பெருமானாரை விட்டுப் பிரியாமல் இருந்தார்.\nஉடையவர் ஆழ்வான் ஆண்டான் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் மற்றும் பலருக்கு ஸ்ரீரங்கத்தில் தொடர்ந்து உபதேசங்களைச் செய்து வந்தார். பல வித்வான்களும் அவர் பெருமையைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஸ்ரீரங்கம் வந்தடைந்து அவரை ஆச்ரயித்தனர். அநந்தாழ்வான் எச்சான் தொண்டனூர் நம்பி மற்றும் மருதூர் நம்பி ஆகியோர் உடையவரை ஆச்ரயிக்க வர, அவர் அவர்களை அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடம் ஆச்ரயிக்கும்படி ஆணையிடுகிறார். அவர்களும் அவ்வாறே செய்ய, அருளாளாப் பெருமாள் எம்பெருமானார் அவர்களை “எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்” என்றிருக்குமாறு கூறுகிறார்.\nபின்பு ஒரு ஸமயம், உடையவர் திருவாய்மொழி காலக்ஷேபம் செய்து வந்தார். திருவேங்கடமுடையான் விஷயமான “ஒழிவில் காலம்” பதிகத்தை விளாக்கும்போது “இங்கு எவரேனும் திருமலைக்குச் சென்று ஒரு நந்தவனம் அமைத்து, திருவேங்கடமுடையானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்ய முடியுமா” என்று கேட்க, அநந்தாழ்வான் உடனே எழுந்து தான் அதைச் செய்வதாகக் கூறினார். எம்பெருமானாரும் அவருக்கு க்ருபை பண்ண, அவர் திருமலைக்குச் சென்று, ஒரு நந்தவனத்தையும், குளத்தையும் செய்து, அந்த நந்தவனத்துக்கு “இராமானுசன்” என்று பெயரிட்டு, திருவேங்கடமுடையானுக்குக் கைங்கர்யம் செய்யத் தொடங்கினார்.\nஉடையவரும் ஒரு திவ்யதேச யாத்ரை செய்யத் திருவுள்ளமாகி, நம்பெருமாளிடம் அதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்தவுடன், திருக்கோவலூர் மற்றும் காஞ்சீபுரம் திவ்ய தேச எம்பெருமான்களுக்கு மங்களாசாஸனம் செய்து பின்பு திருமலையை நோக்கிச் சென்றார்.\nஉடையவர் திருமலை திருப்பதி நோக்கித் தன் சிஷ்யர்களுடன் செல்லத் தொடங்கினார். ஒரு சமயத்தில் வழி தெரியாமல் திகைத்து அங்கே இருந்த ஒரு விவசாயியிடம் வழி கேட்டார். அவனும் தெளிவாக வழி காட்ட, உடையவர் உணர்ச்சிப் பெருக்கினால் அவனைப் பரமபதத்திற்கு வழிகாட்டும் அமாநவனாக எண்ணி நன்றியுடன் தண்டனிட்டார். சில நாட்களில் திருப்பதியை அடைந்து திருமலை அடிவாரத்தில் ஆழ்வார்களைத் தொழுதார். அவர் அங்கேயே சில காலம் எழுந்தருளியிருந்து, அந்த நாட்டு ராஜாவை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு, தன்னுடைய சிஷ்யர்களையும் அங்கே குடியேற்றினார். இந்த விஷயங்களைக் கேள்வியுற்ற அநந்தாழ்வான் மற்றும் பலரும் வந்து அவரை வரவேற்று, அவரைத் திருமலை ஏறி திருவேங்கடமுடையானுக்கு மங்களாசாஸனம் செய்யுமாறு வேண்டினர். அவரோ ஆழ்வார்கள் திருமலையைப் புனிதமாகக் கருதியதால் அதில் ஏறியதில்லை, ஆதலால் தானும் ஏற மாட்டேன் என்று முதலில் மறுத்தாலும், சிஷ்யர்களின் ப்ரார்த்தனையால், திருமலை அடிவாரம் சென்று, தீர்த்தமாடி, மிகவும் பக்தியுடன், எம்பெருமானின் ஸிம்மாஸனத்தில் ஏறுவது போலத் திருமலையில் ஏறினார்.\nஉடையவர் திருமலை சென்று அடைந்தவுடன், திருமலை நம்பி, திருவேங்கடமுடையான் ப்ரசாதங்களோடு வந்து வரவேற்றார். தன்னுடைய ஆசார்யர்களில் ஒருவரான திருமலை நம்பியே எதிர் கொண்டு அழைத்ததைக் கண்ட உடையவர் அவரிடம் “யாரேனும் சிறியவரை விட்டு அடியேனை வரவேற்றிருக்கலாமே” என்று கூற, நம்பியோ, “நான்கு வீதியிலும் சுற்றிப் பார்த்தும், என்னை விடத் தாழ்ந்தவர் தென்படவில்லை” என்று விடை அளித்தார். இதைக் கேட்ட உடையவரும் அவர் சிஷ்யர்களும் மிகவும் ஆச்சர்யம் அடைந்தனர். பின்பு, ஜீயர்கள் ஏகாங்கிகள் கோயில் கைங்கர்யபரர்கள் என்று அனைவரும் வந்து உடையவரை வரவேற்றனர். பின்பு, உடையவர் கோயிலைப் ப்ரதக்ஷிணமாக வந்து ஸ்வாமி புஷ்கரணியில் தீர்த்தமாடி த்வாதச ஊர்த்வ புந்ட்ரங்கள் அணின்து கொண்டு வராஹப் பெருமாளை வணஙி ப்ரதான ஸந்நிதியை அடைந்து ஸேனை முதலியாரை வணங்கி திருவேங்கடமுடையானுக்கு மங்களாசாஸனம் செய்தார். பின்பு இது நித்யஸூரிகள் வாழும் இடம் ஆதலால் இரவில் தங்கக் கூடாது என்று கூறி, திருமலை அடிவாரத்துக்குத் திரும்பத் திருவுள்ளம் கொண்டார். ஆனால் நம்பியும் மற்றவர்களும் திவ்ய தேசமாதலால் அவரை மூன்று நாட்கள் தங்குமாறு வேண்ட, அவரும் அதற்கு இசைந்து ப்ரசாதம் ஸ்வீகரிக்காமல் திருவேங்கடமுடையானை அனுபவித்தே மூன்று நாட்களைக் கழித்தார். பின்பு திருவேங்கடமுடையானிடம் விடை பெற்றுக்கொள்ளப் ப்ரார்த்திக்க, அப்பொழுது எம்பெருமானும் அவரை நித்ய விபூதிக்கும் லீலா விபுதிக்கும் உடையவர் என்று முன்பு சொன்னதை வழி மொழிந்து அவரை வழி அனுப்புகிறார்.\nபின்பு அவர் திருமலையில் இருந்து இறங்கி, திருப்பதியில் ஒரு வருட காலம் தங்கி இருந்தார். திருமலை நம்பியிடத்தில் ஒரு வருட காலமும் ஸ்ரீ ராமாயணத்தின் ஆழ்ந்த அர்த்தங்களைக் கற்று அறிகிறார்.\nஅதன் முடிவில் நம்பியிடம் ஸ்ரீரங்கம் திரும்ப நியமனம் கேட்கிறார். நம்பி உடையவருக்கு ஏதாவது பரிசளிக்க விரும்ப, உடையவர் நம்பியிடம் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் கோவிந்தப் பெருமாளைத் தன்னுடன் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பி வைத்து நம் ஸம்ப்ரதாயத்தை வளர்ப்பதற்கு உதவுமாறு கேட்கிறார். நம்பியும் மகிழ்ச்சியுடன் கோவிந்தப் பெருமாளை உடையவருடன் அனுப்பி வைக்க, உடையவரும் ஸ்ரீரங்கத்தை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கினார்.\nஉடையவர் கோவிந்தப் பெருமாளுடன் கடிகாசலத்தை (சோளிங்கர்) அடைந்து அக்காரக் கனி எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்தார். பின்பு திருப்புட்குழி அடைந்து ஜடாயு மஹாராஜர், மரகதவல்லித் தாயார் மற்றும் விஜயராகவன் எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்தார். பின்பு கச்சியைச் சுற்றியுள்ள பல திவ்ய தேசங்களைச் சேவித்து திருக்கச்சி நம்பி ஸந்நிதியை அடைந்தார். இது நடுவே, கோவிந்தப் பெருமாள் தன்னுடைய ஆசார்யரான பெரிய திருமலை நம்பியைப் பிரிந்ததால் வருத்தமுற்று உடல் வெளுத்தார். இதை உணர்ந்த உடையவர் அவரைத் திருப்பதி சென்று ஆசார்யரைச் சேவித்து வருமாறு கூறி சில ஸ்ரீவைஷ்ணவர்களையும் உடன் அனுப்புகிறார். தானோ திருக்கச்சி நம்பியுடன் கச்சியில் இருந்து தேவாதிராஜனைச் சேவித்து வருகிறார். கோவிந்தப் பெருமாள் திருமலை நம்பி திருமாளிகையை அடைந்து, அங்கே கதுவுகள் சாற்றியிருந்ததால் வாயிலில் காத்திருந்தார். அங்கே இருந்தவர்கள் திருமலை நம்பியிடம் இவரின் வரவை அறிவிக்க, அவர் கதவைத் திறக்க மறுத்து உடையவரிடமே சென்று அவரையே தஞ்சமாகக் கொண்டிருக்கும்படி கூறினார். தன்னுடைய ஆசார்யரினின் திருவுள்ளத்தை முழுதுமாக அறிந்த கோவிந்தப் பெருமாள் உடையவரிடம் வந்தடைந்தார். உடன் சென்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவரிடம் அங்கே நடந்ததை விவரிக்கத் திருமலை நம்பியின் உபதேசத்தை அறிந்த உடையவர் மிகவும் மகிழ்ந்தார்.\nபின்பு, அவர்கள் அங்கிருந்து விடைபெற்று ஸ்ரீரங்கத்தை வந்தடைந்தனர். ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆரவாரத்துடன் வரவேற்க, உடையவர் ஸேவா க்ரமத்தில் பெரிய பெருமாளைச் சென்றடைந்தார். பெரிய பெருமாள் அவரைப் பேரன்புடன் வரவேற்று, யாத்ரையைப் பற்றி விசாரித்து, தீர்த்தம் ஸ்ரீசடகோப மரியாதைகளை அளிக்கிறார். இதன் பின்பு, ஸ்ரீரங்கத்தில் உடையவர் கருணையுடன் தன்னுடைய அனுஷ்டானங்களுடன் இந்த உயர்ந்த ஸித்தாந்தத்தைக் காலக்ஷேபம் செய்து கொண்டிருந்தார்.\nகோவிந்தப் பெருமாளும் ஆனந்தத்துடன் காலக்ஷேபங்களிலும் கைங்கர்யங்களிலும் பங்கு பெற்று வந்தார். ஒரு முறை சில ஸ்ரீவைஷ்ணவர்கள் கோவிந்தப் பெருமாளைக் கொண்டாட அவரும் அதை ஆனந்தத்துடன் ஆமோதித்தார். இதைக் கண்ட உடையவர் அவரிடம் “நம்மை ஒருவர் கொண்டாடும்போது நாம் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் கூடாது. நாம் அவர்களிடம் அதற்குத் தகுதி அற்றவர் என்று தாழ்மையுடன் கூறிக் கொள்ள வேண்டும்” என்றார். அதைக் கேட்ட கோவிந்தப் பெருமாள் “நான் காளஹஸ்தியில் நீசனாக இருந்தேன். இன்று என்னை ஒருவர் புகழ்கிறார் என்றால் அது தேவரீருடைய பெரிய கருணையால் என்னைத் திருத்திப் பணி கொண்டு இந்நிலைக்கு உயர்த்தியதாலேயே. ஆகையால் எல்லாப் பெருமைகளும் தேவரீருக்கே” என்றார். இதைக் கேட்ட எம்பெருமானார் கோவிந்தப் பெருமாளின் சிறந்த நிஷ்டையை அங்கீகரித்தார். அவர் உடனே கோவிந்தப் பெருமாளிடம் “இப்படிப்பட்ட நற்குணங்களை எமக்கும் தந்தால் ஆகாதோ” என்று கூறி அவரை அணைத்துக் கொண்டார். கோவிந்தப் பெருமாளும் உலக இன்பங்களில் ஈடுபாடு அற்று இருந்ததால் எம்பெருமானார் அவரை ஸந்யாஸாச்ரமத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஆணையிடுகிறார். கோவிந்தப் பெருமாளும் ஸந்யாஸாச்ரமத்தை ஏற்றுக் கொள்ள, எம்பெருமானாரும் அவருக்கு எம்பார் என்று பெயரிட்டார்.\nபின்பு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நம்முடைய ஸம்ப்ரதாயத்தின் ஸாரமான அர்த்தங்களைக் காட்டும் ஞான ஸாரம் மற்றும் ப்ரமேய ஸாரம் அருளிச் செய்கிறார்.\nகாஷ்மீர யாத்ரையும் ஸ்ரீ பாஷ்யமும்\nவேதாந்தக் கொள்கைகளை நிர்ணயம் செய்யும் நோக்குடன், எம்பெருமானார் ஆழ்வான் மற்றும் ஏனைய சிஷ்யர்களோடு ப்ரஹ்ம ஸூத்ரத்துக்குப் பொருள் விரிக்கும் க்ரந்தமான போதாயன வ்ருத்தி க்ரந்தத்தைப் பெற காஷ்மீர் செல்கிறார். அந்த க்ரந்தத்தைப் பெற்றுக் கொண்டு ஸ்ரீரங்கத்தை நோக்கிச் சென்றார். வரும் வழியில், காஷ்மீரத்தைச் சேர்ந்த சில தீயவர்கள் போதாயன வ்ருத்தி க்ரந்தத்தை அபஹரித்துச் சென்றார்கள். எம்பெருமானார் முழுதும் அந்த ஸ்ரீ கோசத்தைப் படிக்காததால் மிகவும் வருந்த, ஆழ்வான் அவரைத் தேற்றி, தாம் அதை எம்பெருமானார் ஓய்வெடுக்கும்போது முழுவடன் படித்து விட்டதாகக் கூறினார். ஸ்ரீரங்கம் திரும்பியவுடன் எம்பெருமானார் தாம் சொல்லச் சொல்ல ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு ஒரு வ்யாக்யானம் எழுதுமாறு ஆழ்வானை நியமிக்கிறார்.அவர் ஆழ்வானிடம் “நமக்கும் உமக்கும் கருத்து பேதங்கள் இருந்தால் நீர் எழுதுவதை அப்போதே நிறுத்தலாம்” என்றார். இவ்வாறு ஒரு முறை ஆத்மாவைப் பற்றி விளக்கும்போது, உடையவர் ஆத்மாவுக்கு ஞாத்ருத்வம் ஸ்வரூபம் என்று சொல்ல ஆழ்வானோ சேஷத்வமே முக்கியம் என்றிருப்பவராதலால் எழுதுவதை நிறுத்தி விடுகிறார். எம்பெருமானார் கோபமுற்று ஆழ்வானைத் தாம் சொல்லுவதை எழுதும்படி ஆணையிட, ஆழ்வான் பின்பும் எழுத மறுக்க எம்பெருமானார் மிகுந்த கோபத்தை அடைகிறார். அருகில் இருந்தவர்கள் “எம்பெருமானாரின் இந்தச் செயலைப் பற்றி என்ன நினைக்கிறீர்” என்று வினவ, ஆழ்வானோ “அவர் சொத்தை உடையவர், நாமோ சொத்து. அவர் என்னை எவ்வாறு வேண்டுமானாலும் நடத்தலாம்” என்றார். சிறிது நேரத்துக்குப் பிறகு எம்பெருமானார் யோஜித்துத் தன்னுடைய தவறை உணர்ந்து ஆழ்வானிடம் மன்னிப்புக் கோரி, ஸ்ரீ பாஷ்யத்தை மீண்டும் தொடருகிறார்.இவ்வாறே எம்பெருமானார் ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம், கீதா பாஷ்யம் போன்ற க்ரந்தங்களை அருளிச் செய்தார். இவ்வாறு ஆளவந்தாரின் ஆசைகளை நிறைவேற்றினார்.\nஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவரிடம் சென்று “தேவரீர் பிற மதங்களை ஜயித்து நம் ஸித்தாந்தத்தை நன்றாக நிலை நிறுத்திவிட்டீர். இனி திவ்ய தேசங்களுக்கு திக்விஜயம் செய்து மங்களாசாஸனம் செய்யவும்” என்று ப்ரார்த்தித்தனர். அதை ஆமோதித்த உடையவர் அவர்களுடன் நம்பெருமாளிடம் சென்று யாத்திரைக்கு அனுமதி கேட்டு நின்றார். நம்பெருமாளும் அதற்கு இசைந்தார்.\nஉடையவரும் பல ஸ்ரீவைஷ்ணவர்களுடன் தன்னுடைய யாத்திரையைத் தொடங்கி, பாரத தேசத்தில் உள்ள பல திவ்ய தேசங்களையும் க்ஷேத்ரங்களையும் தரிசித்தார். முதலில் சோழ நாட்டு திவ்ய தேசங்களில் தொடங்கி, திருக்குடந்தை மற்றும் பல திவ்ய தேசங்களை மங்களாசாஸனம் செய்தார். பின்பு திருமாலிருஞ்சோலைக்கும் அதன் அருகில் இருக்கும் கோயில்களுக்கும் சென்று, திருப்புல்லாணியை அடைந்து ஸேது தர்சநமும் செய்து, ஆழ்வார்திருநகரி சென்றடைந்தார். அங்கே நம்மாழ்பாருக்கும் பொலிந்து நின்ற பிரானுக்கும் மங்களாசாஸனம் செய்து நிற்க, நம்மாழ்வார் இவரைக் கண்டு மிகவும் உகந்து அனைத்து மர்யாதைகளும் அளித்தார். பின்பு நவ திருப்பதிகளையும் மங்களாசாஸனம் செய்தார். வழி நெடுகிலும் பிற மத வித்வான்களை ஜயித்து நம் விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலை நிறுத்தினார்.\nஅவர் அங்கிருந்து திருக்குறுங்குடியை வந்தடைந்தார். நம்பியும் உடையவரை வரவேற்று அர்ச்சகர் மூலம் “நான் எத்தனையோ அவதாரங்கள் செய்தும் ஒரு சில சிஷ்யர்களே தேற, நீர் எவ்வாறு இத்தனை சிஷ்யர்களை உருவாக்கியுள்ளீர்” என்று கேட்டான். உடையவரோ அதற்கு “கேட்கும் க்ர்ரமத்தில் கேட்டாலே சொல்ல முடியும்” என்றார். நம்பியும் அவருக்கு ஒரு ஆசனத்தை அளித்து, தான் தன்னிடத்தை விட்டு இரங்கி பணிவுடன் நின்றான். உடைய்வர் அந்த ஆசனத்தில் தன் ஆசார்யனான பெரிய நம்பி இருப்பதாக பாவித்து அதந் அருகில் தான் அமர்ந்து, த்வய மஹா மந்த்ரத்தின் பெருமையை எடுத்துரைத்து, அதனாலேயே இந்த வழியில் பலரை ஈடுபடுத்துவதாக விளக்கினார். நம்பியும் அகமகிழ்ந்து ராமானுஜரை ஆசர்யக ஏற்க, ராமானுஜரும் அவனுக்கு “ஸ்ரீவைஷ்ணவ நம்பி” என்ற திருநாமத்தைச் சாற்றினார்.\nபின்பு, உடையவர் திருவண்பரிஸாரம், திருவாட்டாறு மற்றும் திருவனந்தபுரம் திவ்ய தேசங்களுக்குச் சென்றார். திருவனந்தபுரத்தில் ஒரு மடத்தை ஏற்படுத்தி, அங்கிருந்த இதர மத வித்வான்களையும் ஜயித்தார். மற்ற மலை நாட்டு திவ்ய தேசன்களை மங்களாசாஸனம் செய்து மேற்குக் கடற்கரை மார்க்கமாகச் சென்று உத்தர பாரத தேசத்தை அடைந்தார். அங்கு மதுரா, சாளக்ராமம், த்வாரகா, அயோத்யா, பத்ரிகாச்ரமம், னைமிசாரந்யம், புஷ்கரம் போன்ற ஸ்தலங்களில் மங்களாசாஸனம் செய்து, கோகுலம், கோவர்தனம், வ்ருந்தாவனம் போன்ற திவ்ய ஸ்தலங்களுக்கும் சென்று, பல இதர மத வித்வான்களை வாதிட்டு வென்றார்.\nஅங்கிருந்து அவர் காஷ்மீர தேசத்தை அடைந்து ஸரஸ்வதீ தேவியின் தலைமியில் இருந்த ஸரஸ்வதீ பண்டாரத்தை அடைந்தார். ஸரஸ்வதீ தேவி தானே உடையவரை எதிர் கொண்டு வரவேற்று சாந்தோக்ய உபநிஷத்தில் காணப்படும் “தஸ்ய யதா கப்யாஸம்” ச்ருதியின் அர்த்தத்தை விளக்குமாறு வேண்டினாள் (முன்பு இந்த ச்லோகமே ராமானுஜருக்கும் யாதவ ப்ரகாசருக்கும் வேற்றுமை வளரக் காரணமாயிருந்தது). உடையவரும் அதன் அர்த்தத்தை உள்ளபடி எடுத்துரைக்க, அவள் பெரிதும் மகிழ்ந்து, உடையவரின் ப்ரஹ்ம ஸூத்ர உரையான ஸ்ரீபாஷ்யத்தைத் தன் தலை மேல் தாங்கி, அவரைக் கொண்டாடினாள். அவள் உடையவருக்கு “ஸ்ரீ பாஷ்யகாரர்” என்ற விருதத்தை அளித்து ஹயக்ரீவர் விக்ரஹத்தையும் அளித்தாள். உடையவர் அவளிடம் “ஏன் இத்தனை மகிழ்ச்சி” என்று வினவு, அவளும், முன்பு சங்கரர் வந்த பொழுது, இதே ச்ருதிக்கு விளக்கம் கேட்ட பொழுது, அவர் சரியாக விளக்காதாதை, இப்பொழுது தேவரீர் விளக்கியதால் தான் ஆனந்தப் படுவதாகக் கூறினாள். இது கண்டு அங்கிருந்த வித்வான்கள் வாதப் போருக்கு வர, அவர்கள் அனைவரையும் வாதில் வென்று, ஸித்தாந்தத்தை நிலை நாட்டினார். இது கண்ட அவ்வூர் ராஜா மிகவும் ஆச்சர்யப்பட்டு, உடையவர் சிஷ்யனானான்.தோற்ற வித்வான்கள் மிகவும் ஆத்திரப்பட்டு, ஸூந்யம் வைத்து உடையவரைக் கொல்ல முயல, அது அவர்களையே கெடுக்கத் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்தனர். ராஜா உடையவரிடம் அவர்களைக் காக்குமாறு ப்ரார்த்திக்க, அவர்கள் அனைவரும் கோபம் தணிந்து, பின்பு உடையவர் சிஷ்யர்களாகவும் ஆயினர்.\nபின்பு, புருஷோத்தம க்ஷேத்ரத்தை (ஜகந்நாத புரியின் இருப்பிடம்) அடைந்து, ஜகந்நாதனுக்கு மங்களாசாஸனம் செய்தார். மாயாவாதிகளை ஜயித்து, ஒரு மடத்தையும் நிறுவினார். அங்கிருந்து ஸ்ரீ கூர்மம், ஸிம்ஹாத்ரி, அஹோபிலம் திவ்ய தேசங்களுக்குச் சென்ரார்.\nஇறுதியாக அவர் திருவேங்கடதை அடைந்தார். அச்சமயத்தில் ஒரு சில சைவர்கள் திருவேங்கடமுடையான் (ஸ்ரீனிவாஸன் எம்பெருமான்) ருத்ரன் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது உடையவர் “நீங்கள் உங்கள் தேவதையின் ஆயுதங்களை வைத்துச் செல்லுங்கள், நாமும் நம் தேவதையின் ஆயுதங்களான சங்கு மற்றும் சக்கரத்தை வைத்துச் செல்லுவோம். எந்த தேவதையோ அதன் ஆயுதங்களைத் தானே எடுக்கும். இங்கிருக்கும் தெய்வமே முடிவெடுக்க வேண்டும்” என்று கூறி, அனைவரையும் கர்ப்ப க்ருஹத்தில் இருந்து வெளியேற்றித் திருக்காப்பு சேர்த்தனர்.எம்பெருமான் சங்க சக்கரங்களோடு சேவை ஸாதித்தான். அதன் பிறகு உடையவர் மலை இறங்கி அங்கிருந்து தன் யாத்திரையைத் தொடர்ந்தார்.\nபிறகு, உடையவர் காஞ்சீபுரம், திருவல்லிக்கேணி, திருநீர்மலை மற்றும் அங்கிருக்கும் பல திவ்ய தேசங்களுக்குச் சென்று மங்களாசாஸனம் செய்தார். அவர் அங்கிருந்து புறப்பட்டு மதுராந்தகத்தை அடைந்து தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த பல மாயாவாத வித்வான்களை வாதிட்டு வென்றார். பின்பு திருவஹிந்த்ரபுரம் மற்றும் காட்டுமன்னார்கோயிலுக்கும் சென்றார்.\nஇவ்வாறு, உடையவர் பல திவ்ய தேசங்களுக்குச் சென்று தன் யாத்திரையை முடித்துக் கொண்டு ஸ்ரீரங்கம் திரும்பினார். அவர் பெரிய பெருமாளிடம் சென்று அமலனாதிபிரான் வித்து மங்களாசாஸனம் செய்ய, பெரிய பெருமாள் அவர் சௌகர்யத்தை விசாரித்தார். உடையவரும் “எங்கிருந்தாலும் தேவரீரையே நினைத்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு என்ன வருத்தம் வந்துவிடும்” என்றார். அதன் பின்பு ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு, தன் நித்யானுஷ்டானங்களைச் செய்து போனார்.\nஇச்சமயத்தில், ஸ்ரீரங்கத்தில், மழை காரணமாக கூரத்தாழ்வான் தன்னுடைய உஞ்சவ்ருத்திக்குச் செல்ல முடியவில்லை.தன்னுடைய மாலை அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, ப்ரஸாதம் உட்கொள்ளாமல் இருந்தார். இரவில், நம்பெருமாள் அரவணை அமுது செய்யும் காலத்தை உணர்த்தும் கோயில் மணியோசை கேட்டது. அதைக் கேட்ட ஆழ்வானின் தர்மபத்தினி ஆண்டாள், தன்னுடைய கணவரின் நிலையைக் நினைந்து மனம் வருந்தி, நம்பெருமாளிடம் “உம்முடைய பகதர் இங்கே உணவில்லாமல் இருக்க, நீர் மட்டும் நன்றாக அமுது செய்வதென்” என்று வினவ, அவளின் நிலை உணர்ந்த நம்பெருமாள், தன்னுடைய கைங்கர்யபரர்கள் மூலம் ஆழ்வான் திருமாளிகைக்கு உடனே ப்ரஸாதம் கொடுத்து விடுகிறார். அதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஆழ்வான் ஆண்டாளைப் பார்க்க, அவள் நடந்ததைச் சொன்னாள். எம்பெருமானிடம் இப்படி ப்ரார்த்தித்துப் பெறுவதை ஆழ்வான் விரும்பவில்லை. இருந்தாலும், இரண்டு திரள்களைக் கையில் வாங்கி, தான் சிறிது உண்டு, ஆண்டாளுக்கும் அந்தப் ப்ரஸாதத்தைக் கொடுத்தார். இந்த இரண்டு ப்ரஸாதத் திரள்களே ஆண்டாளுக்கு இரண்டு அழகிய குழந்தைகளை அளித்தன. பதினோறு நாட்கள் தீட்டுக் கழிந்து, பன்னிரண்டாம் நாள், எம்பெருமானார் எம்பார் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர்களுடன், ஆழ்வான் திருமாளிகைக்குக் குழந்தைகளைக் கடாக்ஷிக்க ஆர்வத்துடன் எழுந்தருளினார்எம்பெருமானார் எம்பாரைக் குழந்தைகளைத் தன்னிடம் கொண்டு வருமாறு கூற, எம்பார் பட்டரைத் தன் கையில் கொண்டு வருகிறார். அப்பொழுது எம்பெருமானார் எம்பாரிடம் “இந்தக் குழந்தையிடம் தேஜஸ் நன்றாக விளங்குகிறது, ஒரு அழகிய பரிமளமும் தெரிகிறது. என்ன செய்தீர்” என்ன எம்பாரும் “த்வய மந்த்ரத்தை ரக்ஷையாக ஓதினேன்” என்றார். எம்பெருமானார் எம்பாரிடம் “என்னை முந்திக் கொண்டு விட்டீரே, சரி நீரே இக்குழந்தைக்கு ஆசார்யனாக இரும்” என்றார். எம்பெருமானார் அக்குழந்தைக்குப் பராசர முனியின் நினைவாக “பராசர பட்டர்” என்று பெயரிட்டு, ஆளவந்தாரிடம் செய்த இரண்டாவது சபதத்தை நிறைவேற்றினார். பின்பு, இவர் தலைமையில் எம்பார் அக்குழந்தைக்குச் ஸமாச்ரயணம் செய்தார். பின்பு, எம்பெருமானார் ஆழ்வானிடம் அக்குழந்தையை பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டிக்கு தத்துக் கொடுக்கச் சொல்ல, ஆழ்வானும் அவ்வாறே செய்தார். பட்டர் சிறு குழந்தையாக இருந்தபோது, பெரிய பிராட்டியாரே அவருக்குத் தாலாட்டுப் பாடி வளர்த்தார். மேலும் பெரிய பெருமாள் முன்பு போகம் வைக்கப் பட்டால், பட்டர் தவழ்ந்து சென்று அதிலிருந்து உண்டபின்னேயே எம்பெருமான் அதை ஆனந்தத்துடன் அமுது செய்வான். இவ்வாறு பட்டர் சிறு வயதிலேயே சிறந்த பண்டிதராக விளங்கி, எம்பெருமார் மற்றும் எம்பாருக்குப் பின்பு ஸம்ப்ரதாயத் தலைவர் ஆனார்.\nஎம்பாரின் பூர்வாச்ரமத் தம்பியான சிறிய கோவிந்தப் பெருமாளின் தர்மபத்தினி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க, நம்மாழ்வாரின் நினைவாக, அக்குழந்தைக்கு “ஸ்ரீ பராங்குச நம்பி” என்று திருநாமமிட்டு, ஆள்வந்தாரின் மூன்றாவது குறையையும் போக்கினார்.\nமுதலியாண்டான் எம்பெருமானாரிடம் மிகுந்த ஈடுபாட்டுடனும் எம்பெருமானாரும் அவரிடம் பேரன்புடனும் இருந்தார். ஒரு முறை எம்பெருமானார் பெரிய நம்பி திருக்குமாரத்தி அத்துழாய்க்கு வேலையாளாகச் செல்லும்படி ஆணையிட, உகந்து அவ்வாணைய ஏற்றர் ஆண்டான்.\nஆளவந்தாரின் சிறந்த சிஷ்யரான மாறனேர் நம்பியின் இறுதிச் சடங்குகளைப் பெரிய நம்பி செய்ய, உள்ளூர் ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிய நம்பி ப்ராஹ்மணராகையாலும் மாறனேர் நம்பி பஞ்சமராகையாலும், அச்செயலை ஏற்கவில்லை. எம்பெருமானார் பெரிய நம்பியை வரவழைத்து விளக்கம் கேட்க, அவரும் மாறனேர் நம்பியின் பெருமையை எடுத்துரைத்துத் தன் செயல் சரியே என்பதை உணர்த்தினார். அதைக் கேட்டு மகிழ்ந்த எம்பெருமானார், பெரிய நம்பியின் செயல் சரி என்பது தெரிந்தும், அவரிடமே அதற்கு விளக்கும் அறிய விரும்பியதை மற்றவர்களுக்கு உணர்த்தினார்.\nஇவ்வாறு அனைவரும் ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானாரின் வாக்குப்படி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வர, கொடியவனான சோள ராஜா சைவ மதத்தில் ஈடுபட்டு, சிவனைப் பரதெய்வமாக நிலை நாட்ட விரும்பினான். அவன் அனைத்து வித்வான்களையும் வரவழைத்து சிவ பரத்வத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஆணையிட்டான்.அச்சபையில் இருந்த ஆழ்வானின் சிஷ்யனான நாலூரான் “பலர் ஏற்று என்ன பயன் எம்பெருமானாரும் ஆழ்வானும் ஏற்றுக் கொண்டாலே அது உண்மையாக நிலைநிற்கும்” என்று கூற, அதை கேட்ட ராஜா தன் சேவகர்களை ராமானுஜரின் மடத்துக்கு அனுப்பி அவரை அழைத்து வரக் கூறினான். அச்சமயம் எம்பெருமானார் தீர்த்தமாடச் சென்றிருக்க, அங்கிருந்த ஆழ்வான், ராஜாவின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு, தானெ எம்பெருமானாரின் த்ரிதண்ட காஷாயங்களை சாற்றிக் கொண்டு, ராஜாவின் சேவகர்களுடன் சென்றார். மடத்துக்குத் திரும்பிய எம்பெருமானார் இவ்விஷயம் கேள்விப்பட்டு, ஆபத்தை உணர்ந்து, ஆழ்வானின் வெள்ளை ஆடைகளை அணிந்து கொண்டு, தன்னுடைய சிஷ்யர்களுடன் ஸ்ரீரங்கத்தை விட்டுச் சென்றார். When some soldiers found out about his escape, they started chasing him. இதை அறிந்த சில சேவகர்கள் அவர்களைத் தொடர்ந்து செல்ல, எம்பெருமானார் மணலைக் கையில் எடுத்து மந்திரித்துத் தன் சிஷ்யர்களிடம் கொடுக்க, அவர்கள் அதை வழியில் தூவிச் சென்றனர். அந்த மணலை மிதித்த சேவகர்கள் கடும் வலிக்கு உள்ளாகி, அவர்கள் பின்வாங்கிச் சென்றனர்.\nஎம்பெருமானார் மேற்கே பாதுகாப்பான இடமாகக் கருதப் பட்ட திருநாராயணபுரத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார். காட்டு வழியில், அவரின் சிஷ்யரான நல்லான் சக்ரவர்த்தியால் திருத்தப்பட்ட சில வேடர்களைச் சந்தித்தார். ஆறு நாட்கள் தொடர்ந்து ந்டந்ததால் மிகவும் களைப்புற்றிருந்ததால் மிகவும் பசியுடன் இருந்த ஸ்ரீவைஷ்ணவர்களை அவ்வேடர்கள் வரவேற்று, எம்பெருமானாரின் க்ஷேமத்தை வினவினர். எம்பெருமானாரை ஸ்ரீவைஷ்ணவர்கள் வேடர்களுக்குக் காட்டிக் கொடுக்க, அவ்வேடர்கள் மிகவும் ஆநந்தப்பட்டு, தேனும் தினை மாவும் ஸமர்ப்பிக்க, எம்பெருமானார் தவிர மற்ற அனைவரும் அதை ஏற்று உண்டனர். வேடர்கள் அருகில் இருந்த க்ராமத்தில் சென்று அவர்களை ஒரு ப்ராஹ்மண இல்லத்தில் விட்டு, சமைப்பதற்குத் தேவையான பதார்த்தங்களையும் கொடுத்தனர்.\nஅந்த இல்லத்தில் ப்ராஹ்மணரின் (கொங்கிலாச்சான்) தர்ம பத்தினி, எல்லோரையும் வணங்கி, தான் தயார் செய்யும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறார். ஸ்ரீவைஷ்ணவர்களோ, தாங்கள் எல்லோரிடமும் உணவு ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுக்க, அவளும் உடனே தானும் எம்பெருமானாரின் சிஷ்யை என்றும், ஸ்ரீரங்கத்தில் சில காலம் முன்பு வசித்த போது எம்பெருமானார் தன்னைச் சிஷையாக ஏற்றுக் கொண்டதாகவும் கூறினாள். அவள் கூறியது – முன்பு ஒரு காலத்தில், நன் ஸ்ரீரங்கத்தில் இருந்த போது, ராஜாக்களும் மன்திரிகளும் எம்பெருமானாரிடம் வந்து ஆசி வாங்கிச் செல்வர். ஆனல் அவரோ தினமும் பிக்ஷைக்கு வருவார். ஒரு நாள் அவரிடம் “ஏன் இன்த நிலை” என்று கேட்க அவரும் “நான் அவர்களுக்கு பகவானைப் பற்றிய விஷயங்களை உணர்த்துவதால் அவர்கள் என்னிடம் வருகின்றனர்” என்றார்.நான் அவரிடம் எனக்கும் அதே விஷயங்களை உபதேசிக்குமாறு கேட்க, அவர் என்னைத் தன் சிஷ்யையாக ஏற்றுக் கொண்டு உபதேசித்தார். நாங்கள் எங்கள் ஊருக்குத் திரும்பும் காலத்தில் அவர் ஆசிகளைக் கேட்க, அவரும் தன் திருப்பாதுகைகளை எனக்கு அளித்தார். பின்பு நாங்கள் இங்கே வந்து விட்டோம். இதைக் கேட்ட எம்பெருமானார் தான் யார் என்பதை கூறாமல், ஸ்ரீவைஷ்ணவர்களை அவள் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளுமாறு கூறினார். அதற்கு முன், ஒரு ஸ்ரீவைஷ்ணவரை அவள் செய்வதைப் பார்க்குமாறு கூறினார். அவள் தளிகை சமைத்து முடித்து, தன் பூஜை அறைக்குச் சென்று, அங்கிருந்த ஸன்னிதிக்கு முன்பு இருந்து த்யானித்தாள். அந்த ஸ்ரீவைஷ்ணவர் ஒரு விக்ரஹம் போன்று இருந்த ஒரு வஸ்து இருப்பதைக் கண்டார். அவர் எம்பெருமானாரிடம் அவர் கண்டதைக் கூறினார். எம்பெருமானார் அவளிடம் “நீ உள்ளே என்ன செய்தாய்” என்று கேட்க அவள் “எம்பெருமானார் அளித்த திருப்பாதுகைகளை வணங்கி உணவை அவற்றுக்கு நைவேத்யம் செய்தேன்” என்றாள்.அவர் அவளிடம் அவற்றை வெளியே எடுத்து வரச் சொல்ல அவளும் அவ்வாறே செய்தாள். அவர் அது தன்னுடையது என்பதை உடனே உணர்ந்து கொண்டார். அவளிடம் “இங்கு எம்பெருமானார் இருப்பது உனக்குத் தெரிகிறதா” என்று கேட்க, அவளும் விளக்கை ஏற்றிக் கொண்டு வந்து எல்லோருடைய திருவடிகளையும் கண்டாள். எம்பெருமானாரின் திருவடிகளைக் கண்டு ஆநந்தத்துடன் “இவை எம்பெருமானாரின் திருவடிகள் போல உள்ளன, ஆனால் நீரோ வெள்ளை சாற்றிக் கொண்டிருப்பதால், என்னால் சரியாகச் சொல்ல முடிய்வைல்லை” என்றாள். எம்பெருமானார் தான் யார் என்பதை அவளுக்கு உணர்த்தி, அவளுக்குத் தான் செய்த உபதேசங்களைக் கூறுமாறு கூறினாற். அவளும் அவற்றை மகிழ்ச்சியுடன் சொல்ல, எம்பெருமானார் அனைவரையும் ப்ரஸாதம் எடுத்துக் கொள்ளுமாறு ஆணையிட்டார். ஒரு பகவத் விக்ரஹத்துக்கு நைவேத்யம் செய்யப்படாததால் தான் அந்த ப்ரஸாதத்தை எடுத்துக் கொள்ளவில்லை. பின்பு அவள் பழங்கள், பால் மற்றும் சர்க்கரையை அவரிதம் ஸமர்ப்பிக்க அவரும் தன் பெருமாளுக்கு அவற்றைப் படைத்து, பின்பு தானும் ஏற்றுக் கொண்டார். ஸ்ரீவைஷ்ணவர்களின் சேஷப்ரஸாதத்தைத் தன் கணவருக்குக் கொடுத்துத் தான் மட்டும் உண்ணாமல் இருக்கிறாள். அதைக் கண்டு ஏன் என்று அவர் வினவ, “நீர் முன்பு எம்பெருமானாரை ஆசார்யனாக ஏற்கவில்லை. இன்று அவரே நம் இல்லம் தேடி வந்துள்ளார். நீர் அவரை ஆசார்யனாக ஏற்பேன் என்று சம்மதித்தால் மட்டுமே நான் உண்பேன்” என்ன அவரும் அதை ஏற்க, அவளும் ப்ரஸாதத்தை எடுத்துக் கொள்கிறாள். காலையில், அவர் எம்பெருமானாரிடம் சென்று சரணடைய எம்பெருமானாரும் அவருக்கு உபதேசங்கள் செய்து அவரைச் சிஷ்யராக ஏற்கிறார். பின்பு, எம்பெருமானார் காஷாய த்ரிதண்டத்தைச் சம்பாதித்து, சில நாட்கள் அங்கேயே இருந்து, மீண்டும் மேற்கு நோக்கிச் செல்லத் தொடங்கினார்.\nஅங்கிருந்து பௌத்த ஜைனர்கள் நிறைந்த சாளக்ராமம் வந்தடைந்தார். அவர்கள் இவரை கணிசியாமல் இருக்க, முதலியாண்டானை அவரின் திருவடிகளை ஊரில் உள்ள கேணியில் விளக்கச் சொல்ல, அவரும் அப்படியே செய்ய, புனிதமான அந்த தீர்த்தத்தை உட்கொண்ட அனைவரும் எம்பெருமானாரிடம் ஈடுபாடு கொண்டனர். வடுக நம்பி எம்பெருமானாரை எல்லாமாக ஏற்றுக் கொண்டு, ஆசார்ய பக்திக்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்கினார். எம்பெருமானார் அங்கிருந்து தொண்டனூர் சென்றடைந்து, விடல தேவ ராயன் என்கிற ராஜாவின் பேய் பிடித்த மகளை குணமாக்குகிறார். ராஜாவும் அவனின் குடும்பமும் எம்பெருமானார் சிஷ்யர்களாக, எம்பெருமானார் அந்த ராஜாவுக்கு விஷ்ணு வர்தந ராயன் என்று பெயரிடுகிறார். இதைக் கேள்விப்பட்ட 12000 ஜைன வித்வான்கள் எம்பெருமானாரிடம் வாதிட வர, எம்பெருமானார் தனக்கும் அவர்களுக்கும் நடுவே திரையிட்டு தான் திரைக்குப் பின்னிருந்து ஒரே சமயத்தில் அவர்கள் அனைவரிடமும் வாதிடுகிறார். திரைக்குப் பின்னால், தன்னுடை நிஜ ரூபமான ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷ வடிவை எடுத்துக் கொண்டு அவர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் ஒரே சமயத்தில் விடை கொடுக்கிறார். அவரிடம் தோற்ற பலரும் அவரின் சிஷ்யர்களாக தன்னுடைய மேன்மையை அவர்களுக்கு வெளியிடுகிறார். ராஜாவும் எம்பெருமானாரைக் கொண்டாடுகிறான்.\nஇவ்வாறு தொண்டனூரில் வாழ்ந்து வந்த காலத்தில், அவரிடம் இருந்த திருமண் முடிந்து போக, அவர் வருத்தமுடன் இருந்தார். திருநாராயணபுரத்து எம்பெருமான் அவர் கனவில் வந்து “நாம் உமக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறோம், திருமண்ணும் இங்கேயே உள்ளது” என்று கூற, ராஜாவின் உதவியுடன் திருநாராயணபுரம் அடைந்து, திருநாராயணபுரத்து எம்பெருமானைச் சேவிக்க முற்பட, அங்கே கோயில் இல்லாமல் இருப்பது கண்டு மிகவும் வருத்தமுற்றார். பின்பு திருமேனி சோர்வுற்று சிறிது கண்ணயர, கனவில் எம்பெருமான் தான் இருக்கும் இடைத்தைக் காட்டிக் கொடுக்க, எம்பெருமானார் எம்பெருமானை பூமியில் இருந்து வெளிக்கொணர்ந்தார். நம்மாழ்வார் பேரன்புடன் திருநாரணனைக் கொண்டாடியதால் திருவாய்மொழியில் “ஒரு நாயகமாய்” பதிகத்தை இந்த எம்பெருமானுக்கு என்று எம்பெருமானார் ஆக்கினார். திருமண் கிடைக்கப் பெற்று, பன்னிரு திருநாமங்கள் சாற்றிக்கொண்டார். பின்பு, ஊரைத் திருத்தி, கோயிலைப் புனர் நிர்மாணம் செய்து பல கைங்கர்யபரர்களையும் நியமித்தார்.\nஉத்ஸவ விக்ரஹம் இல்லாததால் உத்ஸவங்கள் கொண்டாட முடியாத நிலை இருந்தது. இது கண்டு வருத்தமுற்ற எம்பெருமானாரின் கனவில் மீண்டும் எம்பெருமான் தோன்றி, ராம ப்ரியன் என்கிற உத்ஸவர் தற்பொழுது தில்லி பாதுஷாவின் அரண்மனையில் இருப்பதைக் காட்டிக்கொடுக்க, எம்பெருமானாரும் தில்லி சென்று, ராஜாவிடம் இவ்விஷயத்தைக் கூற, ராஜாவும் தன் மகளின் அந்தப்புரத்துக்கு எம்பெருமானாரை அழைத்துச் சென்று காண்பித்தான். அந்தப்புரத்தில் ராமப்ரியன் விக்ரஹத்தை அதீத ப்ரீதியுடன் ராஜாவின் குமாரத்தி பேணிக்கொண்டிருந்தாள். எம்பெருமானார் அந்த விக்ரஹத்தைக் கண்டவுடன் மிகவும் ஆனந்தித்து “செல்லப்பிள்ளை இங்கே வாராய்” என்று கூற, எம்பெருமானும் உடனே துள்ளிக் குதித்து எம்பெருமானார் மடியில் வந்தமர்ந்தான். இதைக் கண்டு ஆச்சர்யமடைந்த ராஜா எம்பெருமானுக்கு பல திருவாபரணங்களைச் சமர்ப்பித்து எம்பெருமானாருடன் அனுப்பி வைத்தான். ராஜாவின் குமாரத்தியோ ராமப்ரியன் பிரிவு தாங்காமல் எம்பெருமானார் கோஷ்டியைத் தொடர்ந்து வர, திருநாராயணபுரத்து எல்லையில், எம்பெருமான் அவளைத் தன்னுள் (ஆண்டாளைச் செய்தது போல) அந்தர்கதம் ஆக்கிக்கொண்டான். எம்பெருமானாரும் அவளைத் துலுக்க நாச்சியார் என்று பெயரிட்டு எம்பெருமான் திருவடியிலேயே ப்ரதிஷ்டை செய்தார். பின்னர், உத்ஸவரை ஸந்நிதியில் புனர் ப்ரதிஷ்டை செய்து அனேக உத்ஸவங்களை நடத்திப் போனார்.\nஇவ்வாறு பன்னிரண்டு ஆண்டு காலம் திருநாராயணபுரத்தில் இருந்து கொண்டு பல கைங்கர்யங்கள் செய்தும் பல ஸ்ரீவைஷ்ணவர்களை உருவாக்கியும் தன் காலத்தை ஸம்ப்ரதாயத்தை வளர்ப்பதற்கு ஏற்றவாறு கழித்தார். ஸ்ரீரங்கத்திலிருந்து மாருதிச் சிறியாண்டான் மூலமாக சைவ ராஜா மாண்டான் என்ற செய்தி கேட்டு மிகவும் ஆனந்தித்து ஸ்ரீரங்கம் புறப்பட முற்பட்டார். அங்கிருந்த அவரின் சிஷ்யர்கள் இவ்விஷயம் கேட்டு எம்பெருமானாரைப் பிரிந்து எப்படி இருக்க முடியும் என்ற கவலைக்கடலில் மூழ்கினர். எம்பெருமானார் அவர்களைத் தேற்றி, அவர்கள் விருப்பத்துக்கு இணங்க தனக்கு ஒரு திருமேனியை ஏற்படுத்த ஒப்புக் கொண்டார். இத்திருமேனியே “தமருகந்த திருமேனி” என்று ப்ரஸித்தமாகக் கொண்டாடப்படுகிறது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு பயண கதியில் ஸ்ரீரங்கம் வந்தடைந்து பெரிய பெருமாளுக்கும் பெரிய பிராட்டிக்கும் மங்களாசாஸனம் செய்துகொண்டு நம் ஸம்ப்ரதாயத்தையும் செவ்வனே வளர்த்துக் கொண்டு வாழ்ந்தார்.\nஸ்ரீரங்கம் எழுந்தருளிய உடையவர் பெரிய பெருமாளை மங்களாசாஸனம் செய்து, ஸன்னிதி ப்ரதக்ஷிணம் செய்து புத்துணர்வு பெற்று, தன்னுடைய சிஷ்யர்களுடன் கூரத்தாழ்வான் திருமாளிகைக்குச் சென்றார். ஆழ்வான் பக்திப் பெருக்குடன் உடையவர் திருவடிகளில் விழுந்து அவர் திருவடிகளைப் பற்றிக் கொண்டு கிடக்க, உடையவர் அவரை ஆதரத்துடன் எடுத்து அணைத்துக் கொண்டு, ஆழ்வானின் கண்ணில்லாத கோலத்தைக் கண்டு மாளாத துன்பத்துடன் பேசாதிருந்தார். பின்பு கண்ணீருடன் தழுதழுத்த குரலில் ஆழ்வானிடம் “நம்முடைய தரிசனத்துக்காக (ஸம்ப்ரதாயத்துக்காக) உம்முடைய தரிசனத்தையே (கண்களையே) இழந்தீரே” என்று கூற, ஆழ்வானும் “இது என்னுடைய அபசாரத்தினாலேயே நடந்தது” என்று கூறினார். உடையவர் “அன்று நீர் அபசாப்படுவீரோ இது என்னுடைய அபசாரமாகவே இருக்க வேண்டும்” என்று தேற்றினார். ஒருவாறு எல்லோரும் தேறி நிற்க, உடையவர் தன்னுடைய மடத்துக்குத் திறும்புகிறார்.\nஇச்சமயத்தில், சில ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவரிடம் (தற்பொழுது சிதம்பரம என்று அழைக்கப்படும்) திருச்சித்ரகூடம் சைவ சமயத்தைச் சேர்ந்த தீயவர்களால் அழிக்கப்பட்டது என்று கூறினர். உடையவரும், அந்த திவ்ய தேசத்து எம்பெருமானின் உத்ஸவ விக்ரஹம் திருப்பதிக்குப் பாதுகாப்பாக எழுந்தருளுப்பட்டது என்று அறிந்து உடனே திருப்பதி நோக்கி விரைந்தார். அங்கே திருச்சித்ரகூடத்தில் இருந்தது போன்றே ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு புதிதாக ஒரு மூல மூர்த்தியை ப்ரதிஷ்டை செய்வித்தார் (தற்காலத்தில் கீழ் திருப்பதியில் நாம் சேவிக்கும் கோவிந்தராஜப் பெருமாள் இவரே). பின்பு உடையவர் திருமலை மேல் சென்று திருவேங்கடமுடையானுக்கு மங்களாசாஸனம் செய்து, அங்கிருந்து காஞ்சீபுரம் சென்று தேவப் பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்து, ஸ்ரீரங்கம் வந்தடைந்து தொடர்ந்து ஸம்ப்ரதாயத்தை வளர்த்து வந்தார்.\nபின்பு, உடையவர் ஆழ்வானை அழைத்து “தேவப் பெருமாளைப் ஸ்தோத்ரம் செய்தால் அவர் வேண்டியது அருள்வார் என்று கூறி”, அவரை ஸ்தோத்ரம் செய்து அவருடைய கண் பார்வை திருமப் பெறப் ப்ரார்த்திக்குமாறு ஆணையிடுகிறார். ஆழ்வான் முதலில் தயங்கினாலும், உடையவரின் ஆணையை மீற முடியாமல் ஏற்றுக் கொண்டு, வரதராஜ ஸ்தவத்தை அருளிச்செய்து, அதன் இறுதியில் தன் உட்கண்களால் எம்பெருமானைக் காணும்படி ஆக வேண்டும் என்று ப்ரார்த்திக்க எம்பெருமானும் ஆனந்தத்துடன் அதை நிறைவேற்ற, இதை ஆழ்வான் உடையவரிடம் எடுத்துரைத்தார். அதைக் கேட்டு த்ருப்தி அடையாத உடையவர் ஆழ்வானையும் அழைத்துக் கொண்டு காஞ்சீபுரம் வந்தடைந்து, தேவப் பெருமாள் திருமுன்பே ஆழ்வானை வரதராஜ ஸ்த்வம் சேவிக்குமாறு கூறுகிறார். அவ்வாறு சேவித்துக் கொண்டு இருக்கும் பொழுது வேறு காரியமாக வெளியே செல்ல, ஆழ்வான் ஸ்த்வத்தைச் சேவித்து முடிக்கிறார். தேவப் பெருமாளும் ஆழ்வானுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, ஆழ்வானும் “நாம் பெற்ற பலன் நாலூரானும் பெற வேண்டும்” என்று கேட்க தேவப் பெருமாளும் அதை ஏற்றுக்கொள்கிறார். அங்கே மீண்டும் எழுந்தருளிய உடையவர் நடந்த விஷயம் கேட்டுப் பெருமாளையும் ஆழ்வானையும் வெறுத்து, தன்னுடைய ஆசையை நிறைவேற்றாததற்காகக் கடிந்து கொண்டார். தேவப் பெருமள் உடனே ஆழ்வானுக்குப் பெருமாளும் உடையவரும் தெரியும்படி அருளினார். அவ்வாறு அருளப்பட்ட ஆழ்வான், தேவப் பெருமாளின் அழகை அனுபவித்து உடையவரிடம் விண்ணப்பிக்க, உடையவரும் த்ருப்தி அடைந்தார்.\nஒருமுறை உடையவர் நாச்சியார் திருமொழிக்குப் பொருள் விளக்கிக் கொண்டிருக்க, “நாறு நறும் பொழில்” பாசுரம் வர, அதில் ஆண்டாள் திருமாலிருஞ்சோலை அழகர் எம்பெருமானுக்கு நூறு தடா அக்கார அடிசிலும் நூறு தடா வெண்ணெயும் ச்மர்ப்பிக்க ஆசைப் படுவது கண்டு, உடனே புறப்பட்டு திருமாலிருஞ்சோலை வந்தடைந்து, எம்பெருமானுக்கு ஆண்டாள் விருப்பப்படி அக்கார அடிசிலும் வெண்ணெயும் சமர்ப்பித்தார். அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்து ஆண்டாள் ரங்கமன்னாருக்கு மன்களாசாஸனம் செய்தார். ஒரு அண்ணன் தன் தங்கைக்குப் பரிவுடன் செய்வது போன்ற உடையவரின் இந்தச் செயலால் மிகவும் மகிழ்வுற்ற ஆண்டாள், உடையவரை “நம் கோயில் அண்ணர்” (ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அண்ணன்) என்று அழைத்தார். அங்கிருந்து புறப்பட்டு ஆழ்வார்திருநகரி சென்றடைந்து ஆழ்வார் மற்றும் ஆதிநாதருக்கு மன்களாசாஸனம், பின்பு ஸ்ரீரங்கம் வந்த்டைந்து தன்னுடைய காலக்ஷேபத்தைத் தொடர்ந்தார்.\nஅவருக்குப் பல சிஷ்யர்கள் இருந்தனர். மேலும் அவர் 74 ஸிம்ஹாஸனாதிபதிகளையும் ஆசார்யர்களாக நம் ஸம்ப்ரதாய வளர்ச்சிக்காகவும், கொள்கைகளைப் அனைவருக்கும் எடுத்துரைக்கவும், நியமித்தார். இந்தச் சமயத்தில், பல ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவருக்குக் கைங்கர்யம் செய்து வந்தனர்.\nகூரத்தாழ்வான், முதலியாண்டான், நடாதூர் ஆழ்வான், பட்டர் போன்றோர் ஸ்ரீபாஷ்யத்தை ப்ரசாரம் செய்ய உதவினர்.\nஅருளாளப் பெருமாள் எம்பெருமானார் எம்பெருமானாரின் எம்பெருமான்களுக்குத் திருவாராதனம் செய்து வந்தார்.\nகிடாம்பிப் பெருமாளும் கிடாம்பி ஆச்சானும் திருமடைப்பள்ளியை நிர்வஹித்தனர்.\nவடுக நம்பி உடையவருக்கு எண்ணெய்க்காப்பு சமர்ப்பிக்கும் கைங்கர்யம் செய்தார்.\nகோமடத்துச் சிறியாழ்வான் கலசப் பானையும் திருவடிஜோடுகளையும் எடுப்பார்.\nபிள்ளை உறங்கா வில்லி தாஸர் கருவூலத்தை நோக்கினார்.\nஅம்மங்கி பால் காய்ச்சுவார்; உக்கலாழ்வான் ப்ரஸாதம் எடுப்பார்.\nஉக்கலம்மாள் திருவாலவட்டக் கைங்கர்யம் செய்வார்.\nமாருதிப் பெரியாண்டான் உடையவரின் திருக்கைச் செம்பு பிடிப்பார்.\nமாருதிச் சிறியாண்டான் மடத்துக்குத் தேவையான மளிகை, காய்கறிகள் ஏற்பாடு செய்வார்.\nதூய முனி வேழம் தீர்த்த கைங்கர்யம் செய்வார்.\nதிருவரங்கமாளிகையார் Sரீ பந்டாரம் னிர்வஹிப்பார்.\nபிள்ளை உறன்கா வில்லி தாஸரின் மருமக்களான் வண்டரும் செண்டரும் ராஜ சேவை செய்து ஆயிரம் பொன் சம்பாதித்து மடத்துக்குச் சமர்ப்பிப்பர்.\nஇராமானுஸவேளைக்காரர் உடையவருக்கு மெய்க்காவலாக இருப்பார்.\nஅகளங்க நாட்டாழ்வான் பிற மத வித்வான்களுடன் தர்க்கிப்பார்.\nபலரால் வெளியிடப்பட்ட இவர் பெருமைகள்\nஉடையவரின் பெருமை பெரிய பெருமாள், திருவேங்கடமுடையான், பேரருளாளன், திருநாராயணப் பெருமாள், அழகர், திருக்குறுங்குடி நம்பி, நம்மாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், ஆளவந்தார், பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமலை நம்பி, திருமாலை ஆண்டான், ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர், உடையவருடைய பல் சிஷ்யர்கள், ப்ரஹ்ம ராக்ஷஸு மற்றும் ஊமை முதலானோர்களால் வெளியிடப்பட்டது.\nஅவற்றைச் சிறிது இங்கே பார்ப்போம்.\nபெரிய பெருமாள் (ஸ்ரீரங்கம்) தன்னுடைய நித்ய விபூதியையும் லீலா விபுதியையும் உடையவருக்கு அளித்து உடையவரின் ஸம்பந்திகளுக்கும் அவற்றை அவர் இஷ்டப்படி வினியோகம் செய்யும்படி அருளினார்.\nதிருவேங்கடமுடையான் (திருமலா திருப்பதி)பெரிய பெருமள் எம்பெருமானாருக்கு அளித்த “உடையவர்” என்ற விருதை அங்கீகரித்தார். மேலும் அவர் உடையவரின் விருப்பத்தின் பேரில், தும்பையூர்க் கொண்டி என்னும் தயிர்க்காரிக்கு மோக்ஷம் அளித்தார்.\nபேரருளாளன் (காஞ்சீபுரம்) உடையவர் யக்ய மூர்த்தியை வாதத்தில் ஜயிப்பதற்கு உதவினார். மேலும் முன்பு வேறு ஸித்தாந்த்தத்தைச் சேர்ந்திருந்து சிறு வயதில் உடையவருக்கு ஸாமான்ய சாஸ்த்ரம் கற்றுக் கொடுத்த யாதவ ப்ரகாசனை உடையவருக்கு சிஷ்யராகி அவரிடமே ஸந்யாஸாச்ரமம் ஏற்றுக் கொள்ளச் சொன்னார்.\nதிருநாராயணன் (மேலக்கோட்டை) உடையவரைக் கொண்டு தன்னுடைய திவ்ய க்ஷேத்ரத்தைப் புனர் நிர்மாணம் செய்யச்செய்து உடையவரின் செல்லப் பிள்ளையாகி, உடையவர் தன்னை எடுத்து அணைக்கும்படி அமைத்துக் கொண்டார்.\nஅழகர் (திருமாலிருஞ்சோலை) உடையவரின் பெருமையை இரண்டு முறை வெளியிட்டார் – பெரிய நம்பி திருவம்சத்தார் உடையவர் உடையாருக்குப் பெருமாள் அருளப்பாடிட்டு அழைக்க, தாங்கள் உடையவருக்கு ஆசார்ய வர்க்கம் என்றெண்ணி ஒதுங்கி Bஇற்க, அழகர், நீங்களும் உடையவர் உடையார் கோஷ்டியில் சேர்தலே நன்று என்றார். மேலும், கிடாம்பி ஆச்சானிடம் உடையவரின் சிஷ்யர்கள் அகதி இல்லை என்று நிர்ணயித்துக் காட்டினார்.\nதிருக்குறுங்குடி நம்பி உடையவரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டு ப்ரசித்தமாக ஸ்ரீவைஷ்ணவ நம்பி என்றே அழைக்கப்பட்டார்.\nநம்மாழ்வார் ஸம்ஸாரத்தில் துன்பப்படும் ஆத்மாக்களைக் கண்டு வருந்தி பின்பு எம்பெருமானாரின் அவதாரத்தை உணர்ந்து ஆனந்தத்துடன் “பொலிக பொலிக\nஸ்ரீமந் நாதமுனிகள் “நாம் உபதேசித்தால் சில ஆத்மாக்கள் உஜ்ஜீவனம் அடைவர் ஆனால் எம்பெருமானார் உபதேசித்தால் அனைவரும் உஜ்ஜீவனம் அடைவர், எப்படி வீர நாராயணபுரம் (வீராணம்) ஏரி எல்லோருக்கும் பயன்படுகிறதோ அது போல” என்றார்.\nஆளவந்தார் உடையவரைக் கண்டு “ஆம் முதல்வன்” என்று மொழிந்தார்.\nபெரிய நம்பி எம்பெருமானாருக்கு ஆசார்யராக இருந்தும் அவரின் பெருமைகளைக் கண்டு அவருக்கு தண்டன் ஸமர்ப்பித்தார்\nதிருக்கோஷ்டியூர் நம்பி ஆசை உடையோர்க்கெல்லாம் ரஹஸ்யார்த்தங்களை உபதேசித்த உடையவரின் பெரும் கருணையைக் கண்டு உடையவருக்கு “எம்பெருமானார்” (எம்பெருமானையும் விடப் பெரியவர்) என்ற விருதை அளித்தார்\nதிருமாலை ஆண்டான் உடையவருடன் சில கருத்து வேற்றுமைகள் கொண்டிருந்தார். ஆயினும், உடையவரின் பெருமைகளை உணர்ந்தபின் அவரை மிகவும் கொண்டாடி, தன் திருக்குமாரரையும் அவரிடமே சிஷ்யாராக ஆக்கினார்.\nதிருவரங்கப் பெருமாள் அரையர் மிகவும் ரஹஸ்யார்த்தமான “ஆசார்ய அபிமானம்” என்பதை உடையவருக்கு உபதேசித்து, தன் திருக்குமாரரையும் அவரிடமே சிஷ்யாராக ஆக்கினார்.\nஉடையவரின் சிஷ்யர்கள் அவரின் திருவடித் தாமரைகளில் மிகுந்த விச்வாஸத்துடன் இருந்து, அவற்றையே தங்களுக்கு உபாயமாகவும் உபேயமாகவும் கொண்டிருந்தனர்.\nஅமுதனார் உடையவர் விஷயமாக இராமானுச நூற்றந்தாதியை ஸமர்ப்பிக்க, அது 4000 திவ்ய ப்ரபந்தத்திலும் சேர்க்கப்பட்டது.\nராஜகுமாரியின் உடம்பில் புகுந்திருந்த ப்ரஹ்ம ராக்ஷஸு யாதவ ப்ரகாசனைக் கணிசியாமல் எம்பெருமானாரை னித்யஸூரிகளின் தலைவர் என்று காட்டிக் கொடுத்தது.\nஉடையவரால் அருளப்பட்ட ஒரு ஊமை சில வருடங்கள் காணாமல் போய்த் திரும்பி வந்து “உடையவர் விஷ்வக்ஸேனரே” என்று கூறி மறைந்தார்.\nஇவ்வாறு பல பெரியோர்கள் உடையவரின் பெருமையை வெளியிட்டனர்.\nஸ்ரீமந் நாதமுனிகள் தொடக்கமாகப் பல ஆசார்யர்கள் இருக்க உடையவருக்கு என்ன தனிச் சிறப்பு எனில் எம்பெருமான் பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், ஸ்ரீ ராமாவதாரமும் க்ருஷ்ணாவதரமும் அவர்களின் மற்றவர்களுக்குச் சரண் அளித்ததாலும் கீதோபதேசம் செய்ததாலும் சிறந்ததாகக் கருதப்படுகின்றன.\nபல திவ்ய தேசங்கள் இருந்தாலும், கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை (திருப்பதி), பெருமாள் கோயில் (காஞ்சீபுரம்) மற்றும் திருநாராயணபுரம் ஆகியவை ஆசர்யர்களுடன் இருந்த விசேஷ ஸம்பந்தத்தால் சிறந்ததாகக் கருதப்படுகின்றன.\nபல ரிஷிகள் இருந்தாலும், வேத வ்யாஸ பகவான், பராசர பகவான், சௌனக பகவான், சுக பகவான், நாரத பகவான் ஆகியோர் அவர்களின் வேத வேதாந்த புராண இதிஹாஸ வெளியீடுகளால் சிறந்தவர்களாக் கருதப்படுகின்றனர்.\nபல ஆழ்வார்கள் இருந்தாலும் நம்மாழ்வார் அறிய வேண்டிய அர்த்தங்களையும், ஸித்தாந்த்தையும் தெளிவாக அறிவித்ததால் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறார்.\nஇதே போல, உடையவர் இங்கே கூறியுள்ள அனைத்து விஷயங்களிலும் பங்கு பெற்றதாலும், நம் ஸித்தாந்தத்துக்கும் ஸம்ப்ரதாயத்துக்கும் சிறந்த அடித்தளம் அமைத்ததாலும் அவற்றின் வளர்ச்சிக்கு வித்திட்டதாலும் மிகவும் கொண்டாடப்படுகிறார்.\nஉடையவரின் சிஷ்யர்கள் அவர்களின் ஆசார்ய ப்ரதிபத்தியாலும், எம்பெருமானார் நம்மாழ்வாரின் திருவடி நிலைகளாக இருந்ததாலும், ஆழ்வார் “பொலிக பொலிக பொலிக” என்று இவர் திருவவதாரத்தை முன்பே அறிவித்ததாலும் “எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்” என்றே எப்பொழுதும் இருந்தனர். மேலும், உடையவர் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைக் கொண்டே நம் ஸம்ப்ரதாயத்தை வளர்த்ததால், ஆழ்வாரின் நேர் சிஷ்யராகவே கருதப்படுகிறார். ஆளவந்தாரும் இவரும் நேரில் சந்தித்துக் கொண்டதில்லையாயினும், ஆளவந்தாரின் திருவுள்ளக் கருத்தை நன்றாக அறிந்திருந்ததாலும் அவரின் ஆசைகளைத் தாம் பூர்த்தி செய்ததாலும், ஆளவந்தாருக்கும் நேர் சிஷ்யராகவே கருதப்படுகிறார்.\nஉடையவர் ஸ்ரீராமாயணத்தில் வரும் விபீஷண சரணாகதி சரித்ரத்தைக் கொண்டு சரணாகதி தத்துவத்தை விளக்கிக் கொண்டிருந்த பொழுது, பிள்ளை உறங்கா வில்லி தாஸர் மிகவும் உள்ளம் கலங்கினார். அதைக் கண்ட உடையவர் தாஸரை “ஏன் வருந்துகிறீர்” என்று கேட்க தாஸரும் “அனைத்தையும் விட்டு ஸ்ரீ ராமனே சரணம் என்று வந்த விபீஷணனையே இவ்வளவு காக்க வைத்தால் நம் நிலை என்ன நமக்கு மோக்ஷம் கிடைக்குமா” என்று வினவினார். இதை கேட்ட உடையவர் தாஸரிடம் “கேளீர் பிள்ளாய் எனக்கு மோக்ஷம் கிடைத்தால், உமக்கும் கிடைக்கும்; பெரிய நம்பிக்குக் கிடைத்தால், எனக்குக் கிடைக்கும்; ஆளவந்தாருக்குக் கிடைத்தால் பெரிய நம்பிக்குக் கிடைக்கும் …. இவ்வாறு நம்மாழ்வார் வரை சென்றால் அவர் திருவாய்மொழியின் இறுதியில் தான் மோக்ஷம் பெற்றதாக அறிவித்துள்ளதால், உமக்கும் கட்டாயம் கிடைக்கும்” என்று கூறி அவரைத் தேற்றினார்.\nஇராமானுச நூற்றந்தாதி ப்ரபந்தம் மூலம் அமுதனார் எம்பெருமானாரே மோக்ஷத்துக்கு உபாயம் என்றும் அவருக்கும் அவர் அடியவர்களுக்கும் சேவை செய்வதே நம் குறிக்கோள் என்றும் நிர்ணயித்துள்ளார்.\nமுதலியாண்டான் இப்படிப்பட்ட எம்பெருமானாரிடம் அவரின் ஒரு விக்ரஹத்தைப் நிர்மாணித்து அதை ஸ்ரீபெரும்பூதூரில் ப்ரதிஷ்டை செய்து அனைவரும் அவரைப் பிற்காலத்தில் சேவிக்குமாறு ஏற்பாடு செய்ய உத்தரவு கேட்க எம்பெருமானாரும் அனுமதி அளித்தார். ஒரு சிறந்த சிற்பியைக் கொண்டு ஒரு அழகிய விக்ரஹம் செய்யப்பட்டது. அந்த விக்ரஹம் எம்பெருமானாரின் திருவ்ள்ளத்தௌக்கு மிகவும் ஏற்புடையதாக இருந்த்தால் எம்பெருமானாரும் அதைத் தழுவிக் கொண்டார். அந்த விக்ரஹம் ஸ்ரீபெரும்பூதூரில் தை புஷ்யத்தன்று ப்ரதிஷ்டை செய்யப் பட்டது.\nஇவ்வாறு உடையவர் 120 வருடங்கள் இம்மண்ணுலகில் வாழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று நித்யஸூரிகளுடன் சேர்ந்திருக்க மிகுந்த ஆர்த்தி தலை எடுக்க, பெரிய பிராட்டி புர்ஷகாரத்துடன் பெரிய பெருமாளிடம் சென்று கத்ய த்ரயம் சேவித்துத் தன்னை இங்கிருந்து அங்கு அழைத்துக் கொள்ளுமாறு ப்ரார்த்தித்தார். பெரிய பெருமாளும் எம்பெருமானாருக்கு அன்றிலிருந்து ஏழாம் நாள் மோக்ஷம் கொடுப்பதாக வாக்களித்தார். எம்பெருமானார் பெரிமாளிடம் “என்னுடைய ஸம்பந்த ஸம்பந்திகளுக்கும் எனக்குக் கிடைத்த பேறு கிடைக்க வேண்டும் ப்ரார்த்திக்க”, எம்பெருமானும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான். உடையவர் பெரிய பெருமாளிடம் இருந்து விடை பெற்று, ராஜ நடையுடன் தன் மடத்தைச் சென்றடைந்தார். அவர் அடுத்த மூன்று நாட்களுக்குத் தன் சிஷ்யர்களுக்கு அரிய அர்த்தங்களை அறிவிக்க, அவர்கள் அதைக் கண்டு ஆச்சர்யப் பட, மேலும் மறைக்க முடியாது என்று உணர்ந்த உடையவர் “இன்றிலிருந்து நான்காம் நாள் பெரிய பெருமாள் அனுமதியின் பேரில் நாம் பரமபதத்துக்குச் செல்கிறோம்” என்று அருளிச்செய்ய, அங்கிருந்த சிஷ்யர்கள் கடல் கலங்கினாப் போலே திடித்து “நாமும் ப்ராணத் த்யாகம் செய்வோம்” என்று கூற, உடையவர் “அவ்வாறு செய்தால் உமக்கும் எனக்கும் இனி ஸம்பந்தம் இல்லை” என்று அருளித் தேற்றினார்.\nஇவ்வாறு மேலும் பல அரிய உபதேசங்களைச் செய்து, தன்னுடைய சிஷ்யர்கள் பலருக்கும் ஓரோர் பொறுப்பை அளித்தார். அனைவரையும் கூரத்தாழ்வான் திருக்குமாரரான பட்டருக்கு அனுகூலமாக இருக்கும்படி ஆணையிட்டார். அனைவரிடமும் அபராத க்ஷாமணம் செய்து கொண்டு மீண்டும் தன் சரம உபதேசங்களை அருளினார். முக்கியமாக மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களின் குணங்களைக் கொண்டாடும்படியும், ஸஹோதரர்கள் போலே கூடி உழைக்குமாறும் ஆணையிட்டார். உபாயாந்தரங்களில் கண் வையாமல், அனைத்துப் பொறுப்பகளையும் கைங்கர்யமாகச் செய்யுமாறு கூறினார். மேலும், ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில் த்வேஷம் பாராட்டமலும் ஸம்ஸாரிகளைக் கொண்டாடாமல் இருக்கவும் ஆணையிட்டார்.\nபின்பு, பட்டரைப் பெரிய பெருமாளிடம் அழைத்துச் சென்று, தீர்த்த மரியாதைகளை வாங்கிக் கொடுத்து, அனைவரிடமும் பட்டரே தர்சன நிர்வாஹம் செய்வார் என்றும், பட்டரிடம் “மேல்நாடு சென்று வேதாந்தியைத் திருத்தும் என்றும் ஆணையிட்டார். எம்பார் பெரியவராக இருந்ததால், தன்னுடைய சிஷ்யரான பட்டரை வழி நடத்திச் சென்றார்.\nபரமபதம் செல்ல வேண்டிய நாள் அன்று, எம்பெருமானார் தன்னுடைய நித்யானுஷ்டான கர்மங்களான ஸ்நானம், பன்னிரு திருமண்கள் சாற்றிக்கொள்ளுதல், ஸந்த்யாவந்தனம் முதலியவை அனுஷ்டித்து மடத்துப் பெருமாள் திருவாராதனம் முடித்து, குருபரம்பரையை த்யானித்து, பத்மாஸனத்தில் அமர்ந்து, பரவாஸுதேவனில் தன் மனத்தை நிறுத்தி, ஆளவந்தாரின் திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானித்து, சாய்ந்து கொண்டு, தன் கண்களை அகல விரித்து, தன் திருமுடியை எம்பார் மடியிலும், தன் திருவடியை வடுக நம்பி மடியிலும் வைத்துக் கொண்டு, ஒளிமயமான ஆதிசேஷ உருவத்தில் பரமபதத்தை நோக்கி எழுந்தருளினார். இதைக் கண்ட சிஷ்யர்கள் வேரற்ற மரம் போல் கீழே விழுந்டு கதறினர். சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டனர். பெரிய பெருமாள் தன்னுடைய இழப்பையும் பரமபதநாதனின் லாபத்தையும் நினைத்து வருந்தி, சுருளமுதை விலக்கினான். பின்பு உத்தம நம்பி மூலம் தன்னுடைய அனைத்து பரிகரங்களையும் எம்பெருமானாருக்குக் கொடுத்து விடுகிறான். மடத்தில், எம்பெருமானாரின் விமல சரம திருமேனிக்கு ஸ்நாநம், பன்னிரு திருநாமம் சாற்றுதல், தீபம் தூபம் போன்ற உபசாரங்கள் ஸமர்ப்பிக்கப்பட்டன. அபிமான புத்ரரான பிள்ளான், சரம கைங்கர்யங்களைச் செவ்வனே செய்தார்.திருவரங்கத்து ஸ்ரீவைஷ்ணவர்கள் மிகவும் உத்ஸாககத்துடன் வேதம், உபநிஷத், திவ்ய ப்ரபந்தம், வாத்யம், அரையர் ஸேவை போன்றவைகளை ஏற்பாடு செய்து இருந்தனர். மேலும் எம்பெருமானார் சரம திருமேனியை எழுந்தருளிக் கொண்டு போகையில், பூவும் பொரியும் தூவிக்கொண்டு சென்றனர். பெரிய பெருமாளின் ஆணைப்படி, எம்பெருமானார் யதி ஸம்ஸ்கார விதியின் படி பூமிக்கடியில் பெருமாளின் வஸந்த மண்டபத்திலேயே திருப்பள்ளிப் படுத்தப் பட்டார். பெரிய பெருமாள் ஆணைப்படி, திருப்பள்ளிப்படுத்திய இடத்தின் மேலேயே முதலியாண்டான் எம்பெருமானாருக்கு ஒரு திருமேனியைப் ப்ரதிஷ்டை செய்தார்.\nபின்பு, பல ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளியதைக் கேள்வியுற்று மிகவும் வருந்தினர். சிலர் எம்பெருமானாரின் பிரிவைத் தரிக்க முடியாமல் உயிரையும் விட்டனர். ஸ்ரீரங்கத்துக்கு வந்தவர்களோ பட்டர் அங்கு தர்சன நிர்வாஹம் செய்வது கண்டு தங்களைத் தேற்றிக் கொண்டனர்.\nஇவ்வாறு எம்பெருமானார் அனைவரின் உஜ்ஜீவனத்துக்காகவே இருந்த ஒரு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தார். ஒருவர் எம்பெருமானின் பெருமைகளைச் சொன்னாலும் சொல்லலாம் எம்பெருமானாரின் பெருமைகளைச் சொல்லி முடிக்க முடியாது. எம்பெருமானாரின் வாழ்வையும் பெருமைகளையும் அவரின் ஆயிரமாவாது ஆண்டுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு அனுபவித்தோம். இந்த அனுபவம் நம் நெஞ்சில் எப்பொழுதும் நிறைந்து இருக்க வேண்டும். நாமும் நம் ஆழ்வார் ஆசார்யர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல் ஒரு விச்வாஸமுள்ள ராமானுஜ தாஸராக வாழலாம்.\nஸ்ரீமந் மஹாபூதபுரே ஸ்ரீமத் கேசவ யஜ்வன: |\nகாந்திமத்யாம் ப்ரஸூதாய யதிராஜாய மங்களம் ||\nஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே |\nஸ்ரீரங்க வாசினே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் ||\nஅடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – திவ்யப்ரபந்தமும் திவ்ய தேசங்களும்\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nநம் குரு பரம்பரையின் பெருமைகளை அநுபவித்தபின் திவ்ய ப்ரபந்தங்கள் திவ்ய தேசங்களின் ப்ரபாவம் அனுபவிக்கப் ப்ராப்தம்.\nஸ்ரீமன் நாராயணன், பரமபதத்தில் ஸ்ரீதேவி (ஸ்ரீ மஹாலக்ஷ்மி), பூ தேவி, நீளாதேவி மற்றும் நித்ய ஸூரிகளுடன்\nஸகல கல்யாண குணகணங்கள் கூடிய எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் தன் திவ்ய நிர்ஹேதுக க்ருபை அடியாகச் சில ஜீவாத்மாக்களை ஆழ்வார்களாக அனுக்ரஹித்துத் தன்பால் பக்தி பாரவச்யர்களாய்ப் பண்ணிப் போந்தான்.\nநிரங்குச ஸ்வதந்த்ரனாக நித்யர்கள் மற்றும் முக்தர்களின் தலைவனுமாக இருந்தான் ஆகிலும் அவனுக்கும் ஒரு மன வருத்தம் இருந்தது. அவனது மன வருத்தம் யாதெனில், தன் மக்கள் லீலா விபூதியில் சிக்கித் துன்புற்று உழல்கிறார்களே என்பது பற்றியேயாம். இங்கே ஒரு கேள்வி எழும் – ஸர்வேச்வரனுக்குத் துன்பம் என்று உண்டு என்பது ஒரு தோஷமாகி விடுமே – அவன் ஸத்ய காமனாகவும் ஸத்ய ஸங்கல்பனாகவும் இருப்பதால் அவனே அத்துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாமே என்பதே அக்கேள்வி.இதற்கு நம் ஆசார்யர்கள் அழகான விளக்கம் அளித்துள்ளார்கள் – அதாவது, எல்லா சக்திகளும் படைத்த ஒரு தந்தை எவ்வாறு தான் தன் ஒரு குழந்தையுடன் இருக்கும் போதும் தன்னைப் பிரிந்திருக்கும் மற்றொரு குழந்தைக்காக வருத்தப்படுவானோ, அது போலவே பகவானும் தன்னைப் பிரிந்திருக்கும் ஜீவாத்மாக்களுக்காக பல முயற்சிகளை எடுக்கிறான். இவ்வாறு அவன் வருந்துவதை ஒரு சிறந்த கல்யாண குணமாகவே கொண்டாடுகின்றனர். இவ்வாறு மயங்கித் துன்புற்று உழலும் ஜீவாத்மாக்களின் நன்மையைக் கருதியே எம்பெருமான் ஸ்ருஷ்டி காலத்தில் அவர்களுக்குக் கரையேறும் பொருட்டுக் கரண களேபரங்கள் தந்தும், சாஸ்த்ரங்கள் தந்தும் தன்னைக் காட்டியும், ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள் செய்தும் அவர்களுக்கு அநுஷ்டித்துக் காட்டியும் திருந்தாததால் தன் மேன்மையையும் ரக்ஷகத்வத்தையும் உணர்த்த அவர்களிலேயே சிலரைத் தேர்ந்து, மானைப் பயிற்ற மானைப் போலேயும், யானையைப் பிடிக்க யானையைப் போலேயும் ஜீவர்களை உத்தரிப்பிக்க ஜீவர்களையே உபாயமாகக் கொண்டான். அங்ஙனம் கொள்ளப் பட்டவர்களே ஆழ்வார்களும் ஆசார்யர்களும் ஆவர். இவர்கள் பாரத தேசத்தில் வெவ்வேறு திவ்ய தேசங்களில் அவதரித்தமையை வேத வ்யாசர் போன்ற ரிஷிகள் முன்கூட்டியே ஸ்ரீமத் பாகவதம் போன்ற நூல்களில் தெரிவித்தனர் என்பதும் நாம் அறிந்ததே.\nஆழ்வார்கள் ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய கல்யாண குணங்களைத் தீந்தமிழில் பாடினர். இவை சுமார் நான்காயிரம் பாசுரங்களாகும். இப் பாசுரங்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் எனப் போற்றப்படுகிறது. திவ்யம் எனில் தெய்வீகத் தன்மை பொருந்தியது, ப்ரபந்தம் எனில் இலக்கியம். ஆக எம்பெருமானின் திவ்ய குணங்களைப் பாடுவது திவ்யப் ப்ரபந்தம்.இவை எம்பெருமான் எழுந்தருளியுள்ள 108 திவ்ய தேசங்களைப் பாடுகின்றன. பாடியவர்கள் திவ்ய சூரிகள், பாட்டு திவ்ய ப்ரபந்தம், பாடப்பெற்ற திருவரங்கம் திருமலை காஞ்சீபுரம்,திருவல்லிக்கேணி ஆழ்வார் திருநகரி போன்ற தலங்கள் திவ்ய தேசங்கள். இவற்றில் ராம க்ருஷ்ணாத்யவதாரப் பெருமைகளும், பரம பதத்தில் உள்ள பரத்வப் பெருமையும், க்ஷீராப்தியிலுள்ள வ்யூஹப் பெருமையும் அவரவர் உள்ளே அந்தராத்மாவாய் இருந்து ரக்ஷிக்கும் அந்தர்யாமிப் பெருமையும் சேர்த்தே பாடப் பெற்றுள்ளன. இவற்றில் எல்லாவற்றையும்விட நம் கண் காண வந்து நம்மை ரக்ஷிக்கும் திவ்ய தேசத்து அர்ச்சா விக்ரஹங்களே நம் ஆழ்வார்களுக்குப் பெருவிருந்தானது, அதுவே நம் ஆசார்யர்களின் உயிர்நாடியாயும் இருந்தது.\nதிவ்ய ப்ரபந்தம் வேத/வேதாந்தச் செம்பொருளை எளிய இனிய தீந்தமிழில் நமக்குக் கொடுக்கிறது. ஆழ்வார்கள் இவற்றை அருளிச் செய்த பல நூற்றாண்டுகளுக்குப் பின், ஸ்ரீமன் நாதமுனிகள் தொடக்கமாக மணவாள மாமுனிகள் ஈறான நம் ஆசார்யர்கள் இவற்றில் தோய்ந்தும் ஆய்ந்தும் ஸ்ரீமன் நாராயணனின் பரத்வத்தையும் ரக்ஷகத்வத்தையும் நமக்கு மிகத் தெளிவாகக் காட்ட இவைபோன்று வேறில்லை என்று அறுதியிட்டு நமக்காக இவற்றை ப்ரசாரம் செய்தும் வ்யாக்யானித்தும் நமக்குப் பேருபகாரம் செய்தனர். அவர்கள் தம் முழு வாழ்க்கையையும், வித்யாப்பியாசத்தையும் இச்செம்பொருள் பற்றிய சிந்தனையிலேயே செலவிட்டனர் எனில் மிகை அன்று.\nநம்மாழ்வார், தம் இருபுறங்களிலும் மதுரகவிகள், நாத முநிகளுடன் (காஞ்சீபுரம்)\nஆழ்வார்களுக்குப் பின் திவ்ய ப்ரபந்தங்கள் ப்ரசாரமின்றி மறைந்துபோன ஓர் இருண்ட காலம் இருந்தது. அப்போது எம்பெருமான் திருவருளால் ஸ்ரீமன் நாதமுநிகள் தோன்றி, பல இன்னல்களுக்கிடையே ஆழ்வார் திருநகரியைத் தேடிக்கண்டுபிடித்து, அங்குச் சென்று மதுரகவி ஆழ்வார் க்ருபையால் நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து நாலாயிரம் பாசுரங்களையும் அவரிடமிருந்து அவற்றின் அர்த்தத்தோடேயே உபதேசமாகப் பெற்று, அவற்றை நாலாயிரம் பாசுரங்களையும் வகைப் படுத்தித் தொகுத்து, இவற்றைத் தமக்குபகரித்தருலிய மதுரகவிகளுக்கு க்ருதஜ்ஞதாநுசந்தானமாக நம்மாழ்வாரிடம் ஈச்வர விச்வாசம் கொண்டிருந்த அவரது “கண்ணிநுண் சிறுத்தாம்பு” பிரபந்தத்தை நாலாயிரத்தில் சேர்த்துத் தம் சிஷ்யர்களுக்குப் பண்ணோடு உபதேசித்தருளினார்.\nஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ ராமானுசருக்கு இவை யாவும் பூர்வாசார்யர்கள், முக்யமாக ஸ்ரீ யாமுநாசார்யர் திருவுளப்படியே க்ரமேண அடைவே வந்து சேர்ந்தன. சமூகத்தின் எல்லாப் பகுதியினரும் இவற்றை அறிந்து உய்தி பெறவேண்டும் எனும் பெருங்கருணை கொண்ட மனத்தராய் இருந்ததால் திருவரங்கன் திருவருளால் இந்த ஸம்ப்ரதாயமும் எம்பெருமானார் தரிசனம் என்றே பேர் பெற்றது. அவரே திவ்யப் ப்ரபந்தத்தில் ஒரு பகுதியான திருவரங்கத்தமுதனாரின் இராமானுச நூற்றந்தாதியில் இத்தகு மேன்மை மிக்க ஸம்ப்ரதாய ஸ்தாபனம் செய்தமையால் ப்ரபன்ன காயத்ரி என அனைவரும் தினமும் அனுசந்திக்கத் தக்க க்ரந்தத்தால் போற்றப்படுகிறார்.\nஇவ்வாசார்ய பரம்பரையில் எம்பெருமானார், எம்பார், பட்டர், நஞ்சீயர்க்குப் பின் வந்த மஹாசார்யர் நம்பிள்ளையேயாவார். இவர் தம் காலம் முழுவதும் ஸ்ரீ ரங்கத்தில் எழுந்தருளியிருந்து ஸம்ப்ரதாய ஸம்ரக்ஷணம் செய்தவர். இவர் காலத்திலேயே திருவரங்கத்தில் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் மற்றும் அதன் வ்யாக்யானங்களுக்கும் இவரது அர்த்த புஷ்டியும் நயமும் சுவையும் மிக்க விரிவுரைகளால் மிகப் பெரும் மதிப்பும் கௌரவமும் கூடின. இவரது சிஷ்யர்கள் சம்பிரதாய இலக்கியத்துக்குப் பெரும் பணிகள் ஆற்றினர். நாலாயிரத்துக்கும் வியாக்யானம் அருளிய வ்யாக்யானச் சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை இவரது சிஷ்யரே. இவரது திருவாய்மொழிப் பேருரையை ஏடு படுத்தி இன்றளவும் ஈடு முப்பத்தாறாயிரப் படி என நம்மனோர் அநுபவிக்கத் தந்த வள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளையும் இவர் சிஷ்யரே.\nநம்பிள்ளைக்குப் பின், ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராகப் பிள்ளை லோகாசார்யர் எழுந்தருளியிருந்து அதற்கு முன்பில்லாதபடி ரஹஸ்ய க்ரந்தங்களை முழு நோக்கோடு அருளிச் செய்து, வேத/வேதாந்த/அருளிச் செயல்களில் பொதிந்து கிடக்கும் அர்த்த பஞ்சகம்/ரஹஸ்யத்ரய விவரணங்களை விசதமாகத் தம் அஷ்டாதச ரஹஸ்யங்கள் எனும் பதினெட்டுச் செம்பொருள் நூல்களால் பரப்பினார். இவர், நம்பிள்ளை சிஷ்யர் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக் குமாரர். இவரும் இவர் திருத் தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருமே நம்பிள்ளையின் திருவுளக் கருத்துகள் அனைத்தையும் தம் க்ரந்தங்களில் தெளிவுபடுத்தி ஸம்ப்ரதாயத்தைச் செழுமையும், வினாக்களுக்கப்பாற்பட்டதாயும் ஆக்கினர்.\nமாமுநிகள் காலக்ஷேப கோஷ்டி…”ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” தனியன் ஸமர்ப்பணம் ஆதல்\nஇறுதியாக, எம்பெருமானாரின் புனரவதாரமாகக் கருதப்படும் மணவாள மாமுநிகள் ஆழ்வார் திருநகரியில் அவதரித்து, தம் திருத்தகப்பனாரிடமும் திருவாய்மொழிப் பிள்ளையின் சிஷ்யராய் அவரிடமும் வேத/வேதாந்தங்கள்/அருளிச்செயல், ரஹஸ்யார்த்தங்கள் யாவும் கற்று, ஆசார்யரான பிள்ளையின் திருவாணைப்படித் திருவரங்கம் சென்று ஸம்ப்ரதாய ஸம்ரக்ஷணத்திலேயே அங்கேயே தம் வாழ்நாளைக் கழித்தார். ஓலைச் சுவடிகளில் கற்றும், கற்றவற்றை மிகக் கஷ்டப்பட்டுப் பின்புள்ளாருக்காக ஏடு படுத்தியும், இடை இடையே எல்லாத் திவ்ய தேசங்களுக்கும் சென்று சேவித்து, ஆங்காங்கே ஸந்நிதி முறைகளை நெறிப்படுத்தியும், ஓராண்டுக் காலம் தொடர்ந்து திருவரங்கன் திருமுன்பே திருவாய்மொழிப் பேருரை நிகழ்த்தி, அரங்கனாலேயே மன மகிழ்ச்சியினால் ஆசார்ய ப்ரதிபத்தி தோன்ற “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” எனும் தனியன் ஸமர்ப்பிக்கப் பட்டு இன்றளவும் எல்லா சந்நிதிகளிலும் திவ்ய பிரபந்த சேவைத் தொடக்க ச்லோகமாக நம்பெருமாள் நியமனப் படியே நடக்கும்படியான பெருமை இவர்க்கே அசாதாரணம். தொடர்ந்து அவதரித்த பல ஆசார்யர்கள் திவ்ய ப்ரபந்தங்களைக் கற்றும் அதன் படி வாழ்ந்தும் போனார்கள்.\nஎம்பெருமானின் திருவுள்ள உகப்பான சேதனர்களின் உஜ்ஜீவனத்துக்காக ஏற்பட்ட திவ்ய ப்ரபந்தங்களை நம் பூர்வர்கள் பல விதத்திலும் பாதுகாத்துப் போந்தார்கள். இவ்வாறாக, எம்பெருமானை அறிந்துகொள்ள அவனது நிர்ஹேதுக க்ருபையால் நமக்குக் கிடைத்துள்ள திவ்ய பிரபந்தத்தை நாம் கற்று அதன் செம்பொருளையும் வல்லார் வாய்க் கேட்டுணர்ந்து அதன் படி வாழ்தலும் வேண்டும்.\nஆழ்வார்களையும் அவர்களின் திவ்யப்ரபந்தங்களின் பெருமையையும் ப்ராமாணிகத்வத்தையும் பற்றி அறிய இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகளைப் படிக்கவும்:\nதிவ்யப்ரபந்த பாசுரங்களின் அர்த்தங்களைப் பல மொழிகளில் அறிய http://divyaprabandham.koyil.org பார்க்கவும்.\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் –\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – பஞ்ச ஸம்ஸ்காரம்\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nபெரிய நம்பிகள் ஸ்ரீ ராமாநுஜருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்தல்\nநம் பூர்வாசார்யர்கள் திருவுளப்படி நாம் ஸ்ரீவைஷ்ணவராவதற்கு ஒரு முறை/க்ரமம் உள்ளது. அதுவே “பஞ்ச ஸம்ஸ்காரம்” ஆகும், அதாவது நம் சம்ப்ரதாயத்துக்கு அறிமுகப் படுத்தப் படுவது.\nஸம்ஸ்காரம் எனில் தூய்மைப் படுத்தும் முறை. தகுதி அற்ற நிலையிலிருந்து தகுதி உள்ள நிலைக்கு மாற்றப் படுவது. இம்முறையில்தான் ஒருவர் முதலில் ஸ்ரீ வைஷ்ணவர் ஆகிறார். ப்ராஹ்மண குடும்பத்தில் பிறந்தவன் ப்ரஹ்மோபதேசம் பெற்றுப் ப்ராஹ்மண நிலை எய்துவதுபோல்தான் இது. ஸ்ரீவைஷ்ணவ குலத்தில் பிறந்தவன் இந்த முறையில் எளிதில் ஸ்ரீவைஷ்ணவன் ஆகிறான். ஆனால் இதில் ஒரு வியத்தகு செய்தி என்னெனில் ஸ்ரீவைஷ்ணவன் ஆதற்கு ஒருவன் ஸ்ரீவைஷ்ணவகுலத்தில் பிறந்திருக்கவேண்டிய கட்டாயமில்லை. ஏனெனில் ஸ்ரீ ஸ்ரீவைஷ்ணவத்வம் ஆத்ம ஸம்பந்தமானது, ப்ராஹ்மண்யம் சரீர ஸம்பந்தமான ஸம்ஸ்காரம். மோக்ஷ மார்க்கம் புகுந்து பிற தேவதாந்தர உபாஸனம் முதலியன விட்டு எம்பெருமானையே சரண் அடைய வழி செய்யும் பஞ்ச ஸம்ஸ்காரம் மொழி, ஜாதி, இனம், நாடு அனைத்தும் கடந்ததாகும்.\nபஞ்ச ஸம்ஸ்காரம் அல்லது ஸமாச்ரயணம் என்பது சாஸ்த்ரத்தில் ஒருவரை ஸ்ரீவைஷ்ணவர் ஆக நெறிப்படுத்தும் முறையாக விளக்கப்பட்டுள்ளது. இந்த ச்லோகம் இதை நன்கு விளக்குகிறது:\n“தாபப் புண்ட்ர ததா நாம மந்த்ரோ யாகஸ் ச பஞ்சம:” என்பதில் ஐந்து நடவடிக்கைகளும் சொல்லப்படுகின்றன.\nதாப: – உஷ்ணம் – சங்கமும் சக்ரமும் உஷ்ணப்படுத்தப்பட்டுத் தோள்களில் பொறிக்கப்படுவது; பாத்திரம் பண்டங்களில் பெயர் குறித்து இன்னார் உடைமை என்பதுபோலே இதனால் நாம் எம்பெருமானுக்கு உடைமை என்பது தெரிவிக்கப் படுகிறது.\nபுண்ட்ர – த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களை உடலில் குறிப்பிட்ட பாகங்களில் தரித்தல்;\nநாம – தாஸ்ய நாமம் தரித்தல். ஆசார்யனால் வழங்கப்படும் தாஸ்ய நாமம், மதுரகவி தாசன் அல்லது இராமானுச தாசன் அல்லது ஸ்ரீ வைஷ்ணவ தாசன் என்பது போல\nமந்த்ர – மந்த்ரோபதேசம். ஆசார்யரிடம் மந்த்ரோபதேசம் பெறுதல். மந்த்ரம் என்பது உச்சரிக்குக்கும் நம் துயர்களைப் போக்குவது. திருமந்தரம், த்வயம், சரமச்லோகம் இம்மூன்றும் நம் ஸம்ஸாரத் துயரங்களைப் போக்குவன.\nயாக – இல்லத்தில் தினமும் எம்பெருமானைத் தொழத் திருவாராதனக் கிரமத்தை அறிதல்.\nஎம்பெருமானைச் சரண் புகுமுன் நமக்கு வேண்டிய அடிப்படைத் தகுதிகள் இரண்டுளதாம். அவை:\nஆகிஞ்சந்யம் – அடியேனுக்கு ஒரு நிறையும், தகுதியும் இல்லை, முற்றிலும் இயலாதவனாக ஒரு நிறைவும் இல்லாதவனாக உள்ளேன் எனும் பணிவு\nஅநந்ய கதித்வம் – எம்பெருமானைத் தவிர வேறு ஒரு புகலும் இல்லை, அவனே கரையேற்றிக் காப்பாற்றுவான் எனும் உறுதி\nசாஸ்த்ரம் “தத்வ ஞாநான் மோக்ஷ:” – ப்ரஹ்ம தத்வத்தைப் பற்றிய அறிவினால் மோக்ஷம் என்கிறது. ஆகவே உரிய ஓர் ஆசார்யர் மூலமாக அர்த்த பஞ்சக ஞாநம் பெற வேண்டுவது ஆவச்யகதை ஆகிறது. இம்மந்த்ரத்தின் உட்பொருளான 1. ப்ரஹ்மம – எம்பெருமான், இறைவன்; 2. ஜீவன் – ஜீவாத்மா; 3. உபாயம் – இவ்விறைவனை அடையும் வழி; 4. உபேயம் – உறுதிப் பொருள், கைங்கர்ய ப்ராப்தி; 5. விரோத – இவ்வுறுதிப் பொருளை அடைவதில் உள்ள தடைகள் என்னும் இவ்வைந்து விஷயங்களே அர்த்த பஞ்சகத்தை உணர்த்தும் மந்த்ரங்களின் உட்பொருளாம். நித்ய விபூதியில் எப்போதும் கைங்கர்யம் செய்ய விழைந்து வேண்டுவதும், எப்போதும் எல்லாவற்றுக்கும் எம்பெருமானையே எதிர்நோக்கி இருப்பதும், இந்நிலவுலகில் இருக்கும்வரை எம்பெருமானுக்கும், ஆசார்யருக்கும் பாகவதருக்கும் தொண்டு செய்தே இருப்பதும் திருவாராதனம், திவ்ய தேச கைங்கர்யம் இவற்றில் போது போக்குதலும் தலையாய கடமைகளாம்.\nஇச்சீரிய கருத்தினை அனைவரும் அறிந்து உய்யுமாறு அனைவர்க்கும் எடுத்துரைத்தலும் ஒரு பெரிய கைங்கர்யமாகும்.\nஆசார்யரே ஜீவனையும் பரமனையும் இணைத்து வைப்பவர் ஆதலின், நாம் அனைவரும் ப்ரபன்னரே ஆகிலும் நாம் ஆசார்யரையும் பாகவதர்களையும் அண்டி நிற்கும் ஆசார்ய/பாகவத நிஷ்டர்களே என்றே இராமாநுசர் முதலாக நம் முதலிகள் அனைவரும் மூதலித்துப் போந்தனர். ஜீவாத்மா தன் உண்மை நிலையை உணர்ந்து பஞ்ச ஸம்ஸ்கார சமயத்தில் ஆசார்யன் மூலமாக எம்பெருமானிடம் சரண் அடைவதால், இதுவே உண்மையான பிறவியாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த ஜீவாத்மா-பரமாத்ம ஸம்பந்தம் மனைவி-கணவன் ஸம்பந்தம் போன்றதால், ஜீவாத்மா மற்ற தேவதைகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டியதின் ஆவச்யகதை அடிக்கடி அறிவுறுத்தப் பட்டுள்ளது.\nஇவ்வாறாக, இந்த ஸம்ஸார மண்டலமும் அல்ப அஸாரமான பொருள்களில் ஆசையும் விட்டு, எம்பெருமானின் நித்ய விபூதியில் நித்ய கைங்கர்யம் செய்ய விரும்பிச் செல்வதே பிறவிப் பயன் என்பது இவ்வைஷ்ணவ சித்தாந்த ஸாரமாகும்.\nயார் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யலாம்\nஸ்ரீ வைஷ்ணவம் அநாதி காலமாய் இருந்துவரும் ஸம்ப்ரதாயமே ஆகிலும், இராமாநுசர் ஸகல சாஸ்த்ரங்களையும் ஆய்ந்து தமது பூர்வாசார்யர்களான ஆளவந்தார் நாதமுனிகள் போன்றோரின் நெறி நின்று எல்லாக் க்ரமங்களுக்கும் நெறிமுறைகளைத் தெளிவுபட ஏற்படுத்தி வைத்தார். அவர் 74 ஸிம்ஹாஸனாதிபதிகளை நியமித்து, எவரெவருக்குப் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துகொள்ள ஆசை உள்ளது, அதற்குத் தக்க உள்ளனர் என்று கண்டுகொண்டு அதைச் செய்துவைக்கச் சில மடங்களையும் ஏற்படுத்தினார். இவ்வேழுபத்தினான்கு ஆசார்யர்களின் வழியிலும், மடங்களின் மரபிலும் வந்தோர் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யும் மரபு ஏற்பட்டது.\nபஞ்ச ஸம்ஸ்காரம் செய்துகொள்ளுமன்று நாம் என்ன செய்ய வேண்டும்\nஎம்பெருமானோடுள்ள ஸம்பந்த ஞாநம் இன்று பிறப்பதால் இன்றே பிறந்த நாள் என்றெண்ணி எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனையும், ஆழ்வார்களையும் ஆசார்யர்களையும் சிந்திக்கவேண்டும்.\nஊர்த்வபுண்ட்ர தாரணம், ஸந்த்யாவந்தநாதி தினசர்யைகளை அனுஷ்டிக்கவேண்டும்.\nஇயன்ற அளவு புஷ்பம் பழம் ஆசார்யனுக்கும் எம்பெருமானுக்கும் வஸ்த்ரம் சம்பாவனைகளை எடுத்துக்கொண்டு குறித்த வேளைக்குள் ஆசார்யன் மடம்/திருமாளிகை அடைய வேண்டும்.\nஆசார்யரிடம் ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீகரிக்க வேண்டும்.\nஆசார்யர் அனுக்ரஹிக்கும் உபதேசங்களைக் கவனமாகக் கேட்க வேண்டும் .\nமடம்/திருமாளிகப் ப்ரசாதம் ஸ்வீகரிக்க வேண்டும்.\nஅன்றைய பொழுதை மடம்/திருமாளிகையிலேயே இருந்து ஆசார்யரிடம் நேரடியாக எவ்வளவு ஸாரார்த்தம் க்ரஹிக்க முடியுமோ க்ரஹிப்பது.\nஸமாச்ரயணம் ஆனவுடனே ஆலுவலகம் ஓடுவது தவிர்த்து அன்றைய நாளை முழுவதும் ஆத்மா சிந்தனையில் நிம்மதியாகச் செலவிடுவது.\nபஞ்ச ஸம்ஸ்காரம் ஒரு தொடக்கமா அல்லது முடிவா\nஸமாச்ரயணம் என்பது ஓர் எளிய சடங்கு, அத்தோடு எல்லாம் முடிந்தது என்றொரு தவறான கருத்து நிலவுகிறது. ஸ்ரீவைஷ்ணவ வாழ்வுக்கு இது ஒரு தொடக்கம் மட்டுமே. ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரோடு ஸ்ரீமன் நாராயணனுக்கு நித்ய கைங்கர்யம் திருநாட்டில் செய்ய வேணுமென்பதே ஒரே லக்ஷ்யம். ஆதலால் அதை அடைய ஆசார்ய அனுக்ரஹமும் பாகவத அனுக்ரஹமும் பெற்று எம்பெருமானின் கைங்கர்யத்தில் மகிழ்ச்சியோடு ஈடுபடப் பூர்வர்கள் காட்டிய நெறியில் அன்றாட வாழ்க்கையை அமைத்துக்கொண்டு நம்மை உயர்த்திக் கொள்வதே இதன் குறிக்கோள்.\nபஞ்ச ஸம்ஸ்காரம் பெற்ற ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுடைய நடைமுறை எப்படி இருக்கும் என இதனைப் பிள்ளை லோகாசார்யர் முமுக்ஷுப்படி ஸூத்ரம் 116ல் தெளிவுபடுத்தியருளும் வகை இதோ:\nஉலகியல் விஷயங்களில் எல்லா ஆசைகளையும் முற்றாக விட்டுத் தொலைப்பது.\nஸ்ரீமன் நாராயணன் ஒருவனையே ஒரே அடைக்கலமாகப் பற்றுவது.\nநித்ய கைங்கர்யம் எனும் பேறு அவச்யம் கிட்டும் எனும் அசையா நம்பிக்கையில் உறுதியாய் இருப்பது .\nஅந்தப் பேற்றை விரைவிலேயே அடைய வேண்டும் எனும் இடையறாத ஆசையோடு தவிப்பது.\nஇவ்வுலகில் இருக்கும் வரை திவ்ய தேசங்களில் கைங்கர்யம் செய்தும் எம்பெருமானின் திவ்ய குணாநுபவம் செய்தும் பொழுது போக்குவது.\nஇப்படிப்பட்ட குண சீலர்களான எம்பெருமானின் அடியார் பெருமை உணர்ந்து அவர்களைக் கண்டு மகிழ்வது.\nதிருமந்த்ரத்திலும் த்வய மகா மந்த்ரத்திலும் நெஞ்சை நிலை நிறுத்துதல்.\nதன் ஆசார்யரிடம் அன்பும் பக்தியும் பெருகி இருத்தல் .\nஆசார்யரிடமும் எம்பெருமானிடத்தும் நன்றி விச்வாசம் பாராட்டுதல் .\nஸத்வ குண ஸம்பன்னரான மெய்ஞானமும் பற்றின்மையும் சாந்தமும் உள்ள ஸ்ரீவைஷ்ணவரோடு கூடியிருத்தல் .\nஇவ்விஷயத்தில் தம் சிஷ்யர்கள் பலர் மூலமும், எழுபத்து நான்கு ஸிம்ஹாசனாதிபதிகள் மூலமும் பஞ்ச ஸம்ஸ்காரத்தை நிலை நிறுத்தி, ஒழுங்கு படுத்தி இதை ஒரு சாஸ்வதமான நெறியாக்கி நம் யாவர்க்கும் உய்வளித்த ஸ்வாமி எம்பெருமானாரை அவச்யம் நன்றியோடு நினைவு கூர்ந்து அஞ்ஞானத்திலிருந்து நம்மை எடுத்துத் தூக்கி எம்பெருமான் கைங்கர்யமும் மங்களாசாசனமுமே வாழ்ச்சி எனக் காட்டிய அவர் திருவடிகளை ஸ்மரிப்பது கடமை.\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nமுன்னதாக ஸ்ரீ ராமானுஜ தரிசனம் பத்திரிகையில் ஆசிரியர் குழு பக்கத்தில் வெளியிடப்பட்ட வ்யாசங்களின் தொகுப்பு – http://www.varavaramuni.com/home/sriramanuja-dharsanam-magazine\nகுரு பரம்பரையை முழுவதுமாகப் பல மொழிகளில் அனுபவிக்க – http://acharyas.koyil.org/.\nநம்முடைய ஸத் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்ய நிஷ்டை ஒரு மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். இவ்விஷயமாக நம் பூர்வர்கள் வாழிவிலிருந்து சில விஷயங்களை இங்கு அனுபவிப்போம்.\nதை மாதத்தில், திருமழிசை ஆழ்வார், கூரத்தாழ்வான் மற்றும் எம்பார் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம்.\nஆழ்வான் தன்னுடைய செல்வங்களைத் துறந்து, எம்பெருமானாரைச் சரணடைந்து தன் வாழ்நாள் முழுதும் மாதுகரம் செய்து வாழ்ந்து வந்தார். வைராக்யத்தின் உருவமாகவே இருந்தார். தான் மிகப்பெரிய செல்வந்தராக இருந்தும் அவற்றைத் துறந்து தன்னுடைய ஆசார்யனை அடைந்து கைங்கர்யம் செய்வதற்கு ஒரு நொடியும் தயங்கவில்லை. மேலும், அவர் ஒரு சிறந்த ஞானியாக இருந்தும் தன்னுடைய ஞானத்தைத் தன் ஆசார்யன் முன்போ வேறு எவர் முன்போ காட்டிக்கொண்டதில்லை. சிறந்த நைச்சியத்தையே வெளிப்படுத்தினார். இதனாலேயே, திருவரங்கத்து அமுதனார் தன்னுடைய இராமானுச நூற்றந்தாதியில் இவரை “மொழியைக் கடக்கும் பெரும் புகழான்” என்று கொண்டாடினார். இதையொட்டியே, மாமுனிகளும் தன்னுடைய யதிராஜ விம்சதியில் இவரை “வாசா மகோசர மஹாகுண தேசிகாக்ர்ய கூராதிநாத” என்று கொண்டாடினார்.\nஎம்பாரும் மிகச் சிறந்த ஆசார்ய நிஷ்டர். இவர் பெரிய திருமலை நம்பியின் சிஷ்யர். ஒரு முறை தன்னுடைய ஆசார்யனுக்குப் படுக்கை தயார் செய்து, அதைக் கைகளால் தடவிப் பார்த்து, பின்பு தான் அதில் படுத்தும் பார்க்கிறார். இதைக் கண்ட எம்பெருமானார் அதிர்ச்சியுற்றார். எம்பெருமானார் எம்பாரை நொக்கி “ஆசார்யன் படுக்கையில் படுக்க எவ்வாறு துணிந்தாய். இது மிகவும் தவறு” என்றார். எம்பாரோ அமைதியாக “என்னுடைய ஆசார்யனுக்கு படுக்கை சௌகரியமாக ஏற்பாடு செய்வது என் கடமை. ஆகையால் நானே அதில் படுத்துப் பார்த்தேன். இத்தால் எனக்கு பாபங்கள் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன்” என்றார். தான் இன்னலுக்கு ஆளானாலும், தன் ஆசார்யனின் சுகத்தையே விரும்பினார். இதைக் கேட்ட எம்பெருமானார் மிகவும் ஆநந்தித்தார். இவ்வாறு ஆசார்யன் திருமேனிக்கும் கைங்கர்யம் செய்யும் கொள்கையை மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் “தேசாரும் சிச்சன் அவன் சீர்வடிவை நோக்குமவன்” என்று உணர்த்துகிறார்.\nஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.\nமாசி மாதத்தில், திருமழிசை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், மணக்கால் நம்பி , திருமாலை ஆண்டான், திருக்கச்சி நம்பி மற்றும் பிள்ளை உறங்கா வில்லி தாஸர் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம்.\nஆசார்ய நிஷ்டை விஷயமாக மணக்கால் நம்பி மற்றும் பிள்ளை உறங்கா வில்லி தாஸர் வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து ஓரிரு விஷயங்களைக் காண்போம்.\nமணக்கால் நம்பி தன்னுடைய ஆசார்யனான உய்யக்கொண்டாருடன் 12 ஆண்டுகள் இருந்து கைங்கர்யம் செய்தார். அக்காலத்தில் உய்யக்கொண்டாரின் தர்ம பத்தினி திருநாடு அடைந்து விடவே ஆசார்யனின் திருமாளிகையையும் குழந்தைகளையும் இவரே கவனித்துக் கொண்டார். ஒரு முறை உய்யக்கொண்டாரின் குழந்தைகள் காவிரிக்குச் சென்று திரும்பும்போது ஓரிடத்தில் சேறாக இருக்க, நம்பி அந்தச் சேற்றில் படுத்துக் குழந்தைகளைத் தன் மேல் ஏறிச் செல்லும்படி பணித்தார். இதைக் கேட்ட உய்யக்கொண்டார் நம்பியின் ஆசார்ய நிஷ்டையைக் கண்டு மகிழ்ந்து அவரை மெச்சினார். நம்பியிடம் ஏதாவது அவருக்கு விருப்பமா என்று வினவ, நம்பியோ ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்வதே வேண்டும் என்று பணிவுடன் கூறினார். இதைக் கண்டு மகிழ்ந்த உய்யக்கொண்டார், மீளவும் ஒரு முறை நம்பிக்கு த்வய மந்திரத்தை உபதேசம் சேய்தார். ஆசார்யர்களுக்கு சிஷ்யர்களிடத்தில் ப்ரீதி உண்டானால் த்வயத்தை உபதேசம் செய்வது என்பது பல இடங்களில் காணப்பட்டுள்ளது.\nபிள்ளை உறங்கா வில்லி தாஸர் எம்பெருமானாரால் திருத்தப்பட்டவர். அவரும் அவரது தர்ம பத்தினி பொன்னாச்சியாரும் நம்பெருமாளின் சிறந்த பக்தர்களாகவும் எம்பெருமானாரின் சிறந்த சீடர்களாகவும் திகழ்ந்தனர். இருவரும் எம்பெருமானாரிடத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து ஒரு கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யத்தில் ஈடுபட்டு க்ருஹஸ்தாச்ரம வாழ்க்கைக்கு ஒரு எடுக்காட்டாக விளங்கினார்கள். தாஸரும் எம்பெருமானாருக்கு மிகவும் அணுக்கராக இருந்து, அவர் தீர்த்தமாடித் திரும்பும்போது இவர் கையைப் பிடித்துக்கொண்டே கறை ஏறும் பேறு பெற்றிருந்தார். கூரத்தாழ்வான் போன்ற சிறந்த ஞானம், பக்தி உடையவர்களால் தாஸர் மிகவும் கொண்டாடப்பட்டார். பொன்னாச்சியாரும் நம்முடைய ஸம்ப்ரதாயத்தின் ஆழ்பொருட்களை உணர்ந்தவராக இருந்து பல சமயங்களில் அதை வெளிப்படுத்தியும் உள்ளார்.\nஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.\nபங்குனி மாதத்தில் பெரிய பிராட்டியார், திருவரங்கத்து அமுதனார் மற்றும் நஞ்சீயர் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம். குறிப்பாக, பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீரங்கநாச்சியாரும் நம்பெருமாளும் சேர்த்தியில் எழுந்தருளி எம்பெருமானார் அனைவருடைய உஜ்ஜீவனத்துக்காகவும் செய்தருளிய சரணாகதியை நினைவுறுத்துகின்றனர்.\nஆசார்ய நிஷ்டை விஷயமாக அமுதனார் மற்றும் நஞ்சீயர் வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து ஓரிரு விஷயங்களைக் காண்போம்.\nஅமுதனார் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாச்சியார் ஸன்னிதியை நிர்வாகம் செய்து வந்தார். எம்பெருமானார் கூரத்தாழ்வானைக்கொண்டு அமுதனாரைத் திருத்தி ஆழ்வானுக்கே அவரை சிஷ்யனாகவுமாக்கினார். அமுதனார், அவ்வாறு மாறியபின் இராமானுச நூற்றந்தாதியை இயற்றினார். இப்ப்ரபந்தத்துக்கு உரையிடுகையில், மாமுனிகள் இதை ப்ரபந்ந காயத்ரி என்றே கொண்டாடுகிறார். எம்பெருமானாரின் ஏற்றத்தைச் சிறப்பாக வெளியிடும் இந்தப் ப்ரபந்தம், எம்பெருமானாருடைய திருவடிகளே நம்முடைய உய்வுக்கு ஒரே வழி என்று விளக்குகிறது.அமுதனார் ஆழ்வார்களில் ஒருவரும் அல்ல, இந்தப் ப்ரபந்தம் எம்பெருமானைக் கொண்டாடியும் அல்ல, ஆயினும் இது ஆழ்வார்கள் பாசுரத்துக்கு இணையாக திவ்ய ப்ரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அமுதனாருக்கு எம்பெருமானாரிடத்தில் இருந்த நிஷ்டை அவருடைய சொல் (இராமானுச நூற்றந்தாதி) மூலமாகவும் அவருடைய செயல் (தாயார் ஸன்னிதியின் நிர்வாகத்தை எம்பெருமானாரிடம் சமர்ப்பித்தது) மூலமாகவும் அறியலாம்.\nபராசர பட்டரால் திருத்தப்பட்டதற்கு முன் நஞ்சீயர் சிறந்த வேதாந்தியாகத் திகழ்ந்தார். பின்பு, பட்டருக்கு சிஷ்யாராகி, எல்லாவற்றையும் துறந்து, பட்டருக்குக் கைங்கர்யம் செய்தே வாழ்ந்தார். பல சமயங்களில் அவர் பட்டரிடத்தில் பூர்ணமாக சரணடைந்து இருந்து, ஒரு சிஷ்யன் ஆசார்யரிடத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டியுள்ளார். அவர் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்ட பின், அவரின் ஸந்யாஸ ஆச்ரமம் க்ருஹஸ்தராக இருக்கும் பட்டருக்கு கைங்கர்யம் செய்வதற்குத் தடையாகுமோ என்ற கேள்வி வர, அப்படி ஒரு தடை வந்தால் தான் சந்யாஸ ஆச்ரமத்தை விடுவதாகவும் கூறுகிறார்.\nஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.\nசித்திரை மாதத்தில் மதுரகவி ஆழ்வார், எம்பெருமானார், முதலியாண்டான், அநந்தாழ்வான், கோயில் கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான், வடுக நம்பி, கிடாமபி ஆச்சான், எங்களாழ்வான், நடாதூர் அம்மாள் மற்றும் பிள்ளை லோகம் ஜீயர் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம்.\nஆசார்ய நிஷ்டை விஷயமாக சில மஹான்களின் வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து ஓரிரு விஷயங்களைக் காண்போம்.\nமாமுனிகள், உபதேச ரத்தின மாலையில் ஆழ்வார்கள் பதின்மர்களைப் பாடிய பின், மதுரகவி ஆழ்வார், ஆண்டாள் மற்றும் எம்பெருமானாரைப் பாடுகிறார். ஆழ்வார்கள் பதின்மரும் எம்பெருமானிடத்தில் கொண்ட பக்தியால் கொண்டாடப்பட்டனர். மதுரகவி ஆழ்வாரும் ஆண்டாளும் தங்கள் தங்கள் ஆசார்யர்களான நம்மாழ்வாரிடத்திலும் பெரியாழ்வாரிடத்திலும் கொண்ட பக்தியால் கொண்டாடப்பட்டனர். எம்பெருமானார் ஆளவந்தார் மற்றும் பெரிய நம்பிகளிடத்தில் கொண்ட பக்தியினால் மாமுனிகள் எம்பெருமானாரையும் இந்த ஆசார்ய நிஷ்டர்கள் கோஷ்டியிலேயே சேர்த்து அனுபவித்தார்.\nஎம்பெருமானாரின் சிஷ்யர்கள் ஒவ்வொருவரும் அவரிடத்தில் இருந்த ஆசார்ய நிஷ்டையினால் சிறந்து விளங்கினார்கள். எம்பெருமானாரின் ஆணையின் பேரால் பெரிய நம்பியின் குமாரத்திக்கு சீதன வெள்ளாட்டியாக (வேலைக்காரனாக) உடன் சென்றார் முதலியாண்டான். எம்பெருமானாரின் ஆணையின் பேரால் திருவேங்கடம் என்கிற திருமலைக்குச் சென்று திருவேங்கடமுடையானுக்கு கைங்கர்யம் செய்தார் அநந்தாழ்வான். எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்று அறிந்த உடனேயே கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான் தன்னுடைய உயிரைத் துறந்தார். வடுக நம்பி எம்பெருமானை விட எம்பெருமானாரையே மிகவும் கொண்டாடிப்போந்தார். எம்பெருமானார் திருக்கோஷ்டி நம்பியைக் கண்டவுடன் கடும் வெயிலில் கீழே விழுந்து வணங்க, அத்தைப் பொறுக்க முடியாமல் கிடாம்பி ஆச்சான் அவரைத் தூக்கி நிறுத்தினார். அதனாலேயே நம்பியால் எம்பெருமானாருக்குத் பிக்ஷை செய்து கொடுக்கும் கைங்கர்யம் செய்யும்படி நியமிக்கப் பெற்றார். இவை அனைத்தும் ஆசார்ய நிஷ்டைக்கு சிறந்த உதாரணங்கள்.\nஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.\nவைகாசி மாதத்தில் நம்மாழ்வார், திருவரங்கப்பெருமாள் அரையர், திருக்கோஷ்டியூர் நம்பி, பெரிய திருமலை நம்பி, பராசர பட்டர், வேத வ்யாஸ பட்டர் மற்றும் திருவாய்மொழி பிள்ளை போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம்.\nஆசார்ய நிஷ்டை விஷயமாக சில மஹான்களின் வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து ஓரிரு விஷயங்களைக் காண்போம்.\nஅந்திமோபாய நிஷ்டை (http://ponnadi.blogspot.in/2013/06/anthimopaya-nishtai-6.html) என்னும் க்ரந்தத்தில் திருக்கோஷ்டியூர் நம்பிகளின் வாழ்வில் நடந்த ஒரு அற்புதமான விஷயம் காட்டப்பட்டுள்ளது. ஒரு முறை எம்பெருமானார் நம்பிகளிடத்தில் “அடியேனுக்கு தஞ்சமாயிருப்பதொரு நல் வார்த்தை அருளவேணும்” என்று ப்ரார்த்தித்தார். நம்பி தன் கண்களை மூடித் த்யானித்து, பின்வருமாறு அருளினார் “நாங்கள் ஆளவந்தாரிடம் கல்வி பயின்று வந்த காலத்தில், ஆளவந்தார் நதிக்குச் சென்று தீர்த்தமாடும்பொழுது அவர் திருமுதுகைச் சேவிப்போம். அது காண்பதற்கு பளபள என செப்புக் குடம் போன்றிருக்கும். அந்த திவ்ய சேவையையே நான் எப்பொழுதும் தஞ்சமாகக் கருதுவேன். நீரும் அவ்வாறே நினைத்திரும்” – இச்சரித்திரம் மிகப் ப்ரசித்தமானது. சிஷ்யனின் த்யானத்துக்கு ஆசார்யனின் திருமேனியே விஷ்யம் என்பதை உணர்த்தும் சரித்திரம். நம்பிகள் எப்பொழுதும் திருக்கோஷ்டியூர் ஸன்னிதி கோபுரத்தில் அமர்ந்திருந்து “யமுனைத்துறைவர்” என்கிற மந்திரத்தைக் கொண்டு ஆளவன்தாரையே த்யானித்திருப்பர் என்று கூறப்படுவதுண்டு.\nஇது போன்று, திருவாய்மொழிப் பிள்ளையும் தனக்கு பிள்ளை லோகாசார்யரின் ஆணைப்படி ஸத் ஸம்ப்ரதாய ஸாரார்த்தங்களை உணர்த்திய கூர குலோத்தம தாஸரிடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.\nஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.\nஆனி மாதத்தில் பெரியாழ்வார், நாதமுனிகள், திருக்கண்ணமங்கை ஆண்டன், வடக்குத் திருவீதிப் பிள்ளை மற்றும் வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம்.\nஆசார்ய நிஷ்டை விஷயமாக சில மஹான்களின் வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து ஓரிரு விஷயங்களைக் காண்போம்.\nவடக்குத் திருவீதிப் பிள்ளை நம்பிள்ளை லோகாசார்யரின் சிறந்த சிஷ்யர். அவர் தன்னுடைய ஆசார்யனிடம் எப்பொழுதும் அடி பணிந்து இருந்து கைங்கர்யங்கள் செய்து வந்தார். அவருக்குத் திருமணம் ஆகியும் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்தார். இதை நினைத்து வருந்திய அவரின் தாயார் நம்பிள்ளையிடம் சென்று முறையிடுகிறார். நம்பிள்ளை தன்னுடைய சிஷ்யரை ஸத் ஸந்தானத்தைப் பெறுவதற்காக தாம்பத்தியத்தில் ஈடுபடுமாறு நியமிக்கிறார். நம்பிள்ளை மற்றும் நம்பெருமாள் அருளால் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் தர்ம பத்தினி பிள்ளை லோகாசார்யர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்னும் இரண்டு திவ்யமான குழந்தைகளை ஈன்றெடுக்கிறார். இருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ப்ரம்மச்சாரிகளாக இருந்து ஆழ்வார் ஆசார்யர்கள் உரைத்த தத்துவங்களைத் தெளிவாக எடுத்துரைத்து நம் ஸத் ஸம்ப்ரதாயத்தை சீரிய முறையில் வளர்த்தார்கள்.\nஅது போலே, வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் முதலில் நம்பிள்ளை சிஷ்யரான பெரியவாச்சான் பிள்ளையின் மெத்தப் படிக்காத ஒரு ஸாமான்யமான சிஷ்யராக விளங்கினார். பெரியவாச்சான் பிள்ளையின் கருணையினாலேயே, அவர் ஒரு சிறந்த வித்வானாக உருவாகிறார். பின்பு, திருவாய்மொழிக்குப் பதவரையும் கீதை வெண்பா மற்றும் பல க்ரந்தங்களை எழுதுமளவுக்கு சிறந்து விளங்கினார்.\nஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.\nஆடி மாதத்தில் ஆண்டாள், ஆளவந்தார் மற்றும் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம். ஆசார்ய நிஷ்டை விஷயமாக சில மஹான்களின் வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து ஓரிரு விஷயங்களைக் காண்போம்.\nமாமுனிகள் ஆழ்வார்கள் மற்றும் எம்பெருமானாரின் திருநக்ஷத்ரங்கள் மற்றும் அவதார ஸ்தலங்களைத் தன்னுடைய உபதேச ரத்தின மாலையில் கோடிட்டுக் காட்டுகிறார். அவ்வாறு செய்கையில், ஆண்டாள் பூமிப்பிராட்டியின் அவதாரமாக இருந்தாலும், மதுரகவிகள் மற்றும் எம்பெருமானாருடன் சேர்த்தே காட்டுகிறார் – ஏனெனில் இம்மூவரும் ஆசார்ய நிஷ்டர்கள் என்பதால். ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் “விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்று பெரியாழ்வாருக்காக வரும் எம்பெருமானே தனக்கு வேண்டும் என்று அறுதியிடுகிறாள். நம்மாழ்வாரிடம் மதுரகவிகள் கொண்ட ஆசார்ய நிஷ்டை மிகப் ப்ரபலமானுது. எம்பெருமானாரும் நம்மாழ்வார், ஆளவந்தார் மற்றும் பெரிய நம்பிகளிடத்தில் மிகவும் அடிபணிந்து இருந்தவர்.\nஆளவந்தாரும் தன்னுடைய ஸ்தோத்ர ரத்தினத்தில் நாதமுனிகளையே தனக்கு எல்லாமாக அறுதியிட்டார். முதலில் “அத்ர பரத்ர சாபி” (நாதமுனிகளையே இவ்வுலகிலும் பரவுலகிலும் அண்டி இருப்பேன்) என்றும், இறுதியில் “அக்ருத்ரிம … பிதாமஹம் நாதமுனிம்…” (என்னை என்னுடைய நன்மைகளுக்காக ஏற்காமல், என் பாட்டனாருக்காக ஏற்றுக்கொள்வாயாக) என்றும் கூறினார். இறுதியாக மாமுனிகளைச் சரணடையும் போது, ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனும் தான் விசிஷ்டாத்வைதத்துக்கு எதிர் வாதிடுபவர்களுக்குச் சிங்கமாகவும், ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில் தாஸனாகவும் இருப்பேன் என்று கூறினார்.\nஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.\nஆவணி மாதத்தில் ஸ்ரீ ரங்கநாதன் (பெரிய பெருமாள்), பெரியவாச்சான் பிள்ளை, நாயனாராச்சான் பிள்ளை மற்றும் அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம்.\nபெரிய பெருமாளின் ஆசார்ய நிஷ்டையை விளக்கும் விஷயத்தை இப்போது காண்போம்.\nஸ்ரீமந் நாராயணன் நிரங்குச ஸ்வதந்த்ரனாக இருப்பினும், மற்றவர்களுக்கு வழிகாட்ட, தானும் சில ஆசாரர்களைக் கொண்டான். பகவத் கீதையில், எம்பெருமான் ஒரு குருவைச் சென்றடைந்து, அவருக்குப் பணிவிடைகள் செய்து, அவரிடமிருந்து தத்துவத்தை அறியுமாறு உரைத்தான். தன்னுடைய அவதாரங்களில் அதை நடத்தியும் காட்டினான்.\nஸ்ரீ ராமனாக வசிஷ்ட விச்வாமித்ரர்களிடத்தில் பயின்றான். ஆயினும், அதில் அவன் த்ருப்தி அடையவில்லை. கண்ணனாக ஸாந்தீபனி முனியிடத்தில் பயின்றான். அங்கும், அவன் த்ருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை. எம்பெருமானார் காலத்தில், அவர் திருவேங்கடமுடையானுக்கு சங்க சக்கரங்களை வழங்கி அவர் விஷ்ணுவே என்பதை நிலை நாட்டினார் (பஞ்ச ஸம்ஸ்காரத்தின்போது சங்க சக்கரங்களை சிஷ்யனுக்கு ஆசார்யன் அளித்து அவன் ஸ்வரூபத்தை நிலை நாட்டுவதால், எம்பெருமானாரைத் தன் ஆசார்யனாக ஏற்றுக்கொண்டான்). திருக்குறுங்குடி நம்பியும் எம்பெருமானாரைத் தன் ஆசார்யனாக ஏற்றுக் கொண்டு, அவரிடம் மந்த்ரோபதேசம் பெற்று ஸ்ரீவைஷ்ணவ நம்பி என்று அழைக்கப் பட்டான். இருப்பினும் எம்பெருமான் தன்னுடைய சிஷ்யத்வ பூர்த்தியை வெளிப்படுத்தாததால் அவனுக்கு பூர்ண த்ருப்தி ஏற்படவில்லை. மாமுனிகள் திருவரங்கம் வந்தடைந்தவுடன், அவரே தனக்குச் சிறந்த ஆசாயராக விளங்குவார் என்று ஸ்ரீ ரங்கநாதன் மிகவும் மகிழ்ந்தான். அதனால், முதலில் மாமுனிகளை திருவாய்மொழி காலக்ஷேபம் தன் திருமுன்பு சாதிக்குமாறு ஆணையிட்டான் – இதன் மூலம் ஆசார்யனிடம் அடி பணிந்து காலக்ஷேபம் கேட்கும் முறையை வெளிப்படுத்தினான். ஒரு ஆனி திருமூலத்தன்று காலக்ஷேபம் சாற்றுமுறை ஆனபின்பு, பெரிய பெருமாள் மிகச்சிறந்ததான “ஸ்ரீசைலேசா தயாபாத்ரம்” தனியனைத் தன் ஆசார்யனுக்கு ஸமர்ப்பித்தான். அவ்வளவோடு அல்லாமல், இந்தத் தனியனை எல்லா இடமும் பரப்பி, திவ்ய ப்ரபந்த சேவாகாலத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் சேவிக்குமாறு ஆணையிட்டான். மேலும், சிஷ்யன் ஆசார்யனுக்குத் தன் சிறந்த செல்வத்தை அளிக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப, தன்னுடைய சேஷ பர்யங்கத்தை மாமுனிகளுக்கு வழங்கினான். இவ்வாறு, பெரிய பெருமாள் மாமுனிகளைத் தன் ஆசார்யனாக ஏற்று மிகவும் மகிழ்ந்தான்.\nஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை பெரிய பெருமாளிடத்தில் ப்ரார்த்திப்போம்.\nஅடியேன் ஸாரதி ராமானுஜ தாசன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் – ப்ரமாணத் திரட்டு\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nமுன்னதாக நாம் ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனத்தின் பெருமைகளையும் வழிமுறைகளையும் https://srivaishnavagranthamstamil.wordpress.com/2013/12/13/srivaishnava-thiruvaaraadhanam/ என்கிற கட்டுரையில் கண்டுள்ளோம். அந்தக் கட்டுரையில் பல ச்லோகங்களும் பாசுரங்களும் எடுக்கப்பட்டிருந்தாலும், அவை முழுமையாகக் கொடுக்கப்படவில்லை. அங்கு விடுபட்ட விஷயங்களைக் கொடுப்பதே இந்தக் கட்டுரையின் முக்கியக் குறிக்கோள். திருவாராதனத்தில் உபயோகப்படுத்தப்படும் ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களைத் தொடுத்து அளிக்க எங்களால் ஆன முயற்சியை எடுத்துள்ளோம். முழு விவரங்களுக்கு மேலே படிக்கவும்.\nஸ்ரீமந் நாராயணன் – பரமபதம்\nதிருவாராதனம் (கோயில் ஆழ்வார் – ஸந்நிதி)\nரஹஸ்ய த்ரயம் முதலியன பஞ்ச ஸம்ஸ்காரத்துக்குப் பின்பே சொல்லப்படலாம்.\nவேத மந்திரங்கள் உபநயந ஸம்ஸ்காரத்தில் செய்யப்படும் ப்ரஹ்மோபதேசத்துக்குப் பின்பே சொல்லப்படலாம்.\nதீர்த்தமாடிய பிறகு, சுத்தமான இடத்தில் அமர்ந்து கொண்டு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொன்னபடி திருமண் இட்டுக் கொள்ள வேண்டும். 12 திருமண்களும் அதைத் தொடர்ந்து 12 ஸ்ரீசூர்ணங்களும் கீழே காட்டப்பட்ட இடங்களில் இட்டுக் கொள்ள வேண்டும்.\nஎண் – உடம்பின் பாகம் – ஸ்ரீ விஷ்ணு மந்திரம் (திருமண்) – ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம் (ஸ்ரீசூர்ணம்)\nநெற்றி – ஓம் கேசவாய நம: – ஓம் ச்ரியை நம:\nவயிறு (நடு) – ஓம் நாராயணாய நம: – ஓம் அம்ருதோத்பவாயை நம:\nநெஞ்சு (நடு) – ஓம் மாதவாய நம: – ஓம் கமலாயை நம:\nகழுத்து (நடு) – ஓம் கோவிந்தாய நம: – ஓம் சந்த்ரஸோபிந்யை நம:\nவயிறு (வலது) – ஓம் விஷ்ணவே நம: – ஓம் விஷ்ணுபத்ந்யை நம:\nதோள் (வலது) – ஓம் மதுஸூதநாய நம: – ஓம் வைஷ்ணவ்யை நம:\nகழுத்து வலது) – ஓம் த்ரிவிக்ரமாய நம: – ஓம் வராரோஹாயை நம:\nவயிறு (இடது) – ஓம் வாமநாய நம: – ஓம் ஹரிவல்லபாயை நம:\nதோள் (இடது) – ஓம் ஸ்ரீதராய நம: – ஓம் ஸார்ங்கிண்யை நம:\nகழுத்து (இடது) – ஓம் ஹ்ருஷீகேஸாய நம: – ஓம் தேவ தேவ்யை நம:\nகீழ் முதுகு (பின்புறம்) – ஓம் பத்மநாபாய நம: – ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:\nகழுத்து (பின்புறம்) – ஓம் தாமோதராய நம: – ஓம் லோகஸுந்தர்யை நம:\nஊர்த்வ புண்ட்ரம், தரையில் சௌகரியமாக அமர்ந்து கொண்டே இட்டுக்கொள்ள வேண்டும்.\nகையில் மீதம் உள்ள திருமண் மற்றும் ஸ்ரீசூர்ணத்தை தீர்த்தம் கொண்டு கழுவுதல் கூடாது. மீதம் உள்ளதை தலையில் தடவிக் கொள்ள வேண்டும்.\nதிருமண் மற்றும் ஸ்ரீசூர்ணம் ஆள்காட்டி விரலாலேயே இட்டுக் கொள்ள வேண்டும். உபகரணங்கள் உபயோகப்படுத்துதல் கூடாது.\nஇறப்புத் தீட்டு காலங்களில், திருமண் இட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்ளக் கூடாது. பெரியோரிடம் கேட்டு அறிந்து குடும்ப வழக்கப்படி பின்பற்றவும்.\nஊர்த்வ புண்ட்ரம் இட்டுக் கொண்ட பின், குரு பரம்பரையை மந்திரமாகவும் (எளிதில் நினைவில் கொள்ளத்தக்க) ச்லோகமாகவும் அநுஸந்திக்க வேண்டும். இரண்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nஅஸ்மத் பரம குருப்யோ நம:\nஅஸ்மத் ஸர்வ குருப்யோ நம:\nஸ்ரீ பராங்குச தாஸாய நம:\nஸ்ரீ ராம மிஸ்ராய நம:\nஅஸ்மத் தேசிகம் அஸ்மதீய பரமாசார்யான் அசேஷாந் குரூந்\nஸ்ரீமல்லக்ஷ்மண யோகி புங்கவ மஹாபூர்ணௌ முநிம்யாமுநம்\nராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் சடத்வேஷிணம்\nஸேனேசம் ச்ரியம் இந்திரா ஸஹசரம் நாராயணம் ஸம்ச்ரயே\nகுரு பரம்பரையை அநுஸந்தித்தபின், நாம் ரஹஸ்ய த்ரயம் என்கிற மூன்று ரஹஸ்ய மந்திரங்களை அநுஸந்திக்க வேண்டும்.\nதிருமந்திரம் – ஓம் நமோ நாராயணாய\nஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே |\nஸ்ரீமதே நாராயணாய நம: ||\nசரம ச்லோகம் (ஸ்ரீ க்ருஷ்ண சரம ச்லோகம்)\nஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ |\nஅஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச: ||\nஸ்ரீ வராஹ சரம ச்லோகம்\nஸ்திதே மநஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதியோ நர:\nதாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபஞ்ச மாமஜம்\nததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்டபாஷாண ஸந்நிபம்\nஅஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்\nஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |\nஅபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி யேதத் வ்ரதம் மம ||\nபெரியபெருமாள் (ஆவணி – ரோஹிணி)\nபெரியபிராட்டியார் (பங்குனி – உத்திரம்)\nஈசேசிதவ்யவைஷம்ய நிம்நோந்நதமிதம் ஜகத் ||\nஸேனை முதலியார் (ஐப்பசி – பூராடம்)\nஸ்ரீரங்கசந்த்ரமஸமிந்திரயா விஹர்த்தும் விந்யஸ்ய விச்வசிதசிந்நயநாதிகாரம் |\nயோ நிர்வஹத்ய நிசமங்குலிமுத்ரயைவ ஸேநாந்யமந்யவிமுகாஸ் தமசிச்ரியாம ||\nநம்மாழ்வார் (வைகாசி – விசாகம்)\nமாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |\nஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||\nஸ்ரீமந்நாதமுநிகள் (ஆனி – அனுஷம்)\nநமோசிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே\nஉய்யக்கொண்டார் (சித்திரை – கார்த்திகை)\nநம: பங்கஜநேத்ராய நாதஸ்ரீபாதபங்கஜே |\nந்யஸ்த ஸர்வபராயாஸ்மத்குலநாதாய தீமதே ||\nமணக்கால்நம்பி (மாசி – மகம்)\nஅயத்நதோ யாமுநமாத்மதாஸம் அலர்க்கபத்ரார்பண நிஷ்க்ரயேண |\nய:க்ரீதவாநாஸ்தித யௌவராஜ்யம் நமாமி தம் ராமமமேய ஸத்த்வம் ||\nஆளவந்தார் (ஆடி – உத்திராடம்)\nவஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் ||\nபெரியநம்பி (மார்கழி – கேட்டை)\nபூர்ணகாமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||\nஎம்பெருமானார் (சித்திரை – திருவாதிரை)\nயோ நித்யமச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |\nஅஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||\nஎம்பார் (தை – புனர்பூசம்)\nராமாநுஜபதச்சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |\nததாயத்தஸ்வரூபா ஸா ஜீயாந் மத்விச்ரமஸ்தலீ ||\nபட்டர் (வைகாசி – அனுஷம்)\nஸ்ரீவத்ஸாங்கஸூத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||\nநஞ்சீயர் (பங்குனி – உத்திரம்)\nநமோ வேதாந்தவேத்யாய ஜகந்மங்களஹேதவே |\nயஸ்ய வாகம்ருத ஸாரபூரிதம் புவநத்ரயம் ||\nநம்பிள்ளை (கார்த்திகை – கார்த்திகை)\nவேதாந்த வேத்யாம்ருதவாரிராசே: வேதார்த்தஸாராம்ருத பூரமக்ர்யம் |\nஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம் ||\nவடக்குத்திருவீதிப்பிள்ளை (ஆனி – ஸ்வாதி)\nஸ்ரீக்ருஷ்ணபாதபாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |\nயத்ப்ரஸாத ப்ரபாவேந ஸர்வஸித்திரபூந்மம ||\nபிள்ளைலோகாச்சார்யர் (ஐப்பசி – திருவோணம்)\nலோகாச்சார்ய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே |\nஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ||\nதிருவாய்மொழிப்பிள்ளை (வைகாசி – விசாகம்)\nநம: ஸ்ரீசைலநாதாய குந்தீநகர ஜந்மநே |\nப்ரஸாதலப்த பரமப்ராப்ய கைங்கர்யசாலிநே ||\nமணவாளமாமுனிகள் (ஐப்பசி – திருமூலம்)\nயதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||\nபொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி – புனர்பூசம்) – வானமாலை மடம் சிஷ்யர்களுக்கு\nரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா\nததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமாநுஜ முநிம் பஜே\nஇதன் பிறகு, தன்னுடைய ஆசார்யன் மடம்/திருமாளிகை பரம்பரை தனியன்களை அநுஸந்திக்க வேண்டும்.\nபிறகு ஸந்த்யாவந்தநம் மற்றும் மாத்யாஹ்நிகம் செய்ய வேண்டும். திருவாராதனம் மதிய வேளையில் மாத்யாஹ்நிகத்திற்குப் பிறகு செய்யப்பட வேண்டும்.\nதன்னை சுத்தப்படுத்திக்கொள்ளச் செய்ய வேண்டிய மந்திர ஸ்நாநமும் அதன் ச்லோகமும்\nகுறிப்பு: காலை அனுஷ்டாநங்களுக்கும் திருவாராதனம் தொடங்கும் சமயத்துக்கும் நடுவில் அசுத்தி நேர வாய்ப்புள்ளதால் இது அவச்யம்.\nபுவி மூர்த்நி ததாகாசே மூர்த்ந்யாகாசே ததா புவி |\nஆகாசே புவி மூர்த்நிஸ்யாத் ஆபோஹிஷ்டேதி மந்த்ரத: ||\nஎன்று கூறி, மேல் வரும் மந்திரத்தைச் சொல்லவும்.\nஆபோ ஹிஷ்டா மயோபுவ: |\nதா ந ஊர்ஜே ததாதந: |\nமஹே ரணாய சக்ஷஸே |\nயோவச் சிவதமோ ரஸ: |\nதஸ்ய பாஜயதேஹ ந: |\nதஸ்மா அரங்கமாம வ: |\nயஸ்ய க்ஷயாய ஜிந்வத |\nஆபோ ஜநயதா ச |\nதுலஸ்யம்ருத ஜந்மாஸி ஸதா த்வம் கேசவப்ரியே |\nகேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபநே ||\nகுறிப்பு: திருத்துழாய் எல்லா நாட்களிலும் பறிக்கக் கூடாது – சில கட்டுப்பாடுகள் உள்ளன.\nகோயிலாழ்வார் முன்பு வட்டில்கள் முதலியவை அடுக்கி வைக்கும் பொழுது சேவிக்கவேண்டும்.\nமணவாளமாமுனிகள் தனியன் அழகிய மணவாளன் அருளிச் செய்தது\nயதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||\nபொன்னடிக்கால் ஜீயர் தனியன் – தொட்டையங்கார் அப்பை அருளிச்செய்தது (வானமாமலை மடம் சிஷ்யர்களுக்கு)\nரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா\nததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமாநுஜ முநிம் பஜே\nகுருபரம்பரை தனியன் ஸ்ரீகூரத்தாழ்வான் அருளிச் செய்தது\nஅஸ்மதாசார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||\nஎம்பெருமானார் தனியன் ஸ்ரீகூரத்தாழ்வான் அருளிச் செய்தது\nயோ நித்யமச்யுதபதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |\nஅஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||\nநம்மாழ்வார் தனியன் ஸ்ரீஆளவந்தார் அருளிச் செய்தது\nமாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |\nஆத்யஸ்ய ந: குலபதேர் வகுலாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||\nநம்மாழ்வார் உடையவர் தனியன் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்தது\nபூதம் ஸரஸ்ய மஹதாஹ்வய பட்டநாத ஸ்ரீபக்திஸார குலசேகர யோகிவாஹாந் |\nபக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ர மிச்ராந் ஸ்ரீமத் பராங்குச முநிம் ப்ரணதோஸ்மி நித்யம் ||\nகுறிப்பு: இது முதல், திவ்ய ப்ரபந்த பாசுரங்கள் அவ்வபொழுது சேவிக்க நேரும். அநத்யயந காலத்தில், திவ்ய ப்ரபந்த பாசுரங்களுக்கு பதில் உபதேச ரத்தின மாலை மற்றும் திருவாய்மொழி நூற்றந்தாதி பாசுரங்களைச் சேவிக்கவும்.\nஸந்நிதி முன்பு விளக்கேற்றும்பொழுது சேவிக்கவ வேண்டிய பாசுரங்கள்\nவையம் தகளியா வார்கடலே நெய்யாக\nசெய்ய சுடர் ஆழியான் அடிக்கே சுட்டினேன் சொல் மாலை\nஇடராழி நிங்குகவே என்று (முதல் திருவந்தாதி 1)\nஅன்பே தகளிய ஆர்வமே நெய்யாக\nநன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு\nஞானச் தமிழ் புரிந்த நான் (இரண்டாம் திருவந்தாதி 1)\nதிருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்\nசெருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்\nஎன்னாழி வண்ணன் பால் இன்று (மூன்றாம் திருவந்தாதி 1)\nகோயிலாழ்வார் திருக்காப்பு நீக்கும்(கதவு திறக்கும்)பொழுது அநுஸந்திக்க வேண்டிய ச்லோகங்கள்\nஸாஷ்டாங்கமாக சேவித்துப் பின்வரும் ச்லோகங்களைச் சொல்லவும்:\nஅபராத ஸஹஸ்ர பாஜநம் பதிதம் பீம பவர்ணவோ தரே|\nஅகதிம் சரணாகதம் ஹரே க்ருபயா கேவலமாத்மஸாத் குரு || (ஸ்தோத்ர ரத்நம் 48)\nந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்மாவேதீ ந பக்திமான் த்வச்சரணாரவிந்தே |\nஅகிஞ்சநோநந்யகதிச் சரண்ய த்வத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே || (ஸ்தோத்ர ரத்நம் 22)\nஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விச்வபாவன |\nநமஸ்தே ஸ்து ஹ்ருஷீகேச மஹாபுருஷ பூர்வஜ || (ஜிதந்தே ஸ்தோத்ரம் 1)\nதேவானாம் தானவாநாம் ச ஸாமாந்யம் அதிதைவதம் |\nஸர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ || (ஜிதந்தே ஸ்தோத்ரம் 2)\nஉத்திஷ்ட்ட நரஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் || (ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம்)\nஉத்திஷ்ட்டோத்திஷ்ட்ட கோவிந்த உத்திஷ்ட்ட கருடத்வஜ\nஉத்திஷ்ட்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்கலம் குரும் || (ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம்)\nநாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய\nகோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண\nவாயில் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்\nஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை\nமாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்\nதூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்\nவாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா\nநீ நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய் (திருப்பாவை 16)\nமாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்\nசீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து\nவேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி\nமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்\nபோதருமா போலே நீ பூவைப்பூவண்ணா\nஉன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி\nகோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து\nயாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய் (திருப்பாவை 23)\nஅன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி\nசென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி\nபொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி\nகன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி\nகுன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி\nவென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி\nஎன்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்\nஇன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய் (திருப்பாவை 24)\nகூர்மாதீந் திவ்யலோகாந் ததநு மணிமயம் மண்டபம் தத்ர சேஷம்\nதஸ்மிந் தர்மாதிபீடம் ததுபரி கமலஞ் சாமரக்ராஹிணீச் ச |\nவிஷ்ணும் தேவீர் விபூஷாயுதகண முரகம் பாதுகே வைநதேயம்\nஸேநேசம் த்வாரபாலாந் குமுதமுககணாந் விஷ்ணுபக்தாந் ப்ரபத்யே || (புராண ச்லோகம்)\nமூன்று முறை கையைத்தட்டி ஓசை செய்து, கோயிலாழ்வார் திருக்காப்பு நீக்கவும்\nஅபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே\nசங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்\nகிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே\nசெங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ\nதிங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்\nஅம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்\nஎங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் (திருப்பாவை 22)\nஸவ்யம் பாதம் ப்ரஸார்ய ச்ரிததுரிதஹரம் தக்ஷிணங் குஞ்சயித்வா\nஜாநுந்யாதாய ஸவ்யேதர மிதரபுஜம் நாகபோகே நிதாய |\nபச்சாத் பாஹுத்வயேந ப்ரதிபடசமநே தாரயந் சங்கசக்ரே\nதேவிபூஷாதி ஜுஷ்டோ விதரது பகவாந் சர்ம வைகுண்டநாத: || (புராண ச்லோகம்)\nமுந்தைய நாளில் சாற்றிய புஷ்பங்களை, இப்பாசுரத்தைச் சொல்லிக்கொண்டு களையவும்\nஉடுத்துக் களைந்த நின் பீதக வாடை உடுத்துக் கலத்ததுண்டு\nதொடுத்த துழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்\nவிடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்\nபடுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (திருப்பல்லாண்டு 9)\nஸ்நாநாஸநம் செய்யவும் – புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம், பூ ஸூக்தம், நீளா ஸூக்தம், பெரியாழ்வார் திருமொழி வெண்ணெயளைந்த குணுங்கு பதிகம் முதலியவைகளை கால அவகாசத்து ஏற்ப அநுஸந்திக்கவும்.\nமுதலில் இந்த ச்லோகம்/பாஸுரம் சேவிக்கவும்.\nகந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிநீம் |\nஈஸ்வரீகும் ஸர்வபூதானாம் த்வாமிஹோபஹ்வயே ச்ரியம் || (ஸ்ரீ ஸூக்தம்)\nபூசுஞ்சாந் தென்னெஞ்சமே புனையுங்கண்ணி எனதுடைய\nதேசமான வணிகலனும் என்கைகூப்புச் செய்கையே\nஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த எந்தையேக மூர்த்திக்கே (திருவாய்மொழி 4.3.2)\nதூபம் சமர்ப்பிக்கும்பொழுது சேவிக்க வேண்டிய ச்லோகம்/பாசுரம்\nஓம் தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோஸ்மான்\nதூர்வதி தம் தூர்வயம் வயம் தூர்வாமஸ் த்வம் தேவாநாம் அஸி\nதூபம் ஆக்ராபயாமி (ர்க் வேதம்)\nபரிவதில் ஈசனைப்பாடி விரிவது மேவலுறுவீர்\nபிரிவகை இன்றி நன்னீர் தூய் புரிவதுவும் புகை பூவே (திருவாய்மொழி 1.6.1)\nபரிவதில் ஈசன்படியை பண்புடனே பேசி\nஉரிமையுடன் ஓதியருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்\nபேதையர்கள் தங்கள் பிறப்பு (திருவாய்மொழி நூற்றந்தாதி 6)\nதீபம் சமர்ப்பிக்கும்பொழுது சேவிக்க வேண்டிய ச்லோகம்/பாசுரம்\nஉத்தீப்யஸ்வ ஜாதவேதோபக்நந் நிர்ருதிம் மம |\nபஸூகும்ஸ்ச மஹ்யமாவஹ ஜீவநம்ச திசோ திச || (மஹா நாராயண உபநிஷத்)\nவையம் தகளியா, அன்பே தகளியா, திருக்கண்டேன் பாசுரங்கள் (முன்பே உள்ளது)\nமங்குல் தோய் சென்னி வடவேங்கடத்தானை\nதிங்கள் சடையேற வைத்தானும் தாமரை மேலானும்\nகுடையேறத் தாம் குவித்துக் கொண்டு (நான்முகன் திருவந்தாதி 43)\nஹரி: ஓம். அக்நிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம் ருத்விஜம் |\nஹோதாரம் ரத்நதாதமம் || ஹரி: ஓம். (ரிக் வேதம்)\nஹரி: ஓம். இஷே த்வோர்ஜே த்வா வாயவஸ் ஸ்தோபாயவஸ் ஸ்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்டதமாய கர்மணோ || ஹரி: ஓம். (யஜுர் வேதம்)\nஹரி: ஓம். அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே |\nநிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி || ஹரி: ஓம். (ஸாம வேதம்)\nஹரி: ஓம். சம் நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே\nசம் யோ ரபிஸ்ரவந்து ந: || ஹரி: ஓம் ஹரி: ஓம். (அதர்வண வேதம்)\nநம இதி பஸ்சாத் |\nநம இதி த்வே அக்ஷரே |\nஏதத் வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதம் |\nயோ ஹ வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதமித்யேதி |\nவிந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம் |\nததோ அம்ருதத்வம் அச்நுதே ததோ அம்ருதத்வம் அச்நுத இதி |\nய யேவம் வேத |\nஅத கர்மாந்யாகாராத்யாநி க்ருஹ்யந்தே| உதகயந பூர்வ\nபக்ஷரஹ: புண்யாஹேஷு கார்யாணி| யஞ்ஞோபவீதிநா ப்ரதக்ஷிணம் |\nஇச்சாமோ ஹி மஹாபாஹும் ரகுவீரம் மஹாபலம் |\nகஜேந மஹதா யாநதம் ராமம் சத்ராவ்ருதாநநம் || (ஸ்ரீ ராமாயணம்)\nதம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் |\nபபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே || (ஸ்ரீ ராமாயணம்)\nதாஸாமாவிரபூச்சௌரி: ஸ்மயமான முகாம்புஜ: |\nபீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாந் மந்மத மந்மத: || (ஸ்ரீ பாகவதம்)\nஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: |\nநாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் || (ஸ்ரீ விஷ்ணு புராணம்)\nவைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி |\nஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ || (லிங்க புராணம்)\nசென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்,\nநின்றால் மரவடியாம் நீள் கடலுள்,\nஎன்றும் புணையாம் அணிவிளக்காம் பூம்பட்டாம்\nபுல்கும் அணையாம் திருமார்க்கு அறவு (முதல் திருவந்தாதி 53)\nஎம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு\nநம்பெருமாள் பெயரிட்டு நாட்டி வைத்தார்\nஅம்புவியோர் இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த\nஅந்தச் செயல் அறிகைக்கா (உபதேச ரத்தின மாலை 38)\nகதா புந: ஸங்க ரதாங்க கல்பக த்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சனம் |\nத்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி || (ஸ்தோத்ர ரத்நம் 31)\nஸ்ரீ மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமா விலாஸய: பராங்குச பாத பத்மம் ||\nகாமாதி தோஷ ஹரமாத்ம பதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா || (யதிராஜ விம்சதி 1)\nஅர்ச்சனை (திருத்துழாய் மற்றும் புஷ்பங்களைக் கொண்டு செய்யவும்):\nஓம் விஷ்ணு பத்ந்யை நம:\nஓம் ஹரி வல்லபாயை நம:\nஓம் தேவ தேவ்யை நம:\nஇதற்குப் பிறகு, பொதுத் தனியன்கள் தொடக்கமாக கால அவகாசத்துக்கு ஏற்றார்ப்போல் ஸேவாகாலம் (பாசுரங்கள்) சேவிக்கவும்.\nபோகம் (உணவு) தயார் செய்து பெருமாள், தாயார்கள், ஆழ்வார்கள் மற்றும் ஆசர்யார்களுக்குக் கண்டருளப் பண்ணவும்.\nபோகம் கண்டருளப்பண்ணும் பொழுது இந்த ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களை அநுஸந்திக்கவும்.\nகூடாரை வெல்லும் சீர் கோவிந்தா \nபாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்\nநாடு புகழும் பரிசினால் நன்றாக\nசூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே\nபாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்\nஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு\nமூட நெய் பெய்து முழங்கை வழிவார\nகூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் (திருப்பாவை 27)\nநாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்\nநூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்\nநூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்\nஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங் கொலோ (நாச்சியார் திருமொழி 9.6)\nஉலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி அம்மானே\nநிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே\nதிலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே\nகுலதோல் அடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே (திருவாய்மொழி 6.10.10)\nயா ப்ரீதிர் விதுரார்பிதே முராரிபோ குந்த்யர்பிதே யா த்ருஸி\nயா கோவர்தன மூர்த்நி ய ச ப்ருதுகே ஸ்தந்யே யசோதர்பிதே\nபாரத்வாஜ ஸமர்பிதே சபரிக தத்தே ஆதரே யோ ஸ்திதம்\nயா ப்ரீதிர் முநிபத்னி பக்தி ரசிதே ப்ரீத்யர்பிதே தம் குரு (க்ருஷ்ண கர்ணாம்ருதம்)\nமுடிவில், “அடியேன் மேவி அமர்கின்ற அமுதே ஆராவமுதே அமுது செய்தருள வேண்டும்” என்று நான்கு முறை கூறி கண்டருளப்பண்ணவும்.\nதத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய:\nதிவீவ சக்ஷுராததம், தத்விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாகும்\nஸஸ்யமிந்ததே, விஷ்ணோர்ய: பரமம் பதம் (ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம்)\nபர்யாப்த்யா அநந்தராயாய ஸர்வஸ்தோமோதி ராத்ரமுத்தம\nமஹர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய ஜித்யை ஸர்வமேவ\nஎம்பெருமான்கள், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், எம்பெருமானார், மாமுனிகள் மற்றுமுண்டான ஆசார்யர்களின் மங்கள ச்லோகங்கள் சேவிக்கவும். மேலும் விவரங்கள்: https://guruparamparai.wordpress.com/mangala-slokams/\nசெய்ய தாமரைத்த் தாளிணை வாழியே… (மாமுனிகள் வாழி திருநாமம்) சேவிக்கவும்.\nதிருவிருந்த மலர்த் தாள்கள் வாழியே… (பொன்னடிக்கால் ஜீயர் வாழி திருநாமம்) சேவிக்கவும் – வானமமாலை மடம் சிஷ்யர்களுக்கு.\nஅந்த நாளில் திருநக்ஷத்திரம் கொண்டருளும் ஆழ்வார் ஆசார்யர்கள் வாழி திருநாமம் சேவிக்கவும். மேலும் விவரங்கள்: https://guruparamparai.wordpress.com/vazhi-thirunamams/\nஇந்த ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களை அநுஸந்தித்துக் கொண்டு கோயிலாழ்வார் திருக்காப்பு சேர்க்கவும் (கதவை மூடவும்):\nபந்நகாதீச பர்யங்கே ரமா ஹஸ்தோப தாநகே |\nஸுகம் சேஷ்வ கஜாத்ரீச ஸர்வா ஜாக்ரத ஜாக்ரத ||\nக்ஷீரஸாகர தரங்க ஸீகரா சார தாரகித சாரு மூர்த்தயே |\nபோகி போகி சயநீய ஸாயிநே மாதவாய மதுவிஷ்வஸே நம: || (முகுந்த மாலா)\nஉபசாராந் அபதேஸேந க்ருதாந் அஹரஹர் மயா |\nஅபசாராந் இமாந் ஸர்வாந் க்ஷமஸ்வ புருஷோத்தம ||\nஉறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே\nஅறிவெறி நாந்தக வாளே அழகிய ஸார்ங்கமே தண்டே\nஇரவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்\nபறவை அரையா உறகல் பள்ளி அறை குறிக்கொண்மின் (பெரியாழ்வார் திருமொழி 5.2.9)\nபனிக் கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு\nஓடி வந்து என் மனக்கடலுள் வாழ வல்ல மாய மணாள நம்பீ\nதனிக் கடலே தனிச்சுடரே தனி உலகே என்றென்று\nஉனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்தாக்கினயே (பெரியாழ்வார் திருமொழி 5.4.9)\nஅடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்\nஅடியேன் வேங்கடேஷ் ராமானுஜ தாஸன்\nமூலம்: விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள் அருளிய ஜீயர் படி, காஞ்சீபுரம் ப்ர. ப. அண்ணங்கராசார்யர் ஸ்வாமியின் நித்யானுஷ்டான பத்ததி, http://ponnadi.blogspot.in/2012/07/srivaishnava-thiruvaaraadhanam.html\nஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் – பெருமைகளும் வழிமுறையும்\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nஸ்ரீவைஷ்ணவ க்ருஹங்களில் நித்ய திருவாராதனம் செய்ய வேண்டியதின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது இந்த கட்டுரையின் குறிக்கோள். எம்பெருமானையே அடையத் தக்க பலனாகவும், ஸம்ஸ்க்ருத மற்றும் த்ராவிட வேதங்களை உயர்ந்த ப்ரமாணமாகவும் கொண்டவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில், தற்போது ஸந்த்யா வந்தனம், திருவாராதனம் போன்ற வைதீக அநுஷ்டானங்கள் குறைந்து வருகிறது.\nஸ்ரீமந் நாராயணன் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே ஐந்து ப்ரகாரமாக விளங்குகிறான். பரம் (ஸ்ரீவைகுண்டத்தில்), வ்யூஹம் (வாஸுதேவ, ப்ரத்யும்ந, அநிருத்த, ஸங்கர்ஷண, க்ஷீராப்திநாதன்), விபவம் (ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள்), அந்தர்யாமி (அனைத்து பொருட்களிலும் பரமாத்மாவாக இருக்கும் நிலை) மற்றும் அர்ச்சா ரூபாமாகவும் ஐந்து நிலைகளில் உள்ளான் (http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-parathvadhi.html). இவற்றுள் அர்ச்சாவதார எம்பெருமான் எளிமையின் எல்லை நிலமாக விளங்குகிறான். இப்படிப்பட்ட அர்ச்சாவதாரங்களிலும், ஸ்ரீவைஷ்ணவ க்ருஹங்களில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் கருணையே வடிவெடுத்தவன். இப்படி க்ருஹங்களில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை முறையாக வழிபடுவது ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனின் கடமை ஆகும்.\nஒருவன் ஒரு ஆசார்யனிடத்தில் பஞ்ச ஸம்ஸ்காரம் பெறுவதன் மூலமாக ஸ்ரீவைஷ்ணவன் ஆகிறான். ஸம்ஸ்காரம் என்றால் தயார் செய்தல் என்று பொருள். ஒரு செயல் செய்யத் தகுதி இல்லாத ஒன்றை ஸம்ஸ்காரத்தின் மூலமாக தகுதி உள்ளதாக மாற்றுவர்.\nபெரிய நம்பி ராமாநுஜருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தல்\nநாம் பஞ்ச ஸம்ஸ்காரத்தை “தாப: புண்ட்ர: ததா நாம: மந்த்ரோ யாகச் ச பஞ்சம:” என்கிற ப்ரமாணத்தைக் கொண்டு அறிகிறோம். பஞ்ச ஸம்ஸ்காரத்தின் பொழுது நடக்கும் ஐந்து செயல்களாவன:\nதாபம் – சூடேற்றப்பட்ட சக்கரம் மற்றும் சங்கால் தோள்களில் பெறும் முத்திரை\nபுண்ட்ரம் – உடம்பில் பன்னிரு திருமண் மற்றும் ஸ்ரீசூர்ணம் சாற்றுதல்\nநாமம் – எம்பெருமான் மற்றும் ஆசார்யனிடம் உள்ள தொடர்பை வெளியிடும் ஆசார்யன் இடும் தாஸ்ய நாமம் (ராமாநுஜ தாஸன், ஸ்ரீநிவாஸ தாஸன், ஸ்ரீவைஷ்ணவ தாஸன்)\nமந்த்ரம் – ஆசார்யனிடத்தில் இருந்து பெறும் ரஹஸ்ய மந்த்ரங்கள் (மந்த்ரமாவது – தன்னை த்யானிப்பவரை க்லேசங்களில் இருந்து விடுவிப்பது – இங்கே நம்மை ஸம்ஸாரம் என்னும் துன்பத்தில் இருந்து விடுபடச்செய்யும் திருமந்திரம், த்வயம், சரம ச்லோகத்தில் நோக்கு)\nயாகம் – தேவ பூஜை – திருவாராதன க்ரமத்தைக் கற்றறிதல்\nநம் பூர்வாசார்யர்கள் விளக்கியுள்ளபடி, பஞ்ச ஸம்ஸ்காரத்தின் குறிக்கோள் இரண்டு பகுதியாக உள்ளது.:\n“தத்வ ஜ்ஞாநாந் மோக்ஷ லாப:” என்பதன்படி – உண்மை அறிவால் ஒருவன் மோக்ஷம் பெறுகிறான். சிஷ்யன் ஆசார்யனிடத்தில் இருந்து ரஹஸ்ய த்ரயத்தையும் கற்றுக்கொள்வதன் மூலம் அர்த்த பஞ்சகத்தை முழுமையாக அறிந்து நித்ய விபூதியில் ஸ்ரீமந் நாராயணனுக்குக் கைங்கர்யம் செய்யும் தகுதியைப் பெறுகிறான். அர்த்த பஞ்சகமாவது – ஜீவாத்ம ஸ்வரூபம், பரமாத்ம ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், பல ஸ்வரூபம் மற்றும் விரோதி ஸ்வரூபம்.\nஇருக்கும் காலத்தில், பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யத்தில் ஈடுபடுதல். நாம் இருக்கும் தற்போதைய நிலையில், திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் அர்ச்சாவதார எம்பெருமான்களுக்கும் க்ருஹங்களில் எழுந்தருளியிருக்கும் அர்ச்சாவதார எம்பெருமான்களுக்கும் கைங்கர்யம் செய்வதே எளிதானது.\nஇந்தக் கட்டுரையில், ஸ்ரீவைஷ்ணவ திருமாளிகை மற்றும் க்ருஹங்களில் நித்ய திருவாராதனம் செய்ய வேண்டியதின் முக்கியத்துவத்தை தெரிவிக்கும் ப்ரமாணங்களைக் காண்போம்.\nதற்போதைய மற்றும் வருந்தத்தக்க நிலை, பல க்ருஹங்களில் நித்ய திருவாராதனம் நடப்பதில்லை. தீர்த்த நாயனார் எனப்படும் சாளக்ராம மூர்த்திகள் எழுந்தருளியிருந்தாலும் அவர்கள் கவனிக்கப்படுவதில்லை. எம்பெருமான் தன்னுடைய சௌலப்யத்தின் எல்லை நிலமாக க்ருஹங்களில் இருக்கும் ஆசார அநுஷ்டானங்களை கணிசிக்காமல் எழுந்தருளியிருந்தாலும் தங்களின் ஸாம்ஸாரிக ப்ரவ்ருத்திகளால் பலர் எம்பெருமானை மறந்து விடுகிறார்கள். பலர் திருவாராதனம் செய்யாமல் இருப்பதற்குக் காரணம், அதன் வழி முறைகள் மற்றும் முக்கியத்துவம் தெரியாததாலுமே.\nவரும் பகுதிகளில் திருவாராதனத்தின் முக்கியத்துவத்தை வேதம், இதிஹாஸ புராணங்கள், பகவத் கீதை, திவ்ய ப்ரபந்தம், பூர்வாசார்ய அநுஷ்டானங்கள் உபதேசங்கள் மற்றும் ஐதிஹ்யங்கள், ரஹஸ்ய த்ரயம் ஆகியவை வெளியிட்டபடி காணலாம்.\nவேதத்தை ப்ரமாணமாக ஒத்துக்கொள்பவர்கள் தம்மால் முடிந்தவரை அதை நடைமுறைப்படுத்த வேண்டும். தற்காலத்தில் பெரும்பாலான ஆசார அநுஷ்டானங்கள் குறைந்து விட்டன. அதன் வழி நடக்க ஓரிருவர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், வேதத்தில் கூறிய படி, வைதிகர்கள் பஞ்சகால பராயணர்கள் எனப்படுவர் – அதாவது ஒரு நாளை ஐந்தாகப் பகுத்து, ஒவ்வொரு வேளையிலும் ஒரு செயலைச் செய்வர். எல்லாச் செயலும் நாளின் நடுப்பகுதியில் செய்யப்படும் திருவாராதனத்தை நோக்காகக் கொண்டது.\nஅபிகமநம் – ப்ரஹ்ம முஹூர்த்தத்திற்கு முன்பு எழுந்திருந்து நம்மைத் தயார் செய்து கொள்ளுதல் – மல ஜலம் கழித்தல், பல் விளக்குதல், நீராடுதல், ஸந்த்யா வந்தனம் செய்தல் முதலியன.\nஉபாதானம் – திருவாராதனத்திற்குத் தேவையான பொருட்களைச் சேகரித்தல்\nஇஜ்ஜா (யாகம்) – சேகரித்த பொருட்களைக் கொண்டு திருவாராதனம் செய்தல் – பொதுவாக மதிய நேரத்தில் செய்யப்படுவது\nஸ்வாத்யாயம் – அவரவருடைய வர்ணத்துக்குத் தகுந்தபடி வேதம், வேதாந்தம், திவ்ய ப்ரபந்தம் முதலியவற்றைக் கற்றல், கற்பித்தல்\nயோகம் – ஆத்மாவை பரமாத்மாவில் ஒன்றவிடும் த்யானம் மற்றும் ஓய்வெடுத்தல்\nஇங்கே, இஜ்ஜா என்பது தேவ பூஜையைக் குறிக்கும். ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் க்ருஹத்தில் இருக்கும் எம்பெருமான்களுக்கு திருவாராதனம் செய்தல் வேண்டும். திருவாராதனத்துடன் பகவத் விஷயத்தைக் கற்றல், பகிர்தல் மற்றும் த்யானித்தலும் செய்வர்கள்.\nஇந்த பஞ்ச ஸம்ஸ்காரமே நம்மை இவ்வுலகத்தில் ஸ்ரீவைஷ்ணவனாக இருக்கத் தயார் செய்வதால், பஞ்ச ஸம்ஸ்காரத்திற்கு பிறகே முறையாகத் திருவாராதனம் செய்யும் அதிகாரம் கிடைக்கும்.\nபெரியவாச்சான் பிள்ளை பெருமாள் திருமொழி 1.7 “மறம் திகழும்” பாசுர வ்யாக்யானத்தில், “இரு முப்பொழுது” என்பதற்கு “பஞ்ச காலங்கள்” என்று உரை அருளிச் செய்துள்ளார்.\nஇதிஹாஸ புராணங்கள் (உப ப்ருஹ்மணங்கள் – இவற்றைக் கொண்டே வேதங்களை தெளிவாக அறியலாம்)\nஸ்ரீ ராமாயணத்தில் ஸ்ரீ ராமன் தானே தன்னுடைய குல தனம் மற்றும் தெய்வமான ஸ்ரீ ரங்கநாதனை வழிபட்டான். இந்த ரங்கநாதன் முதலில் நாராயணன் என்ற திருநாமத்துடன் ப்ரஹ்மா மற்றும் இக்ஷ்வாகு வம்ச ராஜாக்களால் வழிபடப்பட்டான். “ஸஹ பத்ந்யா விசாலாக்ஷ்யா நாராயணம் உபாகமது” என்ற ப்ரசித்தமான ச்லோகத்தின் படி, சீதாப் பிராட்டி ஸ்ரீ ராமனுடன் திருவாராதனத்தில் பங்கு பெற்றதையும் அறிகிறோம்.\nஸ்ரீ ராமன் ஸ்ரீ ரங்கநாதனை விபீஷணாழ்வானுக்குக் கொடுத்தல்\nபுராணங்களிலும் திருவாராதனத்தின் முக்கியத்துவம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.\nஸ்ரீ பாகவதத்தில் உள்ள ப்ரசித்தியான ச்லோகத்தில் ப்ரஹ்லாதாழ்வானின் அறிவுரையைக் காண்கிறோம்:\nச்ரவணம் கீர்த்தநம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதஸேவநம்\nஅர்ச்சநம் வந்தநம் தாஸ்யம் சக்யம் ஆத்மநிவேதநம்\nஇந்த ச்லோகம் எம்பெருமானை பக்தி செய்யும் ஒன்பது முறைகளைக் கூறுகிறது. இதில் கூறப்பட்ட விஷயங்கள் திருவாராதனத்தின் அங்கங்களாக உள்ளது. திருவாராதனத்தின் போது, பகவானின் திருநாமங்களைப் பாடுதல், அவனை அர்ச்சித்தல், அவன் பெருமைகளைக் கொண்டாடுதல், அவனுக்குக் கைங்கர்யம் செய்தல் போன்றவை செய்கின்றோம்.\nகருட புராணத்தில் எம்பெருமான் தன்னுடைய பக்தர்களின் குணங்களை விவரிக்கும்போது, “மத் பக்த ஜந வாத்ஸல்யம், பூஜாயாம் அநுமோதநம், ஸ்வயம் அபி அர்ச்சனம் ச ஏவ…” என்று கூறுகிறான்.\nஇதில் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள், பூஜாயாம் அநுமோதநம் – என்னுடைய திருவாராதனத்தை அநுமதிப்பவன் மற்றும் ஸ்வயம் அபி அர்ச்சநம் – தானே என்னை அர்ச்சிப்பவன். ஆசார்ய ஹ்ருதயத்தின் 85வது சூர்ணிகை வ்யாக்யானத்தில் மாமுனிகள் இந்த விஷயத்தை எடுத்துக் காட்டுகிறார். இது போன்ற பல விஷயங்கள் இதிஹாஸ புராணங்களில் உள்ளன.\nபகவத் கீதை – கண்ணன் எம்பெருமான் தானே உரைத்தது:\nஎம்பெருமான் பல ச்லோகங்களில் திருவாராதனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளான்.\nஇரு முறை “மந் மநா பவ மத் பக்த: மத் யாஜி மாம் நமஸ்குரு” என்பதன் மூலம், அவனை எப்பொழுதும் த்யானித்தல், அவனிடம் பக்தி செய்தல் மற்றும் அவனை வணங்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளான்.\nநம்முடைய பூர்வாசார்யர்கள் “யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாமி அஹம்” ச்லோகத்தை அர்ச்சாவதர விஷயமாக உரைப்பர்கள். இதே அர்த்தத்தை “தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே” (முதல் திருவந்தாதி) என்கிற பாசுரத்திலும் காணலாம் – அதாவது தன் அடியவர்கள் விரும்பும் உருவத்தில் எம்பெருமான் சேவை சாதிக்கிறான்.\n“பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி …” (9.26) ச்லோகத்தில் எம்பெருமான் “ஒருவன் இலை (துளஸி), பூ, பழம் அல்லது நீரை அன்போடு சமர்ப்பித்தால் அதை ஏற்றுக் கொள்வேன்” என்று கூறுகிறான். இதன் அடுத்த ச்லோகத்தில் – “யத் கரோஷி … மத் அர்ப்பணம்” என்று, நாம் எதைச் செய்தாலும் அதை அவனுக்கு அர்ப்பணிக்குமாறு விதிக்கிறான். இவ்வாறு சமர்ப்பித்தல் திருவாராதனத்தில் காணப்படுகிறது. இது எம்பெருமானின் சௌலப்யம் என்கிற சிறந்த குணத்தை வெளிப்படுத்துகிறது.\nமேலும், 3.13 “யக்ய சிஷ்டாசிந:…” என்கிற ச்லோகத்தில், ஒருவன் எம்பெருமானுக்கு சமர்ப்பிக்காமல் தனக்காக உணவைச் சமைத்து உண்பானாகில் அவன் பாவத்தையே உண்ணுகிறான் என்று கூறப்படுகிறது. எம்பெருமான், நாம் ப்ரசாதத்தை மட்டுமே உண்ணவேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறான். யாகம் என்பது திருவாராதனம், அநுயாகம் என்பது நாம் ப்ரசாதத்தை உண்ணுதல்.\nஅருளிச்செயல் (நமக்கு முக்கியத்துவம் வாய்ந்த திவ்ய ப்ரபந்தங்கள்):\nஅருளிசெயல்களில், பல பாசுரங்களில் திருவாராதனம் மற்றும் எம்பெருமானை வழிபடுவது உணர்த்தப்பட்டுள்ளன.\nதமர் உகந்தது எவ்வுருவம்… (முதல் திருவந்தாதி)\nஎம்பெருமான் தன் அடியார்கள் விரும்பும் உருவத்தில் வருகிறான் என்பதை பொய்கை ஆழ்வார் மிக அழகாகக் கூறுகிறார். இந்தப் பாசுர வ்யாக்யானத்தில் நம் பூர்வர்கள் விஷயமான பல ஐதிஹ்யங்கள் கூறப்பட்டுள்ளன.\nசூட்டு நன் மாலைகள் – நித்யஸூரிகளின் திருவாராதனம் (திருவிருத்தம்)\nதிருவிருத்தத்தில், நம்மாழ்வார் எம்பெருமானுக்குப் பரமபதத்தில் நித்யஸூரிகள் செய்யும் திருவாராதனத்தை மிக அழகாக விவரிக்கிறார். நித்யஸூரிகள் தூபம் சமர்ப்பிக்கும்போது ஏற்படும் புகையில், எம்பெருமான் அங்கிருந்து கீழே இறங்கிவிடுகிறான்.\nஅந்த நேரத்தில் கண்ணன் எம்பெருமானாகப் பிறக்கிறான்\nவெண்ணெய் திருடி உண்பதில் மிகவும் ஆநந்தத்துடன் ஈடுபடுகிறான்\nஏழு எருதுகளைக் கொன்று நப்பின்னைப் பிராட்டியை மணம் செய்கிறான்\nதனக்கு மிகவும் பிடித்தமான குடக் கூத்து ஆடுகிறான்\nபுகை மறைவதற்குள் ஒன்றுமே நடவாததுபோல் பரமபதத்தில் தன்னுடைய ஆசனத்தில் வந்து அமர்ந்து விடுகிறான்\nபரிவதில் ஈசனைப் பாடி (திருவாய்மொழி)\nதிருவாய்மொழியில், நம்மாழ்வார் எம்பெருமானின் ஸ்வாரதத்வத்தை (எளிமையாக வழிபடப்படும் தன்மை) விளக்குகிறார். ஈடு வ்யாக்யானத்தில், நம்பிள்ளை பட்டருக்கும் நஞ்ஜீயருக்கும் நடக்கும் ஒரு சம்வாதத்தை விளக்குகிறார். பட்டர் அனைத்து புஷ்பங்களையும் எம்பெருமானுக்கு சமர்ப்பிக்கலாம் என்கிறார். மேலும் நாம் சருகுகளைக் கொண்டு எரித்தாலும் அதை வாசம் மிகுந்த த்ரவ்யமாக எம்பெருமான் கருதுவான் என்று கூறுகிறார்.\nமற்றொரு முக்கியமான கருத்தும் இங்கே தெரிகிறது. இதர தேவதைகள் தம்மை அண்டுபவர்களிடம் “ஆட்டை அறுத்துத் தா”, “பிள்ளைக் கறி தா” என்று கேட்பது போல் அல்லாமல் ஸ்ரீமந் நாராயணன் தன்னுடைய அடியார்களின் பக்தியையே எதிர்பார்க்கிறான்.\nசெய்ய தாமரைக் கண்ணன் பதிகம் (திருவாய்மொழி)\nஇந்தப் பதிகம் க்ருஹார்ச்சையின் பெருமையை கூறவே அவதரித்தது. நம்மாழ்வார் க்ருஹங்களில் அர்ச்சையாக எழுந்தருளியிருக்கும் நிலையே மிக உயர்ந்ததென்று நிலை நாட்டுகிறார். மாமுனிகளும் ஆழ்வாரின் திருவுள்ளத்தைத் திருவாய்மொழி நூற்றந்தாதி 27வது பாசுரத்தில் “எய்துமவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது” என்று அழகாக வெளியிடுகிறார்.\nதெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது (நான்முகன் திருவந்தாதி)\nஇது திருமழிசை ஆழ்வாரின் தினசரி நெறிமுறையாகத் தானே காட்டுகிறார். நாம் நம்முடைய நாளை எப்படி எம்பெருமான் விஷயமாக நடத்த வேண்டும் என்று காண்பிக்கிறார்.\nபூர்வாசார்ய அநுஷ்டானங்கள், உபதேசங்கள் மற்றும் ஐதிஹ்யங்கள்\nபல ஆசார்யர்கள் தங்களின் திருமாளிகைகளில் திருவாராதனம் செய்ததுடன் திவ்ய தேச எம்பெருமான் ஆழ்வார் ஆசார்யர்களுக்கும் திருவாராதனம் செய்துள்ளார்கள்.\nநாதமுனிகள் – காட்டு மன்னார் கோயிலில் மன்னனாருக்குத் திருவாராதனம் செய்ததாகச் சொல்லப் படுகிறது.\nஅருளாளப் பெருமாள் எம்பெருமானார் – எம்பெருமானார் தன்னுடைய திருவாராதனமான பேரருளாளனுக்குத் திருவாராதனம் செய்யும்படி இவருக்கு நியமித்தார்.\nதிருவாய்மொழிப் பிள்ளை மற்றும் மணவாள மாமுனிகள் – ஆழ்வார் திருநகரி சதுர்வேதி மங்கலத்தில் எழுந்தருளியிருக்கும் பவிஷ்யதாசார்யனுக்கு (எம்பெருமானாருக்கு) திருவாராதனம் செய்தார்கள்.\nஎம்பெருமானார் திருவாராதன க்ரமத்தை விரிவாக விளக்கும் நித்ய க்ரந்தம் என்கிற ஸம்ஸ்க்ருத க்ரந்தத்தை எழுதினார். எம்பெருமானார் செய்த நவ ரத்னமான ஒன்பது க்ரந்தங்களில் இது கடைசியாகக் கருதப்படுகிறது.\nமணவாள மாமுனிகள் ஜீயர் படி என்கிற தமிழ் க்ரந்தத்தில் திருவாராதன க்ரமத்தைச் சுருக்கமாக அருளியுள்ளார்.\nபூர்வாசார்யர்களின் அநுஷ்டானங்களும், உபதேசங்களும் ஸ்ரீவைஷ்ணவர்களான நாம் பின்பற்றுவதற்கே.\nநம் பூர்வாசார்யர்கள் பல ஐதிஹ்யங்களில் திருவாராதனத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.\nஎம்பெருமானார் – வங்கிப்புரத்து நம்பி\nபெரிய திருமொழி 6.7.4 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –\nஇந்தப் பாசுரத்தில், திருமங்கை ஆழ்வார், கண்ணன் எம்பெருமான் வெண்ணெய் திருடி யசோதைப் பிராட்டியிடம் அகப்பட்டுக்கொண்ட பின் அஞ்சி அழுவதைக் கூறுகிறார். இவ்விஷயத்தில் ஒரு அழகான ஐதிஹ்யம் விளக்கப்பட்டுள்ளது. வங்கிப்புரத்து நம்பி எம்பெருமானாரிடம் திருவாராதன க்ரமம் சொல்லிக் கொடுக்கும்படி ப்ரார்த்திக்கிறார். ஏதோ காரணங்களால் எம்பெருமானாரால் அவருக்குச் சொல்லிக் கொடுக்க முடியவில்லை. ஒரு சமயம், நம்பி இல்லாத போது, எம்பெருமானார் ஆழ்வானுக்கும் மாருதி சிறியாண்டானுக்கும் திருவாராதன க்ரமம் சொல்லிக் கொடுக்கிறார். அப்போது எதிர்பாராமல் நம்பி அங்கே எழுந்தருளுகிறார். அதைக் கண்ட எம்பெருமானார் விதிர்த்துப் போகிறார். எம்பெருமானார் “எனக்குப் பல காலம் ஒரு சந்தேகம் இருந்தது. எம்பெருமான் ஸர்வேச்வரனாக இருந்தும் வெண்ணெய் திருடி யசோதைப் பிராட்டியிடம் அகப்பட்டபின் எதற்கு பயப்பட்டான் என்று. இப்போது நான் ஆசார்யனாய் நீர் சிஷ்யராய் இருந்தும், உமக்கு திருவாராதன க்ரமம் சொல்லிக் கொடுக்காமல் இவர்களுக்குச் சொல்லி கொடுப்பதால், உம்மைக் கண்டு அஞ்சுகிறேன், அப்போது எம்பெருமான் நடுங்கியதைப் போல” என்று கூறினார்.\nசோமாசியாண்டான் பட்டரிடம் திருவாராதன க்ரமம் கேட்கிறார். பட்டரும் மிக விரிவாக விளக்குகிறார். ஆனால் ஒரு முறை, சோமாசியாண்டான் பட்டர் திருமாளிகைக்குச் செல்ல, அங்கே பட்டர் ப்ரசாதம் ஸ்வீகரிக்க இலை போட்டுத் தயாராக உள்ளார். பட்டர் தன் சிஷ்யர் ஒருவரை அனுப்பி திருவாராதன பெருமாளை எழுந்தருளப்பண்ண, அப்படியே எம்பெருமானுக்கு தளிகை கண்டருளப் பண்ணிப் பின்பு தான் ப்ரசாதத்தை உண்கிறார். சோமாசியாண்டான் ஆச்சர்யத்துடன் வினவ, பட்டர் “உமக்கு அதுவும் போதாது, எனக்கு இதுவும் மிகை” என்றார். இதன் உட்பொருள் பட்டரின் ஆழ்ந்த பக்தியைச் சேர்ந்த நிலைக்கு, திருவாராதனம் செய்யும் அளவுக்கு திடமாக இல்லாமல் உருகி விடுவார், சோமாசியாண்டான் நீண்ட சோம யாகம் செய்து பழகியவராதலால் அவருக்கு விரிவாகச் செய்தலே த்ருப்தி ஏற்படுத்தும்.\nஎறும்பி அப்பா – மணவாள மாமுனிகள்\nஎறும்பி அப்பா ஸ்ரீரங்கத்தில் மாமுனிகளை ஆச்ரயிக்கச் சென்று சேவித்து காலக்ஷேபங்கள் கேட்டு மாமுனிகளின் ப்ரசாதம் ஸ்வீகரிக்காமல் தன்னூருக்குத் திரும்பினார். தம்முடைய திருவாராதனப் பெருமாளான சக்கரவர்த்தித் திருமகன் கதவைத் திறக்க அனுமதிக்காமல் மாமுனிகளிடம் திரும்பச் செல்லும்படி நியமிக்கிறான்.\nபூர்வ உத்தர தின சரியைகளில் எறும்பி அப்பா மாமுனிகளின் திருவாராதன க்ரமத்தை அழகாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.\nரஹஸ்ய க்ரந்தங்களிலும் பல இடங்களில் க்ருஹ அர்ச்சையின் வைபவம் பரக்கப் பேசப்பட்டுள்ளது. அதில் சிலவற்றைக் காண்போம்.\nத்வய ப்ரகரணம் – ஸூத்ரம் 141 – இவையெல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம் – மாமுனிகள் இதன் வ்யாக்யானத்தில், இந்த வாத்ஸல்யம், ஸ்வாமித்வம், சௌசீல்யம், சௌலப்யம் முதலான குணங்கள் நமக்கு நம்முடைய பெருமாள் பக்கலில் காணலாம் என்கிறார்.\nகுறிப்பு: நம்பெருமாள் என்பது பொதுவாக ஸ்ரீ ரங்கநாதனைக் குறித்தாலும், இந்த ப்ரகரணத்தில் எல்லா அர்ச்சாவதார எம்பெருமானையும் (க்ருஹார்ச்சையும்) குறிக்கும்.\nசூர்ணிகை 75 – வீட்டின்ப இன்பப் பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண ஸமம் இன்பமாரியில் ஆராய்ச்சி – இதன் வ்யாக்யானத்தில், மாமுனிகள் வீட்டின்பம் என்றால் எம்பெருமானிடத்திலேயே நெஞ்சம் ஈடுபட்டவர்களின் க்ருஹங்களில் எழுந்தருளியிருக்கும் அர்ச்சாவதார எம்பெருமான் என்று நிரூபிக்கிறார். இது க்ருஹார்ச்சையின் மேன்மையை வெளிப்படுத்தும் முக்கியப் ப்ரமாணமாகும்.\nஇதுவரை அநுபவித்ததில் இருந்து திருவாராதனத்துக்கு வேதம், இதிஹாஸ புராணங்கள், பகவத் கீதை, திவ்ய ப்ரபந்தம், பூர்வாசார்ய அநுஷ்டானங்கள் உபதேசங்கள் மற்றும் ஐதிஹ்யங்கள் மற்றும் ரஹஸ்ய க்ரந்தங்களின் மூலம் எடுத்துரைக்கப்பட்ட முக்கியத்துவத்தை தெளிவாக அறிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு தினமும் சிறிது நேரமாவது திருவாராதனம் செய்த பின்பு அந்த எம்பெருமானின் ப்ரசாதத்தை மட்டுமே உண்ணுகை ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனுக்கும் செய்ய வேண்டியதாகும்.\nநம் பெரியோர்களின் திருவுள்ளப்படி இந்தத் திருவாராதன க்ரமத்தை ஒரு ஆசார்யனிடம் முறையாகக் கற்றுகொள்ள வேண்டும். கற்றபின் மேலும் தெரிந்து கொள்வதற்கு, தற்போது திருவாராதன க்ரமத்தை எளிய முறையில் விளக்கும் பல புத்தகங்களும் உள்ளது.\nஎம்பெருமான் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் அவனுடைய சௌலப்யத்தின் எல்லை நிலமாக க்ருஹங்களில் அர்ச்சாவதாரமாக எழுந்தருளியுள்ளான். அதற்குச் சிறு ப்ரதி உபகாரமாக நாமும் அவனுக்குப் பரிவுடன் திருவாராதனம் செய்தல் அவசியம்.\nமுற்காலங்களில், க்ருஹங்களில் திருவாராதனம் நிறைவடைந்தவுடன் பாகவத ததீயாராதனமும் செய்யப் பட்டு வந்தது. ஸ்ரீவைஷ்ணவர்கள் இப்படிப்பட்ட ததீயாராதனம் செய்ததால் யாத்ரீகர்கள் துணிந்து யாத்ரை மேற்கொள்வர்கள். இது ஒரு முக்கிய அங்கமாகவும் கருதப்பட்டது. தற்காலத்தில் இதைக் காண்பது மிக அரிதாக உள்ளது. நாமும் இதற்குச் சிறிது முயற்சிக்கலாம்.\nஇணைப்பு: திருவாராதனம் செய்யும் வழிமுறை\nமுதலில் தயார் செய்ய வேண்டியது\nத்வாதஸ ஊர்த்வ புண்ட்ர தாரணம் – 12 திருமண் ஸ்ரீசூர்ணம் அணிதல் (குருபரம்பரை ச்லோகம், ஆசார்யர்கள் தனியன்கள், பெருமாள் மற்றும் தாயாரின் த்வாதஸ நாம மந்த்ரங்களை ஜபித்துக் கொண்டு செய்தல்).\nமாத்யாந்ஹிகம் (வேளையைப் பொறுத்து) – பொதுவாக திருவாராதனம் மதிய நேரத்திலேயே செய்யப்பட வேண்டும். ஆனால் வேலைக்குப் போகும் பலருக்கும் இது சாத்தியப்படாது. நாம் முடிந்தவரை சாஸ்த்ரத்தின் படி நடக்க முயல வேண்டும், முடியாத நேரத்தில் எம்பெருமானிடம் அபராத க்ஷாமணம் பண்ணிக்கொள்ள வேண்டும்.\nபஞ்ச பாத்ரம் (வட்டில்கள்), தூபம், தீபம், திருவிளக்கு, புஷ்பம், தீர்த்தம், தீர்த்த பரிமளம் (ஏலம்/க்ராம்பு பொடி) போன்றவற்றைத் தயார் செய்து கொள்ளவும்.\nஆசார்யன் ஸ்ரீ பாத தீர்த்தம் – ஆசார்யனின் பாதுகைகளையோ திருவடிகளில் வைத்து எடுத்த வஸ்த்ரத்தையோ திருவாராதனத்தில் எழுந்தருளப் பண்ணிக்கொள்ளவும். குரு பரம்பரா மந்த்ரம் (அஸ்மத் குருப்யோ நம:, …) மற்றும் ஆசார்யர்களின் தனியன்களைச் சொல்லிக் கொண்டு தீர்த்தத்தைப் பாதுகையிலோ திருவடி வஸ்த்ரத்திலோ சேர்க்கவும். பின்பு தான் அதை ஸ்வீகரித்துக் கொள்ளவும். இது திருவாராதனத்தில் ஒரு முக்கியமான அங்கம்.\nக்ருஹத்தில் இருப்பவர்கள், பெண்கள் உட்பட அனைவரும் திருவாராதனத்தில் பங்கு கொள்ளலாம் – புஷ்பம் தொடுத்தல், இடத்தைச் சுத்தம் செய்தல், போகம் (தளிகை) தயாரித்தல் முதலான கைங்கர்யத்தில் ஈடு படலாம்.\n1 – அர்க்க்யம் – எம்பெருமானின் திருக்கை விளக்கும் நீர்\n2 – பாத்யம் – எம்பெருமானின் திருவடி விளக்கும் நீர்\n3 – ஆசமனீயம் – எம்பெருமான் உட்கொள்ளும் நீர்\n4 – கண்டூஷம் (எம்பெருமான் திருவாய் கொப்பளிக்கும் நீர்), ஸ்நாநீயம், மதுவர்க்கம், பாநீயம், கண்டூஷம் – முறையே ஒவ்வொரு ஆஸனத்துக்கும்\n5 – சுத்த உதகம் – எம்பெருமானுக்கு சமர்ப்பிக்கும் வஸ்துக்களை சுத்தி செய்ய உதவும் நீர்\n6 – படிக்கம் – எம்பெருமானுக்கு சமர்ப்பித்து புனிதமான நீரைச் சேகரிக்கும் பாத்திரம்\n7 – ஆசார்யனுக்குச் சமர்ப்பிக்கும் தீர்த்தம்\n8 – திருக்காவேரி – திருவாராதனத்துக்கு உபயோகப்படுத்த வேண்டிய நீர் இருக்கும் பாத்திரம்\nஒருவர் திருவாராதனம் செய்யும்போது தம்முடைய ஆசார்யனே திருவாராதனம் செய்வதாகவும், தாம் தம்முடைய ஆசார்யனின் கரணமாக இருந்து எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்கிறோம் என்றும் எப்போதும் எண்ண வேண்டும்.\nநம் பெரியோர்கள் எம்பெருமானுக்கும் பிராட்டிகளுக்கும் திருவாராதனம் செய்வதற்குமுன் தன்னுடைய ஆசார்யன், மாமுனிகள், எம்பெருமானார், பராங்குச பரகாலாதி ஆழ்வார்கள், விஷ்வக்ஸேனர் மற்றும் திருவநந்தாழ்வான், கருடாழ்வார், ஸுதர்சனாழ்வார், பாஞ்சஜந்யாழ்வார் ஆகிய நித்யஸூரிகளுக்கும் திருவாராதனம் செய்யவேண்டும் என்று பணித்துள்ளார்கள். ஆசார்யன் திருவாராதனத்துக்கு தனி வட்டில் வைத்துக் கொள்ள வேன்டும். போகம், புஷ்பம், சந்தனம் முதலியவை முதலில் எம்பெருமானுக்கு சமர்ப்பித்து அவன் சேஷத்தை விஷ்வக்ஸேனர் மற்றும் நித்யஸூரிகள், நம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்கள், ஆசார்யர்கள் இறுதியில் தன்னுடைய ஆசார்யனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.\nபின்வரும் பகுதியில் திருவாராதன முறையைச் சுருக்கமாகக் காணலாம். இது முழுமையானது அல்ல. மேலும் திவ்ய தேசம், திருமாளிகை, குடும்பம் போன்றதற்கு ஏற்ப மாறுபாடும் இருக்கலாம். பெரியோர்களிடம் கேட்டு அறியவும். திருவாராதனத்துக்கு அதிகாரம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய முறையைச் சுருக்கமாக மேலே காண்போம்.\n“துளஸ்யம்ருத ஜந்மாஸி” ச்லோகத்தைச் சொல்லி வணங்கி, திருத்துழாயைப் பறிக்கவும்\nபொதுத் தனியன்கள், வையம் தகளியா, அன்பே தகளியா, திருக்கண்டேன் பாசுரங்கள் சொல்லிக்கொண்டு திருவிளக்கு ஏற்றவும்\nபஞ்ச பாத்ரங்களை வரிசைப்படி வைக்கவும்.\nதிருக்காவேரியிலிருந்து தீர்த்தத்தை எடுத்து திருத்துழாயைக் கையில் த்வயத்தின் உத்தர வாக்யத்தைச் (ஸ்ரீமதே நாராயணாய நம:) சொல்லிக்கொண்டு எல்லா வஸ்துக்களிலும் ப்ரோக்ஷிக்கவும்.\n“ஜிதந்தே” முதல் இரண்டு ஸ்தோத்ரங்களும், “கௌசல்யா ஸுப்ரஜா “, “கூர்மாதீந் திவ்ய லோகாந்” ச்லோகங்களும், “நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய“, “மாரி மலை முழைஞ்சில்“, “அன்று இவ்வுலகம் அளந்தாய்” மற்றும் “அங்கண்மா ஞாலத்து அரசர்” பாசுரங்களைச் சொல்லிக் கொண்டு, கையால் ஓசைப் படுத்தி விட்டு, கோயில் ஆழ்வார் திருக்காப்பு நீக்கவும் (கதவைத் திறக்கவும்).\nஒவ்வொரு ஆஸனத்திலும், முதலில், அர்க்க்ய பாத்ய ஆசமனீயம் முதலியவைகளை திருக்காவேரியில் இருந்து வட்டில்களில் சேர்த்து ஸங்கல்ப்பிக்கவும் (மனதால் இருப்பதாக நினைக்கவும்). அர்க்க்ய பாத்ய ஆசமனீயம் முதலியவைகள் ஸமர்ப்பித்தபின் திருவொத்துவாடை ஸமர்ப்பிக்கவும் (ஒரு வஸ்த்ரத்தால் ஈரத்தைத் துடைத்தல் செய்யவும்).\nமந்த்ராஸனம் – எம்பெருமானை திருவாராதனம் ஏற்றுக்கொள்ள அழைத்தல்\n“உடுத்துக் களைந்த” பாசுரத்தைச் சொல்லிக் கொண்டு முந்தைய நாள் சூட்டிய மலர்களைக் களையவும்.\nஅர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும். ஓம் அர்க்ஹ்யம் ஸமர்ப்பயாமி, ஓம் பாத்யம் ஸமர்ப்பயாமி, ஓம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி என்றோ திருக்கைகள் விளக்கியருள வேண்டும், திருவடிகள் விளக்கியருள வேண்டும், ஆசமனம் கண்டருள வேண்டும் என்றோ கூறிக்கொண்டு ஸமர்ப்பிக்கவும்.\n108 திவ்ய தேச எம்பெருமான்களை திருவாராதனம் கண்டருள அழைக்கவும்.\nஎம்பெருமானிடம் இந்த திருவாராதனம் தன்னுடைய ஆசார்யன் செய்வதாகவும், தான் அவன் கரணங்களாக இருந்து செய்வதாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.\nஸ்நாநாஸனம் – எம்பெருமானை நீராட்டுதல்\nஎம்பெருமான்களை திருமஞ்சன வேதிகையில் எழுந்தருளப்பண்ணவும்\nஅர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.\nஓம் ஸ்நாநீயம் ஸமர்ப்பயாமி என்றோ ஸ்நாநீயம் கண்டருள வேண்டும் என்றோ கூறிக்கொண்டு ஸ்நாநீயம் சமர்ப்பிக்கவும்.\nபுருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், ஸ்ரீ ஸுக்தம், பூ ஸூக்தம், நீளா ஸூக்தம் (நேரத்திற்கு ஏற்றார் போல்) சேவித்துக் கொண்டு திருமஞ்சனம் செய்யவும். “வெண்ணெய் அளைந்த குணுங்கும்” பதிகமும் திருமஞ்சன கால பாசுரங்களையும் சேவித்து முடிக்கவும்.\nஅர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களையும் தூபம், தீபம், பால், பழங்கள் போன்றவற்றையும் சமர்ப்பிக்கவும்.\nவட்டில்களில் இருக்கும் தீர்த்தத்தை படிக்கத்தில் சேர்க்கவும்\nஅலங்காராஸனம் – எம்பெருமானை அலங்கரித்தல்\nஅர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.\nசாத்துப்படி (சந்தனம்) மற்றும் புஷ்பம் சமர்ப்பிக்கவும் – “கந்தத்வாராம் துராதர்ஷாம்” ச்லோகத்தையும் “பூசும் சாந்து என் நெஞ்சமே” பாசுரத்தையும் விண்ணப்பிக்கவும். குறிப்பு: பொதுவாக சாளக்ராம எம்பெருமான்களுக்கு திருமண் காப்பு சாற்றுவதில்லை, சந்தனக்காப்பு சாற்றுவதே வழக்கம்.\n“தூர்வஸ்ய” ச்லோகத்தைச் சொல்லிக்கொண்டு தூபம் சமர்ப்பிக்கவும், “உத் தீப்யஸ்ய” ச்லோகத்தைச் சொல்லிக்கொண்டு தீபம் சமர்ப்பிக்கவும்.\n“ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” தொடக்கமான பொது தனியன்கள்.\nதிருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, அமலனாதிபிரான், ஸ்தலப் பாசுரம் (நாம் பிறந்த மற்றும் இருக்கும் திவ்ய தேசப் பாசுரம்), கண்ணிநுண் சிறுத்தாம்பு, கோயில் திருவாய்மொழி, இராமானுச நூற்றந்தாதி, உபதேச ரத்தின மாலை, முதலியன.\nஇருக்கும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேவிக்கலாம்\nஇராமானுச நூற்றந்தாதி ப்ரபந்ந காயத்ரி/ஸாவித்ரி என்று கூறப்படுகிறது – மாமுனிகள் எப்படி ப்ராஹ்மணன் தினமும் காயத்ரி மந்திரத்தைச் சொல்லுகிறானோ அது போல ப்ரபந்நன் இத்தை தினமும் அநுஸந்திக்க வேண்டும் என்கிறார்.\n4000 திவ்ய ப்ரபந்த பாசுரங்களையும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் சேவிக்கும் வழக்கமும் உள்ளது. விவரங்களுக்கு http://kaarimaaran.com/sevakalam.html காணவும்.\nஇந்நேரத்தில் போகம் (தளிகை) தயார் செய்யலாம். எம்பெருமானின் தளிகைக்குத் தனியாக பாத்திரங்கள் வைத்துக் கொள்ளவும். மேலும், தளிகை சமைத்த பாத்திரத்திலேயே வைத்து எம்பெருமானுக்குக் கண்டருளப் பண்ணக் கூடாது. வேறு பாத்திரங்களில் மாற்றியே கண்டருளப் பண்ண வேண்டும். இந்தப் பாத்திரங்களை நாம் உபயோகப்படுத்தாமல் எம்பெருமானுக்கு என்றே வைத்துக் கொள்ள வேண்டும்.\nபோஜ்யாஸனம் – தளிகை சமர்ப்பித்தல்\nஅர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.\nபோகத்தை எம்பெருமான் முன்பு வைக்கவும்.\nபோகத்தின் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷித்து, திருத்துழாய் சேர்க்கவும்.\nகூடாரை வெல்லும் சீர், நாறு நறும்பொழில், உலகமுண்ட பெருவாயா பாசுரங்களையும் யா ப்ரீதிர் விதுரார்பிதே ச்லோகத்தையும் சொல்லிக் கொண்டு எம்பெருமானுக்கு போகத்தை கண்டருளப் பண்ணவும்.\nஎம்பெருமானுக்கு சுருளமுது (வெற்றிலை பாக்கு), சாத்துப்படி (சந்தனம்) சமர்ப்பிக்கவும்.\nஎம்பெருமானின் ப்ரசாதத்தை ஆழ்வார் ஆசார்யர்களுக்குக் கண்டருளப் பண்ணவும்.\nஇப்போது போகம் ப்ரசாதமாகிவிட்டது – இவற்றை வேறு இடத்திற்கு மாற்றிவிடவும்.\nபுநர் மந்த்ராஸனம் – மங்களாசாஸனம்/சாற்றுமுறை\nஅர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.\n“தத் விஷ்ணோர் பரமம் பதம்…” சொல்லிக் கொண்டு ஆரத்தி சமர்ப்பிக்கவும்.\nகோயில், திருமலை, பெருமாள் கோயில், திருநாராயணபுரம் எம்பெருமான்கள், ஜகந்நாதன், பெருமாள் (ஸ்ரீ ராமன்), பார்த்தஸாரதி எம்பெருமான்கள், ஆண்டாள், நம்மாழ்வார், கலியன், எம்பெருமானார், மணவாள மாமுனிகள், ஸர்வ ஆசார்யர்களுக்கும் மங்களம் ஸ்தோத்ரங்களைச் சேவிக்கவும்.\nசாற்றுமுறை பாசுரங்கள், திருப்பல்லாண்டு பாசுரம், வாழி திருநாமங்கள் ஆகியவற்றைச் சேவிக்கவும்.\nதிருவாராதனம் செய்பவர், தீர்த்தம் ஸ்வீகரித்துக் கொண்டு மற்றவர்களுக்கும் வழங்கவும்.\nஸ்ரீ பாத தீர்த்தத்தை மற்றவர்களுக்கு வழங்கவும்.\nதிருவாராதனத்தின் போது பெருமாள் திருவடிகளில் சேர்த்த திருத்துழாயைத் தானும் ஸ்வீகரித்துக் கொண்டு மற்றவர்களுக்கும் வழங்கவும்.\nஒவ்வொரு நாளும், அந்நாளின் திருநக்ஷத்ரத்தில் அவதரித்த ஆழ்வார் ஆசார்யர்களின் வாழி திருநாமத்தைச் சேவிக்கவும்.\nபர்யங்காஸனம் – எம்பெருமானை ஓய்வெடுக்கச் செல்லும்படி ப்ரார்த்தித்தல்\n“பந்நகாதீச பர்யங்கே“, “க்ஷீர ஸாகர” ஸ்லோகங்களை சேவிக்கவும்\nஸாஷ்டாங்க ப்ரணாமம் செய்து, “உபசாராபதேசேந” ஸ்லோகத்தை சேவிக்கவும். இந்த ச்லோகத்தால், திருவாராதனத்தின் போது நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கிறோம்.\n“உறகல் உறகல் உறகல்“, “பனிக்கடலில் பள்ளி கோளை பழகவிட்டு” பாசுரங்களைச் சொல்லிக் கொண்டு கோயில் ஆழ்வார் திருக்காப்பு சேர்க்கவும் (கதவை மூடவும்).\nஅநுயாகம் – யாகம்/திருவாராதனத்தை நிறைவு செய்தல்\nஅவரவர் ஆசார்யன் மடம்/திருமாளிகை வழக்கப்படி தேவராஜ அஷ்டகமோ வரவரமுனி பூர்வ/உத்தர தின சர்யைகளோ வானமாமலை ஜீயர் ப்ரபத்தி/மங்களாசாஸனங்களோ சேவிக்கவும்.\nஸ்ரீவைஷ்ணவ அதிதிகளுக்கு ப்ரசாதம் அளிக்கவும்\nஅநத்யயன காலத்தில் நாம் ஆழ்வார் பாசுரங்களைச் சேவிப்பதில்லை. கோயில் ஆழ்வார் திருக்காப்பு நீக்கும்போது ஜிதந்தே ஸ்தோத்ரம் (முதல் 2 ச்லோகங்கள்), கௌசல்யா ஸுப்ரஜா ச்லோகம், கூர்மாதீந் ச்லோகம் ஆகியவற்றைச் சொல்லி கதவைத் திறக்கலாம். ஆழ்வார் பாசுரங்களை வாயால் கூறுவதில்லையே தவிர மனதால் நினைக்கலாம்.\nதிருமஞ்சன காலங்களில், ஸூக்தங்களுடன் நிறுத்திக் கொள்ளவும்.\nமந்த்ர புஷ்பத்தில், “சென்றால் குடையாம்” சேவிக்கும் இடத்தில் “எம்பெருமானார் தரிசனம் என்றே” சேவிக்கவும்.\nசாற்றுமுறையில், உபதேச ரத்தின மாலை மற்றும் திருவாய்மொழி நூற்றந்தாதி பாசுரங்களைச் சேவித்து, “ஸர்வ தேச ஸதா காலே...” தொடங்கி வாழி திருநாமங்கள் வரை சேவிக்கவும்.\nலகு திருவாராதனம் (30 நிமிடங்களுக்கும் குறைவு)\nகோயில் ஆழ்வார் திருக்காப்பு நீக்கவும்\nஅர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.\nதிருப்பல்லாண்டு, திருப்பாவை, முதலியன – இருக்கும் நேரத்தில் முடிந்த வரை. அநத்யயன காலத்தில், திவ்ய ப்ரபந்த தனியன்கள், உபதேச ரத்தின மாலை, முதலியன.\nஎம்பெருமான் ஆழ்வார் ஆசார்யர்களுக்கு போகம் கண்டருளப்பண்ணவும்.\nகோயில் ஆழ்வார் திருக்காப்பு மூடவும்\nபூர்வ/உத்தர தினசர்யைகளில் காண்பித்தபடி மூன்று வேளை திருவாராதனம் செய்தல் வேண்டும். நாமும் முடிந்த வரை செய்யலாம்.\nகாலை ஸந்த்யாவந்தனத்திற்குப் பிறகு சுருக்கமான திருவாராதனம்\nமாத்யாஹ்நிகத்திற்குப் பிறகு விரிவான திருவாராதனம்\nஸாயம் ஸந்த்யாவந்தனத்திற்குப் பிறகு சுருக்கமான திருவாராதனம்\nஏகாதசி அன்று பொதுவாக விரிவான தளிகை செய்வதில்லை. குழந்தைகள், வயதானவர்களின் இருப்பு போன்ற குடும்ப நிலைமையைப் பொறுத்து பழங்கள் மற்றும் சுருக்கமான போகம் செய்து சமர்ப்பிக்கலாம்.\nத்வாதசி அன்று திருவாராதனம் சீக்கிரமாக செய்து தீர்த்தம், திருத்துழாய் மற்றும் ப்ரசாதம் ஸ்வீகரித்து, பாரணம் (வ்ரதத்தை முடித்தல்) செய்யவும்.\nஅநத்யயன காலத்தில், 4000 திவ்ய ப்ரபந்தங்கள் சேவிப்பதில்லை. பூர்வாசார்ய ஸ்தோத்ரங்கள், உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆழ்வார்/ஆசார்யர்கள் தனியன்கள், வாழி திருநாமங்கள் முதலியன சேவிக்கவும். மார்கழி மாதம் பிறந்த பின், திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை தினமும் சேவிக்கவும்.\nயாத்ரைகள் செல்லும்போது, எம்பெருமானையும் உடன் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு செல்லுதல் உசிதம். அல்லது நம் க்ருஹத்தில் வேறு ஸ்ரீவைஷ்ணவர் திருவாராதனம் செய்ய ஏற்பாடு செய்யலாம். அதுவும் இல்லாமல் போனால், எம்பெருமானை, திருவாராதனம் செய்யும் வேறு ஸ்ரீவைஷ்ணவர் க்ருஹங்களில் எழுந்தருளப் பண்ணலாம்.\nதீட்டு காலங்களில் எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.\nமுடிவாக, எம்பெருமான் நம் க்ருஹத்தில் எழுந்தருளியிருக்க நாம் திருவாராதனம் செய்யாமல் இருத்தல், வீட்டிற்கு வந்த விருந்தாளியை நாம் கவனியாமல் இருப்பது போன்றது.\nசாஸ்த்ரத்தில் விதித்தபடியும், நம் பூர்வாசார்யர்களின் திருவுள்ளப் படியும் எம்பெருமானிடம் ஈடுபாட்டுடன் திருவாராதனம் செய்பவர், பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யத்தில் முழுமையாகவும் இயற்கையாகவும் ஈடுபடுவதன் மூலம் எம்பெருமானுக்கும், ஆழ்வார் ஆசார்யர்களுக்கும் தன்னுடைய ஆசார்யனுக்கும் மிகவும் விரும்பத்தக்கவராக ஆவர்.\nஅடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்\nமூலம்: விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள் அருளிய ஜீயர் படி, காஞ்சீபுரம் ப்ர. ப. அண்ணங்கராசார்யர் ஸ்வாமியின் நித்யானுஷ்டான பத்ததி, http://ponnadi.blogspot.in/2012/07/srivaishnava-thiruvaaraadhanam.html\nஅந்திமோபாய நிஷ்டை – 5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம் October 3, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 4 – வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில் எம்பெருமானாரின் கருணை மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி September 17, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 3 – சிஷ்ய லக்ஷணம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார், திருவரங்கத்து அமுதனார், பிள்ளை லோகாசார்யர் மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம் September 15, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 2 – ஆசார்ய வைபவம் மதுரகவி ஆழ்வார் மற்றும் பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம் September 14, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள் September 12, 2018\nசரமோபாய நிர்ணயம் – ப்ரமாணத்திரட்டு August 12, 2018\nசரமோபாய நிர்ணயம் 10 – முடிவுரை July 30, 2018\nசரமோபாய நிர்ணயம் 9 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 3 July 23, 2018\nசரமோபாய நிர்ணயம் 8 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 2 July 17, 2018\nசரமோபாய நிர்ணயம் 7 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 1 July 8, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:36:41Z", "digest": "sha1:U2YRH56RELT5KT4T63CUY3FK4KP2XQAO", "length": 3898, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விஞ்ஞானம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விஞ்ஞானம் யின் அர்த்தம்\nதர்க்க முறையால் சோதித்து அறிவது.\n‘நமக்கு விஞ்ஞான மனோபாவம் வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/i-do-dislike-with-anushka-virat-kohlis-interview/", "date_download": "2018-10-16T01:56:31Z", "digest": "sha1:AWHR2XARRELIFFUZ44M4ARUJUNGBVUG6", "length": 12531, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "அனுஷ்காவிடம் இதை டிஸ்லைக் செய்கிறேன்.! விராட் கோலி பேட்டி..! - Cinemapettai", "raw_content": "\nHome News அனுஷ்காவிடம் இதை டிஸ்லைக் செய்கிறேன்.\nஅனுஷ்காவிடம் இதை டிஸ்லைக் செய்கிறேன்.\nகிரிக்கெட் வீரர்கள் – சினிமா நடிகைகள் இடையேயான காதல், சிலருக்கு திருமணத்திலும் முடிந்திருக்கிறது, காதலுடன் முறிந்தும் போய் உள்ளது. இதில் விராட் கோலி- அனுஷ்கா சர்மா இடையேயான காதல் எந்த ரகம் என்பது தற்போதைய சூழலில் சொல்ல முடியவில்லை.\nஏனென்றால் சில வருடங்களாக காதலித்த வந்த இந்த இருவரும், தங்களது காதலை முறித்து கொண்டதாக செய்தி வந்தது. கோலி திருமணம் செய்ய அனுஷ்காவை வற்புறுத்துவதாகவும், ஆனால் அதற்கு அனுஷ்கா மறுப்பதால் இவர்கள் காதலில் பிரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.\nஅதேசமயம் சல்மான் உடன் அனுஷ்கா நெருக்கமாகியிருப்பதால் இவர்கள் காதல் முறிந்து போனதாகவும் செய்தி வந்தது. ஆனால் இப்போது கோலியோ, அனுஷ்காவுடான காதலை தொடர எண்ணுகிறார் என்றும்.\nதங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் மனகசப்பை அனுஷ்காவின் சகோதரர் மூலம் சரி செய்ய முயற்சிப்பதாக கூறப்பட்டது. இதனால் அனுஷ்கா-விராட் கோலி காதல் மீண்டும் புத்துயிர் பெறும் என்று பாலிவுட்டில் பேசிகொண்டார்கள்.\nஅதன் பிறகு இவர்களின் காதல் பற்றி எந்த செய்தியும் வெளிவரவில்லை. அனுஷ்கா சர்மா அளித்த பேட்டி ஒன்றில், கோலியும் நானும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டோம். எனக்கு யார் மீதும் எளிதில் ஈர்ப்பு வராது. அப்படியே வந்தாலும் அது நீண்ட நாள் நீடிப்பதில்லை என்பது எனக்கு இப்போது புரிந்து விட்டது என்று கூறியுனார்.\nதற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், சமீபத்தில் நடிகர் அமீர்கான் மற்றும் விராட் ஹோக்லி இருவரும் டில்லியில் ஒரு ஷூட்டிங்கின் போது பங்கேற்றனர். அப்போது ஹோக்லியிடம் அமீர்கான், அனுஷ்காவிடம் உங்களுக்கு பிடித்தது, பிடிக்காதது என்ன என்று கேட்டார்.\nஇது குறித்து பதில் கூறிய கோலி, அனுஷ்காவிடம் பிடித்தது, அவரின் நேர்மை மற்றும் அரவணைக்கும் பன்பு. பிடிக்காத விஷயம் என்று எதுவும் இல்லை. ஆனால் அவர் எப்போது தாமதமாக வருவதை நான் டிஸ்லைக் செய்கிறேன் என்றார். நிரைய இடங்களில் காத்திருந்து கஷ்டப்பட்டிருப்பர் போல.\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\nசண்டைக்கோழி-2 :: OCT 18\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nஒட்டுமொத்த ரசிகர்களையும் உறைய வைத்த Inkem Inkem முழு வீடியோ பாடல் இதோ.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\n டி ராஜேந்தர் திடீர் முடிவு\nதமிழ் திரையுலகமே அதிரும் அளவிற்கு சர்கார் ஹிந்தி ரைட்ஸ். எத்தனை கோடி தெரியுமா. இனி தளபதி ஆட்சிதான் கோலிவுட்டில்\nஆட்டம் ஆரம்பம் வெண்ணிலா கபடிகுழு-2 டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத காஜல் புகைப்படங்கள்.\n காற்றில் பறக்கும் சின்மயி குற்றச்சாட்டுகள்\nசர்கார் டீசர் உலகம் முழுவதும் எந்த நேரத்தில் ரிலீஸ் செய்கிறார்கள் தெரியுமா.\nஇன்ஸ்டாகிராமில் குத்தாட்டம் போட்ட யாஷிகாஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா வைரலாகும் வீடியோ.\n13 வயதில் 5 பேரால் பாலியல் கொடுமை நடந்தது.\nரொமான்ஸில் உச்சம் செய்யும் ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/108191-kolkatta-test-india-all-out-for-172-runs.html", "date_download": "2018-10-16T02:09:18Z", "digest": "sha1:4FMZQBJPGNPG6R2MV2XKTZKRFNAGTGJU", "length": 17534, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "புஜாரா அரை சதம்! - இந்தியா 172 ரன்களுக்கு ஆல்அவுட் | Kolkatta Test; India All out For 172 runs", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:29 (18/11/2017)\n - இந்தியா 172 ரன்களுக்கு ஆல்அவுட்\nகொல்கத்தா டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 172 ரன்களில் ஆட்டமிழந்தது. புஜாரா, அரை சதம் அடித்தார்.\nமூன்று போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடருடன் இந்திய சுற்றுப்பயணத்தை இலங்கை அணி தொடங்கியது. மழையின் இடையூறுடன் கடந்த 16-ம் தேதி தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால், பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். மழையால் பாதிக்கப்பட்ட முதல்நாளில் 11.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டநிலையில் ஆட்டம் முடிக்கப்பட்டது. லக்மலின் அபார பந்துவீச்சில் ராகுல், விராட் கோலி இருவரும் ரன் கணக்கைத் தொடங்காமலேயே ஆட்டமிழந்தனர். முதல்நாள் முடிவில், இந்தியா 3 விக்கெட் 17 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளும் மழையால் பாதிக்கப்பட்டது. வெறும் 21 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 47 ரன்களுடனும் சாஹா 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇன்று, மூன்றாம் நாள் ஆட்டத்தை இருவரும் தொடர்ந்தனர். அரை சதத்தைக் கடந்த புஜாரா, 52 ரன்களில் காமேஜ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அதன்பிறகு களம் இறங்கிய ஜடேஜாவும் சாஹாவும் சிறிதுநேரம் தாக்குப்பிடித்து ஆடினர். இந்திய அணி 100 ரன்களைக் கடந்தது. ஸ்கோர் 127 ரன்களை எட்டியபோது, ஜடேஜா ஆட்டம் இழந்தார். அடுத்து, சாஹாவும் வீழ்ந்தார். முகமது ஷமி, 24 ரன்கள் எடுத்தார். 59.3 ஓவர்களில் இந்தியா 172 ரன்களுக்குச் சுருண்டது. இலங்கை தரப்பில் லக்மல் 4 விக்கெட் வீழ்த்தினார். காமேஜ், சனகா, பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள். இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி விளையாடிவருகிறது.\nIndia Srilanka Cricket இந்தியா கிரிக்கெட்\nஇலங்கைக்கு எதிரான டெஸ்டில் இந்தியா பேட்டிங் முதல் பந்திலேயே ராகுல் அவுட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரான பால் ஆலன் காலமானார்\n`சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை' - ஜெயசூர்யா மீது பாய்ந்த ஐசிசி\n‘கொல்கத்தாகோர்ட்டில் ஆஜராகுங்கள்’ - பயிர்க்கடனுக்காக ஈரோடு விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பிய வங்கி\n`வெளியே தலை காட்ட முடியல' - மோசடி நிறுவனத்தால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்\nடி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு - தி.மு.க திடீர் அறிவிப்பு\nஐந்தே நாள்... 10 லட்சம் மொபைல்கள்... ஷியோமிக்கு டஃப் கொடுத்த ரியல்மீ\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nபன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் பலி - பழனி அருகே சோகம்\nசந்தைக்கு வந்த ஆறு அடி உயர வாழைத்தார் - ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13901", "date_download": "2018-10-16T01:13:44Z", "digest": "sha1:WGOXCVVJEHTCQCPNDMKC5ZIICCRUCUX5", "length": 17192, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 அக்டோபர் 2018 | சஃபர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 12:09\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுன் 13, 2014\nபாபநாசம் அணையின் ஜூன் 13 (2014 / 2013) நிலவரங்கள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 703 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.\nஅணையின் ஜூன் 13 நிலவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:\nஅணையில் நீர்மட்டம்: 49.90 அடி (49.30 அடி)\nமழையின் அளவு - -- mm (2 mm)\n(கடந்த ஆண்டு) ஜூன் 13, 2013 நிலவரம்...\nஅணையில் நீர்மட்டம்: 65.90 அடி (63.85அடி)\nமழையின் அளவு - 7 mm (8 mm)\nபாபநாசம் அணையின் ஜூன் 12ஆம் நாளின் நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதஃவா சென்டரின் 17ஆம் ஆண்டு விழா நிகழ்வுகள் திரளானோர் பங்கேற்பு\nபொதுத்துறை, தனியார் துறைகளில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது சிறுபான்மையினர் அச்சம் போக்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும் சிறுபான்மையினர் அச்சம் போக்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும் மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் பேச்சு மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் பேச்சு\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2014: Blossoms அணி அரையிறுதிக்கும், NewYork Rangers, Faams அணிகள் காலிறுதிக்கும் முன்னேற்றம்\nகுடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் 17ஆவது வார்டு பொதுமக்கள் மறியல்\nபாபநாசம் அணையின் ஜூன் 14 (2014 / 2013) நிலவரங்கள்\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற முன்னாள் செயலரின் தந்தை காலமானார்\nDCW ஆலைக்கெதிரான போராட்டம் ஏன் KEPA பிரசுரம்\nகாயல்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் கலவர தடுப்பு காவலர்கள் அணிவகுப்பு ஊர்வலம்\nஎல்.கே.மேனிலைப்பள்ளியில் Commerce, Computer Science ஆங்கில வழி புதிய பாடப்பிரிவு அறிமுகம்\n10ஆம், 12ஆம் வகுப்பில் பள்ளியின் சாதனைகள் குறித்து சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி பிரசுரம்\n10ஆம் வகுப்பில் பள்ளியளவில் முதலிடம் பெற்ற முன்னாள் மாணவிக்கு ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பாராட்டு விழா ரூ.3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது ரூ.3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது\nபாபநாசம் அணையின் ஜூன் 12 (2014 / 2013) நிலவரங்கள்\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2014: அணிகள் இதுவரை பெற்ற புள்ளிகள் விபரம்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: இறுதிப் போட்டியில் ஐக்கிய விளையாட்டு சங்க அணி போராடி தோற்றது\nஹாங்காங் பேரவை சார்பில் 27 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்\nDCW சார்பு நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ முகாம்களை நடத்த வேண்டாம் பொதுநல அமைப்புகளுக்கு KEPA வேண்டுகோள் பொதுநல அமைப்புகளுக்கு KEPA வேண்டுகோள்\nஎழுத்து மேடை: உலகை ரசிக்க கண்களை பாதுகாப்பீர் A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை\nபாபநாசம் அணையின் ஜூன் 11 (2014 / 2013) நிலவரங்கள்\nபாபநாசம் அணையின் ஜூன் 10 (2014 / 2013) நிலவரங்கள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/34411-2018-01-09-04-40-30", "date_download": "2018-10-16T01:38:02Z", "digest": "sha1:MCFFTYH6PTVCA7YAX7SUQCTFOCEGRUOA", "length": 21987, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "உலக இரகசியங்கள்", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nவெளியிடப்பட்டது: 09 ஜனவரி 2018\nமிகவும் வயதான ஒரு பூமன் ஆந்தை தூக்கக் கலக்கத்தில் களைப்புடன் ஒரு வெண்தேக்கின் மீது உட்கார்ந்திருந்த போது, காட்டுமரங்களுக்கிடையில் பாய்ந்தொழுகுகின்ற நதியிலிருந்து ஒரு பவளக்காலி பறந்து உயர்ந்தது. பகல்வேளை பூமன்ஆந்தை அமர்ந்திருக்கின்ற அதேக் கொம்பில் சென்று பவளக்காலியும் உட்கார்ந்துச் சிறகுகளை ஒதுக்கியது.\n“இது கொஞ்சம் கூடுதல்தான்” பவளக்காலி தனக்குத்தானே கூறியது. வயதானதால் கேள்விக்குறைபாடு இருந்தாலும் பவளக்காலியின் குரல் பூமன் ஆந்தைக்குக் கேட்டது.\n” கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து பூமன்ஆந்தையிடம் கூறியது. “ஏதாவது மீனப் புடிக்கலாம்னு நதியில இறங்கினா அங்க என்னமோ பயங்கர சத்தம். அதுதா இங்க வந்திட்டே”\nமரங்களினுடையவும் கொடிகளினுடையவும் இருண்ட பச்சை நிறம் காணமுடிந்தது. அதற்கு அப்புறமுள்ள ஒரு காட்சியும் அதன் பார்வைக்கு எட்டவில்லை. “என்ன நடந்தது தெரியுமா ஒரு கூட்டம் மான்கள் தண்ணி குடிக்க வந்துச்சு. அதுக நிம்மதியா தண்ணிக் குடிச்சிட்டிருக்கும்போது வேறொரு குழு பாய்ந்து வந்தது. யாருன்னு பாத்தா புலிகள்.” பவளக்காலிக் கனிவுடன் கூறியது.\n“புலிகளுக்கும் தண்ணி குடிக்க வேண்டாமா” பூமன்ஆந்தை ஒரு நியாயமான விவாதத்திற்குத் தயாரானது.\n“அது சரி, ஆனா அதுக தண்ணி குடிக்கல வந்த உடனே நேரா மானுக மேல இல்ல குதிச்சதுங்க”\n அதுக அரண்டுடுச்சு. யாரது நதிலருந்து தண்ணிக் குடிப்பது எனக் கேட்டுதான் ஆக்ரமிப்பு”\n“காட்டில நதி மான்களுக்கும் உரிமையுள்ளது தானே\n“அப்படி கேட்டதுக்குதா ஒரு புலி எனக்கு நேரா குதித்தது. நான் பயந்திட்டேன்.”\nஒண்ணும் சொல்லாம இருக்கறதுதா நல்லது. புலிக மான் கூட்டங்கள கடிச்சுக் கொதறியது. நெறய மானுகள் எப்படியெல்லாமோ ஓடித் தப்பியது. நதிக்கரயிலயும், புல்வெளியிலயும் இரத்தம் சிகறிக்கடக்கறதப் பார்த்தா துக்கம் சகிக்கமுடியல. இங்க இருந்தாலே பாக்க முடியுமே….”\n“ஆனா எனக்குக் கண்ணு சரியா தெரியாதே”\nபவளக்காலிக் கவலையுடன் புல்வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தது.\n“புலிகளும் மான்களும் ஒற்றுமையா நதில எறங்கி தண்ணி குடிச்சிருந்த காலம் எனக்கு ஞாபகமிருக்கு”. பூமன்ஆந்தை நினைவுகள் கலந்த குரலில் கூறியது. அது நினைவலைகளைப் பரப்பியது. காடு ஒரு வசந்தத்தில் பூத்துக் குலுங்கி நின்றது. பல்வகைப் பூக்களின் நறுமணம் காற்றை போதைக்குள்ளாக்கியது. பறவைகள் பாடிக் கொண்டிருந்தது. மயக்கும் மணத்தில் விலங்குகள் கலவி நடத்தின. மான்களும் புலிகளும் ஒன்றுக்கொன்று கேளிக்கைகள் பேசிக் கொண்டு சுத்தமான நீரில் முகம் நீட்டின. பூமன்ஆந்தை இளமை உற்சாகத்தோடு சத்தமிட்டது. கூவோ…. கூவோ…. கூக்\n” பவளக்காலி பூமன்ஆந்தையை நினைவலைகளிலிருந்து மீட்டது. அது தலையாட்டியது. பவளக்காலி நதியை நோக்கிப் பறந்தது. பூமன்ஆந்தை ஒரு சிற்பம் போன்று சலனமின்றி அசையாமல் இருந்தது. அதன் மனது அப்போது சூன்யமாக இருந்தது. தான் உறங்கத் தொடங்குகிறேன் என அது நினைத்தது. கண்களில் மயக்கம் படர்வது போலத் தோன்றியது.\nபோஹ்…. போஹ்…. ப்போ…… போ….. என்றொரு சத்தம் கேட்டது. அது ஒரு மரங்கொத்தியாயிருந்தது.\n”. பூமன்ஆந்தை தலையை ஆட்டிக்கொண்டு கேட்டது.\n” மரங்கொத்தி நேர் முன்னால் உள்ள ஒரு சிறு கொம்பிலிருந்து கொண்டு கேட்டது.\nபூமன்ஆந்தைக்கு அதைப் பார்க்கமுடியவில்லை. இருந்தாலும் அதன் இருப்பிடம் அறிந்தது.\n“நா கொஞ்சம் களப்பில அசந்திட்டே” பூமன்ஆந்தை கூறியது.\n“என்னோட விஷயம் சொல்லணும்னா நா அங்கே நதிக்கரயில பொந்துக்குள்ள நல்லா தூங்க ஆரம்பிச்சே. அப்பதா ஒரு ஆரவார சத்தம் கேட்டுச்சு. ’நாசம்’ மரங்கொத்தி கோபத்தோடுக் கூறியது.\n“புலிக மானுகள ஆக்ரமிச்ச சத்தமா இருக்கும் இல்லயா” பூமன்ஆந்தை ஒரு முக்கால் ஞானியாகக் கூறியது.\n‘ஹா அதில அசாதாரணமா என்ன இருக்கு மரங்கொத்தி முழுவதும் எதிர்ப்புடன் தன்னுடைய சிறகுகளை குடைந்து ,தவிட்டு நிறத்திலுள்ள வாலை ஆட்டியது.\nபூமன்ஆந்தை ஆச்சர்யமடைந்தது. “தண்ணிக் குடிக்கக் கூடாதுன்னு சொல்லி ஒரு புலி மற்றொரு புலியை ஆக்ரமிச்சுக் கொதறுவதைத்தான் நான் பார்த்தே” மரங்கொத்திக் கூறியது.\nசொன்னா யாரும் நம்பமாட்டாங்க. ஆனா இதுதா உண்மைச் சம்பவம். நா என்னோட ரெண்டு கண்ணால பாத்தே”\n“விசித்திரமா இருக்கு” பூமன்ஆந்தை மனம் நொந்தது. மரங்கொத்திக் கவலையுடன் என்னமோ முணுமுணுத்துக்கொண்டு பறந்து சென்றது. பூமன்ஆந்தையின் கண்களில் காட்டின் இருள் கடந்து சென்றது.\nசிறிது நேரம் சென்றபோது எதையோப் பார்த்து பயந்து படபடப்புடன் ஒரு கரும்பச்சைக்கிளி ஒன்று அது வழிவந்தது.\n“நானொருக் காட்சியப் பாத்தே. என் கடவுளே” பச்சைக்கிளி பூமன்ஆந்தைக்கு அருகிலிருந்து கூறியது.\n“ங்ஹே.” பூமன்ஆந்தை திடுக்கத்துடன் எழுந்து செவிமடுத்தது.\n“நா ஒரு பயங்கரமான காட்சியப் பாத்திட்டு வர்றே” யோசிச்சுப்பாத்தாலே என் ஒடம்பெல்லா நடுங்குது.” பச்சைக்கிளி நினைவுகளை ஞாபகப்படுத்தியது.\n” பூமன்ஆந்தை மெதுவாகக் கேட்டது.\n“ஒரு புலி” நா என்னமோ சத்தம் கேட்குதுன்னு பாத்தா ஒரு புலி தன்னைத்தானே கடிச்சிட்டிருக்கு. தன்னுடைய உடம்பிலிருந்தே அது மாமிசத்தக் கடிச்சு இழுக்குது. நானே பாத்தே. அது பயங்கரமா முரண்டுட்டு இருந்துச்சு.”\nகரும்பச்சைக்கிளிக் கூறி முடித்ததும் பூமன்ஆந்தை சிரிக்கத் தொடங்கியது. கரும்பச்சைக்கிளி ஆச்சர்யத்தோடு அதைப் பார்த்தது. இவ்வளவு பயங்கரமான ஒரு தகவலக் கேட்டுட்டுச் சிரிக்கிறதா\nஎதற்காகத் தான் சிரிக்கிறேன் என்பதை விளக்காமல் பூமன்ஆந்தை ஒரு பயணத்திற்குத் தயாராகச் சிறகுகளை விரித்தது.\n” கரும்பச்சைக்கிளி ஒரு ஆவலுடன் கேட்டது.\nபூமன்ஆந்தை ஒன்றும் கூறாமல் பறந்தது. கரும்பச்சைக்கிளி குழப்பத்துடன் அதன் பின்னால் சென்றது.\nநதிக்கரையில் விழுந்து உருண்டு தன்னையே ஆக்ரமித்துக் கொண்டிருக்கிற புலிக்கருகில் பூமன்ஆந்தை வந்தடைந்தது. இரத்தமும் மாமிசமும் புற்களில் சிதறிக்கிடந்திருந்தது. புலி ஆக்ரமிப்பைத் தொடர்ந்து கொண்டே இருந்தது.\n“கடைசில நீ ஒன்னோட எதிரிய கண்டுபுடிச்சிட்டே இல்லயா” பூமன்ஆந்தை ஒரு மரக்கொம்பில் அமர்ந்துகொண்டு புலியை அழைத்துக் கேட்டது. புலி அதை கேட்கவில்லை. வலியின் வேதனையால் அலறிக்கொண்டே அது வீர்யத்துடன் தனது உடலை கடித்து இழுத்துக்கொண்டிருந்தது. அதன் அலறல் காடு முழுவதும் ஒலித்தது.\n“இப்படித்தான் விலங்குகள் மனிதர்களுக்குச் சமமானவர்களாகிறார்கள்” பூமன் ஆந்தை பச்சைக்கிளிக்கு நேராகத் திரும்பி தத்துவ உபதேசம் கூறியது.\nதமிழில்: தீபா சரவணன், கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-16T02:38:07Z", "digest": "sha1:FUUBUDQDUTAM44IRWR6JXBY2PNDZLFRG", "length": 6416, "nlines": 33, "source_domain": "sankathi24.com", "title": "உலக விடுதலைப் போராட்டங்களின் உச்சத்தை தொட்ட ஆனந்தபுரம் முற்றுகைச் சமர்! | Sankathi24", "raw_content": "\nஉலக விடுதலைப் போராட்டங்களின் உச்சத்தை தொட்ட ஆனந்தபுரம் முற்றுகைச் சமர்\nஉலக விடுதலைப் போராட்ட வரலாறுகளுடன் ஒப்பிடுகையில் ஆனந்தபுரம் முற்றுகைச் சமர் மிகவும் வித்தியாசமானது எனத் தெரிவித்துள்ள அனைத்துலகத் தொடர்பகம், இங்கு வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துள்ளது.\nஇந்தத் தாக்குதலில் காவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம் தெரிவித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் நினைவில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய பல போர்க்களங்கள் நாம் கண்டுள்ளோம்.\nவியப்பின் உச்சியில் ஆழ்த்தக்கூடிய சாதனைகளைப் படைத்த வீரவரலாறுகள் எமக்கே சொந்தம். உலக விடுதலைப் போராட்டங்களை எடுத்துப் பார்க்குமிடத்து அவற்றை விஞ்சிய தியாகங்களையும்இ அர்ப்பணிப்புக்களையும் எங்கள் தமிழீழ விடுதலைப் போராளிகள் தமது வாழ்க்கையாகவே கருதி வாழ்ந்துள்ளார்கள் என்பது புலப்படும்.\nஒவ்வொரு மாவீரர்களின் வாழ்க்கையும் ஒரு பெரிய சரித்திரமே. உலகின் மிகச்சிறந்த தலைமைத்துவத்தால் வழிநடத்தப்பட்ட வீரம்செறிந்த விடுதலைப்பாதை பல பாடங்களையும் எமக்குக் கற்றுத்தந்துள்ளது என்றால் மிகையல்ல. அந்த வகையிலே மிக வித்தியாசமானதொரு களமாக ஆனந்தபுரத்தில் நிகழ்தேறியே முற்றுகைபோர்.\nவிடுதலை அல்லது வீரச்சாவு என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தபடி ஒவ்வொரு போராளிகளும் பொறுப்பாளர்களும் தளபதிகளும் அக்களத்தில் சாதனை படைத்தனர். பல நூற்றுக்கணக்கான இராணுவத்தைக் கொன்று குவித்தனர்.\nஉண்ண உணவு இல்லை குடிக்க தண்ணீர் கூட இல்லை அனைத்து உதவிகளும் தடை செய்யப்பட்ட நிலையில் தமக்கேற்பட்ட சோர்வைக் கூட மறந்த நிலையில் தம்மிடம் இருந்த வளங்களை வைத்து சாவின் உச்சக்கட்டத்தில் கூட தர்மயுத்தம் நடத்தினார்கள்.\nஅக்களத்தில் போரிட்ட ஒவ்வொரு வீரர்களுடைய அழிக்க முடியாத வரலாறுகளும் அவர்களுடைய செங்குருதிகளால் அந்த மண்ணில் பதியப்பட்டது .\nபிரிகேடியர் தீபன், பிரிகேடியர் கடாபி /ஆதவன் , பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா உட்பட பல போராளிகள் ஆனந்தபுரம் முற்றுகைப்போரில் வீரகாவியமானார்கள், அவர்களுக்கு எமது வீரவணக்கம்.\nயேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் ஈழத்தமிழ் பெண்களின் பிரதிநித்துவம்\nசங்கதி-24 இணையம் ஞாற்றுக்கிழமை மேம்படுத்தப்படுகின்றது\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குகொள்ளும் சமகால அரசியல் பொதுக்கூட்டம்\nசுவிசில் தமிழின உணர்வாளர்களின் நான்கு முனைமுற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ruraldoctors.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-10-16T01:47:12Z", "digest": "sha1:OCAWAC4PJ2XOQHN34WDSSTBPW4KVV5JM", "length": 7821, "nlines": 176, "source_domain": "ruraldoctors.blogspot.com", "title": "Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்: நீங்கள் கடைசியாக எப்பொழுது ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றீர்கள்", "raw_content": "\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\n ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -1\nநீங்கள் கடைசியாக எப்பொழுது ஒரு ஆரம்ப சுகாதார நிலைய...\nஅ ஆ சு நி (4)\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கை (1)\nஆண் அறுவை சிகிச்சை (1)\nஆரம்ப சுகாதார நிலையம் (3)\nஉடல் உறுப்புகள் தானம் (1)\nஎண்ணச் சுழற்சி நோய் (1)\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nதகவல் அறியும் உரிமை (1)\nபிரசவ கால துணை (1)\nபிரசவ கால விபத்து (1)\nதோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்.\nஆரம்ப சுகாதார நிலையம். பெருங்கட்டூர்.\nபயணாளிகள் நல சங்கம் ‍ செய்யாறு சுகாதார மாவட்டம்.\nகொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்\nநீங்கள் கடைசியாக எப்பொழுது ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றீர்கள்\nசென்று பல வருடங்கள் ஆகிவிட்டது என்றால் உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது\nசில ஆரம்ப சுகாதார நிலையங்களின் தளங்களை பார்க்கவும்\nதோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்\nபெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம்\nஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசேரியன் கூட நடைபெறுகிறது\nபத்திரிகை செய்தி 1 : மதுரை\nபத்திரிகை செய்தி 1 : திருச்சி\nLabels: ஆரம்ப சுகாதார நிலையம், புகைப்படம், வலைத்தளம்\nஅரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilfocus.com/ta/politics/175", "date_download": "2018-10-16T02:13:42Z", "digest": "sha1:LPGJGGTAQKBBLHKS2MQYBB56GBIVHUUE", "length": 8589, "nlines": 73, "source_domain": "tamilfocus.com", "title": "அரசாங்கமே கண்டு அஞ்சும் ஒரே மனிதன் !!!", "raw_content": "\nஅரசாங்கமே கண்டு அஞ்சும் ஒரே மனிதன் \nகூட்டு எதிர்க்கட்சி தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவே நிறுத்தப்பட வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.\nதொடர்ந்து தெரிவிக்கையில்,கோத்தபாய ராஜபக்ச மீது பொய்யான குற்றவியல் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்த முடியுமா என்பது குறித்து பேராசிரியர் மெக்ஸ்வல் பரணகமவுடன் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் சிலர் கலந்துரையாடியது உண்மையே. அமெரிக்க தூதரகத்தின் அதிகாரிகள், வெள்ளை கொடி சம்பவம் அல்லது வேறு சம்பவம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச மீது ஏதாவது குற்றச்சாட்டை முன்வைக்க முடியுமா என்பது குறித்து மெக்ஸ்வல் பரணகமவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nஇதனை தவிர அரசசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியம், அமெரிக்க தூதரகத்திற்கு சென்று, கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளனர். கோத்தபாய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்து கொள்வதை தடுக்க வழியுள்ளதா என கேட்டுள்ளனர். கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுத்தால் மட்டுமே தமது திட்டங்களுக்கு எதிர்காலம் இருக்கும் என இவர்கள், அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.\nஅரசாங்கம் பதவிக்கு வந்த காலத்தில் இருந்தே கோத்தபாய மீது அச்சம் கொண்டுள்ளது. அரசாங்கம் பதவிக்கு வந்ததுடன் அவன்கார்ட் கப்பல் ஒன்றை பிடித்து அதன் மூலம் கோத்தபாய ராஜபக்சவை சிறையில் அடைக்க முயற்சித்தது. மிக் விமான கொடுக்கல், வாங்கல்கள் எனக் கூறி மற்றுமொரு வழக்கில் சிறையில் அடைக்க முயற்சித்தது. இந்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.\nஅடுத்ததாக டி.ஏ. ராஜபக்ச நினைவிடத்தை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி, சிறையில் அடைக்க முயற்சித்தது. அரசாங்கம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கோத்தபாய ராஜபக்சவை கண்டு அஞ்சுகின்றன என்பதால், கோத்தபாயவே உகந்த ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார். இவ்வாறு அனைத்து தரப்பினரும் கோத்தபாய ராஜபக்ச தொடர்பில் அச்சம் கொண்டிருப்பதால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் மாத்திரமே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் தமிழ் செய்திகளுக்கு ...\nஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் - அழகிரி \nதிமுக தலைவராக ஸ்டாலின் தெரிவு \nசூடு பிடிக்கும் வடக்கு அரசியல் களம்\nபுதிய அரசியல் அமைப்பு மஹிந்த குடும்பத்தை இலக்கு வைத்தா \nவிஜய்க்கு இந்த அடிப்படை கூட தெரியவில்லை \nபல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த முன்னணி இயக்குனர் \nபெண்ணாகவே மாறிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் \nஇது ஸ்ரீதேவியா இல்லை ஸ்ரீரெட்டியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilkurinji.net/Medicine_index.php?pages=13", "date_download": "2018-10-16T02:34:45Z", "digest": "sha1:ICZQQAVS3U6TXEREL5ND5UJNDNMOMWCB", "length": 13949, "nlines": 102, "source_domain": "tamilkurinji.net", "title": "பாட்டி வைத்தியம்| நாட்டு மருத்துவம் | கை மருத்துவம் | Patti vaithyam - Tamilkurinji | தமிழ்க்குறிஞ்சி", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nதினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.\nசிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா\nசிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா காலையிலும் மாலையிலும் இளநீர் சாப்பிடுங்கள்.இரண்டொரு நாட்களில் நன்மை தெரியும்.\n வெங்காயத்தை நசுக்கி முகர்ந்து கொண்டேயிருங்கள்.\nஒரு டம்ளர் மோரில் ஒரு மிளகு அளவு பெருங்காயத்தை கரைத்துக்குடித்தால் வாய்வு வயிற்றுவலி குணமாகும்.\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sivathondan.org/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-16T02:15:42Z", "digest": "sha1:HFWM6HY2MHEBVQDABOJGU3PW3QOL3NXY", "length": 5177, "nlines": 76, "source_domain": "www.sivathondan.org", "title": "உதயம் | சிவதொண்டன்", "raw_content": "எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவான் ஈசன்\nசிவயோகசுவாமிகளது சிந்தையிற் குடிகொண்டிருந்த சிவதொண்டன் நிலையம் யாழ் நகரிலே வைத்தீஸ்வரப்பெருமான் தையல்நாயகித்தாயாருடன் அமர்ந்திருக்கும் வண்ணைப்பதியில் 1953 ஆம் ஆண்டு உதயமானது.\nவடபால் அமைந்த இச்சிவநிலையம் போன்று இலங்கையின் கீழ் பால் இன்னோர் சிவதொண்டன் நிலையம் சீராரும் சித்தாண்டிப் பதியையடுத்து (செங்கலடியில்) யோகசுவாமிகள் திருவடிக்கலப்புற்ற அதே ஆண்டு அதே திங்களிற் கால்கொண்டது.\n“சிவதொண்டன் நிலையத்தில் ஆணையாளர்கள் எவருமில்லை”என்பது சுவாமி வாக்கு. அவ்வாறான ஆணையர் ஒருவர் இருப்பரேல் அவர் ‘திருவடி’யாய் வீற்றிருக்கும் சுவாமிகளே என்பது சிவதொண்டன் பணிசெய்யும் தொழும்பர்களின் திடமான நம்பிக்கையாகும். ஆயினும் இந்நிலையங்களை உலக ஒழுங்கின்படி நிருவகிப்பதற்கு ஒரு நிருவாகக் கட்டமைப்பு வேண்டற்பாலதே. உலக ஒழுங்கில் சற்றும் பிசகாத சுவாமிகள் சிவதொண்டன் நிலையங்களை நிருவகிக்கும் பொருட்டுச் சிவதொண்டன் சபையை நிறுவினர்.\nசிவதொண்டன் சபையானது இலங்கைச் சனனாயகச் சோசலிசக் குடியரசின் சபைகளுக்கான சட்டத்தின் (Socities Ordinance), சரத்து 3b இன் கீழ்ப் பதிவுசெய்யப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சபையாகும்.\nமாட்சிமைசேர் நல்லைத் தேர் மாணடி\nநல்லூரைக் கும்பிட்டு நீ பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/tips/parents-responsible-for-school-opening-002228.html", "date_download": "2018-10-16T01:30:55Z", "digest": "sha1:DRMIJ4U3RIGYBL3RGBOYWYTY5PFMJJEO", "length": 13217, "nlines": 88, "source_domain": "tamil.careerindia.com", "title": "பள்ளிகள் திறந்தாச்சு பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டியவை ,, | parents responsible for school opening - Tamil Careerindia", "raw_content": "\n» பள்ளிகள் திறந்தாச்சு பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டியவை ,,\nபள்ளிகள் திறந்தாச்சு பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டியவை ,,\nபள்ளிகளுக்கு பிள்ளைகளை சேர்க்கும் முன் பெற்றோர்கள் பள்ளியின் விவரங்களை சேகரிக்க வேண்டும். அந்த காலத்தில் பள்ளியென்பது குருகுல கல்வியாக இருந்தது . மாடர்ன் பள்ளியானது 1830 மெக்காலே அறிக்கையின்படி மாற்றப்பட்டது. சுதந்திரத்திற்க்குப் பின் முதல் கல்வி அமைச்சர் மௌலான அபுல் கலாம் ஆசாத் அவர்களின் வழிகாட்டலின் படி பள்ளிகளில் பாடங்களில் முன்னேற்றப்பாதை தொடங்கியது. அன்று முதல் இன்று வரை பல்வேறு மாற்றங்களில் கல்வி முறையானது கண்டுவிட்டது. இந்த நவீன கணினி காலத்தில் பெற்றோர்கள், பிள்ளைகள், பள்ளிகள் சமுதாயம் அது சார்ந்த துறைகள் அனைத்தின் தேவையும் அவர்களது இலக்கின் பயணம் விளக்கங்களுக்கப்பார்ப்பட்டு செல்கின்றன .\nபெற்றோர்களே பிள்ளைகளுககான பருவ காலங்களுக்கேற்ப சீரூடைகளை வாங்க வேண்டும். காலணிகள், புத்தகங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, லன்ஜ் பாக்ஸ், வாட்டர் பாட்டில்கள் அனைத்தும் முடிந்த அளவு பிளாஸ்டிக் டப்பர் வேர் தவிர்த்து மெட்டல் வகை தயாரிப்புகளை பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கவும் . பெற்றோர்களே பிள்ளைகளை பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்று வளர்ப்பதை விடுத்து ஒவ்வொரு பொருளையும் கையாள கற்றுகொடுங்கள் சுயமாக சிறுவயது முதல் சிந்திக்க செயல்பட அடித்தளமிடுங்கள். பள்ளி வயதிலே சுற்று சூழல் சம்மந்தப்பட்ட விழிப்புண்ர்வு கொடுங்கள் பிளாஸ்டிக் கூடைகள் தவிர்த்து மூங்கில் கூடைகள், துணி பைகள் லன்ஜ் கவராக பயன்படுத்துங்கள், டவல்கள் பருவ காலங்களுக்கேற்ப மாற்றிக் கொடுக்கவும் . மேலும் காலணிகளை அணிவது மாற்றுவது சரி செய்வது அனைத்தும் கற்றுகொடுக்கவும் .\nசிறப்பு வகுப்புகளுக்கான அட்டவனைகள் நீங்களே தயார் செய்ய வேண்டும் பிள்ளைகளுக்கு படிப்புகள் மட்டும் பத்தாது அத்துடன் ஏதேனும் ஒரு கலையை அவர்கள் கற்றுக்கொள்ள வழிவகுக்க வேண்டும். பெண் பிள்ளைகளானால் நிச்சயம் தற்காப்பு கலைகள் பள்ளியிலே அல்லது உங்கள் பகுதிகளில் கற்றுகொடுங்கள் . சுய சிந்தனை வளர்க்க ஓவிய கதைகளுடன் இணைந்த வண்ணங்கள் தீட்ட் புத்தகங்கள் பரிசளிக்க வேண்டும். அவர்களிடம் பெற்றோர்கள் விளக்கம் தர வேண்டும் .\nயோகா பழக்கப்படுத்துங்கள் அது உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தரும் மிகப் பெரிய வரமாகும் . யோக முத்திரைகளை பிள்ளைகளுக்கு சொல்லிகொடுங்கள் யோக முத்திரைகள் உடைய புத்தகங்கள் வாங்கி பெற்றோர்களான நீங்களே குழந்தைகளுக்கு வழிகாட்டியாக முன்மொழிந்து செய்ய வேண்டும். அப்போதுதான் மாணவப் பருவம் அதனை ஆர்வத்துடன் வாழ்வில் பழக்கப்படுத்தும் .\nநான்கு மொழிகள் குறைந்த பட்சம் கற்க வேண்டும். பிள்ளைகளுக்கு தாய் மொழி அறிவை சரியாக பேச எழுத பழக்கப்படுத்துங்கள் . குழந்தைகளுக்கு பனிரெண்டு வயது வரை எதை படித்தாலும் கிரகிக்கும் சக்தி அதிகரிக்கும் .\n\"ஓடிவிளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா\nபாரதியின் வரிகள் நினைவில் கொண்டு பெற்றோர்கள் பிள்ளைகளை ஓடிவிளையாட அனுமதியுங்கள். அவர்களுக்கு கூடி விளையாட கற்றுகொடுங்கள் , நல்ல சிந்தனையை மனதில் விதைத்துவிடுங்கள் விதைத்த சிந்தனையை வளர்த்துவிடுங்கள் , பெற்றோர்களான உங்களுக்கு ஆயிரம் வேலைப் பளு இருக்கலாம் , இருப்பினும் உங்கள் முதல் வேலை பிள்ளைகளை கருத்துடன் வளர்ப்பதாகும் .\nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1 லட்சம் ஊதியத்தில் உதவி ஜெயிலர் வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nலட்சங்களில் சம்பளம் வழங்கும் தமிழக அரசின் வனத்துறை வேலை\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/112509-kancheepuram-ekambaranathar-temple-is-under-problehtml", "date_download": "2018-10-16T01:12:37Z", "digest": "sha1:SYW5GF53SG3CK6LWNDW6VN56HATEZLEB", "length": 18233, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "சாமிக்கு சிலை செய்ததில் மெகா தங்க மோசடி! ஏகாம்பரநாதர் கோயிலில் அதிர்ச்சி | kancheepuram Ekambaranathar Temple is under problem", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:30 (03/01/2018)\nசாமிக்கு சிலை செய்ததில் மெகா தங்க மோசடி\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் செய்யப்பட்ட புதிய உற்சவர் சிலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை ஸ்தபதியான முத்தையா உட்பட 9 பேர் மீது கடந்த சில தினங்களுக்கு முன் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக இன்று ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி ரகுபதி தலைமையில் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆய்வு நடைபெற்றது. சோமாஸ் கந்தர் சிலையில் போதிய தங்கம் கலக்கவில்லை என்ற புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் சிலையில் தங்கத்தின் அளவுகுறித்த ஆய்வு நடத்தினர்.\nஆய்வு முடிந்தபின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த காஞ்சிபுரம் ஏ.எஸ்.பி வீரமணி, “காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ் கந்தர் சிலை செய்யப்பட்டதில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை செய்தார்கள். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பி.எம்.ஐ (positive metal Identification) என்ற எலக்ட்ரானிக் கருவி மூலம் சோமாஸ் கந்தர் சிலை மற்றும் ஏலவார் குழலி ஆகிய சிலைகளை பரிசோதனை செய்தனர்.\nபரிசோதனையின் முடிவில் அந்த சிலைகளில் எள்ளளவுகூட தங்கம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய சோமாஸ் கந்தர் சிலையிலும் எள்ளளவும் இல்லை. இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் உத்தரவுப்படி இந்த சிலைகளில் 5.75 கிலோ தங்கம் இருக்க வேண்டும். ஸ்தபதி முத்தையா சோமாஸ் கந்தர் சிலையில் 75 சதவிகிதம் வரை தங்கம் இருப்பதாக அறிக்கை கொடுத்துள்ளார். இந்தப் பரிசோதனை மூலம் அவர் சொன்னது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை மேற்கொண்டு சிலை தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்வார்கள். சிலை செய்வதற்காக எவ்வளவு தங்கம் வசூல் செய்யப்பட்டது என்பது புலன் விசாரணையில் முடிவில் தெரியவரும்” என்கிறார்.\nகலைக்கப்படுகிறது இந்திய மருத்துவ கவுன்சில்... இனி மருத்துவக் கல்லூரிகள் விருப்பம் போல் செயல்படலாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரான பால் ஆலன் காலமானார்\n`சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை' - ஜெயசூர்யா மீது பாய்ந்த ஐசிசி\n‘கொல்கத்தாகோர்ட்டில் ஆஜராகுங்கள்’ - பயிர்க்கடனுக்காக ஈரோடு விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பிய வங்கி\n`வெளியே தலை காட்ட முடியல' - மோசடி நிறுவனத்தால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்\nடி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு - தி.மு.க திடீர் அறிவிப்பு\nஐந்தே நாள்... 10 லட்சம் மொபைல்கள்... ஷியோமிக்கு டஃப் கொடுத்த ரியல்மீ\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nபன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் பலி - பழனி அருகே சோகம்\nசந்தைக்கு வந்த ஆறு அடி உயர வாழைத்தார் - ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/acju-news-ta?limit=10&start=20", "date_download": "2018-10-16T02:25:31Z", "digest": "sha1:YH2A475YD7OXS5IEO6RG7RM76GHGHDGQ", "length": 6834, "nlines": 160, "source_domain": "acju.lk", "title": "செய்திகள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் பெருநாள் வாழ்த்து\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகரக் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதுளை மாவட்ட கிளையின் பொதுக் கூட்டம்\nஇன ஐக்கியமும் சமாதானமும் எனும் தலைப்பிலான நிகழ்வு\nஇலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு\nஇலவச கண் மருத்துவ முகாம்\nஇஸ்லாமிய வரம்பு பேணி விடுமுறை காலத்தை கழிப்போம்\nகண்டி வன்செயல் விடயமாக ஸஹ்ரான் மொலவி எனப்படுபவர் வெளியிட்ட காணொலி உரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது\nஅண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவெறித்தாக்குதல்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொண்ட செயற்பாடுகள்\nமௌலவி சதகத்துல்லாஹ் தாக்கப்பட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது\nதமது சேதங்களுக்கான பொலிஸ் முறையீடுகளை அவசரமாக பதிவு செய்யுங்கள்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6218", "date_download": "2018-10-16T01:13:27Z", "digest": "sha1:QYHK3BZQ2EKMD7ZP4JHMIZH5GKF2V7OZ", "length": 18304, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 அக்டோபர் 2018 | சஃபர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 12:09\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6218\nதிங்கள், மே 16, 2011\nDCWmonitor.com: DCW நிறுவனத்தின் காலாண்டு லாபம் குறைந்தது பங்குதாரர்களுக்கு 18% டிவிடென்ட் அறிவிப்பு\nஇந்த பக்கம் 1515 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nDCW நிறுவனத்தின் மார்ச் 31 முடிய காலாண்டு முடிவுகள் (Quarterly Results) இன்று வெளியாகி உள்ளன. இந்த காலகட்டத்தில் DCW வரவு 295 கோடி ரூபாய் என்றும், வரி மற்றும் இதர ஒதுக்கீடுகள் போக லாபம் 3 கோடியே 13 லட்சம் ரூபாய் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தின் (January 2010 – March 2010) வரவு 275 கோடி ரூபாய், லாபம் 8 கோடியே 66 லட்சம் ரூபாய்.\nஇக்காலாண்டில் DCW வின் குஜராத்தில் உள்ள சோடா ஆஷ் பிரிவின் வரவு 46 கோடி ரூபாய் (இலாபம் - 5.1 கோடி ரூபாய்), சாஹுபுரத்தில் உள்ள காஸ்டிக் சோடா பிரிவின் வரவு 126 கோடி ரூபாய் (இலாபம் - 6.17 கோடி ரூபாய்), பீ.வீ.சி. பிரிவின் வரவு 121 கோடி ரூபாய் (நஷ்டம் - 1.18 கோடி ரூபாய்).\n2010 - 2011 முழு ஆண்டின் வரவு 1057 கோடி ரூபாய். இதில் சோடா ஆஷ் பிரிவின் வரவு 168 கோடி ரூபாய் (இலாபம் – 13.78 கோடி ரூபாய்), சாஹுபுரத்தில் உள்ள காஸ்டிக் சோடா பிரிவின் வரவு 419 கோடி ரூபாய் (இலாபம் - 24.81 கோடி ரூபாய்), பீ.வீ.சி. பிரிவின் வரவு 468 கோடி ரூபாய் (நஷ்டம் - 1.14 கோடி ரூபாய்). ஆண்டிறுதி லாபம் 35 கோடி ரூபாய்.\nஇன்று நடந்த கூட்டத்தில் பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு 18 சதவீத டிவிடென்ட் அறிவிக்கப்பட்டது.\nமேலதிக விபரங்களுக்கு இங்கு அழுத்தவும்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதேர்தல் 2011: சிறப்புற பணியாற்றிய மாவட்ட நிர்வாகத்தினர், அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு\nபுகாரிஷ் ஷரீஃப் 1432: ஜூன் 04இல் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 84ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் துவக்கம்\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டதையடுத்து இனி வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு நாள் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nமௌலானா அபுல்கலாம் ஆஸாத் கால்பந்தாட்ட போட்டி: திருவனந்தபுரம் அணி வெற்றி\nஹாங்காங் பேரவையின் இன்பச் சிற்றுலா திரளான உறுப்பினர்கள் பங்கேற்பு\nநகர மாசுக்கட்டுப்பாடு குறித்து குவைத் கா.ந.மன்ற பொதுக்குழுவில் விவாதம் கூட்ட விபரங்கள்\nஇக்ராஃவில் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வினியோகம் பிற அமைப்புகளின் உதவித்தொகை விண்ணப்பங்களும் வினியோகிக்கப்படுகிறது பிற அமைப்புகளின் உதவித்தொகை விண்ணப்பங்களும் வினியோகிக்கப்படுகிறது\nசிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை துவக்கம்: முதல்வர் ஜெயலலிதா கையொப்பம்\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக 15ஆவது மாநாட்டிற்கென தனி மின்னஞ்சல் முகவரி அறிவிப்பு\nஆஸாத் கோப்பை கால்பந்து 2011: 16ஆம் தேதி நடைபெற்ற போட்டி காட்சிகள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2011: 15ஆம் தேதி நடைபெற்ற போட்டி காட்சிகள்\nஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பதவி ஏற்றது\nஒன்றரை வருடத்தில் 7 பேருக்கு வேலைவாய்ப்பு புதிய இலச்சினை வெளியீடு பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழுவில் தெரிவிப்பு\nதமிழக மந்திரிசபையில் முஸ்லிம் அமைச்சர்\nமூன் டிவியின் கிராஅத்துல் குர்ஆன் முதற்கட்ட இறுதிப்போட்டி வாவு வஜீஹா கல்லூரியில் நடைபெறுகிறது வாவு வஜீஹா கல்லூரியில் நடைபெறுகிறது\nஹஜ் 1432: மே 24 க்கு குலுக்கல் தள்ளிவைப்பு \nதிருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில் சேர விரும்பும் காயலர்கள் மன்றத்தை அனுகலாம் கல்லூரி துணை முதல்வருடனான சந்திப்புக்குப் பின் சிங்கை கா.ந.மன்றம் அறிவிப்பு கல்லூரி துணை முதல்வருடனான சந்திப்புக்குப் பின் சிங்கை கா.ந.மன்றம் அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-11-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T02:37:44Z", "digest": "sha1:FA3VYZWH6Y7AGFRAA3QITR7AHRPYJ7JT", "length": 9471, "nlines": 34, "source_domain": "sankathi24.com", "title": "பேனாப் படுகொலைகளுக்கான நீதிகோரலும் நிலக்சனின் 11 ஆம் ஆண்டு நினைவுகூரலும் | Sankathi24", "raw_content": "\nபேனாப் படுகொலைகளுக்கான நீதிகோரலும் நிலக்சனின் 11 ஆம் ஆண்டு நினைவுகூரலும்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் முன்னாள் தமிழ் மாணவர் ஒன்றியத் தலைவருமான ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சன் 01.08.2007 அதிகாலை 5 மணியளவில் கொக்குவிலில் உள்ள அவனது வீட்டில் பெற்றோரின் முன்னிலையில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டான்.\nநிலக்சன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (01.08.2018) 11 வருடங்களாகிவிட்டது. நிலக்சனின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த ஆண்டு நிலக்சனின் கல்லூரி நண்பர்களின் ஏற்பாட்டில் நிலக்சன் பயின்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நினைவுகூரப்பட்டது. அதன்போது நிலக்சன் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் முதலிடம் பெறும் மாணவருக்கான பட்டமளிப்பின் போதான தங்கப்பதக்கம் வருடந்தோறும் வழங்குவதற்கான நிகழ்வு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.\nஅதற்கென நிலக்சனின் நண்பர்களிடம் பெறப்பட்ட வைப்பு நிதி ஆறு இலட்சம் ரூபா கடந்த 23.07.2018 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திடம் கையளிக்கப்பட்டது என்ற தகவலை பகிர்ந்துகொள்கின்றோம்.\nஎனினும் நிலக்சனின் கனவுகள் நனவாக்கப்படவில்லை. நிலக்சனும் நிலக்சன் போல சுட்டுக் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் போன ஊடகவியலாளர்களுக்கான நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்று நல்லாட்சி என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசினால் கூட உருவாக்கப்படவில்லை. கடந்த 2016 ஆம் ஆண்டு வடக்கு ஊடகவியலாளர்கள் சிறிலங்கா நாடாளுமன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அப்போதைய ஊடக அமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குமாறு கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.\nஎனினும் ஊடகவியலாளர்களது கோரிக்கைக் கடிதத்தை இறுகிய முகங்களோடு வாங்கிய நல்லாட்சியாளர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அடையாளத்திற்கேனும் ஒரு தமிழ் ஊடகவியலாளரது படுகொலை தொடர்பிலும் எந்தவொரு விசாரணையும் ஆரம்பிக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. ஒரு ஊடகவியலாளரின் படுகொலைக்கான நீதிவிசாரணைக்கே முன்வராத அரசினைத்தான் எங்கள் அரசியல் தலைமைகள் பாதுகாத்துக்கொண்டிருக்கின்றன. அந்த அரசிடம்தான் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களுக்கான நீதியையும் காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கான நீதி விசாரைணையையும் எதிர்பார்த்திருக்கின்றன.\nநிலா கொல்லப்பட்டு இன்றோடு பதினொரு வருடங்கள் ஓடிவிட்டது. ஆனால் இந்த விடையங்களில் தென்னிலங்கை ஊடக அமைப்புக்களும் சர்வதேச ஊடகம்சார் மற்றும் சாராத ஐ.நா அமைப்புக்களும் ஊடகவிலாளர்களின் மரணத்தின்போது கண்டன அறிக்கை. ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம். மலர்வளையம் வைத்தல் போன்ற சம்பிரதாயங்களோடு தங்கள் பணியை முடித்துவிடுகின்றன.\nதங்கள் உயிர்களைத் துச்சமாக்கி மரணித்துப்போன ஊடகர்களின் குடும்பங்கள் என்ன செய்கிறன. அவர்களது எதிர்காலம் அவர்களிற்கான நீதி போன்ற விடையங்களில் மௌனித்துப்போனவர்களாகவே இருக்கின்றனர். நிலா ஆயுதம் ஏந்திய போராளிஅல்ல. அவன் பேனா தூக்கி எழுத்துக்களால் சாதிக்கத் துடித்த ஒரு பேனாப்போராளி. ஊடகத்துறையில் சாதிக்க களம்புகுந்து படுகொலை செய்யப்பட்வர்களில் அவனும் ஒருவன். இலங்கையின் கறைபடிந்த ஊடக ஐனநாயகத்தில் பக்கங்களில் நிலாவின் மணமும் ஒரு சகாப்தம்.\nதூயவை துணிந்தபின் பழி வந்து சேர்வதில்லை\nச. நிலக்ஸன் கூறிய வாசகம்\nயேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் ஈழத்தமிழ் பெண்களின் பிரதிநித்துவம்\nசங்கதி-24 இணையம் ஞாற்றுக்கிழமை மேம்படுத்தப்படுகின்றது\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குகொள்ளும் சமகால அரசியல் பொதுக்கூட்டம்\nசுவிசில் தமிழின உணர்வாளர்களின் நான்கு முனைமுற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/197035/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-16T01:59:47Z", "digest": "sha1:YI5XB4QP56RK34O3EI3BYEOLEDJRUU4B", "length": 10388, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "பெண்களின் பங்களிப்பு குறைவு - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇலங்கையின் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு குறைவடைந்துள்ளது.\nசனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.\n2017ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதக்காலப்பகுதியில் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு 37.6 சதவீதமாக இருந்தது.\nஎனினும் இது இந்த ஆண்டின் முதற்காலாண்டில் 33.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.\n2012ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட அதிக கூடிய வீழ்ச்சி இதுவென்று தெரிவிக்கப்படுகிறது.\nதந்தை சகோதரர்களுடன் 5 வயது குழந்தையும் பலியான சோகம் - காணொளி\nஇப்ராகிம் முகமது சாலிக்கின் வெற்றிக்கு எதிராக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு தாக்கல்\nபோரில் சிரிய அரசாங்கம் வெற்றியை நெருங்குதற்கான காரணம் வெளியானது\nகடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்...\nஏமனில் இடம்பெற்ற வான் வழி தாக்குதலில் 15 பேர் பலி\nஏமன் நாட்டில் சவுதி அரேபிய விமானப்...\nபாலியல் குற்றச்சாட்டால் பதவி விலகிய அமைச்சர்\nசோமாலியாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் பலர் பலி\nகிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஉலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழில் பல்வேறு நிகழ்வுகள்\nதோட்டகலை உற்பத்திகளின் ஏற்றுமதி சரிவு\nஇஸ்ரேலில் விவசாய வேலைவாய்ப்பிற்கு செல்வோருக்கான மகிழ்ச்சி செய்தி\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nஇரண்டு நள்ளிரவுகளாக இடம்பெற்ற பேஸ்புக் விருந்துபசாரம் - பின்னர் நடந்துள்ள விபரீதம் - காணொளி\nகாசல்ரீ நீர்தேக்கத்திற்குள் மூழ்கிய நான்கு வீடுகள் கைப்பேசியில் பதிவான அதிர்ச்சி காணொளி\nபாலியல் குற்றச்சாட்டால் இந்திய கிரிக்கட் கட்டுபாட்டு சபையின் பிரதம நிறைவேற்றாளர் எடுத்த தீர்மனாம்\nபேஸ் புக்கில் நேரலை வழங்கி சிக்கிக் கொண்ட காத்தான்குடி இளைஞர்கள் - 11 பேர் கைது\nநாட்டை உலுக்கும் லெப்டொஸ்பைரோசிஸ் கொடி நோய் - மக்கள் அவதானம்\nஇங்கிலாந்து அணியை காண வந்த ஆபத்தான விருந்தினர்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி / வரலாற்றில் கால் பதித்த இலங்கை\nபுதிய டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசை வௌியானது\nசனத் ஜயசூரியவிற்கு இரண்டு வார காலக்கெடு விதித்துள்ள ஐசிசி\nபாலியல் குற்றச்சாட்டால் இந்திய கிரிக்கட் கட்டுபாட்டு சபையின் பிரதம நிறைவேற்றாளர் எடுத்த தீர்மனாம்\nசிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா...\nவைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு.. எல்லா கேள்விகளுக்கும் ஒரே காணொளியில் பதில் கூறியுள்ள சின்மயி ( காணொளி இணைப்பு)\nஹிரு Golden Film Awards 2018 விருது வழங்கும் நிகழ்வை நேரடியாக பார்க்க உங்களுக்கும் வாய்ப்பு\n வாய் திறந்த கவிஞர் வைரமுத்து: மீண்டும் பதிலடி கொடுத்த சின்மயி\nசர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகவுள்ள திகதி இதோ..\nசிம்புவின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/197236/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-16T02:21:49Z", "digest": "sha1:6DDYM6ETZXZYW6I4CNCCDAQ5WNLWWH4Z", "length": 12425, "nlines": 182, "source_domain": "www.hirunews.lk", "title": "கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் - தொடரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவிப்பு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nகோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் - தொடரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவிப்பு\nதமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொழில் சங்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தொடரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.\nஅத்துடன், இன்று இடம்பெற்ற சில தொடரூந்து சேவைகளும் நாளை முதல் முன்னெடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவேதன முரண்பாடு தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.\nஇந்த அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டமைக்கு எதிராக தொடரூந்து செலுத்துனர்கள், கட்டுப்பாட்டாளர்கள், தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கடந்த 8ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஎனினும், அலுவலக தொடரூந்து சேவைகள் நேற்றைய தினமும், இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டது.\nஎவ்வாறாயினும், இந்த பணி புறக்கணிப்பின் காரணமாக கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பாதிப்படைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், நாளைய தினம் முதல் விசேட தொடரூந்து சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தொடரூந்து தொழில் சங்கங்கள் தெரிவித்துள்ளன.\nஎனினும், கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள தொடரூந்து செலுத்துனர்களின் உதவியாளர் சங்கம் தங்களால் தொடரூந்து சேவையை முன்னெடுக்க முடியும் என அறிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில், தொடரூந்து பணிப்புறக்கணிப்பை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதேவேளை, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்துரைத்த அமைச்சர் மனோ கணேசன், தொழிற்சங்கம் என்ற ரீதியில் பயங்கவாதம் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.\nதந்தை சகோதரர்களுடன் 5 வயது குழந்தையும் பலியான சோகம் - காணொளி\nயேமனில் கடந்த 100 ஆண்டுகளில் பதிவாகும்...\nஇப்ராகிம் முகமது சாலிக்கின் வெற்றிக்கு எதிராக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு தாக்கல்\nபோரில் சிரிய அரசாங்கம் வெற்றியை நெருங்குதற்கான காரணம் வெளியானது\nகடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்...\nஏமனில் இடம்பெற்ற வான் வழி தாக்குதலில் 15 பேர் பலி\nஏமன் நாட்டில் சவுதி அரேபிய விமானப்...\nபாலியல் குற்றச்சாட்டால் பதவி விலகிய அமைச்சர்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஉலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழில் பல்வேறு நிகழ்வுகள்\nதோட்டகலை உற்பத்திகளின் ஏற்றுமதி சரிவு\nஇஸ்ரேலில் விவசாய வேலைவாய்ப்பிற்கு செல்வோருக்கான மகிழ்ச்சி செய்தி\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nஇரண்டு நள்ளிரவுகளாக இடம்பெற்ற பேஸ்புக் விருந்துபசாரம் - பின்னர் நடந்துள்ள விபரீதம் - காணொளி\nகாசல்ரீ நீர்தேக்கத்திற்குள் மூழ்கிய நான்கு வீடுகள் கைப்பேசியில் பதிவான அதிர்ச்சி காணொளி\nபாலியல் குற்றச்சாட்டால் இந்திய கிரிக்கட் கட்டுபாட்டு சபையின் பிரதம நிறைவேற்றாளர் எடுத்த தீர்மனாம்\nபேஸ் புக்கில் நேரலை வழங்கி சிக்கிக் கொண்ட காத்தான்குடி இளைஞர்கள் - 11 பேர் கைது\nநாட்டை உலுக்கும் லெப்டொஸ்பைரோசிஸ் கொடி நோய் - மக்கள் அவதானம்\nஇங்கிலாந்து அணியில் இருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nஇங்கிலாந்து அணியை காண வந்த ஆபத்தான விருந்தினர்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி / வரலாற்றில் கால் பதித்த இலங்கை\nபுதிய டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசை வௌியானது\nசனத் ஜயசூரியவிற்கு இரண்டு வார காலக்கெடு விதித்துள்ள ஐசிசி\nசிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா...\nவைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு.. எல்லா கேள்விகளுக்கும் ஒரே காணொளியில் பதில் கூறியுள்ள சின்மயி ( காணொளி இணைப்பு)\nஹிரு Golden Film Awards 2018 விருது வழங்கும் நிகழ்வை நேரடியாக பார்க்க உங்களுக்கும் வாய்ப்பு\n வாய் திறந்த கவிஞர் வைரமுத்து: மீண்டும் பதிலடி கொடுத்த சின்மயி\nசர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகவுள்ள திகதி இதோ..\nசிம்புவின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trtamilkkavithaikal.com/2014/08/blog-post_27.html", "date_download": "2018-10-16T01:51:40Z", "digest": "sha1:BKMV2YOW5BBKH7SWFWXDXLGBMBKKUXDW", "length": 17217, "nlines": 261, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: அன்பே உனக்காக ஒரு மடல்", "raw_content": "\nபுதன், 27 ஆகஸ்ட், 2014\nஅன்பே உனக்காக ஒரு மடல்\nஆயிரம் நாட்கள் அர்ச்சனை செய்து\nஆயிரம் நாட்கள் ஆலயம் வணங்கி.\nஆணி வேர் போல அங்குஷம் செய்தாய்\nகாலங்கள் நகர.நம் காதலும் நகர்ந்தது.\nஉன் மெல்லிய கூந்தலை தடவிட\nஎன் மெய்யோடு நீ சாய்ந்தாய்\nஉன் மெல்லிய மூச்சுக் காற்று\nஎன் வாழ்க்கையில் சுகந்தங்கள் வீசவைப்பாயாக\nஇல்லை என்றால் என்னை நினைத்து நினைத்து\nஆயுள் வரை கண்ணீர் வடிப்பாய்\nPosted by கவிஞர்.த.ரூபன் at முற்பகல் 10:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nIniya 27 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 12:00\nஅடடா பெரிய கில்லாடி தான் காற்றையே தூது விடுவதென்றால் பாருங்களேன்.ம்..ம்..ம். வீசும் தென்றலே வேலியாகிறது என்றும் சொல்வீர்கள் போல் இருக்கிறதே ரூபன் வர வர கற்பனை அமர்க்களம் தான். நன்று நன்று வாழ்த்துக்கள் ரூபன் ....\nபுலவர் இராமாநுசம் 27 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 1:35\nஎன் வாழ்க்கையில் சுகந்தங்கள் வீசவைப்பாயாக\nஇல்லை என்றால் என்னை நினைத்து நினைத்து\nஆயுள் வரை கண்ணீர் வடிப்பாய்\nவரிகளில் வடிவது நுட்பமான உணர்வுகள்\nஆணி வேர் போல அங்குஷம் செய்தாய் //\nகாதல் கவிதையை வாசித்தால் காதலி....\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 27 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 2:22\nஇலையுதிர் காலம் போனால் இளவேனில் காலம் தான் காதலுக்கும்.\nஉணர்வுகள் வார்த்தைகளானக் கவிதை மனதைத் தொடுகிறது.\nஇளமதி 27 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 5:38\nகாற்றினைத் தூதென்று காதலிக்குப் பாட்டெழுதி\n அதுவும் இறுதி இரு பத்திகள்\nகவிதையை செதுக்கியது உமது உலி\nகலங்கச்செய்தது உம் மனதின் வலி\nஇதைக்கண்டு கலங்கிடும் அவள் விழி\nஇனியாவது கிடைக்கட்டும் உமக்கு வழி\nஇல்லாவிடில் உலகம் ஏசும் அவளை பழி\nஇறுதியாக அவளின் நினைவுகளை அழி\nஇல்லாவிடிலும் கொடுக்காதே உம்மை பலி\nபோதுமே கில்லர்ஜி கொடுத்த தலை வலி.\nகோமதி அரசு 27 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 9:25\nஸ்ரீராம். 27 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 9:50\nஉங்கள் கவிதையும் ,அதற்கு,கில்லர்ஜியின் கமென்ட் கவிதையும் பிரமாதம் \nஉங்கள் கவிதையும் ,அதற்கு,கில்லர்ஜியின் கமென்ட் கவிதையும் பிரமாதம் \nஜெ.பாண்டியன் 28 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 1:51\nதனிமரம் 28 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 2:44\nகே. பி. ஜனா... 28 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 9:23\nஉனக்கு தூது விடுகிறேன்// அருமையான வரிகள்\nஅம்பாளடியாள் வலைத்தளம் 28 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 3:00\nகாற்றைத் தூது விட்டுக் கனிந்த காதல்\nசாற்றும் வரிகள் அனைத்தும் சிறப்பு \nசே. குமார் 29 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 4:06\nகவிஞா் கி. பாரதிதாசன் 29 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 8:40\nகாற்றுவிடு துாதுவாய்க் கன்னல் கவிபடைத்தீா்\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nஇன்றைய 30.08.2014 வலைச்சரத்தில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். நண்பா.....\nசீராளன் 30 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 5:38\nஇன்பத்தேன் அள்ளி இதயத்திள் சேர்த்துன்னில்\nஅழகான உணர்வுகள் வாழ்த்துக்கள் ரூபன்\nஅம்பாளடியாள் வலைத்தளம் 30 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 10:48\nஅன்புச் சகோதரனே அடுத்த கவிதையையும் வெளியிட்டு விட்டேன் .\nஎனது ஆக்கங்கள் இரண்டும் குறித்த மின்னஞ்சலிற்கு அனுப்பப்பட்டுள்ளது .\nஇதோ பகிர்வுக்குத் தங்களையும் அன்போடு அழைக்கின்றேன் .\nமிகவும் ஆழத்தை உணர்த்தும் வரிகள்\nMathu S 31 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 11:03\nஉங்கள் எண்ணங்கள் தொடர்ந்து கவிதையில் வரட்டும் ..\nஅன்பை தேடி அன்பு 1 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:07\nஅருமையான கவிதை அதில் எனக்கு பிடித்த ஒரு வரி\nஎன் வாழ்க்கையில் சுகந்தங்கள் வீசவைப்பாயாக\nஇல்லை என்றால் என்னை நினைத்து நினைத்து\nஆயுள் வரை கண்ணீர் வடிப்பாய்\nஅருமை அன்பு ரூபன் அவர்களே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nஅன்பே உனக்காக ஒரு மடல்\nசுதந்திர தேசத்தில் சுதந்திரம் எங்கே\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/exams/the-rbi-grade-b-exam-what-read-000735.html", "date_download": "2018-10-16T01:08:21Z", "digest": "sha1:T4KJK5M2AUNKDTYXISNW6RMYCRKQGWZ2", "length": 12785, "nlines": 101, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரிசர்வ் வங்கி தேர்வுக்குத் தயாராவது எப்படி? | The RBI Grade B Exam: What to read? - Tamil Careerindia", "raw_content": "\n» ரிசர்வ் வங்கி தேர்வுக்குத் தயாராவது எப்படி\nரிசர்வ் வங்கி தேர்வுக்குத் தயாராவது எப்படி\nசென்னை: இந்திய ரிசர்வ் வங்கி கிரேட் பி தேர்வுக்குத் தயாராவது எப்படி என்பது தொடர்பாக சில டிப்ஸ்கள் இங்கே தரப்பட்டுள்ளன.\nநாட்டிலுள்ள அனைத்து வங்கிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இந்திய ரிசர்வ் வங்கி.\nரிசர்வ் வங்கியின் கிரேட் பி தேர்வு வரும் நவம்பர் 21, 22-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. ஏராளமான மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர்.\nஆனால் இந்தத் தேர்வுக்குத் தயாராவது எப்படி என்று பல பேருக்குத் தெரிவதில்லை. தேர்வுக்கு என்னென்ன படிக்கவேண்டும்...எப்படித் தயாராகவேண்டும் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. தேர்வை எதிர்கொள்வது எப்படி, அதன் பலம் என்ன...பலவீனம் என்ன என்பதை, குறித்த நேரத்தில் அதிக மதிப்பெண்களை எப்படிப் பெறுவது என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.\nஆர்பிஐ கிரேட் பி தேர்வு பேஸ் 1 பிரிவி்ல் 80 கேள்விகள் அடங்கியிருக்கும்.\nபொது விழிப்புணர்வு பிரிவு கேள்விகள் தொடர்பான பகுதிகள் என்சிஇஆர்டி, சிஎஸ்டி, எக்கனாமிக் டைமஸ், தி ஹிந்து பத்திரிகைகள் போன்றவற்றில் கிடைக்கும்.\nதேர்வுகளை வேகமாக எழுதவேண்டும். தேர்வில் உட்கார்ந்து யோசிக்கும்போது நேரம் அதிகமாக செலவாகி தேர்வுகளில் அனைத்துக் கேள்விகளையும் எழுத முடியாமல் போகலாம்.\nகடந்தத் தேர்வுகளின் வினாத்தாள் வங்கிகள், ஆர்.எஸ். அகர்வாலின்புத்தகம் போன்றவை இதற்கு உதவும்.\nவெர்பல் செக்ஷன் பகுதி முக்கியமானதாகும்.இதில் 30 கேள்விகள் கேட்கப்படும். இந்தக் கேள்விகள் தொடர்பானவற்றை அறிய என்சிஇஆர்டி ஆங்கிலப் புத்தகங்கள் உதவும்.\nஇந்தத் தேர்வில் அடுத்த பகுதியானது கணிதம் உள்ளிட்டவை தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். இதில் மொத்தம் 30 கேள்விகள் இருக்கும்.\nஇதைத் தொடர்ந்து ஆர்பிஐ கிரேட் பி பேஸ் 2-வது பகுதி தேர்வு தொடர்பாக அறியலாம்\nமுதலாவது தாளில் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகள் தொடர்பான கேள்விகள் இருக்கும். இதற்கு இந்திய பொருளாதாரம் என்ற தலைப்பில் உமா கபிலா எழுதிய புத்தகங்களைப் படிக்கலாம். அதேபோல மிஷ்ரா பூரி எழுதிய புத்தகங்கள், தேவ்ராஜ் ராய், சி.என். சங்கர் ராவ் எழுதிய புத்தகங்களைப் படிக்கலாம்.\nமேலும் எக்கனாமிக் டைம்ஸ், பிசினஸ் ஸ்டாண்டர்ட், வார, மாத இதழ்கள் படிக்கலாம். மேலும் செய்திகளைத் தொடர்ந்து கேட்டு வரவேண்டும்.\nஇரண்டாம் தாள் ஆங்கிலமாக இருக்கும். மூன்றாவது தாள் நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பாக இருக்கும்.\nஆர்பிஐ கிரேட் தேர்வு எழுதப் போகும் மாணவ, மாணவிகள் இவற்றை பின்பற்றினால் எளிதில் தேர்வில் வெற்றி பெற முடியும். அதுமட்டுமல்லாமல் தினமும் செய்தித்தாள்களை படித்து வருதல் நலம். அது தேர்வை எதிர்கொள்வதற்கும் பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.\nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசில் உடனடி வேலை வாய்ப்பு.\nஇந்திய இராணுவத்தில் பணியாற்ற விருப்பமா இதோ உங்களுக்கான வேலை வாய்ப்பு..\nரூ.25 ஆயிரம் சம்பளத்தில் ஸ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூடில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/students-avoided-some-self-finance-colleges-000346.html", "date_download": "2018-10-16T01:46:33Z", "digest": "sha1:3SS2GTCOQSYCMZQ2KVODTMWV4XHHNL2V", "length": 15974, "nlines": 104, "source_domain": "tamil.careerindia.com", "title": "நமக்கு இந்த காலேஜ் சரிப்பட்டு வராது... மாணவர்களால் ஓரம் கட்டப்பட்ட 50 கல்லூரிகள்! | Students avoided some self finance colleges - Tamil Careerindia", "raw_content": "\n» நமக்கு இந்த காலேஜ் சரிப்பட்டு வராது... மாணவர்களால் ஓரம் கட்டப்பட்ட 50 கல்லூரிகள்\nநமக்கு இந்த காலேஜ் சரிப்பட்டு வராது... மாணவர்களால் ஓரம் கட்டப்பட்ட 50 கல்லூரிகள்\nசென்னை: பொதுவாக என்ஜினீயரிங் கவுன்சிலிங் தொடங்கியதும் முன்னணி கல்லூரிகளில் உள்ள இடங்கள் உடனடியாக நிரம்பிவிடும். அந்த கல்லூரியில் இடம்பெற மாணவ, மாணவிகள் முண்டியடிப்பர்.\nஅதேபோல தரவரிசையில் பின்தங்கியுள்ள கல்லூரிகளை மாணவ, மாணவிகள் கண்டுகொள்வதில்லை. என்ஜினீயரிங் கவுன்சிலிங் தொடங்கி 10 நாட்களைக் கடந்தும் 50-க்கும் மேற்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஓர் இடத்தை மாணவர்கள் தேர்வு செய்யாத நிலை உள்ளது.\nபி.இ., பி.டெக் போன்ற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ஒற்றைச் சாளர கவுன்சிலிங் முறை மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 28-ம் தேதி முதல் கவுன்சிலிங் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.\nகவுன்சிலிங் தொடங்கி தொடங்கி 10 நாள்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்ட சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஒன்றுகூட தேர்வு செய்யப்படவில்லை என்ற தகவல் இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.\nபல முன்னணிக் கல்லூரிகளில் மட்டுமே இடங்கள் முழுமையாக நிரம்பியிருப்பதாகவும், இரண்டாம் நிலைக் கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் ஒற்றை இலக்கத்திலேயே இடங்கள் நிரம்பியிருப்பதாகவும், மூன்றாம் நிலைக் கல்லூரிகளில் ஒரு இடம் கூட தேர்வு செய்யப்படவில்லை எனவும் சென்னை அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுறைந்து வரும் பி.இ. மோகம்\nவேலைவாய்ப்புகள் அரிதாகி வரும் காரணத்தால் பொறியியல் படிப்புகள் மீதான மோகம் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களிடையே ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.\n1.90 லட்சம் மட்டுமே விற்பனை\nஇது இந்த கல்வியாண்டிலும் தொடர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 2.13 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகமாகியிருந்த நிலையில், இம்முறை 1.90 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனையாயின.\nஅதேபோல கடந்த ஆண்டில் 1.75 லட்சம் பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்திருந்தனர்.\nஇந்த ஆண்டில் 1.49 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். இதனால் இந்த முறை பொறியியல் படிப்பில் சேர்பவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.\nபொதுப் பிரிவு கவுன்சிலிங் தொடங்கி நேற்றுடன் 10 நாள்கள் முடிந்துள்ள நிலையில், 10 ஆயிரத்து 193 பேர் கலந்தாய்வில் பங்கேற்பதையே தவிர்த்துவிட்டனர். 168 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும் இடங்களைத் தேர்வு செய்யவில்லை.\n35 ஆயிரம் பேர் சேர்க்கை\nஅழைக்கப்பட்ட 46 ஆயிரத்து 219 பேரில், 35 ஆயிரத்து 858 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரியில் சேர்வதற்காக சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.\nசில முன்னணி கல்லூரிகளில் உள்ள இடங்கள் மட்டுமே முழுமையாக இப்போது நிரம்பியுள்ளன. தரவரிசையில் முன்னணியில் உள்ள கல்லூரிகளைப் பார்த்த மாணவ, மாணவிகள் அதைத் தேர்வு செய்துள்ளனர்.\nகவுன்சிலிங் முடிய இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில், இரண்டாம் நிலைக் கல்லூரிகளில் சில இடங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nஓர் இடம் தேர்வு செய்யவில்லை\nஆனால் மூன்றாம் நிலையிலுள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் நிலைமை மோசமாகவுள்ளது. இந்த வகைக் கல்லூரிகளில் ஓர் இடத்தைக் கூட மாணவர்கள் தேர்வு செய்யவில்லையாம்.\nகுறிப்பாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள சுயநிதி கல்லூரி ஒன்றில், கலந்தாய்வுக்கு ஒப்படைக்கப்பட்ட 210 மெக்கானிக்கல் இடங்கள், 103 இசிஇ இடங்கள் மட்டுமின்றி மீதமுள்ள படிப்புகளிலும் ஒரு இடத்தைக்கூட இதுவரை மாணவர்கள் தேர்வு செய்யவில்லை.\nஇதேபோல சென்னையை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் கலந்தாய்வுக்கு ஒப்படைக்கப்பட்ட 141 மெக்கானிக்கல் இடங்கள், 105 இசிஇ இடங்கள், 105 சிஎஸ்இ இடங்கள், 52 சிவில் இடங்கள், 52 இஇஇ இடங்கள், 40 ஐடி இடங்கள் தேர்வு செய்யப்படாமல் அப்படியே உள்ளன.\nஇதுபோல, தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஓர் இடம் கூட இதுவரை தேர்வு செய்யப்படாதது கல்லூரி நிர்வாகிகள் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.\nஇன்னும் 20 நாள்கள் கவுன்சிலிங் நடைபெற உள்ளதால், பெரும்பாலான கல்லூரிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு விடும் என பல்கலைக்கழக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nதமிழகம் முழுவதும் 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,93,116 இடங்களில் இதுவரை 35,858 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. 1,57,258 இடங்கள் காலியாக உள்ளன.\nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவாயைப் பிளக்கவைக்கும் அம்சங்களுடன் அரசுப் பள்ளிகளில் களமிறங்கும் ஜியோ அம்பானி\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/parents-watching-internet-using-kids-007289.html", "date_download": "2018-10-16T01:12:00Z", "digest": "sha1:6QD6EOFH24NCFAMGGDIECAQ7ORPDMLB4", "length": 15243, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "parents watching internet using kids - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளை கண்காணிக்க..\nஇன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளை கண்காணிக்க..\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஇன்று இணைய இணைப்பு என்பது இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு பயன்பாடு ஆகும்.\nஇன்றைக்கு சிறுவர்கள் உலகோடு தொடர்பு கொள்ள, பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் என எதனையாவது பயன்படுத்தி இணையத்தோடு தொடர்பு ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇது அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றாலும், அனைத்து இணையதளங்களும் அவர்கள் பார்த்துப் பயன்படுத்தும் வகையில் இல்லை. சில தளங்கள், அவர்கள் பார்த்து அறியக்கூடாத விஷயங்களையும் கொண்டுள்ளன.\nஇணையத்தில் இந்த கருப்பு பக்கங்களிலிருந்து உங்கள் சிறுவர்களைக் காப்பாற்றும் வழிகளை நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.\nஅது மட்டுமின்றி, நேரங் காலம் இல்லாம, தொடர்ந்து யு ட்யூப்பில் உள்ள வீடியோக்களைப் பார்ப்பது, அவர்கள் நண்பர்கள் பேஸ்புக்கில் என்ன பதிவு செய்துள்ளனர் என்பதில் அதிக நேரம் செல வழிப்பது போன்றவை, அவர்களின் கற்றல் நேரத்தை வீணடிப்பதாகும்.\nஇதற்கான வழி, சில இணையதளங்களை அவர்கள் பார்ப்பதிலிருந்து ஒதுக்கி வைப்பதாகும்.இதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போம்.\nஅனைத்து பிரவுசர்களும், இணைய தளங்களைத் தடை செய்திடும் வசதியைக் கொண்டிருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, இன்டர் நெட் எக்ஸ்புளோரர் 7ல், சில தளங்களை அணுகவிடாமல் செய்திடலாம்.\nஆனால், அதன் பின்னர் வெளியான, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 இந்த வசதியினைக் கொண்டிருக்கவில்லை. உங்களிடம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 இருந்தால், அதனைப் பயன்படுத்துங்கள்.\nஅதில், Tools, Internet Options, Content tab, Content Advisor என்று செல்லவும். பின்னர், Enable and then use the Approved sites tab to choose which sites to block என்பதில் கிளிக் செய்திடவும். இதில் இணையதளங்களைத் தேர்ந்தெடுத்துத் தடை செய்திடலாம்.\nஇதில் தடை செய்தாலும், வேறு பிரவுசர் வழியாக, உங்கள் மகன் அல்லது மகள் தடை செய்யப்பட்ட இணைய தளங்களைப் பார்க்கலாம். எனவே, தடையைச் சரியாக ஏற்படுத்த வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டரில், வேறு எந்த பிரவுசரும் இன்ஸ்டால் செய்யப்படிருக்கக் கூடாது. இன்ஸ்டால் செய்வதற்கான உரிமையும் அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது.\nபல பெற்றோர்கள், அவர்களுடைய குழந்தைகள் பேஸ்புக்கில் அவர்களுக்கென ஓர் அக்கவுண்ட்டை லேப்டாப் அல்லது பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்படுத்த அனுமதிக்கின்றனர்.\nநீங்கள் அவர்களுடைய அக்கவுண்ட்டைக் கண்காணிப்பதாக இருந்தால், இது நல்லதுதான். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அக்கவுண்ட் திறக்கலாம். பிரவுசரில் கிடைக்கும் 'black list' வசதி மற்றும் கம்ப்யூட்டரில் இயக்கப்படும் Parental Control software மூலம், தேவையற்ற இணைய தளங்களை, சிறுவர்கள் பார்க்காதவாறு தடுக்க வேண்டும்.\nஓர் இணைய தளத்தினைத் தடை செய்கையில், அதனுடன் சார்ந்த மற்றவற்றையும் தடை செய்திட வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, www.facebook.comதடை செய்தால், m.facebook.com என்னும் மொபைல் பதிப்பினையும் தடை செய்திட வேண்டும். இதில் ஏதாவது விட்டுவிட்டோம் என்றால், நம் புத்திசாலிக் குழந்தைகள், நம் தடைகளை மீறி, இத்தளங்களைக் காணத் தொடங்கிவிடுவார்கள்.\nமேலும், Parental control software என அழைக்கப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் இப்போது எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றை, நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து செட் செய்து வைத்திருக்க வேண்டும்.\nஇதன் மூலம் தேவையற்ற இணைய தளங்களை அணுகாத வகையில் தடை ஏற்படுத்தலாம். தொடர்ந்து இத்தடை செயல்பட்டு வருகிறதா எனப் பார்ப்பதுவும் நம் கடமையாகும்.\nதடை ஏற்படுத்த வசதி செய்வதுடன், இத்தகைய சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள், ஒரு சிறுவன் எவ்வளவு நேரம் இணை யத்தைப் பயன்படுத்தலாம் எனவும் வரையறை செய்திட உதவுகின்றன.\nமேலும் எந்த நேரங்களில், இவர்கள் இணையத்தைப் பயன்படுத்தலாம் எனவும், வரையறை செய்திடலாம். மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த சாப்ட்வேர் தொகுப்பினை (Family Safety) இலவசமாகவே தருகிறது.\nஆண்ட்ராய்டு இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.\n3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்தது பேஸ்புக்.\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை வாங்க 5காரணங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/d69d7ef654/doctors-who-can-help-t", "date_download": "2018-10-16T02:44:31Z", "digest": "sha1:HAPKS2QGBAK32IG3OG3SVYUZPNYMIIVM", "length": 9612, "nlines": 87, "source_domain": "tamil.yourstory.com", "title": "மருத்துவம் தொடர்பான போலியான செய்திகளை முகநூல் மூலம் சுட்டிக் காட்டி சமூகத்துக்கு உதவும் மருத்துவர்கள்!", "raw_content": "\nமருத்துவம் தொடர்பான போலியான செய்திகளை முகநூல் மூலம் சுட்டிக் காட்டி சமூகத்துக்கு உதவும் மருத்துவர்கள்\nகேரளாவைச் சேர்ந்த மருத்துவர்கள் அடங்கிய குழு மருந்துகள் குறித்த போலியான செய்திகளையும் தவறான தகவல்களையும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதை எதிர்த்து போராடுவதற்காக ஒரு முகநூல் பக்கத்தை அமைத்துள்ளனர். இதற்கு கிட்டத்தட்ட 50,000 ஃபாலோயர்ஸ் உள்ளனர். மருத்துவத்தின் பல்வேறு துறைசார் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றனர்.\nஒரு வருடத்திற்கு முன்பு ஐந்து மருத்துவர்களால் இன்ஃபோ கிளினிக் துவங்கப்பட்டது. தற்போது 25 மருத்துவர்களைக் கொண்டு இது செயல்படுகிறது. துவங்கப்பட்ட நாளிலிருந்து பல்வேறு வயதுப் பிரிவில் இருக்கும் மருத்துவர்கள் தடுப்பூசிகள் உள்ளிட்ட தவறான நம்பிக்கைகளையும் வதந்திகளையும் தகர்த்து தெளிவுப்படுத்தியுள்ளனர். இந்த முகநூல் பக்கத்தின் அட்மின் மற்றும் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரியின் தடவியல் மருத்துவப் பேராசியரருமான பி எஸ் ஜினேஷ் ஃபேஸ்புக் பக்கத்தை துவங்குவதற்கான காரணம் குறித்து ’தி ஹிந்து’ நாளிதழிடம் குறிப்பிடுகையில்,\nதொண்டை அழற்சி (Diptheria) மீண்டும் தலைதூக்கிய சமயத்தில் அதற்கான தடுப்பூசிகள் மற்றும் நவீன மருத்துவம் குறித்த பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. அதை எதிர்கொள்ள சமூக ஊடகங்களை பயன்படுத்த நினைத்தோம்.\nமுகநூல் நேரடி வீடியோக்கள், கட்டுரைகள் ஆகியவற்றைக் கொண்டு எளிய மொழியில் மக்களுக்கு பொது சுகாதாரம் குறித்த சரியான தகவல்களை வழங்கினர். ஸ்க்ரோல் நேர்காணலில் நிறுவனர் உறுப்பினரான டாக்டர்.நெல்சன் ஜோசப் குறிப்பிடுகையில்,\nபொது சுகாரத்தில் இருந்த ஆர்வம்தான் எங்களை ஒன்றிணைத்தது. நாங்கள் பொது மக்களுக்காக எழுத விரும்புகிறோம். அறிவியல்பூர்வமான புரிதலை சமூகத்தில் மக்களிடையே ஏற்படுத்தவேண்டும் என்பதே எங்களது நோக்கம். எங்களது முயற்சியில் வெற்றியடைந்துள்ளோம். நாங்கள் புள்ளிவிவரங்களுடன் உண்மையான தகவல்களை பகிர்ந்துகொள்கிறோம். எப்போதும் பிரச்சனைகளை பரபரப்பாக்க முயற்சிப்பதில்லை. கருத்துக்களை வெளியிடும் மருத்துவரின் பெயரை வெளியிடுகிறோம். இதனால் பொறுப்பேற்றுக்கொள்ளும் உணர்வு ஏற்படுகிறது.\nஇந்தக் குழு இதுவரை 135-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் தரத்தில் சமரசம் செய்துகொள்வதில்லை. குழு உறுப்பினர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை. இருந்தும் இவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் முகநூல் பக்கத்தைத் துவங்கியதிலிருந்து இதுவரை மூன்று முறை மட்டுமே இக்குழுவினர் சந்தித்துள்ளனர். கான்ஃபரன்ஸ் கால் மூலமாகவோ அல்லது சமூக ஊடகங்களை பயன்படுத்தியோ மட்டுமே ஒருவரை ஒருவர் தொடர்புகொள்கின்றனர்.\nஒரு கட்டுரைக்கான தலைப்பை தீர்மானித்ததும் அது ஒரு தனிநபருக்கோ அல்லது அந்த குறிப்பிட்ட துறை சார்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவிற்கோ அழைப்பு வாயிலாகவோ மெயில் வாயிலாகவோ ஒதுக்கப்படும்.\nஅதிக மக்களை சென்றடைய வருங்காலத்தில் கட்டுரைகளை ஆங்கிலத்தில் வெளியிட இந்த மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vanigham.com/2018/09/26/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-3/", "date_download": "2018-10-16T01:37:43Z", "digest": "sha1:L5XVLCWMWIYICVDTYD6YEX3VQ52MWRS6", "length": 4934, "nlines": 64, "source_domain": "vanigham.com", "title": "டீலர்கள் தேவை - வணிகம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nசெப்டம்பர் 26, 2018 admin\nஎளிதில் மக்கும் கேரிபேக் தயாரிக்கும் மிசின் கிடைக்கும்.\nஸ்ரீ பவித்ரா இண்டுஸ்ட்ரிஸ், சேலம்\n← முதல்வர் பதவி சசிகலா போட்ட பிச்சை – லொடுக்கு பாண்டி\nசெப்டம்பர் 5, 2018 admin முகவர்கள் தேவை அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nஆகஸ்ட் 26, 2018 admin Franchise Wanted அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 10, 2018 admin டிஸ்ட்ரிபியுட்டர்கள் தேவை அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 13, 2018 admin திமுக பாஜகவுடன் கூட்டணி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தொடர்ந்து திமுகவை விமர்சனம் செய்வது போல் பாஜகவை விமர்சித்து வருகிறார். தமிழகத்தில் காவித்தன்மையை கொண்டு வர முடியாததால் திராவிட கட்சிகள் மீது\nஅதிமுகவின் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி\nசெப்டம்பர் 13, 2018 admin அதிமுகவின் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 10, 2018 admin குட்காவும் சசிகலாவும் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசிரிப்பு ரவுடி புல்லட் நாகராஜ் கைது\nசெப்டம்பர் 10, 2018 admin சிரிப்பு ரவுடி புல்லட் நாகராஜ் கைது அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமிகவும் மோசமான இயற்கை பேரிடர்” – மத்திய அரசு அறிவிப்பு\nஆகஸ்ட் 20, 2018 admin மிகவும் மோசமான இயற்கை பேரிடர்” – மத்திய அரசு அறிவிப்பு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilmurasu.com.sg/2018/09/24/1068611674-20518.html", "date_download": "2018-10-16T01:29:08Z", "digest": "sha1:ENG7C7IRU2CO3IG267HWTH6RVNYFCITA", "length": 11261, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மதுரை மத்திய சிறையில் போலிசார் அதிரடி சோதனை | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nமதுரை மத்திய சிறையில் போலிசார் அதிரடி சோதனை\nமதுரை மத்திய சிறையில் போலிசார் அதிரடி சோதனை\nமதுரை: மத்திய சிறையில் போலி சார் நடத்திய திடீர் சோதனை காரணமாக மதுரையில் பரபரப்பு நிலவியது. இந்தச் சோதனை நடவடிக்கையில் 150க்கும் மேற் பட்ட போலிசார் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள சிறைச் சாலைகளில் கடும் குற்றங்களுக் காகத் தண்டனை பெற்றுள்ள கைதிகள் சிலர் சொகுசு வாழ்க் கையை அனுபவித்து வருவதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக சென்னை அருகே உள்ள புழல் மத்திய சிறையில் கைதிகளின் அறையில் சொகுசுக் கட்டில் மெத்தை, தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவை இருப்பது அம்பலமானது.\nஅக்கைதிகள் விலை உயர்ந்த கைபேசி, ஆடைகள் ஆகியவற்றைப் பயன் படுத்துவதும், வெளிநாடுகளில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு பேசுவதும் தெரிய வந்தது. இதையடுத்து புழல் சிறையில் போலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள், பழச்சாறு பிழியும் கருவி, சமையல் பாத்திரங்கள், வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைப் பறிமுதல் செய்தனர். ஐந்து கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.\nபுழல் சிறையை அடுத்து தமிழ கம் முழுவதும் உள்ள வேறு சில சிறைச்சாலைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக சிறைக்காவலர்கள், அதிகாரிகள் பலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை மதுரை மத்திய சிறையிலும் சோதனை நடத்தப்பட்டது. பல மணி நேரம் நீடித்த இந்தச் சோத னையின்போது பல்வேறு பொருட் களைப் போலிசார் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. உதவி ஆணையர் ஒருவர் தலைமையில் இரு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட போலிசார் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.\nநவராத்திரி விழா: பொம்மைகள் விற்பனை அதிகரிப்பு\nமுதல்வர் பதவி மீது ஆசை இல்லை: அன்புமணி விளக்கம்\nநெடுமாறன்: ஈழப் போராட்டம் வெடிக்கும்; பிரபாகரன் வருவார்\nகிரண்பேடி: முறைகேடு ஏதும் நடக்கவில்லை\nதரையிறங்கிய உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானம்\nதிருச்சியில் விமானம் மோதியது குறித்து தீவிர விசாரணை\nராட்சசனைக் கைப்பற்றிய விஷ்ணு விஷால்\nசீன நாட்டு அதிகாரி போல் நடித்து $1.72 மில்லியன் மோசடி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமகாத்மா காந்தி=மானிட குலத்துக்கே வழிகாட்டி\nஇந்த உலகம், கடந்த 20வது நூற்றாண்டில் எதிரும் புதிருமான, மிக முக்கியமான இரு வரலாறுகளை விட்டுச்சென்று இருக்கிறது. அவற்றில் ஒன்று வன்செயல்... மேலும்\nசோதனைத் தேர்வுகளும் முழு தேர்வுகளும்-சரியான சமநிலையை எட்டுதல்\nசிங்கப்பூரில் பள்ளிக்கூட அடிப்படையி லான மதிப்பீடுகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அண்மை யில்... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nவெற்றி இலக்கிற்கு கல்வி ஒரு பாலம்\nசெய்தி: எஸ். வெங்கடேஷ்வரன், வைதேகி ஆறுமுகம்\nவாழ்வில் வெற்றி இலக்கை அடைய கல்வி ஒரு முக்கிய பாலம் என்றால் அது மிகையன்று.... மேலும்\nசிண்டாவின் திட்டங்களால் பலனடைந்த இளையர்கள்\nதொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் களுக்கென சிறப்பாக இரு திட்டங்களை சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர்... மேலும்\nமன அழுத்தத்தில் இருந்து மீள்வோம்\nமனதளவில் பாதிக்கப்பட்டோரையும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரையும் நல்வழிப்படுத்த நிபுணத்துவம் பெற்ற... மேலும்\nஇலக்கியச் சுவை ஊட்டிய உள்ளூர் நூலாசிரியர்\nஉள்ளூர் எழுத்தாளர் திரு மா. அன்பழகன், இம்மாதம் 3ஆம் தேதி, ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தார். அவர் எழுதிய ‘கூவி அழைக்குது காகம்’... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/24194123/1004466/ADMK-Member-Killed-By-Mystery-person.vpf", "date_download": "2018-10-16T01:37:19Z", "digest": "sha1:ZRAWX5E5KSSVNLPIXLGFCR7MZMAYZUAQ", "length": 10613, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "சீர்காழியில் வெட்டிக் கொல்லப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகி - அமைச்சர் ஓ.எஸ். மணியன் அஞ்சலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசீர்காழியில் வெட்டிக் கொல்லப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகி - அமைச்சர் ஓ.எஸ். மணியன் அஞ்சலி\nகுற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு\n* நாகை மாவட்டம் சீர்காழியில் அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் ரமேஷ்பாபு, வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் நேற்று படுகொலை செய்யப்பட்டார்.\n* சம்பவ இ​டத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சஞ்சய் சேகர், குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.\n* இதனி​டையே, அரசு மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அங்கு வைக்கப்பட்டிருந்த ரமேஷ்பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.\n* இந்நிலையில், ரமேஷ்பாபுவை படுகொலை செய்ய கொலையாளிகள் பயன்படுத்திய இரண்டு கார்களை போலீசார் இன்று கண்டுபிடித்துள்ளனர். திருக்கடையூர் அருகே ஆனைகோவில் கிராமத்தில் உள்ள கருவேலமர காட்டில் அந்த கார்களை மீட்ட போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...\nபேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nகருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nமருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு\nஅரசு மருத்துவ கல்லுாரி மாணவர் உதவித் தொகையை கணிசமாக உயர்த்தி, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்\nமக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்\nதோல் தொழிற்சாலையில் இருந்து ரசாயனம் வெளியேற்றம்\nவேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ரசாயன நீர் நிறைந்து காணப்படும் குளத்தை உடனடியாக சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமின் கசிவால் சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் எரிந்து சேதம்..\nதிருத்தணி அருகே குப்பன் என்ற விவசாயிக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் மின்கசிவால் எரிந்து சேதம் அடைந்தது.\nகொடைக்கானல் : கார் திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள்\nகொடைக்கானல் செண்பகனூர் பகுதியை சேர்ந்த ஜோசப் இரவில் தனது காரை 3 நபர்கள் திருட முயற்சிப்பதை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.\nஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம் : உடனடியாக நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை\nஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரி திருப்பூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nசேலம் : தவறான சிகிச்சையால் இளம்பெண் மரணம் என்று புகார்\nசேலம், அம்மாபேட்டையை சேர்ந்த அழகேசனின் மகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதால் தனியார் மருத்துவமனையில் கடந்த 48 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.\nமுட்புதரில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை..\nபிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையை முட்புதரில் இருந்து மீட்ட மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fulloncinema.com/vincent-selvas-pathu-second-mutham-is-a-nick-of-time-thriller", "date_download": "2018-10-16T02:29:44Z", "digest": "sha1:JG376SU4OKA3W5UKTEW3TMC7J45PHQNZ", "length": 6050, "nlines": 71, "source_domain": "fulloncinema.com", "title": "VINCENT SELVA’S ‘PATHU SECOND MUTHAM’ IS A NICK OF TIME THRILLER - Full On Cinema", "raw_content": "\nநேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் ‘புரொடக்சன் NO 12’ படத்தின் படபிடிப்பு தொடங்கியது.\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்\nஅன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\nநேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் ‘புரொடக்சன் NO 12’ படத்தின் படபிடிப்பு தொடங்கியது.\nநேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் ‘புரொடக்சன் NO 12’ படத்தின் படபிடிப்பு இன்று காலையில் பூஜையுடன் தொடங்கியது. பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடிக்கிறார்கள். கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://kawatarou.info/watch/Bu7MvWYc1FE", "date_download": "2018-10-16T01:31:21Z", "digest": "sha1:CSNMRU3IWPCBQYOLXAYMOZCPZQR5JQU2", "length": 8170, "nlines": 63, "source_domain": "kawatarou.info", "title": "விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன் தெரியுமா ? Why Lord Ganesha idol is immersed in Water ? - FREE watch video on Kawatarou", "raw_content": "விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன் தெரியுமா \nசிவன் தன் தந்தை பற்றி கூறிய கதை உங்களுக்கு தெரியுமா\nசிவன் தன் தந்தை பற்றி கூறிய கதை உங்களுக்கு தெரியுமா\nவிநாயகர் பிறப்பு பற்றி 18 ஆன்மீக கதைகள் பிள்ளையார் புராணத்தில் கூறப்படுகின்றன. குப்தர் காலத்திற்கு முன்னர் பிள்ளையார் சிலைகளில்லை. 6 ம் நூற்றாண்டுக்கு முன் தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடில்லை. எந்த ஒரு கடவுளாக இருந்தாலும் மேல் நிலை தெய்வங்கள், பரிவார தெய்வங்கள். நாட்டர் தெய்வங்கள் என்று ஏதாவது ஒரு பிரிவினரால் வணங்கப் பெறும். வைதீக முதல் நாட்டர் தெய்வங்கள் வரை ஒரு சேர ஏற்றுக்கொள்ளப்பட்ட தெய்வம் விநாயகர். புத்தர் விநாயகரான கதையை வரலாற்று துணையுடன் அறியும் முயற்சி இந்தக் காணொளிகள். பௌத்தம் நமக்கு கொடுத்த கொடை தான் இந்த விநாயகர் என்பதை நம் இலக்கியங்களின் வழியே புரிந்து கொள்ளலாம். வைதீகமும் , பக்தி இயக்கங்களும் இதுபோல் பல தெய்வங்களை தன்னுள் கரைத்துள்ளது. சரித்திர தேர்ச்சி கொள்ள தென்புலத்தார் Channel க்கு Subscribe செய்யுங்கள். Share , Like , Comment தென்புலத்தார் Channel Facebook https://www.facebook.com/Thenpulathar Blogger In https://www.Thenpulathar.blogspot.com Twiter Page In https://www.twiter.com/Thenpulathar சரித்திர தேர்ச்சி கொள்ள தென்புலத்தார் Channel க்கு Subscribe செய்யுங்கள். Share , Like , Comment தென்புலத்தார் Channel Facebook https://www.facebook.com/Thenpulathar\nவிநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன் தெரியுமா \nவிநாயகருக்கு எலி வாகனமான கதை தெரியுமா\nவிநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை ஏன் பார்க்கக் கூடாது\nவிநாயருக்கு தோப்புக்கரணம் போடுவது ஏன் தெரியுமா\nபுத்தர் விநாயகரான கதை ... 4 мес. назад\nவிநாயகர் சதுர்த்தியன�... 1 мес. назад\nதலைச்சேரி பரண்முறையி�... 4 нед. назад\nஊர்மிளை பற்றி அறிந்தி�... 1 год. назад\nவீட்டு பூஜையில் செய்ய�... 6 мес. назад\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-meaning", "date_download": "2018-10-16T01:13:57Z", "digest": "sha1:KS3ONEIX24HD2M6ZSJML3MRJUTIL4VV2", "length": 1211, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "netuntakaimai meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\ngreatness வைப்பு, வீறு, விறல், வியல், வியலிகை, வியம், வியன், வியத்திகை superi ority சேட்டம், கோ n. gentility பெரியநடை, பாங்கு, பரிசு, நாகரிகம், எடுப்புச்சாய்ப்பு nobility பிரபுத்தனம் Online English to Tamil Dictionary : கம்பக்கூத்து - pole dancing it is of two kinds காதிதம் - power நரகலிக்க - to lie in முழவு - drum in general எதிரூன்ற - to take a firm position as an army\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.tamilgod.org/jewelry/rhodium-plating", "date_download": "2018-10-16T01:30:58Z", "digest": "sha1:PFJUJLRM2PRF53XAR3ICNMX2GVDNHVHE", "length": 12187, "nlines": 131, "source_domain": "www.tamilgod.org", "title": " White Gold Jewels | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Jewelry >> ரோடியம் மின்முலாம் பூசப்பட்ட‌ தங்க ஆபரணங்கள்\nரோடியம் மின்முலாம் பூசப்பட்ட‌ தங்க ஆபரணங்கள்\nரோடியம் மின்முலாம் பூச்சு என்றால் என்ன . அது ஆபரணங்களுக்கு ஏற்ற‌தா . அது ஆபரணங்களுக்கு ஏற்ற‌தா நமது சருமத்திற்கு (தோல்) கேடு விளைவிக்குமா நமது சருமத்திற்கு (தோல்) கேடு விளைவிக்குமா அதை அணிய முடியுமா. ரோடியம் முலாம் பூச்சு பற்றி புரிந்து கொள்ள, நாம் முதலில் ரோடியம் மற்றும் அதனைக்கொண்டு உருவாக்கப்படும் வெள்ளை தங்கம் பற்றிய‌ பொதுவான உண்மைகளைக் கண்டறிய வேண்டும்.\nரோடியம் ஒரு கெட்டியான, வெள்ளி போன்ற வெண்மையான, மிகவும் பளபளப்பான‌ (ஒளியெதிர்வு மிக்கது) மாழை. ரோடியத்தை சூடேற்றினாலும் கூட பொதுவாக ஆக்ஸைடு ஆவதில்லை. (தங்கம் மற்றும் வெள்ளி கருத்துப் போவது ஆக்ஸைடு ஆவதால். வளிமண்டலத்தில் (அ) சுற்றுச்சூழலில் இருக்கும் ஆக்ஸிஜன் மற்றும் சல்பர் (sulphur) சேர்மங்கள் (sulphur dioxide & hydrogen sulphide gases, organic vapours, etc) ஆகியவை தங்க‌ ஆபரணங்கள் செய்ய‌ பயன்படுத்தப்படும் மூல‌ உலோகங்களான‌ சில்வர் மற்றும் காப்பரருடன் வினைபுரிந்து ஆக்ஸைடுகளை உண்டுபண்ணுவதால், தங்கம் கருத்துப் போகச் செய்கின்றன‌.).\nரோடியம் முலாம் பல்வேறு காரணங்களுக்காக பூசப்படுகிறது, குறிப்பாக திருமணத்தின் போது செய்யப்படும் நகைகளில், மணப்பெண்ணின் வளையல் மற்றும் மோதிரங்கள்.\nவெள்ளைத் தங்க மோதிரத்தில் பிரதிபலிக்கும் தன்மையை அதிகரிப்பதற்கும் மற்றும் வைர நகைகளை மேலும் சிறப்பான‌ வகையில் மெருகூட்டுவதற்கும், ரோடியம் தங்கத்தின் மீது பூசப்படுகிறது. ரோடியம் ஒரு \"உன்னத உலோகம்\" மற்றும் செயல்திறனற்றதுமானதால், அது சிதைவில்லாமல், நீடித்து உழைக்கும், எனவேதான் ரோடியம் நகைகளின் மீது ஓரடுக்கு மின்முலாம் பூசப்படுகிறது.\nநகைக்கடைகளில், பெரும்பாலும் மஞ்சள் நிறமாக‌ இருக்கும் த‌ங்க ஆபரணங்களை ப்ளீச் செய்து வெள்ளையாக‌ \"வெள்ளை தங்கமாக‌\" மாற்ற‌ சிறிய அளவு பல்லாடியம் அல்லது நிக்கல் பயன்படுத்தப்படுகிறது. இங்கே எழும் பிரச்சினை என்னவென்றால், வெள்ளை தங்கமானது பிரகாசமான வெள்ளை நிறத்தினை விட ஒரு வெளிர் மஞ்சள் நிறமாக‌ மாறி விடுகிறது.\nரோடியம் மின்முலாம் பூச்சு பயன்படுத்தப்படும் போது, ஆபரணங்கள் கவர்ச்சிகரமான மற்றும் பிரதிபலிப்பு செய்கின்ற‌ வெண்ணிறத் தங்கமாக‌ (வெள்ளி போன்ற‌ ஒளிர்வு) மாறுகின்றது. இந்த செயல்முறையில் ரோடியம் ஒன்று (அ) இரண்டு அல்லது அத்ற்கு மேல் மைக்ரான் தடிமனில் பூசப்படுகிறது. நகைத் தொழிலில் இந்த முறைப்பூச்சுக்கு, \"ரோடியம் ஃபிளாஷிங் ( rhodium flashing ) \" என‌ அறியப்படுகிறது.\nவைரம் பதிக்கப்பட்ட‌ நகைகளுக்கு ரோடியம் மின்முலாம் பூச்சு கவர்ச்சிகரமான தோற்றத்தினைக் கொடுக்கும்.\nதங்கம் மற்றும் பிளாட்டினம் : எது சிற‌ந்த‌ ஆபரண‌ உலோகம் \nதங்கம் : விலைப் பட்டியல் மற்றும் விலை உயர்வு\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2018/03/have-eat-curd-in-night.html", "date_download": "2018-10-16T01:20:50Z", "digest": "sha1:QPEYEZFTMJ7E6DGUIL7DRTVLFRRHOQRR", "length": 4776, "nlines": 46, "source_domain": "www.tamilxp.com", "title": "இரவில் தயிர் சாப்பிடுவது நல்லதா? - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Health / இரவில் தயிர் சாப்பிடுவது நல்லதா\nஇரவில் தயிர் சாப்பிடுவது நல்லதா\nஇரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதா கெட்டதா என பலருக்கு சந்தேகம் இருக்கிறது.\nதயிரை இரவில் சாப்பிட்டால் அதன் மூலம் நமக்கு எந்த தொல்லைகளும் இல்லை. தயிர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். இரவில் தயிர் சாப்பிடக்கூடாது என்பது தவறான கருத்து. ஆகையால் தாராளமாக சாப்பிடலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/category/8542725/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-16T02:08:37Z", "digest": "sha1:TYU4WGLNDH6QYH25ISDCVAMRCBED3WH4", "length": 7478, "nlines": 53, "source_domain": "m.dinakaran.com", "title": "உலகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n100% இயற்கை விவசாயம் , ஐ.நா. விருது\nஅதிபர் டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடும் இருந்தது\nஇந்தியா ஒருமுறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கை\nதென்னாபிரிக்காவில் குறைந்து வரும் பெங்குவின்களின் எண்ணிக்கை\nதிவாலானதாக அறிவிக்க கோரி விண்ணப்பித்த பிரபல அமெரிக்க சில்லறை விற்பனை நிறுவனம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா மீது 2 வழக்குகள் பதிவு\nபோர்ச்சுக்கல் நாட்டை தாக்கிய 'லெஸ்லி'புயல்: மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவை போல சீனாவின் தலையீடும் இருந்தது: டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு\nபாகிஸ்தானில் அதிகரிக்கும் நிதி மோசடி ஆட்டோ டிரைவர் வங்கி கணக்கில் ரூ.300 கோடி பணப் பரிமாற்றம்: விசாரணை தீவிரம்\nஆப்கனில் தலிபான்கள் தாக்குதல் 17 வீரர்கள் பலி\nதுருக்கியில் லாரி கவிழ்ந்து 19 அகதிகள் பரிதாப பலி\nஉள்நாட்டு தகவல் கொள்கையில் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும்: மோடிக்கு அமெரிக்க எம்பி.க்கள் கடிதம்\nஇந்தியர்களை போல தகுதியானவர்களே அமெரிக்காவுக்கு வர வேண்டும்: அதிபர் டிரம்ப் கருத்து\nதாய்ந்லாந்த் புலியுடன் அமைச்சர் ஜெயகுமார்\nசோமாலியாவில் நிகழ்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 14 பேர் பலி : 20 பேர் படுகாயம்\nபாகிஸ்தானில் இன்று 35 தொகுதிகளில் இடைத்தேர்தல்\nஉறுதி செய்தது பேஸ்புக் நிறுவனம் 3 கோடி பயனாளிகளின் தகவல்கள் திருட்டு\nஇந்தோனேசியாவில் மீண்டும் நிலச்சரிவு: மாணவர்கள் உள்பட் 22 பேர் பலி\nபாகிஸ்தான் ஆதரவளித்து வருவதால், தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்: நிர்மலா சீதாராமன் தாக்கு\nரஷ்யாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/xolo-q600s-mobile-specifications-and-review-007759.html", "date_download": "2018-10-16T01:11:37Z", "digest": "sha1:6RC7VXIMKYAMFJJALWNUT5GAHG27BPZJ", "length": 9364, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "xolo q600s mobile specifications and review - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசோலோவின் புது மொபைல் தான் Q600S...\nசோலோவின் புது மொபைல் தான் Q600S...\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nதற்போது ஸ்மார்ட் போன்களின் வரவானது தினம் தினம் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று கூறலாம்.\nஅந்தவகையில் தற்போது நாம் பார்க்க இருக்கும் ஸ்மார்ட் போன் சோலோ Q600S(Xolo Q600S) மொபைலை பற்றிதாங்க இதோ பார்க்கலாமாங்க.\nஆண்ட்ராய்டு கிட்கேட்டுடன் வெளிவரும் இந்த மொபைல் 4.5 இன்ச்சில் இந்த மொபைல் நமக்கு சந்தையில் கிடைக்கின்றது.\nஅடுத்து இதில் 5MP க்கு கேமரா பிரன்ட் கேமரா VGA கேமரா மட்டுமே கொடுத்துள்ளார்கள் மேலும் 1GB ரேமும் இதில் உள்ளது.\nகோட் கோர் பிராஸஸருடன் வெளிவரும் இந்த மொபைலில் 2000mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது இதோ மேலும் இந்த மொபைலை பற்றி சில...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n4.5 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த மொபைல்\n5MP கேமரா உடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது அதனுடன் ஆண்ட்ராய்டு கிட்கேட்டுனும் வருகின்றது\n4GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்\nஇதன் விற்பனை தற்போது பெரிய அளவில் இல்லை எனலாம்\nஇதன் விலை ரூ.7,499 ஆகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.\n ஏர்ஆம்புலன்ஸ் சேவைக்கு வருகிறது தக்க்ஷா விமானம் .\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை வாங்க 5காரணங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mla-karunas-meets-stalin-331830.html", "date_download": "2018-10-16T01:32:50Z", "digest": "sha1:TAGDGIB7ZHWOK3NYH2C4FQUSHIJX2BCY", "length": 11411, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக தலைவர் ஸ்டாலினுடன் எம்எல்ஏ கருணாஸ் திடீர் சந்திப்பு!! | MLA Karunas meets Stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திமுக தலைவர் ஸ்டாலினுடன் எம்எல்ஏ கருணாஸ் திடீர் சந்திப்பு\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் எம்எல்ஏ கருணாஸ் திடீர் சந்திப்பு\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nமரியாதை நிமித்தமாக ஸ்டாலினை சந்தித்தேன்- கருணாஸ்- வீடியோ\nசென்னை: எம்எல்ஏ கருணாஸ் திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று திடீரென சந்தித்தார்.\nமுக்குலத்தோர் படைத்தலைவரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த வாரம் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nநெல்லையில் இருந்து ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் அவரை கைது செய்ய வந்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்குப் பிறகு கருணாஸ் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.\nஇந்நிலையில் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலினை எம்எல்ஏ கருணாஸ் சந்தித்தார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் ஸ்டாலினை சந்தித்தார் கருணாஸ்.\n[டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நடவடிக்கை உறுதி.. ஓபிஎஸ் வார்னிங்\nஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு எம்எல்ஏ கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மரியாதை நிமித்தமாக ஸ்டாலினை சந்தித்தேன்.\nஎன்னை ஸ்டாலினோ, டிடிவி தினகரனோ இயக்கவில்லை. என் மீது போடப்பட்ட வழக்கு பழிவாங்கும் நடவடிக்கை என மக்கள் கூறுகின்றனர்.\nசபாநாயகர் என்பவர் தராசு முள் போன்று இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செயல்படவில்லை. இவ்வாறு கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nchennai gopalapuram karunas meets stalin dmk சென்னை கோபாலபுரம் கருணாஸ் சந்திப்பு திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/c490fcce85/-39-start-up-kankilev-quot-start-up-of-the-expression-festival-", "date_download": "2018-10-16T02:42:43Z", "digest": "sha1:TEFH4PKPGREP3A4CHVENTRPFJULB2AS4", "length": 7443, "nlines": 91, "source_domain": "tamil.yourstory.com", "title": "'ஸ்டார்ட்-அப் கான்கிளேவ்' கோவையின் ஸ்டார்ட்-அப் திருவிழா !", "raw_content": "\n'ஸ்டார்ட்-அப் கான்கிளேவ்' கோவையின் ஸ்டார்ட்-அப் திருவிழா \nவளர்ந்து வரும் தொழில் முனைவுகளை ஊக்குவிக்கும், புதிய ஸ்டார்ட்-அப்களை துவக்கும் நோக்கோடு கடந்த ஃபிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி, கோவையில் ‘ஸ்டார்ட்-அப் கான்கிளேவ்’ நிகழ்ச்சி, கற்பகம் புத்தாக்க மையத்தினரால், கற்பகம் கல்லூரியில் நடத்தப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆஷு அகர்வால் (BW ACCELERATE இயக்குனர்), தீனதயாளன் (சால்ட் ஆடியோஸ் நிறுவனர்) , சதீஷ்(தி டாக் நிறுவனர்), விஜயராம் குமார் வீர ராகவன் (ஹெல்ப்பர் - துணை நிறுவனர்,சி.இ.ஓ), முகமது நாசர் (e2e எக்ஸைட் கன்சல்டிங்- இயக்குனர்), பவஸ் ஜெயின் (வயர்ட் ஹம்ப்) ஆகியோர் கலந்துக் கொண்டனர்.\nமுதலீட்டாளர்கள் - இளம் திறமைகள் சந்தித்த புள்ளி\nதொழில் முனைவிற்கான முழுத் திட்டமும் வகுத்து வைத்திருக்கும் இளைஞர்கள், முதலீட்டாளர்களை சந்திக்கவும், முதலீட்டாளர்கள் திறமையான தொழில் முனைவர்களை சந்திக்கவும் வழியாய் அமைந்த இந்நிகழ்வின் போது, 82 ஸ்டார்ட்-அப் கள் பதிவு செய்யப்பட்டன, 26 தொழில் முனைவு சிந்தனைகள் அறிமுகப்படுத்தப் பட்டது, 9 ஸ்டார்ட்-அப்கள் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் தெரிவித்தனர்.\nகோவையின் முதல் ஸ்டார்-அப் திருவிழா எனும் பெருமையும் ‘ஸ்டார்ட்-அப் கான்கிளேவையே சாரும். நான்கு முதலீட்டு நிறுவனங்கள் பங்குபெற்ற இந்நிகழ்வில், வளர்ந்து வரும் நிறுவனங்கள் மற்றும் சமகால ஸ்டார்ட்-அப் சூழல் பற்றிய சபை ஆலோசனையும் இடம் பெற்றது.\n“திறமைசாலிகள் 99 % சதவீதம் கர்வம் கொண்டவர்களாய் தான் இருப்பார்கள். ஆனால், தலைக்கனம் பிடித்தவர்கள் 99% சதவீதம் திறமைசாலிகளாய் இருக்க வாய்ப்பில்லை” -என விஜயராம் குமார் வீரராகவன் பேசியது, பலரையும் கவர்ந்தது\nசிறப்பு விருந்தினர் ஆஹூ அகர்வால் கூறுகையில், \"கோவை நகரம் பல திறமையான தொழில்முனைவோரைப் பெற்று ஒரு வளமான ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலை உருவாக்கி வருகிறது. விவசாயத்துறையில் இங்கு நல்ல எதிர்காலம் உள்ளது,\" என்றார்.\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nவெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.\nதமிழ் வெப் சீரிஸ்: வெள்ளித் திரைக்கு வெளியே ஒரு பிரம்மாண்ட படைப்புலகம்\nசென்னை மாணவர்களின் ’ஜெய் ஹிந்த்’ சாட்டிலைட்டை விண்ணில் செலுத்தும் நாசா\n‘நூல்’ சொல்லும் பாடம்: சிறார்களை புத்தகம் வாசிக்க வைக்கும் பொறியாளர் ஜோடி\n’பயணம் வாழ்க்கையை எளிமை ஆக்கிவிடும்’- மூகாம்பிகா ரத்தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/10/Gun.html", "date_download": "2018-10-16T02:35:16Z", "digest": "sha1:LPJYIKJ62QD3MOD6STSNQ2WGAPQOUJQ7", "length": 7988, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "துப்பாக்கி அனுமதிகளைப் புதுப்பிக்கிறது அரசாங்கம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / துப்பாக்கி அனுமதிகளைப் புதுப்பிக்கிறது அரசாங்கம்\nதுப்பாக்கி அனுமதிகளைப் புதுப்பிக்கிறது அரசாங்கம்\nதுரைஅகரன் October 04, 2018 கொழும்பு\nஅடுத்த வருடம் பயன்படுத்தும் வகையில் துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துகொள்வதற்காக, இம்மாதம் முதலாம் திகதிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nஆகையால், துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையாளர்களை உடனடியாக தங்களது துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துகொள்ளுமாறு அமைச்சால் கோரப்பட்டுள்ளது.\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nவரலாறு தெரியாத சுமந்திரன் போன்ற அல்லக்கைகள் கூக்குரல்:மனோ சீற்றம்\nதமிழ் தேசிய போராட்ட வராலாறு தெரியாத சிலர் இப்போது எனக்கு எதிராக கூச்சலிடுகின்றனர்.அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்,எல்லாம் அறிந்தவர்கள் என...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nஆனையிறவைக் கடந்தது மாணவர்களின் நடைபயணம்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் அநுராதபுரம் வரையிலான கவனயீர்ப்பு நடைபயணம் தற்போது ஆன...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/108163-indian-teams-struggle-against-sri-lanka-is-good-for-a-reason.html", "date_download": "2018-10-16T01:46:21Z", "digest": "sha1:HAJ7KAO6XJOQXMBYT6LV24DOSQEUDPWO", "length": 33950, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "கொல்கத்தா டெஸ்ட்டில் இந்தியா தடுமாறுவது நல்லதே! ஏன், எப்படி? #VikatanExclusive #INDvsSL | Indian team's struggle against Sri Lanka is good for a reason", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:56 (18/11/2017)\nகொல்கத்தா டெஸ்ட்டில் இந்தியா தடுமாறுவது நல்லதே ஏன், எப்படி\n“யுவராஜ் ஏன் டீம்ல இல்லை\nதேர்வுக் குழுத் தலைவர்: “2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குத் தயாராகுற மாதிரி அணியைத் தேர்வுசெஞ்சிருக்கோம்.\"\n“அணியில் மூத்த ஸ்பின்னர்கள் ஏன் இல்லை\nபயிற்சியாளர்: “உலகக்கோப்பையைக் கருத்தில்கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\"\n“ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு ஏன் அதிக வாய்ப்பு கொடுக்கிறீர்கள்\nகேப்டன்: “உலகக்கோப்பை போன்ற தொடர்களில் விக்கெட் வீழ்த்துவது முக்கியம். ரிஸ்ட் ஸ்பின்னர்கள்தான் அணியின் ட்ரம்ப் கார்டு.\"\nஇப்படி மூத்த வீரர்களைக் கழட்டிவிட்டது, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியது, மிடில் ஆர்டரில் அடிக்கடி பரிசோதனை செய்வது என, தேர்வுக்குழுத் தலைவரிலிருந்து கேப்டன் வரை `உலகக்கோப்பை... உலகக்கோப்பை...' என்று மனப்பாடம் செய்திருந்தவர்கள், அந்த உலகக்கோப்பைத் தொடர் எங்கு நடக்கப்போகிறது என்பதை மட்டும் மறந்துவிட்டனர்போலும். விளைவு, ‛நாம் சப்ப டீம்’ எனக் கருதிய இலங்கையிடம் பேரடி வாங்கியிருக்கிறது இந்திய அணி.\nமழையின் தொந்தரவைத் தாண்டி இந்தப் போட்டி தொடங்கியதே பெரிய விஷயம். மழை ஒருபுறம் வந்து போய்க்கொண்டிருக்க, நம் பேட்ஸ்மேன்கள் மழைக்கு சவால்விடத் தொடங்கிவிட்டனர். மழை முடிந்து களம் திரும்புவது, சிறிது நேரத்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்புவது என இதுவே வாடிக்கையானது. முதல் பந்தியிலேயே ராகுல் அதைத் தொடங்கிவைக்க, தவான், கோலி, ரஹானே அவரைப் பின் தொடர்ந்தனர். இன்ஃபார்ம் பேட்ஸ்மேன்கள் என ஒருநாள் தொடரில் கொண்டாடப்பட்ட மூன்று வீரர்களும் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினர். கேப்டன் கோலியோ, ரன் கணக்கைத் தொடங்கவே இல்லை.\nஅணியை மீட்டெடுப்பதற்காகவே நேர்ந்துவிடப்பட்ட புஜாரா மட்டும் ஒருபுறம் போராடிக்கொண்டிருக்க, அஸ்வினும் அவசரப்பட்டு மோசமான ஒரு ஷாட் அடித்து நடையைக்கட்டினார். 74 ரன், 5 விக்கெட்கள். அதில் புஜாரா அடித்தது மட்டும் 47 ரன். அவுட்டான 5 பேட்ஸ்மேன்களும் சேர்ந்து எடுத்த ரன் 16. ஸ்கோர் போர்டைப் பார்த்தவர்களுக்கு இந்தியாவின் சரிவைவிட, “என்னடா... இலங்கை இந்தப் போடுபோடுதா\" என்ற ஆச்சர்யம்தான். ``நம்ம பேட்டிங் மோசமா... இல்லை இலங்கை பௌலிங் சூப்பரா\" எல்லா ரசிகர்களின் மனதிலும் இதே கேள்விதான். ஆனால், இதற்கான பதில் இரண்டுமே இல்லை. பிட்ச்... ஈடன் கார்டனின் பிட்ச்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் போட்டிகளைப் பார்த்தால் ரணகளமாக இருக்கும். சுனில் நரைன், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ் என மூன்று ஸ்பின்னர்களைக் களமிறக்குவார் கம்பீர். அதோடு நிற்குமா, ஷகிப் அல் ஹசன் என்கிற உலகத்தர ஆல்ரவுண்டர் ஒருவர் இருப்பார். போதாகுறைக்கு யூசுப் பதான் வேறு. ஒரு ஐ.பி.எல் போட்டியில் ஸ்பின்னர்கள் மட்டும் 18 ஓவர்கள் வீசிய நிகழ்வெல்லாம் நடந்தது உண்டு. அப்படிப்பட்ட பிட்ச் அது. ஸ்பின்னர்களின் சொர்க்கப் பூமியாக விளங்கியது ஈடன் கார்டன். பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவராக கங்குலி மாறிய பிறகு அது மாறிவிட்டது. அவர் செய்த மாற்றம், இந்திய அணியின் இந்தத் தடுமாற்றத்துக்கு வழிவகுத்துவிட்டது.\nகிரிக்கெட், விளையாடும் 22 பேரால் மட்டுமே நிர்ணயிக்கப்படக்கூடிய விளையாட்டு அல்ல. ஆடும் மைதானமும் வெற்றி-தோல்வியில் மிகப்பெரிய பங்கு வகிக்கும். ஒவ்வொரு நாட்டு ஆடுகளமும் ஒவ்வொரு வகையிலானது. இங்கிலாந்து ஆடுகளங்கள் அதிகம் ஸ்விங் ஆகக்கூடியவை. இங்குதான் அடுத்த உலகக்கோப்பை நடக்கப்போகிறது. முதல் ஓவரிலிருந்து, பனியே இருந்தாலும் கடைசி ஓவர் வரை ஸ்விங் ஆகும் அந்த ஆடுகளங்களில்தான் கோப்பைக்காக இந்தியா போராட வேண்டும். ஆனால்....\nஎப்படியான மைதானங்களில் இந்தியா ஆடிக்கொண்டிருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பருக்குப் பிறகு இந்த இலங்கைத் தொடர் வரை இந்தியாவில் ஆறு தொடர்கள் விளையாடியுள்ளது. மூன்று முறை மட்டுமே வெளிநாடுகளில் விளையாடியுள்ளது. அதில் ஒன்று சாம்பியன்ஸ் டிராஃபி. இன்னொன்று இலங்கைத் தொடர். ஆஸ்திரேலியா, இலங்கை பக்கம் போய் வெகுநாள்களாகிவிட்டது. இப்போதுதான் தென்னாப்பிரிக்காவுக்குப் பயணப்படவுள்ளோம். இந்தியாவிலேயே விளையாடுவது இருக்கட்டும், ஆடுகளங்களாவது வித்தியாசமானவையாக இருக்கின்றனவா, இல்லை.\nஇதுதான் உண்மையான பிரச்னை. வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் செல்லாததுகூட பிரச்னை அல்ல. ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்றுவிட்டால், இங்கிலாந்து ஆடுகளங்களில் ஆடிவிடலாம் என்றில்லை. இங்கிலாந்து மைதானங்களைச் சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியே ஆஷஸ் தொடரைப் பறிகொடுத்ததெல்லாம் நிகழ்ந்திருக்கிறது. சிக்கல் நமது மைதானங்களின் தன்மையில்தான். புனே, கான்பூர், நாக்பூர் என இன்னும் அதே ஸ்பின்-ஃப்ரண்ட்லி பிட்ச்கள். அஸ்வினும் ஜடேஜாவும் மட்டும் பந்து வீசினாலே இந்தியா வெற்றி பெற்றுவிடலாம். போதாகுறைக்கு குல்தீப், சாஹல், அமித் மிஷ்ரா, ஜெயந்த் யாதவ், அக்சர் படேல்... டெஸ்ட் போட்டிகள் மூன்று நாளில் முடிவதும், விளையாடவரும் அணிகள் ஒயிட்வாஷ் ஆவதும் வாடிக்கையாகிவிட்டன.\nகுல்தீப், சாஹல் இருவரும் ஒருநாள் போட்டிகளில் அஸ்வின் - ஜடேஜா இணையை ஓரங்கட்டிவிட்டனர். வந்த புதிதிலேயே ஜொலிக்கிறார்களே ஆடுகளத்தின் உதவி இல்லாமலா இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் சுத்தமும் சோபிக்காத அந்த இரு ஸ்பின்னர்களும், இலங்கை டெஸ்ட் தொடரில் பட்டையைக்கிளப்புகின்றனரே ஆடுகளத்தின் உதவி இல்லாமலா இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் சுத்தமும் சோபிக்காத அந்த இரு ஸ்பின்னர்களும், இலங்கை டெஸ்ட் தொடரில் பட்டையைக்கிளப்புகின்றனரே ஆடுகளங்கள் சுழலுக்கு உதவாமலா, இன்னும் எத்தனை நாள்கள்தான் இந்தியா இப்படியான ஆடுகளங்களில் விளையாடிக்கொண்டிருக்கப்போகிறது, எல்லாவற்றையும் உலகக்கோப்பை மனதில்கொண்டு செய்துகொண்டிருக்கும் அணி நிர்வாகம், அந்த ஆடுகளங்களின் தன்மையைப் பற்றி அறியத் தவறிவிட்டதா\nஇங்கிலாந்து ஆடுகளங்களைப்போல் இங்கு உள்ள ஆடுகளங்களில் சிலவற்றை மாற்றியமைக்கத் தோன்றவில்லையா, அணி வீரர்கள் மட்டும் தயாராக இருந்தால் போதுமா. அந்த உலகக்கோப்பையின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கப்போவது ஒரே ஒரு ஸ்பின்னர். குறைந்தபட்சம் 30 ஓவர்களையாவது வேகப்பந்துவீச்சாளர்கள் வீசியாக வேண்டும். அவர்களை சுழலுக்குச் சாதகமான ஆடுகளங்களிலேயே ஆடவைத்துவிட்டு, அங்கு சோபிக்கவில்லை எனக் குற்றம்சாட்டப்போகிறோமா. இத்தனை ஆண்டுகள் நிகழ்ந்தது என்னவோ அதுதான். ஆனால், எதையும் `ப்ரோ ஆக்ட்டிவா'கச் சிந்திக்கும் இந்தப் புதுக் கூட்டணியாவது இதைப் பற்றி யோசிக்க வேண்டாமா\nகங்குலி யோசித்தார். சில மாதங்களுக்கு முன் ஈடன் ஆடுகளத்தை இங்கிலாந்து ஆடுகளம்போல் மாற்றினார்கள் க்யூரேட்டர்கள். சுழலுக்குச் சாதகமாக, சுத்தமாக பெளன்ஸ் ஆகாமலிருந்த ஈடன் பிட்சின் தரம் இப்போது நம் கண்முன் தெரிகிறது. சுரங்கா லக்மல் வீசிய முதல் ஓவர்... ஒரு சோற்றுப் பதம். மழையால் தடைப்பட்ட பிறகு ஆட்டம் தொடங்குகிறது. `ஈரப்பதம் அதிகமாக இருக்கும். பந்து எகிறாது'. இதுதான் அனைவரின் கணிப்பு. ராகுலும் இந்த நம்பிக்கையில்தான் களம்கண்டார். என்ன ஆச்சர்யம்... பந்து ராகுலின் இடுப்புக்கு மேலே எகிறியது. இலங்கைக்கு எதிராக தன் கடைசி இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் அடித்தவர் முதல் பந்திலேயே டக். அடுத்து வந்த புஜாரா, அந்த ஐந்து பந்துகளில் இரண்டு முறை தப்பிப்பிழைத்தார். ஒரு பால் இன் ஸ்விங் ஆகி ஸ்டம்பைப் பதம்பார்க்க வருகிறது. அடுத்த பால் அவுட் ஸ்விங் ஆகி பேட்டை உரசப் பார்க்கிறது. பௌலிங் செய்வது மெக்ராத்தோ என்றுகூடத் தோன்றியது. அதிலும், அந்தக் கடைசிப் பந்து... சான்ஸே இல்லை\nஒருவகையில் இந்தத் தடுமாற்றம் இந்திய அணிக்கு மிகவும் அவசியமான ஒன்று. இங்கிலாந்து ஆடுகளத்தில் விளையாட நம் அணி தயாரா என்று `Self evaluate' செய்துபார்க்க, இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்தப் போட்டியில் ஒருவேளை இந்திய அணி தோற்றாலும், பௌலிங்கில் மிரட்டி வெற்றி பெற்றாலும் அடுத்த போட்டியை எதிர்நோக்குவது மட்டும் போதாது. ஏனெனில், இன்று அஸ்வினும் ஜடேஜாவும் விக்கெட் வீழ்த்துவது நமக்கு எந்த வகையிலும் உலகக்கோப்பையை வெல்ல உதவாது. கோப்பையை வெல்ல வேண்டுமானால், புவனேஷ்வர் குமாரும் ஷமியும் விக்கெட் வீழ்த்தத் தொடங்க வேண்டும். வேகப்பந்துவீச்சுக்கு ஸ்விங்குக்குச் சாதகமான ஆடுகளங்களில் அதிகம் ஆட வேண்டும்.\nபுனே பிட்ச் பராமரிப்பாளர் இரண்டு பௌலருக்குச் சாதகமாக ஆடுகளத்தைத் தயார்செய்வதாகச் சொல்லி சஸ்பெண்ட் ஆனார். இரண்டு தனிப்பட்ட பௌலர்களுக்குச் சாதகமாக ஓர் ஆடுகளத்தை மாற்ற முடியுமெனில், நம் அணிக்காக, நம் உலகக்கோப்பைக் கனவுக்காக நாட்டிலிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட ஆடுகளங்களில் நான்கு அல்லது ஐந்தையாவது மாற்றலாம்தானே\nகங்குலி, தோனி, கோலியெல்லாம் கொண்டாடலாம்... ஆனா, விதை கபில் தேவ் போட்டது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரான பால் ஆலன் காலமானார்\n`சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை' - ஜெயசூர்யா மீது பாய்ந்த ஐசிசி\n‘கொல்கத்தாகோர்ட்டில் ஆஜராகுங்கள்’ - பயிர்க்கடனுக்காக ஈரோடு விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பிய வங்கி\n`வெளியே தலை காட்ட முடியல' - மோசடி நிறுவனத்தால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்\nடி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு - தி.மு.க திடீர் அறிவிப்பு\nஐந்தே நாள்... 10 லட்சம் மொபைல்கள்... ஷியோமிக்கு டஃப் கொடுத்த ரியல்மீ\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nபன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் பலி - பழனி அருகே சோகம்\nசந்தைக்கு வந்த ஆறு அடி உயர வாழைத்தார் - ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\n`இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டியவர்’ - `ஐஏஎஸ் குரு’ சங்கர் குறித\n``ஓவியாவுக்குப் போட்ட ஓட்டு உங்களுக்குப் போட்டிருந்தால் என்ன செய்வீர்கள்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13904", "date_download": "2018-10-16T01:47:13Z", "digest": "sha1:XDAQ2FJPCYRMFJAGI6JWZHI4XJJSH3U3", "length": 23954, "nlines": 224, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 அக்டோபர் 2018 | சஃபர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 12:09\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுன் 13, 2014\nகாயல்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் கலவர தடுப்பு காவலர்கள் அணிவகுப்பு ஊர்வலம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2052 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தில் கோயமுத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு, மத்திய ரிசர்வ் காவல்துறையின் கலவர தடுப்பு அதிவிரைவுப் படை செயல்பட்டு வருகிறது.\nசாதி - மதக் கலவரங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் முயற்சியாக – தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதம் நோக்குடன், இந்த காவல்துறை பிரிவின் சார்பில் தமிழகம் முழுவதும் அணிவகுப்பு ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகிறது.\nகுறிப்பாக, தென் மாவட்டங்களில் அண்மைக்கால சாதி மோதல்கள் தொடர்பான பதட்டத்தைத் தணிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் இக்காவல்துறை பிரிவின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்து வருகிறது.\nஅதனடிப்படையில், இம்மாதம் 12ஆம் நாள் வியாழக்கிழமையன்று (நேற்று), திருச்செந்தூர் உட்கோட்டத்திற்குட்பட்ட ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில்ஈ அதிவிரைவுப் படை துணை கமாண்டர் சுனில் குமார், உதவி கமாண்டர் ராமதாஸ் ஆகியோர் வழிநடத்தலில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. காயல்பட்டினத்தில், நேற்று காலை 10.00 மணியளவில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.\nதூத்துக்குடி புறநகர் காவல்துறை தனிப்பிரிவு துணை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், ஆய்வாளர்களான - ஆத்தூர் சோமசுந்தரம், ஆறுமுகநேரி முத்து சுப்பிரமணியன், துணை ஆய்வாளர்களான சபீதா, அமுதசேகரன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.\nமாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி மூலமாக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...அமைதிக்கும் மத நல்லிணக்கத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கம் இந்த ஊர் என்று தெரிகிறதா ..\nகலவர தடுப்பு காவலர்கள் அணிவகுப்பு காயல்பட்டினத்தில் நடந்தது நமக்கு மகிழ்ச்சி தருவதைவிட காவலர்களுக்கு அதிர்ச்சி தந்திருக்கும்.\nதமிழகம் முழுவதும் ஜாதி சண்டைகள், பாலியல் பலாத்காரங்கள், கொலை கொள்ளைகள் தினசரி நிகழ்ச்சிகளாகி விட்டதால் இப்படியான கலவர தடுப்பு காவலர்கள் அணிவகுப்பு இப்போதைக்கு தேவைப் படுகிறது. ஆனால் காயல்பட்டினத்தில் அப்படி எந்த அசம்பாவிதங்களும் நடக்காது, இங்குள்ள முஸ்லிம்கள் இந்த ஊரை அரணாக நின்று கட்டிக் காப்பார்கள் என்பதை காவலர்கள் உணர்ந்திருப்பார்கள்.\nதமிழகத்தின் சரித்திரத்திலேயே - \"காவல் நிலையம் இல்லாத ஊர் - சினிமா தியேட்டர் இல்லாத ஊர் - மதுக் கடைகள் இல்லாத ஊர்\" என்று தொன்றுதொட்டு பெயர் வாங்கி புகழுடன் வாழ்ந்து, ஒரு முன்மாதிரி நகரமாக காயல்பட்டினம் விளங்குவது முதல்வர் அவர்களுக்கு நன்கு தெரியும்.\nயார் யாருக்கெல்லாமோ எந்த சாதனைகளுக்கெல்லாமோ விருது வழங்கி கௌரவிக்கும் முதல்வர் புரட்சி தலைவி அவர்கள் - காயல்பட்டினதுக்கு - அமைதிக்கு - மத நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக் காட்டாக - ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் காயல்பட்டினதுக்கு ஒரு விருது வழங்கி கௌரவித்தால் - அந்த விருதால் முதல்வருக்கு பெருமை - இந்த ஊருக்கு பெருமை - செய்வீர்களா - நீங்கள் செய்வீர்களா..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் அமைச்சர் அவர்களுக்கு கல் அடித்து அனைத்து களங்கத்தையும் ஏற்படுத்தி விட்டார்களே, அதனால் கலவரம் இடம்மாக காவல்துறைனால் கண் காணிக்கப்படுகிறது. அதே மாதிரி விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் குழப்பம். மீன் மார்க்கெட் பிரச்சனை, இதுகள் எல்லாம் நடைபெறாமால் இருந்து இருந்தால் நீங்கள் நினைப்பதற்கு சாத்தியம் உண்டு. இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நாடினால் நடக்கும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபராஅத் 1435: ஜூன் 13இல் நகரில் பராஅத் இரவு கடைப்பிடிப்பு\nஜூன் 15 அன்று ஜாவியா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் இணையதளத்தில் ஒலி நேரலை\nஜாவியா தீனிய்யாத் மாணவர்களுக்கான சன்மார்க்கப் போட்டிகள் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு\nதஃவா சென்டரின் 17ஆம் ஆண்டு விழா நிகழ்வுகள் திரளானோர் பங்கேற்பு\nபொதுத்துறை, தனியார் துறைகளில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது சிறுபான்மையினர் அச்சம் போக்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும் சிறுபான்மையினர் அச்சம் போக்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும் மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் பேச்சு மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் பேச்சு\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2014: Blossoms அணி அரையிறுதிக்கும், NewYork Rangers, Faams அணிகள் காலிறுதிக்கும் முன்னேற்றம்\nகுடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் 17ஆவது வார்டு பொதுமக்கள் மறியல்\nபாபநாசம் அணையின் ஜூன் 14 (2014 / 2013) நிலவரங்கள்\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற முன்னாள் செயலரின் தந்தை காலமானார்\nDCW ஆலைக்கெதிரான போராட்டம் ஏன் KEPA பிரசுரம்\nஎல்.கே.மேனிலைப்பள்ளியில் Commerce, Computer Science ஆங்கில வழி புதிய பாடப்பிரிவு அறிமுகம்\n10ஆம், 12ஆம் வகுப்பில் பள்ளியின் சாதனைகள் குறித்து சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி பிரசுரம்\nபாபநாசம் அணையின் ஜூன் 13 (2014 / 2013) நிலவரங்கள்\n10ஆம் வகுப்பில் பள்ளியளவில் முதலிடம் பெற்ற முன்னாள் மாணவிக்கு ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பாராட்டு விழா ரூ.3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது ரூ.3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது\nபாபநாசம் அணையின் ஜூன் 12 (2014 / 2013) நிலவரங்கள்\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2014: அணிகள் இதுவரை பெற்ற புள்ளிகள் விபரம்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: இறுதிப் போட்டியில் ஐக்கிய விளையாட்டு சங்க அணி போராடி தோற்றது\nஹாங்காங் பேரவை சார்பில் 27 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்\nDCW சார்பு நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ முகாம்களை நடத்த வேண்டாம் பொதுநல அமைப்புகளுக்கு KEPA வேண்டுகோள் பொதுநல அமைப்புகளுக்கு KEPA வேண்டுகோள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://positiveanthonytamil.blogspot.com/2008/05/blog-post_07.html?showComment=1210152960000", "date_download": "2018-10-16T01:20:46Z", "digest": "sha1:4V453COJ34TFJDXQUIHS5RTASCPRZVHE", "length": 19931, "nlines": 199, "source_domain": "positiveanthonytamil.blogspot.com", "title": "+ve Anthony Muthu: எனது முதல் சம்பளம்.", "raw_content": "\nஎதையும் தெளிவாகக் கற்றுக்கொள். அதை அனுபவித்து மகிழ்.\nநீ கடவுள் மீது கூட நம்பிக்கை வைக்க வேண்டாம்.\nஉன்னிடம் நம்பிக்கை வைத்தால் போதும்.\nஏனெனில், நீயும் ஒரு தெய்வம்தான்.\nஏப்ரல் 30 அன்று எனது முதல் சம்பளம் ரூ. 3000-த்திற்கான செக் வந்தது.\nஅதற்கு 2 நாள் முன்னதாகவே பார்ப்பவர்களிடமெல்லாம்.... போன் செய்பவர்களிடமெல்லாம்.... எனக்கு சம்பளம் வரப் போகிறது என்று பினாத்த ஆரம்பித்து விட்டேன்.\nசெக் பார்த்தவுடன் கண்களில் அருவி வழியத் தொடங்கி விட்டது.\nநான் கூட வேலை செய்கிறேன்....\nநான் கூட சம்பளம் வாங்கி விட்டேன்....\nகோடி யானைகளின் பலத்தைத் தந்தது.\nசென்ற வருடம் இதே நாளில் அப்பாவிடம்....\n\"அப்பா... நான் அடுத்த மாசத்துலருந்து சம்பளம் வாங்க ஆரம்பிசிடுவம்ப்பா. அதுக்கப்புறம் உங்களுக்கு மாசா மாசம் 1000 ரூவா கண்டிப்பா தருவேன்...\nஎன்று உறுதியளித்தது நினைவுக்கு வந்தது.\n2007 ஜூன் 27 அன்று அப்பா எங்களை விட்டுப் போகும் நாள் வரையிலும், எல்லாரிடமும்...\n\"அடுத்த மாசத்திலருந்து என் சின்ன மவன் சம்பளம் வாங்குவான்... எனக்கு மாசத்துக்கு ஆயிர ரூவா குடுக்கறன்னு சொல்லியிருக்கறான்\" என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.\nஇதை எழுதும் இந்த வினாடியிலும் கண்ணீர் மறைக்கிறது.\nஅவருடைய அடுத்த மாத நம்பிக்கை.... ஒரு வருடம் கழித்துத்தான் நிறைவேறியிருக்கிறது.\nஇந்த நிமிடம் வரையிலும் நான் உண்ணும் ஒவ்வொரு பருக்கையும் என் தந்தையின் உழைப்பு.\nஅண்ணனுக்கப்புறம் 6 பெண்களுக்குப் பிறகு... 8-வதாய் என்னைத் தவமிருந்து பெற்று சீராட்டி வளர்த்தவர்.\nஎன் இசைத்திறன், அறிவுத்திறன்.... அனைத்துமே அவரது மரபணு தந்த வரம்.\n(வீரமாமுனிவரின் 'தேம்பாவணியை' அவர் சுயமாக மெட்டுக்கட்டி வைத்திருந்தார்.)\nஅவரது கம்பீரக் குரலில் எந்தப் பாடலுமே கேட்கக் கேட்க இனிமை.\nஅவர் தன் மக்களுக்கு எழுதும் ஒவ்வொரு கடிதமும் ஒரு இலக்கியம் போன்றது.\nஅவரிடமிருந்து நான் பெற்றவை எண்ணிலடங்கா....\nநான் பெற்றதில் கொஞ்சமேனும் திருப்பித் தர ஆயிரம் கனவு கண்டிருந்தேன்.\n உங்க சின்ன மவன் சம்பளம் வாங்கியுட்டம்ப்பா.\nஉங்களுக்குச் சேர வேண்டிய 1000 ரூவாய யார்ட்டப்பா குடுப்பன்.\nஏம்பா என்ன விட்டுட்டுப் போனீங்க\nகண்ணீரினூடே நேரெதிர் ஷெல்ஃபில் புகைப்படத்திற்குள்ளிருந்து அப்பாவின் உருவம் ஏதோ பதில் சொல்வதாய்ப் படுகிறது.\n(இப்படி ஒரு பதிவை நான் எழுதுமளவுக்கு என்னை உயர்த்திய, \"மதுரா ட்ராவெல்ஸின்\" அதிபர் என் வணக்கத்திற்குரிய, கலைமாமணி திரு. வி. கே. டி. பாலன் ஐயா அவர்களுக்கு என் கண்ணீர் கலந்த நன்றிகள்.)\n//கண்ணீரினூடே நேரெதிர் ஷெல்ஃபில் புகைப்படத்திற்குள்ளிருந்து அப்பாவின் உருவம் ஏதோ பதில் சொல்வதாய்ப் படுகிறது//\nஎன் மகன் சம்பளம் வாங்கிட்டான் பார்த்தீங்களா அவன் இன்னும் மேலே மேலே உழைத்து உயர்ந்து எல்லோருக்க்கும் ஒரு கிரியா ஊக்கியா இருப்பான் பாருங்கன்னு சொல்வதாய் படுகிறது எனக்கு....\nகண்ணீரைக் காதலித்தவனுக்கு கடலின் உப்பு எம்மாத்திரம்\nஉங்களின் சோகங்களெல்லாம் இனிமேல் சுகமாகட்டும்.\nஉங்களின் வெற்றி குறித்து பெருமகிழ்ச்சியடைகின்றேன்.\nஉன் மனத்துயரை கடவுள் நிச்சயம் தீர்த்து வைப்பார் என்று நம்புகிறேன். சில வேளைகளில் நினைப்பது ஒன்று.. நடப்பது ஒன்றாக இருந்தாலும், எது நடந்திருந்தாலும், அதற்கொரு அர்த்தம் இருக்கும். இது போகப் போக உனக்கே புரியும்.. அப்பாவின் ஆசிர்வாதம் நிச்சயம் உனக்கிருக்கிறது.. மேலுலகத்தில் இருப்பினும் அங்கிருந்து பார்த்துக் கொண்டுதான் இருப்பார்.. கவலை வேண்டாம்..\nமிகவும் நெகிழவைத்த பதிவு இது அந்தோணி முத்து.\nவாழ்த்துக்கள் அந்தோணி.. உங்களது தன்னம்பிக்கைக்கும்,விடாமுயற்சிக்கும் கிடைத்தவெற்றி....\nஉங்களது வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த நல் உள்ளங்களான திரு.மதுரா பாலன், மற்றும் சுரேஷ் அவர்களுக்கு உங்கள் மற்றும் எனது சார்பில் நன்றிகள்...\nசென்னைவரும் போது கட்டாயம் உங்களை சந்திக்க முயல்கின்றேன்...\nஇந்தப் பதிவை இப்போது தான் வாசித்தேன். அப்பா அப்பா தான் நான் அழுதுவிட்டேன். அப்பா விண்ணகத்திலிருந்து உனது சந்தோஷம் கண்டு மகிழ்வார். நீ அவருக்கு செய்யும் நன்றிக் கடன் என்பது எப்போதும் நீ சந்தோஷமாக இருப்பது தான்.\nமுதல் சம்பளம் - அப்பாவின் நினைவு - நெகிழ வைக்கும் பதிவு\nகை ஊண்றத் தொடங்கி விட்டாய் = இனி கவலை எதுவும் இல்லை. உன்னுடைய நோக்கங்கள் ஒவ்வொன்றாய் நிறைவேறத் தொடங்கும். எண்ணங்கள் செய்லகளாகும் காலம் அதிக தூரமில்லை\nஇனி எல்லாம் சுகமே.... மென் மேலும் வெற்றி சிறக்க மணமார்ந்த வாழ்த்துக்கள்.\nஎனது முதல் சம்பளம் --. நிறைய பேர் வாழ்க்கையிலும் இது மாதிரிதான் நடக்கிறது.பெற்றோர்கள் பிள்ளைகளின் வளர்ச்சியை பார்க்க முடியாமல் போய் விடுகிறார்கள்.\nஆனால் அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு என்றும் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2018/feb/15/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-2863647.html", "date_download": "2018-10-16T02:08:01Z", "digest": "sha1:QY3JSISEPBY7IJVDXKZLPYRRTIXMMHOS", "length": 6171, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கூரை வீடு தீக்கிரை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nBy DIN | Published on : 15th February 2018 02:37 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே வாரணவாசியில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கூரை வீடு எரிந்து முற்றிலும் நாசமானது.\nதிருமானூர் அருகேயுள்ள வாரணவாசி நடுத்தெருவில் வசித்து வருபவர் பெரியநாயகி(70). இவருடன் அவரது மகள் அமிர்தம் (50) என்பவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். புதன்கிழமை காலை வீட்டிலுள்ள அனைவரும் வேலைக்குச் சென்று விட்டனர். அப்போது சமையல் அடுப்பில் இருந்த தீ பரவி கூரை வீடு எரிந்தது.\nதகவலறிந்து வந்த அரியலூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த உடைமைகள், பொருள்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. மேலும், விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/oct/13/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3019419.html", "date_download": "2018-10-16T02:36:23Z", "digest": "sha1:2GATZDHUMIULLVQSBEZHMMNAOT27BL36", "length": 7606, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஆத்திச்சூடி வடிவில் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஆத்திச்சூடி வடிவில் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகம்\nBy DIN | Published on : 13th October 2018 08:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆத்திச்சூடி வடிவில் உருவாக்கப்பட்ட விபத்து தடுப்பு விழிப்புணர்வு வாசகங்களுக்கு மாவட்ட எஸ்பி ப.சரவணன் பாராட்டுத் தெரிவித்தார்.\nகடலூர் மாவட்ட காவல் துறையினர் போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, மங்கலம்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் போக்குவரத்து விழிப்புணர்வை மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில், \"விபத்தில்லா பயண ஆத்திச்சூடியை' உருவாக்கியுள்ளார். தமிழின் உயிர் எழுத்துகள் \"அ'-வில் தொடங்கி \"ஒள' என்ற எழுத்தில் முடியும் வகையில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வாசகத்தை எளிதில் புரியும் வகையில் அமைத்துள்ளார். \"அளவான வேகம், ஆபத்தில்லாத பயணம்...' என்ற வகையில் இந்த வாசகங்கள் தொடர்கின்றன.\nஎளிதாக படித்து நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன ஆத்திச்சூடியை மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். அவர்களுக்கு காவல்துறையினர் விளக்கமும் அளித்து வருகின்றனர். வித்தியாசமான முறையில், மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ள மங்கலம்பேட்டை காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பாராட்டு தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-10-16T01:29:51Z", "digest": "sha1:FINDJJCERB7JZ4AQLLIQQIRZSE5TYNTG", "length": 11771, "nlines": 171, "source_domain": "yarlosai.com", "title": "தேவதையின் வரவால் - காதல் கவிதை", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்றைய ராசி பலன் (20-07-2018)\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nபிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nநாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nசல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nHome / latest-update / தேவதையின் வரவால் – காதல் கவிதை\nதேவதையின் வரவால் – காதல் கவிதை\nஎன் தாடிக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம் தெரிந்தும்\nஏன் பெண்ணே என்னை தேடி வந்தாய்,\nஎன் யன்னலில் செடியை வைத்து காதலை வளர்தாய்,\nவாழ்க்கை வானையும் தாண்டி செல்கிறதே.\nPrevious பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா\nNext அரச பாடசாலைகளுக்கு 06ம் திகதி முதல் விடுமுறை\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nமேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/trisha/", "date_download": "2018-10-16T02:03:11Z", "digest": "sha1:4DIQART662EV3HSJUOSPSOLV334G7VBS", "length": 8052, "nlines": 145, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai திரிஷாவிற்குக் கிடைத்த கௌரவம்! - Cinema Parvai", "raw_content": "\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nவிஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nநடிகை திரிஷா திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் பல சமூக சேவைகளையும் அவ்வப்போது செய்து வருபவர்.\nசெல்லப் பிராணிகள் வளர்ப்பதில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், அதற்காக நடிகர்களோடு சேர்ந்து தனியாக அறக்கட்டளை\nஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் ஏற்கனவே சர்ச்சைக்குறிய “பீட்டா” அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார்.\nஇந்நிலையில், இவருக்கு யுனிசெஃப் அமைப்பு ஒரு பொறுப்பைத் தந்து கௌரவப்படுத்தியுள்ளது. அதன்படி கேரளா மற்றும்\nதமிழ்நாடு குழந்தைகள் நலனுக்கான நல்லெண்ணத் தூதுவராக திரிஷாவை நியமித்துள்ளார்கள்.\nஊர் ஊராக, தெருத் தெருவாக சுற்றி களத்தில் இறங்கி பல அமைப்புகளும், நபர்களும் குழந்தைகளுக்காக பணி செய்து\nகொண்டுள்ள போது, இது போல பொறுப்புகளை நடிகைகளுக்கே தொடர்ந்து வழங்கி வருவது ஏன்\nஅவர்களுக்கு இந்த மாதிரியான பொறுப்புகள் வழங்கப்படுகின்றன என்பது போன்ற கேள்விகளை சமூக ஆர்வலர்கள் கேள்வி\nஏற்கனவே நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனுஷின் மனைவியுமாகிய ஐஸ்வர்யாவிற்கு ஐ.நா சபையில் இந்தியாவின்\nபெண்களுக்கான தூதராக பொறுப்பு வழங்கப்பட்ட போதும் சர்ச்சை வெடித்தது. தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பிற்கு ஐஸ்வர்யா\nஎன்ன செயலாற்றியிருக்கிறார் என்று எவருக்குமே தெரியாத நிலையில், திரிஷா தனக்கு வழ்ங்கப்பட்டுள்ள இந்த பொறுப்பில்\nஎன்ன பணியாற்றுவார் என்பதும் பலரது கேள்வியாக இருக்கிறது.\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை...\n“60 வயது மாநிறம்” – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13905", "date_download": "2018-10-16T01:18:09Z", "digest": "sha1:KPUB2J3NYLG2D3QOKL774NGLMM3ITRRA", "length": 17258, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 அக்டோபர் 2018 | சஃபர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 12:09\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுன் 13, 2014\nDCW ஆலைக்கெதிரான போராட்டம் ஏன்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1543 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n“DCW ஆலைக்கெதிரான போராட்டம் ஏன்” எனும் தலைப்பில், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பின்வருமாறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது:-\nஇன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், காயல்பட்டினத்தின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் இப்பிரசுரம் வினியோகிக்கப்பட்டுள்ளது.\nDCW ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு மத்திய - மாநில அரசுகள் அனுமதியளித்துள்ளதைக் கண்டித்து, KEPA ஒருங்கிணைப்பில் இம்மாதம் 20ஆம் நாளன்று - காயல்பட்டினத்தில் கறுப்புக்கொடி போராட்டம், அஞ்சல் அட்டை மூலம் கோரிக்கை அனுப்பும் போராட்டம், மனித சங்கிலி போராட்டம், விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஆகியன நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nKEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாபநாசம் அணையின் ஜூன் 15 (2014 / 2013) நிலவரங்கள்\nபராஅத் 1435: ஜூன் 13இல் நகரில் பராஅத் இரவு கடைப்பிடிப்பு\nஜூன் 15 அன்று ஜாவியா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் இணையதளத்தில் ஒலி நேரலை\nஜாவியா தீனிய்யாத் மாணவர்களுக்கான சன்மார்க்கப் போட்டிகள் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு\nதஃவா சென்டரின் 17ஆம் ஆண்டு விழா நிகழ்வுகள் திரளானோர் பங்கேற்பு\nபொதுத்துறை, தனியார் துறைகளில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது சிறுபான்மையினர் அச்சம் போக்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும் சிறுபான்மையினர் அச்சம் போக்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும் மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் பேச்சு மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் பேச்சு\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2014: Blossoms அணி அரையிறுதிக்கும், NewYork Rangers, Faams அணிகள் காலிறுதிக்கும் முன்னேற்றம்\nகுடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் 17ஆவது வார்டு பொதுமக்கள் மறியல்\nபாபநாசம் அணையின் ஜூன் 14 (2014 / 2013) நிலவரங்கள்\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற முன்னாள் செயலரின் தந்தை காலமானார்\nகாயல்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் கலவர தடுப்பு காவலர்கள் அணிவகுப்பு ஊர்வலம்\nஎல்.கே.மேனிலைப்பள்ளியில் Commerce, Computer Science ஆங்கில வழி புதிய பாடப்பிரிவு அறிமுகம்\n10ஆம், 12ஆம் வகுப்பில் பள்ளியின் சாதனைகள் குறித்து சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி பிரசுரம்\nபாபநாசம் அணையின் ஜூன் 13 (2014 / 2013) நிலவரங்கள்\n10ஆம் வகுப்பில் பள்ளியளவில் முதலிடம் பெற்ற முன்னாள் மாணவிக்கு ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பாராட்டு விழா ரூ.3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது ரூ.3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது\nபாபநாசம் அணையின் ஜூன் 12 (2014 / 2013) நிலவரங்கள்\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2014: அணிகள் இதுவரை பெற்ற புள்ளிகள் விபரம்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: இறுதிப் போட்டியில் ஐக்கிய விளையாட்டு சங்க அணி போராடி தோற்றது\nஹாங்காங் பேரவை சார்பில் 27 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppilanweb.com/obitary/veerasingam.html", "date_download": "2018-10-16T01:27:32Z", "digest": "sha1:7JFVMDBFMUEKF57HIBPTIOLD2XSRPNWR", "length": 4710, "nlines": 45, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nகுப்பிழான் கற்கரையை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு மாணிக்கம் வீரசிங்கம் அவர்கள் 09-04-2012 திங்கட்கிழமை காலமானார்.\nஅன்னார் காலம் சென்றவர்களான திரு திருமதி மாணிக்கம் அவர்களின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான திரு திருமதி கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும். பாக்கியம் அவர்களின் அன்பு கணவனும்.\nகாலம் சென்றவர்களான சங்கரப்பிள்ளை, பொன்னம்பலம், மார்க்கண்டு, ஆச்சிமுத்து, அம்மக்குட்டி ஆகியோரின் அன்புச் சகோதரரும்.\nகோமலர்(கிளி, கனடா), ஜெகதாசன்(அப்பன்,கனடா), இராஜேஸ்வரி(லதா,கனடா), சூரியகுமார்(சின்னண்ணை,ஜேர்மனி), தேவகுமார்(தேவன், இத்தாலி), சந்திரகுமார்(வேவி,பிரித்தானியா), உதயகுமார்(வவா, கனடா) சிவகுமார்(வவியா,இத்தாலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்.\nகாலம்சென்ற தனேஸ்வரன், வசந்தி, கேதீஸ்வரன், பாலா,ஜெயந்தி, நந்தினி, கீதா, காலம் சென்ற வத்சலா ஆகியோரின் அன்பு மாமனாரும்.\nதனுயா, கஜனி, தனுயன், பிரணவன், பிரவின், அபினா, சகானா, கனுயன், பிரியா, பிரதீபன், சகீர், சப்பிறீன், தரீஸ், தனுசன், கஜீதா, றயீத், சகிதா, அரகன்,அச்சிதா, கஜீவன் ஆகியோரின் அன்புப் பேரனும்.\nஅகரன், தரகன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் ஈமைக்கிரிஜைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.\nகோமலர்(கிளி, கனடா) - 0014162660120\nதேவகுமார்(தேவன், இத்தாலி) - 00390916110608\nஉதயகுமார்(வவா, கனடா) - 0014164669189", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ruraldoctors.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-10-16T02:19:00Z", "digest": "sha1:IY5ZGITCVYHSAG35NMOHCVSTGSFD7O4X", "length": 26854, "nlines": 227, "source_domain": "ruraldoctors.blogspot.com", "title": "Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்: பாம்புக்கடி மருத்துவர் பாகம் ஒன்று", "raw_content": "\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\n ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்\nஉயிரோடு விளையாடி....., ஒரு கிராமப் புற மருத்துவம்\nபாம்புக்கடி மருத்துவர் பாகம் ஒன்று\nஉங்கள் நண்பர் சிகரெட் பிடிப்பது ஏன்\nநண்பர் முகிலனின் நட்சத்திரப் பதிவுக்கு ஒரு மறுமொழி...\nஅ ஆ சு நி (4)\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கை (1)\nஆண் அறுவை சிகிச்சை (1)\nஆரம்ப சுகாதார நிலையம் (3)\nஉடல் உறுப்புகள் தானம் (1)\nஎண்ணச் சுழற்சி நோய் (1)\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nதகவல் அறியும் உரிமை (1)\nபிரசவ கால துணை (1)\nபிரசவ கால விபத்து (1)\nதோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்.\nஆரம்ப சுகாதார நிலையம். பெருங்கட்டூர்.\nபயணாளிகள் நல சங்கம் ‍ செய்யாறு சுகாதார மாவட்டம்.\nகொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்\nபாம்புக்கடி மருத்துவர் பாகம் ஒன்று\nபோலி மருத்துவர் என்பவர் சமுதாயத்தில் ஒரு அங்கமாகவே மாறியிருக்கிறார். இங்கு நான் போலி மருத்துவர் என்று கூறுவது என்ற அடிப்படையுமே இல்லாமல் மருத்துவம் செய்பவர்களைப் பற்றியது. மாற்றுமுறை மருத்துவம் செய்பவர்களைப் பற்றியது அல்ல. தேவையில்லாமல் மாற்று முறை மருத்துவ அறிஞர்களுடன் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.\nமுதல் கட்டமாக பாம்புக் கடி.\nநாட்டில் உள்ள பாம்புகளில் 80 சதவீதம் பாம்புகள் விஷத்தன்மை அற்ற பாம்புக்களே.., அதில் விஷத் தன்மையுள்ள பாம்புகளிலும்கூட விஷத்துடன் கூடிய கடி என்பது அதிலும் பாதியே.. அப்படியென்றால் விஷ பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவு என்பது மிகக் குறைந்த அளவே..,\nபாம்புக் கடித்தால் நமது ரத்த மணடலமும் நரம்பு மண்டலும் பாதிப்புக்கு உள்ளாகி மரணம் சம்பவிக்கிறது.ரத்த மண்டலத்தில் ரத்தம் உறையாத் தன்மை ஏற்படுவதன் மூலம் தொடர் உதிரப் போக்கும், திசுக்களிடையே கசிவு ஏற்படுவதன் மூலம் வீக்கம், வீக்கம் அழுத்துவதன் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகள் ( மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு வாதத் தன்மையாகக் கூட வெளிப்பட வாய்ப்பு உண்டு. அந்தச் சூழலில் பாம்பு கடித்தது என்ற தகவல் மருத்தவரை அடைந்திருக்க வேண்டும். அல்லது அந்த மருத்துவர் இதுபோன்ற நோயாளியை தன்வாழ்நாளில் பார்த்திருக்க வேண்டும். அப்போதும் கூட 20நிமி. ரத்த உறைவுச் சோதனை செய்யப் பணித்து விஷமுறிவு மருந்து போடும்போது உறவினர்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்ட சம்பவங்கள் உண்டு.) அதிகமான ரத்த இழப்பு காரணமாக மரணம் ஏற்படவும் வாய்ப்புண்டு\nநரம்பு மண்டலம் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளாக நாக்கில் உள்ள சுவை அரும்புகள் பாதிக்கப் படுதல், மற்றும் மேல் இமை பாதிக்கப் படுதல் போன்றவை நிகழும் தொடர்ச்சியாக மற்ற நரம்புகள் பாதிப்பு ஏற்படுகிறது. சுவாச செயலிழப்பு, மூளை இயக்கமின்மை போன்றவற்றால் மரணம் நிகழ வாய்ப்புண்டு.\nஇவ்வாறான சூழலில் ஒரு பாதிக்கப் பட்டவர் மருத்துவரை அணுகினால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.\nபொதுவாக மேற்கண்ட ரத்த மண்டலம் அல்லது நரம்ப்பு மண்டலம் அல்லது இரண்டுமண்டலங்களுமே பாதிப்பு ஏற்படும் முன் விஷமுறிவு மருந்து செலுத்துதலே பாதுகாப்புத் தன்மையை அதிகரிக்கும்\nகிராமப் பகுதிகளில்தான் பெரும்பாலான பாம்புக்கடிகள் நடக்கின்றன. கிராமங்களில் பெரும்பாலும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் நான்கு அல்லது ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. அந்த நிலையங்களுக்கு ஏதாவது ஒரு வாகனம் பிடித்துத்தான் செல்ல வேண்டும். தற்போது 108 ஆம்புலன்ஸ் இருப்பதால் இது போன்ற சூழல்கள் ஓரளவு சமாளிக்கப் படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை போக்குவரத்து என்பதே குதிரைக் கொம்பாக இருந்தது.\nபாம்பு கடிபட்டவருக்கு ரத்தத்தில் விஷத்தன்மை பரவியுள்ளதை கண்காணிக்க 20நிமி. ரத்த உரைதல் பரிசொதனை செய்யவேண்டும். அது உரையும் தன்மை சாராசரியாக இருந்தால் கூட மீண்டும் ஒருமுறை ஆறுமணிநேரம் கழித்துச் செய்யவேண்டும். கடைசிக் கட்டத்தில் கடிபட்டவருக்கு செயற்கை சுவாசம் வைக்கும் வரை கூடப் போலாம் என்ற சூழல் இருப்பதால் முதலுதவி மருத்தினைக் கொடுத்து அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நிலைதான் இருக்கிறது. அங்கு தேவையான பரிசோதனைகளைச் செய்து தகுந்த சிகிச்சையும் செய்கிறார்கள்.\nஇவ்வாறு அனுப்புவது என்பது பாதிக்கப் பட்ட ஒரு நபர்கூட பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது, அனைவரையுமே காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்.\nபோலி பாம்புக்கடி மருத்துவர்கள் ஒரு செடியை வைத்திருக்கிறார்கள். அந்த செடி மிகக் கசப்புத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அதை சராசரி மனிதர்களால் சாப்பிட முடியாத அளவு கடும் கசப்புசுவையுடன் இருக்கும். அதை கடி பட்டவரிடம் கொடுத்து சாப்பிடச் சொல்லும்போது அவர் சுலபமாக மெல்ல முடிந்தால் அந்த நபரின் உடலில் விஷம் வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டதென்று அறிந்துகொள்ளமுடியும். (சுவை அரும்புகள் பாதிப்படைந்துவிட்டன அல்லவா)\nஅடுத்ததாக தூங்கக் கூடாது என்று கூறுவார்கள். மேல் இமை செயல் இழந்துவிட்டால் தானாகவே இமைகள் மூடிக்கொள்ளூம். பாதிக்கப் பட்டவரை தூங்கக்கூடாது என்று பணிக்கும்போது விஷத்தால் பாதிப்பு ஏற்பட்டவர் தன்னையும்மீறி கண்களை மூடிவிடுவார். கடி பட்டவர் கண்களை மூடிவிட்டால் இனி தனது மருத்துவம் ( போலி தான்) பயனளிக்காது என்று கூறி அவரை அனுப்பிவிடுவார். ரத்த இழப்பு அதிகமாக இருந்தாலும் கண்கள் மயக்கத்தில் சுழற்றிக் கொண்டுவரும்.\nஅதாவது இந்த போலி ஆட்கள் என்ன செய்கிறார்கள் என்றால் விஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் என்று தெரிந்து கொண்டுவிட்டால் அவரை நகரத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள். பொதுவாக இவ்வாறு விஷத்தால் பாதிப்பு ஏற்பட்டபின் நோயாளியை காப்பாற்றுவது என்பது மிக மிக மிக கடினம். விஷத்தால் பாதிக்கப் படாதவரை காப்பாற்றியதாக பெருமையடித்துக் கொண்டிருப்பார். அதை அந்த ஊர் மக்களும் பெருமையாக பேசிக் கொண்டிருப்பார்.\nஅதாவது விஷத்தால் துளி கூட பாதிக்கப் படாத நபரை அவர் காப்பாற்றியதாக பெயர் வாங்கிக் கொள்கிறார். விஷத்தால் பாதிக்கப் பட்டவரை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மரணமடையவிட்டுவிடுகிறார்.\nஇந்த போலிநபர் கைவிட்டுவிட்டால் அந்த அந்த நபரை எவராலும் காப்பாற்ற முடியாது என்ற வகையில் ஒரு விளம்பரவாக்கியத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள்.\nஆனால் உண்மையில் அவர் அந்த கடிபட்டவரை முதலிலேயே விஷமுறிவு மையத்திற்கு அனுப்பி இருந்தால் காப்பாற்றி யிருக்க முடியும்.\nஉண்மையான மருத்த்வரிடம் சென்றால் அவர் முதலுதவிகொடுத்தபின் அவரை அருகிலுள்ள விஷ்முறிவு மைய்த்திற்கு அனுப்பிவிடுவார் எந்த நேரமாக இருந்தாலும். அவருக்கு கிடைக்கும்பெயர் இதெல்லாம் பார்க்கத் தெரியாது அவரிடம் ஏன் போக வேண்டும்\nநமக்கு இன்னொரு கேள்வியும் எழலாம். ஏன் இதுபோன்ற வசதிகளை ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தக்கூடாது என்று சிலர் கேட்கலாம். அடிப்படை முதலுதவிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் செய்துவிட்டு மேற்கொண்டு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அருகிலுள்ள விஷமுறிவு மையத்திற்கு மிக வேகமாக அனுப்பிவிடுகிறார்கள்.\nஇதன்காரணம் எந்த கடிபட்டவருமே ஆபத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்ற எண்ணமே.\nஆனால் மக்களுக்கு அதிகமான திருப்தியைக் கொடுக்கவல்லவராக போலி வைத்தியரே இருக்கிறார்.\nஎனது தனித் தனிப்பட்ட கருத்து:\nஉண்மையிலேயே ஒரு மூலிகை எந்தவித கொடிய விஷத்தையும் முறிக்க வல்லதாக இருந்தால் அதை அரசிடம்தெரிவித்து அந்த மூலிகைகளை மிக அதிகமான அளவு தயாரித்து நாட்டில் பாம்பு கடி பட்ட யாருமே உயிரிழக்காச்சூழலை ஏற்படுத்தலாமே\nதனித் தனிப்பட்ட கருத்து 2:-\nசிலரிடம் அவ்வாறு மூலிகைகள் இருப்பதாகக்கூடத் தோன்றுகிறது. அதை அவர்கள் தங்கள் பரம்பரை ரகசியமாக வைத்துக் கொண்டு தங்கள் பரம்பரை மட்டும் சம்பாதிக்க உபயோகப் படுத்திக் கொண்டு இருக்கிறார்களோ என்ற சந்தேகமும் சில நேரங்களில் எழுகிறது.\nஅடுத்தடுத்த பகுதிகளில் நாய்க்கடி, நெஞ்சுவலி போலி மருத்துவர்கள் பற்றிப் பார்க்கலாம்.\nதமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்\nLabels: நிகழ்வுகள், போலிமருத்துவர், மருத்துவம்\nஉங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்\nஉங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்\nஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்\nநல்லதொரு வழிகாட்டும் செய்திகள் அடங்கிய சிறப்பான பதிவு.\nமிகவும் அருமையான, அதே சமயம் கருத்துடன் கூடிய தெளிவான பதிவு.\nஅருமையான பதிவு. எங்கள் ஊரில் இது போன்ற போலிகள் அதிகம். இது போக, வர்மம், வயிற்றில் இருந்து முடி எடுப்பது போன்றவையும் பிரபலம். சர்க்கரை நோய்க்கும், இன்சுலின் செடி வெய்த்திருக்கிறார்கள். மக்களிடம் இது குறித்து போதித்தாலும், நம்மை ஏளனமாக பார்க்கிறார்கள்.\nஅரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_636.html", "date_download": "2018-10-16T01:19:48Z", "digest": "sha1:B27OT7WAXUWUW3RC7YYJVMBJ4AAUTK5Y", "length": 14393, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கட்சிகள் கல்முனையின் தலைவிதியோடு விளையாடவேண்டாம்", "raw_content": "\nகட்சிகள் கல்முனையின் தலைவிதியோடு விளையாடவேண்டாம்\nகட்சிகள் கல்முனையின் தலைவிதியோடு விளையாடவேண்டாம்\nமேயரைத் தெரிவு செய்யும் பொறுப்பை அங்கத்தவர்களிடம் ஒப்படையுங்கள்\nஏப்ரல் 2ம் திகதி கல்முனை மாநகரசபைக்கான மேயர் தெரிவு இடம்பெற இருக்கின்றது. கட்சிகளின் நிலைப்பாடு இன்னும் சூன்யமாகவே இருக்கின்றது. வாக்களித்த மக்களின் கைகளில் தற்போது எதுவுமில்லை. முடிவுகள் கட்சிகளிடமே இருக்கின்றன.\nகட்சிகளோ, நாங்கள் அந்தக்கட்சியுடன் சேரமுடியாது; இந்தக்கட்சியுடன் சேரமுடியாது; என கண்ணாமூச்சி விளையாடுகின்றன. உங்களின் கட்சி விளையாட்டுகளுக்கு கல்முனையின் எதிர்காலத்தைப் பலியாக்காதீர்கள்.\nதமிழ்த்தரப்புடன் கூட்டுச்சேர்வது தொடர்பாகவும் கதைகள் அடிபடுகின்றன. உண்மை, பொய் தெரியவில்லை. தமிழர்கள் சகோதர சமூகம். தேவையான இடங்களில் அவர்களுடன் இணைந்து ஆட்சியமைப்பதில் கோட்பாட்டுரீதியாக பிழைகாண முடியாது. ஆனால் அந்தக்கோட்பாடு கல்முனைக்கு எந்தக்காரணம் கொண்டும் பொருந்தாது.\nஇதுதொடர்பாக நிறைய எழுதியிருக்கின்றேன். மீண்டும் அதற்குள் செல்லவிரும்பவில்லை. கல்முனையில் தமிழர்களுடன் இணைவதை நாம் வெறுக்கவில்லை. ஆனால் அவ்வாறு இணைந்தால் கல்முனை முஸ்லிம்கள் முகம்கொடுக்கப்போகின்ற பிரச்சினையை உணர்ந்தவர்கள் நாம். அதனால்தான் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம்.\nகிழக்குமாகாணசபையில் கூட்டாட்சி அமைத்தீர்கள். முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்றீர்கள். ஆயினும் கல்முனையில் ஒரு வீதிக்கு பெயர்மாற்றுவதைக்கூட அந்தக்கூட்டு அனுமதிக்கவில்லை. கல்முனையில் கூட்டுச்சேர்ந்தால் ....... அதன் விளைவுகள் மனத்திரையில் நிழலாய் ஓடுகின்றது. கல்முனை மார்க்கட்டும் பசாரும் கண்முன்னே விரிகின்றன.\nகல்முனையின் இந்த இக்காட்டான நிலைக்குக் காரணம் சாய்ந்தமருது சுயேச்சை. தமிழ்த்தரப்புடன் கூட்டுச்சேர்ந்தால் கல்முனை நாலாகப்பிரிப்பு சாத்தியப்படப் போவதில்லை. நாலாகப் பிரிக்காமல் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சிசபையும் சாத்தியப்படப் போவதில்லை.\nசாய்ந்தமருது சுயேச்சை கல்முனைக்கு மாத்திரம் பாதிப்பல்ல. சாய்ந்தமருதின் கோரிக்கையின் சாத்தியத்தை பின்தள்ளுகின்ற ஒரு பிழையான முடிவு என்பதை இன்ஷாஅல்லா காலம் நிரூபிக்கும்.\nசாய்ந்தமருது சுயேச்சைக்குழு போட முடிவெடுத்தபோது, அதன் தாக்கங்களிலிருந்து கல்முனையைப் பாதுகாக்க ஏனைய மூன்று ஊர்களும் இணைந்து ஒரு சுயேச்சைக் குழுவை இறக்கியிருக்க வேண்டும். இந்த விடயத்தில் கல்முனைக்குடி பள்ளிவாசல் முன்னெடுப்புகளைச் செய்வதிலிருந்து தவறிவிட்டது. அவ்வாறு போட்டியிட்டிருந்தால் இன்று நிம்மதியாக மாநகரசபை ஆட்சிசெய்திருக்கலாம்.\nசாய்ந்தமருது சுயேச்சைக்கு வழிவிட்டு ஒதுங்கிய கட்சிகள் மனச்சாட்சி இருந்திருந்தால் மொத்த கல்முனை மாநகரசபைத் தேர்தலில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். அவ்வாறு ஒதுங்கி ஒரு கட்சிக்கு வழிவிட்டிந்தாலும் இன்றைய நிலைமை தோற்றுவிக்கப்பட்டிருக்காது.\nமரத்தால் விழுந்தவனை மாடு மிதிப்பதுபோல் கல்முனையை இக்கட்டுக்குள் தள்ளுகின்ற சாய்ந்தமருதுப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிவிட்டு அப்போராட்டத்தினால் ஏற்கனவே இக்கட்டுக்குள் தள்ளப்பட்ட கல்முனையின் எஞ்சிய ஊர்களை மேலும் கூறுபோட்டார்கள்.\nகல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் கூறினேன்; “ இவர்கள் வந்து கூறுபோட்டு அரசியல் வியாபாரத்தை முடித்துவிட்டு சென்றுவிடுவார்கள் அடுத்த தேர்தலுக்கு புதிய கதையுடன் வரும்வரை. இக்கட்டுக்குள் மாட்டப்போவது கல்முனை மாநகரும் அதன் மக்களும்தான்” என்று.\nஅது இன்று நடக்க ஆரம்பித்து இருக்கின்றது. இன்று தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற அனைவரும் கல்முனை மாநகரசபை எல்லைக்குள் அம்மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். அந்தக் கல்முனை மாநகரைக் காப்பதற்கு அவர்கள் ஒன்றுபட முடியாதாம். அதற்கு அவர்களுக்கு உரிமை இல்லையாம்.\nகல்முனை மாநகரசபை எல்லைக்குள் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் ஒன்றுபட வேண்டுமா இல்லையா என்பதை கொழும்பில் இருந்து அதன் தலைவர்கள் என்பவர்கள்தான் தீர்மானிக்க வேண்டுமாம்.\nசரி பறவாயில்லை. தீர்மானியுங்கள்; என்றால் ஒற்றுமைப்படுவதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லையாம். காரணம் அவர்கள் வெவ்வேறு கட்சியாம். அவர்களது கட்சி நலன் முக்கியமாம். சிலவேளை முஸ்லிம்களிடமிருந்து மொத்த கல்முனையையே கபளீகரம் செய்யத்துடிக்கின்ற தமிழ்த்தரப்புடன் கூட்டாம்; என்று வேறு செய்திகள் காற்றுவாக்கில்.\nஎனவே, கல்முனையில் ஆசனங்கள் பெற்றிருக்கின்ற அனைத்துக் கட்சிகளும் உங்கள் கட்சிகளின் வரட்டுக் கௌரவங்களை ஒதுக்கிவைத்துவிட்டு கல்முனையில் அங்கத்தவர்கள் சுயமாக முடிவெடுக்க அனுமதி கொடுங்கள்.\nதேர்தலுக்குமுன் ஒரு சுயேச்சைக்குழுவிற்கான முயற்சிகளை முன்னெடுக்கத் தவறிவிட்டீர்கள். மூன்று ஊர்ப்பள்ளிவாசல் பிரதிநிகள் ஒரு இடத்தில்கூடி இவர்களை அழைத்துப்பேசி மேயர், பிரதிமேயர் பிரச்சினையைத் தீர்த்துவையுங்கள்.\nசிலவேளை கட்சிகள் அவ்வாறு அங்கத்தவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கத்தவறினால் நீங்கள் சுயமாக அவர்களை அழையுங்கள். வாக்களித்தவர்கள் மக்கள். அவர்களை இக்கட்டான நிலையில் கைவிட்டுவிட்டு தலைமைத்துவம் என்ன சொல்கிறது; என்று இவர்கள் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்க அனுமதிக்க முடியாது.\nகட்சியின் அதிகாரம் மக்களின் அதிகாரத்தை மேவமுடியாது. இதுவிடயத்தில் மூன்று ஊர்களிலுமுள்ள பொதுஅமைப்புகள் ஒன்றுபடுங்கள். குறிப்பாக, கல்முனை வர்த்தக சங்கம், மார்க்கட் வர்த்தக சங்கம் இதில் அதீத அக்கறை எடுங்கள். ஏனெனில் காரியம் பிழைத்தால் முதலாவது பாதிக்கப்படப்போவது நீங்கள்தான்.\nஇந்த முயற்சியில் சாய்ந்தமருதும் நிபந்தனையில்லாமல் இணைய விரும்பினால் தாராளமாக இணைத்துக் கொள்ளுங்கள்.\nகைக்குள் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கலையாதீர்கள்.\nநீங்கள் தெரிவுசெய்த பிரதிநிதிகள் அங்கே இருக்கும்போது கட்சிகள் என்ன முடிவை எடுக்குமென்று காலத்தைக் கடத்தி கல்முனையின் எதிர்காலத்தைப் பறிகொடுத்துவிடாதீர்கள்.\nவை எல் எஸ் ஹமீட்\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/04/4.html", "date_download": "2018-10-16T01:20:40Z", "digest": "sha1:NHZVUV6DEOO3B72IB45HSASBPWTOYY4N", "length": 5565, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கண்டி கலவரம் : மேலும் 4 பேர் கைது!", "raw_content": "\nகண்டி கலவரம் : மேலும் 4 பேர் கைது\nகண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் முன்னாள் இராணுவ உத்தியோகத்தர் உட்பட நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினர் இக்கலவரம் தொடர்பில் ஆரம்பத்தில் 10 பேரைக் கைது செய்தனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிடைக்கப் பெற்ற தகவல்களை வைத்து மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரஜவல்ல கோணவல பிரதேசத்தில் வசிக்கும் பிரசன்ன அபேவர்தன எனும் சந்தேகநபர் திகனயில் கடைகளுக்கு தீ வைத்தல், பள்ளிவாயல்களுக்கு தீ வைத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று (2) தெல்தெனிய மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.\nகட்டுகஸ்தொட்ட கஹல்லே பகுதியில் வசிக்கும் சுதினாரகெதர சாந்த பிரியந்த எனும் பெயருடைய மற்றை சந்தேகநபர் முச்சக்கர வண்டி திருத்தும் தொழிலில் ஈடுபடக் கூடிய ஒருவர். இவர் மடவல பிரதேசத்தில் கடைகளுக்கு தீ வைத்து சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nபுஜாபிட்டிய அம்பதன்ன கடை மற்றும் பள்ளிவாயல் என்பவற்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அம்பதன்ன பிரதேசத்தில் வசிக்கும் திஸாநாயக்க முதியன்சலாகே சம்பத் சூரிய பண்டார என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இதுவரையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வில்லையெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.\nஹேரத் முதியன்சலாகே பியதிஸ்ஸ எனும் பெயருடைய முன்னாள் இராணுவ உத்தியோகத்தர், புஜாபிட்டிய அம்பதன்ன பிரதேச கடைகள், பள்ளிவாயல் என்பவற்றுக்கு தீ வைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கலகெதர மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/01/blog-post_53.html", "date_download": "2018-10-16T01:36:31Z", "digest": "sha1:TIL4EOKSRLRRQXOJOXU3IDLFG6QDE26U", "length": 4918, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "பெண்கள் பயான் : கோவில்வெண்ணி | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / கோவில்வெண்ணி / பெண்கள் பயான் / மாவட்ட நிகழ்வு / பெண்கள் பயான் : கோவில்வெண்ணி\nபெண்கள் பயான் : கோவில்வெண்ணி\nTNTJ MEDIA TVR 13:18 கோவில்வெண்ணி , பெண்கள் பயான் , மாவட்ட நிகழ்வு Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் கோவில் வெண்ணி கிளை சார்பாக 8/1/2017 அன்று பெண்கள் நடைபெற்றது.இதில் (தலைப்பு) முஹம்மது ரசூல்லுல்லாஹ்(உரை) அப்துல்காதர்(தாயி) ஆண்கள் 4 பேர் பெண்கள் 8 பேர் கலந்து கொண்டர்கள்.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/02/blog-post_54.html", "date_download": "2018-10-16T01:49:21Z", "digest": "sha1:7JQUNSIXADVXU7GXXMTQXWDLCRGYXDPI", "length": 4994, "nlines": 93, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "மாற்று மத தாவா : நாச்சிகுளம் | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / நாச்சிகுளம் / புத்தக அன்பளிப்பு / மாவட்ட நிகழ்வு / மாற்று மத தாவா : நாச்சிகுளம்\nமாற்று மத தாவா : நாச்சிகுளம்\nTNTJ MEDIA TVR 21:51 நாச்சிகுளம் , புத்தக அன்பளிப்பு , மாவட்ட நிகழ்வு Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக 11/2/17 அன்று மாற்று மத சகோதர்களை சந்தித்து புத்தகம் மற்றும் சீடிகள் வழங்கப்பட்டது.\nமுஸ்லிம்கள் தீவிரவாதிகளா மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம்.என்னை கவந்த இஸ்லாம் சீடி...\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/category/8867117", "date_download": "2018-10-16T01:07:35Z", "digest": "sha1:U2HAX6XEHGSW7TO3KRY4VVUHT3FCVKMM", "length": 7318, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "நாமக்கல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாமக்கல்லில் புத்தக கண்காட்சி தொடக்கம்\nபாவை கல்லூரியில் அரசின் கல்வித்தர மேம்பாடு கருத்தரங்கு\nவேடிக்கை பார்த்த போலீஸ், தேர்தல் அலுவலர்கள்\nபெண்களிடம் செல்போன்கள் பறித்த 3 தொழிலாளர்கள் அதிரடி கைது\nபரமத்திவேலூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி\nபெரும்பாலான விவசாயிகள் புறக்கணிப்பு மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தலில் 22 சதவீத வாக்குப்பதிவு\nகொல்லிமலையில் பெண்ணை தாக்கிய விவசாயி கைது\nநாமக்கல் டிஇஓவுக்கு சிஇஓவாக பதவி உயர்வு\nநகை திருடிய சிறுவன் கைது\nகலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம்\nபரமத்திவேலூர் காவிரியில் பேரிடர் மேலாண்மை செயல் விளக்கம்\n50 ஆண்டுக்கு பின் இன்று தேர்தல் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 9 பதவிகளுக்கு 32 பேர் போட்டி\nராசிபுரத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு மேல்சாத்தம்பூரில் தடுப்பணை நிரம்பியது\nஉலக தமிழ் கழக பொன்விழா\nநாமக்கல்லில் திமுக சார்பில் நோட்டீஸ் விநியோகம்\nஏசி இயந்திரங்கள் மூலம் வெளிவகும் நச்சுப்புகையை தடுக்கும் கருவி கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actors/06/160574?ref=home-top-right-trending", "date_download": "2018-10-16T02:18:17Z", "digest": "sha1:YORFGTM7YLMUQYLTKTIGZQL5VREMAO24", "length": 7089, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "மனைவியை வைத்துக்கொண்டு என்னிடம் அப்படி நடந்துக்கொண்டார் ஹிரித்திக் ரோஷன், அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை - Cineulagam", "raw_content": "\nஆடையில்லாமல் பரபரப்பை உண்டாக்கிய பிரபல நடிகை\nசிம்பு பெட்ரூமிற்கு சென்ற போது அவர் என்ன தூக்கி சுற்றினார்: பிக்பாஸ் பிரபலத்தின் ஓபன் டாக்\nபல பேரை ஏமாற்றி சிறைக்கு சென்ற தனது காதலன் பற்றி ஐஸ்வர்யா கூறிய உண்மை தகவல்\nசிம்புவிற்கு திருமணம், வந்தது க்ரீன் சிக்னல், ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\nசர்கார் ஹிந்தி ரைட்ஸ், இத்தனை கோடியா கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள், தளபதி ஆட்சி\nஅபிராமியை பார்த்து தெறித்து ஓடும் சக கைதிகள்..\nசலித்துப் போன மனைவி.. மகளை திருமணம் செய்ய துடித்த பொலிஸ் தந்தை\n இளம் பெண்ணை வெளிநாடு சுற்றுலா செல்ல அழைத்த வைரமுத்து\nஹோட்டலில் நடிகர் ரியோவுடன் செல்பி எடுத்த பெண்ணை அறைந்த காதலன்\nஅவர் என்னிடமும் அப்படித்தான் நடந்துகொண்டார்: சிந்துஜா அதிரடி.. வைரமுத்து மீது பாய்ந்த அடுத்த பாலியல் குற்றச்சாட்டு\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nசெக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பு புகைப்படங்கள், முதன் முறையாக இதோ\nகடை திறப்பிற்கு கலக்கலாக வந்த கீர்த்தி சுரேஷ்- செம்ம புகைப்படங்கள் இதோ\nமனைவியை வைத்துக்கொண்டு என்னிடம் அப்படி நடந்துக்கொண்டார் ஹிரித்திக் ரோஷன், அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை\nஹிரித்திக் ரோஷன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர். இவர் மீது சில வருடங்களுக்கு முன் வரை எந்த ஒரு கிசுகிசுவும் வந்தது இல்லை.\nஆனால், தன் மனைவிக்கு தெரியாமல் கங்கனாவுடன் இவர் தொடர்பு வைத்ததாக ஒரு செய்தி கிளம்பியது.\nஅதை தொடர்ந்து அவருடைய மனைவியும் இவரை விவாகரத்து செய்தார், இதனால், பெரிய பிரச்சனை வெடித்தது பாலிவுட்டில்.\nதற்போது இந்த பிரச்சனை எல்லாம் அமைதியாக, நேற்று கங்கனா மீண்டும் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.\nஅதில் ‘ஹிரித்திக் அவருடைய மனைவியை வைத்துக்கொண்டே என்னை டேட் செய்வார், அவரெல்லாம் இனி நடிக்கவே கூடாது’ என்று கருத்து தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/10390-.html", "date_download": "2018-10-16T02:46:33Z", "digest": "sha1:HBL2OXKXTMPS7YSWNBEU6AEUM6YBDSHS", "length": 6680, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "கரும்பின் மருத்துவ பலன்கைளை அறிவோம் |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nகரும்பின் மருத்துவ பலன்கைளை அறிவோம்\nகரும்பில் உள்ள சத்துக்கள் நம் உடம்பின் நோய் எதிர்ப்பு செல்களுக்கு சக்தி அளித்து ஜலதோஷம், காய்ச்சல் வராமல் தடுக்கிறது. கரும்பு அதிகமாக மினரல் சத்துக்களைக் கொண்டுள்ளதால், பல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் வாய் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இது நம் உடம்பில் ஏற்படும் சிறுநீரகக் கற்களை கரைக்கச் செய்து, கல்லீரலுக்கு அதிகமான பலத்தை தருகிறது. இதில் உள்ள உப்புத்தன்மை , நம் உடலில் உண்டாகும் அதிக அமிலத்தன்மையை சீர்ப்படுத்தி, குடல்புண், மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் வராமல் காக்கிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி ஆலோசனை\nவிமானத்தை போல ரயிலிலும் கருப்பு பெட்டி\nபாலியல் தொல்லை வழக்கை வாபஸ் பெற்றார் நடிகை ராணி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n5. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n6. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n7. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nஇயற்கை பேரழிவுகளை தடுக்க 20 பேரைக் கொண்ட குழு\nஜம்மு- காஷ்மீர்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 19 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/96329-harmans-innings-was-exceptional-mithali-raj.html", "date_download": "2018-10-16T01:12:21Z", "digest": "sha1:SJCSNEOHB5A44QDFUIDZCIIS26NYD6F3", "length": 16782, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "அரையிறுதி வெற்றிக்குப் பின்னர் மித்தாலி ராஜ் சொன்னது இதுதான்! | Harman's innings was exceptional, Mithali Raj", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:24 (21/07/2017)\nஅரையிறுதி வெற்றிக்குப் பின்னர் மித்தாலி ராஜ் சொன்னது இதுதான்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அசத்தல் வெற்றிபெற்று, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் கௌர் பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் (171) எடுத்து சாதனை படைத்தார். மேலும் இந்திய அணி, பல முறை கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியிலேயே வீட்டுக்கு அனுப்பி கெத்தாக ஃபைனலில் நுழைந்துள்ளது.\nஇந்நிலையில், அரையிறுதி வெற்றிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'தற்போது, இந்திய அணியில் சர்வதேச தரத்துக்கான பல வீராங்கனைகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு போட்டியிலும் புதிதாக ஒருவர் ஜொலிக்கிறார். இந்தத் தடவை ஹர்மன் முறை. அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஓர் அரையிறுதிப் போட்டியில் அப்படியோர் ஆட்டம், ஆகச் சிறந்தது' என்று ஹர்மன்ப்ரீத் கௌருக்குப் புகழாரம் சூட்டினார்.\nவரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கப்போகும் இறுதிப் போட்டியில் மட்டும் இங்கிலாந்து அணியை வெற்றிபெற்றுவிட்டால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் கைகளில் முதன்முறையாகக் உலகக் கோப்பை தவழும்.\nMithali Raj Harman Women's world cup மித்தாலி ராஜ் பெண்கள் உலகக் கோப்பை\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா... மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரான பால் ஆலன் காலமானார்\n`சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை' - ஜெயசூர்யா மீது பாய்ந்த ஐசிசி\n‘கொல்கத்தாகோர்ட்டில் ஆஜராகுங்கள்’ - பயிர்க்கடனுக்காக ஈரோடு விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பிய வங்கி\n`வெளியே தலை காட்ட முடியல' - மோசடி நிறுவனத்தால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்\nடி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு - தி.மு.க திடீர் அறிவிப்பு\nஐந்தே நாள்... 10 லட்சம் மொபைல்கள்... ஷியோமிக்கு டஃப் கொடுத்த ரியல்மீ\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nபன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் பலி - பழனி அருகே சோகம்\nசந்தைக்கு வந்த ஆறு அடி உயர வாழைத்தார் - ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://1seythi.adadaa.com/category/voa/", "date_download": "2018-10-16T02:40:33Z", "digest": "sha1:46ZIRTQPNKDIB2OAACDHGBUYKWPHI4ND", "length": 4800, "nlines": 130, "source_domain": "1seythi.adadaa.com", "title": "VOA | ஒரு செய்தி", "raw_content": "\nசெய்திகள் பலவிதம்; அதில் இது ஒருவிதம்.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஇவற்றிற்கான களஞ்சியம் 'VOA' வகை\nவிஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர ்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில் இறுதிப்போர் தொடங்க ுவதற்கு முன்னரே அது முடிவடைந்ததாக கொழும்பு விமானநிலையத்தில் ராஜபக்ஷே மண்டியிட்டு மண் ணை முத்தமிட்டதாக அந்நாட்டு ராணுவ முன்னாள் த ளபதி சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.\nஐ.நா.விசார ிக்க ஹிலாரி வலியுறுத்தல்\nதமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா லூயிஸ ் ஆர்பர் கேள்வி\nஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் [^] மிருகத்தனமாக கொன்று குவித்ததாக சர ்வதேச பிரச்சனைகளுக்கான குழுமம் என்ற அமெரிக ்க மனித உரிமை அமைப்பு குற்றம் [^] சாட்டியுள்ள து.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது Theme by Sadish Bala\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://adupankarai.kamalascorner.com/2011/10/blog-post_8740.html", "date_download": "2018-10-16T01:26:07Z", "digest": "sha1:335HBC43QYU6HTRWGQ5RDAQOXJ726ZRS", "length": 6064, "nlines": 66, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: வாழைக்காய் பொடிமாஸ்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபச்சை மிளகாய் - 1\nதேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்\nசாம்பார் பொடி - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை\nஎண்ணை - 2 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nசோம்பு - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)\nவாழைக்காயை தோலுடன் இரண்டாக வெட்டி, கொதிக்கும் நீரில் போட்டு 5 முதல் 7 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும். சற்று ஆறியதும் தோலை உரித்து விட்டு, துருவிக் கொள்ளவும். அல்லது கைகளால் பொடியாக உதிர்த்துக் கொள்ளவும்.\nவெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் சோம்பை ஒன்றிரண்டாகப் பொடித்து சேர்த்து வதக்கவும். துருவிய வாழைக்காய், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விட்டு, மூடி போட்டு, குறைந்த தீயில் 4முதல் 5 நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்திருக்கவும். கடைசியில் தேங்காய்த்துருவலை போட்டு நன்றாகக் கிளறி விட்டு, இறக்கி வைக்கும் முன் எலுமிச்சம் சாற்றையும் விட்டு மீண்டும் ஒரு முறை கிளறி இறக்கி வைக்கவும்.\nகவனிக்க: சோம்பு வாசனை பிடிக்காதவர்கள், அதை தவிர்த்து விட்டு, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை சேர்த்துக் கொள்ளலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/knowledge/essays?limit=7&start=28", "date_download": "2018-10-16T02:15:16Z", "digest": "sha1:B43PES6F5VXPNUZAKGUMFGSQ74XZKVYB", "length": 9577, "nlines": 206, "source_domain": "4tamilmedia.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nடாலர் நகரம் - 12\n12. நாறும் உள்ளாடைகள் \"எனக்கும் படிக்கனுன்னு தான் ஆசை. பனிரெண்டாம் வகுப்பில் நான் எடுத்த மதிப்பெண்கள் 980. எங்க கிராமத்து பள்ளிக்கூடத்துல எல்லோருமே பாராட்டுனாங்க. என்ன பிரயோஜனம். எங்க ஊர்லயிருந்து திருவண்ணாமலை போய் கல்லூரியில் சேர்றதுக்கு வழியுமில்லை. அப்பா கையில காசுமில்லை. அண்ணன் கல்யாணம் முடிஞ்ச ஒரு வாரத்துல தனியே போயுடுச்சு. தம்பியாவது படிக்கட்டும்ன்னு திருப்பூர் வந்துட்டேன்\"\nநட்சத்திரப் பயணங்கள் 34 (பிரபஞ்சவியல் 17, காலமும் வெளியும் 4)\nநட்சத்திரப் பயணங்கள் விண்வெளித் தொடரின் 34 ஆவது பாகமும் பிரபஞ்சவியலின் 17 ஆவது பகுதியும் காலமும் வெளியும் எனும் அத்தியாயத்தின் 4 ஆவது தொடருமான இன்றைய கட்டுரை,\nRead more: நட்சத்திரப் பயணங்கள் 34 (பிரபஞ்சவியல் 17, காலமும் வெளியும் 4)\nடாலர் நகரம் - 11\n11. நம்பி கை வை மதுரைக்கு தூங்கா நகரம், கோவில் நகரம், என்பது போலவே திருப்பூருக்கும் பல பெயர்கள் உண்டு. நிட் சிட்டி, டாலர் சிட்டி, பின்னாலாடை நகர், பனியன் நகரம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.\nடாலர் நகரம் - 9\n9. கருணா என்ற கூலி அதிகாலை வேளையில் என் வீட்டில் வந்து நின்றவனை பார்த்ததும் எனக்கு குழப்பமாய் இருந்தது. அவன் குரல் நினைவில் இருந்தாலும் முகம் மாறியிருந்தது.\nவிண்ணில் பாய்ந்தது செவ்வாய்க் கிரகத்துக்கான இன்சைட் (Insight) ஆய்வுக் கலம்\nசெவ்வாய்க் கிரகத்தின் தரையில் இறங்கி ஆய்வு செய்யும் இன்னொரு விண்வண்டியான 'இன்சைட்' இனை அட்லஸ் வி ராக்கெட் மூலம் சனிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 4.35 மணிக்கு கலிபோர்னியாவின் வாண்டென்பர்க் விமானப் படைத் தளத்தில் இருந்து நாசா விண்வெளி ஆய்வு மையம் ஏவியுள்ளது.\nRead more: விண்ணில் பாய்ந்தது செவ்வாய்க் கிரகத்துக்கான இன்சைட் (Insight) ஆய்வுக் கலம்\nடாலர் நகரம் - 10\n10. வேலையை மட்டும் விட்டுடாதேடா அம்மா ஒவ்வொரு முறையும் என் வீட்டுக்கு வரும்போது சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு சிரித்து விடுவேன். அம்மாவிற்கு என்னைக்குறித்த அச்சங்கள் இன்று வரையிலும் மாறவில்லை.\nநட்சத்திரப் பயணங்கள் 33 (பிரபஞ்சவியல் 16, காலமும் வெளியும் 3)\nநட்சத்திரப் பயணங்கள் விண்வெளித் தொடரின் பிரபஞ்சவியல் பகுதியில் காலமும் வெளியும் எனும் அத்தியாயத்தின் கீழ் விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம்.\nRead more: நட்சத்திரப் பயணங்கள் 33 (பிரபஞ்சவியல் 16, காலமும் வெளியும் 3)\nடாலர் நகரம் - 8\nநட்சத்திரப் பயணங்கள் 32 (பிரபஞ்சவியல் 15, காலமும் வெளியும் 2)\nநட்சத்திரப் பயணங்கள் 31 (பிரபஞ்சவியல் 14, காலமும் வெளியும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/10337/2018/06/sooriyan-gossip.html", "date_download": "2018-10-16T01:49:50Z", "digest": "sha1:OBA7QAX67FQSE3PKZ6OR7XBDYD254E5M", "length": 13333, "nlines": 165, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மனதை நெகிழ வைத்த காதல் ஜோடிகள்!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமனதை நெகிழ வைத்த காதல் ஜோடிகள்\nSooriyan Gossip - மனதை நெகிழ வைத்த காதல் ஜோடிகள்\nதென் ஆபிரிக்காவில் உள்ள உண்மைக் காதல் ஜோடிகளைப் பற்றிய செய்தியொன்று வெளிவந்துள்ளது.\nகுறித்த காதல் ஜோடிகள், தமது 50 வயது வரை, காதலித்து வந்துள்ளனர்.\nஉழைத்து நல்ல நிலைக்கு வந்த பின்னர், தமது திருமணம் இடம்பெற வேண்டுமென இருவருமே தீர்மானித்துள்ளனர்.\nஇதனை அடுத்து இருவரும் தமது எதிர்காலத்திற்காக, பாடுபட்டு உழைத்து வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் இவர்கள் தமக்கான சொத்துக்களைச் சேர்த்த பின்னர், திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.\nஎனினும் திருமணத்திற்கு முன்னர் காதலி அகால மரணமடைந்துள்ளார்.\nஇதனால் மனமுடைந்த காதலன், தனது காதலியின் சடலத்தைக் கொண்டு, அவரையே திருமணம் முடித்துள்ளார்.\nபின்னர் அவரது கைகளாலேயே தனது காதலியின் சடலத்தைப் புதைத்ததோடு, இதற்குப் பின்னர் வேறு இந்தப் பெண்ணுக்கும் இடமில்லை எனக் கூறியுள்ளார்.\nஇவர்களது காதல் பலரின் மனதில் கல்வெட்டாய் பதிந்துள்ளது.\n96 சேரனின் ஆட்டோகிராப் தழுவலா\nநெகிழ வைத்த பாசப் பிணைப்பு இது\nஆர்ப்பாட்டத்தில் 7 வயது குழந்தைகள் - வில்லங்கத்தில் பெற்றோர்.\nசர்ச்சைக்குரிய அடுத்த திரைப்படம் வெளியாகிறது\n31 பேரை அடிமையாக வைத்திருந்த 3 பேருக்கு என்ன நடந்தது தெரியுமா\n13 வயது சிறுவனை தெருவில் வைத்து கடித்துக் குதறிய ஆசாமி....\nபேசாத பெண் குழந்தையை பேச வைப்பதாக கூறி, பூசாரி செய்த பாரிய குற்றம்\nதெருவில் வைத்து பரிதாபமாக பலியான தாய்...\nசர்வதேச தகவலறியும் தினம் ; இலங்கை நடைமுறைகளை அறிந்து கொள்ளுங்கள்.\nநடிகர் சத்யராஜை பிரமிக்க வைத்த விஜய் தேவரகொண்டா - \"நோட்டா\"\nகல்லூரி காதலால் முறிந்தது 2 வருட திருமண வாழ்வு\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் சர்க்கார் திரைப்பட பாடல்\nபுது விக்ரம் & கீர்த்தி சுரேஷின் ...மெற்றோ ரயில் .. சாமி 2 திரைப்பட பாடல்\nகுழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...\nநீண்ட நாள் வாழ்வது கடவுளின் கடூழிய தண்டனையாகும்.... உலகின் வயதான பெண்மணி தெரிவிப்பு..\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nஅன்று துணிவில்லை ; இன்று பயமில்லை ; சீறும் சின்மயி\nதல அஜீத் கெத்தானவர் ; விஜய் மகனின் பதில்கள்\nசிக்கிய ஹிருத்திக் ரோஷன் ; திகைக்கும் மர்மங்களை அவிழ்க்கிறார் கங்கனா ரணாவத்\nபிக் பொஸ் புகழ் சுஜாவுக்கு டும் டும் டும் ; சிவாஜி குடும்பத்தில் சம்மந்தம்\n#Me Too தொடர்பில் மெலானியா ட்ரம்ப்பின் அதிரடி கருத்து.\nகல்லூரி காதலால் முறிந்தது 2 வருட திருமண வாழ்வு\n பத்ம விருதுகளுக்கான பரிந்துரை இந்த வருடம் எவ்வளவு தெரியுமா\nஅனுஷ்காவை ஆன்டி என்று அழைத்த நபருக்கு நேர்ந்த கதி....\nவிஜய் தேவரக்கொண்டாவுக்கு ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்\nபடுக்கைக்கு அழைத்தனர் ; மறுத்தேன் ; 03 படங்கள் கையை விட்டுப் போயின\nபெண்கள் அனுசரித்துப் போவதை நிறுத்துங்கள் ; எச்சரிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nமுதன் முதலாக கமலோடு இணையும் நடிகை ; இந்தியன் 2 அப்டேட்\nஆண்களுக்கும் பாலியல் தொல்லை ; சின்மயி விவகாரத்தில் அடுத்த பிரபலம்\nசின்மயியின் பட்டியலில் இலங்கை கிரிக்கட் வீரர் லசித் மலிங்க\nதானே தத்தெடுத்த குழந்தைகளை 900 முறை கற்பழித்த காமுகன்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nகுழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...\nநீண்ட நாள் வாழ்வது கடவுளின் கடூழிய தண்டனையாகும்.... உலகின் வயதான பெண்மணி தெரிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasee.com/2018/06/14/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-10-16T02:29:28Z", "digest": "sha1:NKM6FTNQE24XVIR6V5SMSTBNTTSVEOL2", "length": 12577, "nlines": 119, "source_domain": "lankasee.com", "title": "அழகை கெடுக்கும் தொப்பையால் அவஸ்தையா? | LankaSee", "raw_content": "\nமாமியார், மருமகள் சண்டையின் உச்சக்கட்டம் உயிரிழந்த மாமியார்\nஆண் துணை இல்லாமல் தவிக்கும் ஈழப்பெண்களின் கண்ணீர் வரவைக்கும் தகவல்கள்\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மாபெரும் கண்டனப்பேரணி\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க\nவீடொன்றில் தனியாக இருந்த குழந்தைக்கும், பாட்டிக்கும் நேர்ந்த பயங்கரம்\n ரெட் கார்ட் கொடுக்க வேண்டும்: நடிகை காயத்ரி\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுங்கள்: தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உறவு கொண்ட ஆண்\nஅழகை கெடுக்கும் தொப்பையால் அவஸ்தையா\nஒருவருக்கு தொப்பை மிகவும் வேகமாக வந்துவிடும். ஆனால் அதனைக் கரைப்பது என்பது தான் மிகவும் கஷ்டமான ஒன்று. ஆனால் சரியான டயட்டையும், உடற்பயிற்சியையும் தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம்.\nஉங்களுக்கு தொப்பையைக் குறைக்க ஜிம் செல்ல நேரம் இல்லையா அப்படியெனில் கவலையை விடுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை தினமும் 10 நிமிடம் பின்பற்றி வந்தாலே தொப்பையைக் குறைக்கலாம்.\nஅதிலும் இந்த உடற்பயிற்சிகளை ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஒரே மாதத்தில் உங்கள் தொப்பையில் மாற்றத்தைக் காணலாம். சரி, இப்போது தொப்பையைக் குறைக்க உதவும் அந்த உடற்பயிற்சிகள் என்னவென்று பார்ப்போம்.\nமுதலில் தரையில் ஒரு விரிப்பை விரித்து, அதன் மேல் குப்புறப் படுத்து, முழங்கை மற்றும் கால் விரல்களை ஊன்றி, உடலை நேராக வைத்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் 1 நிமிடம் இருக்க வேண்டும்.\nஇப்படி 10 நொடி இடைவெளி விட்டு, 3 செட் செய்ய வேண்டும்.\nநன்மைகள் – இந்த உடற்பயிற்சியால் உங்கள் தோள்பட்டை மற்றும் கைகள் வலிமையடைவதோடு, வயிற்றுத் தசைகள் இறுக்கப்பட்டு, கொழுப்புக்கள் கரைக்கப்படும்.\nஇவ்வாறு தினமும் செய்து வந்தால், விரைவில் வயிற்றில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கலாம்.\nத்ததாக தவழும் குழந்தை போன்ற நிலையில், தலையை பின்நோக்கி வளைக்க வேண்டும். இந்நிலையில் 60 நொடிகள் இருக்க வேண்டும். இந்த உடற்பயிற்சியையும் 10 நொடி இடைவெளி விட்டு 3 செட் செய்ய வேண்டும்.\nஇப்பயிற்சியால் முதுகு தண்டுவடத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும். மேலும் இப்பயிற்சியின் போது அடிவயிற்று தசைகளின் இறுக்கத்தால் கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.\nமூன்றாவதாக தரையில் குப்புறப்படுத்து, படத்தில் காட்டியவாறு கைகளை ஊன்றி, பாம்பைப் போல உடலை மேலே தூக்க வேண்டும். இந்த பயிற்சியையும் 1 நிமிடம் என 2 முறை செய்ய வேண்டும்.\nஇப்பயிற்சியினாலும் அடிவயிற்றில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைக்கப்படும். மேலும் இப்பயிற்சியை செய்வதால் முதுகுப் பகுதி வலிமையடையும்.\nபக்கவாட்டுப் பகுதியில் ஒற்றைக் கையை ஊற்றி உடலைத் தாங்க வேண்டும். இப்படி 1 நிமிடம் என 2 பக்கமாக 2 முறையும், இடது பக்கமாக 2 முறையும் செய்ய வேண்டும்.\nஇந்த உடற்பயிற்சியால் உடலின் உறுதி அதிகரிப்பதோடு, தொப்பையும் வேகமாக குறையும். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு வயிற்றுப் பகுதிக்கான பயிற்சியை செய்கிறோமோ, அவ்வளவு வேகமாக வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படும்.\nஇந்து கலாசார பிரதியமைச்சர் பதவியிலிருந்து இன்று விலகுகிறார் காதர் மஸ்தான்….\nகோத்தா விவகாரம் – மழுப்பலாக பதிலளிக்கும் அமெரிக்க தூதரகம்\nமுடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nஇந்த ஒரு உணவில் தானாம் கேரள பெண்களின் அழகின் ரகசியம் ….\nமாமியார், மருமகள் சண்டையின் உச்சக்கட்டம் உயிரிழந்த மாமியார்\nஆண் துணை இல்லாமல் தவிக்கும் ஈழப்பெண்களின் கண்ணீர் வரவைக்கும் தகவல்கள்\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மாபெரும் கண்டனப்பேரணி\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க\nவீடொன்றில் தனியாக இருந்த குழந்தைக்கும், பாட்டிக்கும் நேர்ந்த பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://myvnr.com/index.php/news5/68-incidents/317-news-21080415-asifa-protest", "date_download": "2018-10-16T01:44:53Z", "digest": "sha1:6EKCTZ5XRAEX6JEXV7UPD5IG7HEF3YTQ", "length": 4728, "nlines": 58, "source_domain": "myvnr.com", "title": "MyVNR - the Infotainment Channel of Virudhunagar - சிறுமி அஷிபாவிற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nமக்கள் நீதி மய்யம் பொதுக் கூடத்தில் கமல்ஹாசன் பேச்சு...\n19 May 2018 மக்கள் நீதி மய்யம் பொதுக் கூடத்தில் கமல்ஹாசன் பேச்சு\n18 May 2018 ஸ்ரீ பராசத்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் திருவிழா\n01 May 2018 தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசு\n11 April 2018 இடியுடன் ஒரு மணி நேரம் நல்ல மழை\nசிறுமி அஷிபாவிற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்\nஜம்மு காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி அஷிபாவிற்கு நீதி கேட்டு விருதுநகரில் தமிழக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஜம்மு காஷ்மீரில் சிறுமி ஆசிபா வழிபாட்டு தளத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விருதுநகர் மூளிப்பட்டு பங்களா முன்பாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சிறுமி ஆஷிபாவின் கொலை சம்பவத்திற்கு உரிய நீதி வேண்டும், குற்ற சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nமக்கள் நீதி மய்யம் பொதுக் கூடத்தில் கமல்ஹாசன் பேச்சு...\nவீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழப்...\nஸ்ரீ பராசத்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் திருவிழா...\nஆளுநர் “தூய்மையே சேவை” சுகாதார விழிப்புணர்வு பேரணியை துவக்கி...\nபட்டம்புதூர் ஊராட்சி கண்மாய் கரை உடைந்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnewstime.com/ta/content/4107", "date_download": "2018-10-16T01:10:37Z", "digest": "sha1:HSWCMVABWAG7OTL7Y4TDZ7F7OKXUVCKX", "length": 2585, "nlines": 34, "source_domain": "tamilnewstime.com", "title": "தா,பாண்டியனுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nதா,பாண்டியனுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா,பாண்டியன் பிறந்தநாளையெட்டி அவரின் இல்லத்திற்க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/08/blog-post_525.html", "date_download": "2018-10-16T01:11:04Z", "digest": "sha1:4BWK4Z25DHQAMXDPHZ7B6KRWEZMLDM5U", "length": 15759, "nlines": 451, "source_domain": "www.padasalai.net", "title": "தமிழகம் முழுவதும் டோல்கேட் கட்டணம் அதிரடி உயர்வு - புதிய கட்டணம் எவ்வளவு? - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nதமிழகம் முழுவதும் டோல்கேட் கட்டணம் அதிரடி உயர்வு - புதிய கட்டணம் எவ்வளவு\nதமிழகம் முழுவதும் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.\nவரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nநாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 462 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் 41 சுங்கச் சாவடிகள் (டோல்கேட்) உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள்\nஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.\nஇந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டிற்கு ஒரு முறை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் கூடுதலாக கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 20 சுங்கச்சாவடிகளில்\nகட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி நல்லூர் (திருவள்ளூர்), கொடைரோடு(திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்),\nபாளையம் (தர்மபுரி), விஜயமங்கலம்(குமாரபாளையம்), புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை), ராசம்பாளையம் (நாமக்கல்), ஓமலூர், சமயபுரம் (திருச்சி), வீரசோழபுரம் (சேலம்) ,மேட்டூர்பட்டி (சேலம்), பரனூர் (காஞ்சிபுரம்்),\nவல்லவன்கோட்டை(தஞ்சாவூர்), விக்கிரவாண்டி (விழுப்புரம்), புதுக்கோட்டை (தூத்துக்குடி),பொன்னம்பலப்பட்டி (திருச்சி), திருமாந்துரை (விழுப்புரம்), நெமிலி (பெரும்பதூர்) உட்பட 21 சுங்கசாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது.\nஇது குறித்து தேசிய ெநடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் 15 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி இந்தாண்டு கார், இலகு ரக வானகங்களுக்க 5\nசதவீதமும், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு 10 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது’ என்றார்.\nசென்னை முதல் குமரி வரை: சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் பஸ், லாரிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி...\nசூரப்பட்டில் ₹185, தாம்பரம்-திண்டிவனம் சுங்கச்சாவடியில் ₹180, விக்கிரவாண்டியில் ₹280, பரனூர் ₹195, வானகரம் ₹135, பாடலூர் ₹175, பூதக்குடி ₹250, சிட்டாம்பட்டி ₹270, எட்டூர் வட்டம் ₹260, கப்பலூர் ₹125, மூன்றடைப்பு ₹230, சாலைப்புதூர்\n₹310 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n* தேசிய நெடுஞ்சாலையில் 72 கி.மீ நீளமுள்ள சாலைக்கு ஒரு தடவை செல்ல கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்களுக்கு ₹75லிருந்து ₹80 ஆகிறது.\n* இலகு ரக வர்த்தக வாகனம், இலகுரக சரக்கு வாகனம், மினிபஸ் ஆகியவற்றுக்கு ₹135லிருந்து ₹140ஆகிறது.\n* லாரி, ஆம்னி பஸ்களுக்கு ₹270லிருந்து ₹280 ஆக அதிகரிப்பு.\n* 3 ஆக்ஸில் வர்த்தக வாகனங்களுக்கு ₹435லிருந்து ₹445 ஆகிறது.\n* கனரக வாகனங்களுக்கு ₹435ல் இருந்து ₹445 ஆக அதிகரிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://www.tamilagaasiriyar.com/2017/09/blog-post_556.html", "date_download": "2018-10-16T02:02:41Z", "digest": "sha1:VAWLFVVDDPZNY7BKX52IVK5GABQ5UVU7", "length": 30816, "nlines": 521, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதலாம் வகுப்புக்கு மட்டுமல்ல; கிண்டர் கார்டன் வகுப்புகளுக்கும் பாடச்சுமை மிக அதிகமே! பூனைக்கு மணி கட்டுவது யார்?", "raw_content": "\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதலாம் வகுப்புக்கு மட்டுமல்ல; கிண்டர் கார்டன் வகுப்புகளுக்கும் பாடச்சுமை மிக அதிகமே பூனைக்கு மணி கட்டுவது யார்\nஃபின்லாந்தில் 7 வயதுக்கு மேல்தான் பள்ளிக் குழந்தைகளின் கைகளில் எழுதுவதற்கு எனப் பென்சில்கள் அளிக்கப்படுகின்றன என்று எப்போதோ வாசித்தேன். இந்தியாவில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பது பெயருக்குத்தான் மத்திய அரசின் பாடத்திட்டம்.\nஆனால் மாநிலத்தில் பின்பற்றப்படுவது எந்த விதமான சிலபஸ் என்றே பெற்றோர்களுக்கு இன்னமும் புரிந்தபாடில்லை. இன்று சென்னையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பல பள்ளிகள் செயல்படுகின்றன. அத்தனை பள்ளிகளும் பின்பற்றுவது சிபிஎஸ்இ சிலபஸைத்தான் என்றால், ஏன் ஒவ்வொரு பள்ளியிலும் பாடங்கள் வெவ்வேறு விதமாக இருக்க வேண்டும்.\nசில பள்ளிகளில் கிண்டர் கார்டன் வகுப்புகளிலேயே 1 முதல் 150 வரை எண்களை மனப்பாடம் செய்யச் சொல்லி அடையாளம் காண்பிக்கச் சொல்கிறார்கள். சில பள்ளிகளில் யூகேஜி மாணவர்கள் 1 முதல் 50 வரை எண்களை, எழுத்தில் எழுதிக் காட்ட வேண்டுமாம். அதாவது ONE, TWO, THREE, FOUR, FIVE, SIX, SEVEN, EIGHT, என FIFTY வரை. யூ.கே.ஜி பருவத்தில் குழந்தைகள் இந்த எண்களை மனனம் செய்து மனதில் நிறுத்திக் கொள்வதையாவது சகித்துக் கொள்ளலாம். ஆனால் எழுதவேறு வேண்டும் என்கிறார்கள். 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு இது ஒருவிதமான சுமையின்றி வேறென்ன முதலில் அந்தக் குழந்தைகளின் விரல்களில் அதற்கான பலமுண்டா என்று யோசிக்க வேண்டும். விளையும்போதே பயிர்களை உடனடி மரங்களாக்கும் முயற்சிதான் இது\nஎண்களை மட்டுமல்ல சில பள்ளிகளில் த்ரீ லெட்டர் வேர்ட்ஸ் என்ற பெயரில் குட்டிக் குட்டி சொற்களையும்கூட யூகேஜி வகுப்புகளுக்கான தேர்வுகளில் எழுதச் சொல்கிறார்கள். இவை எல்லாவற்றையும்விட இன்னொரு சோகம் என்னவென்றால், ஃபோனிக்ஸ் கற்பித்தல் முறை. பெரும்பாலான அம்மாக்களுக்கு ஃபோனிக்ஸ் முறையில் கற்பித்தல் என்றால் என்னவென்றே விளங்குவதில்லை. வகுப்பு ஆசிரியைகளிடம் கேட்டால், நீங்கள் இணையத்தில் தேடிப் பாருங்கள் யூடியூபில் நிறைய வீடியோக்கள் இருக்கின்றன. அதைப் பார்த்து கற்றுக் கொடுத்து பிராக்டிஸ் எடுத்துக்கொள்ளச் செய்யுங்கள். அப்போதுதான் தேர்வு சமயத்தில் எளிதாக இருக்கும் என்கிறார்கள். அந்த ஆசிரியைகளைச் சொல்லியும் பலனில்லை. அவர்களும்தான் என்ன செய்வார்கள்\nஆனால், இவ்விஷயத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து கிண்டர் கார்டன் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்ட முறைப்படி வீட்டில் கற்பிப்பது எப்படி என்று வருடத் துவக்கத்திலேயே மாதம் ஒருமுறையோ அல்லது மும்முறையோ நீங்களே பெற்றோருக்கும் சேர்த்து பயிற்சி வகுப்புகள் ஏதாவது நடத்தினீர்கள் என்றால் புண்ணியமாகப் போகும் என்று வருடத் துவக்கத்திலேயே மாதம் ஒருமுறையோ அல்லது மும்முறையோ நீங்களே பெற்றோருக்கும் சேர்த்து பயிற்சி வகுப்புகள் ஏதாவது நடத்தினீர்கள் என்றால் புண்ணியமாகப் போகும் ஏனென்றால், இன்று சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பேறு கொண்ட குழந்தைகள் அத்தனை பேரின் அம்மாக்களும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்து வெளிவந்தவர்கள் அல்ல. அவர்களில், கிராமத்துப் பள்ளிகளில் ஆங்கில இலக்கண வாடையே தெரியாமல் படித்து, திக்கி, முக்கித் திணறி நகர வாழ்க்கைக்குள் வந்து, தாங்கள் அடைந்த துயரம் தங்களது பிள்ளைகளும் அடையக் கூடாது என்ற நோக்கில், தரமான கல்விக்காக உங்கள் பள்ளிகளில் தம் வாரிசுகளைச் சேர்த்துவிட்டு, உங்கள் கற்பித்தல் முறையை விளங்கிக்கொள்ள முடியாமல் விழி பிதுங்கி நிற்பவர்களும் பலர் இருக்கலாம்.\nஅப்படிப்பட்ட பெற்றோர்களின் பிரதிநிதியாக புருசோத்தமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகம் எனக் கூறி, அதைக் குறைக்கச் சொல்லிக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், குழந்தைகள் விளையாட வேண்டிய வயதில் அவர்களைப் பாடங்களால் திணறடித்து மெளனிகளாக்கி துன்பப்படுத்துகிறோம். அவர்களது பாடச்சுமை குறைக்கப்பட வேண்டும். புருசோத்தமனின் கோரிக்கை குறித்து சிபிஎஸ்இயும், மத்திய அரசும் உடனடியாகப் பரிசீலித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nபூனைக்கு யாராவது மணி கட்டித்தானே ஆக வேண்டும்.\nவாரமொருமுறைகூட விளையாட அனுமதிக்கப்படாமல், அப்படியே அனுமதி இருந்தாலும் அது குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டாக இல்லாமல் பன்னிஸ் என்ற பெயரிலோ, ஸ்கவுட் என்ற பெயரிலோ மணிக்கணக்காக வெயிலில் நிற்க வைக்கப்படும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் பள்ளிக் குழந்தைகளின் சோகம், இவரது உத்தரவின் மூலமாகவாவது தீர்ந்தால் சரி\nதரமான கல்வி என்றால் கஷ்டப்பட்டுத்தான் பயில வேண்டும் என்று யாராவது சொல்லிவிடாதீர்கள். இதைவிடக் கடினமான பாடத்திட்டங்களைக்கூட செயல்முறையில் மிக எளிதாக்கி தங்கள் மாணவர்களுக்குக் கற்பித்து சாதனையாளர்களாக்கும் நாடுகளும் இந்த உலகில்தான் இருக்கின்றன. அங்கிருந்து ஒலிம்பிக்கில் தங்க மெடல் வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கும் மாணவர்களைப் பற்றி நீங்கள் அறியாமலிருக்க முடியாது.\nமுதலில் உங்கள் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பிக்கும் பெற்றோர்கள், தங்களுக்கு பாடத்திட்டத்தில் ஏதாவது சந்தேகம் அல்லது குழப்பம் என்று உங்களை அணுகினால், எல்லோரிடமும் பொத்தாம் பொதுவாக இணையத்தில் தேடுங்கள் என்ற பதிலைச் சொல்லி வாயை மூடாமல், குறைந்தபட்சம் எல்லாப் பெற்றோர்களுக்கும் மாதம் ஒருமுறையாவது பாடத்திட்டம் குறித்த சந்தேக நிவர்த்திக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப் பாருங்கள். பெற்றோர்கள் நிச்சயம் மனம் மகிழ்வார்கள்.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/04/1_8.html", "date_download": "2018-10-16T01:42:25Z", "digest": "sha1:DFDP5JE47QF3PBIXDBIXKK2LHXDXJHUX", "length": 4889, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "மார்க்க சொற்பொழிவு : முத்துப்பேட்டை 1 | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / தாவா / மாவட்ட நிகழ்வு / முத்துப்பேட்டை 1 / மார்க்க சொற்பொழிவு : முத்துப்பேட்டை 1\nமார்க்க சொற்பொழிவு : முத்துப்பேட்டை 1\nTNTJ MEDIA TVR 16:02 தாவா , மாவட்ட நிகழ்வு , முத்துப்பேட்டை 1 Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை.1 சார்பாக 6/4/2017 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு அல்லாஹ்வின்பாதையில் செலவிடுங்கள் (தர்மம்) என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jayabarathan.wordpress.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-16T02:37:05Z", "digest": "sha1:QY32FFE7IIPW47RM67WCENBXEP7GBYM2", "length": 5125, "nlines": 90, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "கனடா தேசீய கீதம் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஉனை யாம் காத்து நிற்போம் \nஎமது நாட்டை, இறைவா நீ\nஉனை யாம் காத்து நிற்போம் \nஉனை யாம் காத்து நிற்போம் \nOne thought on “கனடா தேசீய கீதம்”\nஇதன் மொழிபெயர்ப்பானது தேசப் பற்றுடனும் விருப்புடனும் உன் மாந்தர்கள் உனைக் காத்துநிற்பர் என அமைந்திருக்க வேண்டும்.\nதேசிய கீதங்களை மொழிபெயர்ப்புச் செய்யாது அவற்றின் உள்ளார்ந்த கருத்துக்களைத் தொகுத்துக் கூறலாம். அவற்றை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்புச் செய்வது என்பதில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை. தேசிய கீதங்கள் என்பவை அந் நாட்டு மக்களின் நடைமுறைகளைப் பொறுத்து அமைபவை. அவை அந்தந்த நாட்டு மொழியினிலேயே இருக்க வேண்டும். கனடாவில் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு ஆகிய மொழிகளில் தேசிய கீதம் இருக்கிறதே என யாரும் கேட்கலாம். ஆயினும் அவை அந் நாட்டு மக்களின் மொழியில் அவர்களின் நடைமுறைகளைச் சார்ந்து அமைந்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/category/8867118", "date_download": "2018-10-16T01:27:16Z", "digest": "sha1:PCY5ZAHW4YNF6ADAEUVZTCD72VPMWQVL", "length": 7461, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "தருமபுரி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்க கூட்டம்\nசெந்தில் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி, உணவு திருவிழா\nமுதியவரிடம் ஜேப்படி; லாரி டிரைவர் கைது\nதாசம்பட்டியில் விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின்ஒயரால் அபாயம்\nஅரசு பள்ளிகளில் கை கழுவும் தினம் கடைபிடிப்பு\nஏல அங்காடியில் பட்டுக்கூடு வரத்து சீரானது\nபாலக்கோடு அருகே பலாத்காரம் செய்து பெண் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் தடயங்கள் சிக்கியது\nகொண்டகரஅள்ளியில் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு\n30அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஅப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nமொரப்பூர் பன்னியகுளத்தில் பழுதடைந்து காணப்படும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி\nகடத்தூர் பேரூராட்சியில் டெங்கு கொசு தடுப்பு விழிப்புணர்வு\nராம் கல்வி நிறுவனங்களில் மரக்கன்று நடும் விழா\nமெணசி- விழுதப்பட்டி வழியில் கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி\nசத்துணவு பணியாளர்களுக்கு உணவூட்டு செலவினம் வழங்க கோரிக்கை\nடீச்சர்ஸ் காலனியில் தேங்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு\nஅரசு தட்டச்சர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்\nஇண்டூரில் பொது வழித்தடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு\nதர்மபுரியில் கொய்யா விற்பனை ஜோர்\nஅறுந்து விழுந்த மின்கம்பிகளை தொடவேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/10151932/1206745/Thamirabarani-Pushkaram-Festival-12-river-water-come.vpf", "date_download": "2018-10-16T02:29:22Z", "digest": "sha1:V2FBGIAZMAQPHEJRIU4CUYNSUXKVE6ZC", "length": 15122, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாமிரபரணி புஷ்கர விழாவிற்காக 12 நதிகளின் புனிதநீர் நெல்லை வருகிறது || Thamirabarani Pushkaram Festival 12 river water come to Nellai", "raw_content": "\nசென்னை 14-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதாமிரபரணி புஷ்கர விழாவிற்காக 12 நதிகளின் புனிதநீர் நெல்லை வருகிறது\nபதிவு: அக்டோபர் 10, 2018 15:19\nதாமிரபரணி புஷ்கர விழாவிற்காக விஷ்வ இந்து பரி‌ஷத் சார்பில் இந்தியா முழுவதும் உள்ள 12 நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர் நெல்லை வருகிறது.\nதாமிரபரணி புஷ்கர விழாவிற்காக விஷ்வ இந்து பரி‌ஷத் சார்பில் இந்தியா முழுவதும் உள்ள 12 நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர் நெல்லை வருகிறது.\nதாமிரபரணி புஷ்கர விழாவிற்காக விஷ்வ இந்து பரி‌ஷத் சார்பில் இந்தியா முழுவதும் உள்ள 12 நதிகளில் இருந்து புனித நீர் சேகரிக்கப்பட்டது.\nஇந்த நீர் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு 12 ரதங்களில் வைத்து முக்கிய மாவட்டங்களில் பொது மக்கள் சிறப்பு பூஜைக்காக சுற்றி வந்தது. இந்த ரதம் இன்று மாலை சங்கர் நகர் கொண்டு வரப்படுகிறது. அங்கு பா.ஜ.க., மடாதிபதிகள், புஷ்கர விழா குழுவினர் வரவேற்கின்றனர்.\nபின்னர் இது நெல்லை, பாளை மாநகர் முழுவதும் சுற்றி வருகிறது. இதனை தொடர்ந்து நாளை காலை பாபநாசம் கொண்டு செல்லப்பட்டு புனிதநீரை தாமிரபரணி ஆற்றில் விட்டு அபிஷேகம் செய்கின்றனர்.\nதாமிரபரணி புஷ்கர விழா | விஷ்வ இந்து பரி‌ஷத்\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்\nதிட்டக்குடி அருகே குழந்தையை கொன்று கணவன் - மனைவி தற்கொலை\nகுன்றத்தூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nசென்னையில் அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு\nகல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nமகா புஷ்கர விழா - தாமிரபரணியில் நீராட வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nகரைபுரண்டோடும் தாமிரபரணியில் களைகட்டியது மகா புஷ்கர விழா- படித்துறைகளில் நீராடி மகிழ்ந்த மக்கள்\nபுஷ்கர விழா தொடக்கம்- பாபநாசத்தில் கவர்னர் புனித நீராடினார்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா தொடங்கியது - படித்துறைகளில் பொதுமக்கள் நீராடி மகிழ்ந்தனர்\nதாமிரபரணி புஷ்கரம் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டவருக்கு அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/itemlist/category/356-faith", "date_download": "2018-10-16T02:35:52Z", "digest": "sha1:5ZOVOE3WDL655WRW2IBF3CV2IHL5HC7X", "length": 4446, "nlines": 72, "source_domain": "acju.lk", "title": "இறை நம்பிக்கை - ACJU", "raw_content": "\nவஹ்தத்துல் வுஜுத் கொள்கையுடைய கணவனுடன் குடும்ப வாழ்க்கை நடாத்துவது சம்பந்தமான மார்க்கத் தெளிவு\nஅவர்களது கொள்கை இஸ்லாத்துக்கு முரணானது என்ற விடயத்தை அன்பான முறையில் மிகத் தெளிவாக எடுத்துக் கூறி அவர்களை இஸ்லாத்தின் பக்கம் மீட்டெடுப்பதற்கான முயற்சிகளைச் செய்வதும் அவசியமாகும்.\nஅல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும் அர்த்தமுடைய வசனங்கள்............\nமரணித்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி இயல்பாகவும், பொதுவாகவும் ஒரு மனிதருக்கு உண்டு என்று நம்புவதும், சில இறை நேசர்கள் அல்லாஹ்வை மிகவும் நெருங்கி அவனில் இரண்டறக் கலந்து அவனுக்கே உரிய சக்திகளை, வல்லமைகளை தமக்கும் இயல்பாகவே பெற்றுக்கொள்கின்றார்கள் என்று நம்புவதும் ஈமானை பாதிக்கும் மிக மோசமான அம்சங்களாகும்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-oct16", "date_download": "2018-10-16T01:34:36Z", "digest": "sha1:R5MDIFO3MZEW6DCEHNSN7LLRA3AOBU76", "length": 8569, "nlines": 203, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - அக்டோபர் 2016", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nபிரிவு உங்கள் நூலகம் - அக்டோபர் 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉங்கள் நூலகம் அக்டோபர் 2016 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: உங்கள் நூலகம்\nதமிழர்களின் நீர் மேலாண்மை – 2 எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nமேலை மருத்துவ எழுச்சியும் தமிழ் மருத்துவ வீழ்ச்சியும் எழுத்தாளர்: சு.நரேந்திரன்\nசிங்காரவேலரின் கவலை எழுத்தாளர்: பா.வீரமணி\nகாரைக்குடியில் ஜீவா எழுத்தாளர்: சேதுபதி\nபண்டைக் கவிஞர்களின் அமைதியாக்கச் சிந்தனைகள் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\nஓய்ந்துவிட்ட விரல்களின் உரையாடல் எழுத்தாளர்: ஜி.சரவணன்\nஅறிவார்ந்த சமூகம் உருவாக... எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன்\nதமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் எழுத்தாளர்: க.காமராசன்\nமூன்று கவிதைத் தொகுதிகள் எழுத்தாளர்: பாவண்ணன்\nவீழ்ச்சி - கல்விச்சூழல், ஆசிரியர் இயக்கம் குறித்தான வரலாற்று புதினம் எழுத்தாளர்: இசைக்கும்மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-jan-2015", "date_download": "2018-10-16T01:42:06Z", "digest": "sha1:HLZHXHVTYIL6SKBR2ZUNN5P42A4GHUVC", "length": 10250, "nlines": 212, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - ஜனவரி 2015", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nபிரிவு உங்கள் நூலகம் - ஜனவரி 2015 -இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஸ்ரீமத் பகவத்கீதா (தத்வவிவேசனீ - தமிழ் விரிவுரை) எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nபன்மீயக் கட்டமைப்புகளும் மார்க்சியமும் எழுத்தாளர்: ந.முத்துமோகன்\nபேராசிரியர் பிபன் சந்திரா (1928 - 2014) பார்வையில் ஜி. சுப்பிரமணிய ஐயர் (1855 - 1916) எழுத்தாளர்: பெ.சு.மணி\n‘காலத்தை வென்ற காவிய நட்பு’ எழுத்தாளர்: ஜி.சரவணன்\n100 புத்தகங்கள் வெளியீடு எழுத்தாளர்: தமிழச்சி தங்கபாண்டியன்\nஇடைக்காலத் தமிழகத்தில் பெண்களும் பண்பாடும் எழுத்தாளர்: கி.இரா.சங்கரன்\nகன்னியாஸ்திரி ஜெஸ்மியும், அவரது ‘ஆமென்’ வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமும் எழுத்தாளர்: ஏ.எம்.சாலன்\nசங்கச் சொல் அறிவோம் - இயவர் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\n‘செ’ வின் மருத்துவப் புரட்சி எழுத்தாளர்: எஸ்.வி.ராஜதுரை\nபேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் - சமகாலம் குறித்த சமூக வரலாற்று ஆய்வறிஞன் எழுத்தாளர்: வீ.அரசு\nபூமணியின் ‘அஞ்ஞாடி’ - தொல்வரலாற்றுப் புனைவிற்கு சாகித்ய அகாடெமி விருது எழுத்தாளர்: ஹெச்.ஜி.ரசூல்\nபாரீஸ் கம்யூன் எழுத்தாளர்: எஸ்.தோதாத்ரி\nநான் ஏன் வஹாபி அல்ல\nதமிழில் இலக்கிய மானிடவியல் தோற்றமும் அதன் முன்னோடிகளும் எழுத்தாளர்: ஆ.தனஞ்செயன்\nஇலக்கிய வெளியில் ஈர்ப்புமிகு ஆய்வுப்பயணம் எழுத்தாளர்: த.கண்ணா கருப்பையா\nஅமெரிக்காவுக்கு ஒரு பயணம் எழுத்தாளர்: கமலவேலன்\nபுரட்சி என்பது பொழுதுபோக்கல்ல எழுத்தாளர்: உதயை மு.வீரையன்\nகுழந்தை இலக்கியத்தில் பாடல்கள் எழுத்தாளர்: சுகுமாரன்\nமதுரையில் கண்ணகி வழிபாடு எழுத்தாளர்: ந.பாண்டுரங்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ohotoday.com/tag/lady-police/", "date_download": "2018-10-16T02:02:48Z", "digest": "sha1:6S2GHUG5CW4KELEXMCE26HTFZRI5RSU6", "length": 2357, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "lady police | OHOtoday", "raw_content": "\nகாவல் துறை சங்கம் தொடர்பான வழக்கில்,… அரசு சார்பில் காவலர் குறை தீர் நாள் மூலம் காவலர்கள் குறைகள் அனைத்தும் தீர்க்கபடுவதாக கூறி இருப்பது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாகும். மேற்படி குறை தீர் முகாமானது எப்பொழுதாவது நடைபெறும் ஒரு முகாம். இதில் என்ன குறைகள் கேட்க வேண்டும் என அவர்களே சுற்றறிக்கை மூலம் தெரிவித்து விடுவார்கள். அதாவது பணி இட மாற்றம் மட்டுமே கேட்க வேண்டும். இதில் பயன் அடைந்தவர்கள் சிலரே. என்னுடைய கேள்வி என்னவென்றால் காவலர்களின் பிரச்சினை இது ஒன்றுதான\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2018-10-16T02:38:52Z", "digest": "sha1:6CDFRHHFM7JJ5INPCVOEP7ELVP3BUP7X", "length": 3384, "nlines": 27, "source_domain": "sankathi24.com", "title": "நடிகை வரலட்சுமி பா.ஜ.வில் இணைந்தாரா! | Sankathi24", "raw_content": "\nநடிகை வரலட்சுமி பா.ஜ.வில் இணைந்தாரா\nபா.ஜ.,வின் 4 ஆண்டு சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக அக்கட்சி தலைவர்கள் எல்லா துறையிலும் சிறந்து விளங்கும் பிரபலங்களை சந்தித்து சாதனை விளக்க அறிக்கை அளித்து வருகின்றனர்.\nஅந்தவகையில் தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், நடிகை வரலட்சுமியை சந்தித்து சாதனை அறிக்கையை வழங்கினார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாக, வரலட்சுமி பா.ஜ.வில் இணைந்துவிட்டதாக செய்தி பரவியது.\nஇதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வரலட்சுமி, டுவிட்டரில், \"பா.ஜ., கட்சி நாட்டில் செய்யும் மாற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட சில விஷயங்களை முரளிதரராவ் உடனான சந்திப்பின் போது பேசினேன். எங்களின் கருத்துக்களை மோடி கேட்க ஆர்வமாய் இருப்பது மகிழ்ச்சி. பா.ஜ.வில் நான் இணைந்ததாக வந்த செய்தி முற்றிலும் தவறானது, நான் எந்த கட்சியிலும் இல்லை என கூறியுள்ளார்\nயேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் ஈழத்தமிழ் பெண்களின் பிரதிநித்துவம்\nசங்கதி-24 இணையம் ஞாற்றுக்கிழமை மேம்படுத்தப்படுகின்றது\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குகொள்ளும் சமகால அரசியல் பொதுக்கூட்டம்\nசுவிசில் தமிழின உணர்வாளர்களின் நான்கு முனைமுற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42584-class-5-girl-gang-raped-burnt-alive-in-assam-s-nagaon.html", "date_download": "2018-10-16T01:28:02Z", "digest": "sha1:IEL5BQNF2TZY5GXUG7ZOHOA656IMRQQX", "length": 10914, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்ட கொடூரம் | Class 5 girl gang-raped, burnt alive in Assam’s Nagaon", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்ட கொடூரம்\n5-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅசாம் மாநிலம் லலுங்கான் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 12. அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் பெற்றோர்கள் வெளியில் சென்றுவிட்ட நேரத்தில் சுதா மட்டும் வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சுதாவின் வீட்டிற்கு வந்த 3 நபர்கள் சிறுமி சுதாவை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அந்தக் கும்பலிடம் இருந்து தப்பிக்க சுதா எவ்வளோ முயற்சித்திருக்கிறார். ஆனால் முடியவில்லை. பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமில்லாமல் அந்தக் கும்பல், சுதாவை உயிரோடு கொளுத்தியிருக்கிறது. வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து சுதா மீது ஊற்றிய கும்பல் சிறுமி சுதாவை கொளுத்திவிட்டு சென்றுள்ளது.\nபின்னர் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சுதாவை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அங்கு சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை போலீசாரிடம் வாக்குமூலமாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றது 3 பேர் கொண்ட கும்பல் என தெரியவந்துள்ளது. அதில் இருவர் சிறுமியின் உடன் படிக்கும் மாணவர்கள். மைனர்களான அவர்கள் இருவரையும் கைது செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய மூன்றாவது நபரை தேடி வருகின்றனர். 5ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nநீரவ் மோடி வீட்டில் அனைத்தும் வைரம் \nமக்கள் நோயில்லாமல் வாழ நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகணவன் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மனைவி\nபெட்ரோல், டீசல் விலையை குறைத்தது குஜராத், மகாராஷ்டிரா, அசாம்\nஆஸ்கருக்கு செல்லும் அசாம் மொழி படம்\nசென்னைக்கு அருகே கொடூரம் - வன்கொடுமைக்கு ஆளான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி\nபிரம்மபுத்திரா நதியில்‌ பிரம்மாண்ட பாலம் : 20 ஆண்டுகால தவம்..\nஇரண்டு மனைவிகளால் விபரீதம்.. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூர கொலை..\nஇந்தியாவில் வெள்ளத்தால் இதுவரை 993 பேர் உயிரிழப்பு: தொடரும் சோகம் \nமறக்க முடியாத சிறுவன்... மறந்த தேசிய குடிமக்கள் பதிவேடு...\nஅனல் கிளப்பும் அசாம் பட்டியல் - நாடாளுமன்றத்தில் தொடர் அமளி\nRelated Tags : சிறுமி பாலியல் வன்கொடுமை , உயிருடன் எரிப்பு , Child gang raped , Assam , கூட்டு பாலியல் வன்கொடுமை , Gang rape\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீரவ் மோடி வீட்டில் அனைத்தும் வைரம் \nமக்கள் நோயில்லாமல் வாழ நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/73-210111", "date_download": "2018-10-16T01:50:58Z", "digest": "sha1:HJPOJHI4QVOGQ5ES7WTST27JHQT4TJCZ", "length": 6403, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஏறாவூர் நகர சபை சிற்றூழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு", "raw_content": "2018 ஒக்டோபர் 16, செவ்வாய்க்கிழமை\nஏறாவூர் நகர சபை சிற்றூழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு\nமட்டக்களப்பு, ஏறாவூர் நகர சபை சிற்றூழியர்கள் இன்று (10) காலை முதல் பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர் என்துடன், ஏறாவூர் நகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nசிற்றூழியர்கள் 68 பேருக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள கொடுப்பனவை வழங்கக்கோரி இப்போராட்டம் நடைபெறுகிறது.\nசிற்றூழியர்களது பணிப்பகிஷ்கரிப்பினால் குப்பை அகற்றும் பணி தொடக்கம் பல்வேறு பிரிவு நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇச்சிற்றூழியர்களுக்கு கடந்த வருடம் மார்ச் மாதம் தொடக்கம் ஒரு வருடகாலத்துக்குப் பணியாற்றுவற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளபோதிலும் கடந்த நவம்பர் மாதம் முதல் கொடுப்பனவு வழங்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வூழியர்கள், குப்பை அகற்றுதல், டெங்கு பரிசோதனை, வாசிகசாலை பராமரிப்பு, சோலை வரிஅறவீடு மற்றும் அலுவலக சுத்திகரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.\nகவனயிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வருகைதந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்எல். றெபுபாசம் இச்சிற்றூழியர்களது கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.\nஏறாவூர் நகர சபை சிற்றூழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sites.google.com/site/budhhasangham/ajahnchah4", "date_download": "2018-10-16T02:22:45Z", "digest": "sha1:YWJMPLFFCSDY7MARZDBOLXZ5T4EDM3DO", "length": 15821, "nlines": 213, "source_domain": "sites.google.com", "title": "எளிமையாகச் சொல்வதென்றால் .. - பௌத்தமும் தமிழும்! bautham.net", "raw_content": "\nபுத்தர் வாழ்க்கை வரலாறு Life of the Buddha\nநற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் Gemstones of the Good Dhamma\nசிறந்த வினா சிறந்த விடை Good Question Good Answer\nபௌத்தம் - ஒரு அறிமுகம் Basic Guide\nமேன்மையான அட்டாங்க மார்க்கம் The Noble Eightfold Path\nபௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு In a Nutshell\nபிறப்பும் இறப்பும் Birth and Death\nஅஜான் சா போதனைகள் 15 Ajahn Chah Talks\nஅஜான் சா Ajahn Chah - 108 அற உவமானங்கள்\nஅஜான் சா: எளிமையாகச் சொல்வதென்றால்\nஅஜான் ஃபுவாங் Ajaan Fuang\nபேச்சில் கவனம் Mind what you Say\nஉண்பதில் கவனம் Mind what you Eat\nபிரமசரிய வாழ்வு The Celibate Life\nஅஜான் லீ - மூச்சின் மீது தியானம் Ajaan Lee - Breath Meditation\nபுத்தரின் வார்த்தைகள் The Words Of The Budhha\nBuddhism in Tamil Nadu பௌத்தமும் தமிழும்\nபௌத்தமதம் தமிழ்நாடு வந்த வரலாறு\nபௌத்த மதம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற வரலாறு\nபௌத்த மதம் மறைந்த வரலாறு\nஇந்து மதத்தில் பௌத்தமதக் கொள்கைகள்\nபௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள்\nதமிழில் பாலி மொழிச் சொற்கள்\nபுத்த பகவான் அருளிய போதனை What The Buddha Taught\nசுத்த நிபாதம் Sutta Nipata\nதுறவிக்கு ஒரு கேள்வி - சோணா பிக்கு Questions for the monk - Ajahn Sona\nதாய் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் தணிசாரோ பிக்கு.\n\".. தம்மம் இது போன்றதுதான், உவமானங்களோடு பேசுவது, ஏனென்றால் தம்மத்திற்கென்று எதுவும் இல்லை. அது வட்டமாகவும் இல்லை, சதுரமாகவும் இல்லை. அதைத் தெரிந்து கொள்ள இது போன்ற ஒப்பீடுகளைத்தவிர வேறு வழி இல்லை. இதை அறிந்து கொண்டால் தம்மத்தையும் அறிந்து கொள்ளலாம்.\n\"தம்மம் உங்களைவிட்டுத் தொலைதூரத்தில் இருப்பதாக நினைக்க வேண்டாம். அது உங்களிடத்திலேயே உள்ளது; உங்களைச் சுற்றியே உள்ளது. கவனித்தீர்களா ஒரு நிமிடம் மகிழ்ச்சி, மறு நிமிடம் சோகம், திருப்தி, பின் இந்த மனிதருடன் கோபம், அந்த மனிதர் மீது வெறுப்பு: இவை அனைத்தும் தம்மமே...\"\n1. Your Real Home உங்களது உண்மையான வீடு\n4. It's All Right Here எல்லாம் இங்கேயே உள்ளது\n5. Elephants, Oxen, & Water Buffaloes யானைகள், காளைகள் மற்றும் எருதுகள்\n7. The Lost Wallet தொலைந்த பணப்பை (பர்ஸ்)\n8. Wagon Wheels, Wagon Tracks வண்டிச் சக்கரமும், சக்கர அடிச்சுவடும்\n9. A Block of Ice ஒரு பனிக்கட்டி\n10. Children, Bullets குழந்தைகள், துப்பாக்கிக் குண்டுகள்\n17. Why It's Heavy கனமாக இருப்பது ஏன்\n18. A Hypodermic Needle தோலுக்கடியில் மருந்தேற்றும் ஊசி\n19. Meat Stuck in Your Teeth பற்களில் சிக்கிய மாமிசம்\n21. Poking a Red Ants' Nest செவ்வெறும்புப் புற்றைக் குத்துவது\n22. A Frog on the Hook தூண்டிலில் சிக்கிய தவளை\n26. Mange சொறி நோய்\n30. Salt That's Not Salty உப்புத்தன்மை இல்லாத உப்பு\n33. Carrying a Rock பாறையைத் தூக்குவது\n36. A Spittoon காளாஞ்சி (எச்சில் உமிழுங் கலம்)\n37. Peels and Husks பழத்தோலும் தேங்காய்மட்டையும்\n38. Doing the Math கணக்குப் போடுவது\n39. The Broken Glass உடைந்த கண்ணாடிக் கோப்பை\n41. An Upside-down Basin கவிழ்த்து வைக்கப்பட்ட தாம்பாளம்\n43. Water in a Jar கூஜாவிலுள்ள நீர்\n46. A Cup of Dirty Water ஒரு செம்பு அழுக்கு நீர்\n47. Picking Mangoes மாம்பழம் பறிப்பது\n48. Your Inner Tape Recorder உள்ளம் என்ற பதிவுக் கருவி\n50. No Match for an Ox ஒரு காளைக்கு நிகரில்லை\n52. Water and Oil நீரும் எண்ணையும்\n54. Making Tables and Chairs மேஜைகளையும் நாற்காலிகளையும் உருவாக்குவது\n57. Planting Peppers மிளகு பயிரிடுவது\n58. The Way to the Monastery விகாரைக்குச் செல்லும் வழி\n60. Rubbing Fire Sticks குச்சிகளை உரசி தீ உண்டாக்குவது\n62. Hot and Cold சூடும் குளிரும்\n65. Work First, Wages Later வேலை முதலில், கூலி பின்னர்\n66. Eating Sugarcane கரும்பைச் சுவைப்பது\n69. Fires and Floods நெருப்பும் வெள்ளமும்\n70. Putting Down the Glass கண்ணாடிப் பாத்திரத்தைக் கீழே வைப்பது\n71. The Poisoned Banana நஞ்சு கலந்த வாழைப்பழம்\n72. Studying vs. Going into Battle படிப்பதும் போருக்குச் செல்வதும்\n74. Written Words எழுதப்பட்ட வார்த்தைகள்\n75. Falling Out of a Tree மரத்திலிருந்து விழுவது\n78. The Child and the Adult குழந்தையும் பெரியவரும்\n81. The Food You Like உங்களுக்குப் பிடித்த உணவு\n82. Catching a Lizard பல்லியைப் பிடிப்பது\n83. Water Drops, Water Streams நீர்ச் சொட்டுகள், நீரோட்டம்\n84. Herding Water Buffalo எருமை மந்தையை மேய்ப்பது\n86. Teaching a Child குழந்தைக்குக் கற்பிப்பது\n87. Standard Form தியானத்தின் போது உடலின் நிலை\n88. Sowing Rice நெல் விதைப்பது\n89. Teaching a Child குழந்தைக்குக் கற்பிப்பது\n90. Sending off a Relative உறவினரை வழி அனுப்புவது\n91. Keeping Watch எச்சரிக்கையுடன் இருப்பது\n92. Receiving Visitors விருந்தினர்களை வரவேற்பது\n94. A Mischievous Child ஒரு குறும்புக்காரக் குழந்தை\n95. Living with a Cobra நல்ல பாம்போடு வாழ்தல்\n96. Leaving the Cobra Alone நல்ல பாம்பைத் தனியே விடுதல்\n98. Fallen Mangoes விழுந்த மாம்பழங்கள்\n99. The Spider சிலந்திகள்\n100. Wild Chickens காட்டுக் கோழிகள்\n102. The Tree Pulls Itself Down தன்னைத்தானே இழுத்துக் கொள்ளும் மரம்\n103. Heavy Lifting பாரமான சுமையைத் தூக்குவது\n106. The Log in the Canal கால்வாயில் உள்ள மரக்கட்டை\n107. Waves Coming Ashore கரையை வந்தடையும் அலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/37590", "date_download": "2018-10-16T02:34:49Z", "digest": "sha1:Z5WUQMKZ3LHCLTDIZYVLDPTFO4RVW4YN", "length": 32912, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாடகக்காதல்", "raw_content": "\n« வீட்டின் அருகே மிகப்பெரும் நீர்ப்பரப்பு-ரேமண்ட் கார்வெர்\nஇரண்டுநாட்கள் சென்னையில் விடுதியில் இருந்தேன். இரவில் தொலைக்காட்சி பார்த்தபோது பத்ரி சேஷாத்ரி ‘புதிய தலைமுறை’யில் இளவரசன் மரணம் பற்றிப்பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். நான் இத்தகைய விவாதங்கள் மீது மிகுந்த அவநம்பிக்கை கொண்டவன். ஆங்கிலத் தொலைக்காட்சிகளை விட மலையாளத் தொலைக்காட்சிகள் விவாதத்தின் தரத்தில் மேலானவை. ஆனால் அவையே வெறுமே பொழுதை வீணடிக்கும் குப்பைகள் மட்டுமே. தமிழில் ஒரு விவாதம் நிகழமுடியும் என்ற நம்பிக்கையே எனக்கில்லை.\nஇருந்தாலும் பத்ரி என்ன சொல்கிறார் என்று பார்த்தேன். நான் எப்போதுமே கவனிக்கும் மனிதர் அவர். நிதானமான தர்க்கபூர்வ அணுகுமுறை கொண்டவர். தனிப்பட்ட காழ்ப்புகள் இல்லாமல் யோசிக்கக்கூடியவர்.\nஆனால் பத்துநிமிடம் கேட்பதற்குள் பத்ரி சொதப்புகிறார் என்று பட்டது. இவ்வளவுக்கும் பத்ரிக்கும் தொடர்ச்சியாக நிறைய நேரம் அளிக்கப்பட்டது. தொலைக்காட்சியை மாற்றி நான் விரும்பிப் பார்க்கும் முரசு தொலைக்காட்சிக்குச் சென்றுவிட்டேன். ஆனால் பின்னர் நினைத்துக்கொண்டிருந்தேன். பத்ரி என்ன தவறு செய்தார்\nபத்ரி நிதானமாக, சமநிலையாகக் கருத்துச் சொல்லவேண்டும் என முயற்சி செய்தார். அவரது நெஞ்சுக்கும் மூளைக்கும் தெரிந்த உண்மையை வலுவாகச் சொல்லாமல் மென்மையாகச் சொல்ல முயன்றார். பலதருணங்களில் அது நல்ல வழிமுறை என்றாலும் அந்தத் தருணத்தில் மிக அபத்தமான ஒன்றாக அது மாறிவிட்டது.\nஅத்தகைய நிகழ்ச்சிகளில் எதிரில் இருப்பவரிடமல்ல, அந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பொதுமக்களின் சராசரியிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞை தேவை. அவர்கள் அப்பேச்சில் இருந்து என்ன பெறுவார்கள் என்ற ஊகம் தேவை. பத்ரி அன்று பேசியது என்ன வகையில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் என அவர் உணர்ந்தது போலத் தெரியவில்லை.\nஅன்று பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஏதோ ஓர் ஆசாமி பேசிக்கொண்டிருந்தார். பெயர் தெரிந்துகொள்ளுமளவுக்கு முக்கியமானவராகத் தெரியவில்லை. ஏனென்றால் இத்தகைய சந்தர்ப்பத்தில் அப்படிப் பெயருள்ள ஒருவரை அவர்கள் தொலைக்காட்சிக்கு அனுப்பமாட்டார்கள். அவர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி இளைஞர்களைத் ‘தயாரித்து’ அனுப்பி வன்னியப் பெண்களை ‘கவர்ந்து’ செல்கிறது என்றார்.நாடகத்திருமணம் என்ற ஒரு வார்த்தையைச் சொல்லிக்கொண்டிருந்தார்.\nபத்ரி ‘இது கடுமையான குற்றச்சாட்டு. இதற்கு விடுதலைச்சிறுத்தைகள் பதில் சொல்லவேண்டும்’ என்று சுழற்றிச் சுழற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். அது இரண்டு தொனிகளை மட்டுமே அளித்தது. ஒன்று, இப்படி ஒரு குற்றச்சாட்டு எழக்கூடிய சூழல் இருக்க வாய்ப்புள்ளது. இரண்டு, விடுதலைச்சிறுத்தைகள் தங்கள் நிரபராதித்துவத்தை நிரூபிக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். நாடெங்கும் அதைப்பார்த்தவர்கள் அப்படித்தான் புரிந்துகொண்டிருப்பார்கள்.\nஉண்மையில் ஒட்டுமொத்த தொலைக்காட்சி விவாதங்களும் அந்தப் புள்ளியை நோக்கியே சென்றன. நான் பேசியவரை தலித் அல்லாத மக்கள் பெரும்பாலும் அப்படித்தான் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.\nவிடுதலைச்சிறுத்தைகள் என்ன பதில் சொல்லிவிடமுடியும் நாங்கள் அப்படியெல்லாம் ஒன்றும் செய்யவில்லை என்பதைத்தவிர நாங்கள் அப்படியெல்லாம் ஒன்றும் செய்யவில்லை என்பதைத்தவிர எப்படி அவர்கள் ‘நிரூபிக்க’ முடியும் எப்படி அவர்கள் ‘நிரூபிக்க’ முடியும்\nபொதுவாக தமிழக விவாதங்களில் ஒற்றைப்படையான அதிரடிக்கூச்சல், உணர்ச்சிப்பொங்குதல் மட்டுமே நிகழும். விரிவான ஒரு வரலாற்றுப்பார்வையுடன் ஒரு விஷயத்தைப்பற்றி ஒருவர் பேசுவார் என்பதையே எதிர்பார்க்கமுடியாது. அங்கே வரும்வரை அந்த விஷயம் பற்றி ஏதேனும் சிந்தித்திருப்பவர்கள்கூட மிக அபூர்வம். ஆகவேதான் பத்ரியிடமிருந்து எதிர்பார்த்தேன்.\nஇந்த நாடகத்திருமணம் என்ற பேச்சின் பின்னணி என்ன\nஉலகம் முழுக்க பழங்குடிகள் பெண்களை தங்கள் இனக்குழுவின் செல்வமாகவே நினைக்கிறார்கள். மிருகங்களின் குழுக்களும் அப்படி நினைக்கின்றன. ஆகவே பெண்களைக் கவர்வதும், காத்துக்கொள்வதும் பழங்குடி மனநிலைகளில் வேரூன்றியிருக்கின்றன. காலப்போக்கில் அது கதைகளாக, நம்பிக்கைகளாக, ஆழ்படிமங்களாக மாறி அவர்களின் கூட்டு மனதில் வேரோடி இருக்கிறது.\nவரலாறு முழுக்க பெண்ணைக்கவரும் போர்கள் நிகழ்ந்துள்ளன. தமிழக தெலுங்குச்சாதிகளின் வாய்மொழி வரலாற்றில் பெண்களைக் காத்துக்கொள்ளவே அவர்கள் புலம்பெயர்ந்து வந்தார்கள் என்ற பொதுவான கதை இருப்பதைக் காணலாம். இன்றும்கூடப் படித்த இளைஞர்கள்கூட ‘நம்மூர்ப் பொண்ண அவன் எப்டிடா டாவடிக்கலாம்’ என்றவகையில் பேசுவதைக் கேட்கமுடியும். இது நேற்றைய பழங்குடி-நிலப்பிரபுத்துவக் காலகட்டம் நமக்களித்துள்ள பொதுவான ஒரு ஃபோபியா என்றால் மிகையல்ல.\nஇந்த மனச்சிக்கல் தமிழகத்தில் எல்லாரிடமும் அழுத்தமாக உள்ளது. பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை நாவலில் ஈவேராவின் இயக்கம் பரவலாக எழுந்தபோது பிராமணர்களில் ஒரு சாரார் ‘நம்ம பொண்ணுகள நாம காபந்து பண்ணிக்கணும்’ என்று பேச ஆரம்பித்ததை அவர் பகடி செய்கிறார்.\nமிகச்சமீபமாக இஸ்லாமியர் இதேபோல இளைஞர்களைத் தயாரித்து இந்துப்பெண்களைக் கவர்வதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின. அதற்கு லவ் ஜிகாத் என்று பெயரிட்டன.\nதமிழகத்தில் பெண்கல்வி பற்றிய பேச்சுக்கள் எழுந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதற்கு எதிராக இருந்த பெரும் எதிர்ப்புக்குச் சொல்லப்பட்ட காரணம் வீட்டைவிட்டு வெளியே செல்லும் பெண்கள் ‘திருட்டு’ போய்விடுவார்கள் என்பதுதான். தமிழகத்தில் பெண்கல்வியின் தொடக்கத்தை அமைத்த தியாசஃபிகல் சொசைட்டி போன்ற முன்னோடி இயக்கங்கள் அதற்காக வசைபாடப்பட்டுள்ளன.\nபடிப்படியாக பெண்ணுக்குக் கல்வி இன்றியமையாத தேவை என்று நிறுவப்பட்டது. பிரம்மசமாஜம் போன்ற இந்து சீர்திருத்த அமைப்புகளால் விதவை மறுமணம் போன்றவை முன்வைக்கப்பட்டன. காந்திய இயக்கம் பெண்களைப் பொது அரசியலுக்கும் போராட்டக்களத்துக்கும் கொண்டு வந்தது. அப்போதும் பெரும் எதிர்ப்பு பெண்களை காபந்து செய்யவேண்டும் என நினைப்பவர்களால்தான் முன்வைக்கப்பட்டது. காந்தியின் அழைப்பை ஏற்றுப் பொதுச்சேவைக்குச் சென்ற எல்லா பெண்களும் ‘அன்னியச்சாதி’ கலப்புள்ளவர்கள் என வசைபாடப்பட்டார்கள்.\nபின்னர் பெண்கள் வேலைக்குப் போயாகவேண்டும் என்ற நிலை மெல்ல மெல்ல உருவானது. அதற்கு எதிராக பழமைவாதிகள் சொன்ன கருத்து வேலைக்குச் செல்லும் பெண்கள் திருட்டுப்போய்விடுவார்கள் என்பதுதான். இந்த ஒட்டுமொத்த மனநிலையின் வேராக சில எண்ணங்கள் உள்ளன.\n1.பெண்கள் பலமற்றவர்கள். சுயமான சிந்தனையோ முடிவெடுக்கும் திறனோ அவர்களுக்கு இருப்பதில்லை. மேலோட்டமான விஷயங்களைக் கண்டு மயங்கிவிடுபவர்கள். சஞ்சலபுத்தி கொண்டவர்கள்.\n2. பெண்களின் கருப்பை என்பது சாதி மத அடையாளங்களைப் பேணிக்கொண்டு செல்வதற்கான கருவி. அது அவளுக்குச் சொந்தமில்லை, அந்த சாதிக்கோ மதத்துக்கோதான் சொந்தம்.\n3. அவர்கள் ஆண்களாலான பொதுச்சமூகத்தின் சொத்துக்கள். ஆகவே பெண்களின் வாழ்க்கையை பெண்கள் முடிவெடுக்க விடக்கூடாது.\nஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தில் பெண்களின் விடுதலை என்பது அவர்களைப் ‘பாதுகாக்கும்’ பிரக்ஞைக்கு எதிரான போராட்டம் என்று சொல்லலாம். பெண்களைக் குடும்பத்தின், சாதியின் சொத்துக்களாகப் பார்க்கும் பார்வை ஒரு பக்கம் – அவர்களை ஆன்மீகமான, அறிவார்ந்த தனித்துவம் கொண்ட தனிமனிதர்களாகப் பார்க்கும் பார்வை ஒருபக்கம் என ஒரு இருநூறாண்டுக்காலப் போர் இங்கே நிகழ்ந்து வருகிறது.\nதமிழகத்தின் வேறெந்தப் போர்களின் அளவுக்கே இங்கும் குருதி கொட்டிக்கொண்டிருக்கிறது. இளவரசன் கதை ஊடகங்களால் நம் பொதுமனசாட்சிக்கு முன் நிறுத்தப்பட்டது. ஆகவே நாம் கொஞ்சம் சங்கடப்படுகிறோம். எத்தனையோ கதைகள் ஒருநாள் செய்தியைத் தாண்டுவதில்லை. [ஊடகங்கள் இப்படி முன்னிறுத்துவதுதான் தவறு என ஓர் அசடு இணையத்தில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். சாதிவெறிக்குத்தான் எத்தனை சால்ஜாப்புகள்\nஉதாரணமாக, சென்ற ஒரு வருடத்தில் மட்டும் குமரிமாவட்டத்தில் நிகழ்ந்தவை இரு நிகழ்ச்சிகள். ஒரு தம்பதி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. சாதிக்கலப்புத் திருமணம் செய்துகொண்டு பாறசாலை அருகே ஒரு ஊரில் குடியேறி மிக ரகசியமாக ஒன்றரை வருடம் வாழ்ந்திருக்கிறார்கள். அந்தப்பெண் தன் தோழிக்குப் பேசிய செல்பேசிவழியாக அவள் இருப்பதை அறிந்து தேடிவந்தார்கள் அவளுடைய சகோதரர்கள். அந்தப்பையன் ரேஷன் வாங்க பாறசாலைக்கு வந்தபோது நடுத்தெருவில் வெட்டிப்போட்டார்கள்.\nஇரண்டாம்நிகழ்வு நாகர்கோயிலில். தம்பதியினர் சேலத்தைச் சேர்ந்தவர்கள். அந்தப்பெண் இருக்குமிடத்தை எட்டு மாதம் கழித்து தெரிந்துகொண்டு அவளிடம் அன்பாகப்பேசி கண்டு பிடித்து தேடிவந்தார்கள். அவள் தன் சகோதரர்களுக்கு விருந்து சமைத்துப் பரிமாறினாள். அதை சாப்பிட்டுவிட்டு அவள் கணவனையும் கணவனின் தந்தையையும் கொன்றுவிட்டுச்சென்றார்கள்.\nஇரு நிகழ்ச்சிகளிலும் அந்த சகோதரகளின் நண்பர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். காரணம் பெண் தன் சாதியின் செல்வம் என்னும் மனநிலை. இன்று ஊடகங்களில் மீண்டும் மீண்டும் ‘நம்ம பொண்ணு நல்லா இருக்கணும்னுதான் எதுக்கறோம். அவன்லாம் ஏமாத்திருவான்’ என்று சொல்கிறார்கள். இந்த இரு நிகழ்ச்சிகளிலும் மிக அன்பாக வாழ்ந்த குடும்பங்களை அழித்திருக்கிறார்கள்.\nஅந்தச் சகோதரர்களின் மனநிலையை நாம் ஆராயவேண்டும். மூடிமறைப்பதும் சமரசம் பேசுவதும் அல்ல இன்றைய தேவை. அவர்களின் சிக்கல் என்ன ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முள் ஊறிய பெண்ணை உடைமையாக்கும் மனநிலைதான். நாம் இப்போது போராடியாகவேண்டியது அதனுடன்தான். இதைப்போன்றவை அதைப்பற்றி நாம் வெளிப்படையாக பேசுவதற்கான தருணங்கள். இது பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விடுதலைச்சிறுத்தைகளுக்கும் நடுவே உள்ள தாவா அல்ல.\nமேலே சொன்ன இரு நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்ச்சி தேவர் சாதி சம்பந்தப்பட்டது. இரண்டாம் நிகழ்ச்சி வன்னியர் சாதி. ஆனால் இப்படி கொலை வரை வரத்துணியாத சாதியினரிடம் இருப்பதும் இதே மனநிலைதான். பெண்களை கண்காணித்து கண்டித்து பொத்திப்பொத்தி வளர்க்கும் குடும்பங்களே இங்கே அதிகம்.\nதமிழகத்தில் பல கல்லூரிகளில் ஆண்களும் பெண்களும் பேச அனுமதி இல்லை. பெண்கள் மட்டுமே படிக்கும் பல கல்லூரிகள் உள்ளன. ஏன், பெண்கள் கெட்டுப்போகக்கூடாது என்பதற்காகப் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களைக்கூட அவர்களுக்குக் கற்பிக்காத கல்லூரிகள் உள்ளன. மதுரை பாத்திமா கல்லூரியில் நான் கி.ராஜநாராயணனின் கதைபற்றிப் பேசியபோது ஒரு பேராசிரியை நாங்கள் பெண்களைப் பொத்திப்பொத்தி வளர்க்கிறோம், நீங்கள் கதைசொல்லி அவர்களைக்கெடுக்கிறீர்கள் என எனக்கு எழுதியதை நினைவுகூர்கிறேன்.\nபாட்டாளி மக்கள் கட்சி இங்கே அனைத்துச் சாதியினரிடமும் இருக்கும் பொதுவான மனக்கோளாறை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. தமிழக வரலாற்றில் எல்லாப் பழமைவாதச் சக்திகளும் தொடர்ந்து பயன்படுத்திய மனச்சிக்கல்தான் அது.\nஅதை வெளிப்படையாகச் சொல்லி கண்டிப்பதுதான் அவசியமே ஒழிய அக்குற்றச்சாட்டு உண்மையா என்று ஆராய்வது அல்ல. மறுதரப்பு தன்னை நிரூபிக்கச் சொல்லி கோருவது அல்ல. அப்படி அப்பட்டமான, நேரடியான கண்டனம் இல்லாமல் இவ்விஷயங்கள் விவாதிக்கப்படுவதே கூட இந்த மனச்சிக்கல் பரவத்தான் வழிவகுக்கும்.\nஇங்கே உள்ள கேள்வி பெண்களைக் கவர்ந்துகொண்டு செல்கிறார்களா என்பது அல்ல. தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க பெண்ணுக்கு உரிமை உண்டா என்பதுதான். பெண் ஒரு தனிமனிதரா இல்லையா என்பதுதான். ஒரு பெண் மீது இத்தனை வன்முறையைச் செலுத்த சமூகத்துக்கும் குடும்பத்துக்கும் என்ன உரிமை என்பதுதான்.\nநேற்று பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற விடாமல் தடுத்தவர்கள், அவள் படிக்கக்கூடாது என்றவர்கள், வேலைக்குச் செல்லக்கூடாது என்றவர்கள்தான் இன்று இதையும் சொல்கிறார்கள் என்று அடையாளம் காட்டுவதைத்தவிர இவ்விஷயத்தில் விவாதிப்பதற்கான ஒரு வரி கூட இல்லை. இந்தத் தொல்மனநிலையை உடைப்பதற்கான அறைகூவலைத்தவிர பேசப்படும் எந்தச்சொல்லும் வீண்சொல்லே.\nபாட்டாளி மக்கள் கட்சி பற்றி…\nதமிழினி வெளியிடும் ஜெயமோகன் நூல்கள்\nவாசிப்பு, அறிவியல்கல்வி - கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/99547", "date_download": "2018-10-16T02:00:26Z", "digest": "sha1:EM5F2R7FYXTBYDGNBOC2ALHNLOY5C42T", "length": 15679, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "கூடங்குளம், உதயகுமார், ரிபப்ளிக் தொலைக்காட்சி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 30 »\nகூடங்குளம், உதயகுமார், ரிபப்ளிக் தொலைக்காட்சி\nஇன்று Republic TV கூடன்களம் உதயகுமார் பற்றின sting feature ஒளிபரப்பியதை அறிந்திருப்பீர்கள்.\nஅந்த வீடியோவும், அர்னப் கோஸ்வாமி உதயகுமாருடன் நடத்திய தொலைபேசி உரையாடலையும் இரண்டு முறைக்கு மேல் பார்த்தாயிற்று. இரண்டாவது வீடியோவில் உதயகுமார் வெகுவாகவே நிதானம் இழக்கிறார்.\nஉதயகுமாரை சந்தேகிக்கவா அல்லது இது ஒரு Media Hype என்று விட்டு விடலாமா.\nஇன்று ஐயா உதயகுமார் பற்றி அர்னாப் டிவி பரப்பிய காணொளியை நண்பர்கள் கட்டினார்கள். காணொளியில் உதயகுமார் பேசுவதை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து மிகவும் செயற்கையாக இதை மிக பெரிய அளவில் பேசிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் உதயகுமார் பேசும்போது குரலை உயர்த்தி பேசி பேசி தன் கருத்தை திணிக்க முயற்சி செயகிறார். இதை பார்த்துவிட்டு நம் ஊர் அரைவேக்காட்டுகள் குதிக்கின்றன.\nமிகவும் மனஉளைச்சலோடு எழுதுகிறேன். ஏன் இப்படி சேற்றை வரி நம் முகத்தில் இறைக்கிறார்கள்.\nநான் உதயகுமாரை 1998ல் முதல்முறையாகச் சந்தித்தேன். என்னை என் வீட்டில் வந்து சந்தித்து அவரது கனவுகளைப்பற்றிப் பேசினார்\nகடைசியாக பவா செல்லத்துரை நாகர்கோயில் வந்தபோது சென்ற ஏப்ரல் மாதம் சந்தித்தேன். ஓர் இரவுணவை சேர்ந்து உண்டோம். மறுநாள் நாகர்கோயிலில் பவாவின் நூல்வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்\nஅவரைப்பற்றி நான் இன்றும் உறுதியாகச் சொல்லத்தக்க செய்தி அவர் எளிய, நடுத்தரவர்க்க வாழ்க்கை வாழ்பவர் என்பதுதான். பணத்தின் மேல் இன்றும் அமராதவர். அவருடைய தனிப்பட்ட நேர்மைக்கு எனக்கு எந்த தொலைக்காட்சியின் சான்றும் தேவையில்லை.என் சொந்த மூத்த சகோததரரைப்பற்றி கூறுவதற்கு நிகராக இதைச் சொல்கிறேன்.\nஅவருடைய பலகருத்துக்களுடன் எனக்கு முரண்பாடு உண்டு என்றாலும் அவர் மேல் நான் மதிப்பு கொண்டிருக்க இதுவே காரணம்.அணு உலைகள் மீது எனக்கு அவநம்பிக்கை உண்டு. அணு உலைகளுக்கு எதிரான சூழியல்போராட்டங்களில் 1986 முதலே பங்குகொண்டிருக்கிறேன். நான் கூடங்குளத்தில் உதயகுமார் தலைமையில் நிகழ்ந்த போராட்டத்தை ஆதரித்தமைக்கு இதுவே காரணம். என் ஆதரவை, அதற்கான நியாயங்களை விரிவாகவே எழுதியிருக்கிறேன்.\nஅப்போராட்டத்திற்கு பின்துணையாக சர்ச் இருந்தது வெளிப்படை. சர்ச் வளாகத்தில்தான் போராட்டமே நடந்தது. அந்த ஆதரவுக்கு அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் மக்கள் என்பதே காரணம். அங்கிகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். அதை அனைத்து ஊடகங்களிலும் திரும்பத்திரும்பச் சொன்னார்கள். ஆதரவளிக்காமல் இருக்க சர்ச்சால் முடியாது என்பதே உண்மை. அதன் பின்னரும் அவர்கள்மேல் மக்களுக்கு புகார்கள்தான் என்பது நடைமுறை யதார்த்தம்.\nஅப்போராட்டத்திற்கு உதயகுமார் நன்கொடை பெற்றிருக்கலாம் . அது எவ்வகை நன்கொடை என்பதே முக்கியம்.உலகமெங்கும் சூழியல் போர்களுக்கு நிதியுதவிசெய்யும் தனியாரும்,. அறக்கட்டளைகளும் ஏராளமாக உள்ளன. அவற்றிடமிருந்து உதயகுமார் நன்கொடை பெற்றிருக்கலாம். அன்னிய அரசு, அல்லது தனியார்த்தொழில்துறை சார்ந்த உதவிகளை பெற்று அப்போராட்டத்தை நடத்தினார் என நிறுவப்பட்டிருந்தால் அது வேறு\nரிபப்ளிக் டிவியின் அந்த உரையாடலிலும் முன்பு வெஸ்டர்ன் யூனியன் வழியாக சட்டபூர்வமாக நன்கொடை பெற்றதாகவே சொல்கிறார். கண்காணிப்புகளும் வழக்குகளும் இருப்பதனால் கட்சி வழியாக அளிக்கும்படிச் சொல்கிறார். அதில் என்ன பிழை அவர் நன்கொடைகள் பெற்றதில்லை என்று சொல்லியிருக்கிறாரா அவர் நன்கொடைகள் பெற்றதில்லை என்று சொல்லியிருக்கிறாரா நானே அவருக்கு நன்கொடை கொண்டு கொடுத்தேன். நேரில், கையில்\nஇந்தக் கண்காணிப்பு வழியாக எதை நிறுவியிருக்கிறார்கள் என உண்மையிலேயே புரியவில்லை. உதயகுமார் கூடங்குளம் போராட்டத்திற்கு ஒரு பேராசிரியர் சூழியல் செயல்பாடுகளில் ஈடுபாடு காரணமாக நன்கொடை அளிக்கச் சித்தமாக இருக்கிறார் என்றால் அதை கட்சி வழியாக சட்டபூர்வமாகப் பெற தயாராக இருக்கிறார் என்றுதானே\nஎனக்கு கொஞ்சம் அரசியல் அறிவு கம்மி., அவர் சட்டவிரோதமாக வாங்கியிருக்கவேண்டும் என்கிறார்களா\nநாஞ்சில் நாடனின்தென்மேற்கு அமெரிக்க பயண நிரல்\nசிவராம் காரந்த்தின் 'மண்ணும் மனிதரும்'\nஆ. மாதவனின் இலக்கியச் சுவடுகள் - வெ.சுரேஷ்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/spirituality/astrology?limit=7&start=49", "date_download": "2018-10-16T02:12:38Z", "digest": "sha1:DS4EFZEEJIPUXNW4AV6BYQL4TBOYB32S", "length": 8592, "nlines": 206, "source_domain": "4tamilmedia.com", "title": "ஜோதிடம்", "raw_content": "\n2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் :சிம்மம்\nசிம்மம்: அதிகார தோரணையும் நேர்மையும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே\nRead more: 2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் :சிம்மம்\n2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் :கடகம்\nகடகம்: குடும்பத்தின் மீது அதிக பற்றும் பாசமும் கொண்ட கடக ராசி அன்பர்களே\nRead more: 2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் :கடகம்\n2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் : ரிஷபம்\nரிஷபம்: தெளிவான பேச்சும் நிறைந்த செயல்திறனும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே \nRead more: 2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் : ரிஷபம்\nஸ்ரீ துன்முகி வருட குருப் பெயர்ச்சி பலன்கள் - 2016\nஆதிபரம்பொருளாகிய இறைவன் தன் சக்தியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என மூன்று அம்சங்களாகப் படைத்தார். பிரம்மதேவர் படைப்புத் தொழிலில் தனக்கு உதவிபுரிய சப்த ரிஷிகளை உருவாக்கினார். அந்த ஏழு ரிஷிகள் மூலம் மனித, அசுர இனங்கள் தோன்றின. அந்த ஏழு ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன்தான் பிரகஸ்பதி எனும் வியாழ பகவான்.\nRead more: ஸ்ரீ துன்முகி வருட குருப் பெயர்ச்சி பலன்கள் - 2016\n2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் : மிதுனம்\nமிதுனம்: நடத்தையும் தெளிவும் சிந்தனையில் நிதானமும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே\nRead more: 2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் : மிதுனம்\n2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் : மேஷம்\nமேஷம்: நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டு ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற கொள்கையுடைய மேஷ ராசி அன்பர்களே \nRead more: 2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் : மேஷம்\n2016 - குருமாற்றப் பலன்கள்: மீனம்\nநிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.\nRead more: 2016 - குருமாற்றப் பலன்கள்: மீனம்\n2016 - குருமாற்றப் பலன்கள்: கும்பம்\n2016 - குருமாற்றப் பலன்கள்: மகரம்\n2016 - குருமாற்றப் பலன்கள் : தனுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=seihusain%20palli", "date_download": "2018-10-16T01:12:37Z", "digest": "sha1:KWYLREQGHJ3UDQZWR7VRBUDDGVX7O2DE", "length": 11908, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 அக்டோபர் 2018 | சஃபர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 12:09\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதிய வேகத்தடைகள் அமைப்பு: பொதுமக்கள் கவனமாகக் கடக்க “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\n” குழும கோரிக்கையைத் தொடர்ந்து, 3 இடங்களில் வேகத்தடை அமைத்தது நெடுஞ்சாலைத் துறை பழுதடைந்துள்ள சாலைப் பகுதிகளிலும் தற்காலிகமாகப் புனரமைப்பு பழுதடைந்துள்ள சாலைப் பகுதிகளிலும் தற்காலிகமாகப் புனரமைப்பு\nரமழான் 1439: மண் பாண்டங்களுடன் மாதத்தை வரவேற்க ஆயத்தமாகிறது செய்கு ஹுஸைன் பள்ளி\nரமழான் 1439: செய்கு ஹுஸைன் பள்ளியில் வெண்கஞ்சி ரூ.3,500/- கறி கஞ்சி ரூ.4,500/- அனுசரணையாளர்கள் தேவை\nரமழான் 1438: செய்கு ஹுஸைன் பள்ளியில் இஃப்தார் ஏற்பாடுகளுக்கு அனுசரணையாளர்கள் தேவை\nரமழான் 1437: செய்கு ஹுஸைன் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1437: செய்கு ஹுஸைன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nரமழான் 1436: செய்கு ஹுஸைன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு 10 நாட்களுக்கு மட்டும் அனுசரணையாளர்கள் தேவை\nகனமழை: முழங்கால் அளவு மழைநீர்த் தேக்கத்தால் எல்.எஃப். வீதி பொதுமக்கள் அவதி\nரமழான் 1435: செய்கு ஹுஸைன் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=46168", "date_download": "2018-10-16T01:13:41Z", "digest": "sha1:VGVGGAYYI55SBI4QUK5VD32WAXMUVTPA", "length": 11469, "nlines": 184, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 அக்டோபர் 2018 | சஃபர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 12:09\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கற்கள் நகராட்சியால் அகற்றம் “நடப்பது என்ன” குழும புகார் மீது ஆணையர் நடவடிக்கை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nபொது மக்களுக்கும் சரி போக்குவரத்துக்கும் சரி ....இடையூறாக இருக்கும் .... இது போன்ற .... செயல்களை நகராசசி கவனத்தில் எடுத்து ....துரிதமாக செயல் படுவது பாராட்டுக்குரியது தான் .....\n” குழும .....கூட பாராட்டப்படக்குரியதே ......\nஇது போன்ற ....தேவைகேற்ற ...கல் ..மண் ....என்று ,,,குறிகிய தெருக்களில் கூட ...நம்மவர்கள் பொது மக்களுக்கு இடையூறாகவே போடுகிறார்கள் ......இதையும் நமது நகராசசி கவனத்தில் கொள்ளணும் ...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=295&sid=54923ee6e2f4ed779b200f48e55e4b14", "date_download": "2018-10-16T02:47:29Z", "digest": "sha1:MXS7Q2JGTYXMYXH7FH3JQ2I6KFHOXGCX", "length": 24717, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=c00b66e0121be8dc7d32c861210b138d", "date_download": "2018-10-16T02:50:43Z", "digest": "sha1:VCULKPCK3R2FTTZ7RNOXUIPJGHG5FKJL", "length": 33261, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=14940", "date_download": "2018-10-16T02:37:16Z", "digest": "sha1:I5IQIBHTVNJ2XKSFBVACNRS4DDJN6SOZ", "length": 8797, "nlines": 92, "source_domain": "tamil24news.com", "title": "ஜிம்பாப்வேயில் ராணுவ பு", "raw_content": "\n தலைநகரை சுற்றி வளைத்த ராணுவம்\nஜிம்பாப்வே நாட்டில் முகாபே அரசை கவிழ்க்கும் நோக்கில் ராணுவம் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜிம்பாப்வே நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ராணுவப் தலைமை அதிகாரி அறிவித்துள்ள நிலையில் தலைநகரை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது.\nதலைநகர் ஹராரேவை முற்றுகையிடும் முன்னர் ஜனாதிபதி ராபர்ட் முகாபேயின் பாதுகாப்பு அதிகாரிகல் முகாமுக்கு ராணுவ டாங்கிகள் விரைந்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுக்கிய பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக தகவல்களை தெரிவிக்க மறுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nநாட்டின் துணை ஜனாதிபதியை வலுக்கட்டாயமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆளும் கட்சியின் உட்கட்சி பூசல்கள் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என ராணுவ தளபதி கோரிக்கை விடுத்திருந்தார்.\nகடந்த 37 ஆண்டுகளாக ஜிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதியாக ராபர்ட் முகாபே இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆளும் கட்சியில் முகாபேயின் மனைவிக்கு செல்வாக்கு அதிகரித்து வருவது நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது\nமட்டுமின்றி நாட்டில் நிலவும் கடுமையான பணவீக்கத்தால் இறக்குமதி பெருமளவு பாதித்துள்ளது.\nஇந்த நிலையில் நாட்டின் நெருக்கடி நிலையை சமாளிக்க முகாபே பதவி விலகுவது பொருத்தமாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.\nஆனால் திடீரென்று ராணுவம் தலைநகரை முற்றுகையிட்டுள்ளது ராணுவ புரட்சிக்கான ஒத்திகையா என்பது மிகவிரைவில் தெரிய வரும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.\nநான் அவர்களை தேடி போகவில்லை ..அவர்கள் தான் என்னை தேடி வந்தனர்...\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர்...\nமகிந்தவைப் பிரதமராக்குவதால் நெருக்கடி தீராது...\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு வழங்குவார் மைத்திரி- சம்பந்தன்......\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி - இறுதிப்போட்டியில் இந்திய ஆக்கி அணிகள் தோல்வி...\nஅதிபர் வேட்பாளர் விவகாரம் – கூட்டு எதிரணிக்குள் வெடிக்கிறது பிரச்சினை...\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்....\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kilinochchinilavaram.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A3/", "date_download": "2018-10-16T01:54:04Z", "digest": "sha1:RVMC2HCJQDSTXIICZEYQR2HE5OFOP44J", "length": 3132, "nlines": 60, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "கிராமத்து சிறார்கள் பாதணிகள் அற்ற நிலையில்! | kilinochchinilavaram", "raw_content": "\nHome கலைஞர் கிராமத்து சிறார்கள் பாதணிகள் அற்ற நிலையில்\nகிராமத்து சிறார்கள் பாதணிகள் அற்ற நிலையில்\nவவுனியா பூந்தோட்டம் பகுதியில் ஃபரூக் சீஹன் அவர்களினால் எடுக்கப்பட்ட படம்\nகிராமத்து சிறார்கள் பள்ளியை முடித்து தனியார் கல்விநிலையம் செல்லும் காட்சி பாதணிகள் அற்ற நிலையில்\nPrevious articleகிளிநொச்சி இரணைதீவின் வெளிச்சவீடு\nNext articleமாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்\nமூத்த புகைப்பட கலைஞர்களுக்கான கௌரவிப்பு விழா கிளிநொச்சியில்\nசாமி சிறுகதை தொகுதி நூல் வெளியீடு\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/168980/news/168980.html", "date_download": "2018-10-16T01:34:35Z", "digest": "sha1:PWEGP5TJS7FV3QA3LHEOEQGYU62DSJXN", "length": 5020, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரைசா ஹீரோயினாகிறார்! அவருக்கு ஜோடியாக மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர்..!! : நிதர்சனம்", "raw_content": "\n அவருக்கு ஜோடியாக மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர்..\nதமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் தற்போது சினிமாவில் வாய்ப்பு குவிந்து வருகிறது. ஓவியா, ஆரவ் உள்ளிட்டோர் படம் கமிட் ஆகி பிசியாகிவிட்டனர்.\nஇந்நிலையில் தற்போது ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இயக்குனர் இலன் இந்த படத்தை இயக்கவுள்ளார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.\nமேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் 5ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\nகாதலை சொல்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க இந்த பசங்க\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/uk/03/179053", "date_download": "2018-10-16T01:28:58Z", "digest": "sha1:SALMK22DR33XHSRGGTQL5XJPDO3M2FZ2", "length": 7715, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "திருமண நேரத்தில் இப்படியா? வெளியான மேகன் மெர்க்கலின் கவர்ச்சி வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n வெளியான மேகன் மெர்க்கலின் கவர்ச்சி வீடியோ\nபிரித்தானியாவில் இளவரசர் ஹரி, மேகன் மெர்க்கலின் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மெர்க்கல் ஆண்கள் பத்திரிகை ஒன்றிற்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் கவர்ச்சிகரமான வீடியோ ஒன்றும் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகின்றன.\nராஜ குடும்பத்திற்கு மேகன் பொருத்தமற்றவர், அவரைத் திருமணம் செய்ய வேண்டாம் என்று மெர்க்கலின் சகோதரரே இளவரசர் ஹரிக்கு ஒரு பக்கம் கடிதம் எழுத, இன்னொரு பக்கம் மெர்க்கல் அவரது குடும்பத்தை திருமணத்திற்கு அழைக்காதது சரிதான், அந்த குடும்பம் அப்படிப்பட்ட குடும்பம் என்று பத்திரிகைகள் புழுதியை வாரி இறைக்க இந்த நிலையில் இப்படி ஒரு கவர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.\nஅந்த வீடியோவில் கவர்ச்சிகரமான உடையணிந்துள்ள மெர்க்கல் ஒரு \"Typical\" நடிகையாக போஸ் கொடுத்து பர்கர் ஒன்றை செய்து உண்பதுபோல் காட்சி வெளியாகியுள்ளது.\nMen's Health என்னும் முழுமையான ஆண்களுக்கான அமெரிக்க பத்திரிகைக்காக அவர் அந்த புகைப்பட ஷூட்டை செய்துள்ளார்.\n“முற்றிலும் ஆண்களுக்கான பெண்” என மேகன் மெர்க்கலை அந்த பத்திரிகை வர்ணித்திருந்தது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/annamalai-university-conduct-be-counselling-from-june-27-000279.html", "date_download": "2018-10-16T01:08:24Z", "digest": "sha1:EZAUV2FSPF5Y6FU3BEJUZPQGJGXGXC3Q", "length": 8762, "nlines": 84, "source_domain": "tamil.careerindia.com", "title": "அண்ணாமலை பல்கலை.யில் ஜூன் 27, 28-ல் தொடங்குகிறது பி.இ. கவுன்சிலிங் | Annamalai University to conduct BE counselling from june 27 - Tamil Careerindia", "raw_content": "\n» அண்ணாமலை பல்கலை.யில் ஜூன் 27, 28-ல் தொடங்குகிறது பி.இ. கவுன்சிலிங்\nஅண்ணாமலை பல்கலை.யில் ஜூன் 27, 28-ல் தொடங்குகிறது பி.இ. கவுன்சிலிங்\nசென்னை: பெருமைமிகு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் (பி.இ) கவுன்சிலிங் ஜூன் 27, 28-ல் தொடங்கவுள்ளது.\nபொறியியல் சேரக்கைக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.\nபட்டியலை, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் செ.மணியன் வெளியிட, பதிவாளர் ஜெ.வசந்தகுமார் பெற்றுக்கொண்டார். அப்போது விரிவான கவுன்சிலிங் அட்டவணையையும் பல்கலைக்கழக நிர்வாகிகள் வெளியிட்டனர்.\nஇதுதொடர்பாக பல்கலை. துணைவேந்தர் செ.மணியன் கூறியதாவது: பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூன் 27, 28-ஆம் தேதிகளில் காலை 8.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.\nஇதற்கான ஏற்பாடுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளன.\nமாணவர்களுக்கு கவுன்சிலிங் அழைப்புக் கடிதம் விரைவு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக இணையதளத்திலும் அழைப்பு கடிதங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nமேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் முகவரியில் (www.annamalaiuniversity.ac.in) தெரிந்து கொள்ளலாம். மேலும் auregr000ymail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும், உதவி மைய தொலைபேசி எண்கள் 04144 238348, 238349 ஆகியவற்றிலும் மாணவர்கள் தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டறியலாம்.\nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: counselling, education, அண்ணாமலை, பல்கலை, படிப்பு, பொறியியல், கவுன்சிலிங்\nஉங்க ரெசியூம் இந்த மாதிரி இருந்தா ஐடி வேலையெல்லாம் அசால்ட்டா கிடைச்சுடும்..\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு : 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/anushka-is-austria-know-why-056307.html", "date_download": "2018-10-16T02:10:18Z", "digest": "sha1:AZFGATND6SFYPOCIXZ5GANX5S2ES6SXF", "length": 12528, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யாரை பார்த்து ஆன்ட்டின்னு?: அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு | Anushka is in Austria: Know why? - Tamil Filmibeat", "raw_content": "\n» யாரை பார்த்து ஆன்ட்டின்னு: அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு\n: அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு\nசென்னை: தன் உடல் எடை தொடர்பாக அனுஷ்கா அதிரடி முடிவு எடுத்துள்ளார்.\nஇஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றினார் அனுஷ்கா. அந்த பட வேலைகள் முடிந்த கையோடு எடையை குறைக்க அவரும் என்னவெல்லாமோ செய்தும் ஒன்றும் பலனில்லை.\nயோகா, உணவுக் கட்டுப்பாடு, ஜிம் என்று அனைத்தையும் முயன்றுவிட்டார். எடை குறைவதாக இல்லை.\nகுண்டாக இருக்கும் அனுஷ்காவை ஆன்ட்டி, ஆன்ட்டி என்று கூப்பிட்டு ரசிகர்கள் கடுப்பேற்றுகிறார்கள். இளம் ஹீரோக்களோ அனுஷ்காவுடன் நடிக்க மறுக்கிறார்களாம். தனது உடல் எடையை பார்த்து ஆளாளுக்கு கேலி, கிண்டல் செய்வதை பார்த்தும் பார்க்காதது போன்று இருந்த அனுஷ்காவுக்கு தற்போது கோபம் வந்துவிட்டது.\nஇயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க விரும்புகிறார் அனுஷ்கா. கடந்த சில ஆண்டுகளாக அவரும் பல பிரபல மருத்துவ மையங்களுக்கு சென்று சிகிச்சை எடுத்துவிட்டார். இந்நிலையில் பாலிவுட்காரர்கள் எடையை குறைக்க எங்கு செல்கிறார்கள் என்பது தெரிய வந்து அங்கு கிளம்பிவிட்டாராம் அனுஷ்கா.\nபாலிவுட்காரர்கள் ஆஸ்த்ரியாவுக்கு சென்று இயற்கை முறையில் சிகிச்சை பெற்று உடல் எடையை குறைக்கிறார்களாம். அதையே செய்ய அனுஷ்காவும் ஆஸ்த்ரியா சென்றுள்ளார். உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக வந்து தன்னை கிண்டல் செய்தவர்களை எல்லாம் அதிர வைக்கப் போகிறாராம். புது அனுஷ்காவை பார்க்க அவரின் தீவிர ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.\nஎடையை குறைத்துவிட்டு திரும்பி வந்த பிறகு கிடப்பில் உள்ள இரண்டு படங்கள் தொடர்பாக முடிவு எடுக்கப் போகிறாராம். இரண்டே வாரங்களில் தொப்பையை குறைத்து, பொலிவான தோலை பெற வைப்போம் என்று அந்த சிகிச்சை மையத்தில் உத்தரவாதம் அளித்துள்ளார்களாம். அதுவும் தீவிர உணவுக் கட்டுப்பாடு இல்லாமல். அதனால் தான் பிரபலங்கள் ஆஸ்த்ரியாவுக்கு செல்கிறார்களாம். பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர், நடிகை பரினீத்தி சோப்ரா ஆகியோர் அங்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'வாழ்றதுக்காக வேலைக்கு போறோமா... இல்ல வேலைக்கு போறதுக்காக வாழ்றோமா'... ஆண் தேவதை விமர்சனம்\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/a194744e9d/women-fighting-for-the-rights-of-hyderabad-rukmini-rao", "date_download": "2018-10-16T02:45:38Z", "digest": "sha1:ZZFQQ25UIHR4ZQO6YLOZTRFPBKFOIXQP", "length": 16835, "nlines": 89, "source_domain": "tamil.yourstory.com", "title": "பெண்கள் உரிமைக்காக போராடும் ஹைதராபாத்தை சேர்ந்த ருக்மிணி ராவ்", "raw_content": "\nபெண்கள் உரிமைக்காக போராடும் ஹைதராபாத்தை சேர்ந்த ருக்மிணி ராவ்\n\"எள்ளுப் பாட்டி, கொள்ளுப் பாட்டி, அத்தைகள் என பெண்கள் அதிகம் வசித்த வீட்டில் வளர்ந்த எனக்கு, குழந்தைப் பருவம் மிக இனிமையாகவே அமைந்தது\" என்கிறார் சமூக மற்றும் கிராமப்புற வளர்ச்சி ஆர்வலரான ருக்மிணி ராவ். வாசகர் தெரிவு செய்த சமூக தாக்கத்திற்கான பிரிவில் சமீபத்தில் நடைபெற்ற ஃபெமினா விருதை இவர் வென்றுள்ளார்.\nஹைதராபாத்தில் வசிக்கும் இவர், தனக்கும் தன் இரு சகோதர்களும் வீட்டில் சமமாகவே நடத்தப்பட்டனர், ஆண் மகன்கள் என்பதால் எந்த சலுகையும் என்னுடைய கொள்ளுப் பாட்டி கூட அவர்களுக்கு காட்டவில்லை. \"விடுமறை நாட்களில் சுற்றுலா செல்கையில் எங்கள் அனைவருக்கும் சம பங்காக தான் பணத்தை அளித்தார்\" என்கிறார் ருக்மிணி. இரண்டு வயது இருக்கும் பொழுதே அவருடைய தந்தையை இழக்க நேரிட்டது. அதை ஈடுசெய்யும் விதமாக, அவருடைய தாயார் அவருக்கு தேவையான அனைத்தும் கிடைக்கச் செய்தார். அங்குள்ள சிறந்த பள்ளியில் படிக்க வைத்ததுடன், ருக்மிணி மேற்படிப்பையும் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார். தன்னுடைய பெண்ணுக்கு வாழ்கையின் பாதையை தெரிவு செய்துக் கொள்ளும் சந்தர்ப்பம் இருக்க வேண்டும் என்று எண்ணியதாக மிகவும் நெகிழ்ச்சியோடு பகிர்கிறார் ருக்மிணி.\nசிறு வயதிலிருந்தே ருக்மிணிக்கு ஆசிரியர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒஸ்மானியா பல்கலைகழக்கத்தில் உளவியல் பாடத்தில் முதுகலை பெற்ற பின்னர் St. பிரான்சிஸ் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்தார். பின்னர் மேற்படிப்பிற்காக டில்லி சென்றார்.\nஉளவியல் பாடத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றார். டில்லியில் உள்ள தேசிய தொழிலாளர் நலன் மற்றும் தொடர் கல்விக்கான பொது நிறுவன மையத்தில் 1970 வருடம் மத்தியில் இருந்து 1980 ஆம் வருடம் வரை பணி புரிந்தார்.\nஅந்த காலகட்டத்தில் வரதட்சணை மரணங்கள் அதிகமான அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அது தீவிர பிரச்சனையாகவும் மாறிக் கொண்டிருந்தது. ஒரு இளம் பெண்ணாக, இந்த கொடுமையை எதிர்த்து போராட்டங்களில் கலந்து கொண்டார். பெரும்பாலும் தற்செயலான மரணங்களாகவே சித்தரிக்கப்பட்ட இவற்றை, தீர விசாரிக்குமாறு வலியுறுத்தி வந்தனர். இந்த நிகழ்வை தடுக்க தேவையான நடவடிக்கையில் ஈடுபடுவது அவசியம் என்று தோன்றியது, \"சில பேருடன் இணைந்து சஹேலி பெண்கள் வள மையம் (Saheli Resource Centre for Women) என்ற அமைப்பினை 1981 ஆம் ஆண்டு தொடங்கினோம்' என்கிறார்.\nகிராமப்பெண்கள் மத்தியில் பணியாற்ற வேண்டும் என்று எண்ணியதால் 1989 ஆம் ஆண்டு ஹைதராபாத் திரும்பினார். சட்டத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால் நடுத்தர நிலை பெண்கள் தங்கள் துயரங்களுக்கு சட்ட ஆலோசகர்களை நாட முடிந்தது. ஆனால் கிராமப்புற பெண்களுக்கு அப்படி இயலவில்லை, அவர்களின் நிலை மோசமாக தான் இருந்தது. \"கிராம வளர்ச்சி ஒருங்கிணைப்பின் மூலம் அப்பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவ முடியும். ஹைதராபாத் திரும்ப முடிவெடுத்த காரணம் அது என்னுடைய சொந்த ஊர் மற்றும் அங்குள்ள கலாச்சாரம் அறிந்திருந்தது\" என்கிறார் ருக்மிணி.\nபெண் விவசாயிகளின் நலனை பேணும் டெக்கான் வளர்ச்சி சமூகத்தில் (Deccan Development Society )பல்லாண்டு காலம் பணி புரிந்தார். அங்கு பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வர உதவுதே அவற்றின் பிரதான பணியாக இருந்தது. தொடர் பயிற்சியின் மூலமாக பெண்கள் அவர்களின் நிலையை அறிந்து தன்னம்பிக்கையுடன் வீட்டிலும் அரசுடனும் எவ்வாறு செயல்படுவது என்று பயிற்சி அளித்தார். தற்போது ருக்மிணி அந்த சமூக நிறுவனத்தில் வாரிய உறுப்பினராகவும் இயக்குனராகவும் உள்ளார்.\nபின்னர் 1987 ஆம் ஆண்டு கிராம்யா வள மையத்தில் (Gramya Resource Centre) தனது சேவையை தொடர்ந்தார். இரட்டையர்களாக பிறந்த பெண் குழந்தைகளை விற்கும் நிலையை மாற்ற உதவுதே அவரின் பணி. தனது நண்பர் ஜமுனாவுடன் இணைந்து ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். இதன் மூலம் தன்னார்வ நிறுவனங்கள் பெண்களின் பிரச்சனைகளை அறிந்து எவ்வாறு செயல் பட வேண்டும் என்ற புரிதலை உருவாக்க எண்ணினார்கள். சந்தம்பெட் மண்டல் என்ற நிர்வாக அகலில் தான் அவர்களின் இந்த முதல் முயற்சி தொடங்கியது.\nஆந்திரா மாநிலத்தில் உள்ள பன்னிரண்டு தொலைதூர கிராமங்களில் படிப்பிற்கு வழிவகை செய்தனர். அங்கு பெண்கள் குழுக்களையும் அமைத்தனர். சுமார் எண்ணூறு பெண்களை ஒருங்கிணைத்து அவர்களின் வாழ்நிலை மேம்படவும் மற்றும் பெண் குழந்தைகளின் மேல் அவர்களின் பார்வையை மாற்றியமைக்கவும் வழி செய்தனர். பல்லாண்டு காலம் அவர்கிளடையே பணி புரிந்ததில், பெண் சிசு கொலை மட்டுமின்றி பெண் குழந்தைகளை சர்வதேச நாடுகளுக்கு தத்து கொடுத்தல் என்ற பெயரில் அவர்கள் கடத்தப்படுவதாகவும் அறிந்து கொண்டனர். பிரச்சாரம் மூலமாக பல சட்டவிரோத தத்தெடுப்பு மையங்களையும் வெற்றிகரமாக செயலிழக்க செய்தனர்.\n\"நடுத்தர மக்கள் இது போன்ற செயல்களுக்கு அதிக அளவில் ஆதரவு தர வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்\"\nஇந்தியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் சீனா போன்ற நாடுகளில் மதிப்புமிக்க ஃபெலோஷிப் பெற்றுள்ளார். பெண்களின் பிரச்சனைகள் மற்றும் முன்னேற்றம் பற்றிய பல்வேறு சர்வதேச கருத்தரங்குகள், பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டுள்ளார். வளர்ச்சிக் கல்வி பற்றி ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் சொற்பொழிவாற்றியுள்ளார்.\nநிசாமுதீனை சார்ந்த கமலா என்பவரே அவரின் முன்மாதிரி என்கிறார். வீட்டு வேலை பார்க்கும் கமலாவிற்கு நான்கு குழந்தைகள், அவரின் கணவர் குடிபோதைக்கு அடிமையானவர். \"அவரின் இந்த நிலையை மீறி, சஹேலி என்ற அமைப்பின் மூலம் அவதிப்படும் மற்ற பெண்களுக்கு உதவிக் கரம் நீட்டினார். பொருளாதார இடர்பாடுகளில் சஹேலி இருந்த பொழுது ஒவ்வொருவரிடமும் ஐந்து ரூபாய் செலுத்தும் படி கேட்டுக்கொண்டார். ஏழைகளிடம் காணப்படும் பெருந்தன்மையை நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்'\nசுதந்திரத்தை பெரிதும் மதிக்கும் ருக்மிணி\nபதினெட்டு வயதில் திருமணம் நடந்தது. கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கை பட்ட அவருக்கு அந்த சூழலுக்கு தன்னை மாற்றிக் கொள்ள சிரமமாக இருந்தது என்கிறார். \"எனது சூழ்நிலையை நான் நன்றாகவே உணர்ந்திருந்தேன்\" தனது இருபத்தினான்காவது வயதில் கணவரை விட்டுப் பிரிந்தார், தனது குழந்தையையும் அவருடனே விட்டுச் சென்றார். அவரது இரண்டாவது திருமணமும் நிலைக்கவில்லை. \"அடிப்படையில் நான் மிகவும் சுயமாகவே இருக்க விரும்புகிறவள்.\" என்கிறார்.\n’குறுக்குவழியை தவிர்த்து, துணிவுடன் தொழில் புரிய வேண்டும்’- கமல் ஹாசன்\nமைக்ரோசாஃப்ட் நிறுவன வேலையை விட்டு சென்னையில் பள்ளிக்கூடம் தொடங்கிய ஸ்ரீதர் கோபாலசாமி\nபல்துறை பெண்களை ஊக்குவித்த ’உழைக்கும் பெண்கள் சாதனையாளர் விருது'\nDine.in உணவு டெலிவரி நிறுவனத்தை கையகப்படுத்தியது தொழில்முனைவு நிறுவனம் ஜீனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/om-film-finishing/35335/", "date_download": "2018-10-16T01:50:52Z", "digest": "sha1:DQ3XMIEMYUTA7GZLYUPRAZ7YACI5K2KU", "length": 6177, "nlines": 96, "source_domain": "www.cinereporters.com", "title": "ஓம் திரைப்படம் டெக்னிக்கல் வேலைகள் முடிந்தது- துள்ளிக்குதித்த பாரதிராஜா - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nHome சற்றுமுன் ஓம் திரைப்படம் டெக்னிக்கல் வேலைகள் முடிந்தது- துள்ளிக்குதித்த பாரதிராஜா\nஓம் திரைப்படம் டெக்னிக்கல் வேலைகள் முடிந்தது- துள்ளிக்குதித்த பாரதிராஜா\nபாரதிராஜா நீண்ட இடைவேளைக்கு பிறகு மிக வித்தியாசமான கதைக்களத்துடன் இயக்கி வரும் படம் ஓம்.பாரதிராஜாவின் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வரும் திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது.\n60 வயது முதிர்ந்த ஹீரோவாக பாரதிராஜா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் டெக்னிக்கல் ஒர்க் அனைத்தும் இன்று முடிந்தது. விரைவில் வெள்ளித்திரையில் இப்படம் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nPrevious article8 மாதத்தில் கசந்த காதல் வாழ்க்கை – தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர்\nNext articleஇசைஞானி இளையராஜா மீது கிறிஸ்தவ அமைப்பு பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு பெண்\nசின்மயி விவகாரம்: சரத்குமார் கருத்து\n#MeToo விவகாரம்: தமிழா பொறுமை காப்போம் நியாயம் எதுவோ அது வெல்லட்டும்- இயக்குநர் விஜய்மில்டன்\n’96’, ‘ராட்சசன்’ இரு படங்களையும் புகழ்ந்த பிரபல இயக்குநர் யார் தெரியுமா\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் புதிய புரொமோ\nபிரிட்டோ - அக்டோபர் 16, 2018\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/10/09151814/1196560/Cristiano-Ronaldo-among-first-nominees-for-Ballon.vpf", "date_download": "2018-10-16T02:31:33Z", "digest": "sha1:276VCKTS6VJT47KILDZ2XKHSSXUWUAQM", "length": 14697, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "பலோன் டி’ஆர் விருது- ரொனால்டோ உள்பட 10 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் அறிவிப்பு || Cristiano Ronaldo among first nominees for Ballon dOr award", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபலோன் டி’ஆர் விருது- ரொனால்டோ உள்பட 10 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் அறிவிப்பு\nபதிவு: அக்டோபர் 09, 2018 15:18\nபலோன் டி’ஆர் விருதிற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்பட 10 பேர் கொண்ட முதற்கட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது #Ronaldo #messi\nபலோன் டி’ஆர் விருதிற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்பட 10 பேர் கொண்ட முதற்கட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது #Ronaldo #messi\nகால்பந்து விளையாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் மதிப்பிற்குரிய பலோன் டி’ஆர் விருது வழங்கப்படும். இந்த வருடத்திற்கான விருதிற்கான முதற்கட்ட வீரர்கள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் ரொனால்டோ உள்பட 10 பேர் கொண்ட முதற்கட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் கால்பந்து மெகசின் சார்பில் வழங்கப்படும் இந்த விருதை ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகியோர் தலா ஐந்து முறை வென்றுள்ளனர்.\nசெர்ஜியோ அக்யூரோ (மான்செஸ்டர் சிட்டி)\nகாரேத் பேலே (ரியல் மாட்ரிட்)\nகரிம் பென்சிமா (ரியல் மாட்ரிட்)\nஎடின்சன் கவானி (பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்)\nடிபாயட் கோர்ட்டாய்ஸ் (ரியல் மாட்ரிட்)\nகெவின் டி ப்ரூயின் (மான்செஸ்டர் சிட்டி)\nடியேகோ காடின் (அட்லெடியோ மாட்ரிட்)\nரொனால்டோ | யுவான்டஸ் | மான்செஸ்டர் சிட்டி | ரியல் மாட்ரிட்\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி - இறுதிப்போட்டியில் இந்திய ஆக்கி அணிகள் தோல்வி\nஆஸ்திரேலியா தொடரில் இருந்து ஹசிம் அம்லா விலகல்\nபெண்கள் கிரிக்கெட்- இந்தியா ‘ஏ’ அணியை 91 ரன்னில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா ‘ஏ’\nஊழல் தடுப்புப் பிரிவில் சனத் ஜெயசூர்யா மீது குற்றச்சாட்டு- ஐசிசி அதிரடி\nகவுதம் காம்பிர் சதத்தால் விஜய் ஹசாரே அரையிறுதியில் டெல்லி\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.tamilmurasu.com.sg/2018/09/16/1691496577-20336.html", "date_download": "2018-10-16T02:15:24Z", "digest": "sha1:A4EJCVW6H2F7JX6B4RJEOR6JPDV2ONIK", "length": 8686, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சுற்றுப்புற மாசு காரணமாக ஒவ்வாமை: 4,000 சிறுவர்கள் வெளியேற்றம் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nசுற்றுப்புற மாசு காரணமாக ஒவ்வாமை: 4,000 சிறுவர்கள் வெளியேற்றம்\nசுற்றுப்புற மாசு காரணமாக ஒவ்வாமை: 4,000 சிறுவர்கள் வெளியேற்றம்\nகியேவ்: ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரைமியா, உக்ரைன் எல்லைப்பகுதியில் தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள சுற்றுப்புற மாசு காரணமாக அப்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 4,000 சிறுவர்களை அதிகாரிகள் வெளியேற்றி உள்ளனர். எல்லைக்கு இரு பக்கங்களிலும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு மூச்சுத் திணறல், ஒவ்வாமைகள் ஏற்பட்டுள்ளன.\nபார்வை இழந்தவருக்கு வழிகாட்டும் குட்டி குதிரை\nஇந்தோனீசியாவுக்கு உலக வங்கியின் $1 பி. நிதி\n‘வர்த்தகப் பதற்றங்களுக்கு நாடுகள் தீர்வு காணவேண்டும்’\nநிலச்சரிவு: 3 மியன்மார் நாட்டவர் மரண\nதரையிறங்கிய உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானம்\nதிருச்சியில் விமானம் மோதியது குறித்து தீவிர விசாரணை\nராட்சசனைக் கைப்பற்றிய விஷ்ணு விஷால்\nசீன நாட்டு அதிகாரி போல் நடித்து $1.72 மில்லியன் மோசடி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமகாத்மா காந்தி=மானிட குலத்துக்கே வழிகாட்டி\nஇந்த உலகம், கடந்த 20வது நூற்றாண்டில் எதிரும் புதிருமான, மிக முக்கியமான இரு வரலாறுகளை விட்டுச்சென்று இருக்கிறது. அவற்றில் ஒன்று வன்செயல்... மேலும்\nசோதனைத் தேர்வுகளும் முழு தேர்வுகளும்-சரியான சமநிலையை எட்டுதல்\nசிங்கப்பூரில் பள்ளிக்கூட அடிப்படையி லான மதிப்பீடுகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அண்மை யில்... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nவெற்றி இலக்கிற்கு கல்வி ஒரு பாலம்\nசெய்தி: எஸ். வெங்கடேஷ்வரன், வைதேகி ஆறுமுகம்\nவாழ்வில் வெற்றி இலக்கை அடைய கல்வி ஒரு முக்கிய பாலம் என்றால் அது மிகையன்று.... மேலும்\nசிண்டாவின் திட்டங்களால் பலனடைந்த இளையர்கள்\nதொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் களுக்கென சிறப்பாக இரு திட்டங்களை சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர்... மேலும்\nமன அழுத்தத்தில் இருந்து மீள்வோம்\nமனதளவில் பாதிக்கப்பட்டோரையும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரையும் நல்வழிப்படுத்த நிபுணத்துவம் பெற்ற... மேலும்\nஇலக்கியச் சுவை ஊட்டிய உள்ளூர் நூலாசிரியர்\nஉள்ளூர் எழுத்தாளர் திரு மா. அன்பழகன், இம்மாதம் 3ஆம் தேதி, ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தார். அவர் எழுதிய ‘கூவி அழைக்குது காகம்’... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fulloncinema.com/sam-cs-collaborated-with-yuvan-shankar-raja-for-vanjagar-ulagam", "date_download": "2018-10-16T02:34:44Z", "digest": "sha1:GBYMHOY4WZEWMYUZQOAQDTHBPZTDRXQ5", "length": 4874, "nlines": 70, "source_domain": "fulloncinema.com", "title": "Sam CS collaborated with Yuvan Shankar Raja for Vanjagar Ulagam - Full On Cinema", "raw_content": "\nதடைகளை கடந்து நாளை முதல் தமிழகமெங்கும் ரிலீசாகும்\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்\nஅன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\nதடைகளை கடந்து நாளை முதல் தமிழகமெங்கும் ரிலீசாகும்\nஉறவுகளையும், காதலையும் தாண்டி சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படுவது, போற்றப்படுவது \"நட்பு\". காதலை... விரும்பாதவர்கள் இருப்பார்கள் ஆனால், நட்பை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அப்படிப்பட்ட நட்பை மையமாக வைத்து உருவான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்பெற்றுள்ளன. அந்த வகையில் நட்பை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://santhanamk.blogspot.com/2017/01/blog-post_26.html", "date_download": "2018-10-16T01:54:54Z", "digest": "sha1:2XU5SEDTGHNV67SMF5XWCLQ2X2PYN6TK", "length": 7364, "nlines": 181, "source_domain": "santhanamk.blogspot.com", "title": "என்றும் ஒரு தகவல்: இந்தியர்கள் இப்போது என்ன செய்யவேண்டும்?", "raw_content": "\n\"பகையோ சினமோ நமக்கெதற்கு, சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு...\"\nஇந்தியர்கள் இப்போது என்ன செய்யவேண்டும்\n\"நம் நாடு கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது, இந்தியர்களாகிய நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்\n\"இது நடந்தது தென் கொரியாவில். 1997-98 களில் உலகம் முழுக்க பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயம் தென் கொரிய அரசு ஊழியர்கள், சம்பளம் பெற்றுக்கொள்ளாமல் பணியாற்றினார்கள். தங்களுடைய சேமிப்பை, அரசுக்குக் கொடுத்து உதவினார்கள். இறக்குமதிப் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்தார்கள். 'இறக்குமதிப் பொருட்களைப் புறக்கணிக்கும் அளவுக்கு நிலைமை வரவில்லை' என அரசு அறிவித்தும்கூட அதைச் செய்தார்கள். அப்போது 'டைட்டானிக்' திரைப்படம் அங்கு திரையிடப்பட்டது. அது வெளிநாட்டுப் படம் என்பதால் அதைப் பார்க்க பணம் செலவழிக்க வேண்டாம் என்றும், அதனால் நமது பணம் வேறு நாட்டுக்கு உதவுகிறது என்றும் ஓர் இயக்கமாகவே செயல்பட்டார்கள். அரசுக்குத் தோள் கொடுத்து உதவுவதாக அவர்கள் கருதவில்லை. தங்களையே அரசாங்கமாகக் கருதி செயல்பட்டார்கள். தேசப்பற்றின் மூலம் நெருக்கடியை அவர்கள் எதிர்கொண்ட விதம் பிரமிக்கவைகிறது\n-- சிவ.ராஜ்குமார், சிதம்பரம். ( நானே கேள்வி... நானே பதில்...) பகுதியில்.\n-- ஆனந்த விகடன். 25-9-2013.\nஇந்தியர்கள் இப்போது என்ன செய்யவேண்டும்\nபணம் கொழிக்கும் கட்டிடக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-16T01:16:12Z", "digest": "sha1:66VQBHJO66FJL4FQKKJZ6H3LOF7DB6IB", "length": 10556, "nlines": 77, "source_domain": "www.supportaiadmk.org", "title": "புதிய முதல்வர் பதவியேற்பு முடிந்த சில மணிநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வீடு மீது தாக்குதல் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / புதிய முதல்வர் பதவியேற்பு முடிந்த சில...\nபுதிய முதல்வர் பதவியேற்பு முடிந்த சில மணிநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வீடு மீது தாக்குதல்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 17, 2017,\nசென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் காவலர் உட்பட மூன்று பேர் மண்டை உடைந்தது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்து வந்தார். பின்னர் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார்.\nஇந்நிலையில் கடந்த 7ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், அவரது நினைவிடத்தில் 40 நிமிடங்கள் தியானம் செய்தார். பின்னர் ெசய்தியாளர்களை சந்தித்தபோது, ‘தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் உருவாகி உள்ளது. இதில் சில எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்து வந்தனர்.\nஇதையடுத்து ஓபிஎஸ் முகாமிற்கு தப்பி செல்லாமல் இருக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த சசிகலா உள்பட 3 பேருக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக சசிகலா தரப்பு சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக கவர்னர் மாளிகையில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார்.\nஎடப்பாடி பழனிச்சாமியின் பதவியேற்பு விழா முடிந்த சில மணிநேரத்தில் அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடு மீது அருகில் வசிக்கும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில் இருந்துதான் சரமாரியாக கல்வீசி தாக்கப்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத போலீசார் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நாலப்புறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவில்பட்டியை சேர்ந்த முன்னாள் வட்ட செயலாளர் பாலாஜி(43) மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சங்கர நாராயணன் உட்பட மூன்று பேரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.\nஇதனால் ஓ.பன்னீர்செல்வம் வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. கல்வீசி தாக்குதல் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/886461/amp", "date_download": "2018-10-16T01:41:45Z", "digest": "sha1:LX5OMOIQF35URRUOZA7T6RXTLGCMH73H", "length": 7874, "nlines": 85, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓடும் பஸ்சில் பயணியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nஓடும் பஸ்சில் பயணியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது\nசேலம், செப்.21: சேலம் அம்மாபேட்டை மாரி உடையார்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(42). இவர் நேற்று முன்தினம் புதிய பேருந்து நிலைய பகுதிக்கு சென்றிருந்தார். பின்னர், அங்கிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு டவுன் பஸ்சில் ஏறி வந்தார். பஸ் ஸ்டாண்ட் பகுதியை கடந்தநிலையில், பஸ்சிற்குள் இருந்த வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர், திடீரென சீனிவாசனை தாக்கி அவரிடம் இருந்த ₹150 பணத்தை பறித்தனர். அப்போது அவர், சத்தம் போட்டார். இதர பயணிகள், அந்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் பஸ்சை நிறுத்திவிட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பள்ளப்பட்டி போலீசார் வந்து, அந்த 2 பேரையும் பிடித்து, ஸ்டேஷனுக்கு கொண்டுச் சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், உத்திரபிரதேசத்தை சேர்ந்த அர்ஜூன்அமர்மோ வர்மா (30), பஞ்சாப்பை சேர்ந்த ரவிக்குமார் (30) எனத்தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள், வேறு எங்காவது வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nமேட்டூர் அருகே காவல்நிலைய ‘டோர் லாக்டு’ என கடிதம் திரும்பி வந்ததால் அதிர்ச்சி\nஆத்தூரில் அனுமதியின்றி இயக்கம் விதி மீறும் ஷேர் ஆட்டோக்களால் விபத்து அபாயம்\nசேலம் மாவட்டத்தில் 88.9 மி.மீட்டர் மழை\nசிறுமியை கடத்தி பலாத்காரம்; வாலிபர் கைது\nமாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ4.19 லட்சம் காணிக்கை வசூல்\nதம்மம்பட்டியில் பரபரப்பு இலங்கை அகதி மீது போலீஸ் தாக்குதல்\nஆசிட் லாரி மீது அரசு பஸ் மோதல்\nவிநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு பேரணி\nஇடைப்பாடி திமுக அலுவலகத்தில் வாக்குச்சாவடி படிவம் ஆய்வு கூட்டம்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18 வயதான மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகம்\nசேலம் அருகே டிரைவரை தள்ளிவிட்டு காரை கடத்திய கும்பல்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்\nவீட்டு வாடகை படியை உயர்த்த ஆசிரியர்கள் கோரிக்கை\nபெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தாத பாஜ அரசை கண்டித்து காங்கிரசார் பிரசாரம்\n4.5 டன் குட்காவுடன் லாரி பறிமுதல் வழக்கில் லாரி டிரைவரை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை\nவீடுகளுக்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை\nமின்தடை புகார்கள் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் மின்வாரிய அதிகாரி தகவல்\nதாரமங்கலத்தில் மாணவிகளை தினமும் கேலி, கிண்டல் செய்யும் வாலிபர்கள்\nகொட்டித்தீர்த்த கனமழை இடைப்பாடியில் 500 ஏக்கர் நெற்பயிர் சேதம்\nமுறைகேடாக விவசாய கடன் வழங்கல் கூட்டுறவு சங்க இயக்குனரை மிரட்டிய அதிமுக நிர்வாகி\nகலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு குடிநீர் கேட்டு பெண்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B7%E0%AF%82", "date_download": "2018-10-16T01:52:00Z", "digest": "sha1:OFTXUGDZ3AG54KEVZNGWBEB7UZPXQTGK", "length": 9154, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "உஷூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\n10வது அனைத்துச் சீன போட்டிகளில் உஷூ.\nகுங் ஃபூ, கொங் ஃபூ, சீன சண்டைக் கலை\nதாக்குதல், பிடித்தல், தூக்கி எறிதல், சண்டை நிகழ்த்து கலை\nஜாக்கி சான், யெற் லீ, வு பின், ரே பார்க், யோன் ஃபூ, ஸ்காட் அட்கின்ஸ்\nஉஷூ (Wushu,எளிய சீனம்: 武术; மரபுவழிச் சீனம்: 武術) மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும்; [1][2] 1949இல் சீனாவில் பரம்பரை சண்டைக் கலைகளை சீர்தரப்படுத்துகையில் இந்த விளையாட்டு உருவானது.[3] சீர்தரப்படுத்தும் முயற்சிகள் முன்னதாகவும் எடுக்கப்பட்டு 1928இல் நாஞ்சிங்கில் மைய கோஷு கழகம் உருவானது. உஷூ என்ற சீனச் சொல் \"சண்டைக் கலைகள்\" (武 \"Wu\" = படை அல்லது சண்டை, 术 \"Shu\" = கலை) எனப் பொருள்படும். பன்னாட்டு உஷூ கூட்டமைப்பு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டு உஷூ போட்டிகளை நடத்துகின்றது. முதல் உலகப் போட்டிகள் பெய்ஜிங்கில் 1991இல் நடைபெற்றன.[4]\nஉஷூ போட்டிகளில் இரண்டு வடிவங்கள் உள்ளன: டயோலு (套路; வடிவங்கள்) மற்றும் சான்டா (散打).[5]\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2015, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:53:10Z", "digest": "sha1:R723ED6WBIMMKS26K4IR3FCKQJOG7HQF", "length": 5359, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "என். வி. கிருஷ்ணவாரியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன். வி. கிருஷ்ணவாரியர் (N. V. Krishna Warrier, 1916-1989) மலையாளக் கவிஞர். இவர் எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.\nவாரியர் பல இந்திய மொழிகளில் எழுதியவர். வெள்ளையனே வெளியேறு இயக்கக் காலத்தில், சுதந்திர பாரதம் என்ற நாளிதழை வெளியிட்டார். மாத்ருபூமி என்ற மலையாள நாளிதழின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/android-kitkat-smartphones-best-007706.html", "date_download": "2018-10-16T01:52:45Z", "digest": "sha1:5MZB3WMWH2KYNMN3TUEL6CT7LE4IBMGU", "length": 8616, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "android kitkat smartphones best - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு கிட்கேட்டுடன் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள்\nஆண்ட்ராய்டு கிட்கேட்டுடன் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஇன்றைக்கு ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட்டுடன் வரும் மொபைல்களையே பெரும்பாலும் அனைவரும் தற்போது வாங்குகின்றனர்.\nஅந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது ஆண்ட்ராய்டு கிட்கேட்டுடன் கிடைக்கும் புது மொபைல்களின் பட்டியல்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n49 ஆயிரம் விலை கொண்ட இந்த மொபைல் கிட்கேட்டுன் வெளிவருகிறது\nஇதன் விலை ரூ.44 ஆயிரமாகும்\nஎல்.ஜி G ப்ரோ 2 இதன் விலை ரூ.45,400 ஆகும்\nசாம்சங்கின் கேலக்ஸி S5 ஆண்ட்ராய்டு கிட்கேட்டுனே கிடைக்கின்றது\nஇதுவும் கிட்கேட் ஓ.எஸ்ஸை கொண்டே வெளிவருகிறது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமேசான் ஆன்லைன் ஓனர் சொத்து மதிப்பு ஓரே நாளில் 9.1 பில்லியன் டாலர் சரிவு.\n மென்பொருள் சுதந்திர தினம்-வெறும் பென் டிரைவ் கொண்டு வாங்க போதும்.\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை வாங்க 5காரணங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/security/01/185479?ref=home-top-trending", "date_download": "2018-10-16T02:35:00Z", "digest": "sha1:E6ZCLZNHJGVZKSUT2USJYQBZOUYYWMBC", "length": 7263, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "1000 ரூபாவுக்கு ஆசைப்பட்ட யுவதிக்கு நேர்ந்த கதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n1000 ரூபாவுக்கு ஆசைப்பட்ட யுவதிக்கு நேர்ந்த கதி\nகாலியில் உள்ள லொத்தர் சீட்டுக்களை விநியோகிக்கும் அலுவலகத்தில் போலியான லொத்தர் சீட்டை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த யுவதி ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nஇந்த யுவதி போலி லொத்தர் சீட்டை சமர்ப்பித்து ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார்.\nயுவதி வழங்கிய லொத்தர் சீட்டு தொடர்பில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அதனை கணனி மூலம் பரிசோதித்துள்ளனர். அப்போது அது போலியான லொத்தர் சீட்டு என்பது தெரியவந்துள்ளது.\nகாலி, கலஹிட்டியாகம பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான யுவதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/index.php?page=502&cat=", "date_download": "2018-10-16T02:12:09Z", "digest": "sha1:M3HG6RYIHO4KZQEGO7DMJCRMXDGLJ27Q", "length": 12482, "nlines": 95, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham | Latest battinews News Online | Daily Tamil News, batticaloa news,Eastern Province,jvp news.com,tamilwin,lankasri, Trincomalee news,Amarai news,Sri Lankan News", "raw_content": "\nமுக்கிய செய்திகள் 15 Oct 2018\nவலயக்கல்விப் பணிப்பாளரை பழிதீர்த்த மட்டக்களப்பு...\nமுக்கிய செய்திகள் 14 Oct 2018\n5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இரத்துச்...\nமுக்கிய செய்திகள் 14 Oct 2018\nதமிழீழ தேசிய தலைவரை மேற்கோள் காட்டி கருத்து...\nமுதலமைச்சரினால் 30 வருடங்களாக உறுதிப்பத்திரமில்லாத 130 குடியிருப்பாளர்களுக்கு பத்திரங்கள்\n13 ஆவது அரசியலமைப்பில் காணி அதிகாரம் மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், அந்த யதார்த்தத்தை ஒருபோது\nகதாநாயகன் சூர்யாவின் அகரம் கல்வி அறக்கட்டளை இலங்கையிலும் பணிகளை ஆரம்பிக்கின்றது\nபிரபல தென்னிந்திய நடிகர் சூர்யாவின் அகரம் கல்வி அறக்கட்டளை அமைப்பு ஸ்ரீலங்காவிலும் தமது பணிகளை\nகிழக்கு பொதுமக்களின் காணி பிரச்சனைகளுக்கு எதிர்வரும் 16ஆம் திகதி தீர்வு\nமட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப்பற்று மற்றும் ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள காணிப்\nகிழக்கில் பேரழிவை சந்தித்த பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் அமெரிக்கா\nஸ்ரீலங்காவின் உள்ளூர் சமூகத்திற்கு பேரழிவை எதிர்கொள்ளக்கூடிய சுத்தமான குடிநீரை வழங்கும் 150\n2000 ரூபாவுக்கு மேற்பட்ட மாதாந்த மின்கட்டணத்தை செலுத்துபவர்களுக்கு வங்கி கடன் வசதி\nஇரண்டாயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட மாதாந்த மின்கட்டணத்தை செலுத்தும் மின் பாவனையாளர்களுக்கு\nகல்முனையில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட நற்பிட்டிமுனை ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை தற்காலிக கட்டிடத்திற்கு\nமாவீரர்களது சமாதியைக் கட்டுவதற்காக எடுத்த முயற்சியை தடுத்து நிறுத்தியதற்கான காரணம் என்ன\nகிளிநொச்சியில் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்தமை\nபிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில்\nவெலிக்கடை சிறை படுகொலை குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு சிவில் அமைப்புக்கள் கண்டனம்\nவெலிக்கடை சிறை படுகொலை, காணாமல் போனோர் விவகாரம் தொடர்பாக ஆணைக்குழுக்களினால்\nஅனுமதிப்பத்திரமின்றி கடத்தப்பட்ட செம்மறி ஆடுகளுடன் ஒருவர் கைது.\nதிருகோணமலை மாவட்டத்தின் மூதூரிலிருந்து கல்முனைக்கு சட்டவிரோதமான முறையில்\nவெளிநாட்டில் தொழில்புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டம்\nஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு )\nஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச சபைகளுக்கு வாகனங்கள் கையளிக்கும் நிகழ்வு\nகல்குடாத் தொகுதியிலுள்ள ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு மற்றும் வாழைச்சேனை, கோறளைப்பற்று ஆகிய இரு\nமட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியத்தில் இணைவதற்கு அழைப்பு\nமட்டக்களப்பில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\nபசீர்-முரளி கைது,புலிகள்-டெலோ மோதலுக்கு வித்திட்டது.கூட்டமைப்பின் உருவாக்கம்(4)\nயாழ்ப்பாணத்தில் மருதனார் மடம், நெல்லியடி போன்ற இடங்களில் சிறு சிறு சச்சரவுகள் புலிகள் - டெலோவினரிடையே நிகழ்ந்தன\nமட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் உதயம்\nமட்டக்களப்பில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து மட்டக்களப்பு மாவட்ட சிவில்\nதூர இடங்களுக்குப் பயணங்களை மேற்கொள்ளும் பிரயாணிகளுக்கு முன்னெச்சரிக்கை\nதனியார் பஸ்களில் தூர இடங்களுக்குப் பயணங்களை மேற்கொள்ளும்பிரயாணிகளுக்கும் புதிய தண்டப் பணமொன்றை\nபடுவான்கரைக்கு புகழ் சேர்த்துள்ள மாணவர்கள் (படங்கள் இணைப்பு)\nமட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியான போரதீவுப்பற்று பிரதேச மாணவர்கள் பலர் இம்முறை நடைபெற்ற\nதிருகோணமலையில் பல இடங்களில் புத்தர் சிலைகள் உடைப்பு\nதிருகோணமலையில் 4 இடங்களில் இனம் தெரியாத மர்ம நபர்களினால், புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள் பேரவை மாற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muslimvaanoli.com/2018/08/21_49.html", "date_download": "2018-10-16T01:08:44Z", "digest": "sha1:OUPPNNLLQH25XGBNA7M22KGKLSBW3MAM", "length": 62647, "nlines": 345, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விடைபெற்றார் கருணாநிதி...! - STAR NETWORKS 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விடைபெற்றார் கருணாநிதி...! - STAR NETWORKS", "raw_content": "\nHome > Recent > 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விடைபெற்றார் கருணாநிதி...\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விடைபெற்றார் கருணாநிதி...\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார். பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்கு அவரது உடல் புதன்கிழமை அதிகாலையில் ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்ட அவர் உடல், பொதுமக்கள், மூத்த தலைவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியப்பின் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\n19.00: 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது\n18.45: கருணாநிதி உடலுக்கு அவரது குடும்பத்தினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\n18.43: கருணாநிதி உடலுக்கு பேராசிரியர் க.அன்பழகன் மலர் தூவி இறுதி அஞ்சலி.\n18.40: கருணாநிதியின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.\n18.30: கருணாநிதி உடலுக்கு ஆளுநர் இறுதி மரியாதை\n18.28: தங்களுடைய இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது.நம் வாழ்வில் மிகுந்த இருண்ட 24 மணி நேர சோதனை இது என சொல்லலாம். சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம். - நயன்தாரா\n18.21: கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை\n கோழை வாழ்வதே இல்லை- கருணாநிதி\n18.15: ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க கருணாநிதியின் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட உள்ளது.\n18.10: மெரினா வந்தது கருணாநிதி உடல்\n18.05: இன்னும் சற்று நேரத்தில் அண்ணா சமாதியை நெருங்கவுள்ளது கருணாநிதியின் இறுதி ஊர்வலம்.\n17.54: இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முன்னாள் பிரதமர் தேவகெளடா மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மெரினா வருகை\nமெரினா கடற்கரையில் இடம் பிடிப்பது ஏன் முக்கியமானது\n17.41: மதிமுக பொது செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள மெரினாவுக்கு வருகை.\n17.30: சந்திரபாபு நாயுடு, அமைச்சர் ஜெயகுமார், திருநாவுக்கரசர் ஆகியோர் மெரினா வருகை.\n17.20: இறுதி ஊர்வலத்தில், ஸ்டாலின், தயாநிதி மாறன், மு.க.தமிழரசு, டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர், இராணுவ வாகனத்தைவிட்டு இறங்கி நடந்து செல்கின்றனர்.\n17.10: அண்ணா சமாதி வந்த அமைச்சர் ஜெயகுமார் கார் கண்ணாடி உடைப்பு.\n16.59: கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள மெரினாவுக்கு ராகுல்காந்தி வருகை.\n16.52: தொண்டர்களின் வாழ்த்து முழக்கங்களுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் பெரியார் சிலையை கடந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது Vincent\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது Vincent\n16.43: ராஜாஜி அரங்கம் முதல் மெரினா வரை புறப்பட்ட கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் வழிநெடுகிலும் மக்கள் கூட்டம். 60 ஆண்டுகளாக தமிழக அரசியலில் கோலோச்சிய கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் பொது மக்களும், திமுகவினரும் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்.\n‘கடவுளுக்கு பிடித்த மனிதர்’ - கருணாநிதி குறித்து ஆளுமைகள் கூறியவை\nகருணாநிதிக்கு அஞ்சலி: கூட்ட நெரிசலில் இருவர் மரணம்: பலர் காயம்\n16.20: மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் கருணாநிதியின் உடல் மெரினாவை நோக்கி எடுத்து செல்லப்படுகிறது.\n15.50: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்பட்டது.\n15.30: கருணாநிதியின் உடலை ராஜாஜி அரங்கிலிருந்து மெரினா கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன.\n15.15: கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா சென்னைக்கு வருகை தந்துள்ளார்.\n15.00: திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு டெல்லி சட்டப்பேரவையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு்ள்ளது.\n14.56: கருணாநிதி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் ராஜாஜி ஹாலில் பெரும் எண்ணிக்கையில் கூட்டம் குவிந்துவருவதால், பெரும் குழப்பமும் நெரிசலும் ஏற்பட்டிருக்கிறது. கூட்ட நெரிசலில் இருவர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தொண்டர்கள் கலைந்துசெல்லும்படி மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.\nImage captionஇறுதிச் சடங்கு செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\n14.55: கருணாநிதியின் உடலை தாங்கி இறுதி ஊர்வலம் செல்லும் ராணுவ வாகனம் ராஜாஜி அரங்கம் வந்து சேர்ந்தது.\n14.50: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், வீரப்ப மௌலி ஆகியோர் கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.\nசிலருக்கு பதவி கிடைத்தால் நாடு குட்டிசுவராகிவிடுகிறது. நமது கலைஞருக்கு பதவி கிடைத்தாலோ நாடு உயர்கிறது. - எம்.ஜி.ஆர்\n14.48: கருணாநிதி அடக்கம் செய்யப்படும்போது, ராணுவ மரியாதை அளிப்பதற்கு முப்படை வீரர்கள் சுமார் 46 பேர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா சதுக்கத்திற்கு வந்தடைந்த அவர்கள், ராணுவ மரியாதை அளிக்கும் ஒத்திகையை தொடங்கியுள்ளனர்.\nImage captionகருணாநிதியின் பூதவுடல் அடக்கம் செய்யப்படவிருக்கும் சவப்பெட்டி\n14.45: தெலங்கானா மாநில முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் ராஜாஜி அரங்கிற்கு நேரில் வந்து கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் இறுதி அஞ்சலி செலுத்தினார்.\n14.40: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது Kavin\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது Kavin\n14.30: கருணாநிதியின் இறுதிச் சடங்கை நிறுத்த உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\n14.25: கேரளா ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் ராஜாஜி அரங்கம் வந்து கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது Ravi\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது Ravi\n14.23: காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் அவர் கலந்து கொள்ளயிருக்கிறார்.\n14.20: உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைத்தவர் கருணாநிதி என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.\n13.50: ராஜாஜி அரங்கில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், ''கலைஞருக்கு மெரினாவில் இடம் தரமுடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்தது. ஆனால், நாம் நீதிமன்றம் சென்று, போராடி இடத்தை பெற்றோம். கலவரம் ஏற்பட இடம் தராமல் தொண்டர்கள் ஒத்துழைக்க வேண்டும். எனவே தொண்டர்கள் கலைந்து செல்ல வேண்டும்'' என வேண்டுகோள் வைத்துள்ளார்.\n13.40: கருணாநிதியின் உடலுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார்.\n13.15: கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று (8.8.2018) மாலை நான்கு மணிக்கு துவங்குகிறது என திமுக அறிவித்துள்ளது.\n13.00: கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்கிறோம். மேல்முறையீடு செய்யப்போவதில்லை என தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\n12.30: கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்படும் இடம் சீராக்கப்பட்டு, பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது.\n12.15: முக்கிய பிரமுகர்கள் நுழைவாயில் மூலம் ராஜாஜி ஹாலில் நுழைய முயன்றவர்கள் மீது காவல் துறையினர் லேசான தடியடி நடத்தினர்.\n12.00: திமுக முன்னணி தலைவர்கள் துரை முருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் அண்ணா நினைவிடம் அருகே ஏற்பாடுகளை பார்வையிட வந்தனர்.\n11.30: கருணாநிதியை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மெரினாவில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் அருகே தொடங்கின.\n11.27 கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு.\n11.15 பிரதமர் மோதி கருணாநிதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராஜாத்தி அம்மாள், கனிமொழி, ஸ்டாலினிடம் தனது இரங்கலை மோதி தெரி்வித்துக்கொண்டார்.\n11:10 கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கிற்கு வந்தடைந்தார் பிரதமர் மோதி.\n10.49: \"உயிருடன் இருக்கும்போது மட்டுமல்ல, இறந்த பின்னும் தலைவர் வெற்றிபெற்றுள்ளார். தளபதிக்கு இது முதல் வெற்றி ,\" என் திமுக தொண்டர்களிடையே துரைமுருகன் பேச்சு.\n10.45: தீர்ப்பு வெளியான செய்தி கேட்டு ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல் அருகே இருந்த மு.க.ஸ்டாலின் கண் கலங்கினார்.\n10.43: கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. அண்ணா சமாதி வளாகத்தில் இடம் கோரி திமுக நேற்று இரவு வழக்கு தொடுத்திருந்தது.\n10.28: நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் தீர்ப்பு எழுதத் தொடங்கினார்கள்.\n10.26: தமிழக அரசு மற்றும் திமுக ஆகிய இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்தன.\n10.21: கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோதி சென்னை வருகை.\nகடந்து செல்க யூடியூப் பதிவு 2 இவரது BBC News Tamil\nஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்\nமுடிவு யூடியூப் பதிவின் 2 இவரது BBC News Tamil\n10.18: மக்களின் உணர்வுகள் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது. கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதித்தால், நினைவிடம் அமைக்கவும் அனுமதி கேட்பார்கள் என அரசு தரப்பில் வாதம்.\nதானே எழுத்தாகி, தானே சொல்லாகி, தானே பொருளாகி, தானே யாப்புமாகி, தானே அணியுமாகி, மொழியாய், மொழி வளமாய், கவிதையாய் தன்னை தானே எழுதிக்கொண்ட அழகான கவிதை கலைஞர்\n10.17: \"எங்கள் அத்தனை குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் வந்தவர் கருணாநிதி. நான் அவர் மீது நிறைய பாசம் வைத்திருந்தேன். அவரும் என் மீது அதிக பாசம் வைத்திருந்தார். அதை என் வாழ்நாளில் மறக்க முடியாது,\" என் அன்புமணி ராமதாஸ் பேட்டி.\n10.14: \"அரசியல், கலை, இலக்கியம் என இந்திய அளவில் கலைஞர் அளவுக்கு பன்முகத்தன்மை கொண்டவர்கள் யாருமில்லை,\" என கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி.\n10.11: இந்த மனு மீது உடனடியாக தீர்ப்பு வழங்கக்கூடாது என தமிழக அரசு தரப்பு நீதிபதிகளிடம் கோரிக்கை. தற்போது தீர்ப்பு வழங்காமல் அடுத்த வாரம் வழங்கலாமா என நீதிபதிகள் கேள்வி.\n10.10: அடக்கம் செய்ய நிலம் ஒதுக்கும்படி கோர யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என அரசுத் தரப்பு வாதம்.\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ்\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ்\n10.07: கட்சிக்கு அப்பாற்பட்ட உறவு எங்களுடையது. நாட்டுக்கு ஒரு தலைவரை இழந்தது மட்டுமல்லாது, தனிப்பட்ட முறையில் ஒரு குடும்ப உறுப்பினரை இழந்த உணர்வு உள்ளது. அவரின் தமிழைப் பார்த்து மேலே வந்தவர்களில் ஒருவன் நான் என அஞ்சலி செலுத்த வந்த நடிகர் கமல் ஹாசன் பேட்டி.\n10.00: அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு அரசாணை இல்லை என்பதால், அதை எதிர்க்க முடியாது என தமிழக அரசு வாதம். நீங்கள் எதை வெளியிட்டீர்களோ அதை எதிர்த்தே வாதம் செய்யப்படுகிறது என அரசு தரப்பிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது Mala\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது Mala\n9.55: முதல்வர் பதவியில் இருந்தவர்களை மெரினாவில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என விதிகள் எதுவும் இல்லை என நீதிபதிகள் கருத்து.\n9.50: அரசு பாகுபாடு காட்டுகிறது என்ற புகாருக்கு முகாந்திரம் இல்லை என தமிழக அரசு தரப்பில் வாதம்.\n9.45: முன்னுதாரணங்கள் பற்றி கேட்டறிந்த பின்புதான், மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டாம் என முதலமைச்சர் முடிவெடுத்தார் என்று தமிழக அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தகவல்.\n9.42: காந்தி மண்டபம் அருகே கருணாநிதியை அடக்கம் செய்வது மரியாதை இல்லையா என தமிழக அரசு தரப்பில் நீதிமேன்றத்தில் கேள்வி.\n9.37: காமராசருக்கு மெரினாவில் இடம் கேட்கப்பட்டது என்று அரசு தரப்பில் கூறப்பட்டதற்கு, அவ்வாறு கோரிக்கை எழவில்லை என்றும், அவரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது என்றும் திமுக வழக்கறிஞர்கள் பதில் வாதம்.\n9.35: திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான தந்தை பெரியார் மெரினாவில் அடக்கம் செய்யப்படவில்லை என்று தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதம்.\n9.34: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன் மற்றும் முத்தரசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.\n9.33: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாசர் உள்ளிட்டோர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\n9.25: \"கருணாநிதி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதை திமுக அரசியலாக்குகிறது,\" என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்.\n\"தமிழ்நாட்டில் நீண்ட காலம் மாநில முதல்வராகவும், தமிழக அரசியலின் முதுபெரும் தலைவராகவும் 50 ஆண்டுகளாக திமுக தலைவராகவும் இருந்த கருணாநிதியின் மறைவு குறித்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது.\n9.22: திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி மறுத்தது ஏன் என்பதற்கான தமிழக அரசின் பதிலில் தெளிவில்லை என நீதிபதிகள் கருத்து.\n9.18: ''மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன,'' என் நீதிபதிகள் தமிழக அரசுக்கு கேள்வி.\nகருணாநிதி மரணம்: காவேரி மருத்துவமனை முதல் ராஜாஜி அரங்கம் வரை\nகருப்பு வெள்ளை காலத்தை ஆண்ட கருணாநிதி (புகைப்படத் தொகுப்பு)\n9.15: ''அண்ணா நினைவிடம் உள்ள இடம் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்ட பகுதிதான், கடலோரப் பகுதியில் வராது,'' என திமுக வாதம். இதே கருத்தை மெரினாவில் தலைவர்களை நினைவிடம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தாம் தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்ட வழக்கறிஞர் துரைசாமியும் நேற்று கூறி இருந்தார்.\n9.12: மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள இடத்தை ஒதுக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என திமுக வழக்கறிஞர்கள் வாதம். முன்னதாக தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் மெரினாவில் அடக்கம் செய்ய மத்திய அரசின் விதிகள் அனுமதிக்காது என கூறப்பட்டிருந்தது.\n9.10: முதல்வர் பதவியில் இருக்கும்போது மறைந்தவர்களுக்கு மட்டுமே மெரினாவில் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என விதிகள் எதுவும் இல்லை என திமுக தரப்பும், முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க விதிகளில் இடமில்லை எனக் கூறி கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ஜானகிக்கு இடம் ஒதுக்க மறுக்கப்பட்டது என தமிழக அரசும் வாதம்.\n9.07: 'கருணாநிதியே எனது வாழ்க்கை மற்றும் ஆன்மா என சி.என்.அண்ணாதுரை கூறியுள்ளார். தமிழக அரசு கிண்டியில் இடம் ஒதுக்குவதாக அறிவித்துள்ள இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ள தலைவர்களுக்கும் கருணாநிதிக்கும் வெவ்வேறு சித்தாந்தங்கள்,' என திமுக தரப்பு வாதம்.\n9.05: அண்ணாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே கருணாநிதிக்கும் இடம் வேண்டும் என்பதற்காக 'கொள்கை மற்றும் சித்தாந்த ரீதியாக ஒன்றானவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்வதுதான் முறையாக இருக்கும்,' என திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் வாதத்தை முன்வைக்கிறார்.\n8.57: மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என பத்திரிகையில் வெளியான செய்திகளின் அடிப்படையில் திமுக வழக்கு தொடர முடியாது என்று அரசு தரப்பு வாதத்துக்கு, பத்திரிகையில் வெளியானாலும் அது தலைமை செயலாளரின் அறிவிப்புதான் என் நீதிபதிகள் கூறினர்.\n8.55: கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுகவின் பொது செயலாளர் க. அன்பழகன் வருகை.\n8.50: கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் வருகை. ராஜாஜி அரங்கம் அமைந்த சாலை எங்கும் மக்கள் வெள்ளம்\n8.48: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்\n8.46: கருணாநிதியின் உடலுக்கு ஆர்.எம். வீரப்பன், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் அஞ்சலி\n8.40: டிராஃபிக் ராமசாமி தரப்பில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால், மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிரான அவரது மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.\n8.36: மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படுகிறது.\n8.32: கருணாநிதியின் உடலுக்கு நடிகர்கள் டி. ராஜேந்தர், விவேக், பிரசன்னா, வையாபுரி உள்ளிட்டோர் அஞ்சலி.\n8.26: கருணாநிதியின் உடலுக்கு முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி அஞ்சலி செலுத்தினார்.\n8.21: கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவுக்கு பதில் காந்தி மண்டபம் அருகே இடம் அளித்தது அரசின் கொள்கை முடிவு. இது நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என தனது பதில் மனுவில் தமிழக அரசு தகவல்\n'கலைஞர்' கருணாநிதி: வாழ்க்கை குறிப்பு\n8.14: மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.\n8.12: ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ். மனுக்களை வாபஸ் பெறுவதாக டிராபிக் ராமசாமி உள்ளிட்ட மனுதாரர்கள் கூறியதால் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.\n8.10: மெரினா கடற்கரையில் கருணாநிதியை அடக்கம் செய்வதற்காக திமுக தொடர்ந்த அவசர வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மெரினாவுக்கு பதில் காந்தி மண்டபம் அருகே இடம் தரப்படும் என்று செவ்வாயன்று தமிழக அரசு தெரிவித்தது.\n8.05: கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் பிரபு, 'கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கும், தமிழுக்கும் பேரிழப்பு' என இரங்கல்.\n8.00: கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி கோரி நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மனு மீது சற்று நேரத்தில் விசாரணை தொடங்குகிறது.\n7.50: கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் அஜித்குமார் வருகை\n7.45: கருணாநிதியின் உடலுக்கு மக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\n7.30: கருணாநிதியின் உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் அஞ்சலி.\n7.25: திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி.\n7.15: கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காணொளி வெளியீடு\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு 2 இவரது BBC News தமிழ்\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் 2 இவரது BBC News தமிழ்\n7.10: கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கம் வந்த தமிழக முதல்வரிடம் மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய அனுமதி தர திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.\n6.55: கருணாநிதியின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.\n6.29: நடிகர் ராதாரவி மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.\n6.17: கருணாநிதி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார்.\n6.10: கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் தினகரன்.\n6.00: கருணாநிதி உடலுக்கு தேசிய கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.\n5.40: கருணாநிதி உடல் அருகே இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டுள்ளது.\nபுதன்கிழமை காலை 5.35: ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டுவரப்பட்டது கருணாநிதி உடல்.\nமுன்னதாக, காவேரி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில், காலமானார்.\nகருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்காததால் கோபமடைந்த திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் தடுப்புகளை உடைத்தனர். இதனை கட்டுக்குள் கொண்டு வர போலீஸ் தடியடி மேற்கொண்டனர்.\nஇதனிடையே, இரவு 9 மணிக்கு கண்ணாடி பேழையில் வைக்கப்பட்ட கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் எடுத்து செல்லப்பட்டது.\nகருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.\nItem Reviewed: 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விடைபெற்றார் கருணாநிதி...\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்...\nகடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் 2013 (க.பொ.த) உயர்தர கல்வியாண்டுக...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் திட்டம்: முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண தலைவலிக்கும் மைக்ரேனுக்கும் நிறை...\nசவுதியின் முதல் திரையரங்கில் Black Panther: 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்..\nசவுதி அரேபியாவில் திரைப்படங்களை திரையிடுவதற்கான தடை நீக்கப்பட்ட பின்னர், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்கள் 15 நிமிடங்களில் விற்ற...\nவாழைச்சேனையில் இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிர...\nஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட...\nஇலங்கையின் பதக்க வாய்ப்பைத் தீர்மானிக்கும் இறுதிநா...\nகேன்சறால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைக்கு உதவிக் கர...\nகேரளாவிற்கு அப்பிள் 7 கோடியும் பில்கேட்ஸ் 4.25 கோட...\nஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பும் இ...\nபாகிஸ்தானில் ஜனாதிபதி - உயர் அதிகாரிகள் விமானங்களி...\nகேரள வெள்ளத்தால் 265 பேர் பலி, 36 பேரை இன்னும் காண...\n21 ஆயிரம் கோடி மதிப்பில் 111 ஹெலிகாப்டர்களை வாங்க ...\n'வெளிநாட்டில் இருந்து கட்சிகளுக்கு நிதி வரலாம்; மக...\nஒரே நாளில் ஆயிரம் பேரை கைது செய்த பிரேசில் காவல்து...\nபாலத்தீனர்களுக்கான உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அ...\nஆசிய விளையாட்டு விழாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்...\nடெஸ்ட் வெற்றி குறித்து ரவிசாஸ்திரியின் கருத்து என்...\nகேரள வெள்ளம்: ''மக்கள் இந்த சூழலை எதிர்கொண்ட விதம்...\nஇனிய தியாகத் திரு நாள் நல் வாழ்த்துச் செய்தியில் ஸ...\nகேரளாவில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்வு...\nமாத்தளை மாவட்டத்தில் பெரிய வெங்காய உற்பத்தி...\nஇரசாயனத் திரவங்கள் மூலம் பழங்களை பழுக்கச்செய்வோரைக...\nவெனிசுலாவில் 7.3, வனுவாட்டு தீவில் 6.7 ரிக்டர் அளவ...\n3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில...\nஆஸ்திரேலியாவில் உள்கட்சி பிரச்சினையில் பிரதமர் மால...\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எல்லையில் இந்தியா- பா...\nமுல்லைப் பெரியாறு அணை கேரள வெள்ள அபாயத்தை அதிகரித்...\nகாற்றுடன் கூடிய மழையுடனான வானிலை குறைவடையக்கூடும்....\nகேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்ப...\nஹஜ் யாத்திரையை நிறைவேற்ற மெக்கா நகரில் குவிந்த 20 ...\nஅம்பலாங்கொட கடற்பகுதியில் காணாமல்போன மீனவர்கள் கண்...\nகுரேஷியா: கடலில் 10 மணி நேரம் போராடிய பெண் மீட்பு ...\nமாதவிடாய் மன அழுத்தம்: தெரிந்து கொள்ள வேண்டியவை......\nயூரோ வலய திட்டத்திலிருந்து வெளியேற்றம்: கடன் பிரச்...\nரயில் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிப்பு...\nமேலதிக கட்டணங்களின்றி தென்னிந்தியாவின் எந்தவொரு வி...\nகாவிரி நீர், வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும...\nவெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என ...\nஇந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்ட்: ஹர்திக் பாண்டியாவ...\nகல்முனையில் நவீன கூட்டுறவுக் கிராமிய வங்கி - எச்.எ...\nஅறிமுகமாகி ஒரு மணி நேரத்தினுள் விற்பனையில் சாதனைபட...\nகண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது ஆசிய விளையாட...\nஅடுத்த வருட (2019) ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8...\nநுவரெலியா மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அப...\nஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி; தேநீர் ...\nபாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற...\nகேரளா வெள்ளம்: இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி அற...\nமுன்னாள் ஐ.நா. செயலர் கோஃபி அன்னான் காலமானார்...\nஉலகப்பார்வை : 'எகிப்து: 'மம்மி' செய்ய பயன்படுத்தப்...\nநைல் நதியில் படகு கவிழ்ந்ததில் 22 மாணவர்கள் பலி......\nபகிஷ்கரிப்பு காலப்பகுதியில் மாணவர்களை உரியநேரத்தில...\nகட்டாரில் நான்கு தினங்களில் நால்வர் மரணம் காரணம் எ...\nஅவுஸ்ரேலிய செனட் சபையில் முதலாவது முஸ்லிம் பெண் உற...\nமுன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்......\n94 ஆண்டுகளுக்குபின் பேரிடரை சந்தித்த கேரளா: மாநிலம...\nஇங்கிலாந்து மண்ணில் ‘இந்திய வீரர்கள் காபி அருந்தி ...\nசமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படு...\nதாய்வான் வைத்தியசாலையில் பரவிய தீயால் 9 பேர் பலி.....\nஎரிபொருள் விலை நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு....\nரயில்வே தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெட...\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்...\nஎடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுத...\nசூரியனை ஆய்வு செய்யும் பார்க்கர் சோலார் புரோப் கவு...\nஇந்தியா- இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ...\nகேரளாவில் கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிக்காக ...\nசாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 65 சதவீதம் பேர...\nஉரிய தீர்வு வழங்கப்படும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொட...\nஹஜ் தொடர்பான பலவீனமான ஹதீஸ்கள்...\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விடைபெற்றார்...\nமுஸ்லிம் விவாகச் சீர்திருத்தம் முஸ்லிம் விவாகச் சீ...\nஉலகப்பார்வை: அமெரிக்காவில் மேலும் ஒரு மாதம் காட்டு...\nகனடாவுடனான புதிய வர்த்தகம், முதலீடுகள் நிறுத்தம் -...\nவிளையாட்டு சட்டத்தை மறுசீரமைக்கவுள்ளதாக பைசர் முஸ்...\nமுட்டை, கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு...\nஇந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாடு திரும்புமாறு ...\nகிரிக்கெட்டில் ஜொலித்த இம்ரான் பிரதமராக சாதிப்பாரா...\nகொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த ஆஸ்...\nரிஷாட் பதியுதீனின் சத்தியக்கடதாசியை மேன்முறையீட்டு...\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 96 ரன்கள...\nஸ்மார்ட் போன்களில் தானாக ‘சேவ்’ ஆன உதவி எண்\nஅம்பாறையில் வீசிய பலத்த காற்றினால் 217 வீடுகள் சேத...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் ...\nதேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிகளின் முதல்...\nகருணாநிதியின் உடல்நிலை பற்றி ஸ்டாலினிடம் இலங்கை பி...\nஇந்தியாவில் 50 வீத நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டத...\nஇம்ரான் கான் பதவியேற்பு விழாவிற்கு வெளிநாட்டுத் தல...\nவிண்ணப்பித்த மாணவர்களின் விசா மோசடி குறித்து பரிசீ...\nஇருதய நோயால் நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பு...\nமெக்ஸிகோ விமான விபத்தில் 85 பேர் காயம்...\nஎன்ஜின் கொள்ளளவு 1000ற்கும் குறைந்த கார்களுக்கான வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/top-battery-standing-mobiles-007187.html", "date_download": "2018-10-16T01:12:20Z", "digest": "sha1:VQY6VXHYLT4OBTN6FMSPHL5KCWMI55CY", "length": 10068, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "top battery standing mobiles - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇருப்பதிலே அதிக பேட்டரி திறன் கொண்ட மொபைல்கள்..\nஇருப்பதிலே அதிக பேட்டரி திறன் கொண்ட மொபைல்கள்..\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஇன்றைக்கு மொபைல் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனலாம் மொபைல் வாங்கிய பின் இவர்கள் கூறும் பெரும் பிரச்சனை பேட்டரி பிரச்சனை தான்.\nபேட்டரியே நிக்கமாட்டேங்குது அவசரபட்டு வாங்கிட்டேன் அப்படின்னு நிறைய நபர்கள் புலம்பி நாம் கேட்டிருக்கலாம்.\nஇதோ இப்போது உங்களுக்காகவே சில அசிக பேட்டரி திறன் கொண்ட மொபைல்களின் பட்டியல் இதோ இவை தான்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதை பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.\nஇதை பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.\nஇதை பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.\n ஏர்ஆம்புலன்ஸ் சேவைக்கு வருகிறது தக்க்ஷா விமானம் .\n24எம்பி செல்பீ கேம், 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ இசெட்3ஐ அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-highcourt-orders-inquire-minister-rajendra-balaji-322205.html", "date_download": "2018-10-16T01:38:22Z", "digest": "sha1:46O63VWSGOXFEVHUZ7BKU72NJ4R7VYCV", "length": 10435, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "சொத்துக் குவிப்பு வழக்கு... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரிக்க ஹைகோர்ட் உத்தரவு | Chennai Highcourt orders to inquire Minister Rajendra Balaji - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சொத்துக் குவிப்பு வழக்கு... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரிக்க ஹைகோர்ட் உத்தரவு\nசொத்துக் குவிப்பு வழக்கு... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரிக்க ஹைகோர்ட் உத்தரவு\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nசென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் பால்வளத் துறை அமைச்சராக உள்ள ராஜேந்திர பாலாஜி வருமானத்தக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,1996-ஆம் ஆண்டு ராஜேந்திர பாலாஜி . திருத்தங்கல் ஊராட்சி துணை தலைவராக இருந்த காலத்திருந்து விசாரணை நடத்த வேண்டும். எஸ்பி அந்தஸ்துக்கு இணையான ஐபிஎஸ் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும்.\nவிசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 3-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nchennai highcourt minister rajendra balaji da case சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக் குவிப்பு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/vishnu-vishal-amala-paul/36116/", "date_download": "2018-10-16T01:33:18Z", "digest": "sha1:FUDNSWY6BS6RQATJSKZXNYGLZKDQF3EA", "length": 6084, "nlines": 95, "source_domain": "www.cinereporters.com", "title": "விஷ்ணு விஷால் ராட்சஷன் கதை சொன்னது பிடித்தது- அமலா பால் - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nHome சற்றுமுன் விஷ்ணு விஷால் ராட்சஷன் கதை சொன்னது பிடித்தது- அமலா பால்\nவிஷ்ணு விஷால் ராட்சஷன் கதை சொன்னது பிடித்தது- அமலா பால்\nநடிகை அமலா பால், விஷ்ணு விஷால் நடிப்பில் ராட்சஷன் என்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம் வரும் 5ம்தேதி ரிலீஸ் ஆகிறது.இப்படம் குறித்து பேசிய அமலா பால் இயக்குநர் ‘ராட்சசன்’ கதையைச் சொன்னபோது குழப்பமாக இருந்தது. விஷ்ணு விஷால் போனில் தொடர்புகொண்டு கதையை விளக்கிச் சொன்னார்.\nவித்தியாசமான கதையாக இருந்தது. பிடித்துப்போனது. எனது கதாபாத்திரமும் அழுத்தமாக இருந்தது. படமும் சிறப்பாக வந்துள்ளது. இந்தப் படத்தை ராம்குமார் இயக்குகிறார். ஜி.டெல்லிபாபு தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.\nPrevious articleபாண்டெம் கோடி2 படத்தின் ப்ரமோஷன் விழா\nNext articleசன்னி லியோனின் வீரமாதேவி வெளிவரக்கூடாது- எதிர்க்கும் கன்னட அமைப்பினர்\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு பெண்\nசின்மயி விவகாரம்: சரத்குமார் கருத்து\n#MeToo விவகாரம்: தமிழா பொறுமை காப்போம் நியாயம் எதுவோ அது வெல்லட்டும்- இயக்குநர் விஜய்மில்டன்\n’96’, ‘ராட்சசன்’ இரு படங்களையும் புகழ்ந்த பிரபல இயக்குநர் யார் தெரியுமா\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் புதிய புரொமோ\nபிரிட்டோ - அக்டோபர் 16, 2018\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-10-16T02:07:24Z", "digest": "sha1:7JJZZXJ5UBQONJA76RGTCVWIRQQYAW3L", "length": 9383, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "சிரிய அரசினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nசிரிய அரசினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை பாதிக்கும்\nசிரிய அரசினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை பாதிக்கும்\nசிரிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் சிரிய போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என அங்குள்ள போராளிகள் தெரிவித்துள்ளனர்.\nசிரியாவின் டமஸ்கஸ் (Damascus), ஹொம்ஸ் (Homs), மற்றும் தெற்குப் பகுதிகளில் அண்மையில் சிரிய படையினர்கள் தாக்குதல்கள் மேற்கொண்டதை தொடர்ந்தே மேற்குறித்தவாறு போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகுறித்த தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் நடத்தும் உரிமை தங்களுக்கு உண்டு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சுவிட்ஸர்லாந்து ஜெனீவாவில் எதிர்வரும் நாட்களில் ஐ.நா தலைமையலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே சிரிய போராளிகள் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளனர்.\nஐ.நாவின் சிரியாவுக்கான தூதுவர் ஸ்டெபன் டி மிஸ்தூரா (Staffan de Mistura) பெப்ரவரி 23 ஆம் திகதி சிரிய சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிறையிலிருந்து விடுவிக்கப்படும் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல்\nகுறைந்த அளவான தண்டனைக்கு காலத்தை அனுபவிக்கும் பயங்கரவாத செயல்களோடு தொடர்புபட்ட குற்றவாளிகள் சிறையிலி\nகிளர்ச்சியாளர்களை விரட்டியடிக்க சிரிய அரசாங்கத்திற்கு உரிமை உண்டு: ரஷ்யா\nகிளர்ச்சியாளர்களின் பிடியிலுள்ள இட்லிப்பிலிருந்து அவர்களை விரட்டியடிப்பதற்கு சிரிய அரசாங்கத்திற்கு அ\nபுர்கினா பசோ தாக்குதலுக்கு அல் கைதா பொறுப்பேற்பு\nமேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பசோவில் இடம்பெற்ற இரட்டைத் தாக்குதல்களுக்கு, மாலியைச் சேர்ந்த அல் கைத\nசிரியாவில் கடும் மோதல்: 94 பேர் உயிரிழப்பு\nசிரியாவின் தலைநகர் டமஸ்கஸின் புறநகர் பகுதியான கிழக்கு கௌட்டாவில் (Ghouta) படையினர் நடத்திய பாரிய தா\nசிரிய அரசுடன் குர்திஷ் போராளிகள் ஒப்பந்தம்\nசிரிய அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டதாக, வடமேற்கு சிரியாவிலுள்ள குர்திஷ் போராளிகள் தெரிவ\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/inner.php?cat=4&%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:27:43Z", "digest": "sha1:3B45BSZPEPGQUOADJFCGC6NQZOC6ZZ22", "length": 7544, "nlines": 70, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nத.தே.கூட்டமைப்பு வசமுள்ள பிரதேசசபைகள் புறக்கணிக்கப்படுகிறதா\n(காரைதீவு சகா) காரைதீவு நாவிதன்வெளி கொக்கட்டிச்சோலை திருக்கோவில் ஆலையடி\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\n(காரைதீவு நிருபர் சகா) இலங்கைத்தமிழரசுக்கட்சித் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான\nநாளை ஆலய சர்ச்சை தொடர்பாக பிரதேச செயலர் கூட்டும் கூட்டம்\n(காரைதீவு நிருபர் சகா) காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய சேனாதிராச\nஅம்பாறை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வுக் கழகத்தின் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு\n(சா.நடனசபேசன்) அம்பாறை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வுக் கழகத்தினால்\nபெற்றோர்கள் மத்தியில் இருந்த தவறான புரிதலை உடைத்தெறிந்த பாடசாலை\nசிறந்த கற்பித்தலினால் சாய்ந்தமருது அல்- கமறூனில் முதல் தடவையாக 4 பேர்\nகல்முனை சாஹிரா கல்லூரிக்குள் இனம்தெரியாதவர்கள் புகுந்து அட்டகாசம்\n(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அழகுக்காக நடப்பட்ட மரங்கள் இனந்தெரியாதோரால் அழித்தொழிப்பு\nகாரைதீவில் இரவில் பயணம் செய்ய அஞ்சும் மக்கள், உயிருக்கு உத்தரவாதமில்லை\nஅம்பாறை- காரைதீவு பிரதான வீதி மாவடிப்பள்ளியை ஊடறுத்து செல்லும்\nகல்முனையில் வாகனத் தரிப்பிடம் அமைக்க நடவடிக்கை; வர்த்தகர் சங்கத்திடம் முதல்வர் உறுதி\n(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை நகரின் நீண்ட கால தேவையாக இருந்து வருகின்ற\n300 பூதவுடல் கடலினுள் சங்கமம்: மீதி மயானம் பாதுகாக்கப்படவேண்டும்\nகரையோரப் பாதுகாப்பு என்பது மக்களுக்கா\nகார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலை மாணவி வலயமட்டத்தில் முதலாமிடம்\nவெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்தின்\nகாஞ்சிரங்குடா மாணவர்கள் படுகொலை 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதிருக்கோவில் காஞ்சிரங்குடா மாணவர்கள் படுகொலை 16 ஆம் ஆண்டு\nஅம்பாறை மாவட்டத்தில் சாதனை படைத்த தமிழ் மாணவி\nஅம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் விபுலாநந்தர் வித்தியால பாடசாலையில்\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள் பேரவை மாற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fulloncinema.com/sam-cs-steps-paradisiacal-land-gods-country-mohanlals-odiyan", "date_download": "2018-10-16T01:22:11Z", "digest": "sha1:F2F3DM5GHSBO3IQDIGPHB72PEATEY4W5", "length": 7053, "nlines": 72, "source_domain": "fulloncinema.com", "title": "SAM CS STEPS INTO THE PARADISIACAL LAND OF GOD’S OWN COUNTRY WITH MOHANLAL’S ODIYAN - Full On Cinema", "raw_content": "\nநான் நடிக்க போகிறேன் என்பது வதந்தி \nஅதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்\nஅன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\nஅதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்\nஉச்சத்தை தொடும் விஷயங்கள் மிக எளிதில் அடையக்கூடியவை அல்ல, அதற்கு கடின உழைப்பும், பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கும் பேரார்வமும், தைரியமும் வேண்டும். குறிப்பாக நடிகர்களுக்கு தங்களது சாதகமான எல்லையை விட்டு புதிய விஷயங்களில் இறங்க நிறைய தைரியம் வேண்டும். அதர்வா முரளி\nநான் நடிக்க போகிறேன் என்பது வதந்தி \nநடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் திரைப்படத்தில் நடிக்க போவதாக வந்த செய்தியை , அவர் திட்டவட்டமாக மறுக்கிறார். \" இன்று காலை ஒரு தின பத்திரிகையில் நான் நடிக்க போவதாக வந்த செய்தியை கண்டு அதிர்ச்சியுற்றேன். திரை துறை மீது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://vastushastram.com/blog/page/57/", "date_download": "2018-10-16T01:52:56Z", "digest": "sha1:E3DA7NHEWAD45P3R2KJL4N6BGO4LTNRC", "length": 4592, "nlines": 139, "source_domain": "vastushastram.com", "title": "blog - No.1 vastu consultant in chennai, Top 10 vastu tips, tips for vastu", "raw_content": "\nபண ஈர்ப்பு விதி – 70 – பணம் உங்களை நோக்கி வர\nபண ஈர்ப்பு விதி – 69 – உணவில் உளவியல்..\nபண ஈர்ப்பு விதி – 68 – எண்ணம் சிறந்தால் வெற்றி திண்ணம்\nபண ஈர்ப்பு விதி – 67 – பட்டுக்கு வைப்போம் வேட்டு\nபண ஈர்ப்பு விதி – 66 – 786 ரகசியம்\nபண ஈர்ப்பு விதி – 65 – போதி மரமும் போத்தீஸ் ரோடும்\nபண ஈர்ப்பு விதி – 64 – நல் உணவு தன வரவு\nபண ஈர்ப்பு விதி – 63 – ரகசியம்… பரம ரகசியம்…\nபண ஈர்ப்பு விதி – 62\nபண ஈர்ப்பு விதி – 61\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nகல் கருட பகவான் திருக்கோயில் – நாச்சியார்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/72-209898", "date_download": "2018-10-16T01:26:11Z", "digest": "sha1:MHFWJTC4JHWROGPHEYNPYYMGNHWAURSK", "length": 7024, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அகக்கட்டுப்பாட்டை நீனைவூட்டும் கடிதத்தால் சர்ச்சை", "raw_content": "2018 ஒக்டோபர் 16, செவ்வாய்க்கிழமை\nஅகக்கட்டுப்பாட்டை நீனைவூட்டும் கடிதத்தால் சர்ச்சை\nமன்னார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தில் கடமையாற்றுகின்ற சில பணியாளர்களுக்கு, மன்னார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளரால் கையொப்பமிட்டு கடந்த 4ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபொது மக்களது போக்குவரத்து நலன் கருதி, நேரக்கணிப்பாளராக பணி செய்யும் தாங்கள் எம்முடன் உடன்படிக்கை செய்து கொண்ட அகக்கட்டுப்பாட்டை ஒழுங்கான முறையில் கடைபிடிக்க நினைவூட்டுகின்றோம்.\nகுறிப்பாக, கடமையை உரிய நேரத்திற்கு பொறுப்பெடுத்தல்,சேவையில் ஈடுபடும் ஊர்திகளுக்கு தவறாது சந்தாப்பணம் அறவீட்டுத்துண்டு போட்டு கணக்கு முடித்தல், நாள் வரவு பதிவேட்டில் ஒப்பமிடுதல், புகைத்தல்,மது போதையில் பணியில் ஈடுபடுதல் ஆகியவற்றையும் மிக முக்கியமாக கடைபிடிக்குமாறும், பொதுமக்களது போக்குவரத்துக்கு முதன்மை அலுவலராக பணி செய்யும் தாங்கள் முற்கோபம்,பொறுமையிழந்து பேசுதல் ஆகியவற்றை குறைத்து பணியில் ஈடுபடுமாறும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அகக்கட்டுப்பாட்டினை ஒழுங்கான முறையில் கடைபிடிக்க நினைவூட்டும் குறித்த கடிதத்தில், 'புகைத்தல்,மது போதையில் பணியில் ஈடுபடுதல் ஆகியவற்றையும் மிக முக்கியமாக கடைபிடிக்குமாறு என குறிப்பிடப்பட்டுள்ளமை பணியாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅகக்கட்டுப்பாட்டை நீனைவூட்டும் கடிதத்தால் சர்ச்சை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://apsaraillam.blogspot.com/2011/02/blog-post_10.html", "date_download": "2018-10-16T01:28:47Z", "digest": "sha1:IIVIWBXNNLHMSMBWSJTTXRZSJ42Y3MOK", "length": 15852, "nlines": 255, "source_domain": "apsaraillam.blogspot.com", "title": "இது அப்சராவின் இல்லம்: இட்லி வெஜ் உசிலி", "raw_content": "\nஇறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்\nமுட்டைகோஸ் _ 3 தேக்கரண்டி(அரிந்தது)\nகேரட் _ 3 தேக்கரண்டி(அரிந்தது)\nகுடைமிளகாய் } _ 3 தேக்கரண்டி\nமிளகாய்த்தூள் _ 1 தேக்கரண்டி\nகறிவேப்பிலை _ 1 கொத்து\nஎண்ணெய் _ 3 தேக்கரண்டி\nஇட்லியை நன்கு உதிர்த்து வைத்து கொள்ளவும்.\nவெங்காயத்தை பொடியாக நறுக்கி மற்ற பொடியாக நறுக்கிய காய்களோடு வைத்திருக்கவும்.\nஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,கறிவேப்பிலை மற்றும் அரிந்து வைத்திருக்கும் அனைத்து காய்களையும் சேர்த்து சிறிது உப்பு போட்டு நன்கு வதக்கவும்.\nநன்கு வதங்கியதும்,மிளகாய்த்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வாசனை போக வதக்கவும்.\nபிறகு உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து நன்கு ஒன்று சேர பிரட்டி உப்பு சரி பார்த்து விட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கவும்.\nசிம்பிள் மற்றும் சுவையான இட்லி வெஜ் உசிலி தயார்.\nவிரும்பினால் ஒரு கைய்யளவு முருங்கைகீரையை காய்கள் வதங்கியதும் சேர்த்து ஒரு கிளறு கிளறி மற்றவைகளை சேர்த்து இறக்கலாம்.\nஇங்கு எனக்கு கிடைக்காததால் சேர்க்க முடியவில்லை.\nஒரே இட்லியாக சாப்பிட்டு போரடிப்பவர்களுக்கு இதே போல் சத்துள்ளதாக சுலபமான முறையில் செய்து தரலாம்.நிச்சயம் ரசித்து சாப்பிடுவார்கள்.\nLabels: இட்லி வெஜ் உசிலி, டிபன் வகைகள்\nசலாம் ஆசியா அக்கா...,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க எனது இல்லத்தில் உங்கள் வருகையை அன்போடு வரவேற்கிறேன்.தங்கள் வருகைக்கும் நன்றி.\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )\nநானும் நல்லா தெளிவா நாலு தடவை குப்புர படுத்து , மல்லாந்து படுத்து ,தலைகீழா நின்னுகிட்டு படிச்சிட்டேன் ஆனா தேவையான பொருள்களில் உசிலி-ன்னு ஒன்னு இல்லவே இல்லையே ....\nவ அலைக்கும் சலாம் (வரஹ்)\nஅதை ஏன் அத்தனை போஸ்ல இருந்து யோசிச்சு இருக்கீங்க.... ரொம்ப யோசிக்க வேண்டாம்.உசிலி என்பது பொருளின் பெயர் இல்லை சகோதரரே.... செய்முறையில் பெயர்... உப்புமா... பிரட்டல் என்பது போல இந்த உசிலி என்ற பெயர்.\nஇந்த விளக்கம் சகோதரருக்கு போதுமோ....\nஅப்புறம் எனக்கு ஒரு சந்தேகம் சகோதரரே... (நேராக உட்கார்ந்தேதான் கேட்கிறேன்).இதை உட்கார்ந்து டைப் செய்தீங்களா.... இல்லை குப்புறபடுத்துக்கிட்டா...\n//அப்புறம் எனக்கு ஒரு சந்தேகம் சகோதரரே... (நேராக உட்கார்ந்தேதான் கேட்கிறேன்).இதை உட்கார்ந்து டைப் செய்தீங்களா.... இல்லை குப்புறபடுத்துக்கிட்டா...\nபாருங்க நாந்தான் இது வரை சந்தேகமா கேட்டுகிட்டு வரேன் . இப்ப இது உங்களுக்கும் ஒட்டிகிச்சா வாழ்க நமது சந்தேகம் சங்கம்...ஹா..ஹா..\nயோசிக்கும் போது மட்டும்தான் நான் வவ்வால் மாதிரி மத்த படி டைப்பிங் படுத்து கிட்டுதான் :-))))))))))))))\nமிகவும் அருமையான சத்தான உசிலி...குழந்தைகளுக்கு கண்டிப்பாக இப்படி செய்து கொடுத்தால் சாப்பிடுவாங்க..\nகுழந்தைகளின் lunchbox க்கு ஏற்ற குறிப்பு\nஜெய் சகோதரரே... அந்த சந்தேக சங்கத்துக்கு தலைவர் அண்னலார் ஜெய்லானி அவர்கள்தானே....\nவாங்க கீதா...,ஆமாம் குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுக்கும் போது காய்களும் அவர்களுக்கு சேர்த்தாமாதிரி இருக்கும்.இரே இட்லியாக இருக்கேன்னு போர் அடிக்காமலும் இருக்கும்.\nதங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கீதா....\nதஙக்ள் கருத்துக் மிகவும் நன்றி மஹி....\nஅட என்ன செய்ய சந்தேகம் கேட்டவரின் கேளியை படித்து எனக்கும் சந்தேகம் வந்துடுச்சு.... ச்சச்ச... சந்தேகம் என்ற வார்த்தை அதிகமாக உபயோகித்திட்டுல்ல இருக்கேன்... எல்லாம் இந்த் அஜெய் சகோதரரை சொல்லணும்...\nதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அதிரா....\nஆமாம் ரிதா...,குழந்தைகள் லன்ச் பாக்ஸிற்க்கு மட்டும் இல்லை கணவர்களுக்கும் ஏற்றதுதான்...அவர்களுக்கு பாக்ஸிற்க்கு கொடுக்கதான் அதிகமாக இது போல யோசிக்க வேண்டியிருக்கு... ரிப்பீட்டா கொடுத்து போர் அடிச்சிட கூடாதுல்ல.... ரிதா...\nதங்கள் கருத்துக்கு மிகவும் நன்றிமா...\nவீட்டு வைத்தியங்கள் சில... (4)\nபொறியல் மற்றும் கூட்டு வகைகள் (3)\nமுருங்கக்கீரை ஆம்லேட் ரோல் - Moringa Omelette Roll\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nகத்தரிக்காய் வறுவல் / Brinjal fry\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன் இல்லத்திற்க்கு வருகை தரும் அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.\nதேங்காய் பால் கட்டு சாதம்\nசுபமான வைத்திய முறைகள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://goldenwebawards.com/ta/award-winners/winners-july-2000/", "date_download": "2018-10-16T02:11:08Z", "digest": "sha1:LYDOKJZSYRZULCJVIHGOW4FGVGOG5THK", "length": 5903, "nlines": 125, "source_domain": "goldenwebawards.com", "title": "Winners July 2000 | கோல்டன் வலை விருதுகள்", "raw_content": "\nஉலக பிரபல கோல்டன் வலை விருதுகள்\nஉங்கள் இணைய தளம் சமர்ப்பிக்கவும்\n- இணையச் சமூகம் மேம்பாடு மற்றும் நேர்மை ஊக்குவித்தல்\nபட்டியலில் கீழே எந்த குறிப்பிட்ட வரிசையிலும் தொடர்பாக ஸ்கோரை அல்ல, சாதனை, வடிவமைப்பு, உள்ளடக்கம், படைப்பாற்றல், கெளரவம், அல்லது உறுப்பினராக பிடித்தவை.\nபிளாக் வரலாறு மக்கள் 28 பிப்ரவரி 2018\nQuikthinking மென்பொருள் 26 பிப்ரவரி 2018\nஆய்வு 27 28 ஜனவரி 2018\nஏரி Chelan கார் க்ளப் 13 டிச 2017\nமுந்தைய வெற்றியாளர்கள் மாதம் தேர்வு ஜூன் 2018 ஏப்ரல் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 அக்டோபர் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 செப்டம்பர் 2014 ஜூன் 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்ட் 2012 ஏப்ரல் 2003 டிசம்பர் 2002 ஆகஸ்ட் 2000 ஜூலை 2000\nவலைப்பதிவு - டாடி வடிவமைப்பு\nகோல்டன் வலை விருதுகள் நண்பர்கள்\nவடிவமைத்தவர் அழகிய தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/13004121/Problem-in-the-Mahabharata-Film.vpf", "date_download": "2018-10-16T02:14:17Z", "digest": "sha1:P6LRET5QCKU53HRFFEN374WNPNYF4A3F", "length": 10761, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Problem in the Mahabharata Film || ரூ.1,000 கோடியில் ‘மகாபாரதம்’ படமாவதில் சிக்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜம்மு காஷ்மீர்: சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல், இரண்டு வீரர்கள் காயம்\nரூ.1,000 கோடியில் ‘மகாபாரதம்’ படமாவதில் சிக்கல்\nமகாபாரதம் கதை ரூ.1,000 கோடி செலவில் படமாக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது படமாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.\nபதிவு: அக்டோபர் 13, 2018 03:45 AM\nபிரபல மலையாள இயக்குனரும், எழுத்தாளருமான எம்.டி. வாசுதேவன் நாயர் மகாபாரதம் கதையை தழுவி எழுதிய ரெண்டாமூழம் நாவலை மையமாக வைத்து மகாபாரதம் கதையை ரூ.1,000 கோடி செலவில் படமாக்கப் போவதாக கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது. இதில் பீமனாக நடிக்க மோகன்லாலை தேர்வு செய்தனர். கர்ணன் வேடத்துக்கு மம்முட்டியிடம் பேசி வந்தனர்.\nமற்ற கதாபாத்திரங்களில் நடிக்க பிரபல தமிழ் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஸ்ரீகுமார் மேனன் இயக்குவார் என்றும், தமிழ், இந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் 2 பாகமாக தயாராகும் என்றும் தெரிவித்தனர்.\nஇந்த படம் இந்தியாவில் அதிக செலவில் எடுக்கப்பட்ட முதல் படமாக கருதப்படும் நிலை இருந்தது. இந்த நிலையில் கதையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வாசுதேவன் நாயர் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். அவர் கூறும்போது ‘‘மகாபாரதம் கதையை மூன்று வருடங்களுக்குள் படமாக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டோம். ஆனால் 4 வருடங்கள் ஆகியும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. ஒப்பந்தம் முடிந்துவிட்டதால் கதையை என்னிடம் திருப்பி கொடுத்துவிட வேண்டும். தவறினால் கோர்ட்டுக்கு செல்வேன்’’ என்றார்.\nஇதனால் மகாபாரதம் படமாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் கூறும்போது வேறு பட வேலையில் இருந்ததால் மகாபாரதம் படமாவதில் தாமதம் ஏற்பட்டது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் கண்டிப்பாக படப்பிடிப்பு தொடங்கும். வாசுதேவன் நாயரை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன்’’ என்றார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. சுசிலீக்ஸ் வீடியோ உண்மை இல்லை -சின்மயி\n2. “ஐஸ்வர்யாராய்க்கே பாலியல் சீண்டல்” - பாடகி சின்மயி\n3. அமிதாப்பச்சனையும் விட்டுவைக்காத மீடூ மேக் அப் கலைஞர் ஸப்னா குற்றச்சாட்டு\n5. அம்மாவிடம் அடி வாங்கினேன்.. ஆனால் என் மகளை அடிப்பதில்லை.. கஜோலின் குழந்தை வளர்ப்பு ரகசியம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gethucinema.com/2015/12/kamal-haasan-praises-madhavan-after-6.html", "date_download": "2018-10-16T01:42:18Z", "digest": "sha1:Y6PJFZAGL7NBGVDOXX24UO43UGAQ4F6D", "length": 6160, "nlines": 136, "source_domain": "www.gethucinema.com", "title": "Kamal Haasan Praises Madhavan After 6 Years In Tamil - Gethu Cinema", "raw_content": "\n2009 ஆம் ஆண்டு மாதவன் ஹீரோவாக நடித்து வெளி ஆனா படம் குரு என் ஆளு. இது தான் அவர் தமிழில் சோலோ ஹீரோவாக நடித்த கடைசி படம். அதன் பிறகு ஹிந்தியுள் நடிக்க சென்று விட்டார் மாதவன். 6 ஆண்டுகளுக்கு பிறகு இருத்தி சுற்று முுலாம் மீண்டும் சோலோ ஹீரோவாக தமிழுக்கு வந்திருக்கிறார் மாதவன்.\nஹிந்தி மற்றும் தமிழில் உருவாகி உள்ளது இருத்தி சுற்று. இந்த படத்தில் 17 வயது பெண்ணுக்கு குத்து சண்டை பயுற்சி அளிக்கும் மாஸ்டராக நடித்து உள்ளார். இந்த பெண் நிஜத்திலும் குத்து சண்டை வீராங்கனை என்பது குறிப்பிட தக்கது.\nசமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்ப்பை பெற்றுளது. டிரைலரை பார்த்த கமல் மாதவனின் உழைப்பை பாரடி புகழ்த்து உள்ளார். வரும் ஜனவரி 4 ஆம் தேதி இந்த படத்தின் பாடல் வெளியுட்டு விழா பிரமாண்டமாக நாடத் திடமிடுளனர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/99271", "date_download": "2018-10-16T01:20:55Z", "digest": "sha1:NTKOTTID7E5UQIZTJ45L7BINJIOAIHHJ", "length": 56294, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 20", "raw_content": "\n« சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது\nகுமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள் »\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 20\nசகதேவன் தங்கியிருந்த சிறுகுடில் விராடநகரியின் தென்மேற்கு மூலையில் இருந்த பிருங்கவனம் என்னும் சோலைக்குள் அமைந்திருந்தது. நகருக்குள் வரும் தவத்தார் தங்குவதற்கான இடமாக அது நீண்ட காலமாக உருவாகி வந்திருந்தது. நகரிலிருந்து எந்த ஒலியும் அதை அடையவில்லை. நகரத்தின் தெற்குச் சுற்றுப்பாதையில் இருந்து பிரிந்த ஒற்றையடிப்பாதை இருபுறமும் எழுந்த மலர்ப்புதர்களின் நடுவே கொடியென வளைந்துசென்று அந்தச் சோலையின் வெளிவட்டமாக அமைந்த இலந்தை, நாவல், அத்தி, மா, பலா என்னும் பழ மரக்கூட்டங்களுக்குள் நுழைந்தது. பின்னர் இருள்நீலச் சுனைக்குள் இறங்கி மறையும் ஓடைபோல குளிர்ந்த நிழலுக்குள் புதைந்தது.\nஎப்போதும் ஏதேனும் ஒரு பழ மரம் கனிவு செறிந்திருக்கும்படி அந்தச் சோலை திட்டமிடப்பட்டிருந்தமையால் தலைக்குமேல் பறவைகளும் குரங்குக் கூட்டங்களும் எப்போதும் ஒலியெழுப்பி நிறைந்திருந்தன. கோதையின் மேல்வளைவில் இருந்து வெட்டித் திருப்பி கொண்டுவரப்பட்ட நீரோடை எட்டு கிளைகளாகப் பிரிந்து அச்சோலைக்குள் நுழைந்து மேலும் பதினெட்டு சிற்றோடைகளாக ஆகி வழிந்தோடி மீண்டும் ஒன்றென்றாகி அப்பாலிறங்கி அருவியெனக் கொட்டி கோதை நோக்கி சென்றது. அந்நீரோடைகளின் ஓசை காட்டின் இலைப்பசுமையின் இருளுக்குள் எப்போதும் சூழ்ந்திருந்தது.\nவேர்முனைகளின் செறிவாலும் நாணல்களாலும் வரம்பிடப்பட்ட நீரோடைகளில் நீர் காற்றைப்போல வண்ணமில்லாமல் நெளிவு மட்டுமேயாக சென்றுகொண்டிருந்தது. ஒவ்வொரு குடில்தொகையும் ஓர் ஓடையின் அருகே பிறவற்றை முற்றிலும் அறியாதபடி கட்டப்பட்டிருந்தது. அடர்காட்டில் தனித்துவிடப்பட்ட தவநிலை எனத் தோன்றினாலும் அத்தனை குடில்களும் அரச ஏவலர்களால் நன்கு பேணப்பட்டிருந்தன. சிவப்படிவர்கள், விண்ணவனின் அடியார்கள், வேதியர், அருகநெறியினர் என அனைத்து வகையினரும் அங்கே தங்கியிருந்தனர். அவர்களின் இடங்கள் வெவ்வேறாக வகுக்கப்பட்டு கொடிகளாலும் மரங்களில் கட்டப்பட்ட துணியடையாளங்களாலும் சுட்டி அளிக்கப்பட்டிருந்தன.\nஅருகநெறியினருக்கான தவக்குடில்களின் இடது ஓரமாக அமைந்திருந்த சகதேவனின் சிறுகுடிலின் முன்னால் ஒளியுடன் நீரோடை எழுந்து வளைந்து விழுந்து ஒழுகியது. முந்தையநாள் அந்தி சாய்ந்த பின்னர்தான் அவன் அங்கே வந்தான். அப்போது அந்த நீர்வளைவு இருளுக்குள் நிற்கும் புதரில் ஒரு வெண்மலர் இதழ் கொண்டிருப்பதுபோல தெரிந்தது. ஓசை காடெங்கும் நிறைந்திருந்தமையால் அது நீர் என சித்தம் உணரவில்லை. அவனை அங்கே விட்டுவிட்டு அனைவரும் சென்றபின் முற்றத்தில் அமர்ந்து சூழ்ந்திருந்த காட்டை கேட்டுக்கொண்டிருந்தபோது ஒரு கணத்தில் நீரோசை வந்து அந்த நீரிதழுடன் இணைய அது நீரென்று தன்னை காட்டியது.\nஇதழ்மலர்ந்த நீரின் அருகேதான் அவன் அதன்பின் எப்போதும் அமர்ந்திருந்தான். நண்பகலில் நான்கு நாழிகைப்பொழுது மட்டுமே துயின்றான். இரவெல்லாம் விழித்திருந்து விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தான். புலரியிலும் அந்தியிலும் பொழுது எழுவதையும் அமைவதையும் கணம் கணமென பார்த்தான். இரவுவானம் மாபெரும் சூதுக்களம் எனத் தோன்றியது. காய்களை அறியாக் கைகள் நீக்கி வைத்து ஆடிக்கொண்டிருந்தன. முதலில் அவற்றின் அசைவை பின் அதன் இசைவை அவன் அறிந்தான். ஒரு கட்டத்தில் ஆட்டம் தெளிவுறத் தொடங்கியது. பின் அதன் சூழ்வுகளை உய்த்தறிந்தான். ஆடுபவன் ஒருவனே என்றும் தன் இரு கைகளாலும் இரு நிலை எடுத்து தனக்குத்தானே வென்றும் தோற்றும் அவன் ஆடுவதையும் கண்டான். அவன் எண்ணங்களையும் தயக்கங்களையும்கூட அவனால் காணமுடிந்தது. ஒரு அசைவைக்கூட விடமுடியாதவனாக அவன் நெஞ்சுகூர்ந்து விழிநிலைக்க வானை நோக்கிக்கொண்டிருந்தான்.\nஅவனிடம் தங்கள் பிறவிநூலைக் காட்டி ஊழணைவு உசாவும்பொருட்டு ஒவ்வொருநாளும் அரசகுடியினரும் பெருவணிகர்களும் வேளிர்களும் வந்துகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பிறவிநூலையும் தனித்தனியாக கணித்து வருந்திறன் உரைத்து அனுப்பினான். பின்னர் தனக்குள் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்துப்பின்னிப் பரப்பி ஒரு வலையென்றாக்கினான். வானிலெழுந்த களத்தின் கரு நகர்வுகளுடன் இணைத்து அதை முடிவிலியாக ஆக்கிக்கொண்டான். அவனுள் மும்முகம் அழிந்து காலம் ஒற்றைப்பரப்பென்று நிலைகொண்டு அலையடித்தது.\nஒவ்வொரு முகத்திலும் வான்முழுமையின் ஆடலை அவன் கண்டான். அவர்களைக் கண்டதுமே அவன் முகம் மலர்ந்து கண்களில் சிரிப்பு ஒளிவிட்டது. நன்றையும் தீதையும் ஒன்றென்றே எண்ணி அவன் சொல்கோத்தான். துயர்கொள்பவர்களை பெருங்கருணையுடன் தொட்டு “எதிலும் பொருளில்லை என்று உணர்க நாமறியும் பொருளென்று ஏதுமில்லை என்று அதற்குப் பொருள்” என்றான். “ஒப்புக்கொடுத்தலும் இயைந்திருத்தலுமன்றி வென்று நிலைகொள்ள, எஞ்சாது கடந்துசெல்ல வேறுவழியென்று ஏதுமில்லை மானுடனுக்கு” என்றான்.\nஅவன் சொற்களை அருமணி என நெஞ்சில் சூடி திரும்பிச்சென்றனர் மக்கள். அவன் புன்னகை தெய்வச்சிலைகளில் மட்டுமே திகழ்வது என்று சொல்லிக்கொண்டனர். “அனைத்துமறிந்தவன் ஏதுமறியாதவனின் சிரிப்பை அடையும் மாயமே ஞானமெனப்படுகிறது” என்றார் அவைக்கவிஞராகிய சிந்தூரர். “அவர் அமர்ந்திருக்கும் நிலம் வேர்களால் ஆனது. அவர்மேல் குவிந்த வானமும்தான்” என்றார் முதுசூதரான கண்டிதர். அவனை அவர்கள் விராடபுரி வாழவந்த மெய்ப்படிவர் என்று வணங்கினர்.\nவேதச்சொல்லை கடமையெனக் கொண்ட அந்தணர்களுக்கு உலகியலின்பொருட்டு நிமித்தநூல் நோக்க நெறியொப்பு இல்லை என்பதனால் வைதிகர் அவனை அணுகவில்லை. ஆனால் விராடபுரியில் பிற நகரிகளைவிட கூடுதலாகாவே வேளாப்பார்ப்பனர் இருந்தனர். அவர்கள் மணியொளி நோக்கவும் பட்டுநிலை கணிக்கவும் பயின்றிருந்தார்கள். படைக்கலத்திறன் முதல் வேளாண்நெறி ஈறாக பிற திறத்தோர் அறிந்த கலைகளையும் அறிவுகளையும் செம்மொழியில் நூல்களாக யாத்தனர். அதற்கு அரசக்கொடை நிறைய அளிக்கப்பட்டது. அங்கே நாளொரு நூல் என அறிவு பெருகியதை சகதேவன் கண்டான்.\nபிறநாடுகளில் அந்தணரின் முதற்தொழில் வேதமே என்றும் அதை வழுவுவோர் வீழ்ந்தவர் என்றும் எண்ணப்பட்டனர். வேளாப்பார்ப்பனர்களுக்கு கோட்டைக்கு வெளியே வடக்குப்பக்கம் தனியான பார்ப்புச்சேரிகள் அமைக்கப்பட்டன. நன்னாட்களிலும் விழவுகளிலும் அவர்கள் நகர்புகுவது தடுக்கப்பட்டது. முடிசூடி அமர்ந்த அரசனின் அவையில் அவர்கள் தோன்றுவது விலக்கப்பட்டது. பிறர் அறியாத உலகொன்றில் அவர்கள் வாழ்ந்து மறைந்தனர். அறியா உலகென்பதனாலேயே அது ஐயத்துடனும் அச்சத்துடனும் நோக்கப்பட்டது. அந்த விலக்கமே அரண் என அமைந்து பிறர் விழிகளிலிருந்து காக்க நாளடைவில் அவர்களும் இயல்பான மந்தணத்தன்மை கொண்டனர்.\nஅந்த மந்தணத்தன்மையாலேயே அவர்களிடம் நிழல்படர்ந்த மெய்மைகளும் இருள்மூடிய நுண்திறன்களும் வளரத் தலைப்பட்டன. எளிய மானுடர் அறியாது உலவும் படிவர்களும் அறிஞர்களும் அவர்களை நாடி வந்தனர். விழிகடந்து உளமறியும் கலை, உளம்பற்றி உருமாற்றி விளையாடும் கலை, புறப்பொருளை அகத்தால் ஆக்கி மறைக்கும் கலை என மாயக்கலைகள் அவர்களால் பயிலப்பட்டன. எரியுறையும் மருந்துகள், புயலை கருக்கொண்ட வேதியங்கள் அவர்களிடமிருந்தன. மின்னலையும் இடியையும் அவர்களால் தங்கள் மடியில் கட்டி எடுத்துச்செல்ல முடிந்தது. கற்பாறையை உருகச்செய்யும் கொடுநஞ்சுகளை, வெட்டிரும்பை தளிரென்று நெகிழச்செய்யும் குளிர்ந்த அனல்களை அவர்கள் கைக்கொண்டிருந்தனர்.\nஅவர்கள் மீது அச்சம் மிகுந்து மக்கள் துயர்சொன்னால் அவர்கள் அக்கணமே விலகிச் சென்றாகவேண்டும் என்று அரசர்கள் ஆணையிட்டார்கள். அவர்களேகூட எந்த அறிகுறியும் இல்லாமல் கிளம்பிச் செல்வதுமுண்டு. வேளாப்பார்ப்பனருக்கு நாடேதுமில்லை என்ற சொல் அவர்களை ஆண்டது. அவர்களுக்கு பிரஹஸ்பதியும் சுக்ரரும் முதலாசிரியர்கள். கணாதரும், பரமேஷ்டியும், அஜித கேசகம்பளரும் நெறியுரைத்த முன்னோடிகள். அவர்களின் மொழி ஒவ்வொரு சொல்லும் திருகிக்கொண்டு ஒலியும் பொருளும் மாறுபட பிறர் அறியமுடியாததாக இருந்தது. அவர்களின் நூல்கள் முற்றிலும் மந்தண எழுத்துக்களில் எழுதப்பட்டன. மக்கள் பேசும் மொழியை அவர்களின் நா உரைக்கையில்கூட அவர்களில் ஒருவர் கேட்டால் அது பிறிதொரு பொருள் அளித்தது. அவற்றுடன் விரலசைவும் கண்சுழல்வும் இணைந்து மூன்றாம் மொழியொன்றை உருவாக்கியது. மானுடரை அறியாத வேறு தெய்வங்களால் புரக்கப்படும் மக்கள் அவர்கள் என்றனர் மூத்தோர்.\nவிராடபுரியில் வேளாப்பார்ப்பனர் வைதிகப்பார்ப்பனரைவிட மதிக்கப்பட்டனர். செல்வமும் குடிப்பெருமையும் கொண்டு நகர்நடுவே அவர்கள் வாழ்ந்தனர். அரண்மனைக்கு வலப்பக்கமாகப் பிரியும் பெருவீதி அவர்களுடையது. அங்கே இரு பக்கமும் வெண்முகில்கள்போல மாடக்குவைகள் எழுந்த மாளிகைகளில் அவர்கள் வாழ்ந்தனர். முற்றங்களில் அவர்கள் ஊரும் பல்லக்குகளும் மஞ்சல்களும் காத்திருந்தன. அவர்கள் பயிலும் துறைக்கு ஏற்ப வாயில்களில் கொடிகள் பறந்தன. அவர்களின் குடிக்குறிகள் வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. அவர்களின் அறிவுத்துணை நாடி அணைந்தவர்களும் மாணாக்கர்களாக நண்ணியவர்களும் வாயில்களில் காத்திருந்தனர்.\nவேளாப்பார்ப்பனர்களின் தலைவரான வஹ்னர் தன் நான்கு மாணாக்கர்களுடன் சகதேவனை பார்க்க வந்தார். அவருடைய வருகையை அரண்மனைக்காவலன் வந்து அறிவிக்க சகதேவன் எழுந்து கைகூப்பி நின்று அவர்களை வரவேற்றான். நீரோடையருகே அவன் முன்னால் வெறும் மண்ணில் அமர்ந்துகொண்ட வஹ்னர் “தங்களைக்குறித்து ஊரெங்கும் பேச்சு பரவியிருக்கிறது, உத்தமரே. இருமுறை தங்களை முறைப்படி சந்தித்து வணங்கியிருக்கிறேன். இம்முறை நேரில் வந்து பணியும் நல்லூழ் அமைந்தது” என்றார். சகதேவன் புன்னகை புரிந்து அது என் நல்லூழ் என நெஞ்சில் கைவைத்து செய்கை காட்டினான். “நான் வந்திருப்பது தங்கள் கணித்தொழிலுக்கு நெறிகளென எவையெல்லாம் உள்ளன என்று அறியும்பொருட்டே” என்றார் வஹ்னர். “தாங்கள் விரும்பினால் அவற்றை நூல்வடிவாகத் தொகுக்க நான் சித்தமாக உள்ளேன்.”\n“சூரியதேவரின் பிருஹதாங்கப்பிரதீபமே என் முதல் நூல். வேதாங்கமான நிமித்த மெய்யறிவுக்கு அதுவே தொடக்கம் என அறிந்திருப்பீர்கள். பிரஸ்னதாசரின் உத்தராங்கஸ்வரூபம், சிபிரரின் ககனஸ்வரூபம், தௌம்ரரின் அஷ்டாத்யாயி போன்ற நாநூறு நூல்கள் உள்ளன. அவற்றிலிருந்தே என் நிமித்தநூலறிவை நான் அடைந்தேன்” என்றான் சகதேவன். “ஆம், அந்நூல்களை நிமித்திகம் கற்கும் அனைவருமே அடிப்படையாகக் கொள்கிறார்கள். ஆனால் அதிலிருந்து முன்சென்று நீங்கள் நிகழ்த்தும் நுண்ணிய உய்த்துணர்தல் ஒன்று உண்டு என அறிகிறோம். அதை நீங்கள் எவ்வகையிலேனும் அறிநெறிகளாக, சொற்கூட்டுகளாக ஆக்கமுடியும் என்றால் அதை நூலென்று ஆக்கி தலைமுறைகளுக்கு அளித்துச்செல்ல விழைகிறோம்” என்றார் வஹ்னர்.\nசகதேவன் திகைத்து “ஆம், நான் எல்லைகளுக்கு அப்பால் செல்லும்போதே என் நுண்ணறிவை அடைகிறேன்” என்றான். “ஆனால் அதை மொழியென்று ஆக்கவியலுமா நெறியென்று வகுத்துரைக்கலாகுமா என ஐயுறுகிறேன்” என்றான். “அருகநெறியினரே, அறிதலென இங்குள்ள அனைத்தும் அவ்வாறு நுண்மையென அறியப்பட்டவையே. அவற்றை மொழியிலேறிச்சென்று தொட்டுவிடவும் அள்ளி வைக்கவும் முடியுமென்பதன் சான்றுகளே இங்குள்ள நூல்கள் அனைத்தும். தன் உளம் கவர்ந்த பெண்ணின் அழகைச்சொல்ல முதலில் முயன்றவனும் இதே திகைப்பைத்தான் அடைந்திருப்பான். பல்லாயிரம் காவியங்களுக்கு அப்பாலும் சொல்வதற்கு ஒவ்வொரு பெண்ணிலும் தனியழகு என ஒன்று எஞ்சியிருப்பதனால்தான் காவியங்கள் இன்னும் எழுதப்படுகின்றன” என்றார் வஹ்னர்.\n“உணர்ச்சிகளும் தத்துவமும் நுண்ணுணர்வும் மட்டும் அல்ல, ஒரு கல்லின் இயல்பை சொல்வதுகூட மொழியை அதன் எல்லைவிட்டு உருகிமீறவும் சிறகுகொண்டு பறந்தெழவும் செய்வதே ஆகும். நுண்மை ஒன்றை பருமையால் உணர்த்துவதற்கென்று உருவானதே மொழி. எதையும் மொழியால் சொல்லிவிட முடியும் என்பதனாலேயே அது வாழ்கிறது. முழுக்க சொல்லிவிட முடியாதென்பதனாலேயே அது வளர்கிறது” என்றார் வஹ்னர். “நான் முயல்கிறேன். இனி என் அறிதல்முறையை சொற்களாலும் தொடர முயல்கிறேன்” என்றான் சகதேவன்.\n“உத்தமரே, பாரதவர்ஷத்தின் மெய்யறிஞர்கள் காலத்தை, கடுவெளியை, அறிதலை, இருத்தலை, இன்மையை தங்கள் மொழியால் சொல்லமுயன்றனர். நூல்களென ஆக்கி தொகுத்தனர். அந்த மெய்மைக்கு அவர்கள் அளித்த இடத்தை நம்மைச் சூழ்ந்துள்ள உலகை அறியும் ஆய்வுக்கு அளிக்கவில்லை. வேளாப்பார்ப்பனர் என்பது ஒரு குலப்புறனடை என்றே பாரதவர்ஷத்தில் கற்றறிந்தார்கூட நம்புகிறார்கள். அது ஒரு கொள்கை நிலை என்றறிக அறியமுடியாததை நோக்கி அறிவை எய்து விளையாடும் வீண்செயலை முற்றாகத் தவிர்த்து திரும்பிக்கொண்டவர்கள் நாங்கள். இங்கு சூழ்ந்துள்ள பொருட்களே நாம் அறியக்கூடிய மெய்மை. அப்பொருட்களுடன் நாம் கொண்டுள்ள உறவு துயரற்றதாகுதலே விடுதலை. நோய், பசி, மிடிமை எனும் மூன்றையும் வெல்லுதல் மட்டுமே மீட்பு என நாங்கள் நம்புகிறோம்” என்றார் வஹ்னர்.\n“நாங்கள் பரசுராமரின் பிருகுகுலத்தில் தோன்றியவர்கள். அனற்குடி அந்தணர். வேதமென்னும் பாறையை புணையென்று தழுவிக்கொள்ளும் அறியாமையிலிருந்து எங்களை விடுவித்தது இங்கு எழுந்த பெரும்பஞ்சம். பரசுராமர் அளித்த வேதத்துடன் இங்கே வந்த எங்கள் மூதாதை ஜஹ்னர் இங்கே மக்கள் பிடியுணவுக்காக போரிட்டுச் சாவதை கண்டார். வெறித்த கண்களுடன் கைவிரித்து வானோக்கி இரந்தபடி இறந்துகிடந்த குழந்தைகளைக் கண்டபோது அவருள் அனல் பற்றிக்கொண்டது. அன்னமும் மருந்தும் அரணும் ஆகாத அறிதலேதும் உளமயக்கே என அவர் அறைகூவினார். அன்று எங்கள் மூதாதையர் வேதம் ஒழிந்தனர். பொருளை அறியும் நோக்கு கொண்டனர்.”\n“ஜஹ்னர் இங்குள்ள பன்னிரு கிழங்குகளையும் இருபது கீரைகளையும் நஞ்சுநீக்கி சமைத்து உண்ணும் வழிகளை கண்டடைந்தார். பஞ்சம் நீங்கி குடிகள் எழுந்ததும் வேளாண்மை செய்யவும் மீன் பிடிக்கவும் புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து சொன்னார். அன்றுமுதல் இங்கே வேளாப்பார்ப்பனரின் குமுகம் ஒன்று உருவாகி அரசர்களால் பேணப்படுகிறது. இங்குள்ள அரசே எங்களால் உருவாக்கப்பட்டதுதான்” என்றார் வஹ்னர். “நிஷாதர்களின் முதற்பேரரசர் மகாகீசகர் எங்களுக்கு கிரிப்பிரஸ்தத்தின் கிழக்குச்சரிவில் தெரு அமைத்துக்கொடுத்தார். அவர் கொடிவழிவந்த நளமாமன்னரின் ஆட்சியின்போதுதான் நாங்கள் முழுவளர்ச்சி அடைந்தோம்.”\n” என்று சகதேவன் வியப்புடன் கேட்டான். “ஆம், அனைத்து மானுட அறிவையும் நூல்களென ஒருங்கிணைக்கும்படி எங்களை ஏவியவர் அவரே” என்றார் வஹ்னர். “இளமையில் அவர் தன் குலதெய்வமாகிய கலியை துறந்தார். இந்திரனை தன் குன்றின்மேல் நிறுவி நகரத்தை இந்திரபுரி என்று பெயர்மாற்றம் செய்தார். அனைத்தையும் அவர் இயற்றியது விதர்ப்பத்தின் இளவரசி தமயந்தியை மணக்கும்பொருட்டே என்கிறார்கள்.” சகதேவன் “ஆம், அவ்வாறுதான் கதைகள் சொல்கின்றன” என்றான். “அது உண்மையென்றிருக்கலாம். ஏனென்றால் மிக விரைவிலேயே அவர் அரசியிடமிருந்து விலகி அதே உளவிரைவுடன் எங்களை நோக்கி வந்தார்” என்று வஹ்னர் புன்னகைத்தார். சகதேவனும் சிரித்தான்.\n“பெண்பற்று தளர்வது மண்பற்று வளர்வது என்பது சொல்” என்றார் வஹ்னர். தேவியின்மேல் மாளாக்காதல்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகாலம் தவமிழைத்தார் நளமாமன்னர். அவருக்காக தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டார். மணம் முடித்த நான்காண்டு காலம் அவர் ஒழுகும் நீரடியில் குளிர்ந்துறைந்த பாறை என அவர் காதலில் ஆடிக்கிடந்தார். பிறிதொரு நினைவில்லாமல் அகத்தளத்திலேயே வாழ்ந்தார். அரசப்பொறுப்பை முழுமையாக அரசியே எடுத்துக்கொண்டார். அரசர் ஆண்டுக்கொருமுறை இந்திரவிழவின் கொலுமேடையில் மட்டுமே அமரக் கண்டனர் குடிகள்.”\nஅரசி தன் மாயத்தால் அவரை சித்தமில்லாது ஆழ்த்தி வைத்திருந்தார். அவருக்கு இரு மைந்தர் பிறந்தனர். அதைக்கூட அரசர் அறிந்ததாகத் தெரியவில்லை என்று நகையாடினர் சேடியர். ஒருமுறைகூட அரசர் மைந்தரை எடுத்து மார்பின் மீதிட்டு கொஞ்சவில்லை. அவர்களின் அகவையும் பெயரும்கூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அரசநிகழ்வுகளில் அக்குழவியரை சேடியர் அருகே கொண்டுவருகையில் திகைத்தவர்போல நோக்கி அறியாது பின்னடி எடுத்து வைத்தார். “மைந்தரை கொள்க, அரசே” என முதுசெவிலி குழந்தைகளை நீட்டினால் நடுங்கும் கைகளுடன் வாங்கிவிட்டு மூச்சுத்திணற திருப்பி அளித்தார்.\nஅரசர் காமத்தில் நெஞ்சழிந்தார் என்கின்றன கதைகள். அது காமம் எனில் ஆம். ஆனால் காமம் என்பது ஒற்றை உணர்வல்ல. வென்றுநிற்பதென்றும் அடிபணிந்தமைவது என்றும் கொன்று உண்பதென்றும் சுவைக்கப்பட்டழிவதென்றும் அது ஒவ்வொருவரிலும் ஒன்று. அரசர் கொண்ட காமம் அரசியின் உடல் மேல் அல்ல. அவர் சூடிய பெண்மையெழில்கள்மீதும் அல்ல. அவரில் திகழந்த மூன்று தெய்வங்கள் மீதுதான். சொல்மகளும் கொற்றவையும் திருமங்கையும் ஒவ்வொரு கணமும் மாறிமாறி குடிகொள்ளும் மானுட உருவென்றிருந்தார் அரசி. அனல் என பெண்ணில் கணம் ஒரு தோற்றம் கூடி அழிந்து உருக்கொள்ளும் விந்தையில் வீழ்ந்த ஆண்மகன் எளிதில் மீள்வதில்லை.\nஅவர் எப்போதும் ஓர் அரியணையில் செங்கோல் சூடி முடியணிந்து அமர்ந்திருக்கும் நிமிர்வு கொண்டிருந்தார். விழிதிரும்பினால் அங்கு நின்றிருப்பவர் அறியாது தோள் ஒடுக்கி தலைவணங்கும் பெற்றி திகழ்ந்தது அவரில். எளிய செண்பக மலர் ஒன்றைக்கண்டு ‘அய்யோ’ என கைகளால் கன்னம் பொத்திக் கூச்சலிட்டு வியப்பவளில் எழுபவள் பீமகர் பெற்று மடிமீதிருந்து இறக்கிவிடாத இளஞ்சிறுமி. நிலவொளியில் விழிமுனை நீர்மை கொண்டு ஒளிர கனவில் சமைந்திருப்பவள் அணுகமுடியாத பிறிதொருத்தி. ‘வேண்டாமே’ என காமத்தில் கன்னம் சிவக்க குரல் குழைபவள் ஒருத்தி. மறுகணமே அன்னையென்றாகி மடியிலேற்றிக்கொள்பவளும் அவளே.\nஆனால் ஒருநாள் ஒரு கணத்தில் அவர் அரசியிடமிருந்து விலகிவிட்டிருப்பதை தானே அறிந்தார். அதற்கு நெடுங்காலம் முன்னரே அவ்விலகல் தொடங்கிவிட்டிருந்தது. அதை ஆழம் அறிந்திருந்தது என அப்போது தெரிந்தது. அதன்மேல் முதலில் எரிந்தாடலாகவும் பின்னர் நெகிழும் சொற்களாகவும் மெல்ல வழக்கமான நிகழ்வுகளாகவும் அவருள் திகழ்ந்த காமத்தை அள்ளி அள்ளிச் சொரிந்து அவரே அறியாமல் மூடிவைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு துளியென அவர் உளம் மாறிக்கொண்டிருந்தது.\nஅரண்மனையில் இருந்து குதிரைக்கொட்டில்கள் வழியாக நோக்குநடை செல்லத் தொடங்கினார். இளம்புரவிகளுடன் ஆடினார். கருவுற்ற புரவிகளை புரந்தார். காலை எழுந்ததும் கொட்டில் நோக்கி வந்தார். இரவு படுக்கும்போது நோயுற்ற புரவி ஒன்றை எண்ணிக்கொண்டு விழிசோர்ந்தார். அடுமனையில் சென்று அனல்நோக்கினார். அவர்களுடன் மடைத்தொழில் நுட்பங்களை பேசினார். ஒருநாள் அடுப்பிலேற்றிய உருளியில் கொதித்துக் குமிழியிட்ட வெல்லப்பாகின் முன் இன்கனித் துண்டுகளுடன் நின்றிருக்கையில் உணர்ந்தார் அவர் அரண்மனை விட்டு வெளியே வரும்போது அரசி துயின்றுகொண்டிருந்தார் என்று. அவர் துயின்றபின்னரே முந்தையநாள் படுக்கைக்குச் சென்றதை நினைவுகூர்ந்தார். அப்போது தெரிந்தது அவர் தனக்கு நெடுந்தொலைவில் எங்கோ இருப்பது.\nஅவ்வெண்ணம் வந்ததுமே ஒவ்வொன்றும் உருமாறலாயிற்று. சூடிய சொற்கள் அனைத்தையும் உதறிவிட்டு வந்து முன்நின்றது நெடுநாள் உடனிருந்த ஒன்று. உள்மறந்து புறத்திலாழ்ந்தார். மீண்டும் அடுதிறனரும் புரவியறிஞரும் என்றானபோதுதான் வேளாப்பார்ப்பனரைப் பற்றி அவர் அறிந்தார். தேர்ச்சகடத் தொழில் குறித்து சக்ரவாஹிகம் என்னும் சிற்பநூல் இருப்பதை முதுசூதர் பாலிகர் வழியாக அறிந்து எங்களைத் தேடி வந்தார். மானுட அறிதல்கள் அனைத்தையும் நாங்கள் நூல்களெனத் தொகுப்பதை அறிந்து மகிழ்ந்து எங்களை பரிசளித்து ஊக்குவித்தார்.\n“பின் எங்களில் ஒருவரென்றே அவர் உடனிருந்தார். புரவிநுட்பங்களைப் பற்றிய அவருடைய அஸ்வரஹஸ்யம் என்னும் நூலும் அடுமனைக்கலை குறித்த நளபாகம், நளரசனா, நளபதார்த்தமாலிகா என்னும் மூன்று பெருநூல்களும் எங்கள் முன்னோடிகளால் யாக்கப்பட்டன” என்றார் வஹ்னர். “எங்கள் குடிகள் நடுக்காலத்தில் இங்கிருந்து சிதறி தென்னாடுகளில் குடியேறின. மீண்டும் நிஷாத அரசு விராடபுரி என திரண்டெழுந்தபோது இது எங்கள் நாடு என உணர்ந்து மீண்டு வந்தோம். இன்று தென்னாட்டில் நூறு நகர்களிலாக நாங்கள் பரவி வாழ்கிறோம். அமணநெறிக்கு அணுக்கமானவர்களாக இருக்கிறோம். எங்களில் பல குடிகள் அமணர்களாகவே ஆகியும் விட்டனர்” என்றார் வஹ்னர்.\n“நாங்கள் தொழில்களும் கலைகளும் பயில்வதில்லை. தொழிலர் கலைஞர்களின் அறிதல்களைக் கேட்டறிந்து தொகுக்கிறோம். வேளாண்மை, ஆபுரத்தல், மீன்கொள்ளல், கலம்கட்டுதல் என நாங்கள் அனைத்துத் துறைகளையும் அறிந்து ஒற்றை மெய்மையென ஆக்க முயல்கிறோம். தச்சுத்தொழில், சிற்பத்தொழில், மருத்துவம் போன்ற துறைகளில் பல்லாயிரம் நூல்களை உருவாக்கியிருக்கிறோம். யானைகளைப்பற்றி மட்டும் எண்பத்தெட்டு நூல்கள் எங்களிடமிருக்கின்றன” என்றார் வஹ்னர். “அனைத்து நூல்களும் ஒரே மொழியில் ஒரே இடத்தில் வந்தமையும்போது அனைத்து அறிதல்களையும் ஒன்றெனப் பிணைக்கும் நெறிகளை நோக்கி செல்லமுடிகிறது. விண்மீன் உதிர்வதற்கும் விளைநலம் பெருகுவதற்கும் என்ன உறவு என்று நோக்கமுடிகிறது.”\nசகதேவன் “என் அறிதல்கள் அனைத்தையும் அளிக்கிறேன், உத்தமரே. அவை நூலாகட்டும். மானுட அறிவின் பெருக்கில் அதுவும் துளியென்றாகட்டும்” என்றான். “எது வண்ணத்துப்பூச்சியின் சிறகை அசைக்கிறதோ அதுவே விண்மீனை பறக்க வைக்கிறது என்று ஓர் எண்ணம் இன்று என்னுள் எழுந்தது. அதுவே தொடக்கமென்றாகட்டும்.” வஹ்னர் “வணங்குகிறேன், கணியரே” என்று கைகூப்பினார்.\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-28\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-17\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 73\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 70\nவெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 69\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 68\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 66\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 2\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–55\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–54\nTags: சகதேவன், ஜஹ்னர், நளன், வஹ்னர், வேளாப்பார்ப்பனர்\nசென்னை சந்திப்பு - இன்று\nபேய்கள்,தேவர்கள்,தெய்வங்கள். 1, இரு புராண மரபுகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilmurasu.com.sg/2018/01/15/1392793322-14993.html", "date_download": "2018-10-16T02:07:24Z", "digest": "sha1:736PVVBYREGWBYAWUQGFMGCLWPUKCSNU", "length": 10335, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வழக்க நிலைத் தேர்வில் தமிழ்ப் பாடங்களில் சிறந்து விளங்கிய மாணவர்கள் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nவழக்க நிலைத் தேர்வில் தமிழ்ப் பாடங்களில் சிறந்து விளங்கிய மாணவர்கள்\nவழக்க நிலைத் தேர்வில் தமிழ்ப் பாடங்களில் சிறந்து விளங்கிய மாணவர்கள்\nபிடித்தமான துறைக்குச் செல்ல ‘ஓ’ நிலை தமிழ்த் தேர்வின் மதிப்பெண்கள் 17 வயது முகமது இர்ஃபானுக்குக் கைகொடுத்தது. சீமெய் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலாம் ஆண்டு பயின்று வரும் இர்ஃபான், கடந்த ஆண்டு ‘ஓ’ நிலை மாணவர்களுக் கான தமிழ்த் தேர்வை எழுதி ‘பி3’ மதிப்பெண் பெற்றார். பிங் யீ உயர்நிலைப் பள்ளியின் வழக்க நிலை தொழில்நுட்பப் பிரிவு மாணவரான இர்ஃபானுக்குத் தமிழின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் ‘பிஎஸ்எல்இ’ தேர் வின் தமிழ்ப் பாடத்தில் அவர் ‘ஏ’ மதிப்பெண் பெற்றார்.\nஇர்ஃபானைப் போன்று கல்வி அமைச்சின் பாடங்களின் அடிப் படை யில் தர வரிசைத் திட்டத்தின் மூலம் பயனடைந்த மாணவர்களுள் ஒருவர் குவீன்ஸ்டவுன் உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 17 வயது ரோஸ்நாரா பேகம். வழக்கநிலை மாணவியான இவருக்கு உயர்நிலை ஒன்றில் விரைவுநிலை மாணவர்களுடன் இணைந்து ‘ஓ’ நிலை தமிழ்த் தேர் வுக்குத் தயாராவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் ‘பி3’ மதிப்பெண் பெற்ற ரோஸ் நாராவும் ‘பிஎஸ்எல்இ’ தேர்வின் தமிழ்ப் பாடத்தில் ‘ஏ’ மதிப்பெண் பெற்றவர்.\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\nவெற்றி இலக்கிற்கு கல்வி ஒரு பாலம்\nசிண்டாவின் திட்டங்களால் பலனடைந்த இளையர்கள்\nமன அழுத்தத்தில் இருந்து மீள்வோம்\nதரையிறங்கிய உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானம்\nதிருச்சியில் விமானம் மோதியது குறித்து தீவிர விசாரணை\nராட்சசனைக் கைப்பற்றிய விஷ்ணு விஷால்\nசீன நாட்டு அதிகாரி போல் நடித்து $1.72 மில்லியன் மோசடி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமகாத்மா காந்தி=மானிட குலத்துக்கே வழிகாட்டி\nஇந்த உலகம், கடந்த 20வது நூற்றாண்டில் எதிரும் புதிருமான, மிக முக்கியமான இரு வரலாறுகளை விட்டுச்சென்று இருக்கிறது. அவற்றில் ஒன்று வன்செயல்... மேலும்\nசோதனைத் தேர்வுகளும் முழு தேர்வுகளும்-சரியான சமநிலையை எட்டுதல்\nசிங்கப்பூரில் பள்ளிக்கூட அடிப்படையி லான மதிப்பீடுகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அண்மை யில்... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nவெற்றி இலக்கிற்கு கல்வி ஒரு பாலம்\nசெய்தி: எஸ். வெங்கடேஷ்வரன், வைதேகி ஆறுமுகம்\nவாழ்வில் வெற்றி இலக்கை அடைய கல்வி ஒரு முக்கிய பாலம் என்றால் அது மிகையன்று.... மேலும்\nசிண்டாவின் திட்டங்களால் பலனடைந்த இளையர்கள்\nதொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் களுக்கென சிறப்பாக இரு திட்டங்களை சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர்... மேலும்\nமன அழுத்தத்தில் இருந்து மீள்வோம்\nமனதளவில் பாதிக்கப்பட்டோரையும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரையும் நல்வழிப்படுத்த நிபுணத்துவம் பெற்ற... மேலும்\nஇலக்கியச் சுவை ஊட்டிய உள்ளூர் நூலாசிரியர்\nஉள்ளூர் எழுத்தாளர் திரு மா. அன்பழகன், இம்மாதம் 3ஆம் தேதி, ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தார். அவர் எழுதிய ‘கூவி அழைக்குது காகம்’... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/02135727/1005062/Statue-Theft-Case-CBI-Politics.vpf", "date_download": "2018-10-16T02:14:26Z", "digest": "sha1:LO535EC4UPPTMPIGA4NKR25VXLBUMXML", "length": 11281, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "சிலை திருட்டு வழக்கு- சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவா?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிலை திருட்டு வழக்கு- சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவா\nசிலை திருட்டு வழக்குகளின் விசாரணை நேர்மையாக நடைபெறும் போது சிபிஐயிடம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nசிலை திருட்டு வழக்குகளின் விசாரணை ஐ.ஜி.பொன்மாணிக்கவேலு தலைமையில் நேர்மையாக நடைபெறும் போது சிபிஐயிடம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி இரு நீதிபதிகள் கொண்ட அமர்வை ஏற்படுத்தி சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே சிலை திருட்டு தடுப்புப் பிரிவு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கி திருடு போன கோயில் சிலைகளை முறையாகக் கண்டுபிடிப்பதற்கு தமிழக வழி ஏற்படுத்த வேண்டும் எனறும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nசேலம் நீதிமன்றத்தில், சென்னை போலி வழக்கறிஞர் கைது\nசேலம் நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த போலி வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nமதுரை பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு சிலை...\nமதுரையின் தனி சிறப்பு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக, ஆரப்பாளையம் ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு சிலை வைக்கப்பட்டு உள்ளது.\n18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.\n\" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி \" பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்\n\"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது\" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு\"\nதமிழியக்கம் தொடக்க விழா.... திருநாவுக்கரசர், திருமாவளவன் பேச்சு\nதமிழியக்கம் மூலம் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்று விழாவில் பேசிய அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.\nசர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்வருக்கு அழைப்பு\nகுஜராத் மாநிலத்தில் வரும் 31-ஆம் தேதி நடைபெறும் சர்தார் வல்லபாய் பட்டேல் உருவ சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nதிமுக செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பு - டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிப்பு\nதிமுக செய்தித் தொடர்பு செயலாளராக இருந்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி - முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம்\nவரும் தேர்தலில் கமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.\nமத்திய பிரதேசம் : சாலையில் பேரணி சென்ற ராகுல் காந்தி\nமத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் சாத்ரி நகரில் பேரணியாக ராகுல் காந்தி சென்றார்.\nமுதல்வருடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ். பரமேஷ் சந்தித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/91756-which-teams-will-enter-for-champion-trophy-semi-finals.html", "date_download": "2018-10-16T02:33:06Z", "digest": "sha1:6CLX73UA4TQPSARJJZCPQ4G2NL6UHTTJ", "length": 22105, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "சாம்பியன்ஸ் ட்ராபி அரையிறுதிக்கு முன்னேறப்போகும் அணிகள் யார் யார்..? | Which teams will enter for Champion trophy Semi Finals", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:51 (09/06/2017)\nசாம்பியன்ஸ் ட்ராபி அரையிறுதிக்கு முன்னேறப்போகும் அணிகள் யார் யார்..\nசாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் - ஏ பிரிவில், இங்கிலாந்து அணி இரண்டு வெற்றியுடன் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால், மீதமுள்ள மூன்று அணிகளில் யார் அரையிறுதிச் சுற்றுக்குள் செல்வார்கள் என்று கிரிக்கெட் விமர்சகர்களாலேயே யூகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஆஸ்திரேலிய அணி விளையாடிய இரண்டு போட்டிகளுமே மழையால் பாதித்ததால், மனதளவிலும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். அந்த அணி இரண்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.\nஇதற்கிடையே, அடுத்த சுற்றுக்கு முன்னேற அது பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வெல்ல வேண்டும். அதே நேரத்தில், பங்களாதேஷ், நியூஸிலாந்து அணிகள் தலா ஒரு புள்ளியுடன் உள்ளன. பங்களாதேஷ் - நியூஸிலாந்து போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு (ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால்) அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புள்ளது.\nஆனால், ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், இங்கிலாந்து அணியுடன் சேர்ந்து அந்த அணியும் அரையிறுதிக்குள் சென்று விடும். வருண பகவான் வழி விட்டால் மட்டுமே இது நடக்கும். போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால் நிலைமை சிக்கல்தான். குரூப்-ஏ பிரிவில் இங்கிலாந்தைத் தவிர மற்ற அணிகளுக்கு சிறப்பான ரன் ரேட்டும் இல்லை.\nகுரூப் - ஏ-வை விட, குரூப்-பி பிரிவில்தான் பயங்கர சிக்கல் நிலவுகிறது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகளுமே தலா ஒரு வெற்றி பெற்று, இரண்டு புள்ளிகளுடன் உள்ளன. இலங்கையுடனான போட்டியில் எளிதாக வென்று, குரூப் - பி பிரிவில் முதல் அணியாக இந்தியா அரையிறுதிக்குள் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதைத் தவிடுபொடியாக்கி அதிர்ச்சியளித்துள்ளது இலங்கை. பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை பாகிஸ்தான் அசைத்துப் பார்த்துவிட்டது. இந்த இரண்டு ட்விஸ்ட்களாலும் குரூப் - பி பிரிவில் அடுத்தடுத்து நடக்க உள்ள போட்டிகள் அனல் பறக்கும்.\nஅடுத்ததாக இந்தியா - தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்த இரண்டு போட்டிகளுமே, கிட்டத்தட்ட காலிறுதிச்சுற்று மாதிரிதான். இந்தப் போட்டியில் வெல்லும் அணிகள் மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல முடியும். இந்தப் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால், அரையிறுதிக்குச் செல்ல ரன் ரேட் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படும். இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தான், இலங்கை இரண்டு அணிகளுக்கும் எதிரான போட்டியிலும் 300+ ரன்களைக் குவித்துள்ளது. இதனால், டீசன்டான ரன் ரேட்டை இந்திய அணி தக்கவைத்துள்ளது. குறிப்பாக, இலங்கை அணியுடன் தோல்வியடைந்த போதும் ரன் ரேட் சிறப்பாக உள்ளதால், இந்திய அணி குரூப்-பி பிரிவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.\nஆனால், அரையிறுதிக்கு முன்னேற பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இரண்டு பிரிவுகளிலுமே எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் லீக் சுற்றைப் போல இல்லாமல், காலிறுதிச்சுற்றுபோலத்தான் இருக்கும். ஒவ்வோர் அணியும் அரையிறுதிக்குள் செல்ல கடுமையாகப் போராடியாக வேண்டும்.\nஇதில், இங்கிலாந்து அணி மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சற்று ரிலாக்ஸாக ஆடலாம். இங்கிலாந்து அணிக்குதான் அது சம்பிரதாயப் போட்டியாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு அது, வாழ்வா... சாவா போட்டிதான். இதனிடையே, ஆஸ்திரேலிய அணியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, கெத்தாக அரையிறுதிக்குள் நுழைவோம் என்று இங்கிலாந்து அணி வீரர்கள் கூறிவருகின்றனர்.\nஇதில், எந்த அணிகள் சாம்பியன்ஸ் ட்ராபி அரையிறுதிக்கு முன்னேறும் என்று இன்னும் நான்கு நாள்களில் தெரிந்துவிடும். அதுவரை இன்னும் நிறைய ஆட்டம் இருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.\nChampions Trophy Semi Finals சாம்பியன்ஸ்டிராபி அரையிறுதிச் சுற்று\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரான பால் ஆலன் காலமானார்\n`சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை' - ஜெயசூர்யா மீது பாய்ந்த ஐசிசி\n‘கொல்கத்தாகோர்ட்டில் ஆஜராகுங்கள்’ - பயிர்க்கடனுக்காக ஈரோடு விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பிய வங்கி\n`வெளியே தலை காட்ட முடியல' - மோசடி நிறுவனத்தால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்\nடி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு - தி.மு.க திடீர் அறிவிப்பு\nஐந்தே நாள்... 10 லட்சம் மொபைல்கள்... ஷியோமிக்கு டஃப் கொடுத்த ரியல்மீ\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nபன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் பலி - பழனி அருகே சோகம்\nசந்தைக்கு வந்த ஆறு அடி உயர வாழைத்தார் - ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-10/ta-synod-youth-2018-summary-second-day-poland.html", "date_download": "2018-10-16T02:11:33Z", "digest": "sha1:FRCD74OOAVKPFVTLK2XO3HKPHV6FX3L7", "length": 9211, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "இளையோரின் வாழ்வு சாட்சியங்கள், அதிகமதிகமாகத் தேவை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஆயர் மாமன்றக் கூட்டத்தில் பங்குபெறும் இளையோர் (ANSA)\nஇளையோரின் வாழ்வு சாட்சியங்கள், அதிகமதிகமாகத் தேவை\nஉறுதியற்ற விசுவாசம் உள்ளவர்கள், தங்களின் உடன் சகோதரர்களுக்கு நற்செய்தியை எடுத்துரைப்பது இயலாத ஒன்று\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nதிருமண வாழ்வுக்குத் தயாரித்தல், குடும்பத்தில் தந்தையின் இடம், இளம் குடியேற்றதாரர்கள், இளையோரின் வாழ்வு சாட்சியங்கள் ஆகியவை, ஆயர் மாமன்றக் கூட்டத்தின் இரண்டாம் நாளில் முக்கிய இடம் வகித்ததாக போலந்து ஆயர்கள் தெரிவித்தனர்.\nஇரண்டாம் நாள் கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் என்றும், சிலர், குடும்ப உறவுகள் முறிவுபட்டுக் கிடப்பது குறித்து கவலை கொண்டுள்ளதாகவும், திருமண தயாரிப்புக்கான மறைக்கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டியது குறித்து வலியுறுத்தியதாகவும் எடுத்துரைத்தார் போலந்து ஆயர் Marian Florczyk.\nகடந்த காலங்களில் குடும்பத்தில் தந்தையின் இடம், முக்கியத்துவம் பெற்றதாக இருந்து, அவரின் விசுவாச வாழ்வு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தது, ஆனால். அத்தகைய நிலை இன்று பல குடும்பங்களில் இல்லை என்பதை சில பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்ட ஆயர் Florczyk அவர்கள், உறுதியற்ற விசுவாசம் உள்ளவர்கள், தங்கள் உடன்வாழ்பவர்களுக்கு எவ்விதம் நற்செய்தியை அறிவிக்க முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது என்றார்.\nதங்கள் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு நற்செய்தியை எடுத்துரைக்க வேண்டிய இளையோரின் பணி குறித்தும், சில கிறிஸ்தவ அடிப்படைவாத குழுக்களால் எழும் அச்சுறுத்தல்கள் குறித்தும், சில பிரதிநிதிகள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறினார் ஆயர் Florczyk.\nவாரம் ஓர் அலசல் - இளையோரும் நுகர்வு கலாச்சாரமும்\nநாம் இயங்கும் இடங்களில் இயேசுவை கண்டுகொள்ள...\nஉலகில் பசியை ஒழிக்கும் நிலையை உருவாக்க...\nவாரம் ஓர் அலசல் - இளையோரும் நுகர்வு கலாச்சாரமும்\nநாம் இயங்கும் இடங்களில் இயேசுவை கண்டுகொள்ள...\nஉலகில் பசியை ஒழிக்கும் நிலையை உருவாக்க...\nபுனித பட்ட சிறப்புத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை\nஅனைவரும் புனிதராக அழைப்புப் பெற்றுள்ளோம்\nமறை சாட்சியம் வழியாக இறைச் செய்திக்கு சாட்சி பகர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andamantamizhosai.blogspot.com/2010/01/blog-post_1259.html", "date_download": "2018-10-16T02:01:52Z", "digest": "sha1:FGNBTCMQMVUXFGXOM3MPFBUIOH46BBUQ", "length": 7974, "nlines": 126, "source_domain": "andamantamizhosai.blogspot.com", "title": "அந்தமான் தமிழோசை: சிதறடிக்கப்படும் சிலம்புகள்", "raw_content": "\nஆழி பேரலை ஊழி தாண்டவமாடி மாடமாளிகையையும் மண் குடிசையையும் ஒன்றாய் புரட்டிப் போட்டு சமத்துவம் சொன்ன சரித்திர பூமியில் புது யுகம் காண பூபாளம் பாடும் புதுக்குயில்கள் நாங்கள் சுனாமி விளையாடிப்போன சுவடுகள் மிச்சமிருக்க நாளை விடியும் என்ற நம்பிக்கையில் சுக ராகம் பாடும் வானம்பாடிகள் நாங்கள்\nசேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்\nதிங்கள், ஜனவரி 18, 2010\nபழைய காகிதம் எடை போடும் உணர்வுடன்\nமாற்றம் என்பது உலக நியதி\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் திங்கள், ஜனவரி 18, 2010\nஎன்னமோ வலி தெரியிது.. வார்த்தைகள் எளிமையாய் இருந்தாலும், காரம்.\n18 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுடும்பக்கோவில்கள் - நமது அடையாளம்\nஎன் கேள்விக்கு யாரிடம் பதில்\nஎண்ண அலைகள் ஒன்று சேர்ந்தால்...2012\nஆண் - பெண் நட்பு\nஎன்னை பயமுறுத்தும் சென்னை மாநகர்\nஅந்தமான் தமிழர் சங்கத்தில் பொங்கல் விழா\nதமிழ் இணையப் பயிலரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்\nஎன் எழுத்துக்கள் எவராலும் நிராகரிக்கபடக்கூடாது என்பதற்காகவே வலைப்பூ எழுத வந்த தமிழ்மகள் நான்\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andamantamizhosai.blogspot.com/2010/01/blog-post_16.html", "date_download": "2018-10-16T01:12:01Z", "digest": "sha1:FAAZVERDOZ5Q7DYGX6CUHTYWEKNBSY5R", "length": 14712, "nlines": 103, "source_domain": "andamantamizhosai.blogspot.com", "title": "அந்தமான் தமிழோசை: ஜாதிகள் இல்லையடி பாப்பா", "raw_content": "\nஆழி பேரலை ஊழி தாண்டவமாடி மாடமாளிகையையும் மண் குடிசையையும் ஒன்றாய் புரட்டிப் போட்டு சமத்துவம் சொன்ன சரித்திர பூமியில் புது யுகம் காண பூபாளம் பாடும் புதுக்குயில்கள் நாங்கள் சுனாமி விளையாடிப்போன சுவடுகள் மிச்சமிருக்க நாளை விடியும் என்ற நம்பிக்கையில் சுக ராகம் பாடும் வானம்பாடிகள் நாங்கள்\nசேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்\nசனி, ஜனவரி 16, 2010\nசாதி இரண்டொழிய வேறில்லை - இட்டார் பெரியார்,இடாதார் இழிகுலத்தார் என்று பாடிய ஔவையும்,ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியும் இன்னும் எத்தனையோ சமூகசீர் திருத்த வாதிகள் படித்துப்படித்துச்சொன்ன கருத்துக்களை காற்றில் விட்டு தமிழர்களாகிய நாம் தாயை,தந்தையை விட்டு, உறவுகளை விட்டு,ஊரை விட்டு,நாட்டை விட்டு,சொத்து பத்துக்களைவிட்டு இன்னும் இன்னும் எத்தனையை விட்டுச்சென்றாலும்,தொலைத்துச்சென்றாலும் விடாமல்,தொலைக்காமல் பத்திரமாய் கூடவே எடுத்துச்செல்வது சாதியை.மதம் பெரிதா,சாதி பெரிதா என்று பெரியார் அவர்களிடம் ஒருவர் கேட்ட போது,'சாதி தான் பெரியது என்றார். அது எப்படி என்று பெரியார் அவர்களிடம் ஒருவர் கேட்ட போது,'சாதி தான் பெரியது என்றார். அது எப்படி மதம் தானே பெரிசு,மதம் உலகமெல்லாம் இருக்கு,பெரிய,பெரிய கிளைகள்,கோடிக்கணக்கான நிதி,மதம் தானே பெரியது என்ற போது பெரியார் அவர்கள் தப்பா சொல்றே.நம்ம நாட்டுல சாதி தான் பெரிசு.நீ நெனைச்சா மதம் மாறமுடியும்.சாதி மாறமுடியுமா மதம் தானே பெரிசு,மதம் உலகமெல்லாம் இருக்கு,பெரிய,பெரிய கிளைகள்,கோடிக்கணக்கான நிதி,மதம் தானே பெரியது என்ற போது பெரியார் அவர்கள் தப்பா சொல்றே.நம்ம நாட்டுல சாதி தான் பெரிசு.நீ நெனைச்சா மதம் மாறமுடியும்.சாதி மாறமுடியுமா என்றாராம்.அந்த அளவு தமிழர் வாழ்க்கையில் இரண்டறக்கலந்தது சாதி.பிறப்பு ஒருவனின் சாதியை நிர்ணயிக்கிறது.பிறகு சாதி தான் வாழ்க்கையை, உரிமையை,சலுகையை,அந்தஸ்தை நிர்ணயிக்கிறது.\nஅந்தமான் தீவுகளில் பள்ளியில் சேர்க்க உங்கள் சாதியைக் கேட்க மாட்டார்கள்.இங்கு பள்ளியில் மாணவர்கள் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஒன்று பழங்குடியினர் இரண்டு அரசாங்கப்பணி நிமித்தம் தீவுகளுக்கு வந்துள்ள மத்திய அரசுப்பணியாளர்களின் வாரிசுகள்,மூன்று 1942க்கு முன் இங்கு குடியமர்ந்தவர்கள் நான்கு பத்து வருடம் தீவுகளில் தொடர்ந்து கல்வி பயின்றவர்கள்,ஐந்து பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தீவுகளில் படித்த எல்லா மாணவர்கள் என்ற பிரிவுகளின் அடிப்படையில் மேற்கல்விக்கான இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது.வேலை வாய்ப்புகளில் மட்டும் பழங்குடி,பிற்படுத்தப்பட்டவ்ர்கள்,பொது என்ற மூன்று பிரிவுகளில் மத்திய அரசின் ஒதுக்கீட்டுப்படி வாய்ப்பளிக்கப்படுகிறது.பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் அந்தமான் தமிழர் சங்கம், தமிழருக்கும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.\nகலப்பு மணம் பெருகிய நிலையில் சாதிய அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கும் போது யாருடைய சாதி சலுகைகளை வழங்குகிறதோ அந்த சாதியைப்பின்பற்றுவார்கள் மக்கள்.ஆகவே அந்தமானில் தமிழர்களுக்கு வாழ்வியல் அடிப்படைகளையோ,மரியாதைகளையோ சாதி நிர்ணயிப்பதில்லை.அந்தமானில் ஒருவரின் கௌரவத்தை நிர்ணயிக்கும் கூறுகளாகஉழைப்பு,நடத்தை,பொருளாதாரம்,நற்குணங்கள்,பதவி,ஆகியனவாக இருக்கிறது.நிறையத்தமிழ் குழந்தைகளுக்கு தமது சாதி தெரியாது. தமது அடையாளங்களைக்காக்க வேண்டி,தற்போது தமிழர் சாதிச்சங்கங்களை உருவாக்கிக்கொண்டுள்ளார்கள்.அந்த சாதிச்சங்கங்கள் இன்று வெறுமனே ஒரு சமூகத்தைக் குறிக்கும் குறியீடாக இருக்கிறதேயொழிய,தமது சாதிமக்களை,மாணவர்களை உயர்த்தும்,ஊக்கப்படுத்தும் நோக்குடன் செயல் படுகிறதேயொழிய பிரிவினை வாதங்களிலோ,உயர்வு தாழ்வு குறிக்கும் நோக்கிலோ இது வரை இல்லை.இங்கு குழந்தைகளுக்கு ஒன்று பட அவர்கள் அறிந்தது தமிழன் என்ற ஒரு இனத்தைத்தான்.பெரியவர்களும் அப்படித்தான்.பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணங்களில் மட்டும் சாதி கவனிக்கப்படுகிறது.அரசியல் கட்சிகளைப்பொறுத்தவரையில் இந்தியாவின் இரு பெரும் கட்சிகளான காங்கிரசும்,பாரதீய ஜனதா கட்சியும் என்பதால் தமிழ்நாட்டைப் போல இனவெறி எழுப்பும் வாய்ப்பு அரசியல் வாதிகளுக்குக் கிடைக்கவில்லை.இனி வருங்காலமும் சாதி அறியாத ஒரு ஒன்றியப்பகுதியாக இந்தத் தீவுகள் அறியப்படவேண்டுமென்பதே எங்களைப் போன்றோரின் அவாவும்,பிரார்த்தனையும்.\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் சனி, ஜனவரி 16, 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுடும்பக்கோவில்கள் - நமது அடையாளம்\nஎன் கேள்விக்கு யாரிடம் பதில்\nஎண்ண அலைகள் ஒன்று சேர்ந்தால்...2012\nஆண் - பெண் நட்பு\nஎன்னை பயமுறுத்தும் சென்னை மாநகர்\nஅந்தமான் தமிழர் சங்கத்தில் பொங்கல் விழா\nதமிழ் இணையப் பயிலரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்\nஎன் எழுத்துக்கள் எவராலும் நிராகரிக்கபடக்கூடாது என்பதற்காகவே வலைப்பூ எழுத வந்த தமிழ்மகள் நான்\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasee.com/category/news/page/5383/", "date_download": "2018-10-16T02:15:03Z", "digest": "sha1:BG6MB53I3M4VBAQJNCY73CTULLJELA7Q", "length": 12369, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "செய்திகள் | LankaSee | Page 5383", "raw_content": "\nமாமியார், மருமகள் சண்டையின் உச்சக்கட்டம் உயிரிழந்த மாமியார்\nஆண் துணை இல்லாமல் தவிக்கும் ஈழப்பெண்களின் கண்ணீர் வரவைக்கும் தகவல்கள்\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மாபெரும் கண்டனப்பேரணி\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க\nவீடொன்றில் தனியாக இருந்த குழந்தைக்கும், பாட்டிக்கும் நேர்ந்த பயங்கரம்\n ரெட் கார்ட் கொடுக்க வேண்டும்: நடிகை காயத்ரி\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுங்கள்: தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உறவு கொண்ட ஆண்\nவடக்கு மாகாணத்தில் முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க ஜனாதிபதி ஒப்புதல்\nவட மாகாண சபையைப் புறக்கணித்து, வடக்கின் அபிவிருத்திக்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தனியாக தெற்கிற்கு அழைத்து நிதி உதவி வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது...\tமேலும் வாசிக்க\nமாணவியின் கொலையுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் மேலும் ஒருவர் கைது\nபுங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் நயினாதீவை சேர்ந்த நபர் ஒருவரை திங்கள்கிழமை குற்ற புலனாய்வு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். நாயினதீவை சேர்ந்த 24 வயதுடைய ந...\tமேலும் வாசிக்க\n14ஆவது கொரிய மொழிப் பரீட்சை 13,14ஆம் திகதிகளில் நடைபெறும்\n14ஆவது கொரிய மொழி பரீட்சை எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள 4 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது....\tமேலும் வாசிக்க\nமைத்திரியின் கீழ் போட்டியிட தயார்: விண்ணப்பம் அனுப்பினார் நாமல்\nபொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தரப்பு எம்.பிக்கள் அனைவரும் விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளனரென சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர்தெரிவித்துள்ள...\tமேலும் வாசிக்க\nமறைந்த பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் கடத்தப்பட்டார்\nமறைந்த பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்தீபன் சற்று முன்னர் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். யாழ்பாணத்தில் சற்று முன்னர் அவரை வெள்ளை வானில் வந்தவர்கள் இழுத்து ஏற்றி கடத்திச் ச...\tமேலும் வாசிக்க\nபிரபாகரன் உருவச்சிலை அகற்றம் ஜனநாயக உரிமை பறிப்பு – பழ.நெடுமாறன்\nதமிழகத்தின் பல ஊர்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படங்கள், உருவச்சிலைகளை பொலிஸார் கைப்பற்றி இருப்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல் என உலகத்தமிழர் பேரமைப்பு தலை...\tமேலும் வாசிக்க\nயாழ். நீதிமன்ற தாக்குதல்: 15 மாணவர்களுக்கு பிணை\nயாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 47 சந்தேகநபர்கள் இன்று (09) யாழ், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இதில் 15 பாட...\tமேலும் வாசிக்க\nவவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி மாகாண சபை உறுப்பினர்கள் போராட்டம்\nவவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டும் இதுவரை அவரை இடமாற்றம் செய்யாததை கண்டித்து இன்றைய தினம் மாகாண சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதட...\tமேலும் வாசிக்க\n விழிப்பாக இருக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது – யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர்\nயாழ்.மாவட்டத்தில் ஏற்படும் சமூக சீரழிவுகள் தொடர்பாக மாணவர்களை விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தால் பாடசாலை மட்டத்தால் மாணவர்களை விழிப்பூட்டும் செயற...\tமேலும் வாசிக்க\nசம்பூரில் அனல்மின்நிலையத்தை அமைப்பது குறித்த திட்டத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும்\nசம்பூரில் அனல்மின்நிலையத்தை அமைப்பது குறித்த திட்டத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினர் கேடி லால்காந்தா குறிப்பிட்ட திட்டத்த...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lyricsmb.com/bekku-paiyan-lyrics-hd-video-shanthnu-bhagyaraj-ft-shweta-gai/", "date_download": "2018-10-16T01:35:30Z", "digest": "sha1:2EP6MPUXRJLI5KY6LYNZEMKRP5P34RPC", "length": 6131, "nlines": 135, "source_domain": "lyricsmb.com", "title": "Bekku Paiyan Lyrics & HD Video – Shanthnu Bhagyaraj ft. Shweta Gai | Lyrics MB", "raw_content": "\nநுண்ணுணர்வு-IL ottrumai குடா தீப்பொறி adikum\nநான் Oru குழல்விளக்கு thaan டி\nIni Nam காதல் சூப்பர் பிரகாசமான thaan டி\nஐ.நா. கட்டி-யூ டை-Ta irukum\nஐ.நா. நீங்கள் உண்மையானது irukum அன்பு\nஐ.நா. தொடு IL கண் பந்துகளில் மாணவர்களின் varnum\nபெண்ணே kanne காதல் Enna\n(வசனம்: ஆனால் நான் இன்னும் உன்னை நேசிக்கிறேன்)\nநான் Oru குழல்விளக்கு thaan டி\n(வசனம்: குழல்விளக்கு thaan குழல்விளக்கு thaan)\nIni Nam காதல் சூப்பர் பிரகாசமான thaan டி\nநுண்ணுணர்வு-IL ottrumai குடா தீப்பொறி adikum\nபூனை ponna கல் valikum VA டி Nam ஆடி-IL போலன் நடக்க\nமெர்குரி-IL காதல் திருப்பம் onnu pottutu varalaam\nUnna உண்மையானது காதல்-யூ லவ்-யூ லவ்-U pannuren டி\nநான் Oru குழாய் ஒளி-U ஒளி-U ஒளி-U thaan டி\nIni Nam காதல் சூப்பர் பிரகாசமான thaan டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "http://santhanamk.blogspot.com/2017/04/blog-post_59.html", "date_download": "2018-10-16T01:29:40Z", "digest": "sha1:WGGH54IJHHNVMHE66BH22EQNKD4TXFNA", "length": 7370, "nlines": 183, "source_domain": "santhanamk.blogspot.com", "title": "என்றும் ஒரு தகவல்: இந்தியாவின் கிஃப்ட் சிட்டி", "raw_content": "\n\"பகையோ சினமோ நமக்கெதற்கு, சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு...\"\nஇந்தியா முழுவதும் ஸ்மார்ட் சிட்டி உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஆனால் 2007 ஆம் ஆண்டிலேயே இதற்கான திட்டத்தை குஜராத் அரசாங்கம் அறிவித்திருந்தது. இதற்கு GIFT ( Gujarat International Finance Tec -- City ) சிட்டி என்றும் பெயரிட்டிருந்தது. உலக தரத்திலான உள்கட்டமைப்புகள், தொழில்நுட்பம் கொண்ட இந்த நகரத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களும் தொழில் தொடங்க உள்ளன.\n358 ஹெக்டேரில் அமைய உள்ள இந்த நகரத்தின் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தியாவின் முதல் ஸ்மார்ட் சிட்டியாக கிஃப்ட் சிட்டி வளர்ந்து வருகிறது.\nபனாமா கால்வாய் இந்த ஆண்டோடு நூற்றாண்டுகளை கொண்டாடி முடிக்கிறது. இந்த புகழ் வாய்ந்த பாதையை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.\n2016ல் புதிய பாதை பயன்பாட்டுக்கு வரும். 75 சதவீத வேலைகள் முடிந்து விட்டன. நூறு வருடங்களில் கப்பல் போக்குவரத்து பலமடங்கு முன்னேறிவிட்டதால், மிகப்பெரிய கப்பல்களும் சென்று வருவதற்கு ஏற்ப கால்வாய் விரிவுபடுத்தும் பணிகள் நடக்கின்றன. தற்போது இந்த கால்வாயை கடந்து செல்ல 10 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன. புதிய வழி நேரத்தை குறைக்கும், எரிபொருள் செலவு மிச்சமாகும்.\n-- 'தி இந்து' நாளிதழ். இணைப்பு. திங்கள், டிசம்பர் 29, 2014.\n3டி ஸ்கேனர் வி பிட்\nf இணைய வெளியிடையே... t\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://vastushastram.com/tag/vastu_practitioner_training-ramada_plaza-vasthutraining/", "date_download": "2018-10-16T01:51:39Z", "digest": "sha1:AGN2FUFEHHX6WM72GCAVIZA2U72DL6YR", "length": 3299, "nlines": 99, "source_domain": "vastushastram.com", "title": "Vastu_Practitioner_Training #Ramada_Plaza VasthuTraining Archives - Vastushastram", "raw_content": "\nஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11\nஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11 27.08.2018 அன்று ஆண்டாள் வாஸ்து பயிற்சியின் ஏழாம் நாள் வகுப்பு சென்னை Le Royal Meridian Hotel – ல் வைத்து நடந்து கொண்டு இருக்கும் போது எடுத்த படங்கள்…\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nகல் கருட பகவான் திருக்கோயில் – நாச்சியார்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42841-sachin-said-assign-time-to-study-and-sports.html", "date_download": "2018-10-16T01:07:58Z", "digest": "sha1:ZR57UDZPY2PWZ2EXDBTTA2ULLFY6ZXX6", "length": 9468, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "படிப்புக்கும், விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்குங்கள்: சச்சின் | Sachin said Assign time to study and sports", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபடிப்புக்கும், விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்குங்கள்: சச்சின்\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினராக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். பள்ளிகளுக்கு மற்றும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சுமார் 7.4 கோடி ரூபாயை சச்சின் தனது பாராளுமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளார்.\nநேற்றைய தினம் மும்பை சியூரி பகுதியில் முதன் முதலாக நிதியுதவி அளித்த குரு கோவிந்த் டி பள்ளியை சச்சின் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அங்குள்ள பள்ளி குழந்தைகள் இடம் பேசிய சச்சின் \"நன்றாக படியுங்கள், அதே நேரம் விளையாடவும் நேரம் ஒதுக்குங்கள்\" என்றார். மேலும் மஹாராஷ்டிரா பகுதியில் இயங்கி வரும் காவல்துறை பயிற்சி முகாமிற்கு கட்டமைப்பு, குடிநீர் வசதி ஆகியவற்றை மேன்படுத்த 15 லட்ச ரூபாய் நீதி ஒதுக்கியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் சமூக வளர்ச்சியில் தனது பங்களிப்பை அளித்து வருவது ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.\n : ஐபிஎல் ரசிகர்களின் ஆதங்கம்\nபழனி முருகன் சிலையில் முறைகேடு - பொன்மாணிக்கவேல் அதிரடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்\nநான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இருந்து மாற்றம்\nஅம்மாவை கொன்றது பில்லி சூனியம்தான், நான் இல்ல: ஃபேஷன் டிசைனர் மகன் தகவல்\n24வது சதத்தில் விராட் கோலிக்கு இத்தனை ரெக்கார்டா..\nமுதல்போட்டியில் எத்தனை ரெக்கார்டு - பாராட்டு மழையில் பிரித்வி ஷா\nஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்... நொடிப்பொழுதில் காப்பாற்றிய சக பயணிகள்\nகேன்சரால் அழகை இழந்த காதலி: உண்மைக் காதலை நிரூபித்த காதலன் \nபுற்றுநோயால்கூட பிரிக்க முடியாத சச்சினின் காவியக் காதல்\n'நடுவானில் மூக்கு, காதுகளில் ரத்தம்' : விமானப் போக்குவரத்துத் துறை\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n : ஐபிஎல் ரசிகர்களின் ஆதங்கம்\nபழனி முருகன் சிலையில் முறைகேடு - பொன்மாணிக்கவேல் அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-10-16T01:31:09Z", "digest": "sha1:2IEVENJSLKVQWLNO5DNA7KHC2WMQGXAF", "length": 9421, "nlines": 79, "source_domain": "www.supportaiadmk.org", "title": "எம்.ஜி.ஆர்.ருக்கு நாணயம்-அஞ்சல் தலை வெளியிட வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / எம்.ஜி.ஆர்.ருக்கு நாணயம்-அஞ்சல் தலை வெளியிட...\nஎம்.ஜி.ஆர்.ருக்கு நாணயம்-அஞ்சல் தலை வெளியிட வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்\nஅதிமுக நிறுவனரும், மறைந்த முதல்வருமான எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவையொட்டி, அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை, நாணயம் வெளியிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.\nஇது குறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-\nஎம்.ஜி.ஆர். மக்களிடையே மிகுந்த செல்வாக்கும், வசீகரமும் பெற்ற தலைவர். அவர் தொடங்கிய புதுமையான திட்டங்களும், நலத் திட்டங்களும் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டு வருகின்றன.\nதமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் எம்.ஜி.ஆர். தொடங்கிய சத்துணவுத் திட்டம், உச்சநீதிமன்றத்தின் பாராட்டைப் பெற்றதோடு, அனைத்து மாநிலங்களும் பின்பற்றுமாறு உத்தரவிடப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த எம்.ஜி.ஆர். அடித்தளம் அமைத்தார். அவரது சேவையைப் பாராட்டும் வகையில் பாரத ரத்னா விருதையும் மத்திய அரசு வழங்கி கௌரவித்தது.\nஉலகத் தமிழர்களுக்கு ஊக்க சக்தியான எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை, கொடை உள்ளம், அசைக்க முடியாத தலைமைப் பண்பு, மாநில உரிமைகளைப் பெறுவதில் காட்டிய உறுதி ஆகியன மறக்க முடியாதவை. தமிழர்களின் இதயங்களில் நிரந்தரமாக வீற்றிருக்கும் அவருக்கு நினைவு நாணயமும், சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். இதை உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் அனைத்துத் தரப்பினரும் வரவேற்பார்கள்.\nமத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இதற்கு தேவையான அனைத்து விவரங்களையும் உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 17-இல் தொடங்கவிருக்கும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி, இதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும்.\nஇவ்வாறு அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.\nஇதே போல் அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா, அதிமுக நிறுவனரும், மறைந்த முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பதித்த நாணயத்தையும், அஞ்சல் தலையையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actors/06/156247?ref=archive-feed", "date_download": "2018-10-16T02:02:41Z", "digest": "sha1:K7ZBXMLQO2IUZNN3JMG5ZCNJGNMPADJD", "length": 6973, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "வேதாளம் படப்பிடிப்பில் அவர் மிகவும் அழுதுவிட்டார்- முதன்முறையாக கூறிய சிவா - Cineulagam", "raw_content": "\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nநண்பர்களுக்கு அழகிய மனைவியை விருந்தாக்கிய கணவர்\nஅபிராமியை பார்த்து தெறித்து ஓடும் சக கைதிகள்..\n இளம் பெண்ணை வெளிநாடு சுற்றுலா செல்ல அழைத்த வைரமுத்து\nவிஜய்யின் அடுத்தப்படம் அட்லீ இல்லை, வேறு யார்\nபலகோடி பார்வையாளர்களை அதிர வைத்த மிருகம் மனிதனாக மாறும் அதிசயம்\nகர்ப்பிணி பெண் வயிற்றில் இருந்து வெளியே வந்த இது என்ன\nஇந்த வார ராசிபலன்.. எந்த ராசிக்காரருக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது\nஹோட்டலில் நடிகர் ரியோவுடன் செல்பி எடுத்த பெண்ணை அறைந்த காதலன்\nசலித்துப் போன மனைவி.. மகளை திருமணம் செய்ய துடித்த பொலிஸ் தந்தை\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nசெக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பு புகைப்படங்கள், முதன் முறையாக இதோ\nகடை திறப்பிற்கு கலக்கலாக வந்த கீர்த்தி சுரேஷ்- செம்ம புகைப்படங்கள் இதோ\nவேதாளம் படப்பிடிப்பில் அவர் மிகவும் அழுதுவிட்டார்- முதன்முறையாக கூறிய சிவா\nஅஜித்-சிவா கூட்டணியில் 4வது முறையாக படம் வருவதே பலருக்கு அதிர்ச்சி என்றே கூறலாம். ஏனெனில் ஒரே இயக்குனருடன் தொடர்ந்து கூட்டணியா என்பது தான்.\nஇயக்குனர் சிவா இப்போது அஜித்தின் விசுவாசம் படத்தை ரசிகர்கள் விரும்பும் அளவிற்கு படு மாஸாக எடுக்க முயற்சி செய்துள்ளாராம். படமும் அருமையாக வந்துகொண்டிருப்பதாக படத்தின் பணிபுரிந்தவர்கள் பல பேட்டிகளில் கூறி வருகின்றனர்.\nசிவா அண்மையில் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.\nஅப்போது பேசும்போது வேதாளம் படப்பிடிப்பில் தம்பி ராமைய்யா மிகவும் அழுதுவிட்டார். அவரது அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருந்த விஷயம் அப்போது அவருக்கு தெரிய வந்தது, எப்போதும் என்னிடம் அவர் அம்மாவை பற்றி தான் பேசுவார், அதோடு அவர் மகனை பற்றி பேசுவார் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/State/2018/10/13035026/Rs10-lakhIn-periyakovilShapeChariot.vpf", "date_download": "2018-10-16T02:18:19Z", "digest": "sha1:CT6RQ5X72AXSJGUODAJDGKUTBW5NXWWA", "length": 12101, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs.10 lakh In periyakovil Shape Chariot || சதயவிழா திருமுறை வீதிஉலாவுக்கு ரூ.10 லட்சத்தில் பெரியகோவில் வடிவில் ரதம் சினிமா கலை வடிவமைப்பாளர் வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜம்மு காஷ்மீர்: சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல், இரண்டு வீரர்கள் காயம்\nசதயவிழா திருமுறை வீதிஉலாவுக்கு ரூ.10 லட்சத்தில் பெரியகோவில் வடிவில் ரதம் சினிமா கலை வடிவமைப்பாளர் வழங்கினார் + \"||\" + Rs.10 lakh In periyakovil Shape Chariot\nசதயவிழா திருமுறை வீதிஉலாவுக்கு ரூ.10 லட்சத்தில் பெரியகோவில் வடிவில் ரதம் சினிமா கலை வடிவமைப்பாளர் வழங்கினார்\nசதயவிழா திருமுறை வீதிஉலாவுக்கு ரூ.10 லட்சத்தில் பெரியகோவில் வடிவிலான ரதத்தை சினிமா கலை வடிவமைப்பாளர் வழங்கினார்.\nபதிவு: அக்டோபர் 13, 2018 03:50 AM\nதஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.\nஅதன்படி இந்த ஆண்டு ராஜராஜ சோழனின் 1033-வது ஆண்டு சதயவிழா 19, 20 ஆகிய தேதிகளில் நடக்கிறது. சதயவிழாவின் 2-வது நாள் தஞ்சை பெரியகோவில் போன்று வடிவமைக்கப்பட்ட ரதத்தில் ஓதுவார்கள் அமர்ந்து, திருமுறை பாடல்களை பாடி 4 ராஜ வீதிகளிலும் உலா வருவது வழக்கம்.\nபெரியகோவில் வடிவத்தில் ரதம் அட்டையால் செய்யப்பட்டு இருந்ததால் சில ஆண்டு களாக சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதை அறிந்த தஞ்சையை அடுத்த வல்லத்தை சேர்ந்த ராமலிங்கம், தனது சொந்த செலவில் புதிய ரதத்தை செய்து கோவிலுக்கு வழங்க முடிவு செய்தார்.\nஅதன்படி இந்த ஆண்டு சதயவிழாவுக்காக பைபரில் (கண்ணாடி நாரிழை) 12 அடி உயரம், 18½ அடி நீளம், 7 அடி அகலம் கொண்ட புதிய ரதம் உருவாக்கப்பட்டது. கடந்த 40 நாட்களாக செய்யப்பட்ட இந்த ரதத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இந்த ரதம் கோவில் நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.\nஇது குறித்து ராமலிங்கம் கூறும்போது, நான் சினிமா கலை இணை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறேன். 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளேன். 2010-ம் ஆண்டு தஞ்சையில் நடந்த பெரியகோவில் ஆயிரம் ஆண்டு விழாவின்போது நடந்த கருத்தரங்கிற்கான மேடையை பெரியகோவில் கோபுரத்தை போன்று வடிவமைத்தேன். பெரியகோவில் நவராத்திரி விழாவையொட்டி வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை செய்து கொடுத்தேன். தற்போது பெரியகோவில் வடிவில் ரதத்தை உருவாக்கி கொடுத்து இருக்கிறேன் என்றார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கணவரை கொலை செய்ய காதலனுடன் சேர்ந்து மனைவியே சதி செய்தது அம்பலம் இருவரும் கைது; பரபரப்பு தகவல்கள்\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. சின்மயி பாலியல் புகார்: வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் திலகவதி கேள்வி\n4. தாமிரபரணி புஷ்கர விழாவில் அலைமோதிய மக்கள் கூட்டம் நடிகை கஸ்தூரி குறுக்குத்துறையில் புனிதநீராடினார்\n5. வடமாநில ரெயில் கொள்ளையர்களுக்கு பல்வேறு நகை கொள்ளை வழக்குகளில் தொடர்பு விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilmurasu.com.sg/taxonomy/term/2", "date_download": "2018-10-16T01:28:56Z", "digest": "sha1:KECI2EVQR5V3GAO5FGKTQBVHFTZIEJ6P", "length": 21393, "nlines": 108, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உல‌க‌ம் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nபார்வை இழந்தவருக்கு வழிகாட்டும் குட்டி குதிரை\nலண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த இந்தியர் முகம்மது சலீம் பட்டேல் தம் கண்பார்வையை மெல்ல மெல்ல இழந்து வர, அவரின் தினசரி பணிகளில் வழிகாட் டுவதற்காக குட்டி குதிரை ஒன்று உதவிக்கரம் நீட்ட இருக்கிறது. இதுவே இங்கிலாந்து நாட்டில் நிகழவிருக்கும் முதல் சம்பவம். பிபிசி நிருபராகப் பணிபுரியும் 24 வயது திரு பட்டேல், கண் நோயால் பாதிக்கப்பட்டு தம் இடது கண்ணில் முற்றிலுமாக பார்வையை இழந்துவிட்டார். இப்போது வலது கண்ணில் சிறிதளவே பார்வை உள்ளதாகவும் அதுவும் போய்விடும் என்றும் கூறப்படுகிறது. நாய்கள் என்றால் இவருக்குச் சிறுவயதிலிருந்தே பயம் என் பதால் பார்வை இழந்தோருக்கான வழிகாட்டி நாய்களைப் பயன் படுத்த அஞ்சினார்.\nநிலச்சரிவு: 3 மியன்மார் நாட்டவர் மரண\nஈப்போ: கேமரன் ஹைலண்ட்ஸில் உள்ள வீடு ஒன்றில் இருந்த மியன்மார் நாட்டவர் மூவர் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் உயிருடன் புதையுண்டு உயிர் இழந்துள்ளனர். கனத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டபோது சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அவர்களின் குடிசை வீடு இடிந்து அதில் அவர்கள் சிக்கியதாகக் கூறப்பட்டது. உயிரிழந்தவர்களில் ஒரு தம் பதியும் அவர்களின் நண்பரும் அடங்குவர். மூவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை மூன்று மணிக்குச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. போலிசாருக்கு காலை 10.40 மணியளவில் தகவல் கிடைத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\n‘வர்த்தகப் பதற்றங்களுக்கு நாடுகள் தீர்வு காணவேண்டும்’\nபாலி: உலகப் பொருளியலை ஆட்டம் காண வைக்கும் வர்த்தகப் பதற்றங்களுக்கு நாடுகள் ஒன் றிணைந்து ஆக்ககரமான ஒரு தீர்வைக் காணவேண்டும் என்று சீனாவின் மத்திய வங்கி ஆளுநர் யீ காங் கூறியுள்ளார். அமெரிக்காவுடன் நிலவி வரும் இறுக்கமான உறவை மேம்படுத்து வதில் சீனா தீவிரமாகக் கவனம் செலுத்தி வருவதாகவும் நேற்று நடைபெற்ற அனைத்துலக வங்கிப் பரிவர்த்தனைக் கருத்தரங்கில் அவர் தெரிவித்தார்.\nஇந்தோனீசியாவுக்கு உலக வங்கியின் $1 பி. நிதி\nபாலி: நிலநடுக்கத்தால் நிலை குலைந்து உள்ள இந்தோனீசியா வுக்கு இனி வரக்கூடிய பேரிடருக் குத் தயார் நிலையில் இருக்கவும் இதுவரை நிகழ்ந்ததிலிருந்து மீண்டு வரவும் உலக வங்கி நிறுவனம் $1 பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.37 பில்லியன்) நிதியை வழங்கவிருக்கிறது. இந்நிதி இந்தோனீசியாவின் மீளும்தன்மையை வலுப்படுத் துவதுடன் லொம்போக், மத்திய சுலாவேசி ஆகிய இடங்களில் நிவாரண, மறுசீரமைப்புப் பணி களுக்காகவும் பயன்படுத்தப்படும் என நேற்று வெளியிட்ட அறிக்கை வழி நிறுவனம் தெரிவித்தது. பேரிடர்கள் ஒன்றன்பின் ஒன் றாக வந்து உலுக்கி, பலரும் உயிர் இழந்து, இருப்பிடத்தை இழந்து உள்ள நிலையில் இது பேருதவியாக அமையும்.\nஇந்தோனீசியா: வெள்ளம், நிலச்சரிவில் 22 பேர் பலி\nமன்டேலிங்: மேற்கு இந்தோனீ சியாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத் தில் குறைந்தது 22 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமையில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்ததால் வடக்கு சுமத்திராவிலுள்ள மன்டேலிங் மாவட்டத்தில் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற் பட்டன. இஸ்லாமிய பள்ளி ஒன்று நிலச் சரிவில் புதையுண்டதை அடுத்து, 22 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 10 பேரைக் காணவில்லை என் றனர் அதிகாரிகள். நிலச்சரிவு களால் மீட்புப் பணி முயற்சிகள் பாதிக்கப் பட்டதாகத் தெரிவிக்கப் பட்டு உள்ளது.\nநாணய மதிப்பு குறித்து ஐஎம்எஃப் இணக்கம்\nபாலி: சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பொருளியல் தலைவர்கள், போட்டிபோடும் நோக்கத்துடன் தங்களது நாணய மதிப்பைக் குறைப்பதை இனிமேல் தவிர்க்கப்போவதாக நேற்று உறுதி எடுத்துக்கொண்டனர். சரியான நிதிக்கொள்கைகள், வலுவான பொருளியல் அடித்தளம், மீள்திறன் கொண்ட அனைத்துலக நிதி அமைப்பு ஆகியவை நிலையான பணமாற்ற விகிதங்களுக்குப் பங்களிப்பதாக அனைத்துலக பண நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது.\nநேப்பாளத்தில் பனிப்புயலால் தென்கொரிய மலையேறிகள் ஒன்பது பேர் மரணம்\nகாட்மாண்டு: நேப்பாளத்திலுள்ள குர்ஜா மலையில் ஏற்பட்ட பனிப் புயலில் சிக்கியிருந்த தென் கொரிய மலையேறிகள் அனை வரும் உயிர் இழந்ததாக அதி காரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைய ஆண்டுகளில் நடந்த ஆக மோசமான விபத்துகளில் இதுவும் ஒன்று எனத் தகவல்கள் கூறுகின்றன. நான்கு தென்கொரிய மலை யேறிகள், நேப்பாளத்தைச் சேர்ந்த நான்கு வழிகாட்டிகள் ஆகி யோரின் இறந்த உடல்களை மீட்புக் குழு ஒன்று நேற்று காலை கண்டுபிடித்தது. மீட்புப் பணி களுக்கு பலத்த காற்றும் கடுமை யான குளிரும் இடையூறாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஐந்தாவது தென்கொரிய மலையேறி ஒருவரும் இறந்ததாக நம்புவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.\nஇந்தோனீசியாவில் பயிற்சி நிலையத்தை நிறுவ ஜாக் மா விருப்பம்\nபாலி: பிரபல இணைய வர்த்தகத் தளமான அலிபாபாவின் இணை நிறுவனர் ஜாக் மா, இந்தோனீசியாவில் தொழில்நுட்பப் பயிற்சி நிலையம் ஒன்றை நிறுவ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அலிபாபாவின் தலைவர் பதவியிலிருந்து அடுத்தாண்டு விலகவுள்ள அவர், இணைய வர்த்தகம் தொடர்பான பயிற்சிகளை இந்த நிலையம் இந்தோனீசியர்களுக்கு வழங்கும் என அனைத்துலக பண நிதிய கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆயினும், இந்நிலையம் எப்போது திறக்கப்படும் என்பதைப் பற்றி அவர் கூறவில்லை. அலிபாபா நிறுவனத்தின் ஆகப் பெரிய சந்தைகளில் இந்தோனீசியாவும் ஒன்று.\nமுதலையால் தாக்கப்பட்ட பெண் பலி\nசிட்னி: ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில், அந்நாட்டின் பழங்குடிப் பெண் ஒருவர் முதலையால் தாக்கப்பட்டதை அடுத்து மாண்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பெண் ஆற்றுத் தண்ணீருக்குள் நின்றுகொண்டே மீன் பிடிக்க முயன்றபோது முதலை ஒன்று திடீரென அவரைக் கவ்வி இழுத்துக்கொண்டு மறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்த இவரது குடும்ப உறுப்பினர்கள், இவரைக் கண்டுபிடிக்க முயன்றபோது அவர்களது முயற்சி பலனிக்கவில்லை. பின்னர், அவரது உடலை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.\nஜெர்மனியில் அதிவேக ரயிலில் தீ; பயணிகள் தப்பினர்\nஜெர்மனியில் அதிவேக ரயில் தீப்பிடித்து எரிந்தது. ஃபிராங்க்ஃபர்ட்-கோலோன் இடையே ரயில் தீப் பிடித்து எரிந்ததாகவும் இதில் யாரும் காயம் அடையவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை காலை டியர்டோர்பை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில் ரயிலில் தீ மூண்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அதிலிருந்த 510 பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. படம்: இபிஏ\nதரையிறங்கிய உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானம்\nதிருச்சியில் விமானம் மோதியது குறித்து தீவிர விசாரணை\nராட்சசனைக் கைப்பற்றிய விஷ்ணு விஷால்\nசீன நாட்டு அதிகாரி போல் நடித்து $1.72 மில்லியன் மோசடி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமகாத்மா காந்தி=மானிட குலத்துக்கே வழிகாட்டி\nஇந்த உலகம், கடந்த 20வது நூற்றாண்டில் எதிரும் புதிருமான, மிக முக்கியமான இரு வரலாறுகளை விட்டுச்சென்று இருக்கிறது. அவற்றில் ஒன்று வன்செயல்... மேலும்\nசோதனைத் தேர்வுகளும் முழு தேர்வுகளும்-சரியான சமநிலையை எட்டுதல்\nசிங்கப்பூரில் பள்ளிக்கூட அடிப்படையி லான மதிப்பீடுகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அண்மை யில்... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nவெற்றி இலக்கிற்கு கல்வி ஒரு பாலம்\nசெய்தி: எஸ். வெங்கடேஷ்வரன், வைதேகி ஆறுமுகம்\nவாழ்வில் வெற்றி இலக்கை அடைய கல்வி ஒரு முக்கிய பாலம் என்றால் அது மிகையன்று.... மேலும்\nசிண்டாவின் திட்டங்களால் பலனடைந்த இளையர்கள்\nதொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் களுக்கென சிறப்பாக இரு திட்டங்களை சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர்... மேலும்\nமன அழுத்தத்தில் இருந்து மீள்வோம்\nமனதளவில் பாதிக்கப்பட்டோரையும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரையும் நல்வழிப்படுத்த நிபுணத்துவம் பெற்ற... மேலும்\nஇலக்கியச் சுவை ஊட்டிய உள்ளூர் நூலாசிரியர்\nஉள்ளூர் எழுத்தாளர் திரு மா. அன்பழகன், இம்மாதம் 3ஆம் தேதி, ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தார். அவர் எழுதிய ‘கூவி அழைக்குது காகம்’... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ohotoday.com/author/admin/page/2/", "date_download": "2018-10-16T01:47:57Z", "digest": "sha1:FJVU326HK3JANYXVSUGQSSTOFADDT4PX", "length": 12340, "nlines": 71, "source_domain": "ohotoday.com", "title": "admin | OHOtoday | Page 2", "raw_content": "\nரசிக்குமிடத்தில் பலர் நேசிக்குமிடத்தில் சிலர்- என்னுள் வசிக்குமிடத்தில் நீ மட்டும் என் முரட்டு பாரதியே \nஉன் திமிருக்கு அழகென்று பெயர் \nஅழகென்று பெயர் – தமிழுக்கு மட்டுமல்ல உன் திமிருக்குந்தான் தமிழ் உனக்குள் திமிர் தந்ததோ , இல்லை உன் திமிரே தமிழுக்கும் அழகானதோ தமிழ் உனக்குள் திமிர் தந்ததோ , இல்லை உன் திமிரே தமிழுக்கும் அழகானதோ என் திமிருக்குள் அழகான பாரதியே என் திமிருக்குள் அழகான பாரதியே என் அழகுகுக்குள் திமிரான பாரதியே என் அழகுகுக்குள் திமிரான பாரதியே உன் அழகுக்குள் மட்டுமல்ல, உன் திமிருக்குள்ளும் ஒட்டிக்கொள்ள ஆசையெனக்கு உன் அழகுக்குள் மட்டுமல்ல, உன் திமிருக்குள்ளும் ஒட்டிக்கொள்ள ஆசையெனக்கு அழகான தமிழ்கொண்டு நேசிக்கிறேன் திமிராகத் திரியும் உன் அத்தனையும் அழகான தமிழ்கொண்டு நேசிக்கிறேன் திமிராகத் திரியும் உன் அத்தனையும் முன்கொபிதான் என்றாலும் முட்டாளல்ல , நெஞ்சை நிர்மிர்த்தி நடைபோடும் வணங்காமுடி நீ முன்கொபிதான் என்றாலும் முட்டாளல்ல , நெஞ்சை நிர்மிர்த்தி நடைபோடும் வணங்காமுடி நீ நெஞ்சுக்கும் காதலென்றால் வணங்கும் முடி நீ நெஞ்சுக்கும் காதலென்றால் வணங்கும் முடி நீ\n எட்டும் போது நீ தூங்குகிறாய் ஏளனமோ உனைத் தாங்கும் ஏற்றம் பெற்றால் உன் மனம் ஏங்கும் – நான் ஏற்றம் பெற்றால் மீண்டும் உன் மனமேங்கும். எட்டுத்திசை சுற்றினாலும் – எந்தனைப்போல் யாருமுண்டோ எட்டியிறுந்தால் என்றைக்குமே எட்டாக்கனியாகிடுமோ \nஇனியவள் இந்த தமிழ் அன்னை\nகல்தோன்றி, மண்தோன்றா காலத்தே முன்தோன்றியவள் என்று ஏளனமோ என்றும் இளையவள்தான் இன்பமள்ளித் தருகையில்\nவிரிக்கலயம் குமிழ்கலசம் என தேடி திரிகின்றோம் அமிழ்தெங்கே , அமிழ்தெங்கே என்று அமிழ்தெங்கே , அமிழ்தெங்கே என்று அறியா திசைகளிலும், புரியா மொழிகளிலும் நிதம் தேடித்திரிகின்றோம் அறியா திசைகளிலும், புரியா மொழிகளிலும் நிதம் தேடித்திரிகின்றோம் அமிழ்தெங்கே , அமிழ்தெங்கே என்று அமிழ்தெங்கே , அமிழ்தெங்கே என்று தமிழ் என்ற அழகொன்று போதாதோ, அமிழ்துக்கும் அமிழ்தமாக\nநாடகப்பாவையல்ல நான் நாளெல்லாம் மெருகாய்த்திரிய உந்தன் பார்வை மாறிப்போனால் என் தோற்றம் மாறிடுமோ உந்தன் பார்வை மாறிப்போனால் என் தோற்றம் மாறிடுமோ புரிந்துகொண்டு வாழ எண்ணி புரிதலின்றி போனதுமேன் புரிந்துகொண்டு வாழ எண்ணி புரிதலின்றி போனதுமேன் புதையல்ல நானுனக்கு தேடித்தேடி தொலைந்து போக புதையல்ல நானுனக்கு தேடித்தேடி தொலைந்து போக திறந்து வைத்த புத்தகம் நான் பாதியிலே கசந்து போச்சோ\nகூடிக்கிளைக்கும் காமமில்லை, கூடவேத்திரியும் காதல் கேட்டேன் குவியத்தில் வைத்துன்னை கட்டிப்போட, காரியதரிசியுமல்ல குவியத்தில் வைத்துன்னை கட்டிப்போட, காரியதரிசியுமல்ல காமத்துக்கரசியுமல்ல காமத்துக்குதான் பாலுண்டு, காதலுக்கேது ஆண்பால்,பெண்பால் எதுவந்தாலும் துணிந்து நிற்கும் ஆளுமை நீ எதுவந்தாலும் துணிந்து நிற்கும் ஆளுமை நீ என் வாழ்க்கைப் படகில் தவிர்க்க முடியா மாலுமி நீ என் வாழ்க்கைப் படகில் தவிர்க்க முடியா மாலுமி நீ விந்தையல்ல நான், ஆய்ந்து பார்க்க விந்தையல்ல நான், ஆய்ந்து பார்க்க வித்தையல்ல நீ, வியந்து பார்க்க வித்தையல்ல நீ, வியந்து பார்க்க விலகி நின்று நோட்டம் பார்க்க தேவையென்ன விலகி நின்று நோட்டம் பார்க்க தேவையென்ன சாய்ந்து கொள்ள தோளாய் இரு சாய்ந்து கொள்ள தோளாய் இரு சரியும் போது தோழனாய் இரு சரியும் போது தோழனாய் இரு முழுவதுமா கேட்டேன் உன்னை முப்பத்து மூன்று மட்டும் தா\nடில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு: டில்லி ஊழல் தடுப்பு பிரிவுக்கு – கைது செய்ய அதிகாரம்\nபுதுடெல்லி, மே 26: டில்லி உயர்நீதி மன்றம், ஊழல் தடுப்பு பிரிவுக்கு காவலரை கைது செய்ய அதிகாரம் உண்டு, என்று கெஜ்ரிவால் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. டில்லியில் தொழிலதி பரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் அனில் குமார் என்ற காவலரை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய் தனர். இதையடுத்து அனில் குமார் பிணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஊழல் தடுப்பு புகார் தொடர் பாக தன்மீது நடவடிக்கை எடுக்க டில்லி மண்டல ஊழல் தடுப்புப் […]\nமாவீரன் அலேசாண்டரின் இறுதி ஆசைகள்.\nமரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார். என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும். நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும். என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும். என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும். தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார். அதற்கு அலெக்ஸாண்டரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை. தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார். அதற்கு அலெக்ஸாண்டரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.\nமேல்மூறையீடு செய்ய திமுக முடிவு\nஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து,திமுக உச்சநீதிமன்ற மேல்மூறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது.திமுக மாவட்டசெயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில்,நடைப்பெற்றது. சென்னையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுகவின் மாவட்ட செயலாளர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தலை எதிர்க்கொள்வது குறித்தும், கழகத்தினர் ஆற்ற வேண்டிய அரசியல் பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில், விவாதிக்கபட்டது.குறிப்பாக கடந்த நான்காண்டுகளில் ”செயலற்றும் இருக்கும் அதிமுக அரசின் செயல்பாடுகள்” குறித்து மக்களிடையே கொண்டு […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilleader.org/2017/12/04/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-16T01:36:14Z", "digest": "sha1:NWINBPL7DAGSZ335GF7XS2N3TT5K5YPI", "length": 9533, "nlines": 81, "source_domain": "tamilleader.org", "title": "கூட்டு முயற்சி உடைந்தது! தனியாக கஜேந்திகுமாரும், சங்கரி, சுரேஸ் கூட்டாகவும் போட்டி! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\n தனியாக கஜேந்திகுமாரும், சங்கரி, சுரேஸ் கூட்டாகவும் போட்டி\nசுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய ஈ.பி.ஆர்.எல்.ப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\nஎனினும், இரு கட்சிகளுக்கும் இடையிலான பொதுச் சின்னம் மற்றும் பெயர் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்பதாலேயே இந்த முடிவை சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்துள்ளார்.\nநேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சுரேஷ் பிரேமசந்திரன் இந்த தகவல்களை வெளியிட்டார்.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்களாக கருத வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.\nகிராமிய ரீதியாக அபிவிருத்திகளை மேற்கொள்ளக் கூடிய திட்டங்களை வகுப்பதற்காகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் உதவுகின்றன அன்று பாராளுமன்ற தேர்தல் போன்று தேசிய ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டினார்.\nதமிழரசு கட்சியின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலை பயன்படுத்தி தமது கொள்கைகளை பரப்பும் செயற்பாட்டில் ஈடுபடும் நிலை உள்ளது.\nஅவர்கள் வெற்றி பெறும் பட்சத்தில் அரசியல் சாசனம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட இடைக்கால அறிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்ற நிலைப்பாட்டை நாட்டில் தோற்றுவிக்கக் கூடிய சாத்திப்பாடுகள் இருப்பதாக சுரேஷ்பிரேமசந்திரன் தெரிவித்தார்.\nஅந்த இடைக்கால அறிக்கையானது பிழையான வழிமுறைகளை கொண்டுள்ளது.\nஅதேவேளை, உள்ளுராட்சி மன்றங்கள் சார்ந்து நகரசபை, மாநகரசபை, பிரதேச சபை என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்கும் வகையிலான பொது எதிரணி ஒன்றை ஏற்படுத்துவது அவசியம்.\nதமிழ் மக்களின் தேசிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டு கிராமிய அபிவிருத்திகளை முன்னெடுக்கக் கூடிய ஒரு தேர்தலுக்கு முகம் கொடுக்கும் வகையில் தாம் பரந்து பட்ட வகையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nPrevious: மஹிந்தவின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகள் தேர்தலில் குதிப்பாம்\nNext: கஜேந்திரகுமார் ஆதரவாளர்களை நோக்கி ஒரு பகிரங்க மடல்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nகட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும் – அதிரன்\nதிலீபன் – 2018 : திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்\n2050 இல் வடக்கில் ஏற்படவுள்ள பாதிப்பு -கே. சஞ்சயன்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nஇலங்கையின் காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=1eed2b2f3839f77628eff133176e859a&topic=11769.0", "date_download": "2018-10-16T01:07:50Z", "digest": "sha1:YLAP7BKAQMXB2NLJY65Z7OD2LXTCDOWM", "length": 4851, "nlines": 90, "source_domain": "www.friendstamilchat.in", "title": "மைனா", "raw_content": "\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\nவெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு\nஆண்: மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற\nமைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற\nசொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே\nநெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே\nஎன்ன மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா\nதன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சது முறையா முறையா\nஎனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா\nஆண்: சிம்னிக்கு மண்ணெண்ணையப் போல\nசித்திரைக்கி உச்சி வெய்யில் போல\nசக்கரத்தப் போல சுத்தி வரும் ஆச\nகண்ணு மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச\nஅடியே.... நீ மணலத் திரிச்ச கயிறா\nகொடியே... நீ உசுர கடைஞ்ச தயிரா\nமைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற\nமைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற\nஆண்: கட்டவண்டி செல்லும் வழி தேட\nபள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம்\nபல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்\nதொணையா... நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர\nகனவா... நீ கலைஞ்சா நெனைப்பேன் தீர\nஆண்: மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற\nமைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற\nசொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே\nநெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே\nஎன்ன மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா\nதன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சதேன் முறையா முறையா\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyNDg1Mw==/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:49:04Z", "digest": "sha1:JGREFHEWTBJYYIWDGE4IM35NV4XSLRH3", "length": 5006, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அரசியலமைப்பு சபைக்கு சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூவர் நியமனம்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nஅரசியலமைப்பு சபைக்கு சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூவர் நியமனம்\nஅரசியலமைப்புச் சபைக்கு சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூவரை நியமிப்பதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் முன்னாள் இராஜதந்திரி ஜயந்த தனபால, ஜாவிட் யூசுப், நாகநாதன். செல்வகுமரன் ஆகியோரை நியமிப்பதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது The post அரசியலமைப்பு சபைக்கு சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூவர் நியமனம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. கோபம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇந்தியா ஒருமுறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கை\nஅதிபர் டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடும் இருந்தது\n100% இயற்கை விவசாயம் , ஐ.நா. விருது\nகோவா: காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.வுக்கு ஓட்டம்\nடெல்லியில் 271 கோடியில் பிரதமர்கள் அருங்காட்சியகம்\nஅனுப்பிய தகவலை அழிக்கும் முறை வாட்ஸ்அப், பேஸ்புக் புது நடவடிக்கை\nமும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு விமானத்திலிருந்து விழுந்து பணிப்பெண் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று வீடுகளுக்கு மது சப்ளை செய்யும் திட்டம் ரத்து: ஒரே நாளில் மகாராஷ்டிரா அமைச்சர் பல்டி\nஅக்டோபர் 16 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஅரசு பொது நில ஆவணங்கள்...தூசு தட்டப்படுமா\nபைபாஸ் ரோட்டில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு:நேருநகர் சந்திப்பில் சர்வீஸ் ரோடு\nதுவங்கியது: வி.கே.டி., நான்கு வழிச்சாலையில் மூன்றாம் கட்டப்பணி...2020ல் செயல்பாட்டிற்கு கொண்டுவர நகாய் நடவடிக்கை\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/france/03/178405?ref=category-feed", "date_download": "2018-10-16T01:56:36Z", "digest": "sha1:IVMTKJTCZVRGADDVJS2MLQCTC7PU4VTZ", "length": 9230, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "நாங்கள் ஒப்பந்தத்தில் நீடிக்கிறோம்: ஈரான் ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாங்கள் ஒப்பந்தத்தில் நீடிக்கிறோம்: ஈரான் ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ்\nபிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான Jean-Yves Le Drian, ஈரான் அணு ஒப்பந்தம் முடிந்துபோகவில்லையென்றும், அமெரிக்காதான் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியுள்ளதே தவிர தாங்கள் ஒப்பந்தத்திலேயே தொடர்வதாகவும், இது குறித்து ஈரான் அதிபருடன் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.\n2015 ஆம் ஆண்டு உலகின் வலிமை மிக்க நாடுகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் தொடர்ந்து பங்கு வகிக்க பிரான்ஸ் விரும்புவதாகவும், ஈரான் தொடர்ந்து ஒப்பந்தத்தை கௌரவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஒப்பந்தம் இறக்கவில்லை, அமெரிக்கா ஒப்பந்தத்தை விட்டு வெளியேறியுள்ளதே தவிர ஒப்பந்தம் இன்னும் தொடரத்தான் செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.\n2015 ஆம் ஆண்டின் ஒப்பந்தமானது அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இணைந்து செய்துகொண்ட ஒரு ஒப்பந்தமாகும்.\nஈரான் தனது அணு ஆயுத சோதனைகளை குறைத்துக்கொள்ளும் என்ற வாக்குறுதியின்பேரில் பதிலுக்கு அதன் மீதான தடைகளை விலக்கிக் கொள்வது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஈரானை அணு ஆயுதம் செய்யாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.\nஇதற்கிடையில் செய்யக்கூடாத ஒரு ஒப்பந்தததை செய்து விட்டதாகவும் அதிலிருந்து வெளியேறி மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க உள்ளதாகவும் ஈரானுக்கு உதவும் மற்ற நாடுகள் மீதும் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கூறியிருந்தார்.\nபிரித்தானியா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஏற்கனவே அமெரிக்காவிடம் ஒப்பந்தத்தில் தொடர்ந்து இணைந்திருக்க விரும்பும் நாடுகளுக்கு பிரச்சனைகள் ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/uk/03/179058", "date_download": "2018-10-16T01:47:23Z", "digest": "sha1:YCKJN3QCGWQHFO27YBCTTLRTL6PPX73P", "length": 8372, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "மில்லியன் பார்வையாளர்களால் அண்ணனை முந்துவாரா இளவரசர் ஹரி? உச்சக்கட்ட எதிர்பார்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமில்லியன் பார்வையாளர்களால் அண்ணனை முந்துவாரா இளவரசர் ஹரி\nநாளை நடபெறவிருக்கும் (மே 19 ஆம் திகதி) பிரித்தானிய இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணத்தை மில்லியன் கணக்கானோர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பிபிசி, ITV மற்றும் Sky தொலைக்காட்சிகள் தெரிவித்துள்ளன.\n2011 ஆம் ஆண்டு நடைபெற்ற வில்லியம்- கேட் திருமணத்தை சுமார் 26 மில்லியன் பேர் நேரலையில் கண்டுகளித்தனர்.\nஎனவே, இந்த எண்ணிக்கையை ஹரி முறியடிப்பாரா அதுமட்டுமின்றி 2018 ஆம் ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்வாக ஹரியின் திருமணம் அமையுமா அதுமட்டுமின்றி 2018 ஆம் ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்வாக ஹரியின் திருமணம் அமையுமா\nஉலகளவில் Sky One, Sky News, ITV மற்றும் BBC ஆகிய தொலைக்காட்சிகள் ஹரியின் திருமணத்தை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\nபிற தொலைக்காட்சி ஊடகங்களை ஒப்பிடுகையில், பிபிசி தொலைக்காட்சியில் மட்டும் இளவரசர் வில்லியம் திருமணத்தை 13.6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.\nஅதுமட்டுமின்றி வில்லியம்மின் திருமணம் வெள்ளிக்கிழமையில் நடைபெற்றது, அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.\nஆனால் ஹரியின் திருமணம் சனிக்கிழமை நடைபெறுகிறது, அன்றைய தினம் FA Cup போட்டியின் இறுதிப்போட்டி நடைபெறுவதால், பார்வையாளர்கள் சிதறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது.\nஎங்களது பிபிசி தொலைக்காட்சியில் நேரலலையாக ஒளிபரப்பாகும் ஹரியின் திருமணத்தை சுமார் 19.4 மில்லியன் பேர் பார்ப்பார்கள் என கணித்து கூறியுள்ளது அந்நிறுவனம்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2018-10-16T02:32:58Z", "digest": "sha1:RG2HW2CGW3OBS2VHPAVYAZJRLBTM4DVJ", "length": 9138, "nlines": 251, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடிஸ் அபாபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎத்தியோப்பியாவில் அடிஸ் அபாபாவின் அமைவு\nகிழக்கு ஆப்பிரிக்கா நேர வலயம் (ஒசநே+3)\nஅடிஸ் அபாபா (Addis Ababa) எத்தியோப்பியாவினதும் ஆப்பிரிக்க ஒன்றியத்தினதும் தலைநகரம் ஆகும். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முன்னோடி அமைப்பான ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் தலைநகரமாகவும் இதுவே இருந்தது. 1886 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நகரம், எத்தியோப்பியாவின் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2007 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி அடிசு அபாபாவின் மக்கள்தொகை 3,384,569 ஆகும். இது ஒரு நகரமாகவும் அதே வேளையில் ஒரு மாநிலமாகவும் விளங்குகிறது. ஆப்பிரிக்க வரலாற்றில் இதன் ராசதந்திர மற்றும் அரசியல் முக்கியத்துவம் காரணமாக இது ஆப்பிரிக்காவின் தலைநகரம் எனவும் அழைக்கப்படுவது உண்டு[1]. 80 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும், அதே எண்ணிக்கை கொண்ட தேசிய இனத்தவர் வாழும் எத்தியோப்பியாவின் பல பகுதிகளிலுமிருந்தும் மக்கள் வந்து இந்நகரத்தில் குடியேறியுள்ளனர். அடிசு அபாபா கடல் மட்டத்தில் இருந்து 7,546 அடிகள் (2300 மீட்டர்கள்) உயரத்தில் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2016, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/gossips/complaint-on-actress-056323.html", "date_download": "2018-10-16T02:24:44Z", "digest": "sha1:HHAXJ6M5BGE5JKIUJAXQI7QYZQNPBYMN", "length": 10930, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிஜத்திலும் முழு வில்லியாக மாறிய வாரிசு நடிகை.. ஹீரோ, ஹீரோயின்களுக்கு டார்ச்சர்! | Complaint on actress - Tamil Filmibeat", "raw_content": "\n» நிஜத்திலும் முழு வில்லியாக மாறிய வாரிசு நடிகை.. ஹீரோ, ஹீரோயின்களுக்கு டார்ச்சர்\nநிஜத்திலும் முழு வில்லியாக மாறிய வாரிசு நடிகை.. ஹீரோ, ஹீரோயின்களுக்கு டார்ச்சர்\nசென்னை: படப்பிடிப்புகளில் நாயகன், நாயகியை பேச விடாமல் இடையில் நந்தி போல் அமர்ந்து டார்ச்சர் செய்து வருகிறாராம் வாரிசு நடிகை.\nவில்லனாக அறிமுகமாகி நாயகனாக உயர்ந்த நடிகரின் மகளான நடிகைக்கு அப்பாவின் செல்வாக்கால் சினிமாவில் ஜொலிக்க இயலவில்லை. ஆஜானுபாகுவான உடல்வாகு, கம்பீரமான குரல் என இருக்கும் நடிகைக்கு கதாநாயகி வாய்ப்பைவிட வில்லி கதாபாத்திரம் தான் கச்சிதமாகப் பொருந்துகிறது.\nஇதனால் நடிகையின் கைவசம் உள்ள படங்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்ற படங்களில் எல்லாம் வில்லி வேடம் தான். அதிலும் இரண்டு முன்னணி நாயகர்களின் படங்கள்.\nஇந்தப் படப்பிடிப்பு தளங்களில் நிஜ வில்லியாகவே நடந்து கொள்கிறாராம் வாரிசு நடிகை. ஓய்வாக அமர்ந்திருக்கும் நேரங்களில்கூட நாயகனையும், நாயகியையும் பேச விடாமல், இடையில் அமர்ந்து தொல்லை கொடுக்கிறாராம். நடிகை பெரிய இடம் என்பதால் இதனை வெளியில் சொல்லவும் முடியாமல் சம்பந்தப்பட்டவர்கள் தவித்து வருகிறார்கள்.\n[ 'ஒ****ல'... செய்தியாளர் சந்திப்பில் கெட்டவார்த்தை பேசி அதிர வைத்த 'வடசென்னை' நடிகர்\nபடத்தில் மட்டுமல்லாது நிஜத்திலும் வில்லியாகவே மாறி விட்ட நடிகையின் போக்கு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபடப்பிடிப்பை நிறுத்திய அக்ஷய் குமார், படத்தில் இருந்து விலகிய இயக்குனர்: காரணம் 'மீ டூ'\nபாடகிக்கு பாலியல் தொல்லை: அம்பலப்படுத்திய சின்மயி, மன்னிப்பு கேட்ட பாடகர்\nஹோட்டல் அறையில் நடந்த கொடூரம்: நடிகை பரபரப்பு பேட்டி\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nபில்லா பாண்டி ஆடியோ லாஞ்சில் நீண்ட நாட்கள் கழித்து பேசிய நடிகர் ஷ்யாம் வீடியோ\nதயாரிப்பாளர் சங்கத்தை வறுத்தெடுத்த ஆர். வி. உதயகுமார் வைரல் வீடியோ\nபில்லா பண்டி ஆடியோ லாஞ்சில் ஜொலித்த கஸ்தூரி, ஹீரோயின் இந்துஜா-வீடியோ\nகஸ்தூரியின் ரசிகன் நான் : கருணாஸ் பேட்டி-வீடியோ\nபேட்டை பட பூஜையில் ரஜினிகாந்த் திரிஷா ஜோடி வைரல் வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/f97f8f6664/natural-horticulture-industry-by-facebook-engineer-in-monthly-month-", "date_download": "2018-10-16T02:44:40Z", "digest": "sha1:MINJ4CR43WOGURGUE3NM4DD2J5D5R2TA", "length": 16251, "nlines": 95, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஃபேஸ்புக் மூலம் இயற்கை தோட்டக்கலை தொழில்- மாதம் லட்சங்களில் ஈட்டும் பொறியாளர்!", "raw_content": "\nஃபேஸ்புக் மூலம் இயற்கை தோட்டக்கலை தொழில்- மாதம் லட்சங்களில் ஈட்டும் பொறியாளர்\nஇன்றைய காலத்தில் நம் அனைவரின் வீட்டிலும் இந்த வாசகத்தை நம் பெற்றோர்கள் சொல்லக் கேட்டு இருப்போம். ”எப்ப பார்த்தாலும் அந்த பேஸ்புக்ல, என்ன தான் செஞ்சுட்டு இருக்கியோ...” என்று.\nஆனால் அப்படிப்பட்ட முகநூலிலேயே தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக செய்து இன்று மாதம் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார் பவன். இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து சாதிக்க முடியும் என்று எடுத்து காட்டியுள்ளார் பவன் ராகவேந்திரன். 21வயதை கூட தாண்டவில்லை ஆனால் இன்று வருமானம் ஈட்டும் தொழில்முனைவர்.\nசென்னை கூடுவாஞ்சேரியில் குடும்பத்துடன் வாழ்த்து வருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு தோட்டக்கலை மேல் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்தேன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன்.\n“ஸ்விச் போட்ட உடன் இயங்கத் துவங்கும் மிஷினைப் போல் என் வாழ்க்கையை இயக்க நான் விரும்பவில்லை. அதனால் தான் அந்த நிறுவனத்தில் சேர்ந்த முன்று மாதங்களிலேயே வெளியேறினேன், வெகு நாளாக வீட்டிலேயே என் வாழ்நாள் கழிந்தது,”\nஎன்று தன் தொடக்கம் பற்றி பகிர்ந்தார் பவன். எனக்குள் ஒரு பயம் எற்பட்டது, வேறுவழி இல்லாததால் மீண்டும் வேறு ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து விடலாம் என்று எண்ணினேன், ஆதலால் வேலையை தேட ஆரம்பித்தேன்,” என்றார்.\nஇடைப்பட்ட காலத்தில் வீட்டின் வெளியே சிறு தோட்டம் அமைத்து செடி வளர்த்து வந்தேன். பெரும்பாலும் எங்கள் வீட்டிற்குத் தேவைப்படும் காய்கறிகளை நான் என் தோட்டத்திலேயே வளர்த்து அதனையே பயன்படுத்திக் கொள்வோம். அப்படி ஒரு நாள், நான் வாங்கிய செடியை நட என் வீட்டுத் தோட்டத்தில் இடம் இல்லாததால் அதனை யாருக்காவது தந்து விடலாம் என்று எண்ணினேன். அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் என தெரிந்தவர்கள் யாரும் வாங்க முன் வராததால் முகநூலில் இந்த செய்தியை பதிவிட்டேன்.\nஅந்த பதிவு தான் பவனின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது...\nநான் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த பதிவை பார்த்து என்னை தொடர்பு கொண்டு பேசினார் கீனா புல்டன் (பவனின் முதல் கஸ்டமர்). தனது குழந்தையின் பிறந்த நாளுக்கு வரும் விருந்தினருக்கு பூச்செடிகளை ரிட்டர்ன் கிஃப்ட்டாக (return gift) தர விரும்பி உள்ளார். எனது பதிவை பார்த்து, என்னை தொடர்பு கொண்டு பேசினார். உங்களிடம் இருக்கும் செடிகளையும் சேர்த்து எனக்கு முப்பது பூச்செடிகளை வாங்கிக் கொடுங்கள், அதற்கு உரிய பணத்தை கொடுத்து விடுகிறேன் என்றார். நான் இருந்த நிலைமையில் எதையும் யோசிக்கவில்லை, உடனடியாக சரி என்று அவர்களுக்கு பதில் அளித்துவிட்டேன். இப்படித் தான் இந்த தொழிலுக்குள் நுழைந்தேன்.\nஅப்போது என்னிடம் இருந்த பணத்தை முதலீடு செய்து முப்பது பூச்செடிகளை வாங்கி அவர்களிடம் ஒப்படைத்தேன், அந்த வியாபாரத்தில் எனக்குக் கிடைத்த லாபம் 150 ரூபாய் மட்டும் தான்.\nநம் உயிரை பறிக்கும் உயிரற்ற மிஷின்களை விட நம்மை நீண்ட நாட்களுக்கு ஆரோகியமாக வாழ வைக்கும் இயற்கை தாவரங்கள் மேல் அலாதி பிரியம் ஏற்பட்டு, இந்த தொழிலில் முழு வீச்சுடன் இறங்கியுள்ளார். வியாபாரம் என்றால் என்னவென்றே தெரியாமல் என்ன செய்யப் போகிறாய் என்று வீட்டில் அனைவரும் என்னிடம் கேள்வி எழுப்பினார், அதற்கான விடையை அவர்களுக்கு என்னால் கொடுக்க இயலவில்லை. நம்பிக்கை ஒன்றே என்னிடம் விடையாக அப்போது இருந்தது. தனது கல்லூரி நண்பர்களை இணைத்துக் கொண்டு செயல்பட துவங்கினார் பவன்.\nஎங்களது வியாபாரம், விளம்பரம், சந்தைப்படுத்தல் ஆகிய அனைத்தும் முகநூல் வாயிலாகவே செய்து வருகிறோம். ஃப்ரீ டோர் டெலிவரி (free door delivery) போன்ற சலுகையால் மக்களிடம் நாங்கள் எளிதில் சென்று அடைந்தோம்.\nஎங்கள் முன்னேற்றத்திற்கு முழுக் காரணம் எங்களிடம் வியாபாரம் செய்யும் வாடிக்கையாளர்கள் தான். நான் ஒவ்வொரு வாடிக்கையாளர்கள் வீட்டில் செடிகளை டெலிவரி செய்யும் போதும் அவர்கள் என்னிடம் நிறைய அறிவுரைகள் கூறுவார்கள். அதனை பின்பற்றியதாலே நான் இப்போது இருக்கும் நிலைக்குக் காரணம் என்கிறார்.\nமேலும் மாடித்தோட்டம் அமைத்துத் தருவது மூலமும், கல்யாணத்திற்கு வரும் விருத்தினருக்கு ரிட்டர்ன் கிஃப்ட்டாக செடிகளை அவர்களுக்கு கொடுப்பதன் மூலமும் அவர்களுக்கு இயற்கை மீதான விழிப்புணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு புதுமையான யுத்திகளைக் கொண்டு வாடிக்கையாளர்களை ஈர்த்து பெரிய அளவிலான வியாபாரத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.\nசென்னையில் இந்த கிஃப்ட் முறையை முதலில் கொண்டு வந்தது பவனின் பி.கே.ஆர்.கிரீன்ஸ் நிறுவனம் தான். உடலுக்கு ஆரோக்கியான அப்பளம், இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் போன்றவற்றையும் நாங்கள் விற்று வருகிறோம். நாங்கள் இருக்கும் இடம் கிராமங்களுக்கு அருகே உள்ளதால், அங்கு இருப்பவர்கள் ஆரோக்கிய முறையில் அப்பளம் தயாரிப்பது ஆரோக்கியமான உணவுகளை, பொருட்களை தயாரித்து வந்துள்ளனர், ஆனால் அதனை அவர்கள் விற்கமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர். நானும் என் குழுவும் அவர்களை சந்தித்து அவர்கள் தயாரிப்பவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.\nமேலும் விதை பந்துகளை எப்படி உருவாக்குவது, விதை பந்துகளால் என்ன பயன், இயற்கை முறையில் எப்படி உரம் செய்வது போன்ற செயல்முறைகளை மாணவ மாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளிக்குச் சென்று கற்றுக் கொடுத்து வருகிறோம். இதனால் அவர்களுக்கு இயற்கை முறை விவசாயம் மேல் ஒரு விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறேன்.\n”அன்று என் குடும்பத்தினர் வியாபாரம் பற்றி ஒன்றும் தெரியால் எப்படி சாதிக்கப் போகிறாய் என்று கேட்டனர், ஆனால் இன்று அடுத்த படியாக எப்படி இந்த தொழிலை உயர்ந்தப் போகிறாய் என்று கேட்கிறனார். சுய தொழில் செய்ய வியாபார யுத்தி தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. புதுமையும், தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்தால் போதும்,”\nஎன்கிறார் பவன் ராகவேந்திரன். இளைஞர்கள் நினைத்தால் எதுவும் சாதிக்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இவருக்கு வாழ்த்துக்கள்.\nதமிழில் கலக்கும் ராக் பேன்ட் இசைக் குழுக்கள்\nசுவைமிகு திருநெல்வேலி அல்வா-வை உலகெங்கும் ஆன்லைன் மூலம் எடுத்துச் செல்லும் இளைஞர்\n90 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு மக்களை ஊக்குவித்த இயற்கை காதலர் முல்லைவனம்\nமாற்றுத்திறனாளிகள் அல்ல மாற்றம் ஏற்படுத்தும் திறனாளிகள் என்று வாழ்ந்து காட்டும் கோவை ஜெகதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/raatchasan-story-rejected-by-20-producers-and-17-heros/35925/", "date_download": "2018-10-16T02:18:26Z", "digest": "sha1:UK73IRZTI7F655S5O4PCVZ7UIG3WI7VY", "length": 7528, "nlines": 116, "source_domain": "www.cinereporters.com", "title": "'ராட்சசன்' படத்தை 20 தயாரிப்பாளர்கள், 17 ஹீரோக்கள் நிராகரித்தனர் - இயக்குனர் ராம்குமார் வருத்தம் - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nHome சற்றுமுன் ‘ராட்சசன்’ படத்தை 20 தயாரிப்பாளர்கள், 17 ஹீரோக்கள் நிராகரித்தனர் – இயக்குனர் ராம்குமார் வருத்தம்\n‘ராட்சசன்’ படத்தை 20 தயாரிப்பாளர்கள், 17 ஹீரோக்கள் நிராகரித்தனர் – இயக்குனர் ராம்குமார் வருத்தம்\nவிஷ்ணு விஷால் நடிப்பில், ‘முண்டாசுப்பட்டி’ படத்தை\nஅடுத்து, ராம்குமார் இயக்கியுள்ள படம் ‘ராட்சசன்’. டில்லி\nஇப்படத்தில், விஷ்ணுக்கு ஜோடியாக அமலாபால்\nநடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 5-ல் திரைக்கு வர\nஇந்நிலையில், செய்தியாளர்கள சந்தித்த இயக்குனர்\nராம்குமார், “’முண்டாசுப்பட்டி’ படத்துக்க பிறகு ‘ராட்சசன்’\nகதையை 20 தயாரிப்பாளர்கள், 17 ஹீரோக்களிடம் சொல்லி\nஇருக்கிறேன். ஆனால், யாரும் என்னை நம்பி படம்\nதயாரிக்கவும், நடிக்கவும் முன் வரவில்லை” என கூறி\nநடிகர் விஷ்ணு விஷால், “’முண்டாசுப்பட்டி’ படம்\nபண்ணும்போதே இயக்குனர் ராமிடம், ‘ நாம் இன்னொரு\nபடம் பண்ணலாம்’ என்று கூறி இருந்தேன். அதற்கு\nராம்குமார், ‘கொஞ்ச காலம் ஆகும்’ என்றார். ஆனால் 4\nஆண்டுகள் ஆகும் என்று எனக்கு அப்போது தெரியாது. பல\nதடைகளுக்குப் பிறகு என்னை தேடி வந்த கதை இது” என்று\nPrevious article‘இந்த வேங்கையை பத்தி என்ன நினைச்சிங்க’- தமிழில் கலக்கும் அமீர், அமிதாப் படத்தின் டிரெய்லர்\nNext articleசிவகார்த்திகேயனின் மோதி விளையாடு பாப்பா 5 நிமிட குறும்படம்-வீடியோ\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு பெண்\nசின்மயி விவகாரம்: சரத்குமார் கருத்து\n#MeToo விவகாரம்: தமிழா பொறுமை காப்போம் நியாயம் எதுவோ அது வெல்லட்டும்- இயக்குநர் விஜய்மில்டன்\n’96’, ‘ராட்சசன்’ இரு படங்களையும் புகழ்ந்த பிரபல இயக்குநர் யார் தெரியுமா\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் புதிய புரொமோ\nபிரிட்டோ - அக்டோபர் 16, 2018\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/12004229/What-is-the-action-taken-to-eliminate-occupations.vpf", "date_download": "2018-10-16T02:17:38Z", "digest": "sha1:6GLKK5D3PHHXOVILTVA7MH4XQIVDNABB", "length": 16245, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "What is the action taken to eliminate occupations in waters? The Court questioned 5 district collectors who appeared in person || நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? நேரில் ஆஜராகிய 5 மாவட்ட கலெக்டர்களிடம் ஐகோர்ட்டு கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜம்மு காஷ்மீர்: சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல், இரண்டு வீரர்கள் காயம்\nநீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன நேரில் ஆஜராகிய 5 மாவட்ட கலெக்டர்களிடம் ஐகோர்ட்டு கேள்வி + \"||\" + What is the action taken to eliminate occupations in waters\nநீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன நேரில் ஆஜராகிய 5 மாவட்ட கலெக்டர்களிடம் ஐகோர்ட்டு கேள்வி\nநீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நேற்று மதுரை ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகிய 5 மாவட்ட கலெக்டர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மதுரை மேலூரை சேர்ந்த வக்கீல் அருண்நிதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-\nபதிவு: அக்டோபர் 12, 2018 03:00 AM\nமதுரை வண்டியூர் கண்மாய் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அதிகாரிகள் துணையுடன் பட்டா வழங்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால், தண்ணீர் நிலத்தின் அடியில் செல்லாமல் நிலத்தடி நீரோட்டம் தடைபடுகிறது. இதே போல் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழி பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நீர் நிலைகளில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. நீர்வழி பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் முறையாக செல்வதில்லை.\nஇதனால் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 600 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இதே நிலை நீடித்தால் மாவட்டமே தண்ணீரின்றி பாலைவனமாக மாறிவிடும். எனவே நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளில் உள்ள தற்காலிக, நிரந்தர கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இதேபோன்று குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் விதமாக கழிவுநீர் குழாய்கள் மற்றும் குடிநீர் குழாய்களை குறிப்பிட்ட இடைவெளி விட்டு அமைக்க வேண்டும்.\nஇந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பான செயல்திட்டம் தயாரித்து அதை நிறைவேற்ற கலெக்டர் தலைமையிலான குழு அமைக்க வேண்டும். இந்த வழக்கில் மதுரை மட்டுமல்லாமல் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட கலெக்டர்களும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகிறார்கள். வருகிற 11-ந்தேதி (அதாவது நேற்று) 5 மாவட்ட கலெக்டர்களும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஇந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மதுரை கலெக்டர் நடராஜன், ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ், சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன், திண்டுக்கல் கலெக்டர் வினய், தேனி கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் ஆஜராகி, தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்தனர்.\nஅவற்றில், நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு அமைத்து பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏராளமான நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. ஏராளமான நீர்நிலைகளில் தண்ணீர் தேக்கி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்று கூறியிருந்தனர்.\nநீதிபதிகள் கலெக்டர்களிடம் “நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன, இது வரை எத்தனை இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை என்ன நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை என்ன“ என்பது குறித்து கேள்வி எழுப்பினர். பின்னர் இதுகுறித்து வருகிற 26-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\n5. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2018-10-16T02:05:24Z", "digest": "sha1:RNFIYSRBGU6OWLHFMNV3QNFGTAQ3WOSW", "length": 9315, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "இரட்டை வரி விதிப்பினை மீள் பரிசோதனை செய்ய வேண்டும்- ரஜனிகாந்த் தெரிவிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nஇரட்டை வரி விதிப்பினை மீள் பரிசோதனை செய்ய வேண்டும்- ரஜனிகாந்த் தெரிவிப்பு\nஇரட்டை வரி விதிப்பினை மீள் பரிசோதனை செய்ய வேண்டும்- ரஜனிகாந்த் தெரிவிப்பு\nஜி.எஸ்.டி மற்றும் கேளிக்கை ஆகிய இரட்டை வரி விதிப்பினால் சினிமாத்துறையை சேர்ந்த பலதரப்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, வரி தொடர்பான மீள் பரிசோதனையை அரசு செய்ய வேண்டும் என்கின்றார் ரஜனிகாந்த்.\nகுறித்த வரி விதிப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்த் தனது ருவிற்றர் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியது- குறித்த இரட்டை வரி விதிப்பின் காரணமாக சினிமாத்தறையை சேர்ந்த பல தரப்பினர்களும் பாதிக்கப்படுகின்றனர். அத்தோடு தற்பொழுது இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக, பல இயக்குனர்கள் நஸ்ரத்தை எதிர்நோக்குகின்றனர். எனவே இந்த வரி விதிப்பு தொடர்பில் சினிமாத்துறையின் நலனை கருத்தில் கொண்டும், திரையுலகினர் விடுக்கும் கோரிக்கையை கருத்தில் கொண்டும், தமிழக அரசு செயற்பட வேண்டும் என நடிகர் ரஜனிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n#me too தவறாக பயன்படுத்தப்படுகிறது: ராதாகிருஸ்ணன்\n#me too எனப்படுவது யார் மீது வேண்டுமானாலும் பழி சுமத்த பயன்படுத்தப்படும் ஒன்றாகிவிட்டது எனத் தெரிவ\nஇணையத்தில் வைரலாகும் ‘2.0’ படத்தின் மேக்கிங் வீடியோ\n‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகியுள்ள ‘2.0’ படத்தின் 4ஆவது மேக்கி\nசினிமாவில் கால்பதித்து 26 ஆண்டுகள்- அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள்\nநடிகர் அஜித்குமார் சினிமாத்துறையில் காலடி பதித்து இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் திரையுலகினர்\nதிருத்தப்பட்ட GST வரிவிதிப்பு முறைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nதிருத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு மத்திய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர\nஎட்டு வழிச்சாலைத் திட்டம் விவசாயிகளை பாதிக்கக்கூடாது: ரஜினிகாந்த்\nவிவசாயிகளை பாதிக்காத வகையில் சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென நடிகர் ரஜின\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5053&id1=92&issue=20180916", "date_download": "2018-10-16T01:27:05Z", "digest": "sha1:CYO4SWCTU52FDBNIIALP7B3NDI3FYUNJ", "length": 12780, "nlines": 42, "source_domain": "kungumam.co.in", "title": "நீரிழிவு நோயால் அவதியுறுகிறீர்களா? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபெண்களுக்கு வயதான காலத்தில் வரும் நோய்களில் இன்று நீரிழிவு நோய்தான் அதிகளவில் காணப்படுகிறது. சென்னை நீரிழிவு நோய் ஆய்வு மையத்தின் துணைத்தலைவர் டாக்டர் ஆர்.எம்.அஞ்சனா, நீரிழிவு நோய் சம்பந்தமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.\nநீரிழிவு நோய் பெரும்பாலும் பெண்களைத் தாக்குகிறது. அது ஏன்\n“நம் நாட்டில் 10 வயதிற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பூப்பெய்தியவுடன் பல சம்பிரதாயங்களுக்கு உட்பட்டும், பாதுகாப்பு நோக்கம் கருதியும் வெளியில் சென்று விளையாடுவது நடமாடுவது ஆகியவை தடுக்கப்படுகிறது. இதனால் ஆண்களைவிட பெண்களுக்கான உடல் உழைப்பு குறைகின்றது. சரியான அளவிலான உடற்பயிற்சியும், உடல் உழைப்பும் இல்லாமையே நீரிழிவு வருவதற்கான முக்கியமான அடிப்படைக் காரணம் ஆகும். மேலும், இந்தியப் பெண்கள் திருமணத்திற்குப் பின் தங்களது உடல் எடை அதிகரிப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. உடல் பருமன் நீரிழிவு நோய்க்கு மற்றுமொரு முக்கிய காரணியாக உள்ளது.\nபெண்கள் கருவுற்றிருக்கும்போது ரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய் இவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைப் பிறந்தவுடன் இந்நோய் குணமடைந்துவிடுகிறது. இதற்கான காரணம் என்ன\nகுழந்தைக் கருவுற்றிருக்கும்போது தாயின் உடல் எடை 7 முதல் 8 கிலோ வரை மட்டுமே அதிகரிக்க வேண்டும். ஆனால், குழந்தைக்கும் சேர்த்து உணவு உண்ண வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவதாலேயே அதிக அளவு உணவு எடுத்துக்கொள்வதால் தாயின் உடல் எடை 25 கிலோ வரை அதிகரித்து விடுகின்றது. பிரசவத்திற்கு பின்பும் ஏறிய உடல் எடையை குறைப்பதில் பெண்கள் கவனம் செலுத்துவதில்லை. இதன் காரணமாகவே 40 வயதிற்குப்பின் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் நீரிழிவு நோயிலிருந்து தங்களை காத்துக்கொள்ளலாம்.. யோகா, நடனம், விளையாட்டு, உடற்பயிற்சிகள் மற்றம் ஏரோபிக் போன்ற ஏதேனும் ஒன்றில் ஈடுபடுவதன் மூலம் தனது உயரத்திற்கு ஏற்ற எடையினை பராமரிக்க வேண்டும். உணவுகள் மீந்துவிட்டதே என்பதற்காக அதிக அளவில் உண்ணக்கூடாது. அவ்வாறு செய்வதாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.\nநீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி எண்ணெயை எடுத்துக்கொள்ளலாமா கூடாதா என்ற சந்தேகம் பரவலாக இருக்கிறது. எனது எண்ணெய் ஆராய்ச்சி முடிவுகள் இருக்கும் எண்ணெய்களிலேயே மிகவும் தீங்கினை ஏற்படுத்துவது சூரியகாந்தி எண்ணெய் என்று தெரியவந்துள்ளது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற பாரம்பரிய எண்ணெய்களை உபயோகப்படுத்தலாம். ஒவ்வொரு எண்ணெயிலும் ஒருவித சத்துக்கள் உள்ளன. எனவே, பொரியலுக்கு ஓர் எண்ணெயைப் பயன்படுத்தினால், குழந்தைக்கு இன்னொரு வகை எண்ணெயை பயன்படுத்தலாம். இவ்வாறு எல்லாவித எண்ணெய்களையும் உணவில் கலந்து உபயோகப்படுத்தினால் அனைத்து விதமான சத்துக்களையும் பெறலாம்.\nநீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளவேண்டிய உணவுகள்\nகார்போ ஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளைக் குறைத்துக்கொண்டு புரதச்சத்து நிறைந்த பயறு வகைகளையும், காய்கறிகளையும் நார்ச்சத்து அதிகம் கொண்ட கீரை வகைகளையும் உண்ணலாம். பழங்கள் அதிகம் உண்பதால் நீரிழிவு கட்டுப்படும் என்ற கருத்து நிலவுகின்றது. இது ஒரு பொய்யான தகவல். இவ்வாறு வலைத்தளங்களில் காணப்படும் செய்திகளை உண்மை என்று கருதி மருந்துகளை கைவிட்டு இவற்றை பின்பற்றியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு ஐசியூ வரை வந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட நோயாளிகளுக்கு நான் சிகிச்சை அளித்திருக்கிறேன். தயவு செய்து மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்துகளை நிறுத்திவிடுவதோ, புதிய மருந்துகளை எடுத்துக்கொள்வதோ தவிர்க்க வேண்டும். வலைத்தளங்களில் காணப்படும் தகவல்களை மருத்துவர் ஆலோசனை இன்றி பயன்படுத்த வேண்டாம்\" என்கிறார்.\nஇவரது முந்திரிப் பருப்பு பற்றிய ஆய்வு முடிவுகள் நமக்கு வியப்பினை அளிப்பதாக உள்ளது. வறுக்காத, உப்புக்கலக்காத முந்திரிப் பருப்புகளை தினமும் ஒரு கை அளவு எடுப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான எச்டிஎல் என்ற நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது என்று கண்டறிந்து வெளியிட்டுள்ளார். இந்த எச்டிஎல் மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு உதவி செய்கிறது. இவைத் தவிர்த்து வடஇந்தியாவைவிட தென் இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். இதற்கு என்ன காரணம் என்று கண்டறிய 32 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் அளவு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அரிசி உணவு காரணமாக இருக்குமா என்பதும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விரைவில் ஆய்வு முடிவுகள் வெளியாகும். இவர் நார்ச்சத்து அதிகம் நிறைந்த அரிசி வகை ஒன்றையும் (ஹைஃபைபர் ரைஸ்) கண்டறிந்து வெளியிட்டுள்ளார். இந்த வகை அரிசியை உண்ணும் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிக்காது.\nதிரைக்கடல் ஓடு தமிழிசை பாடு\nதிரைக்கடல் ஓடு தமிழிசை பாடு\nகுழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு பயணிப்பது நல்லதா\nகாற்றின் மொழி 16 Sep 2018\nதீர்ப்பும் கருத்தும்16 Sep 2018\nதண்டவாளம் ஏறிய சாதனை16 Sep 2018\nகுரோஷே எனும் லாபகரத் தொழில்16 Sep 2018\nசெய்து பாருங்கள்16 Sep 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bala-praised-aruvi-team-crew-118011100059_1.html", "date_download": "2018-10-16T02:24:49Z", "digest": "sha1:SOYTAGJXKDERQ7UF4UZH6AUNKKBEM4AN", "length": 10280, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "அருவி நாயகிக்கு அதிர்ச்சி தந்த பாலா... | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 16 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅருவி நாயகிக்கு அதிர்ச்சி தந்த பாலா...\nஅருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் நடித்துள்ள அருவி படம் ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல பாராட்டை பெற்றது. திரையுலகில் நல்ல படங்களை பாராட்ட தவறாதவர் ரஜினிகாந்த்.\nஇப்படிதான் அருவி படத்தை பார்த்த ரஜினிகாந்த் அருண் பிரபுவை அழைத்து பாராட்டினார். மேலும் இயக்குநர் அருண் பிரபுவுக்கும், அதிதி பாலனுக்கும் தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்திருந்தார்.\nஅதுபோல் இயக்குனர் சங்கரும் தனது டுவிட்டர் பக்கத்தில் படக்குழுவினரை பாராட்டியிருந்தார். தற்போது இயக்குனர் பாலா, அருவி படக்குழுவினரை அழைத்து பாராட்டி இருக்கிறார். இதன் மூலம் சிறந்த இயக்குனர்களின் பாராட்டை பெற்றுள்ளது அருவி திரைப்படம்.\nசூர்யா படத்திற்கு தடை; மல்லுகட்டிய ஆர்.ஜே. பாலாஜி\nஅஜித் படத்தில் ‘அருவி’ அதிதி பாலன் - வைரல் புகைப்படம்\nதனுஷின் 'மாரி 2' படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் விபரம்\nதனுஷின் 'மாரி 2' படத்தில் வரலட்சுமி சரத்குமார்\nபாஜகவுடன் கூட்டணி வைப்போம் - பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ராஜேந்திர பாலாஜி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.siruvarmalar.com/kids-stories-176.html", "date_download": "2018-10-16T01:22:43Z", "digest": "sha1:WWNRRYVSJUSKFHRJTTJ62HNNUBWDVJ3L", "length": 10096, "nlines": 53, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - முனிவர் காட்டிய வழி - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – முனிவர் காட்டிய வழி\nசிறுவர் கதைகள் – முனிவர் காட்டிய வழி\nசிறுவர் கதைகள் – முனிவர் காட்டிய வழி\nமுன்னொரு காலத்தில் நந்திபுரத்தை ஆண்டு வந்த விக்கிரம சேனனுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சிம்மசேனன் எனப் பெயரிட்டு சீரும், சிறப்புமாக வளர்த்து வந்தான்.\nஆனால் சிம்மசேனனோ சிறு வயது முதலே பெரியவர்களையும், தாய், தந்தையரையும் மதிக்காமல் தன் கருத்துப்படி ஆணவத்துடன் வளர்ந்து வந்தான். அவனுக்கு எட்டு வயது நிரம்பியதும் கல்வி மற்றும் அனைத்து கலைகளையும் கற்கும் பொருட்டு குரு குலத்திற்கு அனுப்பி வைத்தார் மன்னர்.\nஅங்கும் அவன் யார் பேச்சையும் கேட்பதில்லை. குருவையே மதிப்பதில்லை. அவனுக்கு எப்படி புத்தி புகட்டுவது என்ற யோசனையில் இருந்தார் குரு. அந்த குருவிடம் மிருகங்களை வசியம் செய்து, அவர் நினைத்தபடி ஆட்டுவிக்கும் சக்தி இருந்தது. அதை உபயோகித்து அவனைத் திருத்தவும் ஒரு வழி கண்டுபிடித்தார்.\nஒரு நாள் அனைவரும் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது இளவரசன் மட்டும் கரையில் அமர்ந்து ஆற்றுக்குள் கல் வீசி விளையாடிக் கொண்டிருந்தான். தூரத்தில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த சிறுத்தையை, தன் வசிய சக்தியால் ஈர்த்து இளவரசனை துரத்தும்படி பணித்தார் குரு. சிறுத்தை இளவரசனை துரத்த ஆரம்பித்ததும், `அய்யோ’ என்று அலறியபடி அடர்ந்த காட்டிற்குள் ஓடத் தொடங்கினான், இளவரசன்.\nஅடர்ந்த காட்டினுள் ஓடிய இளவரசன் வெகு தூரம் ஓடிக் களைத்து, ஒரு பெரிய மரத்தில் ஏறி அதன் உச்சிக் கிளையில் அமர்ந்து கொண்டான். துரத்தி வந்த புலி அவனைக் காணாமல் அங்கேயே சுற்றி சுற்றி வந்தது. பசி வயிற்றைக் கிள்ள, பயமும், அசதியும் சேர்ந்து கொள்ள அப்படியே தூங்கி போனான். திடீரென விழித்துப் பார்த்தபொழுது சிறுத்தையை காணவில்லை. சூரியன் உச்சியிலிருந்தான். பசி, களைப்பு, பயம், கவலை இவற்றால் கால், கை நடுக்கமுற என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான் இளவல்.\nசிறு வயது முதலே தன்னை நன் றாக வளர்த்த தாய், தந்தை மற்றும் உறவினர் அனைவரையும் உதாசீனப் படுத்தியதை நினைத்து மிகவும் வருந் தினான். தன்னுடன் பயிலும் அனைத்து மாணவர்களும் குருவிடம் எவ்வளவு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்கள். நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன். மற்ற மாண வர்கள் குருவுக்கு செய்யும்பணிவிடை களையும் நினைத்துக் கொண்டான். அதில் ஒன்றைக்கூட தான் செய்தது இல்லை. அதனால் தான் இத்துன்பம் நேர்ந்தது என்று நினைத்து வருந் தினான்.\nஉடன் அங்கேயே குருவை மனதில் நினைத்து வணங்கினான். குருகுலத்தை சென்று அடைய வழி காட்டும்படி மானசீகமாக குருவிடம் வேண்டிக் கொண்டான். அடுத்த நொடி யானையின் பிளிறல் சப்தம் கேட்டது. கீழே உற்று நோக்கிய இளவரசன் யானை ஒன்று தனியே நடந்து செல்வதை கவனித்தான். யானையின் பின்னே சீரான இடைவெளி விட்டு நரி ஒன்று செல்வதையும் பார்த்தான். யானைகள் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் திறன் பெற்றவை என்று கேள்விப் பட்டிருக்கிறான். யானை தண்ணீருக்காக செல்வதை அறிந்து, அதன் பின்னால் நரியும் தொடர்ந்திருக்கக்கூடும் என்று ïகித்த இளவரசன் அவைகளுக்கு பின்னால் அவனும் நடக்க ஆரம்பித்தான்.\nவெகு நேரத்திற்கு பின் யானை ஒரு ஆற்றங்கரையை அடைந்து நீர் அருந்த தொடங்கியது. ஆற்றைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்த இளவரசன் ஆற்றின் கரையோரமாக நடந்து குருவின் குடிலை அடைந்தான். குருவின் காலடியில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டான்.\nநாடாள வேண்டிய மன்னன் தவறான வழியில் செல்வதை தடுக்க, இச்சிறு நாடகம் நடத்த வேண்டி வந்ததை எண்ணிய குரு, அதன் பிறகு அவனுக்கு கற்பிக்க வேண்டிய அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்து ஒரு நல்ல நாளில் மன்னரிடம் அனுப்பி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgod.org/gadgets/fitness-tracker-measures-eyesight-not-steps", "date_download": "2018-10-16T02:06:22Z", "digest": "sha1:FSJA3KZPE4ZGNFN4ZKY5Z7TRXDD3HEFY", "length": 12559, "nlines": 138, "source_domain": "www.tamilgod.org", "title": " இந்த‌ ஃபிட்னெஸ் டிரேக்கர் ; நடைபயிற்சியை அல்ல‌ உங்களது கண்பார்வையினை அளவிடும் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Gadgets >> இந்த‌ ஃபிட்னெஸ் டிரேக்கர் ; நடைபயிற்சியை அல்ல‌ உங்களது கண்பார்வையினை அளவிடும்\nஇந்த‌ ஃபிட்னெஸ் டிரேக்கர் ; நடைபயிற்சியை அல்ல‌ உங்களது கண்பார்வையினை அளவிடும்\nஃபிட்னெஸ் டிரேக்கர்கள் பற்றி நாம் அறிந்தவையே. ஆனால் பொதுவாக‌ அவை நமது உடற்பயிற்சி, நடைபயிற்சிதனை, இதய‌ துடிப்பு என‌ அளவிட்டு காண்பிக்கும் (fitness trackers that measures your steps and heart rate). ஆனால் கண்பார்வையினை அளவிட‌ EyeQueவின் (ஐ க்யூ) பர்சனல் விஷன் டிராக்கர் (EyeQue’s Personal Vision Tracker) இதனை செய்துவிடும். $ 30 விலையாகும் இந்த‌ உபகரணம் உங்களது கண்பார்வையினை கைபேசி உதவியுடன் துல்லியமாக‌ அளவிட்டு காண்பித்துவிடும்.\nநீங்கள் எண்ணுவதைப் போல‌ இந்த‌ பொறிக்கருவியானது உங்கள் கண்களைச் சுற்றி கட்டிக்கொண்டு அளவிடுவதில்லை. மாறாக EyeQue ஒரு சிறிய உருளை நுண்ணோக்கியாகும் (small cylindrical microscope). இதனை உங்கள் கைபேசியில் வார் போன்று சுற்றிக்கட்டினால் போதும். EyeQue உங்களது மொபைல் ஃபோனின் திரை (mobile phone's display), மற்றும் லென்ஸ்களைப் பயன்படுத்தி உங்கள் கண்களின் கதிர் சிதைவு பிழையை அளவிட்டு, கிட்ட‌ பார்வையும், தூர‌ பார்வை மற்றும் உருப்பிறழ்ச்சியினை கண்டறிந்துவிடும் (measures eye’s refractive error to detect nearsightedness, farsightedness and astigmatism).\nநீங்கள் சோதனையினை நான்கு முதல் ஆறு முறை (சுமார் 30 நிமிடங்கள் மொத்தம்) செய்தபிறகு, ஒரு மருத்துவரின் பரிந்துரையினைப் பெற்று மூக்குக்கண்ணாடி வங்குவதைபோல‌, உங்களுக்கான‌ \"பார்வைக்கண்ணாடி எண்கள்,\" என‌ கண்களுக்குப் பொருந்தக்கூடிய‌ கண்ணாடி லென்ஸ் எண்களை EyeQue ஆப்பில் ஒரு கணம் பெறுவீர்கள்.\nஇக்கருவியானது அண்ட்ராய்டு மற்றும் iOS மொபைல்களில் வேலை செய்யும். அளவீடுகள் துல்லியமாக இருக்க‌ உங்களது கைபேசியின் திரையானது 300 dpiக்கு மேலே இருக்க வேண்டும்.\nஇந்த‌ EyeQue கருவியானது ஒரு மாத‌த்திற்கு முன்பாகவே கூட்ட‌ நிதி ந‌ல்கைக்காக‌ கிக்ஸ்டார்டர் பக்கத்தில் பிரச்சாரம் ( crowdfunding campaign ) செய்யப்பட்டு வருகின்றது. இதுவரை சுமார் $ 127,000 பெற்று அதன் இலக்கான‌ $ 25,000 ஐ முறியடித்துள்ளது. மேலும் பிப்ரவரி மாதம் முதல் முன்பதிவு செய்தவர்களுக்கு விநியோகம் செய்யவும் உள்ளது. கிக்ஸ்டார்டர் பக்கத்தில் முன்னமே ஆர்டர் செய்வதற்கான‌ (pre-order one now by backing the Kickstarter page) பக்கமும் உள்ளது.\nயூடியூப் மியூசிக் விரைவில் அறிமுகம் - YouTube அறிவித்துள்ளது\nயூடியூப் பார்ப்பதனை நிறுத்த நினைவூட்டும் புது அம்சம் : யூட்டியூபில் அறிமுகம்\nஅண்ட்ராய்ட் ஆப்களை இன்ஸ்டால் செய்யாமலேயே பயன்படுத்தி பார்க்கலாம் \nகூகிள் தேஸ் (Google Tez) பற்றி தெரியுமா \nவாட்ஸ் அப்பில் புது அப்டேட் : ஒரே நேரத்தில் வீடியோ கால் மற்றும் மெசேஜிங்\nஃபேஸ்புக்கில் பொய் பதிவுகளை (செய்தி) போடுபவர்களுக்கு இனி காத்திருகிறது ஆப்பு \nபிஎஸ்என்எல் இன் பணமில்லா பரிவர்த்தனை. மொபிகிவிக் கூட்டணியுடன் மொபைல் வாலட் அறிமுகம்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2010/02/blog-post_6080.html", "date_download": "2018-10-16T01:46:39Z", "digest": "sha1:SHCCBOBUKVEXFS2KM2L5GW5233K6HQZI", "length": 21767, "nlines": 303, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: கலியாப்பட்டி", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரனூருக்கு அருகில் கிள்ளுக்கோட்டை எனும் ஊருக்குச் செல்லும் சாலையின் உள்ளே 2 கிலோமீட்டரில் உள்ள மிக மிகச் சிறிய கிராமம்.\nகலியாப்பட்டி ஒரு ஒற்றைச்சாலை கிராமம். மெயின் ரோட்டிலிருந்து வரும் கிளைச்சாலை நேரே சென்று ஊர்க்கோடியில் உள்ள நல்லாண்டவர் கோயிலில் போய் முடியும். அந்தச்சாலையின் இருபக்கமும் வீடுகள் கொண்டதுதான் ஊர் இடையில் சிறு சிறு தெருக்கள். ஊர்ப்பெரியவர், வண்டியோட்டிகள் ,பூசாரி, பயமுறுத்திக் கிழவி என பரந்த மனம் கொண்ட மனிதர்களால் நிறைந்த கிராமம்..\nஎன் அப்பா ஒரு கிராம நல அலுவலர் அவருக்கு வாடகைக்குத் தருவதற்கு அங்கு வீடு இல்லை. ஆகவே ஊர்ப்பெரியவர் தன் களத்துமேட்டில் சிறிது இடம் கொடுக்க.. அப்பாவே செங்கலும் செம்மண்ணும் வாங்கிக்கொடுக்க..மாரியய்யா என்ற அந்த அன்பு அண்ணன் விறுவிறுவென்று கட்டிய அந்தக் கூரைக் கோட்டைதான் எங்கள் வீடு அவருக்கு வாடகைக்குத் தருவதற்கு அங்கு வீடு இல்லை. ஆகவே ஊர்ப்பெரியவர் தன் களத்துமேட்டில் சிறிது இடம் கொடுக்க.. அப்பாவே செங்கலும் செம்மண்ணும் வாங்கிக்கொடுக்க..மாரியய்யா என்ற அந்த அன்பு அண்ணன் விறுவிறுவென்று கட்டிய அந்தக் கூரைக் கோட்டைதான் எங்கள் வீடு வீட்டில் ஒரே ஒரு பெரிய அறை வீட்டில் ஒரே ஒரு பெரிய அறை ( 10க்கு 15 இருக்கலாம்) வாசலில் கல்லுக்கால் ஊன்றி அதே அளவு வராண்டா... ( 10க்கு 15 இருக்கலாம்) வாசலில் கல்லுக்கால் ஊன்றி அதே அளவு வராண்டா... வாசல் தரைக்கு செம்மண்ணும் , சாணிக்கரைசலும்தான் flooring.. வாசல் தரைக்கு செம்மண்ணும் , சாணிக்கரைசலும்தான் flooring.. உள்ளே கொஞ்சம் தரமாக சிமெண்ட் தரை உள்ளே கொஞ்சம் தரமாக சிமெண்ட் தரை வாசலில் களத்துமேட்டுக்கு வரும் மாடுகள் குடிக்க ஒரு கழுநீர்த்தொட்டி.. வாசலில் களத்துமேட்டுக்கு வரும் மாடுகள் குடிக்க ஒரு கழுநீர்த்தொட்டி.. கருவை மரங்களும், கம்மாக்கரையும் நிறைந்த ஊரில்..ரசிக்கிறோம் என்றே தெரியாமல் இயற்கையை ரசித்த வயது அது கருவை மரங்களும், கம்மாக்கரையும் நிறைந்த ஊரில்..ரசிக்கிறோம் என்றே தெரியாமல் இயற்கையை ரசித்த வயது அது\n எங்கள் வீட்டு வெங்காயக்கூடையில் அழகாகச்சுருட்டிக்கொண்டு படுத்திருந்த நல்ல பாம்பு என் தங்கையின் தூளியின் கயிற்றில் இறங்க எத்தனித்து , தூளி ஆட்டிக்கொண்டிருந்த லச்சுமி அக்கா மேல் விழுந்த ஓலைப்பாம்பு என.. இன்றும் பாம்புகள் மேல் பெரிய வெறுப்பு ஏற்படா வண்ணம் சகஜமாகப்பழகின. :)\nநாங்கள் சரியாகச்சாப்பிடவில்லையென்றால், அம்மாவால் பயமுறுத்தப்பயன்படும் பயமுறுத்திக்கிழவியை இன்று நினைத்தாலும் டர்ராகும். ஆனால் அவள் மகள் ஏதோவொரு காரணத்தால் அரளி குடித்து இறந்தபோது..அவள் கதறியதைப்பார்த்த பின்தான் அவளும் மனுஷிதானோ என்று எண்ணத்தோன்றியது.\nஅங்கு பல வீட்டில் நல்லைய்யா என்ற பெயர் சகஜம். ஏனெனில் நல்லாண்டவர்தான் காவல்தெய்வம். அந்தக்கோவில் திருவிழாவில் கொடுக்கப்படும் பாதாம் இலையில் வைத்துத்தரும் சர்க்கரைப்பொங்கல் வாசனை இன்னும் போகவில்லை.\nஎனக்கு அங்கு ஒரு நண்பன் இருந்தான். ஊர்ப்பெரியவர் மகன் ஆனால் படுபாவி. அவனுக்கு என் அப்பா பெயர் அதனால் சத்தம்போட்டுக்கூப்பிடவோ, திட்டவோ முடியாது. அது எனக்குமட்டும் தர்மசங்கடம் இல்லை. அந்த ஊர்க்காரர்களுக்கும்தான்.. அதனால் சத்தம்போட்டுக்கூப்பிடவோ, திட்டவோ முடியாது. அது எனக்குமட்டும் தர்மசங்கடம் இல்லை. அந்த ஊர்க்காரர்களுக்கும்தான்.. ஆக..அவனுக்கு ஊரே சேர்ந்து 'தம்பி ' என்று பெயர் வைத்தது. அவனோடுதான் சுற்றுவேன். அப்போதே புரிந்தும் புரியாமலும் பல தகிடுதித்தங்களை பழகிக்கொடுத்த குரு அவன்\nஅருகிலிருக்கும் மலையடிப்பட்டியில் ஒரு தொடக்கப்பள்ளி. அதில் அட்டெண்டென்ஸில் பெயரே சேர்க்காமல் நான்கு வயதில் கொண்டுபோய் விட்டுவிட்டார்கள். (அந்த அளவுக்கு வீட்டில் ரவுசு \nபள்ளிக்கு எப்போதும் நடந்து செல்லவேண்டும். இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். மெயின்ரோட்டுக்கு வந்துவிட்டால், தொற்றிக்கொள்ள மாட்டுவண்டி கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி. அப்பா வாங்கிக்கொடுத்த இண்டாலியம் பெட்டியில் 'டப டப' என தட்டிக்கொண்டே மாட்டுவண்டிக்காரரிடம் ஏதாவது பேசிச்செல்வதும், அதன் பின்பக்கம் நீட்டிக்கொண்டிருக்கும் குறுக்குக்கட்டையில் தொங்கிக்கொண்டே அதனுடன் நகர்வதும் ஆஹா...அனுபவிக்கணும் பாஸ்\nஅது ஒற்றை ஆசிரியர் கொண்ட பள்ளி..முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை அவர்தான் கிளாஸ் எடுப்பார். அவர் எடுக்கும் வகுப்பையே எல்லோரும் பார்த்துக்கொண்டிருப்போம். வெகு நாட்களில் அவர் வந்து, வேட்டியின் நுனியை முறுக்கி..மூக்கில் விட்டு ' ஹச் ' எனத்தும்மிவிட்டு... ஒரு குச்சியை விட்டு காது குடைந்து கொண்டே தூங்குவார். அல்லது கையில் வைத்திருக்கும் பாக்கெட் ரேடியோவில் ஏதோ ஒன்று கேட்டுக்கொண்டிருப்பார். இப்படியாகப் போய்க்கொண்டிருந்த அவரது இன்பமயமான வாழ்க்கையில் நான் இழுத்துவிட்ட சிக்கல் ஒன்று....\n(தொடரும் போடாம சுரேகா பதிவான்னு கேக்குறாங்கப்பா\nசொன்னது சுரேகா.. வகை அனுபவம் , ஊர் , தமிழ்மண நட்சத்திரம்\nஅடுத்த பதிவு அந்த மூச்சு விடாம சொன்ன செய்யுள் தானே ..:))\nநட்சத்திர வாழ்த்துக்கள். ஆரம்பமே அசத்தல் தலைவரே.\nதொடரும் போடாம சுரேகா பதிவான்னு கேக்குறாங்கப்பா\nஉங்களைப்பாத்துத்தான் தொடரும் பதிவு போடக்கத்துகிட்டேன்.\nகலியாப்பட்டி தகவல் அருமை. நல்லாண்டார் கோவில்னா இந்த விஷக்கடி ஜந்துகளுக்காக வேண்டிகிட்டு பணம் எடுத்து வைப்பாங்களே அந்த கோவிலா\n//அப்பா வாங்கிக்கொடுத்த இண்டாலியம் பெட்டியில் 'டப டப' என தட்டிக்கொண்டே மாட்டுவண்டிக்காரரிடம் ஏதாவது பேசிச்செல்வதும்,//\nஅப்பவே ஆரம்பிச்சிட்டேன்னு சொல்லு :)). இந்த நடை வித்தியாசமா இருக்கு. கரம்பக்குடி பத்தி என்னான்னு ஆவலோடு...\nமுரளிகுமார் பத்மநாபன் February 15, 2010 at 7:52 PM\nநான் முரளி, நான் ஆப்பிளும் ஆரஞ்சும் விற்கிறேன். குறித்த நேரத்தில் சப்ளை செய்யப்படும். ஆர்டர்களுக்கு அணுகவும்.\nமுரளி- எனது இமெயில் முகவரி - murli03@gmail.com. எனது மொபைல் எண் 9843341223\nநட்சத்திர - விண்மீன் வாழ்த்துகள்\nகலியாப்பட்டி - மழலைக் காலம் முதல் சுற்றித் திரிந்த ஊரா - கொசு வத்தி நல்லாவே சுத்தீட்டீங்க - அருமை அருமை - நினைவாற்றல் அதிகமோ \nதொடரும் போடறதுக்கு இப்படியும் கூட காரணம் சொல்லலாமா..\nகலியாப்பட்டி கிராமம் நினைவில் நிற்கிறது.\nஅய்யனார் கம்மாவின் லெமன் ட்ரீ நிழலில் ஒரு டைரிக்கு...\nஎனக்கு ஏன் இந்த தண்டனை\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/tntet-application-form-2017-today-is-the-last-date-001686.html", "date_download": "2018-10-16T01:10:25Z", "digest": "sha1:4QOS5WVFGW6ED2EFPGOEQ2W7AUUXENEC", "length": 9919, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிச்சாச்சா.. இன்னும் சில மணி நேரத்தில் முடியப் போகுது.. சீக்கிரம் | TNTET Application Form 2017 - today is the last date - Tamil Careerindia", "raw_content": "\n» ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிச்சாச்சா.. இன்னும் சில மணி நேரத்தில் முடியப் போகுது.. சீக்கிரம்\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிச்சாச்சா.. இன்னும் சில மணி நேரத்தில் முடியப் போகுது.. சீக்கிரம்\nசென்னை : தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த சில வருடங்களாக நடத்தப்படாமல் இருந்தது. ஆனால் இந்த வருடம் (2017) ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்தவிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.\nஇடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30ம் தேதியும் நடைபெறும் என 23.02.2017ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 6ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி (இன்று) வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.\nமார்ச் 23ம் தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பங்களை நீங்கள் trb.tn.nic.in என்ற அலுவலக இணையதளத்திற்குச் சென்றுப் பெற்றுக் கொள்ளலாம்.\nவயது வரம்பு : 38 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.\nகல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் 2 வருட டிப்ளமோ கோர்ஸ் (எஜிகேஷன்) அல்லது பி.எட் கல்வித் தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் குறைந்த பட்சம் 50% மார்க்குகளைப் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்தது 60% மார்க்குகளைப் பெற்றிருக் வேண்டும்.\nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவாயைப் பிளக்கவைக்கும் அம்சங்களுடன் அரசுப் பள்ளிகளில் களமிறங்கும் ஜியோ அம்பானி\nலட்சங்களில் சம்பளம் வழங்கும் தமிழக அரசின் வனத்துறை வேலை\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/kerala-floods-death-toll-rises-29-cm-conducts-aerial-surve-of-flood-affected-areas-327191.html", "date_download": "2018-10-16T01:39:47Z", "digest": "sha1:E746ZWVHY47JA3TIUGWSJ5I3FKIPH4KF", "length": 11178, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெள்ளத்தில் மிதக்கிறது கேரளா.. 29 பேர் பலி.. 53,000 பேர் முகாம்களில் தங்க வைப்பு | Kerala floods: Death toll rises to 29, CM conducts aerial survey of flood affected areas - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வெள்ளத்தில் மிதக்கிறது கேரளா.. 29 பேர் பலி.. 53,000 பேர் முகாம்களில் தங்க வைப்பு\nவெள்ளத்தில் மிதக்கிறது கேரளா.. 29 பேர் பலி.. 53,000 பேர் முகாம்களில் தங்க வைப்பு\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nவெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா..விளையாடும் சிறுவர்கள்- வீடியோ\nதிருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் இதுவரை சுமார் 29 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..\nதென்மேற்கு மழை கடந்த 3 நாட்களாக கடும் தீவிரம் கொண்டதன் காரணமாக கேரளாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழையின் பாதிப்பு மலையோர கர்நாடக மாவட்டங்களிலும் கூட எதிரொலிதாலும், கேரளாவில் இதன் பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது. 53 ஆயிரத்து 500 பேர் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ராணுவம், கடற்படை இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த வெள்ளப் பாதிப்புகளால் 29 பேர் பலியாகி உள்ள நிலையில் முதல்வர் பினராயி விஜயன் இன்று வெள்ளச்சேதம் பாதித்த இடங்களில் நேரில் ஆய்வு செய்தார். அதிகப்படியாக வயநாட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர். முதல்வர் பினராயி விஜயன் இன்று, இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள சேத நிலையை ஆய்வு செய்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.humanrightspressreleases.com/2018/10/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-10-16T02:48:50Z", "digest": "sha1:YULAD4HG5DYLWNT2NL2STNS6WXWXN2Y3", "length": 11850, "nlines": 116, "source_domain": "www.humanrightspressreleases.com", "title": "சிங்களவர்களால் தமிழ் தாயகத்தில் காணிகளை கைப்பற்றுவது சர்வதேச குற்றமாகும், தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் – Human Rights Press Releases", "raw_content": "\nசிங்களவர்களால் தமிழ் தாயகத்தில் காணிகளை கைப்பற்றுவது சர்வதேச குற்றமாகும், தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும்\nசிங்கள பெளத்த பல சிங்கள மக்களுடன், தமிழர்களின் நிலத்தை கைப்பற்றுவதற்கு முன்னர் தமிழர்களை அச்சுறுத்தும் ஒரு நுட்பத்தை பயன்படுத்துவத்தை படத்தில் காணலாம்\nசிங்களவர்கள் தங்கள் தென் இலங்கை வீட்டிற்கு செல்ல வேண்டும். ஐ.நா. உறுப்பினர்கள் அமைதியாகவோ அல்லது வலிமையாகவோ இதை செய்வார்கள்.\nNEW YORK, NEW YORK, USA , October 7, 2018 /EINPresswire.com/ — சிங்கள போர் மற்றும் தமிழர்களுக்கு எதிரான இனகலகங்கள் எல்லாமே இனப்படுகொலை. இது ஆங்கில நாட்டு சனல் 4 வீடியோவால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இனப்படுகொலை பற்றிய பெரும்பாலான வல்லுனர்கள், 2009 ல் இலங்கை படுகொலைகள் இனப்படுகொலை என்று ஒப்புக் கொண்டனர். கொசோவிலும், தெற்கு சூடானிலும், போஸ்னியாவிலும் மற்ற இனவாத யுத்தங்களையும் இந்த நிபுணர்கள் ஆய்வு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிலங்கள், பண்ணைகள் மற்றும் மீன்பிடி நீர்வழிகள் ஆகியவற்றை கைப்பற்றுவது சர்வதேச குற்றங்கள் ஆகும். கைப்பற்றப்பட்ட தமிழ் நிலங்களை பாதுகாப்பதற்காக சிங்கள இராணுவம் மற்றும் போலீஸ் காவலர்களைப் பயன்படுத்துதல் என்பதும் ஒரு சர்வதேச குற்றமாகும். சிங்களவர்கள் நிலங்களை கைப்பற்ற தமிழர்களை கொல்வது மற்றொரு சர்வதேச மீறலாகும்.\nஇந்த நில அபகரிப்பு 1948 ல் இருந்து பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்ததில் இருந்து இடம்பெற்றுவருகிறது.\nதமிழ் தாயகத்தில் வாழும் சிங்களவர்கள் தங்கள் வீட்டிற்கு திரும்ப வேண்டும். இப்போது ஐ.நா.வில் சிங்கள மக்களால் போர்க்குற்றங்களை விவரிக்கும் ஒரு அறிக்கை உள்ளது. ஐநா செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்தது. சிங்கள மக்களுக்கு எதிரான ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் ஒரு திடமான சான்றுகள் உள்ளன. ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில், இலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப தயார் செய்கிறது .\nதமிழ் தாயகத்தில் கைப்பற்றப்பட்ட நிலங்களிலிருந்து அனைத்து சிங்கள மக்களையும் அகற்ற ஐ.நா. அல்லது ஐ.நா. உறுப்பு நாடுகளால் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசேர்பியர்களால் இனப்படுகொலைக்குப் பிறகு போஸ்னியாவில் ஏற்கனவே 1995 ல் நடந்த டேட்டன் ஒப்பந்தத்தின் மூலம் இது நிகழ்ந்தது. சேர்பியர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அல்பேனியர்களிடமிருந்து கொசோவோவை கைப்பற்றினர். 1995 ல் கொசோவோவை விட்டு வெளியேற அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்கள், சேர்பியரை கட்டாயப்படுத்தியது. இது சிங்களவர்களுக்கும் நடக்கும். அவர்கள் இப்போது வெளியே வரவில்லை என்றால், அது வன்முறைக்கு உட்படும்.\nசிங்களவர்கள் தங்கள் தென் இலங்கை வீட்டிற்கு செல்ல வேண்டும். ஐ.நா. உறுப்பினர்கள் அமைதியாகவோ அல்லது வலிமையாகவோ இதை செய்வார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னர் ஈழம் போரினால் முன்னெடுத்ததைப்போல் இன்னொரு யுத்தம் சிங்களவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு கட்டாயம் துரத்தப்படுவார்கள்.\nஎனவே, கைப்பற்றப்பட்ட நிலம், பண்ணைகள் மற்றும் நீர்வழிகளை விட்டு வெளியேற சிங்களவர்களை நாம் கேட்கின்றோம். இது இந்த இனப் போருக்கு சமாதானமான மற்றும் இணக்கமான தீர்மானத்திற்கு வழிவகுக்கும்.\nதமிழர் நிலத்தை கைப்பற்றுவதற்கான சிங்கள பௌத்த முயற்சிகளை வீடியோ காட்டுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/security/01/185328?ref=media-feed", "date_download": "2018-10-16T01:09:51Z", "digest": "sha1:SOH6QJDLTBG7HG4RCKNZA7SXDG6XBIHQ", "length": 9642, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படையினர் அத்துமீறவில்லை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படையினர் அத்துமீறவில்லை\n“இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைவதில்லை. இருப்பினும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என, தமிழக கடற்படை பிராந்திய தலைமை அதிகாரி அலோக்பட்நாகர் தெரிவித்தார்.\nஇராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி, ஐ.என்.எஸ்., பருந்து கப்பற்படை விமான தளத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.\n“உச்சிப்புளி பருந்து கப்பற்படை விமான தளம் விரிவாக்கம் செய்ய தமிழக அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். விரிவாக்க பணிகளுக்குப்பின் பெரிய விமானங்கள் வந்து செல்ல முடியும்.\nசர்வதேச கடல் பகுதியில் நடக்கும் கடத்தல்களை தடுப்பதற்காகவும், அகதிகள் ஊடுருவலை தடுக்கவும், 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்திய கடற்பரப்பில் இலங்கை ஊடுருவலை கண்காணிக்க நம்மிடம் வசதி உள்ளது.\nஇலங்கை இராணுவம் நமது எல்லைக்குள் அத்துமீறி நுழைவதில்லை. இலங்கை நமது நட்பு நாடு. பாதுகாப்பு குறித்து இரு நாடுகளும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஆலோசனை நடத்தி வருகிறோம்” என குறிப்பிட்டார்.\nமுன்னதாக, இராமேஸ்வரத்தில் உள்ள இந்திய கடற்படை முகாமில் மீனவர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசுகையில்,\n“தடை காலம் முடிந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இலங்கை எல்லைக்குள் நுழைய வேண்டாம்.\nநடுக்கடலில் சந்தேகத்திற்குரிய நபர்கள், அன்னியர்கள் ஊடுருவல் தெரிந்தால், உடனே இலவச அழைப்பு எண், 1554 மற்றும் படகில் உள்ள வாக்கி டாக்கி மூலம், 16 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்” என தெரிவித்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/9139/2017/12/cinema-news.html", "date_download": "2018-10-16T02:19:09Z", "digest": "sha1:4IKY6X6GFRM6OJHE6O5N4SKJUKOTPFHQ", "length": 13735, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "டுவிட்டரை கலக்கிய மெகா ஹிட் திரைப்படங்கள் - Cinema News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nடுவிட்டரை கலக்கிய மெகா ஹிட் திரைப்படங்கள்\nடுவிட்டரை கலக்கிய மெகா ஹிட் திரைப்படங்கள்\nஇந்த வருடம் டுவிட்டரில் கலக்கிய திரைப்படங்களாக ‘மெர்சல்’ ‘பாகுபலி 2’ ஆகிய படங்கள் மக்களை அதிகமாக ஈர்த்துள்ளது.இவ்விரண்டு படங்களை பற்றித்தான் அனைவரும் கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றார்கள்.\nஜி.எஸ்.டி. பற்றி விமர்சிக்கப்பட்ட படமாக மெர்சல் இருந்ததால் இதனைப்பற்றி அதிகமாக அனைவரும் விமர்சித்தனர்.இப்படத்தை மூன்று தினங்களில் 17 லட்சம் பேர் டுவிட் செய்துள்ளனர்.\nஅதேபோல ‘பாகுபலி 2’ திரைப்படம் எதிர்பாரா அளவு பிரமாண்டமாக இருந்ததால் இப்படம் பற்றியும் அதிகம் டுவிட் செய்யப்பட்டுள்ளது . அதேபோல் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இரண்டாவது போஸ்டர் 68 ஆயிரத்திற்கு மேல் ரீடுவிட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் தேவரக்கொண்டாவிற்கு திருப்பத்தைக் கொடுக்குமா நோட்டா\nவிஜய்யின் சர்காரைப் பற்றி வெளிவந்த தகவல்.....\nநடிகைகளுடனான நெருக்கத்தால் விவாகரத்து வரை சென்ற விஜய் சேதுபதி... அதிர்ச்சித் தகவல்...\n''முதல்வராக நடிக்கவில்லை, முதல்வரானால் நடிக்க மாட்டேன்'' தளபதியின் அதிரடிப் பேச்சு...\nபிறந்தநாள் கொண்டாட்டம் இரட்டிப்பு சந்தோஷம் - ரஜினியின் முடிவு...\nவிலகிய ஆடையை, கையை வைத்து மறைத்த ஐஸ்வர்யா ராய்....\n''என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை''.... ரித்விகாவின் தந்தை நெகிழிச்சி\nநடிகை நிலானிக்காக உயிரை விட்டவரின் கைப்பேசியில் இருந்து கசிந்த சர்ச்சைப் புகைப்படங்கள்\n''தனக்காக தற்கொலை செய்த காந்தி லலித்குமார், ஒரு ஆணே இல்லை''... நடிகை நிலானி வெளியிட்ட பகீர் தகவல்...\nஎலியின் கழிவு கலந்த உணவை உண்டதால் HIV - ஆபத்தை சந்தித்திருக்கும் நபர் இவர்தான்.\nஅஜித்,விஜயிடம் சமந்தா கேட்கப்போகும் கேள்வி என்ன தெரியுமா\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் சர்க்கார் திரைப்பட பாடல்\nபுது விக்ரம் & கீர்த்தி சுரேஷின் ...மெற்றோ ரயில் .. சாமி 2 திரைப்பட பாடல்\nகுழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...\nநீண்ட நாள் வாழ்வது கடவுளின் கடூழிய தண்டனையாகும்.... உலகின் வயதான பெண்மணி தெரிவிப்பு..\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nஅன்று துணிவில்லை ; இன்று பயமில்லை ; சீறும் சின்மயி\nதல அஜீத் கெத்தானவர் ; விஜய் மகனின் பதில்கள்\nசிக்கிய ஹிருத்திக் ரோஷன் ; திகைக்கும் மர்மங்களை அவிழ்க்கிறார் கங்கனா ரணாவத்\nபிக் பொஸ் புகழ் சுஜாவுக்கு டும் டும் டும் ; சிவாஜி குடும்பத்தில் சம்மந்தம்\n#Me Too தொடர்பில் மெலானியா ட்ரம்ப்பின் அதிரடி கருத்து.\nகல்லூரி காதலால் முறிந்தது 2 வருட திருமண வாழ்வு\n பத்ம விருதுகளுக்கான பரிந்துரை இந்த வருடம் எவ்வளவு தெரியுமா\nஅனுஷ்காவை ஆன்டி என்று அழைத்த நபருக்கு நேர்ந்த கதி....\nவிஜய் தேவரக்கொண்டாவுக்கு ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்\nபடுக்கைக்கு அழைத்தனர் ; மறுத்தேன் ; 03 படங்கள் கையை விட்டுப் போயின\nபெண்கள் அனுசரித்துப் போவதை நிறுத்துங்கள் ; எச்சரிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nமுதன் முதலாக கமலோடு இணையும் நடிகை ; இந்தியன் 2 அப்டேட்\nஆண்களுக்கும் பாலியல் தொல்லை ; சின்மயி விவகாரத்தில் அடுத்த பிரபலம்\nசின்மயியின் பட்டியலில் இலங்கை கிரிக்கட் வீரர் லசித் மலிங்க\nதானே தத்தெடுத்த குழந்தைகளை 900 முறை கற்பழித்த காமுகன்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nகுழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...\nநீண்ட நாள் வாழ்வது கடவுளின் கடூழிய தண்டனையாகும்.... உலகின் வயதான பெண்மணி தெரிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-16T02:34:14Z", "digest": "sha1:KLVS5ZDE7UHK26XZKIDMXICBMRWOQJAJ", "length": 6056, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழை புறக்கணிக்கிறோம் – GTN", "raw_content": "\nTag - தமிழை புறக்கணிக்கிறோம்\nசினிமா • பிரதான செய்திகள்\nதமிழை புறக்கணிக்கிறோம் – சீனுராமசாமி வேதனை\n‘தமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது என்று...\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mymintamil.blogspot.com/2016/05/blog-post_8.html", "date_download": "2018-10-16T01:24:04Z", "digest": "sha1:SHETVP3WOD3E3UN7VJYH3Z2C75LAEIRP", "length": 6410, "nlines": 153, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: அம்மாவுக்கு ஒரு தினம்", "raw_content": "\nஅமுத உயிர் உன் அம்மா\nஉன் சுவாசத்துள் சுவடு பதிக்கும்.\nவாடாத பச்சை இலை தளிர்த்தது போல்\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nமண்ணில் மறைந்திருந்த மரபுச் சின்னங்கள் (மாமல்லபுரம...\nவாணிகச் சாத்தும் தமிழகத்தின் வணிகப் பெருவழிகளும்\nமொக்கணீசுவரர் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வட்...\nகவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 14\nகவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 13\nஜெர்மானிய மொழி பெயர்ப்பில் திருக்குறள் - வரலாற்று ...\nகவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 12\nமேதினச் சிந்தனை - ஈரோட்டுச் சோஷலிசமும் மேலைநாட்டுப...\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ohotoday.com/tag/european/", "date_download": "2018-10-16T02:10:32Z", "digest": "sha1:ZWT2CNBC7CGKB4QUQFCYYWOCFWWEAHZT", "length": 2638, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "european | OHOtoday", "raw_content": "\nகாலைத் தொங்க வைத்து அமரலாமா\nநாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், கதிரை இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம். இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பலநோய்கள் உருவாகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. இடுப்புக்கு மேல் பகுதியில் சரியாக இரத்த […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2018/06/12/charamopaya-nirnayam-2/", "date_download": "2018-10-16T02:12:44Z", "digest": "sha1:L6TGGZZDP5GIYS2RTRWW3BS2SFSZ37FG", "length": 43158, "nlines": 133, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "சரமோபாய நிர்ணயம் 2 – திருமுடி ஸம்பந்தம் | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nசரமோபாய நிர்ணயம் 2 – திருமுடி ஸம்பந்தம்\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\n<< 1 – தனியன்கள், தொடக்கம்\nநாதமுனிகளுக்கு ஆழ்வார் திருத்திரை வளைத்துத் திருவாய்மொழி ப்ரஸாதித்து அருளுகிற அளவிலே “பொலிக பொலிக” வந்தவாறே பூதபவிஷ்யத்வர்த்தமான காலத்ரயபர்யவஸாயி ஜ்ஞாநமுடையராகையாலே உடையவருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்தருளி “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று “இந்த ப்ரபந்ந குலத்திலே ஒரு மஹானுபாவர் திரு அவதரிக்க போகிறார். அவாராலே நாடு அடங்க வாழப்போகிறது” என்று நாதமுனிக்கு அருளிச் செய்ய, அவரும் “பயன் அன்றாகிலும்” என்கிற பாட்டை இயலும் இசையுமாக ஏறிட்டு ஆழ்வாரைப் பாடி உகப்பித்து, ”தேவரீர் ஸர்வஜ்ஞராகையாலே அறியப் போகாது ஒன்றுமில்லை அவ்யக்தியினுடைய ஸம்ஸ்தானத்தை தேவரீர் பாவித்துக் காட்டியருளவேணும்” என்று ப்ரார்த்திக்க அற்றை ராத்திரியிலே நாதமுனிகளுக்கு ஸ்வப்னமுகேந ஆழ்வார் எழுந்தருளி த்வாதஶோர்த்வ புண்டரங்களும் காஷாய திருப்பரியட்டமும், த்ரிதண்ட ஹஸ்தமும், ஆஜானுபாஹுவும் நிரவதிக தேஜோரூபமான திருமேனியும், “மகரம்சேர் குழையிருபாடிலங்கியாட” தீர்க்கராய் எழுந்தருளி, க்ருபா ப்ரவாஹ ஸூசகமான முகமும், முறுவலும் சிவந்த திருக்கண் மலருமாக ஸேவை ப்ரஸாதித்தருளி ‘அவ்யக்த்தியிருக்கும்படி இது காணீரே’ என்றருளிச் செய்து, ‘இவ்யக்தி அடியாக ப்ரபந்நகுல பூதரெல்லாரும் பேறு பெறப் போகிறார்கள்’ என்று அருளிச் செய்தார்.\nநாதமுனிகளும் உடனே உணர்ந்தருளி ஆழ்வார் திருவடிகளிலே தண்டம் சமர்ப்பித்து ‘தேவரீருடைய ஸம்ஸ்தானத்திலும் தேவரீர் பாவித்தருளின ஸம்ஸ்தானம் அடியேனுக்கு மிகவும் ஆகர்ஷகமாயிருந்ததீ” என்ன, “இதென்ன மாயம்” என்ன, “இதென்ன மாயம் லோகமெல்லாம் இவ்யக்த்தியாலே காணும் மேல்விழப் போகிறது லோகமெல்லாம் இவ்யக்த்தியாலே காணும் மேல்விழப் போகிறது” என்று அருளிச் செய்தார். நாதமுனிகளும் திரியவும் ஆழ்வாரை உகப்பித்து இந்த பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை நித்யமாக அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்ய, ஆழ்வாரும் உடையவருடைய ஸர்வோத்தாரகத்வத்தை வெளியிடக்கடவோமென்று மற்றை நாள் ராத்திரி ஸ்வவிக்ரஹத்துக்கடவ சில்பவம்ஶரிடத்திலே ஸ்வப்ன முகேன எழுந்தருளி பவிஷ்யதாசார்ய ஸம்ஸ்தானத்தை வகுத்துக் காட்டியருளி “நாளை நம் புளிக்கீழே வந்து இப்படியே ஸர்வாவயவ பூர்ணமாக சமையுங்கோள்” என்று அருளிச் செய்ய, மற்றை நாள் விடிந்தவாறே, திருப்புளியின் கீழேவந்து ஶரீரஶோதன பூர்வகமாக ஆஹாரநித்ரையின்றிக்கே அவ்விக்கிரஹத்தை நிர்மித்துக்கொடுக்க, அவ்விக்ரஹத்திலே ஒரு ஶக்தி விசேஷத்தை அதிஷ்டிப்பித்தருளி, நாதமுனிகளை அழைத்தருளி, “உம்முடைய அபேக்ஷிதத்தை இதோ தலைக் கட்டினோம் கண்டீரே” என்று அவ்விக்ரஹத்தை ப்ராஸாதித்து அருளி – 9. “ராமஸ்ய தக்ஷிணோ பாஹூ: “ என்கிறபடியே நம்முடைய அவயவமாக நினைத்திரும். இவ்யக்த்திக்கு அடி நாமாகையாலே நமக்கு அடியுமாய் நம் கார்யத்துக்கு கடவதுமாயிருக்கும். இனிமேல் நம் தர்ஶனத்துக்கு வர்த்தகமாக அடியிட்டு வைத்தோம். உம்முடைய குலத்திலே ஒருவர் இவ்வயக்தியை ஸாக்ஷாத்கரிக்க போகிறார். அது தான் பெருமாள் திரு அபிஷேகத்துக்கு பாரித்த மாதத்திலே பதினெட்டாமோத்திலே ப்ரதமோபாயம் பிறந்தாப்போலே நம் பிறவி நாளைக்கேறப்பார்த்தால் பதினெட்டாமவதியிலே சரமோபாயம் பிறக்கப் போகிறது, இவ்வயக்தியை நம்மை கண்டு கொண்டிருந்தாப் போலே கண்டுகொண்டிரும் என்றருளிச் செய்து விடைக் கொடுத்தருள, அப்போதே நாதமுனிகளும் ஆழ்வார் ஸேவை ஸாதித்தருளினதுக்குத் தோற்று.\nயஸ்ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பரஸ்வரூபம் |\nஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரிஸூநும் ஶரணம் ப்ரபத்யே || என்கிற ஶ்லோகம் அருளிச் செய்தாரென்று நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச் செய்வர். இவ்வர்த்தம் ஓராண்வழியாய்ப் பரமகுஹ்யமாய் வந்ததென்றும் அருளிச்செய்வர். இப்படி நாதமுனிகள் நாலாயிரமும் ஆழ்வார் பக்கலிலே கேட்டருளி, மீளவும் வீரநாராயணபுரத்தேற எழுந்தருளினவளவிலே, ஆழ்வார் தம்மை விஷயீகரித்த ப்ரகாரங்களை மன்னனார் திருமுன்பே அருளிச் செய்து, ஸந்நிதியிலே எல்லா வரிசைகளையும் பெற்றுத் தம்முடைய திருமாளிகையிலே எழுந்தருளித் தம்முடைய மருமக்களான கீழையகத்தாழ்வானையும் மேலையகத்தாழ்வானையும் அழைத்தருளி, ஆழ்வார் தம்மை விஶேஷ கடாக்ஷம் பண்ணி க்ருபை பண்ணி அருளின ப்ரகாரத்தையும், ஸ்வப்னமுகேன ஸேவை சாதித்த கட்டளையையும் அருளிச் செய்ய, அவர்களும் விஸ்மயப்பட்டு, இப்படிப்பட்ட மஹானுபாவனுடைய ஸம்பந்தம் ஆரோஹண க்ரமத்தாலேயாகிலும் உண்டாகக் பெற்றதே என்று தேறியிருக்கலாமென்றார்கள்; பின்பு தம்முடைய ஶ்ரீபாதத்தில் ஆஶ்ரயித்து ஶிஷ்யகுண பூர்த்தியுடையவரான திருக்கண்ணமங்கை ஆண்டானுக்குத் த்வயோபதேஶ பூர்வகமாகத் திருவாய்மொழி ப்ராஸாதித்தருளுகிற போது ‘பொலிக பொலிக’ வந்தவாறே ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்திகளையும் ஸ்வப்னவ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்ய “அவ்யக்த்தியை ஸ்வப்னமுகேன ஸாக்ஷாத்கரித்த தேவரீரோடே ஸம்பந்தமுள்ள அடியேனுக்கு ஒரு குறைகளுமில்லை” என்று அருளிச்செய்தார்.\nபின்பு உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், தம்முடைய குமாரரான ஈஶ்வரமுனிகள் இவர்களை அழைத்துருளி ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்திகளையும் அருளிச்செய்து, குருகைக்காவலப்பனை யோகக்ரமத்தை அப்யஸிக்கச் சொல்லி, உய்யக்கொண்டாரை தர்ஶனத்தை ப்ரவர்ப்பித்துக் கொண்டு வரச்சொல்லி, ஈஶ்வர முனிகளை “ உமக்கொரு குமாரர் உண்டாகக் போகிறார். அவருக்கு யமுனைத்துறைவர் என்று திருநாமம் சாத்தும்” என்று அருளிச் செய்து ஆஸந்ந சரமதஶையானவாறே உய்யக்கொண்டாரை அழைத்தருளி, “ஒருவருக்கும் வெளியிடாதே கிடீர்” என்று சூழரவு கொண்டு, ஆழ்வார் தமக்கு ப்ராஸிதித்தருளின பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை ப்ரஸாதித்தருளி, வரவும் அருளிச் செய்து, ‘இத்தை ஈஶ்வர முனிகள் குமாரருக்கு நாம் விரும்பின விஷயமென்று சொல்லித் தஞ்சமாக காட்டிக் கொடும்’ என்று அருளிச் செய்து, அவ்விக்ரஹத்தைத் திருவுள்ளத்திலே த்யானம் பண்ணிக்கொண்டு, ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று அந்தமில் பேரின்பத்தடியரோடு ஒரு கோவையாக எழுந்தருளினார்.\nபின்பு உய்யக்கொண்டார், நாதமுனிகள் ஶ்ரீபாதத்து முதலிகளும் தாமுமாக தர்ஶநார்த்தங்களை ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு ஸுகமே எழுந்தருளியிருக்கிற நாளிலே, உய்யக்கொண்டார் ஶ்ரீபாதத்து முதலிகள் மணக்கால்நம்பி, திருவல்லிக்கேணிப் பாண்பெருமாளரையர் ஸ்வாசார்யரிடத்திலே திருவாய்மொழி கேட்கிறவளவிலே “பொலிக பொலிக” என்கிற திருவாய்மொழி ஆனவாறே. “கலியும் கெடும்” என்கிற இடத்துக்கு அர்த்தம் அருளிச்செய்கிற வளவில், நாதமுனிகள் தமக்கு அருளிச் செய்த ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்ய, மிகவும் விஸ்மயப்பட்டு “நாதமுனிகள் பெற்ற பேறு ஆர் தான் பெறப் போகிறார்கள் பவிஷ்யதாசார்ய வ்யக்த்தியை ஸ்வப்னமுகேந ஸாக்ஷாத்கரித்த இடத்திலே அத்யாகர்ஷகமாயிருந்தது என்று அருளிச் செய்யும் போது, ப்ரத்யக்ஷமாய் ஸாக்ஷாத்கரிக்கும் படியினால் லோகமாக மேல் விழுந்து ஆஶ்ரயிக்குமாகாதே” என்று அருளிச் செய்தார். அவ்வளவிலே உய்யக்கொண்டார் “அந்த மஹானுபாவனுடைய ஸம்பந்தம் ஸித்தித்தாலே ஒழியத் தவிராதிறே” என்று அருளிச் செய்தார்.\nஉய்யக் கொண்டார் சரமதஶையிலே ப்ரதம சிஷ்யரான மணக்கால் நம்பியை அழைத்து அருளிப் பன்னிரண்டு ஸம்வத்ஸரம் பழுக்க ஸ்வாநுவாத்தநம் பண்ணிப் போந்தவராகையாலே, நாதமுனிகள் தமக்கருளிச் செய்த ரஹஸ்யார்த்தங்களையும் வெளியிட்டருளி, ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்ய, மணக்கால் நம்பியும், இந்த தர்ஶன ப்ரவர்த்தகராரென்று கேட்க, நம்முடைய பக்கலிலே பகவத் ஸம்பந்தம் பண்ணிக் கொண்ட நீரே நடத்தக் கடவீர். பின்பு சொட்டைக் குலத்திலே நாதமுனிகளுக்குத் திருப்பேரனாரான யமுனைத்துறைவர் ப்ரவர்த்தகராவார். அவருக்கு பின்பு கரையத் தேவையில்லை என்று அருளிச் செய்தார்.\nஅதாவது – நாதமுனிகள் அருளிச் செய்தபடியே ப்ரபன்ன குலமாகப் பேறு பெறும்படி ஒரு மஹானுபாவர் திருவவதரிக்கப் போகிறார். அவராலே தர்ஶனம் விளங்கப் போகிறது – என்று அருளிச் செய்தார் என்றபடி. பின்பு உய்யக்கொண்டாரும் மணக்கால் நம்பியை அழைத்தருளி, அவ்விக்ரஹத்தை ப்ராஸிதித்தருளி , “ நம் காலத்திலே யமுனைத்துறைவர் திருவவதரிக்கப் பெற்றதில்லையே. நீர் இவ்விக்ரஹத்தை, ‘உங்கள் திருப்பாட்டனார் விரும்பின விஷயம்’ என்று தஞ்சமாக காட்டிக் கொடுத்து, நாம் சொன்ன ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் ரஹஸ்யார்த்தர்தங்களையும் வெளியிடும்’ என்றருளிச் செய்தார்.\nபின்பு மணக்கால் நம்பியும் ஆளவந்தாரைப் பச்சையிட்டுக் கொண்டு கோயிலேற எழுந்தருளி ஸ்வாசார்யரான உய்யக்கொண்டார் அநுமதிபடியே நாதமுனிகள் அருளிச் செய்ததாக ஸ்வாசார்யர் அருளிச் செய்த அர்த்த விஶேஷங்களையும் விஶேஷித்து ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்து ‘நெடுங்காலம் தேவரீர் இந்த தர்ஶனத்தை ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு ஶ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தியோடே எழுந்தருளியிரும்’ என்றருளிச் செய்தார்.\nஅப்படியே ஆளவந்தார் தர்ஶன ப்ரவர்த்தகராய் எழுந்தருளியிருக்கிற நாளிலே மணக்கால் நம்பி சரமதஶையானவாறே, நாதமுனிகள் ஸ்வப்னத்திலே எழுந்தருளி நம்பியைப் பார்த்து,”நம்முடைய யமுனைத்துறைவர்க்கு நாட்டையளித்து உய்யச் செய்து நடத்துமவனை நாம் தேடச் சொன்னோம் என்று சொல்லும். நாம் விரும்பின விக்கிரஹத்தைத் தஞ்சமாக அவர் கையிலே காட்டிக் கொடும்” என்றருளிச் செய்ய, இப்படி அருளிச் செய்கிறது ஏதென்ன, ‘நமக்கு ஸ்வப்ன த்ருஷ்டமான வ்யக்தி நம் பேரனுக்கு ப்ரத்யக்ஷ ஸித்தமானால் நமக்கு நெஞ்சாறல் தீரும்’ என்றருளிச் செய்தார்.\nநம்பியும் – உடனே உணர்ந்தருளி மிகவும் விஸ்மயப்பட்டு, நிர்ஹேதுகமாக நமக்குப் பேறு கிடைப்பதேயென்று போர ப்ரீதராய் எழுந்தருளியிருக்கிற அவ்வளவிலே, ஆளவந்தாரும் அவராய் எழுந்தருள, “உம்முடைய திருப்பாட்டனார் நிர்ஹேதுகமாக நமக்கு சேவை சாதித்தருளி தேவரீர்க்கு ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்யச்சொல்லி அருளிச் செய்தாரென்று அவ்வார்த்தையை அருளிச் செய்ய, இது நேரேயாகப் பெற்றதில்லையேயென்று இழவு பட்டருளி, ஸத்வாரகமாகவாகிலும் விஷயீகரிக்கப்பட்ட இதுவே அமையுமென்று ப்ரீதராய் எழுந்தருளியிருக்க, பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் ப்ராஸிதித்து, “உம்முடைய திருப்பாட்டனார், தாம் விரும்பின விஷயம்” என்று உம்மை இவ்விக்ரஹத்தைத் தஞ்சமாகப் பற்றியிருக்கச் சொல்லும் என்று நியமித்தருளினார். ஆகையாலே தேவரீரும் இந்த அவதார ரஹஸ்யத்தைப் பேணி நோக்கி கொண்டு போரும்; இவ்வ்யக்திமானை நேரே ஸாக்ஷாத்கரிக்கப் போகிறீர். அவ்யக்திமானாலே இத்தர்ஶனம் நெடுங்காலம் நிலைநிற்கப் போகிறது” என்று அருளிச் செய்தார்.\nஆளவந்தாரும் அப்படியே தர்ஶன ப்ரவர்த்தகராய் எழுத்தருளியிருந்து அவ்விக்ரஹத்தைப் பரமரஹஸ்யமாகப் பரிவுடனே நோக்கிக் கொண்டு மணக்கால் நம்பி அருளிச் செய்தபடியே நாட்டை அளித்து உய்யச் செய்து நடத்துகிறவனைத் தேடுவதாக உத்யோகித்து ஒருவரையும் அடைவுபடக் காணாமையாலே வ்யாகுலாந்த கரணராய் எழுந்தருளியிருக்க, இளையாழ்வாருடைய வ்ருத்தாந்தங்களைச் சிலர் விண்ணப்பம் செய்யக் கேட்டருளி, பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளினவுடனே, நம்பி முகேன இளையாழ்வாரைக் கண்டு அவருடைய திருநக்ஷத்ரமும் கேட்டருளி, மூன்றுபடியாலும் ஓத்திருக்கையாலே பூர்ணமாகக் கடாக்ஷத்தருளி, ‘ஆமுதல்வனிவன்’ என்று ப்ரதிபத்தி பண்ணியருளினார்.\nபின்பு கோயிலேற எழுந்தருளிச் சிலநாள் செல்லத் தம்முடைய சரமதஶையானவாறே, திருக்கோட்டியூர் நம்பியை அழைத்தருளி, அந்த விக்ரஹத்தை ப்ராஸிதித்து வரவாறும் அருளிச் செய்து, மற்றுமுண்டான வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்து, நீர் இளையாழ்வார்க்கு நாம் அருளிச் செய்த ரஹஸ்யார்தங்களெல்லாம் அருளிச் செய்யுமென்று நியமித்து, அவர் திருநாமத்தாலே தர்ஶனம் விளங்க போகிறது என்றும் ப்ரபன்ன குலமாகப் பேறு பெறும்படி உத்தாரகராகத் திருவவதரித்திருக்கிறார் என்றும் அருளிச் செய்தார். பின்பு ஆஸந்ந சரமதஶையானவாறே, முதலிகள் எல்லாரும் சூழவிருந்து, அடியோங்களுக்கு இனி தஞ்சம் ஏதென்று கேட்டருள, “உங்களுக்கு நாம் ஒருவரை உண்டாக்கியன்றோ பேறு பெறப் போகிறோம். உங்களுடைய இழவைத் தீர்த்து நாம் மாத்ரம் அன்றோ இழவோடே போகிறோம்” என்று அருளிச் செய்தார். இப்படி எம்பெருமானார்க்கு முன்புள்ள முதலிகள் எல்லாரும் உடையவரிடத்திலே உத்தாரகத்வத்தை அறுதியிட்டார்கள். முன்புள்ளார்க்கு இவர் உத்தாரகராக கூடும்படி எங்ஙனேயெனில்,\nஆஸ்போடயந்தி பிதர: ப்ரந்ருத்யந்தி பிதாமஹா: |\nவைஷ்ணவோ ந: குலே ஜாத: ஸ ந: ஸந்தார யிஷ்யதி || என்று முன்பே லோகாந்தரஸ்தரான பித்ருக்கள் ஸ்வகுலத்திலே ஒருவன் வைஷ்ணவனாகப் பிறந்தால் அவனையே தங்களுக்கு உத்தாரகனாகச் சொல்லக்கடவதிறே.\n12. வைகுண்டே து பரே லோகே என்று சொல்லபடுகிற லோகாந்தரஸ்தரான நாதமுனி ப்ரப்ருதிகள், ஸ்வகீயமான ப்ரபந்ந குலத்திலே நித்ய ஸூரிகளின் தலைவராய் வைஷ்ணவாக்ரேஸர் ஆகிய ஒரு மஹானுபாவன் திரு அவதாரம் பண்ணினால், அவரையே தங்களுக்கு உத்தாரகராக நினைத்திருக்கச் சொல்ல வேண்டாவிறே. “பித்ராதிகளுக்கு வைஷ்ணத்வம் இல்லாமையாலும், அவர்களுக்கு ப்ராப்யமான தேஶ விசேஷம் வேறே ஒன்று உண்டாயிருக்கையாலும், உத்தரணாபேக்ஷை உடையவர்களாகையாலும் ஸ்வகுலோத்பன் ஆன வைஷ்ணவனை உத்தாரகனாகச் சொல்லக் குறையில்லை. இவர்கள் தாம் வைஷ்ணவாக்ரேஸர் ஆகையாலும், ப்ராப்ய பூமி கைபுகுந்திருக்குமவர்கள் ஆகையாலும் உத்தரணாபேக்ஷாரஹிதராயிருக்கவடுக்குமத்தனை போக்கிக் காலவிப்ரக்ருஷ்டரான இவர் பக்கலிலே ஸ்வோத்தாரகத்வ புத்தி பண்ணக்கூடாதே” என்னில் – அங்ஙனே சொல்லப்படாது. இதுவும் கூடும். எங்ஙனேயென்னில்- நாதமுனிகளுக்கு ஆழ்வாரிடத்திலே உத்தாரகத்வ ப்ரதிபத்தி நடக்குமே ; அதில் சோத்யமில்லையிறே; இனி, நாதமுனிகள் தமக்கு உத்தாரகமாக ஆழ்வாருடைய திருவடிகளை அறுதியிட்டு இருக்கையாலும், ஆழ்வார் தாமும் பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தைக் காட்டிக் கொடுத்து – 9. ராமஸ்ய தக்‌ஷிணோ பாஹூ : என்கிறபடியே “நம்முடைய அவயவமாக நினைத்திரும். இவ்வயக்திக்கடி நாமாகையாலே நமக்கு அடியுமாய் இருக்கும்” – என்று உடையவரை ஆழ்வார் தமக்குத் திருவடிகளாக அறுதியிட்டு அன்றே அருளிச் செய்கையாலும், நாதமுனிகள் ஆழ்வார் ப்ரஸாதித்த வ்யக்தியிலே பரிபூர்ணமாக உத்தாரகத்வத்தை அறுதியிட்டு, உய்யக்கொண்டார்க்கு வெளியிட்டருள, அவர் மணக்கால் நம்பிக்கு வெளியிட்டருள, மணக்கால் நம்பியும் ஆளவந்தார்க்கு வெளியிட்டருள, ஆளவந்தாரும் தம்முடைய ஶ்ரீபாதம் முதலிகளில் திருமலை நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான், பெரிய நம்பி, திருவரங்கப் பெருமாள் அரையர் தொடக்கமானார்க்கு வெளியிட்டருள, இவர்களுடைய தந்நிஷ்டராய், இந்த ரஹஸ்ய விசேஷத்தைத் திருவுள்ளத்திலே கொண்டு உடையவரோடு ஸம்பந்தம் தங்களுக்கு வேண்டுமென்று கொண்டு “ கொடுமின் கொண்மின்” என்றும் 13. “ तस्मे देहम तथो ग्राहयम ” – தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் என்றும் சொல்லுகிறபடியே தாங்கள் உடையவர்க்கு ரஹஸ்யார்த்தங்களை உபதேஶித்து ஆசார்ய வ்யாஜேன ஸம்பந்தம் பெற்று , தந்தாம் குமார்களையும் ஆஶ்ரயிப்பித்து , அத்வாரகமான ஸம்பந்தத்திலும் ஸத்வாரகமான ஸம்பந்தத்தையிறே கனக்க நினைத்திருந்து ஸ்வோத்பாதக விஷயீகாரக விஷயத்தில் ஸ்வோத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணியிருந்தார்கள்’ – என்றபடி கண்டாகர்ணன் பக்கம் பண்ணின விஷயீகாரம் அவனுடன் பிறந்தவனளவும் சென்றாப்போலவும், ஶ்ரீ விபீஷணாழ்வான் பக்கல் பண்ணின விஷயீகாரம், கூடச் சென்ற நால்வரளவும் சென்றாப்போலவும், ஶ்ரீப்ரஹ்லாதாழ்வான் பக்கல் பண்ணின விஷயீகாரம் தத்ஸம்பந்திகள் அளவும் சென்றாப்போலவும் நினைத்திருந்தார்கள். பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் ஹேதுவான ப்ரதமபர்வ விஷயீகாரம் அப்படிச் செய்தபடி கண்டால், மோக்ஷைக ஹேதுவான சரமபர்வ விஷயீகாரம் இப்படியே செய்யச் சொல்ல வேண்டாவிறே. இவர்கள் எல்லாரும் இவரிடத்திலே உத்தாரகத்வத்தை அறுதியிட்டு இருக்கைக்கு நிதானம் நாதமுனிகளிறே. உடையவர்க்கு இவர்கள் ஆசார்யர்கள் ஆனது எதிலே அந்வயிக்கறது என்னில் உபகாரத்வத்திலே அந்வயிக்கும் இத்தனை, உத்தாரகத்வத்தில் புகாது.\nஆசார்யத்வந்தான் உபகாரத்வேநவும் உத்தாரகத்வேநவும் த்விவிதமாயிருக்கும். அதில் உபகாரத்வேந ஆசார்யத்வமே இவர்கள் பக்கலில் உள்ளது. தங்கள் பக்கல் உத்தாரகத்வமுண்டாகில், தந்தாம் குமாரர்களை இங்கு ஆஶ்ரயிப்பிக்கக் கூடாதிறே தங்கள் பக்கல் உபகாரகத்வமே உள்ளது என்னும் இடத்தை இவ்வழியாலே தோற்றுவித்தார்கள்.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← சரமோபாய நிர்ணயம் 1 – தனியன்கள், தொடக்கம் சரமோபாய நிர்ணயம் 3 – உத்தாரக ஆசார்யர்கள் →\nOne thought on “சரமோபாய நிர்ணயம் 2 – திருமுடி ஸம்பந்தம்”\nஅந்திமோபாய நிஷ்டை – 5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம் October 3, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 4 – வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில் எம்பெருமானாரின் கருணை மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி September 17, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 3 – சிஷ்ய லக்ஷணம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார், திருவரங்கத்து அமுதனார், பிள்ளை லோகாசார்யர் மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம் September 15, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 2 – ஆசார்ய வைபவம் மதுரகவி ஆழ்வார் மற்றும் பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம் September 14, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள் September 12, 2018\nசரமோபாய நிர்ணயம் – ப்ரமாணத்திரட்டு August 12, 2018\nசரமோபாய நிர்ணயம் 10 – முடிவுரை July 30, 2018\nசரமோபாய நிர்ணயம் 9 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 3 July 23, 2018\nசரமோபாய நிர்ணயம் 8 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 2 July 17, 2018\nசரமோபாய நிர்ணயம் 7 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 1 July 8, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/marainthirunthu-paarkum-marmam-enna-press-meet-054501.html", "date_download": "2018-10-16T01:23:13Z", "digest": "sha1:I7UCSZWRZFRXVC45JI4VLYG4NK4ZRFNM", "length": 14903, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "”கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க” வெட்கப்பட்ட நடிகர்! | Marainthirunthu Paarkum marmam enna press meet! - Tamil Filmibeat", "raw_content": "\n» ”கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க” வெட்கப்பட்ட நடிகர்\n”கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க” வெட்கப்பட்ட நடிகர்\nபிக் பாஸ் ஐஸ்வர்யா நடித்த மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன- வீடியோ\nசென்னை: இயக்குனர் ராகேஷ் இயக்கத்தில் துருவா, ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில், கதாநாயகன் துருவா, நடிகர் மனோபாலா, இயக்குனர் ராகேஷ், இசையமைப்பாளர் அச்சு, தயாரிப்பாளர்கள் வி.மதியழகன், ஏ.ரம்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\nராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் துருவா ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயின்களாக பிக் பாஸ்' புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், மனோபாலா, மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ், ஜே.டி சக்கரவர்த்தி என பலர் நடித்துள்ளனர்.\nபடத்தின் இயக்குனர் ராகேஷ் பேசும்போது, முதல்படம் வெளியிட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கண்கலங்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர் செய்தியாவதே இந்த படத்தை எடுக்க தூண்டியதாக ராகேஷ் தெரிவித்தார்.\nகவிஞர் குணா பேசும்போது, சென்சாரில் ஒரு காட்சியின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் எனவும், எடுத்துக்காட்டாக, மொபைலில் பேசிக்கொண்டே விபத்தில் சிக்குவீர்கள் என்ற செய்தியைச் சொல்லும் நோக்கில் காட்சி அமைத்தால் ரத்தம் சிவப்பாக இருக்கிறது பச்சை கலருக்கு மாற்றுங்கள் என்று கூறுகிறார்கள். சென்சாரில் இருப்பவர்கள் பாலுமகேந்திராவோ, பாலச்சந்தரோ அல்ல. சினிமாவை புரிந்துகொண்டவர்கள் சென்சாரில் இருக்க வேண்டும் என்றார்.\nதயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது, சமூக பிரச்சனையை பேசும் இப்படத்திற்கு சான்றிதழ் வாங்குவதற்கே மறைந்திருந்து பார்க்க வைத்து விட்டார்கள். இருட்டறையில் முரட்டுக் குத்து படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்தார்கள். ஆனால் எங்கள் படத்திற்கு சான்றிதழ் தர மறுத்தார்கள் என்றார்.\nபடத்தின் கதாநாயகன் துருவா, ஹீரோயின் இல்லாமல் நடக்கும் சினிமா பங்ஷன் இதுவாகத்தான் இருக்கும். ஹீரோயினெல்லாம் கூப்பிட்ட உடன் வரும் இடத்திலா இருக்கிறார்கள். ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸில் இருக்கிறார். மற்றொரு நாயகி அஞ்சனா பிரேம் ஜப்பானில் இருக்கிறார் என்று வருத்தப்பட்டார்.\nஇந்த படத்தில் செயின் அறுக்கும் கூட்டத்தின் தலைவனாக நடித்திருப்பதாகவும், படம் வெளியான பிறகு செயின் அறுக்க என்னைதான் கூப்பிடுவார்கள் என்று கிண்டலாக தெரிவித்தார். எக்செட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். அச்சு இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜூலை 27 ஆம் தேதி படம் வெளியாகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/07/29/dmk.html", "date_download": "2018-10-16T02:03:12Z", "digest": "sha1:5P3MR6UUAWZJDBNMZAYKOWDZ5AAHKPBO", "length": 12148, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொடங்கியது திமுகவின் பொதுக் குழுக் கூட்டம்: போலீஸ் தாக்குதல், பா.மக. குறித்து ஆலோசனை | dmk general body meeting begins - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தொடங்கியது திமுகவின் பொதுக் குழுக் கூட்டம்: போலீஸ் தாக்குதல், பா.மக. குறித்து ஆலோசனை\nதொடங்கியது திமுகவின் பொதுக் குழுக் கூட்டம்: போலீஸ் தாக்குதல், பா.மக. குறித்து ஆலோசனை\nடி கே எஸ் இளங்கோவன் கட்சி பதவியிலிருந்து திடீர் விடுவிப்பு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nமிக பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுகவின் பொதுக் குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது.\nகட்சித் தலைவர் கருணாநிதியின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இக் கூட்டம் நடக்கிறது.\nதிமுக தலைவர் கருணாநிதி, சென்னை மேயர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மாறன், பாலு ஆகியோர் கைது செய்யப்பட்ட பிறகுநடக்கும் கட்சியின் முதல் பொதுக் குழுக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு திரும்ப வந்துள்ளதால், தலித் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சூழ்நிலையில் இக் கூட்டம் நடக்கிறது.\nஸ்டாலின் மீது மேம்பால ஊழல் தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்தும் அதை எதிர் கொள்வது குறித்தும்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.\nகருணாநிதியைக் கைது செய்தபோது அவரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லியும் அதை தமிழக அரசு புறக்கணித்துவிட்டது குறித்தும், இதை மத்திய அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்தும்விவாதிக்கப்படும்.\nஇந்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்படும் என்றுதெரிகிறது.\nபாட்டாளி மக்கள் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ப்பதால் ஏற்பட்டுள்ள தலித் கட்சிகளின் எதிர்ப்பை சமாளிப்பதுகுறித்தும் விவாதிக்கப்படும். ராமதாஸை கூட்டணியில் அடக்கியே வைப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்.\nஇவை தவிர, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர் கொள்ளவும், சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட பெரும் தோல்வி இந்தத்தேர்தலிலும் தொடராமல் பார்த்துக் கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vanigham.com/contact-us/", "date_download": "2018-10-16T02:36:26Z", "digest": "sha1:FXGQY76KFKNHHFXFOBWESMFSPQNCFO3Y", "length": 3662, "nlines": 49, "source_domain": "vanigham.com", "title": "Contact us - வணிகம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nசெப்டம்பர் 13, 2018 admin திமுக பாஜகவுடன் கூட்டணி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தொடர்ந்து திமுகவை விமர்சனம் செய்வது போல் பாஜகவை விமர்சித்து வருகிறார். தமிழகத்தில் காவித்தன்மையை கொண்டு வர முடியாததால் திராவிட கட்சிகள் மீது\nஅதிமுகவின் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி\nசெப்டம்பர் 13, 2018 admin அதிமுகவின் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 10, 2018 admin குட்காவும் சசிகலாவும் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசிரிப்பு ரவுடி புல்லட் நாகராஜ் கைது\nசெப்டம்பர் 10, 2018 admin சிரிப்பு ரவுடி புல்லட் நாகராஜ் கைது அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமிகவும் மோசமான இயற்கை பேரிடர்” – மத்திய அரசு அறிவிப்பு\nஆகஸ்ட் 20, 2018 admin மிகவும் மோசமான இயற்கை பேரிடர்” – மத்திய அரசு அறிவிப்பு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/today-evening-mersal-news/", "date_download": "2018-10-16T02:39:05Z", "digest": "sha1:AVTXMZQKS4INGXKJEPDXBVXO7GBTHC7I", "length": 10019, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "இன்று ஒரு மெர்சல் நியூஸ்.! எல்லாரும் ரெடியா இருங்க.. - Cinemapettai", "raw_content": "\nHome News இன்று ஒரு மெர்சல் நியூஸ்.\nஇன்று ஒரு மெர்சல் நியூஸ்.\nஇளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.\nஇந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி சற்று முன்னர் தனது டுவிட்டரில், ‘மெர்சல்’ படத்தின் நீதானே மற்றும் மெர்சல் அரசன் ஆகிய இரண்டு பாடல்களின் லிரிக்ஸ் வீடியோ யூடியூபில் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.\nஇந்த அறிவிப்பால் மெர்சல் ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்துள்ளனர்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக் எழுதிய இந்த இரண்டு பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகிவிட்ட நிலையில் இந்த லிரிக்ஸ் வீடியோவையும் ரசிக்க விஜய் ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.\nஇந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், மிக விரைவில் படப்பிடிப்பு பணிகள் முற்றிலும் முடிந்து டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\nசண்டைக்கோழி-2 :: OCT 18\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nஒட்டுமொத்த ரசிகர்களையும் உறைய வைத்த Inkem Inkem முழு வீடியோ பாடல் இதோ.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\n டி ராஜேந்தர் திடீர் முடிவு\nதமிழ் திரையுலகமே அதிரும் அளவிற்கு சர்கார் ஹிந்தி ரைட்ஸ். எத்தனை கோடி தெரியுமா. இனி தளபதி ஆட்சிதான் கோலிவுட்டில்\nஆட்டம் ஆரம்பம் வெண்ணிலா கபடிகுழு-2 டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத காஜல் புகைப்படங்கள்.\n காற்றில் பறக்கும் சின்மயி குற்றச்சாட்டுகள்\nசர்கார் டீசர் உலகம் முழுவதும் எந்த நேரத்தில் ரிலீஸ் செய்கிறார்கள் தெரியுமா.\nஇன்ஸ்டாகிராமில் குத்தாட்டம் போட்ட யாஷிகாஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா வைரலாகும் வீடியோ.\n13 வயதில் 5 பேரால் பாலியல் கொடுமை நடந்தது.\nரொமான்ஸில் உச்சம் செய்யும் ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/99121", "date_download": "2018-10-16T01:49:01Z", "digest": "sha1:3MWPQI3B5NKIMA4F4VZQFWHSQND6BUIS", "length": 68676, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெற்றி கடிதங்கள் 11", "raw_content": "\n« குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்\nவெற்றி கடிதங்கள் 12 »\n“வெற்றி” கதையும் அதை சார்ந்த கடிதங்களும் படித்தேன். இந்த ஆண் பெண் மீது கொள்ளும் வெற்றி எனும் பார்வை பல வகைகளாக மாறி மாறி சென்று கொண்டு இருப்பதாகவும், பெண் அதை எதிர் கொள்ளுதலும், கால் ஊன்றல்களும், சுயம் கொள்ளுதலும் வளர்ந்து கொண்டு இருப்பதும் தெரிகிறது. சுமதியின் சீற்றம் இந்த பார்வையில் எடுத்து கொன்டேன்.\nஅந்த கால கதை பின்னணியில், வீட்டில் அடைந்து கிடைக்கும் ஒடுங்கிய ஒரு பெண்ணுக்கு ஜமீனின் திடீர் அன்போ பணமோ இழுக்க முடியாது என்று யோசித்து கொன்டேன். காச நோய் பையனோ, மகனின் படிப்புக்கோ என்று தான் கொக்கி முள் இருக்க கூடும் போல…. ஜெ, எனக்கு உண்மையில் ரங்கப்பர் தோற்று போனதாக தான் படுகிறது. ்அதை ஒத்து கொண்டு தட்டி விட்ட படி அவரின் லட்ச்சிய பெண் கண்ட ஆசையின் நிறைவேறுதல் தரும் திருப்தி, தோல்வி என்பதையும் கூட வெற்றி போல எடுத்து செல்லும் பணக்கார தானம் என்று தோன்றுகிறது. ரங்கப்பர் போன்ற ஆட்களுக்கு வெற்றியை விட்டு கொடுக்கும் பெருந்தன்மை எதிர்பார்க்க வேண்டாம் என்று தோன்றியது. ஆனால் தோல்வி வந்தால், ஏற்று கொண்டு முதல் தோல்வியை வெற்றி என்று எடுத்து செல்லும் வகை ஆட்கள் அந்த அமெரிக்க படிப்பு ஆட்கள். நாச்சிமுத்து வந்து பேசியது கூட அவளின் கணவனை பணிய வைப்பதற்கான வழி என்று எடுத்து கொன்டேன்.\nஇப்படி சூதில் வைக்கப்பட்டோம் என்பது தரும் வெம்மையும், மகனின் வைத்திய காரணம் கொண்டு உடல் தொடும் ரங்கப்பர் போன்ற ஆட்களின் பிம்ப வீழ்ச்சி ( மருதமலை முருகன் ஆகி ) தரும் வலியும், தான் வெறும் உடல் என்றும் பண்டம் என்றும் வரிகளாக உணரா விட்டாலும் அந்த தெரிதல் கொடுக்கும் வெறுமையும் தான் அவளுக்கு அந்த இறுகிய அமைதியை தந்து இருக்க கூடும். அப்படி இருந்தும் கணவனின் உயிர் இருப்பது வரை விஷம் கனிய வைத்து இறுதியில், அதை நமசிவாயத்திற்கு குடுத்து விட்டு செல்வது தான் அவள் வெற்றி என்று எடுத்து கொன்டேன்.\nஅந்த பணத்தில் தானே அவர் அடைந்தது எல்லாம். கட்டிய பின் தட்டி விடும் வெற்றி ஒரு உச்ச ருசி வகைகள். அவள் இறந்தது 40 வருடம் கழித்து.\nபடித்த எல்லோருக்கும் நீங்கள் சொன்ன கடைசி வரி தான் ஒரு திருப்தி தந்து இருக்கும் போல. .ஆதி மனித உணர்வுகளின் அலைக்கழிப்புகளை புனைவுகளில் வைத்து விளையாடி, கற்பனையில் யோசித்து விரித்தபடி சென்று ( நான் சொன்னவை எல்லாம் கிறுக்கு வகையில் எடுத்து கொண்டாலும் கூட ), ஒரு நல்ல அனுபவம்\nதங்கள் வெற்றி சிறுகதையின் தாக்கத்திலிருந்து என் ஆசான் செந்தில் குமார் அவர்கள் மீளவில்லை என்பது அவர் நடையின் தொனியிலேயே தெரிந்தது. எங்கள் அலுவலகதிற்குள்ளேயே இப்படியும் அப்படியுமாக திரிந்துகொண்டிருந்தார். என் பார்வையில் ஒளிந்திருந்த காரணத்தை அவராகவே தெரிந்துகொண்டு சற்றுமுன் தான் வெற்றி சிறுகதை படித்ததாகவும் அக்கதையில் இருந்து என்னால் வெளிவரமுடியவில்லை என்றும் கூறினார். அவர் படும் அவஸ்தைக்கு ஏதோ நாட்டு மருந்து கொடுக்கும் நினைப்பில் ஜெமோ அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் செய்துவிடுங்களேன் என்றும் கூறினேன். அப்பொழுது நான் நினைக்கவில்லை என் சொல்லே திரும்பி என்னை நோக்கி பாயும் என்று. படித்துகொண்டிருக்கும் போதே இடையூறுகள் பல என்னை சுற்றி மொய்த்துக்கொண்டிருந்தது. அலுவலகம் முடிந்து அனைவரும் விடைபெற்ற பின்பு தனி நபராய் தனிமையில் படிக்கலானேன். இக்கதையின் முடிவு எதுவாக இருக்கும் என்னும் ஆர்வம் தான் வாசிப்பின்னூடே சுவாரஸ்யத்தை புகுத்தி என் கரம் பிடித்து அழைத்து சென்றது.\nநகம் முளைக்காத விரல்களை கடித்துக்கொண்டும், பிடரியை சிக்கெடுத்துக்கொண்டும் அவதிபடும் நிலைமைக்கு புதைகுழிக்குள் தாங்கள் என்னை தள்ளிவிட்டதாகவே ஒரு எண்ணம். ஏழாம் உலகத்திலிருந்தே நான் மீண்டு எழ தவித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் வெற்றி சிறுகதை என்னை மேலும் அழுதிக்கொண்டிருக்கிறது. நான் வீட்டிற்கு செல்லும் இரயில் பயண நேரங்களில் என்னால் வேறொரு படைப்பை புரட்டிக்கொண்டிருக்க முடியவில்லை. வாழ்கை ரகசியத்தை உடைத்து காட்டும் திருவுகோலாய் தான் மது இங்கே பல மனிதர்களுக்கு பழக்கப்படுத்திவிட்டது போலும் இக்கதை படித்த மது பிரியர்கள் பலர் நண்பர்களுடன் செல்லும் ஒவ்வொரு வினாடியும் எச்சரிக்கை மணியை தங்களுக்குள்ளே அடித்துக்கொண்டிருப்பார்கள் குறிப்பாக காஸ்மாபாலிட்டன் கிளப்பில் வலம் வரும் தொழில் முனைவர்கள். மகாபாரதத்தின் காதாபாத்திரங்கள் கூட ஏதோ ஒரு வகையில் நிகழ் மனிதனின் குணாதிசியத்தோடு பின்னைக்கபட்டிருப்பதை இக்கதை எனக்கு தெளிவுபடுத்திவிட்டது.\nபீமனோ, தருமனோ, லக்ஷ்மணோ சந்தர்ப்ப சூழ்நிலையே நாம் எந்த அளவிலான பிம்பத்தை சார்ந்திருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டும். அப்பிடி ஒரு நிலையை தான் நமச்சிவாயம் எட்டியிருக்கிறார். தன் மனைவியை பகடை காயாக வைத்து விளையாட நினைக்கும் நமச்சிவாயமும் சரி, தன் பணத்திமிரை முதலீடாக வைத்து வேடிக்கைகாட்டும் ரங்கப்பரும் சரி வெற்றி பெற்ற நிலையிலும் கூட தோதாங்கோலிகளாக தான் மற்றவர் கண்களுக்கு தென்படுவார்கள். பயம், பலவீனம், ஆசை இவ்மூன்றும் ஒன்றின் மேல் ஒன்று சுழன்று மனித வாழ்க்கையில் தடம் பதித்துகொண்டே வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயம் செய்வதாக நான் கருதுகிறேன். இதை கொடுத்தால் இது கிட்டும் என்ற முன்னைப்பில் பந்தயத்தில் குதிக்கும் ரங்கப்பர் பெண்களை மயக்குவதில் கைதேர்ந்தவன் என்று சொன்னால் என்னால் ஏற்றுகொள்ள முடியாது. வாழையடி வாழையாக வளர்ந்து வரும் பணக்கார்களுக்கே உண்டான ஆணவம் அது. பணம் பத்தும் செய்யும் என்னும் பழமொழியை தான் இக்கதையில் பொருத்தி பார்க்க முடிகிறது.\nநோக்கம் அறியாது செய்யும் செயல்களை தான் பெண்கள் பலர் விரும்பிக் கொண்டிருக்கின்றனர் ரங்கப்பரின் நோக்கத்தை லதா கணித்திருந்தால் வேறொரு பாதையில் முடிவு அமைந்திருக்கும். எல்லாம் நடந்தும் நடகாதது போல் தோசை சுட்டு கொண்டிருக்கும் சராசரி பெண்கள் பட்டியலில் லதாவும் இணைந்தது கொஞ்சம் ஏமாற்றம் தான். வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன் என்பதை தன் அண்ணன் முன் பிரதிபலிக்க முயற்சி செய்வது, பந்தய பணத்தில் எதிர்கால வாழ்கையை கணக்கிடுவது, பந்தயத்திற்கு பலியாகப்படும் மனைவி மேல் எரிந்து விழுவது போன்ற நிகழ்வுகள் நமச்சிவாயம் உருவத்தில் திரிந்து கொண்டிருக்கும் மனிதர்களின் எதார்த்தநிலை. இக்கதையில் ஒன்று மட்டும் ஆணித்தரமாக புலப்படுகிறது வாழ்கை ரகசியங்களை அடைகாக்க நினைப்பது நம்பிக்கையின் பலபரீட்சை மட்டுமே அவை நாற்பது வருடம் கழித்தோ இல்லை அடுத்த வினாடியோ சிதறு தேங்காய் துண்டுகளாய் உடைத்தெரியபோவது நிச்சயம். இறக்கும் தருவாயில் லதா நமச்சிவாயதிடம் சொல்வதும், போதையின் கைபிடியில் தலை கவிழ்ந்த நிலையில் நமச்சிவாயம் உலறுவதும் ரகசியங்களை ஒரு போதும் காபாற்றலாகாது என்னும் விதியிற்குள் அடங்கும். இனி வரும் நாட்களில் வெற்றி சிறுகதையின் நினைவலைகள் இல்லாமல் அண்ணா சாலையை கடப்பதென்பது சிரமமான காரியம் தான் காஸ்மாபாலிட்டன் கிளப்பின் முகப்பு வாசலை பார்காமலிருந்தால் ஒழிய.\nவெற்றிச்சிறுகதையில் பெண்கள் எளிதில் வளைந்துவிடக்கூடியவர்களா என்று கேள்வி எழுப்பப்படுகின்றது. கதை அதைநோக்கித்தான் செல்கிறது. கதையின் திசை அதுவாக இருந்தாலும் அதன் நோக்கம் பெண்களைப்பற்றியப் பார்வையை மாற்றிக்கொள்ளச்செய்கின்றது.\nபெண்களைப்பற்றி ஆண்கள் வரைந்துவைத்திருக்கும் சித்திரம் என்னவாக இருக்கிறது என்பதை நமச்சிவாயம், ரங்கப்பர். நாச்சிமுத்துவழியாக கதைக்காட்டுகிறது. இந்த மூவர்க்குள் மொத்த ஆண்வர்க்கத்தையும் அடக்கிவிடமுடியும்.\nநமச்சிவாயம் வரைந்துவைத்திருக்கும் பெண் சித்திரம் புராணங்களின் பத்தினிகள் ஆனால் நடைமுறையில் அவள் தன் உள்ளத்தின் சலனங்களுக்கு வாலாட்டி வாசல்படியில் காத்திருக்கும் தெருநாய். தனது உடமை அப்படியே வார்த்து எடுக்கும் அச்சு. தன் இயலாமைகளின் கழிவுகளை அப்படியே தாங்கிக்கொண்டு தன்னை சுத்தமாக்கிக்காட்டும் குப்பைக்கூடை. அவளுக்கு வேண்டிய தருணத்தில் அவளே சுமைதாங்கியாகவும் சுமையாகவும் இருக்கவேண்டிய ஜென்மம்.\nரங்கப்பர் தன்னளவில் சீதைகளை திருடும் ராவணன், திருடப்பட்ட சீதைகள் சீதையாக இல்லாததற்காக கண்ணீர்விடும் ராவணன். இவர் வரைந்துவைத்திருக்கும் சித்திரம் பெண்கள் ஆசைகளுக்காகவும், கடமையின் அழுத்தங்களுக்காகவும் வளைந்துவிடும் எளியவர்கள்.\nநாச்சிமுத்து ராவணன் இல்லாத ராவணன். அதனால் அவருக்கு சீதைகள் சீதைகளாக இருக்கவேண்டும் என்ற மானிடகருணை இருக்கிறது. இவர் பெண்களைப்பற்றி வரைந்துவைத்து இருக்கும் சித்திரம் என்பது பெண்கள் கஷ்டங்களில் இருந்து வெளிவர தெரியாத தன்னம்பிக்கை இல்லாதவர்கள், அறிவற்றவர்கள்.\nபெண்ணைப்பற்றி பெண் வரைந்துவைத்திருக்கும் சித்திரம் என்ன இருப்பதைக்கொண்டு அவளால் நேர்த்தியாக இருக்கமுடியும், தன்னை நெருக்கும் அழுத்தங்களுக்கு அப்பால் அவளால் விடுதலையை உணரமுடியும். கடமைகளுக்கு கவலைகளுக்கு இடையில் அவளால் கனிவுடன் இருக்கமுடியும். துன்பத்திற்கு இடையில் அவளால் துயில் கொள்ளமுடியும், துயிலிலும் அவளால் தனது குழந்தைகளை கணவனை குடும்பத்தை பேணமுடியும். அதைக்கட்டிக்காக்க முடியும்.\nபெண்களை புராணமாக்கியவர்கள் நமச்சிவாயம்போன்ற ஆண்கள்தான். அவர்களை தெருநாயாக நடத்துபவர்களும் நமச்சிவாயம்போன்ற ஆண்கள்தான்.\nபெண்களை ஆசைகளுக்கும் கடமைகளின் ஆழுத்தத்திற்கும் ஆளாக்குபவர்கள் ரங்கப்பர்போன்ற ஆண்கள்தான் ஆனால் அவர்களுக்கு அந்த குற்ற உணர்வு என்பது துளியும் இல்லை.\nபெண்களை தன்னம்பிக்கை அற்றவர்களாகவும்,அறிவற்றவர்களாகவும் வைப்பவர்கள் நாச்சிமுத்துபோன்றவர்கள்தான் ஆனால் அவர்கள் சிறிது சிந்தித்தால் அந்த நிலையில் இருந்து பெண்களை மேல் எடுத்துவந்துவிடமுடியம் அதற்காக அவர்கள் தன் பணத்தை எந்தவிதத்திலும் இழக்கமாட்டார்கள். ஆனால் அவர்கள் அகங்காரம் வெல்வதற்காக எத்தனை லட்சத்தையும் இழப்பார்கள். தங்கள் குறைகளை அடுத்தவர் அறியாமையால் மறைப்பாார்கள்.\nஆண்களின் இந்த மனஓட்டத்தையும் பெண்களின் வாழ்க்கை விசித்திரத்தையும் கொண்டு இந்த கதையை புரிந்துக்கொள்ள முயற்சிக்கின்றேன்.\nஆணின் அகங்காரத்தின் தராசு மையத்தில் பெண் எப்போதும் நிறுத்தப்படுகின்றாள். ஆணின் அகங்காரத்தின் எடைக்கு ஏற்ப அவள் சமநிலையில் நிற்கமுடியாமல் தராசின் முள்போல் தத்தளித்து தவித்துக்கொண்டே இருக்கின்றாள். இந்த தத்தளிப்பு என்பது ஆண்களின் கண்களுக்கு பலவீனமாக தெரிகின்றது. அதுவே ஆண்களின் அகங்காரதின் வலிமையாகவும் கொள்ளப்படுகின்றது. உண்மையில் ஆண் அகங்காரத்தின் மூலம் வெள்ளும் அனைத்தையும் பெண் தனது கருணையைால் தோற்கடித்துக்காட்டுகின்றாள். ஆணின் வலிமை என்றும் பெண்ணின்மென்மை என்றும் நாம் பார்ப்பது உருவ உண்மை அன்றி, அருவ உண்மை இல்லை.\nஅகங்காரத்தால் வெல்வதற்கு ஏற்படும் வலிமையைவிட அன்பால் வெல்வதற்கு தேவைப்படும் வலிமை அதிகமாக உள்ளது. அதை அகத்தில் இருந்தே எடுக்கவேண்டி உள்ளது, அதை பெண்கள் எதையும் குலைக்காமல் சிதைக்காமல் காயப்படுத்தால் எடுத்து வெல்கிறார்கள்.அதனால் அவர்கள் வெற்றி என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தாமல் நீரில் கல்போல் சலனமின்றி மூழ்கி கிடக்கிறது. அகங்காரம் தான் வெல்வதற்கான கருவிகள் அனைத்தையும் புறத்தில் இருந்து எடுத்து வென்று பரபரப்பை ஏற்படுததி விடுகின்றது., அன்பின் கருவியும் கையும் வேறுவேறானது இல்லை.\nநமச்சிவாயம் ஏழ்மையில் இருப்பவர். ரங்கப்பர் பணத்திமிரில் இரு்பபவர். இவர்கள் இருவரும் சமமாக ஆவது அவர்களின் அகங்காரத்தால்தான்.\nரங்கப்பர் வென்றும் தோற்றவர் என்று சொல்கின்றார். நச்சியப்பர் தோற்றவர் என்று மனைவியின் மாறுபட்ட வடிவத்தால் உணர்ந்தும் வென்றவர் என்று நம்புகின்றார். அப்படி என்றால் உண்மையில் யார்தான் இங்கு வென்றது. லதாதான் வென்று செல்கிறார். ரங்கப்பரின் சொல்லுக்கும் நமச்சிவாயத்தின் நம்பிக்கைக்கும் இடையில் நிற்கும் லதா எதுவும் சொல்லாமல் தனது செயலால் எங்கோ அவர்களை திருப்பி்ப்போடுகின்றாள். தான் வெல்வதற்காக அவள் அவர்களை திருப்பிப்போடவில்லை மாறாக அவர்களின் மனங்களை திரும்பி்ப்பார்க்க வைக்கிறாள்.\nகதையின் படி அரக்கருக்கும் தேவருக்கும் இடையில் நிற்கும் மனிதனாக வரும் நமச்சிவாயம் கொஞ்சம் கொஞ்சமாக பணஆசையுடைய அரக்கனாக மாறுகின்றார்.\nபெண்கள் அனைவரையும் இரண்டேவகையில் பிரித்து வீழ்த்திவிடமுடியும் என்று நம்பும், வெல்வதற்காக மட்டுமே வாழும் அரக்கனாகிய ரங்கப்பர் லதாவிற்காக கொஞ்சம் கொஞ்சமாக தேவனாக மாறுகின்றார். லதாதான் இன்று மனிதராக இருக்கிறாள்.\nநான் உங்கள் கணவரின் தம்பிப்போல என்பதை நம்புகின்றாள். இடத்திற்கு தகுந்ததுபோல் வாழவேண்டும் என்பதற்காக நேர்த்தியாக இருக்கிறாள். அவரின் பரிசுகளை அன்பின் அடையாளமாகவே ஏற்கிறாள். தனது அழுத்தங்கள் குறைய குறைய விடுதலையை உணர்கின்றாள். ரங்கப்பரை தனது மகனை காப்பாற்றவந்த மருதமலை முருகனாக நினைக்கிறாள். அனைத்தும் மனித தன்மைகள்\nரங்கப்பரை போட்டி நாட்கள் இடையில் சந்திக்கும் நமச்சிவாயம் “ஐந்து லட்சத்தில் ஒரு அம்பாசிட்டர் ஏஜென்சி எடுப்பதைப்பற்றி ஓசிக்கின்றேன்“ என்கிறார். அப்போது ரங்கப்பர் நமச்சிவாயத்தின் விழியை உற்றுப்பார்க்கிறார். ஐந்து லட்சம் பணமும் தனால் வரும் வியபாரமும் பணக்காரவாழ்க்கையும் நமச்சிவாயத்தின் அடிமனதில் விரிந்துக்கொண்டுதான் இருக்கிறது அதை நமச்சிவாயத்தின் விழியின் வழியாக நமச்சிவாயத்தின் பலகீனம் அறிகின்றார்.\nரங்கப்பர் நமச்சிவாயத்தின் பலகீனத்தை வைத்துதான் லதாவை வளைக்கிறார் ரங்கப்பர். நமச்சிவாயம் ரங்கப்பராக மாற ஆசைக்கொண்டு உள்ளார். நமச்சிவாயம் குடிக்கும் பிளாக்லேபில் விஸ்கியின் ருசி ரங்கப்பரிடம் இருந்துவந்து தொற்றிக்கொண்டு தொடர்கின்றது இன்றுவரை தொடர்கின்றது. இறுதிநாளில் மனைவி மூலம் உண்மையை உணர்ந்தபின்னும் நமச்சிவாயம் பிளாக்லேபில் ருசியில் திளைப்பதுதான் உச்சம். நமச்சிவாயம் லதாவை திட்டும்போது அவனுடன் படுத்தாள் ஐந்தலட்சம் தருவான் என்ற உண்மையை உடைத்துவிடுகின்றார். இது வெறும் வசைஇல்லை என்பதை ரங்கப்பர் வாயிலிருந்து லதா அறிந்து இருக்கமுடியும். தான் பணயம்வைக்கப்பட்டவள் என்பதை ரங்கப்பர்தான் அவளுக்கு தெரிவித்து இருக்கிறார். இது லதாவிற்கு தெரியாது என்பதை உடைக்கத்தான் லதா இறுதியல் கணவனிடம் அதை சொல்கிறாள். குழந்தைக்காகதான் லதா வளைந்தால் என்றால் அதை நமச்சிவாயத்திடம் அவள் சொல்லவேண்டிய எந்த தேவையும் இல்லை. அப்படிச்சொல்லி இருந்தாள் அது அவளுக்கான தண்டனை, குற்றமனத்தின் உணர்ச்சி. இது நமச்சிவாயத்தின் மீது தொடுக்கப்பட்ட அஸ்திரம், அவரின் முகத்திரையை கிழிக்கும் பாணம்.\nமனைவி என்பவள் அகம். அகத்தின் தூய்மையை இழப்பவன் மனைவியின் கற்பை எடைபோட தகுதியற்றவன். இங்கு வேசியாக இருந்தது வாழ்ந்தது வாழ்வது எல்லாம் லதாவின் கணவனே. அதற்கான தண்டனைதான் மனைவியால் இறுதியில் சொல்லப்பட்ட உண்மை.\nரங்கப்பர் வென்றும் தோற்றேன் என்பது நமச்சிவாயம்மீது கொண்ட கருணையால் அல்ல, ஒரு குடும்பத்தை அழித்தபாவம் வேண்டாம் என்பதற்காக அல்ல. தனது அகத்தை எல்லாவகையிலும் வேசித்தனமாக வைத்துக்கொண்டு மனைவியை தூய்மையாக இருக்கவேண்டும் என்று கனவுகாணும் நமச்சிவாயத்தை வெல்வதற்காக ஒரு நல்ல மனைவியை வளைக்கசென்ற அவர் கொள்கை தவறாகும் கணத்தால்.\n//“உங்க மனைவி நல்லவர்கள்” என்றார். கோணலாக வாய் இழுபட, “ஏன், வருகிறேன் என்று சொல்லிவிட்டாளா” என்றேன். “இன்னும் இல்லை” என்று புன்னகை செய்தார். “இரண்டுவகையான பெண்கள் இருக்கிறார்கள். ஒரு வகையான் பெண்களை ஆசை இயக்கிக் கொண்டு செல்லும். இன்னொரு வகையான பெண்களை கடமைகளின் அழுத்தங்கள் கொண்டு செல்லும். நல்ல பெண்கள் அழுத்தத்தால் வளைந்துவிடுவார்கள். மற்றவர்கள் ஆசையால் வளைந்துவிடுவார்கள்” என்றபின் உரக்கச் சிரித்து “எப்படி இருந்தாலும் வளைவார்கள்” என்றார்.//\nலதாவை வளைக்க அவர்க்கொடுக்கவேண்டிய விலை தோற்றவன் என்றவிலைதான். தோற்றுப்போனதாக சொல்லும் ரங்கப்பர் ஏன் பார்ட்டி வைக்கிறார். தான் உள்ளுக்குள் ஜெயித்தவன் என்ற ரகசிய இன்பத்தாலா. தான் உள்ளுக்குள் ஜெயித்தவன் என்ற ரகசிய இன்பத்தாலா இல்லை. அவர் பெண்கள் எல்லாம் வளைக்கக்கூடியவர்கள் என்பதில் உறுதியாக இருந்தவர். வளையக்கூடாது என்று வேண்டிக்கொண்டு வளைத்தபோது வளைந்த பெண்களுக்காக அழுதவர். இன்று அவர் நமச்சிவாயம் இடம் “எனக்கு ஒரு நம்பிக்கை வந்திருக்கிறது அதற்காக நான் நமச்சிவாயத்திற்கு நன்றி சொல்லவேண்டும்“ என்கிறார். எந்த பெண்ணும் தராத ஒரு நம்பிக்கையை லதாவால் தரமுடிகின்றது என்பதுதான் ரங்கப்பர்மீது லதாவின் வெற்றி. லதா ரங்கப்பருடன் கலந்தது ஆசையால் இல்லை, மகன் உடம்பு குணமாகவேண்டும் என்ற கடமையின் அழுத்தத்தால் அல்ல, பெண்ணாக நச்சிவாயத்தை தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக, ரங்கப்பர் மட்டும் நினைத்தால் நமச்சிவாயத்தை தோற்கடிக்க முடியாது அதற்கு லதாவின் பக்கபலம்வேண்டும் அந்த பலத்தை லதாதான் ரங்கப்பருக்கு வழங்குகின்றாள், அதற்கு ரங்கப்பர்தரும் விலை தோல்வி. எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது என்ற நினைத்த ரங்கப்பர் அகங்காரத்திற்கும் ஒரு விலை இருக்கிறது என்பது புரியும் தருணம்.\nமனைவி என்பது பதவிதான் அந்த பதவியில் அவள் ஜெயித்துக்காட்டிவிட்டாள். அவள் கணவன் ஊரறிய வென்றவர். கற்பில்கூட அவள் ஜெயித்தவள்தான். அவள் சொல்லாமல் இந்த உண்மை நமச்சிவாயத்திற்கு தெரியாது. ஒளி என்பது இருளை தள்ளிவைக்கும் கலைதான், இருளே இல்லாத நிலையல்ல.\nஆசை, சுடமை, கஷ்டம். தன்னம்பிக்கை இன்மை. அறிவு இன்மை என்று பெண்களை வேட்டையாட ஆண்வர்க்கம் நினைத்தாலும், பெண் தனது சுயத்தால் வாழ்க்கையில் வென்றுச்செல்கிறாள். அவள் தன்னை யாருக்காகவும் நிறுபிப்பது இல்லை வாழ்ந்துச்செல்கிறாள். ஆண் வாழ்வது இல்லை தன்னை நிறுபித்துக்கொண்டு இருக்கிறான். வெற்றியை பரிசு நிர்ணயம்செய்வதில்லை அதை அகம் தீர்மானிக்கிறது.\nவெற்றி என்று ஒரு கதையை எழுதினீர்கள். எண்ணக் குமிழிகள் கொப்பளிக்கின்றன. சில சிதறல்களை இங்கு தருகிறேன்.\nபாணிக்ரகண மந்திரங்களில் ‘சோமன் உன்னை முதலாவதாக அடைந்தான்; கந்தர்வன் உன்னை இரண்டாவதாக அடைந்தான்; அக்னி உன்னை மூன்றாவதாக அடைந்தான். இவர்களின் அனுமதியுடன் நான் உன்னை நான்காவதாக அடைகிறேன்’ என்று மணமகன் சொல்வதாக வரும். இது ஏன் என்று நான் யோசிப்பதுண்டு. கற்பு என்கிற கற்பிதத்துக்கு புராண காலங்களிலும் தற்போது இருக்கிற வரை முறைகளில் நிறைய வித்யாசம் இருப்பதினாலேயே இது என்று எனக்குத் தோன்றும்.\nசகல பாவங்களும் தொலைவதற்கு ‘அகல்யா திரௌபதி குந்தி தாரா மண்டோதரி ததா, பஞ்ச கன்யா ஸ்மரேன் நித்யம் மகா பாதக நாசனம்’ என்கிற பஞ்ச கன்யைகளின் ஸ்லோகத்தை பெண்கள் சொல்லக் சொல்வார்கள். அகல்யா இந்திரனால் வஞ்சிக்கப் பட்டு ராமனால் மோட்சம் அடைந்தவள்; திரௌபதி ஐவரைக் கலந்தவள்; குந்தி கர்ணனை ரகசியமாகப் பெற்றவள்; தாரா வாலிக்கும் சுக்ரீவனுக்கும் மனைவியாக இருந்தவள். சில ராமாயணங்களில் மண்டோதரி விபீஷணனை மணந்ததாக வருகிறது. இதில் கற்பு நெறி என்பது எது என்று சிந்திக்கத் தோன்றுகிறது.\nபெண்களின் கற்பு நெறி பெண்கள் சம்மந்தப் பட்டது தானா அதில் ஆண்களின் பங்கு ஒன்றும் இல்லையா\n அது உண்மையானால் அவள் எப்போது கற்பினை இழக்கிறாள்\nஇதை தற்கால ஒப்பிடுகளுடன் வரைமுறைபடுத்த முடியாது என்பதனாலேயே இதை அந்தக் காலத்திலேயே துலாக்கோல் கொள்ளாமல் தான் வரைந்து வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது.\nவெற்றியின் நாயகி கற்பை இழக்கும் தருணம் அவள் கணவன் அவளை பந்தய பொருளாக எந்தக் கணத்தில் வைத்தானோ அந்தக் கணத்தில் தான் என்று எனக்கு தோன்றுகிறது. காரணம் அவன் பௌருஷத்தின் மேல் அவள் கட்டமைத்திருந்த விசுவாசம் அவன் பணயம் வைத்த கணத்தில் தொலைந்தது. (சம்பந்தம் இல்லை ஆயினும் கூட ‘நாளை மற்றுமொரு நாளே’ பற்றி உங்களுக்கும் குவளைக் கண்ணனுக்கும் நடந்த சம்பாஷணை பற்றி நீங்கள் எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது).\nஜெயகாந்தனின் ‘சீசர்’ சிறு கதையை நீங்கள் படித்திருக்க கூடும். ‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள்’ என்கிற பழமொழி உண்மையில் சீசரின் பௌருஷத்தைத் தான் சுட்டுகிறது என்று ஆணித்தரமாக நிறுவியிருப்பார் அவர்.\nஇதே காரணத்திற்க்காகத் தான் திரௌபதி பிரதிகாமியிடம் ‘தருமர் முதலில் என்னை வைத்துப் பின் தன்னை இழந்தாரா அல்லது தன்னை வைத்த பின் என்னை இழந்தாரா’ என்று சீறுகிறாள். அவர் பௌருஷத்தின் மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை அவரே குலைத்த சிறுமை கண்டு பொங்கும் அறச் சீற்றம் தான் இது.\nசந்தர்ப்பங்கள் தற்செயலாக ஏற்படும் போது ஏற்படும் தற்காலிக சறுக்கல்கள் கற்புடை மகளிரை புடம் போட்ட மாதிரி ஆக்கி விடுகிறது என்பதைத் தான் இலக்கியங்களும் புராணங்களும் சுட்டுகின்றன என்பதே உண்மை.\nஇதையே அவர்கள் மலை போல் நம்பியிருக்கும் ஆண்கள் விலை பேச முற்படும் போது அவர்களின் கற்புக்கான சாதாரண அளவு கோல்கள் அவர்களைக் கட்டுப் படுத்தாது என்பது தான் நிதர்சனம்.\nகொஞ்ச நாட்களுக்கு முன் அக்னிப் பிரவேச நாயகியைப் பற்றி இது போல் தான் நீங்கள் எழுதியிருந்த நினைவு. ஜெயகாந்தனுக்கு இது குறித்து சந்தேகமே இல்லை. ஜெயகாந்தன் அளவுக்கு கங்கை நீர் கூட தேவைப் படவில்லை புதுமைப் பித்தனுக்கு. ‘கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இது தான் அய்யா பொன்னகரம்’ என்று ஒரே போடாகப் போட்டு விட்டார்.\nநான் பார்த்த வரை ஒரு குறை தான். இந்தக் கதையை நீங்கள் அந்தப் பெண்ணின் மன நிலையிலிருந்து எழுதியிருந்தால் கதை இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்று தோன்றுகிறது. எம்விவி ‘நித்திய கன்னி’யை அப்படித் தான் எழுதியிருக்கிறார். ஆனால் நீங்கள் வைத்த முடிவு மேற் கூறிய காரணங்களால் கதாநாயகியின் மேன்மையை உணர்த்திடுவதாகத் தான் கருத வேண்டியிருக்கிறதே ஒழிய சிறுமை படுத்துவதாய்த் தோன்றவில்லை.\nமிக்க நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nவெற்றி சிறுகதை வாசித்தேன். வெளியில் வேறு வேலைகளில் இருந்தாலும், மனதிற்குள் வெற்றி சிறுகதையால் அலைகழிக்கப்பட்டேன்,. கிடைத்த இடைவெளியில் மீண்டும் மீண்டும் வாசித்தேன். காஸ்மொபாலிட்டன் கிளப்பில் நானும் சென்றமரந்து, கன்னத்தில் கைவைத்து, கதை கேட்டது போன்ற, நிகர்வாழ்க்கை அனுபவத்தை தந்தது.\nகதையில் வரும் விவரணைகளை ரசித்தேன். அவைகளும் கதையின் போக்கிற்கு வலு சேர்த்தது.\nபெரிய தண்ணீர்ப்பை போல எடை கொண்டிருந்த உள்ளம் நாற்காலியில் நிறைந்து படிந்திருந்தது.\nகாதுவழியே ஸ்க்ரூவை விட்டு மூளையைக் குடைவது போல,\nபெரிய களிமண் பொம்மை போல அவள். நான் எப்படியும் பிசைந்து உருவாக்கிக் கொள்ளலாம். சோப்பில் சாவியை அழுத்தி எடுத்த அச்சுபோல என்னுடைய உடம்பின் பதிவு அவளில் இருக்கும்.\nகதையில் சாகா வரம் தரும் அமுதத்தை பெற்று, தேடல் நிறைவடைந்த தேவர்களை, இன்னும் தங்களுக்கு கிட்டாத, அமுதத்தினை பெறும் போராட்டத்தில், எந்த எல்லைக்கும் சென்று, எதையும் இழக்க தயாரான, அசுரர்கள், ஒயாமல் சீண்டுகிறார்கள். பாதாளத்தில் இருந்து ஏறி வரும் இந்த அசுரர்கள் ஒவ்வொருவரின் இயல்பின்படி அமுதம் வேறுபடுகிறது. அமுதத்திற்கு கீழாக கிடைத்த எந்த ஒரு வரமும் அவர்களுக்கு போதவில்லை. நிம்மதி இழக்கிறார்கள், பூசலிடுகிறார்கள்.\nகாஸ்மொபாலிட்டன் கிளப்பை நிறுவிய, ஒரு சிறிய தீவிலிருந்து சொற்ப ஆயிரம் எண்ணிக்கையில் வந்த வெள்ளையர்கள், பீரங்கி, துப்பாக்கி, கப்பல்களின் துணை கொண்டு, மேற்கிலிருந்து, கிழக்கு வரை, வியாபாரம் செய்து, போரிட்டு, ராஜதந்திரத்துடன் பேசி, காலனிகளை அமைத்து, பேரரசான பின்னும் அமுதம் கிடைக்காத, அரக்கர்களாகவே, இருக்கிறார்கள்.\nகதையின் துவக்கத்திலேயே நமச்சிவாயம், தன் தேடல் முடிந்து அமுதம் பெற்று ஆசுவாசமாக செட்டில் ஆன தேவர்களில் ஒருவர் போல தெரிகிறார். ஆனால் கதை நகரும் போதோ, முந்தைய கார் விற்பனையாளனான நமச்சிவாயம், தன் வேலையில் அவ்வப்போது, கிடைக்கும் வரமான சொற்ப பணம் போதாமல் அரக்கனாக இருக்கிறார். காஸ்மோபாலிட்டன் கிளப்பில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் தேவர்களில் ஒருவராவதே, அவர் தேடி அடைய நினைக்கும் அமுதம் என முதல் விவரனையிலேயே குறிப்பாக வருக்கிறது. அவருக்கு வரம் தரும் தேவராக ரங்கப்பர் அறிமுகமாகிறார். முரட்டு குதிரையில் இருந்து இறங்கி வரும், அமெரிக்காவில் படித்த ரங்கப்பரிடம், அரக்கர்களின் சாயல் இருப்பது போல தோன்றினாலும், அவர் நமச்சிவாயத்திற்கு வரம் தரும் தேவர். அப்படியென்றார் அரக்க குணமும் கொண்ட, ரங்கப்பர் தேடுவது என்ன\nஆணவம் புண்படாமல் பணம் கொடுத்து, இதுவரை ரங்கப்பர் கட்டிலில் வென்ற பெண்கள் அதிகம்.இருந்தாலும். பணக்காரர்கள் நினைத்தால் அடைய முடியாத லட்சங்களில் ஒரு பெண் என்னும் அமுதத்திற்காக, ரங்கப்பரும் அரக்கன் போல தேடுகிறார்.பெண்களை வென்ற தருணங்களை பற்றி பீற்றி கொள்ளும் தொனி இருந்தாலும், ஒவ்வொரு முறையும் பணிந்த பெண்களை கண்டு, அந்த தேடலில் தோல்வியுற்று, உறவு கொண்ட பின் உப்பரிகையில் நின்று அழுகிறார். அவருக்கு தன் மனைவி லதா என்கிற அமுதம் தரும் தேவராக, நமச்சிவாயம் ரங்கப்பர் வாழ்வில் வருகிறார்.\nஇருவரும் ஒருவரை ஒருவர் சீண்டி, பந்தயத்தில் இறங்கும் தருணத்திற்காக, எதிர்பார்த்து காத்து இருந்தது போல, அறைகூவலிட்டு, சவாலினை ஏற்று பந்தயத்தில் இறங்குகிறார்கள். நமச்சிவாயத்தின் மனம், எல்லா சாத்தியங்களையும் யோசித்து, மனைவி கற்பினை இழந்து தோற்பது பற்றி முதலில் அமைதியிழக்கிறது, ரங்கப்பரோ தான் பழகி தேர்ந்த, பெண்களை கவரும் அணுகுமுறையினை கொண்டு, படி படியாக லதாவை நெருங்குகிறார். சவலை பிள்ளையின் உடல் நலகுறைவு, ரங்கப்பருக்கு தோதாக வருகிறது.\nரங்கப்பர் ஆர்டர் கொடுத்த பென்ஸ் காருக்கான முன்பணம் ஐந்தாயிரம் என்கிற வரம் அவருக்கு போதவில்லை. இருந்தாலும் அதை வைத்து மேலதிகாரி, அண்ணன் என பார்பவர்களை எல்லாம் சீண்டுகிறார். ஒருவேளை மனைவியால் ரங்கப்பர் நிரந்தரமாக ஈர்க்கப்ட்டால், அவர்கள் உறவின் மூலம் ஐந்து லட்சத்திற்கு மேல் கிடைக்கலாம் என்கிற எண்ணம் எழுந்தவுடன், காரினை பேசி பணக்காரர்களுக்கு விற்பது போல, மனைவியை ரங்கப்பருக்கு பணிய வைக்க, அவளை எரிச்சல் படுத்தி, அவள் வீழும் கணத்திற்காக, ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறார். நமச்சிவாயத்திற்கு மனைவியின் கற்பு இழத்தலை விட, தன் இரண்டாவது மகனின் தீராத காச நோயை விட, அல்பாக்கா கோட்டும், காலிகோ சட்டை வாங்குவதும், கிளப்பில் உறுப்பினராகி தேவராவதுதான் முதன்மை நோக்கம்.\nஅன்றிரவு, லதா, ரங்கப்பர் இடையே உடலுறவு நிகழ்ந்ததா, இல்லையா என்பதை வாசகனின் ஊகத்திற்கு விடப்படுகிறது. மூன்று பிள்ளைகள் பெற்று, எந்த வெளியுலகமும் தெரியாதிருந்த லதாவை, அர்ஜூனன் போன்ற அழகும், பெண்களை கவரும் அணுகுமுறையும் கொண்ட ரங்கப்பர் வெல்கிறார். ஒரு ஆண், பெண்ணிடம் தன்னால் என்றுமே தர்க்கத்தால் அறிய முடியாத, ஈர்ப்பினை கண்டறியவே ஏங்குவான். முடிவில்லாமல் ஈர்க்கும் அந்த விசைக்கான காரணம் தெரிந்த கணம், நிறைவுணர்வின் உச்சத்தை கொடுக்கும். அது அவனுக்கு வெற்றிதான்.\nஎன் வாசிப்பின்படி, லதா மீதான ரங்கப்பரின் வெற்றி என்பது, அவள் ரங்கப்பரிடம் கட்டிலில் வீழ்ந்து விட்டாள் என்று சுருக்குவதை விட, அங்கு நடந்த வேறொரு நிகழ்வு, பெரிய திறப்பாக இருவருக்கும் இருந்திருக்கலாம் என்கிற சாத்தியமே அதிகம். வெற்றி பெற்ற ஊரினை சூரையாடி, தீயிட்டு கொளுத்தி, பெண்களை வல்லுறவு செய்யும் ஆண் கூட்டம் நிரம்பிய போர்படையை போல, பந்தயத்தில் வெற்றி பெறும் ஆண் ஆணவத்தின் உச்சத்தில், தோற்றவனை நிர்மூலமாக்கும் அனைத்து வாய்ப்புகளையும் எந்த தயக்கமும் இல்லாமல் பயன்படுத்துவான். நமச்சிவாயத்தின் லட்சியம் என்னவென்று நன்றாக அறிந்து பந்தயத்தில் இறங்கிய, ரங்கப்பருக்கு, நமச்சிவாயத்திற்கு அவனை அங்கிருந்து அவமானப்படுத்தி விரட்டுவதே முதன்மை நோக்கமாக இருந்திருக்கும். ஆனால் அவரோ பந்தயத்தின் தோல்வியை ஒப்புகொண்டு ஐந்து லட்சம் தருகிறார். லதா ரங்கப்பர் இடையே நடந்த நிகழ்வின் உச்ச கணத்தில், தன்னுணர்வு சுத்திகரம் (Catharisis) அடைந்த ரங்கப்பருக்கு, அன்று முதல் உயர்ந்த விழுமியங்கள் மீது நம்பிக்கை தருகிறது. அது தந்த நிறையுணர்வில் அடுத்த 30 வருடம் வாழ்ந்து இறக்கிறார்.\nஎன்றும் அன்புடன் உங்கள் வாசகன்,\nபரப்பிசை , செவ்விசை - உரையாடல் - ஈரோடு .\nபகவத் கீதை தேசியப்புனித நூலா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/11165358/1206943/11th-class-student-death-mystery-fever-in-nagercoil.vpf", "date_download": "2018-10-16T02:31:11Z", "digest": "sha1:OTYVLUAA246CSBT5H73VMFJVXW22FFQZ", "length": 15521, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாகர்கோவிலில் 11-ம் வகுப்பு மாணவி மர்ம காய்ச்சலுக்கு பலி || 11th class student death mystery fever in nagercoil", "raw_content": "\nசென்னை 14-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநாகர்கோவிலில் 11-ம் வகுப்பு மாணவி மர்ம காய்ச்சலுக்கு பலி\nபதிவு: அக்டோபர் 11, 2018 16:53\nநாகர்கோவிலில் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த 11-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநாகர்கோவிலில் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த 11-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபேச்சிப்பாறை வேப்ப மூட்டு விளையைச் சேர்ந்தவர் ஜெயதாஸ். இவரது மகள் அனிட்டா (வயது 16), இவர், நாகர்கோவிலில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வந்தார்.\nகடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட அனிட்டா, விடுதி அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து அவரது தந்தை ஜெயதாசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், இன்று காலை வந்து மகளை அழைத்துச் செல்வதாக விடுதி காப்பாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில் அனிட்டாவிற்கு இன்று அதிகாலை காய்ச்சல் அதிகமானது. திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார்.\nஉடனே அனிட்டாவை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அனிட்டா, இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அனிட்டா இறந்தது குறித்த தகவல் அவரது தந்தை மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.\nஅனிட்டா, பலியானது பற்றிய தகவல் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.\nஅனிட்டா பலியானது குறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்\nதிட்டக்குடி அருகே குழந்தையை கொன்று கணவன் - மனைவி தற்கொலை\nகுன்றத்தூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nசென்னையில் அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு\nகல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-400-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-10-16T01:16:56Z", "digest": "sha1:52QW2QKF7WWEYKAFYLGEJNFWJDJ2BE6J", "length": 10050, "nlines": 140, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சூரியப் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nமுதல்வன் சூரியனின் 19 வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nநாடு பூராக இடம்பெற்ற சூரியனின் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்-படங்கள்\nசூரியனின் இருபதாவது பிறந்தநாள் கொண்டாட்ட தருணங்களின் படங்கள்\nகுட்டித் தலயின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் சர்க்கார் திரைப்பட பாடல்\nபுது விக்ரம் & கீர்த்தி சுரேஷின் ...மெற்றோ ரயில் .. சாமி 2 திரைப்பட பாடல்\nகுழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...\nநீண்ட நாள் வாழ்வது கடவுளின் கடூழிய தண்டனையாகும்.... உலகின் வயதான பெண்மணி தெரிவிப்பு..\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nஅன்று துணிவில்லை ; இன்று பயமில்லை ; சீறும் சின்மயி\nதல அஜீத் கெத்தானவர் ; விஜய் மகனின் பதில்கள்\nசிக்கிய ஹிருத்திக் ரோஷன் ; திகைக்கும் மர்மங்களை அவிழ்க்கிறார் கங்கனா ரணாவத்\nபிக் பொஸ் புகழ் சுஜாவுக்கு டும் டும் டும் ; சிவாஜி குடும்பத்தில் சம்மந்தம்\n#Me Too தொடர்பில் மெலானியா ட்ரம்ப்பின் அதிரடி கருத்து.\nகல்லூரி காதலால் முறிந்தது 2 வருட திருமண வாழ்வு\n பத்ம விருதுகளுக்கான பரிந்துரை இந்த வருடம் எவ்வளவு தெரியுமா\nஅனுஷ்காவை ஆன்டி என்று அழைத்த நபருக்கு நேர்ந்த கதி....\nவிஜய் தேவரக்கொண்டாவுக்கு ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்\nபடுக்கைக்கு அழைத்தனர் ; மறுத்தேன் ; 03 படங்கள் கையை விட்டுப் போயின\nபெண்கள் அனுசரித்துப் போவதை நிறுத்துங்கள் ; எச்சரிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nமுதன் முதலாக கமலோடு இணையும் நடிகை ; இந்தியன் 2 அப்டேட்\nஆண்களுக்கும் பாலியல் தொல்லை ; சின்மயி விவகாரத்தில் அடுத்த பிரபலம்\nசின்மயியின் பட்டியலில் இலங்கை கிரிக்கட் வீரர் லசித் மலிங்க\nதானே தத்தெடுத்த குழந்தைகளை 900 முறை கற்பழித்த காமுகன்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nகுழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...\nநீண்ட நாள் வாழ்வது கடவுளின் கடூழிய தண்டனையாகும்.... உலகின் வயதான பெண்மணி தெரிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7648-2017-09-06-04-03-38", "date_download": "2018-10-16T01:08:17Z", "digest": "sha1:7VZZOJGYGBKV2UXRXOEYMIYVKZWW6T4T", "length": 11773, "nlines": 82, "source_domain": "www.kayalnews.com", "title": "பள்ளியை என்றும் இயற்கைச் சூழல் மாறாமல் பாதுகாக்க வேண்டும்! முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி பயின்றோர் பேரவை கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல்!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nபள்ளியை என்றும் இயற்கைச் சூழல் மாறாமல் பாதுகாக்க வேண்டும் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி பயின்றோர் பேரவை கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல்\n06 செப்டம்பர் 2017 காலை 09:29\nவிசாலமான நிலப்பரப்பு, எல்லாத் திசைகளிலும் மரங்கள் என இயற்கைச் சூழலுடன் காணப்படும் காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியை, அதன் இயல்பு மாறாமல் எல்லாக் காலங்களிலும் பாதுகாத்திட வேண்டும் என – பள்ளியின் பயின்றோர் பேரவை கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். விரிவான விபரம்:-\nநிகழாண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் பயின்றோர் பேரவை சிறப்புக் கூட்டம், 04.09.2017. திங்கட்கிழமையன்று 11.00 மணிக்கு, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.\nகிராஅத்துடன் துவங்கிய இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பள்ளியின் நிறுவனர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.\nசெயலாளர் ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்சுத்தீன் கூட்ட அறிமுகவுரையாற்றியதோடு, பள்ளியின் இதுநாள் வரையிலான செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார்.\nதொடர்ந்து, பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. பள்ளி நலனுக்காகவும், பயின்றோர் பேரவை செயல்பாடுகளில் இன்னும் முன்னேற்றம் காண்பதற்காகவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.\nவிசாலமான நிலப்பரப்பு, எல்லாத் திசைகளிலும் மரங்கள் என இயற்கைச் சூழலுடன் காணப்படும் காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியை, அதன் இயல்பு மாறாமல் எல்லாக் காலங்களிலும் பாதுகாத்திட வேண்டும் என இதன்போது முன்னாள் மாணவர்கள் பலர் வலியுறுத்தினர்.\nதேவையானவற்றுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அதன் தலைவர் பாளையம் முஹம்மத் ஹஸன் விளக்கமளித்துப் பேசினார்.\nபள்ளி முதல்வர் ரத்தினசாமி, ஆசிரியர்களான அப்துர்ரவூஃப், சிரோன்மணி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.\nபள்ளியின் முன்னாள் மாணவர்கள் அனைவரையும் எளிதில் ஒருங்கிணைக்கும் வகையில், கைபேசி செயலி (Mobile Phone Application) ஒன்றை விரைவில் கட்டமைத்து அறிமுகப்படுத்திட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\nதுணைச் செயலாளர் என்.எம்.அப்துல் காதிர் நன்றி கூற, துஆ – ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர். அனைவருக்கும் குளிர்பானம், சிற்றுண்டி வழங்கப்பட்டது.\n← தமுமுக மாணவர் அமைப்பின் சார்பில் நீட்தேர்வுக்கு எதிரான மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் இன்று 6ஆம் தேதி மாலை சீதக்காதி திடலருகில் நடைபெறுகிறது\nஅரசு கேபிள் மூலம் வழங்கப்படும் இலவச செட்டாப் பாக்ஸ் குறித்து காயல்பட்டினத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilagaasiriyar.com/2017/07/blog-post_608.html", "date_download": "2018-10-16T02:02:04Z", "digest": "sha1:PTWQHRXPFYJ2IQXT3MDAGXRYKULBT3XF", "length": 25355, "nlines": 514, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதில் 'பாடாய் படுத்தும்' அரசியல் குறுக்கீடு : திணறும் கல்வி அதிகாரிகள்", "raw_content": "\nஅரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதில் 'பாடாய் படுத்தும்' அரசியல் குறுக்கீடு : திணறும் கல்வி அதிகாரிகள்\nமதுரை: 'தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் விஷயத்தில், அரசியல் தலையீடு அதிகரிப்பதால் பட்டியலை இறுதி செய்ய முடியாமல், கல்வி அதிகாரிகள் திணறுகின்றனர்,' என சர்ச்சை எழுந்துள்ளது.கல்வித்துறையில் ஒவ்வொரு ஆண்டும், 150 நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலையாகவும், 100 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.\nமேல்நிலையில் 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களும், உயர்நிலையில் 750 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களும் உருவாக்கப்படும்.இதில் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியராக 100 பேருக்கும், 300க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.தரம் உயர்த்துதல் தொடர்பாக, இக்கல்வியாண்டும் அறிவிப்பும் வெளியாகிய நிலையில், பள்ளிகள் பட்டியலை வெளியிடுவதில் கடும் இழுபறி நீடிக்கிறது.\n'ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு முன், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பெயர்களை அறிவித்து அப்பணியிடங்களையும் கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும்,' என ஆசிரியர்கள் எதிர்பார்த்து, ஏமாற்றம் அடைந்தனர்.இதற்கு காரணம், தகுதி இல்லாத பள்ளிகளை தரம் உயர்த்த சொல்லி, ஆளும் கட்சி பிரமுகர்கள் சிபாரிசு செய்வதால், கல்வி அதிகாரிகள் திணறுகின்றனர்.\nஇது குறித்து, ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது: பள்ளிகளுக்கு இடையே 3 முதல் 5 கிலோ மீட்டர் துாரம், ஒரு மேல்நிலை பள்ளிக்கு அருகே குறைந்தபட்சம் 2 அல்லது 3 உயர்நிலை பள்ளிகள் (ஊட்டுப் பள்ளிகள்) இருக்க வேண்டும், மாணவர்கள் எண்ணிக்கை ஆகிய அடிப்படையில் தரம் உயர்த்த தகுதிகளாக கணக்கிடப்படுகின்றன. கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனும், இதை கண்டிப்பாக பின்பற்ற உத்தரவிட்டுள்ளார்.ஆனால், அமைச்சர்கள் தொகுதி,\nஎம்.எல்.ஏ.,க்கள் விருப்பம் என குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்ய, அரசியல் கட்சி யினரின் வாய்மொழி உத்தரவால் கல்வி அதிகாரிகள் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். வேறு வழியின்றி, தகுதியில்லாத பள்ளிகள் பல மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டு வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.எனவே இறுதி செய்யப்படும் பட்டியலில் உள்ள பள்ளிகள், தரம் உயர்த்த தகுதி வாய்ந்தவையா என்பதை மீண்டும் ஒருமுறை கல்வி செயலாளர் ஆய்வுக்கு உட்படுத்தி இறுதி முடிவு மேற்கொள்ள வேண்டும், என்றனர்.\n'டிரான்ஸ்பர்' பேரம் ஜரூர்... : தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளில் உருவாகும், 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலை பள்ளிகளில் சுமார் 450 பட்டதாரி பணியிடங்கள் வரையும் 'டிரான்ஸ்பர்' மூலம் நிரப்பப்பட உள்ளன. எனவே தொலைதுாரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் 'டிரான்ஸ்பர்' பெற்று, சொந்த ஊர் செல்ல முயற்சிக்கின்றனர்.\nஇதற்காக ஆளும் கட்சியினர் சார்பில், 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை, மறைமுக பேரம் பேசப்பட்டு வருகிறது. எனவே, சிறப்பு கலந்தாய்வு நடத்தி, இப்பணியிடங்களையும் வெளிப்படையாக நிரப்ப, கல்வி செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.tamilgod.org/e-commerce/amazon-india-launches-used-book-store", "date_download": "2018-10-16T01:13:59Z", "digest": "sha1:4OMZP4CMFOJXMCEC7RZU7KX4U25BMQYH", "length": 11000, "nlines": 137, "source_domain": "www.tamilgod.org", "title": " ஆன்லைனில் பழைய‌ புத்தகம் வாங்கலாம் : அமேசான் இந்தியா | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> E-Commerce >> ஆன்லைனில் பழைய‌ புத்தகம் வாங்கலாம் : அமேசான் இந்தியா\nஆன்லைனில் பழைய‌ புத்தகம் வாங்கலாம் : அமேசான் இந்தியா\nஅமேசான் இந்தியா, இப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு இணையதளம் மற்றும் மொபைல் பயன்பாட்டினில் (Mobile App) பயன்படுத்திய புத்தகங்களை (Used Book store from Amazon India) வாங்க ஒரு தனிப்பட்ட ஸ்டோரினை ஆரம்பித்துள்ளது.\nபழைய‌ புத்தக‌ ஸ்டோரில் தற்போது 100,000 க்கும் மேற்பட்ட தலைப்புகள் (Book Titles) சலுகைகளுடன் உள்ளது. பயன்படுத்திய புத்தகங்கள் ஸ்டோரில், ப‌யன்படுத்திய-போன்ற புதிய (Used-Like New), பயன்படுத்திய-நல்ல (Used-Good) மற்றும் பயன்படுத்திய-ஏற்கக்கூடிய (Used-Acceptable) வகையென‌ நிலை அடிப்படையில் தரப்படுத்தி (Book for sale by grade) விற்பனைக்காக‌ உள்ளன‌. இந்த தகவல் பழைய‌ புத்தகங்களை வாங்கும் அனைத்து வாடிக்கையாளருக்கும் காண்பிக்கப்படும்.\nபுத்தகங்களை விற்க விரும்பும் மக்கள் அமேசானில் மற்ற‌ பொருட்களைப் போல‌ நேரடியாக (Cannot directly Sell used books as like other products) அதை விற்க இயலாது. ஆக‌ பழைய‌ புத்தகங்கள் பட்டியலிடப்பட்ட‌ மற்றும் மெய்யான‌ போலியற்ற‌ பொருட்கள் (Genuine seller) விற்கும் அமேசான் விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே விற்பனையாகின்றன‌. 9400 விற்பனையாளர்கள் (Currently 9400 Used Book Sellers) தனது விற்பனை மேடையில் புத்தகங்களை விற்கின்றனர் என‌ அமேசான் கூறுகிறது.\nவெளியீட்டு சலுகையாக‌ (Launch offer), ஒரே விற்பனையாளரிடமிருந்து ரூ 399 மேலாக பயன்படுத்திய புத்தகங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஷிப்பிங் (விநியோகம், Free Shipping for cunsumers who buys book for more than Rs.399) வழங்கப்படும்.\nதற்போது இலக்கியம் (Literature), காதல் (Romance), சுயசரிதை (Biography) மற்றும் பாடப்புத்தகங்கள் (Text Books) என‌ பயன்படுத்திய புத்தக ஸ்டோரில் நான்கு பிரிவுகள் உள்ளன.\nl தமிழ் மொழியில் Amazon Alexa\n. ஐஃபோன் போன்ற துப்பாக்கி\nரிலையன்ஸ் ஜியோவின், WiFi கருவி, LYF கைபேசிகள் ஆன்லைனில்\n இன் முதல் டோர் டெலிவரி சேவை துவங்கியது\nஅமேசானின் கிண்டில் இப்போது இந்தி, தமிழ், மராத்தி, குஜராத்தி மற்றும் மலையாளம் மொழிகளை ஆதரிக்கும்\nஇந்தியாவை நோக்கி ஆப்பிள்; காலடி பதிக்குமா \nஓலாவில் வெளியூர் பயணங்கள் பதிவு செய்து கொள்ளலாம் : ஒரு வழி பயண‌மும்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/04/1_95.html", "date_download": "2018-10-16T02:39:21Z", "digest": "sha1:RYJ3J5D7VBUTQWTHALQUE7ZGVEDWTKPC", "length": 4943, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "மார்க்க சொற்பொழிவு : முத்துப்பேட்டை 1 | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / தாவா / மாவட்ட நிகழ்வு / முத்துப்பேட்டை 1 / மார்க்க சொற்பொழிவு : முத்துப்பேட்டை 1\nமார்க்க சொற்பொழிவு : முத்துப்பேட்டை 1\nTNTJ MEDIA TVR 10:32 தாவா , மாவட்ட நிகழ்வு , முத்துப்பேட்டை 1 Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை.1 சார்பாக 10/4/2017 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு செல்வம் மனிதனுக்கு சோதனையே என்ற தலைப்பில் இமாம் முகம்மது சித்தீக் அவர்களின் பயான் நடைபெற்றது.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://apkbot.com/ta/apps/model-kebaya-modern-2018-1-0-apk.html", "date_download": "2018-10-16T01:30:18Z", "digest": "sha1:ROAMUESLVOH7MDA3FYSEVOYDICIQR4VE", "length": 8483, "nlines": 117, "source_domain": "apkbot.com", "title": "நவீன Kebaya மாடல் 2018 1.0 apk - இலவச அண்ட்ராய்டு Apps க்கான APK இறக்க & விளையாட்டுகள்", "raw_content": "\nமுகப்பு » கலை & வடிவமைப்பு » நவீன Kebaya மாடல் 2018\nகலை & வடிவமைப்பு பயன்பாட்டை வழங்கியது PPstar\nஇறக்கம்: 44 புதுப்பிக்கப்பட்ட: ஜூலை 13, 2018\nநவீன Kebaya மாடல் 2018 விளக்கம்\nஎப்படி உடுத்தி ஒரு முக்கியமான உட்பட்டது. ஆடைகள் அணிய யார் பெண்களுக்கு மாதிரி தேர்வை அனைவருக்கும் முன் அழகான கவர்ச்சிகரமான பார்க்க தங்கள் காட்சிகள் ஆதரிக்கும், ஆனால் எப்போதும் பண்பட்ட. குறிப்பாக ஒரு முறையான நிகழ்வில் பங்குபற்றுவதில், ஆடைகள் பரிசீலனைகள் ஒன்று பெண்களுக்கு தேவையான ஆனார்.\nநவீன kebaya எடுத்துக்காட்டுகள் அந்த தேதிக்குள் மற்றும் பழமையான இல்லை காட்சி ஆதரவைத்தான் எதிர்பார்க்கிறது என்றும் கூறினார். கவர்ச்சிகரமான மற்றும் நேர்த்தியான தோன்றும் விரும்பும் அந்த, baju kebaya முறையான நிகழ்வுகள் கலந்து கொள்ள எந்த தேர்வு. இப்போது நவீன போக்கு kebaya வரை உருவாக்க தொடர்கிறது, இப்போது kebaya என்றால் எந்த ஆச்சர்யமும் வடிவமைப்புகளை பல்வேறு வருகிறது, ஒவ்வொன்றும் தனிப்பட்ட வடிவமைப்புகளை எங்கே.\nஏதாவது பிரச்சனை இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். கீழே கருத்து பெட்டியில் உங்கள் பிரச்சனை எழுத.\n உண்மையிலேயே நல்ல பயன்பாட்டை. அது கூட சிறந்ததாக்கலாம்.\nதேவைப்படுகிறது: அண்ட்ராய்டு 4.2 மற்றும்\nபுதுப்பிக்கப்பட்ட: ஜூலை 13, 2018\nகோப்பின் அளவு: 5.2 எம்பி\nமறுதலிப்பு: நவீன Kebaya மாடல் 2018 இருந்து சொத்து மற்றும் வர்த்தக முத்திரையாகும் , apk கோப்பு பதிவிறக்கம் பக்கம் அல்லது பயன்பாட்டை வாங்க பக்கத்துக்குச் செல்லுங்கள் மேலே இணைப்பைக் கிளிக் செய்க மூலம் எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nபின்வரும் இந்த துறைகள் மாற்ற வேண்டாம்\nFlipaClip – கார்ட்டூன் அனிமேஷன்\nமெடிக்கல் பேங் பெயிண்ட் Apk\nFlipaClip – கார்ட்டூன் அனிமேஷன் வி 2.0.3\nஆண்கள் ஜாக்கெட் வடிவமைப்பு 1.0 apk\nகார்ட்டூன் புகைப்பட எடிட்டர் கலை பயன்பாட்டை\nபுகைப்படங்கள் உரை – பெயர் கலை லைட் 1.1 apk\n8பிட் பெயிண்டர் – சூப்பர் எளிய பிக்சல் கலை ஆப் Apk v1.7.1\nசான்றிதழ் மேக்கர் புரோ & சான்றிதழ் Apk V1.5 ஆகவும் உருவாக்கவும்\nஒரு காகித Apk V2.0.1 வரையவும்\nApkBot © 2018 வரைபடம் • எங்களை பற்றி • எங்களை தொடர்பு கொள்ள • ஆப் சமர்ப்பி • தனியுரிமை கொள்கை • DMCA கொள்கை •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/886468/amp", "date_download": "2018-10-16T01:07:57Z", "digest": "sha1:YGD4BKNI4RR5V5T6U22NRROQLQM57N3K", "length": 7725, "nlines": 85, "source_domain": "m.dinakaran.com", "title": "வைகை கலை கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி | Dinakaran", "raw_content": "\nவைகை கலை கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nவாழப்பாடி, செப்.21: வாழப்பாடி அருகே, வைகை கலைக்கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வைகை கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி உள்ளது. இங்கு நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், பெண்களின் வாழ்வியலுக்கான சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரியின் முன்னாள் முதல்வர் வீரமணி, பாலாஜி நிறுவனத்தில் பணிபுரியும் அருண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது அருண் பேசுகையில், சுகாதாரமான மூலிகை நாப்கின்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், தரமற்ற நாப்கின்களால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் எடுத்து கூறி அதற்கு செயல்முறை மூலம் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், பேராசிரியர்கள், வைகை கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ4.19 லட்சம் காணிக்கை வசூல்\nதம்மம்பட்டியில் பரபரப்பு இலங்கை அகதி மீது போலீஸ் தாக்குதல்\nஆசிட் லாரி மீது அரசு பஸ் மோதல்\nவிநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு பேரணி\nஇடைப்பாடி திமுக அலுவலகத்தில் வாக்குச்சாவடி படிவம் ஆய்வு கூட்டம்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18 வயதான மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகம்\nசேலம் அருகே டிரைவரை தள்ளிவிட்டு காரை கடத்திய கும்பல்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்\nவீட்டு வாடகை படியை உயர்த்த ஆசிரியர்கள் கோரிக்கை\nபெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தாத பாஜ அரசை கண்டித்து காங்கிரசார் பிரசாரம்\n4.5 டன் குட்காவுடன் லாரி பறிமுதல் வழக்கில் லாரி டிரைவரை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை\nவீடுகளுக்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை\nமின்தடை புகார்கள் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் மின்வாரிய அதிகாரி தகவல்\nதாரமங்கலத்தில் மாணவிகளை தினமும் கேலி, கிண்டல் செய்யும் வாலிபர்கள்\nகொட்டித்தீர்த்த கனமழை இடைப்பாடியில் 500 ஏக்கர் நெற்பயிர் சேதம்\nமுறைகேடாக விவசாய கடன் வழங்கல் கூட்டுறவு சங்க இயக்குனரை மிரட்டிய அதிமுக நிர்வாகி\nகலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு குடிநீர் கேட்டு பெண்கள் போராட்டம்\nசேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் வாலிபரிடம் பணம் திருடிய 3 பெண்கள் கைது\nஜலகண்டாபுரத்தில் 10.7 டன் கொப்பரை ரூ10 லட்சத்திற்கு ஏலம்\nசாத்தப்பாடி நீர்த்தேக்க தொட்டியில் குழாய் உடைந்து வீணாகும் காவிரி கூட்டு குடிநீர்\nஆத்தூர் அரசு மருத்துவமனையில் கிடப்பில் போடப்பட்ட டயாலிசிஸ் கருவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/vignesh-shivan-birthday-055874.html", "date_download": "2018-10-16T02:25:11Z", "digest": "sha1:6MWBVPPUDNQKND54BQIMS6MJ6Y36HVUR", "length": 12226, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விக்னேஷ் சிவன் பிறந்தநாள்: நானும் ரவுடிதான் படத்தினால் நடந்த மூன்று நல்ல விஷயங்கள் | Vignesh Shivan birthday! - Tamil Filmibeat", "raw_content": "\n» விக்னேஷ் சிவன் பிறந்தநாள்: நானும் ரவுடிதான் படத்தினால் நடந்த மூன்று நல்ல விஷயங்கள்\nவிக்னேஷ் சிவன் பிறந்தநாள்: நானும் ரவுடிதான் படத்தினால் நடந்த மூன்று நல்ல விஷயங்கள்\nசென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது 33வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nதமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்களில் மிக இளம் வயதில் சாதித்து வெற்றியை ருசித்தவர்களில் விக்னேஷ் சிவனும் ஒருவர்.\nபோடா போடி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானபோது, அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. அப்படம் எடுக்கும்போது அவருக்கு 26 வயது.\nபோடா போடி ரிலீஸ் ஆகி மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் வெற்றி பெற்றது. அதுவரை ரேடியோவில் பேசுவதற்கும் திரையில் வசனம் பேசுவதற்கும் எதுவும் வித்தியாசம் இல்லை என விமர்சிக்கப்பட்ட ஆர்ஜே.பாலாஜி நல்ல நடிகர் என்ற அந்தஸ்த்தைப் பெற்றார்.\nஇப்படத்தின் மூலம் மூன்று நல்ல விஷயங்கள் நடந்தன. ஒன்று படம் வயிறு குலுங்க சிரிக்க வைத்து ஹிட் ஆனது. ஆர்ஜே.பாலாஜி என்ற நடிகரை உருவாக்கியது. மூன்றாவது உங்களுக்கேத் தெரியும், விக்னேஷ் சிவனுக்கு நயன்தாராவுடன் நட்பு ஏற்பட்டது.\nஅவர் சூர்யாவை வைத்து இயக்கிய அடுத்த படமான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படமும் பாராட்டுக்களைப் பெற்றது. இப்போது இயக்குனர், பாடலாசிரியர் என பல வேலைகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் விக்னேஷ் சிவன். ஆரம்ப காலங்களில் இவர் எழுதிய \"லவ் ஆந்தம்\" சிறப்பான ஒரு பாடல். பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டன. சிம்பு பாடி நடித்து வெளியானது.\nதற்போது நயன்தாராவுடன் பஞ்சாபில் உள்ள பொற்கோவிலில் தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியானது. அடிக்கடி போட்டோ போடும் இருவரும் காதலை எப்போது வெளிப்படையாக அறிவிக்கப்போகிறார்கள் என்றுதான் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'வாழ்றதுக்காக வேலைக்கு போறோமா... இல்ல வேலைக்கு போறதுக்காக வாழ்றோமா'... ஆண் தேவதை விமர்சனம்\nஅஜித்தை மகன் சஞ்சய் பாராட்டிய விவகாரம்.. விஜய் தரப்பில் விளக்கம்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilmurasu.com.sg/2018/10/10/835485513-20937.html", "date_download": "2018-10-16T01:40:43Z", "digest": "sha1:XVO5KQA53XYUZSL3OLBTJORXGKIPREST", "length": 10021, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "விஐபி தரிசனம் வேண்டாம் என மக்களோடு மாணிக்கவேல் சாமி தரிசனம் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nவிஐபி தரிசனம் வேண்டாம் என மக்களோடு மாணிக்கவேல் சாமி தரிசனம்\nவிஐபி தரிசனம் வேண்டாம் என மக்களோடு மாணிக்கவேல் சாமி தரிசனம்\nகும்பகோணம்: பொதுவாக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எல்லோரும் விஐபி தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் தமிழக சிலைத் தடுப்புப் பிரிவின் ஐஜி பொன். மாணிக்கவேல் கும்பகோணத் தில் உள்ள குருபரிகார தலமான ஆபத் சகாயேஸ்வரர் கோயிலுக்குச் சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது மக்கள் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. தரிசனத்திற்குப்பின் கோயிலைச் சுற்றி வந்த அவர், கோயில் நிர்வாகிகளிடம் பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.\nஇன்றைய காலக்கட்டத்தில் அரசு அதிகாரிகள் நேர்மையாக இருப்பது அரிதிலும் அரிதாக உள்ளது. இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி சகாயமும் ஐஜி பொன். மாணிக்கவேலும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்று வருகின்றனர். அண்மைக்காலங்களில் பணக்காரர், அரசு என்று எந்த ஒரு பாரபட்சமும் இன்றி பல கோடி மதிப்புள்ள அரிய சிலைகளை பொன் மாணிக்க வேல் மீட்டுள்ளார்.\nநவராத்திரி விழா: பொம்மைகள் விற்பனை அதிகரிப்பு\nமுதல்வர் பதவி மீது ஆசை இல்லை: அன்புமணி விளக்கம்\nநெடுமாறன்: ஈழப் போராட்டம் வெடிக்கும்; பிரபாகரன் வருவார்\nகிரண்பேடி: முறைகேடு ஏதும் நடக்கவில்லை\nதரையிறங்கிய உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானம்\nதிருச்சியில் விமானம் மோதியது குறித்து தீவிர விசாரணை\nராட்சசனைக் கைப்பற்றிய விஷ்ணு விஷால்\nசீன நாட்டு அதிகாரி போல் நடித்து $1.72 மில்லியன் மோசடி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமகாத்மா காந்தி=மானிட குலத்துக்கே வழிகாட்டி\nஇந்த உலகம், கடந்த 20வது நூற்றாண்டில் எதிரும் புதிருமான, மிக முக்கியமான இரு வரலாறுகளை விட்டுச்சென்று இருக்கிறது. அவற்றில் ஒன்று வன்செயல்... மேலும்\nசோதனைத் தேர்வுகளும் முழு தேர்வுகளும்-சரியான சமநிலையை எட்டுதல்\nசிங்கப்பூரில் பள்ளிக்கூட அடிப்படையி லான மதிப்பீடுகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அண்மை யில்... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nவெற்றி இலக்கிற்கு கல்வி ஒரு பாலம்\nசெய்தி: எஸ். வெங்கடேஷ்வரன், வைதேகி ஆறுமுகம்\nவாழ்வில் வெற்றி இலக்கை அடைய கல்வி ஒரு முக்கிய பாலம் என்றால் அது மிகையன்று.... மேலும்\nசிண்டாவின் திட்டங்களால் பலனடைந்த இளையர்கள்\nதொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் களுக்கென சிறப்பாக இரு திட்டங்களை சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர்... மேலும்\nமன அழுத்தத்தில் இருந்து மீள்வோம்\nமனதளவில் பாதிக்கப்பட்டோரையும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரையும் நல்வழிப்படுத்த நிபுணத்துவம் பெற்ற... மேலும்\nஇலக்கியச் சுவை ஊட்டிய உள்ளூர் நூலாசிரியர்\nஉள்ளூர் எழுத்தாளர் திரு மா. அன்பழகன், இம்மாதம் 3ஆம் தேதி, ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தார். அவர் எழுதிய ‘கூவி அழைக்குது காகம்’... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/India/2018/07/25131408/1004513/GujaratSuratHelmet-Awareness-CampaignPolice.vpf", "date_download": "2018-10-16T01:30:59Z", "digest": "sha1:STNPKRVZPKAK2MYAPYHSL3JMVAXCDQ5O", "length": 10376, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அபராத தொகைக்கு பதிலாக ஹெல்மெட் பரிசு : விழிப்புணர்வை ஏற்படுத்த குஜராத் போலீசார் முயற்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅபராத தொகைக்கு பதிலாக ஹெல்மெட் பரிசு : விழிப்புணர்வை ஏற்படுத்த குஜராத் போலீசார் முயற்சி\nகுஜராத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் ஹெல்மெட் பரிசளித்து வருகின்றனர்.\nசூரத் நகரில் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து மூன்று நாள் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று முதல் தொடங்கியது. இதில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களிடம் அபராத தொகையாக 100 ரூபாய் வசூலிப்பதற்கு பதிலாக, அந்த தொகைக்கு ஹெல்மெட்டை பரிசாக வழங்கி வருகின்றனர். பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி, இதுவரை 500-க்கு மேற்பட்டவர்களுக்கு ஹெல்மெட்கள் வழங்கப்பட்டுள்ளன.\nமகள் உயிரிழப்பு : திட்டமிட்ட கொலை - உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசென்னையில் மகள் விபத்தில் உயிரிழக்க, அது திட்டமிட்ட கொலை என சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.\nகாவல்துறை, தீயணைப்பு, மீட்ப்புபணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nமதுரை ஆயுதப்படை வளாகத்தில் 16 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 121 காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி திறந்து வைத்தார்.\nமும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை : குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது\nவெளுத்து வாங்கும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nமாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்\nநீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nசட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் - அசாமில் 31 பேரை பிடித்து போலீசார் விசாரணை\nஇந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 31 பேர் அசாம் மாநிலம் கௌஹாத்தியில் கைது செய்யப்பட்டனர்.\nஆர்வத்துடன் சப்பாத்தி உண்ணும் குரங்குகள் - சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சி\nகுரங்குகளுக்கு ஒருவர் ஆர்வமாக உணவு வழங்குவதும், அவற்றை நண்பர்களைப்போல அவை உரிமையாக வாங்கிச்செ​ன்று உண்பதும் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டு​ வலைதளங்களில் பரவ விடப்பட்டுள்ளது..\nமுத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என உறுதி செய்தார் பிரதமர் நரேந்திரமோடி - அமித்ஷா\nமுத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.\n\"இந்தியர் மனதில் கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்\" - பிரதமர் மோடி புகழாரம்\nஒவ்வொரு இந்தியர்களின் மனதிலும், சிந்தனையிலும் அப்துல் கலாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டியுள்ளார்.\n\"மோடி மனதில், தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடம்\" - ராகுல்காந்தி கடும் தாக்கு\nபிரதமர் மோடியின் மனதில் விவசாயிகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்கு இடமில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.\nகிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார், எம்.ஜே.அக்பர் - பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் அதிரடி திருப்பம்\nமத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://1seythi.adadaa.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-16T02:18:30Z", "digest": "sha1:BD2GW57X34623F3WFYASOX6NQMXPIV53", "length": 6114, "nlines": 130, "source_domain": "1seythi.adadaa.com", "title": "தினக்குரல் | ஒரு செய்தி", "raw_content": "\nசெய்திகள் பலவிதம்; அதில் இது ஒருவிதம்.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஇவற்றிற்கான களஞ்சியம் 'தினக்குரல்' வகை\n[தினக்குரல்] ஏன் புலிகள் மௌனம்\nதெளிவாக புரிந்துகொள்ள வேண்டிய ஒரு யதார்த்தம் யாதெனில், புலிகளினுடைய வெற்றியை ஒட்டுமொத்த தமிழர்களும் மனப்பூர்வமாக கொண்டாடுவதில்லை. ஆனால், புலிகளினுடைய தோல்வியை முழுமொத்த தமிழினத்தின் வீழ்ச்சியாகவே நோக்குகிறார்கள். அத்துடன், பிராந்திய வல்லரசுகளோ அல்லது உலக வல்லரசுகளோ தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவையல்ல விரும்புவது, மாறாக அவர்கள் பலவீனமாக வேண்டும் என்பதையே. தமது எதிரி தன்னை பலவீனமானவனாக எண்ண வேண்டும் என்பதற்காகவே பல வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது ஒரு போரியல் உத்தி. அதனைத் தான் தமிழீழ விடுதலைப் புலிகளும் தற்போது மேற்கொள்வது போல் புலப்படுகிறது.\nஅதேவேளை புலிகளுக்கு படுதோல்விகள் தொடர்கிறது என்ற ஆரவாரம் தென்னிலங்கையூடாக மேலெழும்புகிறது.\nவிஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர ்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில் இறுதிப்போர் தொடங்க ுவதற்கு முன்னரே அது முடிவடைந்ததாக கொழும்பு விமானநிலையத்தில் ராஜபக்ஷே மண்டியிட்டு மண் ணை முத்தமிட்டதாக அந்நாட்டு ராணுவ முன்னாள் த ளபதி சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.\nஐ.நா.விசார ிக்க ஹிலாரி வலியுறுத்தல்\nதமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா லூயிஸ ் ஆர்பர் கேள்வி\nஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் [^] மிருகத்தனமாக கொன்று குவித்ததாக சர ்வதேச பிரச்சனைகளுக்கான குழுமம் என்ற அமெரிக ்க மனித உரிமை அமைப்பு குற்றம் [^] சாட்டியுள்ள து.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது Theme by Sadish Bala\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9-2/", "date_download": "2018-10-16T02:02:54Z", "digest": "sha1:EBZK6ZJ7UWIZ2UP7STMIYGVI3RIAMXZI", "length": 4778, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "கிரிஸ்பி மிளகாய் சிக்கன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nகிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்வதற்கு தேவையான பொருட்கள்\nசிக்கன் – 1 கிலோ\nமிளகாய் தூள் – 2 1/2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி\nமிளகு தூள் – 1 தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – 2\nகாய்ந்த மிளகாய் – 4\nஎலுமிச்சை – அரை மூடி\nகலர்பொடி – 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)\nஎண்ணெய் – பொரிக்க தேவையான அளவு\nகருவேப்பிலை – 2 ஆர்க்கு\nகாய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக இடித்து கொள்ளவும், சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.\n2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து பிசறி 5 நிமிடம் வைக்கவும், வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுக்கவும். வையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார். சூடாக பரிமாறவும்.\nதேவையான பொருட்கள் நூல்கோல் – கால் கிலோ, பச்ச...\nதேவையான பொருட்கள் முருங்கைக்காய் – 3, இறால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gez.tv/s-53/", "date_download": "2018-10-16T01:31:46Z", "digest": "sha1:HFI3IKHFRLX2FWX4FP4JAE4NNLQTVKQV", "length": 3067, "nlines": 76, "source_domain": "gez.tv", "title": "முக்கிய செய்திகள்", "raw_content": "\nவிக்ரம் நடித்த ‘இருமுகன்’ படம் ​ ஹிட்\nநூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு\nவாஞ்சிமணியாச்சி இரட்டை ரயில்பாதைக்கு ரூ. 1,872 கோடி ஒதுக்கீடு: பொன்.ராதாகிருஷ்ணன்\nஆக.,14 முதல் தினகரன் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம்\nதமிழகத்தில் செப்டம்பர் 16-இல் முழு கடையடைப்பு போராட்டம்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டி: விஷால்\nராஜீவ் வழக்கில் கைதான பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்: கருணாநிதி\nஅதிமுக பொது செயலர் யார் தேர்தல் ஆணையம் பதில்\nபசுமை நிறமாக மாற்றும் ரீகிரீன் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/10813/2018/08/sooriyan-gossip.html", "date_download": "2018-10-16T01:16:30Z", "digest": "sha1:F3YDTN2TS6PPUIMPS3XNCZ7TT6Q65E3R", "length": 13526, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கடுகதி புகையிரதம் மோதி 20 மாடுகள் பலி - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகடுகதி புகையிரதம் மோதி 20 மாடுகள் பலி\nடெல்லியில் கடுகதி புகையிரதம் மோதியதில் 20 மாடுகள் பலியாகிய சோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.\nஇந்தியாவின் டெல்லியின் அரியானா மாநிலத்தில் கடுகதி புகையிரதம் வந்து கொண்டிருந்த போது அதே புகையிரத பாதையில் மாடுகள் கூட்டமாக கடந்து செல்ல முயன்றுள்ளன.\nஇதை கவனித்த புகையிரத நடத்துனர் அவசர வேகத்தடையை பயன்படுத்தினார் .ஆனாலும் அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த புகையிரதம் அந்த மாடுகளை மோதி உள்ளது.\nஇதன் போது சுமார் 20 மாடுகள் பலியாகி உள்ளதாக அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து காரணமாக புகையிரத தண்டவாளத்தலும் சிறியளவிலான பாதிப்பு ஏற்பட்டமையால் குறித்த பாதையுடனான புகையிரத போக்குவரத்து தடைப்பட்டது.\nதற்போது, குறித்த புகையிர போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதெருவில் வைத்து பரிதாபமாக பலியான தாய்...\nகர்ப்பப்பை புற்றுநோய் தொடர்பில் அவுஸ்திரேலியா எடுத்த நடவடிக்கை\n298 உயிர்களைக் காவுகொண்ட ''MH17'' பற்றி வெளிவந்த திடுக்கிடும் செய்தி\nவயலின் இசைக்கலைஞர் பாலா பாஸ்கர் மற்றும் மகள் விபத்தில் பலி\nஎலியால் நிகழ்ந்த கொலை... எப்படி நடந்தது தெரியுமா\nஐஸ்கிரீம் சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை... எச்சரிக்கை\nஇசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் அடுக்கடுக்காக மரணம்\nமனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தந்தையால் கொடுக்கப்பட்ட தண்டனை...\nவேலை வாய்ப்பை தட்டிச்செல்லும் இயந்திரங்கள்\nஜோதிகா பிறந்தநாளுக்கு காற்றின் மொழி வெளியாகாது ; இரசிகர்கள் கவலை\nகுழந்தையால் ஏற்பட்ட மார்பு வலிக்காக, ஒரு தாய் இப்படியும் செய்வாரா\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் சர்க்கார் திரைப்பட பாடல்\nபுது விக்ரம் & கீர்த்தி சுரேஷின் ...மெற்றோ ரயில் .. சாமி 2 திரைப்பட பாடல்\nகுழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...\nநீண்ட நாள் வாழ்வது கடவுளின் கடூழிய தண்டனையாகும்.... உலகின் வயதான பெண்மணி தெரிவிப்பு..\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nஅன்று துணிவில்லை ; இன்று பயமில்லை ; சீறும் சின்மயி\nதல அஜீத் கெத்தானவர் ; விஜய் மகனின் பதில்கள்\nசிக்கிய ஹிருத்திக் ரோஷன் ; திகைக்கும் மர்மங்களை அவிழ்க்கிறார் கங்கனா ரணாவத்\nபிக் பொஸ் புகழ் சுஜாவுக்கு டும் டும் டும் ; சிவாஜி குடும்பத்தில் சம்மந்தம்\n#Me Too தொடர்பில் மெலானியா ட்ரம்ப்பின் அதிரடி கருத்து.\nகல்லூரி காதலால் முறிந்தது 2 வருட திருமண வாழ்வு\n பத்ம விருதுகளுக்கான பரிந்துரை இந்த வருடம் எவ்வளவு தெரியுமா\nஅனுஷ்காவை ஆன்டி என்று அழைத்த நபருக்கு நேர்ந்த கதி....\nவிஜய் தேவரக்கொண்டாவுக்கு ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்\nபடுக்கைக்கு அழைத்தனர் ; மறுத்தேன் ; 03 படங்கள் கையை விட்டுப் போயின\nபெண்கள் அனுசரித்துப் போவதை நிறுத்துங்கள் ; எச்சரிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nமுதன் முதலாக கமலோடு இணையும் நடிகை ; இந்தியன் 2 அப்டேட்\nஆண்களுக்கும் பாலியல் தொல்லை ; சின்மயி விவகாரத்தில் அடுத்த பிரபலம்\nசின்மயியின் பட்டியலில் இலங்கை கிரிக்கட் வீரர் லசித் மலிங்க\nதானே தத்தெடுத்த குழந்தைகளை 900 முறை கற்பழித்த காமுகன்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nகுழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...\nநீண்ட நாள் வாழ்வது கடவுளின் கடூழிய தண்டனையாகும்.... உலகின் வயதான பெண்மணி தெரிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/articles.asp?id=42&family=6", "date_download": "2018-10-16T01:39:24Z", "digest": "sha1:NVEPZA2EUC6SMT7JWSQHKVQHE4EYWFQ6", "length": 11426, "nlines": 189, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 அக்டோபர் 2018 | சஃபர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 12:09\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண\nஆக்கம் எண் (ID #) 42\nபுதன், டிசம்பர் 2, 2015\nஇந்த பக்கம் 1967 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nநவம்பர் 30 அன்று மாலை 4:30 மணியளவில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் எடுக்கப்பட்ட படம்.\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppilanweb.com/obitary/valiammaithilainathan.html", "date_download": "2018-10-16T01:27:13Z", "digest": "sha1:ULXBLUUIEP6XY3M2PSXBQNWWOKEBFG7Q", "length": 3361, "nlines": 42, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nகுப்பிழான் தெற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி வள்ளியம்மை தில்லைநாதன் அவர்கள் 05-06-2015 வெள்ளிக்கிழமை காலமானார்.\nஅன்னார் காலஞ் சென்றவர்களான வீரசிங்கம் செல்லப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், கந்தையா தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,\nபேபி, கணேசலிங்கம் (ராசன், கொலண்ட்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.\nசின்னத்தம்பி, கிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nராஜ்சதீஸ்(லண்டன்), சோதீஸ்வரன், கமலேஸ்வரன், பிரசாந்தி, சுபாகரன், அஸ்வின், அனிஸ், கவின் ஆகியோரின் அன்பு பேத்தியும்,\nசன்விகா, அத்விகா, ஜஸ்மிகா ஆகியோரின அன்பு பூட்டியுமாவார்.\nஅன்னாரது இறுதிக்கிரிஜைகள் 07-06-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரிஜைகளுக்காக காடாகடம்பை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://myvnr.com/index.php/news5/64-politics?start=6", "date_download": "2018-10-16T01:28:47Z", "digest": "sha1:YWYRA27QR5QIFW6SVBZASRBGQJ3ILVI3", "length": 14098, "nlines": 110, "source_domain": "myvnr.com", "title": "MyVNR - the Infotainment Channel of Virudhunagar - News", "raw_content": "\nமக்கள் நீதி மய்யம் பொதுக் கூடத்தில் கமல்ஹாசன் பேச்சு...\n19 May 2018 மக்கள் நீதி மய்யம் பொதுக் கூடத்தில் கமல்ஹாசன் பேச்சு\n18 May 2018 ஸ்ரீ பராசத்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் திருவிழா\n01 May 2018 தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசு\n11 April 2018 இடியுடன் ஒரு மணி நேரம் நல்ல மழை\nவங்கி கொள்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nமத்திய அரசின் நியாயமற்ற வங்கி கொள்கையை கண்டித்து விருதுநகர் தேசபந்த் திடலில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இன்று (23.2.18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிருதுநகர் தேசபந்த் திடலில் மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தவறான வங்கி கொள்கையால் ஏழை எளியவர்களுக்கான கல்வி, தொழில் கடன்களை பெற முடியாத நிலையில் நீரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள் எளிதாக பணம் பெற்று மோசடி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வங்கி கொள்கையை மாற்றியமைக்க வேண்டும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு தப்பி ஓடிய நீரவ் மோடியை மத்திய அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.\nதமிழ்நாடு தூய்மை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவிருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தூய்மை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.\n7 வது ஊதியக் குழுவில் திருத்தம் செய்து துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 18 ஆயிரம் வழங்க வேண்டும், துப்புரவு தொழிலாளர்கள் பணியிலிருந்து விடுபடும்போது பணிக் கொடையாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், மாதம் 5 ஆயிரம் ரூபாய் பென்சன் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்\nபெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்\nவிருதுநகர் அருகே இனாம்ரெட்டியாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களை துப்புரவு பணியில் ஈடுபடுத்த எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் இன்று (13.2.18) ஈடுபட்டனர்.\nவிருதுநகர் அருகே இனாம்ரெட்டியாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வரும் நிலையில் பள்ளி நிர்வாகம் பள்ளி மாணவ மாணவியரை துப்புரவு பணியில் ஈடுபடுத்துவதாக கூறி மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர் பணியில் ஈடுபடாமல் அலட்சியத்துடன் செயல்படுவதால் கழிவறை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட துப்புரவு பணியில் மாணவ மாணவிகளை சுழற்சி முறையில் ஈடுபடுத்துவதாக குற்றம் சாட்டிய மாணவ மாணவியர் இதுகுறித்து பல முறை தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லை என தெரிவித்தனர். கல்வி பயில அனுப்பும் தங்களது குழந்தைகளை துப்புரவு பணியில் ஈடுபடுத்துவதாக குற்றம் சாட்டிய பெற்றோர் பள்ளி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்டு நேரமாக நீடித்த முற்றுகை போராட்டம் பின்னர் காவல்துறையினரின் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்த்தை கைவிட்டு கலைந்து சென்றனர்\nதிமுக கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டம்\nவிருதுநகரில் திமுக கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டம், 500க்கும் மேற்பட்டோர் கைது\nவிருதுநகர் மூளிப்பட்டி அரண்மனை முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு விருதுநகர் திமுக எம்எல்ஏ சீனிவாசன் தலைமை தாங்கினார்.\nபோக்குவரத்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மாநில அரசுக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பினர்.\nபுpன்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.\nஅனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று (12.2.18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nவிருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு அரசு துறை ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது நகராட்சி, உள்ளாட்சித் துறை ஓய்வூதியர்களுக்கு உடனடியாக புரிய ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், ஓய்வூதியர்கள் அனைவருக்கும் A,B,C,D பிரிவு பாகுபாடின்றி பொங்கல் போனஸ் வழங்க வேண்டும், திருந்திய ஓய்வூதிய நிர்ணய நிலுவையை 01.01.2010 முதல் 21 மாதங்களுக்கு ரொக்கமாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.\nதமிழ் மாநில காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nதமிழக அரசு உயர்ந்திய பஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் பாட்டாசு தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டும் போன்ற 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் .அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு இராஜபாண்டியன் விருதுநகர் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் பஸ் கட்டண உயர்வு வ திரும்ப பெற வேண்டும் பாட்டாசு தொழிலாளர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் நகராட்சி சீர்கேட்டை முறைப்படுத்த வேண்டும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக 150க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்.\nமக்கள் நீதி மய்யம் பொதுக் கூடத்தில் கமல்ஹாசன் பேச்சு...\nவீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழப்...\nஸ்ரீ பராசத்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் திருவிழா...\nஆளுநர் “தூய்மையே சேவை” சுகாதார விழிப்புணர்வு பேரணியை துவக்கி...\nபட்டம்புதூர் ஊராட்சி கண்மாய் கரை உடைந்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:41:05Z", "digest": "sha1:4Z6Q73O2CFD4LMCKVUJZVSRO54T2SPX5", "length": 9269, "nlines": 58, "source_domain": "www.inayam.com", "title": "கடவுள் எப்படி இருப்பார்? விஞ்ஞானிகள் உருவாக்கிய உருவம் | INAYAM", "raw_content": "\n கடவுள் எங்கோ வானில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை கடவுள் நீக்க மற நிறைந்தவர் அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். ஆனால் எப்படி இருப்பார். கடவுள் உருவம் என்பது அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப என ஆய்வு கூறுகிறது.\n, கடவுளின் குணம் எப்படிப்பட்டது கடவுள் எந்த வண்ணம் கொண்டவர் கடவுள் எந்த வண்ணம் கொண்டவர்\nஉலகில் நெருப்பில் இருந்து அனைத்திலும் கடவுள் இருப்பதாக ஆதிகாலம் தொட்டு மனிதன் வணக்கி வந்து இருக்கிறான். அதில் உருவம் இல்லாமலும் கடவுளை வணங்குகிறோம்.\nபுதிய ஆய்வு ஒன்றில் கடவுள் பெண்ணின் அம்சங்களைக் கொண்ட ஒரு இளமையான முகத்துடன் இருப்பார் என கூறப்படுகிறது.\nவட கரோலினாவைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் வினோதமான ஆய்வு ஒன்றை நடத்தினர். ஆய்வு முடிவு சுவாரஸ்யமாக, வேதாகம பதிவுகளிலிருந்து ஒரு பழைய மனிதராக இருந்தது. அவர்கள் இளம் வயதினரைப் போல் கடவுளைப் புரிந்துகொள்வார்கள்.\nசேப்பல் ஹில்லில் உள்ள வட கரோலினா பல்கலைக்கழகத்தில் உளவியலாளர்கள் குழு 511 அமெரிக்க கிறிஸ்தவர்களின் உதவியுடன் இந்த ஓவியத்தை உருவாக்கியது.\nஇந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் நூற்றுக்கணக்கான தோற்றமளிக்கும் முகம்-ஜோடியைப் பார்த்து, ஒவ்வொரு ஜோடியிலிருந்தும் முகத்தைத் தேர்வு செய்தனர்.\nதேர்ந்தெடுத்த முகங்களை இணைப்பதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொருவரும் கடவுளை எவ்வாறு தோற்றமளிக்க நினைத்தார்கள் என்பதைப் பிரதிபலிக்கும் ஒரு கலப்பு 'கடவுளின் முகத்தை' கொண்டு வந்தார்கள். அவர்களின் முடிவு ஆச்சரியம் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.\nஎல்லோரும் கடவுளால் எடுத்துக் கொள்ளப்பட்ட விளக்கங்கள், மைக்கேலேஞ்சலோவிலிருந்து மோனி பைத்தான் வரை, அவரை ஒரு பழைய மற்றும் ஆகஸ்ட் வெள்ளை தாடி வைத்த கவுகேசிய மனிதன், ஆராய்ச்சியாளர்கள் பல கிறிஸ்துவர் கடவுளை இளமையாக வரைந்து உள்ளனர் மற்றும் இன்னும் பெண்பால், மற்றும் குறைந்த கெளகேசியன் பிரபலமான கலாச்சாரத்துடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசொல்லப்போனால், கடவுளுடைய மக்களின் உணர்வுகள் அவர்களின் அரசியல் தொடர்புக்கு முற்றிலும் உட்பட்டுள்ளன என்று அந்த ஆய்வு காட்டுகிறது. தாராளவாதிகள் கடவுளை இன்னும் பெண்பால், இளையவர், கன்சர்வேடிவ்களை விட அன்பாகக் கருதுகிறார்கள்.\nகன்சர்வேடிவ்கள் மேலும் தாராளவாதிகளை விட கெளகேசியனாகவும் சக்தி வாய்ந்தவராகவும் கடவுள் காண்கிறார்கள்.\nஅதைப் பற்றி பேசுகையில், ஜோன்ட் கான்ட்ரட் ஜாக்சனின் ஆய்வு எழுதிய எழுத்தாளர் தாராளவாதிகள் மற்றும் பழமைவாதிகள் விரும்பும் சமுதாயங்களின் வகைகளில் இருந்து வேறுபாடுகள் தோன்றியிருக்கலாம் என கூறினார்.\nமக்களின் உணர்வுகள் அவற்றின் சொந்த மக்கள்தொகை பண்புகளுடன் தொடர்புடையவையாகும்.\nஅமெரிக்காவில் கடவுள் முகங்கள் மக்கள் மற்றும் அரசியலில் மத வேறுபாட்டை வெளிப்படுத்துகிறது.\nஇளைஞர்கள் இளம் வயதினராக கடவுள் இருப்பதாக நம்புகிறார்கள், மேலும் அதிக உடல்ரீதியாக கவர்ச்சிகரமானதாக அறிவிக்கப்பட்டவர்கள் மேலும் உடல்ரீதியாக கவர்ச்சிகரமான கடவுளை நம்புகின்றனர். ஆய்வின் முழுமையான முடிவுகள் PLOS பத்திரிகையில் வெளியாகி உள்ளது.\nமலேசிய அரசு ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற முடிவு\nபாக். இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னேற்றம்\nஇந்தியவுக்கு பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\nசவுதி அரேபிய மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க முடிவு\nமலேசிய இடைத்தேர்தலில் அன்வர் இப்ராகிம் வெற்றி\nகிரீஸ் நாட்டில் அகதிகளை ஏற்றி வந்த கார் விபத்து\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:40:37Z", "digest": "sha1:GHTPMBXBEGWD3DVT2ECYJBSM3HPBBWYZ", "length": 6328, "nlines": 48, "source_domain": "www.inayam.com", "title": "யாழ்ப்பாணத்தில் மக்களை அச்சுறுத்தும் மர்ம மனிதர்களை கட்டுப்படுத்த விசேட குழுக்கள் | INAYAM", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மக்களை அச்சுறுத்தும் மர்ம மனிதர்களை கட்டுப்படுத்த விசேட குழுக்கள்\nயாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக அதிகரித்து வரும், குள்ள மனிதர்கள் என்று குறிப்பிடப்படும் மர்ம நபர்களின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் வகையில், இளைஞர்கள் பத்து பேர் வீதம் உள்ளடக்கி அவர்களோடு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இணைத்து குழுக்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுக்கள் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக யாழ்.பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.\nஇராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் அராலியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஅராலி பகுதியில் கறுப்பு உடையணிந்து, குறுகிய தோற்றத்தில், பாய்ந்து செல்லும் ஆற்றலுடன் கூடிய சில மனிதர்கள் அண்மைய காலமாக வீடுகளுக்கு கல்லெறிதல், தீவைத்தல் போன்ற நாசகார செயற்பாட்டில் ஈடுபடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் முனைப்பிலேயே இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த மர்ம மனிதர்களின் அட்டகாசத்தால் நித்திரையின்றி அவதிப்படுவதாகவும், தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இச்சந்திப்பின்போது மக்கள் தெரிவித்தனர்.\nஎனவே, இப்பிரச்சினைக்கு தீர்வொன்றை வழங்குமாறும், அப்பகுதியில் பொலிஸாரது ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்துமாறும் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்விசேட குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னரே நடவடிக்கை - சுமந்திரன்\nகிளிநொச்சி புகைப்படபிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்கள் கௌரவிப்பு(படங்கள் இணைப்பு)\nவன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக வெண்பிரம்பு பாதுகாப்பு தினம்(படங்கள் இணைப்பு)\nஅதிகாரங்களைப் பெறுவதாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றங்கள் வேண்டும் - சம்பந்தன்\nஇலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இன்றுமுதல் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு\nஅடுத்த வருடம் அரம்ப பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தல் - ஐ.தே.க\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43215-minor-takes-fetus-in-bag.html", "date_download": "2018-10-16T01:46:28Z", "digest": "sha1:5O6BBFT3KMHKGC2HSIEVPPMG5ZLEHGXV", "length": 4697, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trtamilkkavithaikal.com/2014/02/blog-post_22.html", "date_download": "2018-10-16T01:51:51Z", "digest": "sha1:WDPOIXDA52XXJZW6KDWSAXQICMJME6VB", "length": 18126, "nlines": 243, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நேரில் பேசும் தெய்வங்கள்", "raw_content": "\nசனி, 22 பிப்ரவரி, 2014\nஏதோ ஒன்றை தேடிக்கொண்டு –வாழ்கிறார்கள்\nஅவர்களின் வாழ்வில் –பெற்ற பிள்ளைகளை\nமகனே நீ இருக்க -உனக்கு\nநான் உன்னுடன் வாழ –எனக்கென்று.\nஒரு கழிவரை கூட இல்லையா….\nபெற்றவனும் பெற்றவளும் இன்று சிறைக் கைதியாக\nகண்ணீர்த் துளிகள் சிந்துகிறோம் –மகனே…..\nஇந்த துயரங்களை எப்போது அறியப்போகிறாய்\nநான் பெற்ற மகனே சொல்லும்மட……,,,,,,,\nஉங்களை தோளில் தூக்கி நிலாவினை காட்டி\nஉன் சுக போக வாழ்வுக்கா\nமுதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு\nநீ தொலை தேசம் போய் விட்டாய் –\nஅவர்களின் இறுதி மூச்சு உள்ளவரை\nபெற்ற பிள்ளைகளின் மடியில் -சுமந்திடுவோம்……\nகட்டுரைப்போட்டி முடிவுகள் மிக விரைவில்\nPosted by கவிஞர்.த.ரூபன் at பிற்பகல் 4:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஅம்பாளடியாள் வலைத்தளம் 22 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 6:24\nஇன்று இருவரது உள்ளத்திலும் ஒரே எண்ணம் பிரதி பலித்ததை நான்\nஇப்போது தான் கண்டேன் சகோதரா .எவ்வளவு பணம் இருந்தாலும்\nசுய நலத்தை மதிக்கும் சில உறவுகளால் தனிமைப் படுத்தப்படும்\nபெற்றோரை எண்ணி பேரப் பிள்ளைகள் வருத்தப் படும் அளவிற்கு\nபெத்த பிள்ளைகள் வருத்தப் படுவதே இல்லை என்று நினைக்கும்\nபோது மனம் வலிக்கிறது :( .சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்களும்\nதனிமரம் 22 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:16\nமுதியோர் இல்லம் வேண்டாம் என்று நல்வழிப்படுத்தும் கவிதை அருமை.\nபிள்ளைகள் தான் வெளிநாட்டுக்கு போய்பெற்றவர்களின் பொறுமையைச் சோதிக்கிறார்கள் என்றால் ,மேலேயுள்ள படத்தில் உள்ள மேட்டரைப் படிப்பதற்குள் நானும் பொறுமை இழந்து விட்டேன் ,அதன் வேகத்தைக் கூட்டுங்க ரூபன் ஜி \nIniya 22 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:10\nஅருமையான விடயம் எடுத்து வந்தீர்கள்\nபெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லுஎன்று எப்பவோ சொல்லி விட்டார்களே.\nமுதுமை சாபக் கேடாகி விட்டது.என்ன செய்வது.\nஉம்மை போல் பிள்ளை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.\nஅருமை அருமை மேலும் சிறக்க \nஆமாம் விடயத்தை மேலே படிப்பதற்குள் போதும் என்றாகி விட்டது.\nகொஞ்ச நேரம் நிறுத்தி வாசிக்க விடுப்பா.\nvanathy 22 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:51\nஉன் சுக போக வாழ்வுக்கா\nமுதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு\nநீ தொலை தேசம் போய் விட்டாய் –\nஅவர்களின் இறுதி மூச்சு உள்ளவரை\nபெற்ற பிள்ளைகளின் மடியில் -சுமந்திடுவோம்……\nமிக யதார்த்தமான இந்த உலகை நோக்கி எழும் சுட்டெரிக்கும் வார்த்தைகள் பலரது மனதை சுட்டிக்காட்டிய வரிகள்1 மனசாட்சி என்ற ஒன்று இருந்தால்\nமனசாட்சிக்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்\nஅற்புதமான வரிகள் ரூபன் தம்பி\nவெளி நாட்டிற்கு பிள்ளைகளை அனுப்பி விட்டு துடி துடிக்கும் பெற்றோரின் அவலக் குரல் அவர்கள் காதில் ஒலித்தால் நலமே\nமுதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு\nநீ தொலை தேசம் போய் விட்டாய்\" என\nRamani S 26 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 10:11\nபகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nசீராளன் 28 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 10:42\nகாளையாய் வாழ்ந்தாலும் காலத்தின் நீட்சியிலே\nநாளையே நாமும் நலிந்துடல் போய்விடுவோம்\nகோழையாய் வாழ்ந்தாலும் கொல்லாமல் காத்திடுவோம்\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\nவெங்கட் நாகராஜ் 28 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 11:19\nஅர்த்தம் பொதிந்த கவிதை. பாராட்டுகள் ரூபன்.\nகோமதி அரசு 15 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 1:50\nபிள்ளைகள் பெற்றோர்களை கவனிக்க சொல்லும் கவிதை அருமை.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 8:49\nகூட்டுக் குடும்ப வாழ்க்கை சிந்திந்து போனதால் முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன. பிற்காலத்தில் நாமும் அதில் இடம்பிடிக்க வேண்டி இருக்கும் என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள்\nஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்\nதேவையற்ற சுமையாக கருத வைத்துவிட்டது...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yarlosai.com/category/jaffna-news/", "date_download": "2018-10-16T02:02:06Z", "digest": "sha1:SWMFMN27CBRK74N2CXMWMPACWI3YKRJE", "length": 28538, "nlines": 239, "source_domain": "yarlosai.com", "title": "யாழ்ப்பாணம் Archives | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்றைய ராசி பலன் (20-07-2018)\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nபிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nநாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nசல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nadmin 11 hours ago\tlatest-update, யாழ்ப்பாணம் Comments Off on இன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nமுல்லைத்தீவு மாவட்ட மாணவர்களே “Anchor Students with Talent” பிரம்மாண்ட போட்டிக்களம் யாழ் மாவட்டத்தில் முதற்கட்ட தேர்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து உங்கள் இசை, நடன, தொழிநுட்பத் திறன்களுக்காகவும் களம் கொடுக்க நாங்கள் தயார்..எதிர்வரும் 23ம் திகதி முல்லைத்தீவு ரோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை (Convent) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் போட்டி நிகழ்ச்சிகளில் உங்கள் இசை, நடன, தொழிநுட்பத்துறை சார் திறன்களை வெளிப்படுத்த போட்டி விதிமுறைகளுக்கமைவாக தயாராகுங்கள். “Anchor Students …\nகிளிநொச்சி, கல்மடு குளத்தில் தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு\nadmin July 18, 2018\tlatest-update, யாழ்ப்பாணம் Comments Off on கிளிநொச்சி, கல்மடு குளத்தில் தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு\nகிளிநொச்சி, கல்மடு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரம் புலேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (17) கல்மடு குளத்தில் தொழிலுக்குச் சென்ற போது காணாமல் போயுள்ளதாக தர்மபுரம் பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நபருடைய சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …\nறெஜிபோம் படகில் விளையாடி கடலால் அள்ளுண்ட இந்தியச் சிறுவர்கள் காங்கேசன்துறை கடலில் மீட்பு\nadmin July 17, 2018\tlatest-update, யாழ்ப்பாணம் Comments Off on றெஜிபோம் படகில் விளையாடி கடலால் அள்ளுண்ட இந்தியச் சிறுவர்கள் காங்கேசன்துறை கடலில் மீட்பு\nறெஜி­போ­மில் தயா­ரிக்­கப்­பட்ட சிறிய பட­கொன்­றில் மிதந்து தத்­த­ளித்த சிறு­வர்­கள் இரு­வர் காங்கே­சன் துறைக் கடற்­ப­டை­யால் நேற்று மாலை கைது செய்­யப்­பட்­ட­னர். இந்­தி­யா­வில் தூண்­டி­லுக்­குச் சென்­ற­போது காற்­றின் வேகத்தை எதி்ர்க்க முடி­யாது கட­லில் தத்­த­ளித்­தோம் என்று கைதா­ன­வர்­கள் விசா­ர­ணை­க­ளில் தெரி­வித்­த­னர். யாழ்ப்­பா­ணம் காங்­கே­சன் துறைக் கடற்­ப­ரப்­பில் வைத்து நேற்று மாலை 6 மணி­ய­ள­வில் இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர். கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் கட­லில் தத்­த­ளித்­தார்­கள், உண­வின்றி பசி­யில் இருந்­தார்­கள் என்று கடற்­ப­டை­யி­னர் தெரி­வி்த்­த­னர். …\nநெடுந்தீவுக் கடலில் மீன்பிடி என்ற பெயரில் கஞ்சா கடத்தல் 37 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது\nadmin July 16, 2018\tlatest-update, யாழ்ப்பாணம் Comments Off on நெடுந்தீவுக் கடலில் மீன்பிடி என்ற பெயரில் கஞ்சா கடத்தல் 37 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது\nநெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 37 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டன” என்று கடற்படையினர் தெரிவித்தனர். கடல் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை இடைமறித்து சோதனையிட்டனர். அதற்குள் 37 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன.அதனையடுத்து அதில் …\nயாழில் மனைவி, பிள்ளைகளிற்கு கணவன் செய்த கொடுமை\nadmin July 15, 2018\tlatest-update, யாழ்ப்பாணம் Comments Off on யாழில் மனைவி, பிள்ளைகளிற்கு கணவன் செய்த கொடுமை\nமனைவி, பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் காயப்படுத்திய குடும்பத் தலைவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. சாவகச்சேரியைச் சேர்ந்த குடும்பப் பெண் மறும் அவரது இரண்டு பிள்ளைகளும் இவ்வாறு தாக்கப்பட்டு சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மனைவி கொடுத்த முறைப்பாட்டினையடுத்து சாவகச்சேரிப் பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்து நீதிமன்றப் பதில் நீதிவான் செ.கணபதிப்பிள்ளை முன்னிலையில் முற்படுத்தினர்.\nகுழப்பங்களுக்கு மத்தியில் காணாமற் போனோர் அலுவலகத்தின் சந்திப்பு யாழில்\nadmin July 14, 2018\tlatest-update, யாழ்ப்பாணம் Comments Off on குழப்பங்களுக்கு மத்தியில் காணாமற் போனோர் அலுவலகத்தின் சந்திப்பு யாழில்\nகாணாமற் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகம் ஏற்பாடு செய்த காணாமற் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பு பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெற்றது. மேற்படி அலுவலகம், யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்றைய சந்திப்பிற்கு காணாமற் போனோரின் உறவினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு மண்டபத்திற்கு வெளியிலும் உள்ளுக்குள்ளும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு ஒரு பகுதி மக்கள் அந்த அலுவலகம் தேவையில்லை என்றும் ஏமாற்றும் வித்தை என்றும் தெரிவித்து மேற்படி அலுவலகத்தினுடனான சந்திப்பை …\nadmin July 13, 2018\tlatest-update, யாழ்ப்பாணம் Comments Off on மகளுடன் படுத்திருந்த இளைஞன் வீட்டை எரித்தார் தந்தை\nஇன்றைய தலைமுறைகளின் செயற்பாடுகள் எந்தளவுக்கு செல்கின்றன என்ற ஒரு விழிப்புணர்வுக்காகவே இந்த செய்தியை பிரசுரிக்கின்றோம். மன்னாரில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் ஏழைக்குடும்பத்தில் மூன்று சகோதரங்களுடன் பிறந்த மூத்த மகள் ஒருவர் வீட்டில் தந்தை, தாய் வெளியில் சென்ற நேரத்தில் சில நாட்களாக பழகிய வேறு மாவட்ட ஆண் நண்பர் ஒருவர் வீட்டுக்குள் அழைத்து தனது சகோதரங்களை வீட்டுக்கு வெளியில் அனுப்பி விட்டு தகாத உறவில் ஈடுபட்டு கொண்டிருந்திருக்கிறார். அந்த …\nயாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியில் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nadmin July 13, 2018\tlatest-update, யாழ்ப்பாணம் Comments Off on யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியில் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nயாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியில் வீட்டினுள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த பெண்களைச் சரமாரியதாகத் தாக்கியதுடன் அவர்களைக் கட்டி வைத்துப் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை(12)அதிகாலை இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் அதிகாலை வேளையில் வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் பெண்களைத் தாக்கி அவர்களைக் கட்டிவைத்து வீட்டிலிருந்த பெண்கள் அணிந்திருந்த தங்கநகைகள் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். திருடர்களின் தாக்குதலுக்குள்ளான பெண்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை …\nகாவாலிகளால் மாணவி தாக்கப்பட்டதால் கிளிநொச்சியில் பதற்றம்\nadmin July 12, 2018\tlatest-update, யாழ்ப்பாணம் Comments Off on காவாலிகளால் மாணவி தாக்கப்பட்டதால் கிளிநொச்சியில் பதற்றம்\nகிளிநொச்சி பகுதியிலுள்ள பாடசாலைக்கு அருகில் மதுபேதையிலிருந்து இளைஞர்கள் குழுவொன்று மாணவியை தாக்கியமையை கண்டித்து குறித்த பாடசாலையின் மாணவர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி கனகாம்பிக்கைக்குளம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் மாலை நேர வகுப்பினை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை மதுபோதையிலிருந்து குழுவொன்று மாணவி மீது தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டதுடன் மாணவியை தாக்கியுமுள்ளனர். இச் சம்வபவத்‍தை தனது பெற்றோரிடம் …\nயாழில் ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் சிறுவன் கைது\nadmin July 11, 2018\tlatest-update, யாழ்ப்பாணம் Comments Off on யாழில் ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் சிறுவன் கைது\nஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுடன் சிறுவனொருவன் யாழ் நகர்ப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையிலையே நேற்று மாலை யாழ் பொம்மைவெளிப் பகுதியில் வைத்து குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர். இதன் போது ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள் மூன்று பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரைத் தடுத்து வைத்து பல கோணங்களிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/768e6a1cb8/in-the-same-year-100-commercial-customers-the-5-digit-varuvay-39-app-vairalitti-39-", "date_download": "2018-10-16T02:41:48Z", "digest": "sha1:CMQRK6IMZ2DHUJJQ2PO24U2NFXW2VHHM", "length": 15683, "nlines": 95, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஓரே ஆண்டில் 100 வர்த்தக வாடிக்கையாளர்கள், 5 இலக்க வருவாய்- 'ஆப் வைராலிட்டி'", "raw_content": "\nஓரே ஆண்டில் 100 வர்த்தக வாடிக்கையாளர்கள், 5 இலக்க வருவாய்- 'ஆப் வைராலிட்டி'\nராம் பாப்பினேனி, புதிய தயாரிப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர் பல செயலிகளை(APPS) உருவாக்கியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் ரெயில் பயணிகளுக்கான சில செயலிகளை உருவாக்கினார்.\nஇவற்றில் ஒன்றான எம்.எம்.டி.எஸ் (MMTS), ஐதராபாத் புறநகர் ரெயில்களில் பயணம் செய்பவர்கள், ரெயில் நேரம் மற்றும் அவற்றின் வருகையை அறிந்து கொள்ள வழி செய்தது. ஐதராபாத் ரெயில் பயணிகளுக்காக உருவாக்கப்பட்ட முதல் செயலி இது. நாள் ஒன்றுக்கு 20,000 பயனாளிகளால் பயன்படுத்தப்பட்டு, பிளே ஸ்டோரில் 4.4 ரேட்டிங்கும் பெற்றது.\nஇந்த செயலியை உருவாக்கும் போது ராம், அதை மேம்படுத்துவதற்கான் வளர்ச்சி உத்திகளை இயற்கையாக கண்டறியும் வழிகள் இல்லாமல் இருப்பதை உணர்ந்தார். அவர்கள் ஒன்று சொந்தமாக எல்லாவற்றையும் உருவாக்க வேண்டியிருந்தது அல்லது பல்வேறு மென்பொருள் மேம்பாட்டு அமைப்பை (எஸ்டிகே) பயன்படுத்த வேண்டியிருந்தது. இது பற்றி தனது சகோதரர் லக்ஷ்மன் பாப்பினேனியுடன் விவாதித்ததில், செயலிகளுக்கான வளர்ச்சி உத்திகளை அடையாளம் காட்டும் \"ஆப்வைராலட்டி\" ( AppVirality) எனும் செயலிளுக்கான டூல் கிட்டை உருவாக்கும் எண்ணம் இருவருக்கும் உண்டானது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலியில் இன்மொபி(InMobi) இணை நிறுவனர் ராஜன் ஆனந்தன் உள்ளிட்டோர் முதலீடு செய்துள்ளனர்.\nலக்ஷமன் தங்கள் பயணம் பற்றி யுவர் ஸ்டோரிக்கு அளித்த பேட்டி வருமாறு;\nயுவர் ஸ்டோரி: உங்கள் வர்த்தகத்தின் ஆரம்ப காலம் பற்றி சொல்லுங்கள்\nலக்ஷ்மன்: இந்த எண்ணம் உதயமானதும் நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட செயலி டெவலப்பர்களுடன் பேசினோம். செயலிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான வளர்ச்சி குறிப்புகளை அளிக்கும் சேவைக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு இருப்பதை தெரிந்து கொண்டோம். எனவே செயலிகளை உருவாக்குபவர்கள் வளர்சிக்கான வாய்ப்புகளை தாங்களே கண்டறிந்து அவற்றை செயல்படுத்த உதவும் தயாரிப்பை அளிக்க தீர்மானித்தோம். அவர்களே இயக்கி கொள்ளக்கூடிய டாஷ்ப்போர்டும் இதில் இடம்பெற்றுள்ளது. எந்த வகையான கோடிங் அனுபவமும் இதற்கு தேவையில்லை, பிளேஸ்டோரில் அப்டேட் செய்து கொள்ளவும் தேவையில்லை.\nயுவர்ஸ்டோரி: இப்போது நீங்கள் அளிக்கும் சேவை என்ன நீங்கள் ஆரம்பத்தில் அளித்த சேவைகளை தான் வழங்குகிறீர்களா\nலக்ஷ்மன்: ஆம், ஆரம்பத்தில் துவக்கிய அதே மாதிரியை தான் அளிக்கிறோம். ஆனால் பயனாளிகளின் கருத்துக்குளுக்கு ஏற்ப மேம்படுத்தி வருகிறோம். இப்போதைக்கு ஆப்வைராலிட்டி வளர்ச்சி டூல்கிட் செயலி டெவலப்பர்களுக்கு கீழ்கண்ட வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குகின்றன;\nதனிப்பட்ட செயலி தொடர்பான பரிந்துரைகள், ஸ்வீப்ஸ்டேக்ஸ், புத்திசாலித்தனமான சமூக பகிர்வு.\nமுன்பு சொன்னது போல எல்லா வளர்ச்சி குறிப்புகளையும் இணையத்தில் உள்ள டூ இட் யுவர்செல்ஃப் (Do It Yourself) டேஷ்போர்டில் இருந்து நிர்வகிக்கலாம். யாரும் எந்த கோடிங்கும் செய்யத் தேவையில்லை. தங்கள் பிரச்சாரத்திற்கு ஏற்ப பிளே ஸ்டோரில் அப்டேட் செய்து கொள்ளவும் தேவையில்லை.\nயுவர்ஸ்டோரி: ஆப் வைராலிட்டி மூலம் ஒருவர் செயலிக்குள்ளான பரிந்துரைகளை (இன் ஆப் ரெபரல்ஸ், In-App Referrals) எப்படி பயன்படுத்த துவங்குவது\nலக்ஷ்மன்: இதை 30 நிமிடங்களில் செய்யலாம். 25 கே.பி எஸ்டிகே(25KB SDK) மற்றும் டூ இட் யுவர்செல்ஃப் டேஷ்போர்ட் மூலம் எந்த செயலியிலும் இதை இயக்கலாம். ஆப் வைராலட்டி பயனர்கள் இடைமுகம், பயனாளி வெகுமதிககள் மற்றும் மெயில் மூலம் தகவல் அனுப்புவது ஆகியவற்றை கவனித்துக்கொள்கிறது.\nயுவர்ஸ்டோரி: உங்கள் முதல் வாடிக்கையாளர்கள் பற்றி சொல்லுங்கள்\nலக்ஷ்மன்: ஆரம்பத்திலிருந்தே சில வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டியது எங்கள் அதிர்ஷடம். சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக செயலிகளை முதலில் அணுகி அவர்கள் அனுபவம் அடிப்படையில் பலன்களை அலச இருந்தோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரு சில பெரிய வர்த்தக நிறுவன செயலிகளும் இதை பயன்படுத்த முன் வந்தனர்.\nயுவர்ஸ்டோரி: உங்கள் வருவாய் முறை என்ன கட்டண விவரங்களை எப்படி தீர்மானித்தீர்கள்\nலக்ஷ்மன்: இன்னும் தீர்மானமான கட்டண முறையை வகுக்கவில்லை. ஏனெனில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பல முறைகளை பரிசோதித்து வருகிறோம். டவுண்லோடுக்கு ஏற்ற கட்டண முறையே இப்போதைக்கு பிரபலமாக உள்ளது. அமெரிக்க டாலரில் 5 இலக்க வருவாயை எட்டியுள்ளோம். அடுத்த 12 மாதங்களில் ஒரு மில்லியன் டாலர் வருவாயை எட்ட உள்ளோம்.\nயுவர்ஸ்டோரி: தற்போதைய வரவேற்பு மற்றும் நீங்கள் இலக்காக கொண்டுள்ள சந்தை என்ன\nலக்ஷ்மன்: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெய்னில் 100 க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு வளர்ச்சி உத்திகளை வழங்கி வருகிறோம். இந்தியாவில் யாத்ரா, குவிக்கர், ஹெல்த்கார்ட் மற்றும் இக்சிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் எங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன. சொந்த மண்ணில் வெற்றி பெறுவது முக்கியம் என்பதால் இந்தியாவில் இருந்து துவங்கினோம். ஆனால் இந்தியாவுக்கு வெளியேவும் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளோம்.\nயுவர்ஸ்டோரி: செயலிகளின் வளர்ச்சி வாய்ப்பை எப்படி பார்க்கிறீர்கள் இதில் ஆப் வைராலிட்டி எந்த இடத்தில் உள்ளது\nலக்ஷ்மன்: செயலியை மட்டும் சார்ந்திருக்கும் நிலை பற்றி விவாதம் நடைபெற்று வரும் இந்நேரத்தில், எதிர்காலம் செயலி சார்ந்த்தாக அல்லது செயலி முதன்மையானதாக கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் எல்லோரும் முதல் ஆண்டில் முதல் மில்லியன் பயனாளிகளை பெற விரும்புவார்கள். அதற்காக எதையும் செய்ய விரும்புவார்கள்.\nஇதில் ஆப் வைராலிட்டி கச்சிதமாக பொருந்துகிறது. வாடிக்கையாளர்கள் பின்பற்றும் கட்டண வளர்ச்சி உத்திகளுடன் எங்கள் உத்திகளும் வலு சேர்க்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் முதல் செயலி அறிமுகத்துடன் பயன்படுத்த விரும்பும் மென்பொருள் மேம்பாட்டு அமைப்பாக (எஸ்டிகே) நாங்கள் இருக்க விரும்புகிறோம். இதில் நாங்கள் ஒரு சிறந்த நிலையில் உள்ளோம் என்றே சொல்லலாம்.\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்...\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்...\nஇரண்டாவது சுற்று நிதி திரட்டியது சென்னை நிறுவனம் GoBumpr\nஇணைய செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/99123", "date_download": "2018-10-16T01:49:39Z", "digest": "sha1:XICHXQAVA6UVCRWA5AJ4JNEQSKSQJPRG", "length": 15159, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் -", "raw_content": "\n« சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்\nஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் -\nஉங்கள் தளத்தில் வெளிவந்த கங்கா ஈஸ்வர் எழுதிய கட்டுரையை இரண்டுமுறை வாசித்தேன். முதலில் அந்தக்கட்டுரையின் நீளமும் செறிவான மொழியும் நீங்களே எழுதியதோ என்று எண்ணவைத்தன. ஆனால் இன்னொரு முறை வாசித்தபோது அதில் பெண் என்னும் தன்னிலை இருந்தது. அது ஒரு பெண் எழுதியது என்பதை உறுதியாக உணர்ந்தபோதுதான் அக்கட்டுரை தமிழுக்கு எவ்வளவு முக்கியமானது என்று தெரிந்தது. இப்படி ஒரு அழுத்தமான மொழியில் ஆழமாக தன் மனம் ஒரு புனைவை எப்படி எதிர்கொள்கிறது என்று தமிழில் பெண்கள் எழுதியதில்லை. தமிழில் பெண்கள் விமர்சனமாக எழுதி நான் வாசித்தவை ஏதுமில்லை. எளிமையான மதிப்புரைகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. மீனாட்சி முகர்ஜி அவர்கள் யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா நாவலுக்கு எழுதிய விமர்சனத்தை முன்பொருமுறை வாசித்திருக்கிறேன். அப்போது தோன்றியது தமிழில் என்றைக்கு இப்படி ஒரு அசலான ஆழமான பெண்குரல் எழும் என்று. அதை இப்போது கண்டேன். கங்கா ஈஸ்வர் என்பது புனைபெயர் அல்ல என்றால் அவர் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார். உற்சாகத்துடன் தொடர்ந்து எழுதவேண்டும் அவர். அருமையான கட்டுரை. முழுமையானது. என் வாழ்த்துக்கள்\nகங்கா ஈஸ்வர் எழுதிய நீளமான கட்டுரையை கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து முடித்தேன். மிகமிக முக்கியமான கட்டுரை. அக்கட்டுரையின் தனிச்சிறப்பு என்ன என்று யோசித்தேன். அது சிலநேரங்களில் சில மனிதர்கள் என்னும் நூலுக்கு இன்றுவரை அளிக்கப்பட்டுள்ள வாசிப்புகளில் இருந்து ஒரு முக்கியமான அம்சத்தை நீக்கம்செய்துவிட்டது. அதாவது அது ஒழுக்கம் என்ற கோணத்தில் பேசவே இல்லை. தப்பா சரியா என்றே யோசிக்கவில்லை. Passion என்ற கோணத்தில் மட்டுமே அந்தக்கதையை வாசிக்கிறது. கங்காவுக்கு பிரபுவுடன் உருவாகும் உறவின் அடித்தளம் என்ன என்பதை மட்டுமே முக்கியமான கேள்வியாக எடுத்துக்கொள்கிறது. இது மிகமிக முக்கியமான ஒரு கோணம் என நினைக்கிறேன்\nஇது ஏன் நிகழ்கிறதென்றால் இந்தக் கட்டுரையாளர் தன்னை கங்காவுடன் மிக நுட்பமாக அடையாளம் கண்டுகொள்கிறார் என்பதனால்தான் .அவர் கங்கா பிரபுவை ஏற்றுக்கொண்டதை ஒரு வகை சுயம்வரமாகவே பார்க்கிறார். அல்லது காந்தர்வ மணமாக. ஏனென்றால் அவன்தான் அவளுடைய man. அவள் அவனை அப்போது அப்படி வெளிப்படையாக உணரவில்லை. அது ஓர் உள்ளுணர்வு. பின்னர் அப்படி உணர்கிறாள். அதை அவனும் புரிந்துகொள்ளவில்லை. முழுக்கமுழுக்க passion வழியாகவே செல்லும் இந்த வாசிப்பு தமிழுக்கு மிகமிக முக்கியமான ஒரு கோணத்தை திறந்து தருகிறது என நினைக்கிறேன்\nகங்கா ஈஸ்வர் எழுதிய கங்கை எப்படி போகிறாள் மிகமிக முக்கியமான கட்டுரை. தமிழில் எந்த ஓர் இலக்கியப்படைப்பைப் பற்றியும் இப்படி ஒரு ஆழமான உணர்வுபூர்வமான அலசல் பெண்களிடமிருந்து வந்ததில்லை என நினைக்கிறேன். வழக்கமான முரண்பாடுதான். அன்புக்கும் ஒழுக்கத்துக்கும் நடுவே. ஒழுக்கமாக பிறர் பார்க்கிறார்கள். அன்பு என்று அவள் பார்க்கிறாள். அவள் fate ஆல் அப்படி ஆனாள் என்று நாம் வாசித்தோம். அது destiny என்று கட்டுரையில் கங்கா ஈஸ்வர் சொல்கிறார். கூர்மையான வாசிப்பு. அதோடு மையக்கதாபாத்திரத்தை அத்தனை பரிவோடு அணுகியிருக்கிறார் கட்டுரையாசிரியர்.\nகங்கா ஈஸ்வரின் கட்டுரை மிகச்சிறப்பான ஒன்று. அவருக்கு என் வாழ்த்துக்கள். வழக்கமாக விமர்சகர்களில் நான் எப்படி கூர்மையாகக் கவனிக்கிறேன் பார் என்ற தோரணை இருக்கும். தீர்ப்புசொல்லும் முனைப்பும் இருக்கும். இரண்டுமே இல்லாமல் புனைவை ஒரு வாழ்க்கை மட்டுமே என எடுத்துக்கொண்டு அதில் மிகுந்த உணர்ச்சிபாவத்துடன் ஈடுபட்டுச்செல்கிறார் கட்டுரையாளர். அதுதான் இந்தக்கட்டுரையை ஒரு தனித்தன்மைகொண்ட சிறந்த கட்டுரையாக ஆக்குகிறது\n[…] ஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் […]\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 36\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–36\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/10/06133715/1195985/Samsung-Galaxy-Note9-Lavender-Purple-Galaxy-S9-Plus.vpf", "date_download": "2018-10-16T02:28:52Z", "digest": "sha1:FT2FNR4YKOOXI6FNR5RNHPAHD7LYAQBZ", "length": 16760, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிய நிறத்தில் சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் || Samsung Galaxy Note9 Lavender Purple, Galaxy S9 Plus Burgundy Red color variants launched", "raw_content": "\nசென்னை 06-10-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதிய நிறத்தில் சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்\nபதிவு: அக்டோபர் 06, 2018 13:37\nசாம்சங் இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை புதிய நிறத்தில் வெளியிட்டுள்ளது. #GalaxyS9Plus #GalaxyNote9\nசாம்சங் இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை புதிய நிறத்தில் வெளியிட்டுள்ளது. #GalaxyS9Plus #GalaxyNote9\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனினை புதிய பர்கன்டி ரெட் நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் சன்ரைஸ் கோல்டு, மிட்நைட் பிளாக், கோரல் புளு மற்றும் லிலாக் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது.\nகேலக்ஸி எஸ்9 பிளஸ் போன்றே கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் புதிதாக லேவென்டர் பர்பிள் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் புளு மற்றும் மெட்டாலிக் காப்பர் நிறங்களில் கிடைக்கிறது.\nகேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் லேவென்டர் பர்பிள் மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் பர்கன்டி ரெட் நிற வேரியன்ட்கள் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்கள், ஆன்லைன் போர்டல் மற்றும் சாம்சங் ஷாப் மையங்களில் கிடைக்கிறது.\nஇத்துடன் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.24,990 மதிப்புள்ள கேலக்ஸி வாட்ச் சாதனத்தை ரூ.9,999 விலைக்கு வழங்குகிறது. மேலும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மற்றும் நோட் 9 ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.6,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.\nSamsung | Smartphone | சாம்சங் | ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nநொடிகளில் விற்றுத்தீர்ந்த மோட்டோ ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்\nஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநோக்கியாவின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6 ஜி.பி. ரேம், ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்ட ஷார்ப் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஆன்ட்ராய்டு பை ஓ.எஸ்., 8 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 6டி\nஃபேஸ்புக் தகவல் திருட்டு உங்க விவரம் பறிபோனதை அறிந்து கொள்வது எப்படி\nவிரைவில் இந்தியா வரும் புது அசுஸ் ஸ்மார்ட்போன்\nவிவோ புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரெட்மி நோட் 6 ப்ரோ இந்திய வெளியீட்டு விவரம்\nசாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் வெளியானது\nசாம்சங் புதிய ஸ்மார்ட்போனினை சியோமி தயாரிக்க இருப்பதாக தகவல்\nகேலக்ஸி எஸ்9 போன்களை இலவசமாக வழங்கும் சாம்சங் - இப்படியும் விளம்பரம் செய்யலாமா\nபுதிய நிறத்தில் அறிமுகமான சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்\nசாம்சங் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு தள்ளுபடி விலையில் கேலக்ஸி வாட்ச்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.rikoooo.com/ta/board?view=category&catid=16", "date_download": "2018-10-16T01:38:45Z", "digest": "sha1:UB4BZCR3BK7SI7BOCAXQUN6WWLRRDWQQ", "length": 10780, "nlines": 134, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nமற்ற விமான போலி (2 தலைப்புகள்)\nமற்ற கிடைக்க விமானம் ஓட்டும் பற்றி பேச வைக்கவும்.\nவிமான கியர் விமான போலி (தலைப்புகள்)\nடிசிஎஸ் தொடர் (1 தலைப்புகள்)\nடிஜிட்டல் போர் சிமுலேட்டர் உலகில்\nடிஜிட்டல் காம்பாட் சிமுலேட்டர் வேர்ல்ட் (டிசிஎஸ் வேர்ல்டு) இராணுவ விமானம் சிமுலேஷன் தொடர்பான மையமாக, ஒரு இலவச செய்யப்பட்ட இயக்க-டிஜிட்டல் போர்க்களத்தில் விளையாட்டு.\nடிசிஎஸ் தொடர் டிஜிட்டல் போர் சிமுலேட்டர் உலகில்\n1 ஆண்டு 7 மாதங்களுக்கு முன்பு\nபெஞ்ச்மார்க் சிம்களும் (1 தலைப்புகள்)\nபால்கான் பி.எம்.எஸ் \"இப்போது அசல் பால்கான் 4.0 எங்கள் சமூகத்தில் மோட் அதிகாரப்பூர்வ பெயர்.\nRe: பென்க்மார்க் சிம்ஸ் ஃபால்கோன் BMS XX\n1 ஆண்டு 7 மாதங்களுக்கு முன்பு\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nநேரம் பக்கம் உருவாக்க: 0.129 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilmurasu.com.sg/2018/01/15/1635090888-14992.html", "date_download": "2018-10-16T01:31:43Z", "digest": "sha1:6N2UJ6PKGSSRL7Q7Q4VM7RAOBSTUJWXV", "length": 10922, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இந்தியாவின் புலம்பெயர்ந்த இளையர்களை ஒருங்கிணைக்க முயற்சி | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇந்தியாவின் புலம்பெயர்ந்த இளையர்களை ஒருங்கிணைக்க முயற்சி\nஇந்தியாவின் புலம்பெயர்ந்த இளையர்களை ஒருங்கிணைக்க முயற்சி\nஇந்தியா, ஆசியான் வட்டார நாடு களுக்கு இடையே உள்ள உறவை வலுப்படுத்தி அதன் மூலம் ஆசியான் நாடுகளில் இந்தியாவின் புலம்பெயர்ந்த இளையர்களை ஒருங்கிணைக்க முயற்சி வாழும் இந்திய இளையர்களுக்கு இந்தியாவுடன் உள்ள இணைப்பை பலப்படுத்துவது பற்றி அண்மை யில் ஆராயப்பட்டது. ஆசியான் வட்டாரத்தில் வாழும் இளையர்கள் இந்தியாவுடன் தொடர்பில் இருக்கும் வகையில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்தல், அவர்களுக்கு இடையே உள்ள தொடர்புகளை மேம்படுத்துதல், அவர்களைக் கொண்டு இந்திய மரபுடைமை யைப் பேணிக் காத்தல் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட் டன. இந்தியாவின் மேம்பாட்டுக்கு பல வழிகளில் உதவியுள்ள புலம் பெயர்ந்த இந்தியர்களின் பங் களிப்பைக் கொண்டாட ஆண்டு தோறும் ஏற்பாடு செய்து நடத்தப்படும் ‘பிரவாசி பாரதிய திவாஸ்’ எனும் மாநாட்டில் இளை யர்கள் பற்றிய கலந்து ரையாடலும் இடம் பெற்றது.\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.ரவீந்திரன், பிரவா, கம்யூட்டினி ஆகிய நிறுவனங்களை நடத்தி வரும் நிறுவனர் குமாரி அஷ்ராஃப் பட்டேல், இந்திய இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் திரு அதுல் தெர்முனிக்கர், இளம் சீக்கியர் சங்கத்தின் தலைவர் திரு மல்மிந் தர் ஜிட் சிங், தென்கிழக்காசிய கல் விக்கழகத்தின் இணை ஆசிரியர் திரு முஸ்தபா இஸ்ஸுதீன், இந்திய மரபுடைமை நிலையத்தின் காப்பாளர் குமாரி நளினா கோபால். படம்: இந்தியத் தூதரகம்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\nவெற்றி இலக்கிற்கு கல்வி ஒரு பாலம்\nசிண்டாவின் திட்டங்களால் பலனடைந்த இளையர்கள்\nமன அழுத்தத்தில் இருந்து மீள்வோம்\nதரையிறங்கிய உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானம்\nதிருச்சியில் விமானம் மோதியது குறித்து தீவிர விசாரணை\nராட்சசனைக் கைப்பற்றிய விஷ்ணு விஷால்\nசீன நாட்டு அதிகாரி போல் நடித்து $1.72 மில்லியன் மோசடி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமகாத்மா காந்தி=மானிட குலத்துக்கே வழிகாட்டி\nஇந்த உலகம், கடந்த 20வது நூற்றாண்டில் எதிரும் புதிருமான, மிக முக்கியமான இரு வரலாறுகளை விட்டுச்சென்று இருக்கிறது. அவற்றில் ஒன்று வன்செயல்... மேலும்\nசோதனைத் தேர்வுகளும் முழு தேர்வுகளும்-சரியான சமநிலையை எட்டுதல்\nசிங்கப்பூரில் பள்ளிக்கூட அடிப்படையி லான மதிப்பீடுகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அண்மை யில்... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nவெற்றி இலக்கிற்கு கல்வி ஒரு பாலம்\nசெய்தி: எஸ். வெங்கடேஷ்வரன், வைதேகி ஆறுமுகம்\nவாழ்வில் வெற்றி இலக்கை அடைய கல்வி ஒரு முக்கிய பாலம் என்றால் அது மிகையன்று.... மேலும்\nசிண்டாவின் திட்டங்களால் பலனடைந்த இளையர்கள்\nதொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் களுக்கென சிறப்பாக இரு திட்டங்களை சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர்... மேலும்\nமன அழுத்தத்தில் இருந்து மீள்வோம்\nமனதளவில் பாதிக்கப்பட்டோரையும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரையும் நல்வழிப்படுத்த நிபுணத்துவம் பெற்ற... மேலும்\nஇலக்கியச் சுவை ஊட்டிய உள்ளூர் நூலாசிரியர்\nஉள்ளூர் எழுத்தாளர் திரு மா. அன்பழகன், இம்மாதம் 3ஆம் தேதி, ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தார். அவர் எழுதிய ‘கூவி அழைக்குது காகம்’... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andamantamizhosai.blogspot.com/2009/11/blog-post_26.html", "date_download": "2018-10-16T02:26:35Z", "digest": "sha1:HBJ6HE26VSQWAJ3YZQXHVOA6QS5XN2MA", "length": 13119, "nlines": 94, "source_domain": "andamantamizhosai.blogspot.com", "title": "அந்தமான் தமிழோசை: வங்கக் கடலில் வசந்தத்தீவுகள்", "raw_content": "\nஆழி பேரலை ஊழி தாண்டவமாடி மாடமாளிகையையும் மண் குடிசையையும் ஒன்றாய் புரட்டிப் போட்டு சமத்துவம் சொன்ன சரித்திர பூமியில் புது யுகம் காண பூபாளம் பாடும் புதுக்குயில்கள் நாங்கள் சுனாமி விளையாடிப்போன சுவடுகள் மிச்சமிருக்க நாளை விடியும் என்ற நம்பிக்கையில் சுக ராகம் பாடும் வானம்பாடிகள் நாங்கள்\nசேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்\nவியாழன், நவம்பர் 26, 2009\nஅந்தமான் நிகோபார் தீவுகள் வங்கக் கடலில் அமைந்துள்ள அற்புதமான இயற்கை அழகு நிறைந்த பசுமைத் தீவுகள்.2004ம் வருடம் டிசம்பர் மாதம் 26ம் தேதி சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தத் தீவுகளும் ஒன்று.அழிவை மறந்து ஆக்கத்திற்கு வழி தேடி, அந்த துர் நிகழ்வுகளில் இருந்து இந்தத் தீவு மக்கள் வெளி வந்து தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.\nஅந்தமான் தீவுகள் இயற்கை விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.அருமையான சுற்றுலாத்தலம். அந்தமானின் கடற்கறைகள் மிகத்தூய்மையானவை. அழகானவை. அந்தமான்,நிகோபார் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 572. இதில் 36 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள்.இங்குள்ள மக்களில் த்மிழர்களும் கணிசமாக வசிக்கிறார்கள். தீவுத்தலைநகர் போர்ட் ப்ளேயரில் இருந்து மற்ற தீவுகளுக்கு படகு, கப்பல் மற்றும் பேருந்து மூலம் பயணிக்க முடியும்.\nதலை நகரில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச்சிறப்பு பெற்ற கூண்டுச்சிறை மற்ற பார்க்கும் இடங்களுக்கு நிலவழிப் பயணம் செய்ய முடியும். மற்ற தீவுகளுக்கு நீர் வழிப்பயணம் தான்.எங்களைப் போல இந்தத் தீவுகளில் குடியிருப்பவர்கள் முக்கிய பூமியில் இருந்து உறவினர்கள் வரும்போது தான் சுற்றுலா செல்வதற்குக் கிளம்புவோம். ஏனெனில் அந்தமான் கடற்கரைகள் தனிமையானவை. கூடிச்சென்றால் கோடி இன்பம்.அப்படி எங்கள் அம்மா, என் தம்பி, தம்பி மனைவி ஆகியோர் தீவுச்சுற்றுலாவிற்கு வந்திருந்தனர்.\nமுதல் நாள் போர்ட் ப்ளேயரில் உள்ள கூண்டுச்சிறைக்கு அழைத்துச்சென்றோம். அன்று ஆகஸ்ட் 15ம் நாள் சுதந்திர தினம்.சுதந்திர தினத்தன்று முப்படை அணிவகுப்பு நிகழும்.அதைப் பார்ப்பதற்க்குப் பிற தீவுகளில் இருந்து மக்கள் அலை அலையாக தலைநகருக்கு வருவார்கள். நுழைவு வாயிலில் அடி எடுத்து வைக்கும் போது என் தம்பி தனது காலணிகளை கழட்டி விட்டு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி எழ பின் தொடர்ந்த மற்றவர்களும் வெளி நாட்டினர் உட்பட வணங்கி எழுந்தனர். எனக்கோ இத்தனை முறை வந்திருக்கும் நமக்கு ஏன் வணங்கத்தோன்றவில்லை என்று யோசனை எழ என் தம்பியோ உங்களுக்கு கோவில்கள் எதற்கு இந்த சிறை தான் கோவில் என்று கூறி கண் கலங்க நாங்கள் பேச முடியாது நின்றோம்.\nஅந்தமானில் எந்தப்பக்கம் திரும்பினாலும் கடலைத்தரிசிக்க முடியும். அலைகளற்ற அமைதியான கடல். இந்தக் கடலா பொங்கி வந்தது இந்தக்கடலா அழிவைத்தந்தது என்ற கேள்வி அனைவருக்கும் எழும். அப்படி தெளிந்த நீரோடையாக இருக்கும்.குழந்தைகளும் கடலாட இயலும்.இங்கு கடலுக்குள் பவளப்பாறைகளைக் கண்டு களிக்கலாம்\nஅமைதியான கண்ணைக்கவுரும் இயற்கைப் பேரழகு கொண்ட இந்தத் தீவுகளுக்கு உலகின் எல்லா இடங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.பெரும் நகரங்களில் சந்தடிகள் நிறைந்த நகரவாசிகள் அந்தமான் போன்ற ஊர்களில் சுற்றுப்பயணம் செய்வது மன அமைதிக்கும், உடல் ஆரோக்கியதிற்கும் நல்லது. சுத்தமான காற்று,கண்ணுக்கு இதமான பசுமை, சுத்தமான சுற்றுப்புறங்கள் மன அழுத்தத்திற்கு மாமருந்து. என்னங்க நீங்களும் அந்தமானுக்கு சுற்றுலா கிளம்பிட்டீங்களா ஏதும் விவரம் தேவைங்களா\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் வியாழன், நவம்பர் 26, 2009\nகூண்டுச்சிறையின் இரவு நேர ஒலி-ஒளிக்காட்சி கண்டு வியந்தேன்.\nதங்கள் தம்பியின் நாட்டுப்பற்று பாராட்டுக்கு உரியது.\n27 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:17\nவணக்கம். தங்களின் வலைப்பூ(அந்தமான் தமிழோசை) முணைவர் மு.இளங்கோவன் அவர்களின் அறிமுகத்தில் இன்று கண்ணுற்றேன். மிக்க மகிழ்ச்சி. அதில் வங்கக் கடலில் வசந்தத் தீவுகள் எனும் கட்டுரை மிக அருமை. ஆழிப் பேரலை ஊழித்தாண்டவமாடிய பின்னர் மீள மலர்ந்துள்ள அந்தமானின் அற்புதம் பற்றிய கருத்துக்கள் மிக அருமை.\n29 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எழுத்துக்கள் எவராலும் நிராகரிக்கபடக்கூடாது என்பதற்காகவே வலைப்பூ எழுத வந்த தமிழ்மகள் நான்\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andamantamizhosai.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-10-16T01:08:37Z", "digest": "sha1:7ZI3P5FOESADEJ6LZHWSAKQPIZO5CBXN", "length": 8554, "nlines": 111, "source_domain": "andamantamizhosai.blogspot.com", "title": "அந்தமான் தமிழோசை: நகராத வாழ்க்கை", "raw_content": "\nஆழி பேரலை ஊழி தாண்டவமாடி மாடமாளிகையையும் மண் குடிசையையும் ஒன்றாய் புரட்டிப் போட்டு சமத்துவம் சொன்ன சரித்திர பூமியில் புது யுகம் காண பூபாளம் பாடும் புதுக்குயில்கள் நாங்கள் சுனாமி விளையாடிப்போன சுவடுகள் மிச்சமிருக்க நாளை விடியும் என்ற நம்பிக்கையில் சுக ராகம் பாடும் வானம்பாடிகள் நாங்கள்\nசேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்\nசெவ்வாய், செப்டம்பர் 21, 2010\nகன்னங்களில் விரல் பதித்து வியப்பை சிந்துகிறேன்.\nபாதங்கள் பதிக்கும் ஒற்றையடிப்பாதையில் நெருஞ்சி முட்கள்\nமுன் கால் ஊன்றியும் நடை பழகுகிறேன்.\nவறட்டியும், வைக்கோலுமாய் வாழ்ந்த நாட்களில்\nஉடலின் ரத்தமெல்லாம் வியர்வையாய் வடிய\nதாலாட்டு இன்றி உறக்கம் தழுவும் கனவுகளோடு\nஎதிரிகள் என்றால் முகம் திருப்பலாம்\nநண்பர்கள் என்றால் கை குலுக்கலாம்\nஉறவுகள் என்றால் புன்னகை சிந்தலாம்.\nஒரு காலம் உறவாய் இருந்து\nஎதிரியாய் நிறம் மாறியவருடன் என்ன செய்யலாம்\nஉயிர் வாழ்தலுக்காய் சரிசெய்தலும் சமன் செய்தலுமாய்\nவாழ்க்கை மட்டும் வறட்டியோடும் வைக்கோலோடும் நின்று போயிருந்தது.\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் செவ்வாய், செப்டம்பர் 21, 2010\nசமீபத்தில எனக்கும் இப்படியான தேர்வு தீட்டல்கள் வாழ்வுச் சாலையில் நடந்தேறுவதாக எண்ணச் செய்தது. ஆனால், போலியாக மாறுவதில் உள்ள இழப்புகள் அதிகம் என்பதாலே வறட்டியோடும் வைக்கோலோடும் நின்று போவதில் சுயமிருப்பதாகப் படுகிறது. :)\n21 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:01\nமனசுல உள்ளதை இறக்கிட்டீங்க...மௌன பாத்திரத்தில் சுமையை ஏற்றிக் கொள்ளாதீர்கள்..\nஅனுபவக் கவிதையாக அருமையாக இருக்கிறது...என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.\n22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:22\nஎல்லாமே சர்வைவல் ஆஃப் ஃபிட்டஸ்ட்தான் ஷாந்தி..:))\n6 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 5:51\n21 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:13\n17 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 6:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எழுத்துக்கள் எவராலும் நிராகரிக்கபடக்கூடாது என்பதற்காகவே வலைப்பூ எழுத வந்த தமிழ்மகள் நான்\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enmugavary.blogspot.com/2009/12/2010.html", "date_download": "2018-10-16T02:01:04Z", "digest": "sha1:77D5533YT3ICKDIWLSUVHUXVO2FE57RC", "length": 3511, "nlines": 62, "source_domain": "enmugavary.blogspot.com", "title": "என் முகவரி- EN MUGAVARY-YASAN: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!.2010", "raw_content": "\nதெரிந்தவற்றை சொல்லத்துடிக்கின்றேன் ..... தெரியாதவற்றை கேட்கிறேன்.... சொல்லுங்கள்... கேளுங்கள்...\nதெரிந்தவற்றை சொல்லத்துடிக்கின்றேன் ..... தெரியாதவற்றை கேட்கிறேன்.... சொல்லுங்கள்... கேளுங்கள்...\nவிரோதி போய் விக்ருதி வருகின்றது...\nகொண்டாட இல்லை கொண்ட எம் வலிக்கு மருந்து போட......\nபட்டாசு வெடிக்க முத்தாய்ப்பாய் நீ வரவேண்டும் என நாமும் எண்ணியதுண்டு\nஎம்மை வெடிக்க வைத்து நீ வருவாய் என எண்ணியதில்லை...\nவருகிறாய் வா உன் வருகையின் பின்னாவது விடியட்டும் எம் தேசம்...\nஅன்போடு அமைதியும் இன்பமும் பொங்கி எங்கும் நிலவ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\n0 Response to \"இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fulloncinema.com/vj-rakshan-play-provital-role-kannum-kannum-kollaiyadithal", "date_download": "2018-10-16T02:44:50Z", "digest": "sha1:FVOP2FCTWCKMWPMJ4Q4AT7EEOUTMWTS6", "length": 9584, "nlines": 71, "source_domain": "fulloncinema.com", "title": "VJ Rakshan To Play a Provital Role In \"Kannum Kannum Kollaiyadithal\" - Full On Cinema", "raw_content": "\nதொலைக்காட்சியிலிருந்து சினிமாவிற்கு சென்று ஜொலித்தவர்கள் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. இந்த வரிசையில் தற்பொழுது தன்னை இணைத்துக்கொண்டிருப்பவர் VJ ரக்க்ஷன். துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் ரக்க்ஷன் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவர் நடிக்கும் முதல் படமாகும். இந்த படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி. இந்த கதை கதையின் தயாரிப்பாளர் பிரான்சிஸ் கண்ணூக்கடன்.\nதனது முதல் பட வாய்ப்பு குறித்து ரக்க்ஷன் பேசுகையில் , ” நடிப்பில் சாதிக்கவேண்டும் என்பது என்றுமே எனது கனவாகும். ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த வேலையில் தான் எனக்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற ஒரு மிகச்சிறப்பான கதையிலும் கதாபாத்திரத்திலும் நான் நடிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தில் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான கதாபாத்திரமாகும். இந்த வாய்ப்பை எனக்கு தந்த இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மிக பெரிய நட்சத்திரமாகவும் ஒரு ஸ்டாரின் மகனாகவும் இருந்தாலும் துளிகூட பந்தாவே இல்லாமல் மிக எளிமையாக பழக்கூடியவர் துல்கர் சல்மான். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என நம்புகிறேன் ”.\nதமிழ் முன்னேற்றம் நான்காம் ஆண்டு தமிழ் கலை மற்றும் ஆண்டு விழா\nஇயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் பாராட்டு மழையில் \"எக்ஸ் வீடியோஸ்\"\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்\nஅன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\nஇயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் பாராட்டு மழையில் \"எக்ஸ் வீடியோஸ்\"\nஇருமொழிகளில் தயாராகியுள்ள \"எக்ஸ் வீடியோஸ்\" பார்த்தவர்கள் பாராட்டும் படமாக உருவாகி உள்ளது. சென்ஸார் போர்டு உறுப்பினரான நடிகை கௌதமி படம் பார்த்துவிட்டு இயக்குநர் சஜோ சுந்தரை அழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும்... தற்போது டீப் டார்க் சீக்ரெட் படங்களில் ஜாம்பவானான இந்திப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின்\nதமிழ் முன்னேற்றம் நான்காம் ஆண்டு தமிழ் கலை மற்றும் ஆண்டு விழா\nவேதாந்தம்ஜி தலைமையில் தமிழ்முற்றம் மொரீஷியஸ் துணைக்குடியரசுத்தலைவர் வையாபுரி முன்னிலை . தமிழ்முற்றம் நான்காம் ஆண்டுவிழா தமிழ் கலை மற்றும் பண்பாட்டுவிழா 03.03.2018 சனிக்கிழமை பிற்பகல் 2,30 மணியளவில் மேற்கு மாம்பலம் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/70677/", "date_download": "2018-10-16T01:38:48Z", "digest": "sha1:DMMANB7IVHM2B47EZ3BPEUPNFVBO3GPH", "length": 11978, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "நாங்கள் வீட்ட போகணும் – இல்லை நான் பதிலளிக்க வேண்டும் – சி.வீ.கே. – சர்வேஸ் மோதல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாங்கள் வீட்ட போகணும் – இல்லை நான் பதிலளிக்க வேண்டும் – சி.வீ.கே. – சர்வேஸ் மோதல்\nகல்வி அமைச்சின் மீதான குற்றசாட்டுகளுக்கு பதிலளிக்க கல்வி அமைச்சர் முற்பட்ட போது முதலில் மறுப்பு தெரிவித்த அவைத்தலைவர் பின்னர் பதிலளிக்க அனுமதி அளித்தார். வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கல்வி அமைச்சின் மீது கரசாரமாக குற்ற சாட்டுக்களை முன் வைத்தனர்.\nஉறுப்பினர்கள் குற்றசாட்டுக்களை சுமத்தி முடிந்த பின்னர், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க அனுமதிக்க வேண்டும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் கோரினார். அதற்கு அவைத்தலைவர் ‘ நாங்கள் வெள்ளன வீட்ட போய் சாப்பிட வேண்டும். குற்ற சாட்டுக்களுக்கு அடுத்த அமர்வில் பதில் அளியுங்கள் நான் இப்ப சபையை ஒத்திவைக்க போகிறேன்’ என தெரிவித்தார்.\nஅதற்கு சம்மதிக்காத கல்வி அமைச்சர் ‘ இன்றைக்கு கதைச்ச விடயத்திற்கு அடுத்த அமர்வு வரை பொறுத்திருந்து பதிலளிக்க முடியாது. இன்றே பதிலளிக்க வேண்டும். ‘ என கூறினார்.\nஅதனை அடுத்து இருவருக்கும் இடையில் சுமார் 5 நிமிடங்கள் கருத்து மோதல் ஏற்பட்டு , இறுதியில் சுருக்கமாக உங்கள் பதிலை கூறுங்கள் என அவைத்தலைவர் கல்வி அமைச்சர் பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்கினர். அதனை அடுத்து கல்வி அமைச்சர் தமது அமைச்சின் மீதான குற்ற சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் மிக விரைவில் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு விடும் என தெரிவித்தார்.\nTagstamil tamil news கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் சி.வீ.கே.சிவஞானம் நிவர்த்தி பதிலளிக்க வேண்டும் மோதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 8 இந்திய காவல் அதிரடிப்படை வீரர்கள் பலி\nடெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் ரபாடா முதலிடம்\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasee.com/2018/07/21/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2018-10-16T01:42:20Z", "digest": "sha1:JQRY73WHKNYCXDV6KV23JWA4IB47B4D2", "length": 9373, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "மனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்! | LankaSee", "raw_content": "\n ரெட் கார்ட் கொடுக்க வேண்டும்: நடிகை காயத்ரி\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுங்கள்: தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உறவு கொண்ட ஆண்\nதங்கையின் காதலன் மீது அண்ணன் கத்திவெட்டு\nகாரில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது இந்த இயக்குனர் தான் தைரியமாக பெயரை சொன்ன பெண் இயக்குனர்\nயாழில் இப்படி நடக்குமென்று நினைத்துகூட பார்க்கவில்லை\nஅனந்தி தலைமையில் புதிய கட்சி: முதலமைச்சரின் கட்சி இதுவா\n ஆவேசமாக கேள்வி எழுப்பிய பாரதிராஜா\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்\nபிரேசில் நாட்டில் இளம் வழக்கறிஞர் ஒருவர் மனைவி மற்றும் குழந்தை முன்னிலையில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட பதற வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது\nபிரேசிலின் Permambuco மாகாணத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.அப்பகுதியில் உள்ள பிரபல வழக்கறிஞரான André Ribeiro தமது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வெளியே சென்றுள்ளார்.\nசாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்திய அவர் தமது காரில் இருந்து இறங்கி மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் காரில் இருந்து இறங்க கதவை திறந்துள்ளார்.\nபின்னர் குழந்தையை அவர் கைகளில் எடுத்து கொஞ்சுகிறார். அப்போது திடீரென்று துப்பாக்கியை நீட்டியபடி நபர் ஒருவர் அவர்களை மிரட்டுகிறார்\nஒரு நொடி தாமதித்த André Ribeiro அந்த துப்பாக்கி நீட்டிய நபருக்கு தமது புறமுதுகை காட்டிவிட்டு, தனது குழந்தையை மனைவியிடம் கைமாறுகிறார்.\nஅவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்வதற்கு முன்னர் அந்த கொலைகாரன் André Ribeiro மீது துப்பாக்கியால் 5 முறை சுடுகிறான்.\nமட்டுமின்றி சம்பவப்பகுதியில் இருந்து உடனடியாக அவன் மாயமாகிறான். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார் இது திட்டமிட்ட கொலை என தெரிவித்துள்ளனர்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nமஹிந்தவிடம் பணம் பெற்றுக்கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரின் பதவி பறிபோகிறது\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உறவு கொண்ட ஆண்\n ஆவேசமாக கேள்வி எழுப்பிய பாரதிராஜா\n ரெட் கார்ட் கொடுக்க வேண்டும்: நடிகை காயத்ரி\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுங்கள்: தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உறவு கொண்ட ஆண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ruraldoctors.blogspot.com/2010/02/blog-post_18.html", "date_download": "2018-10-16T01:08:50Z", "digest": "sha1:S2CXC56BODCLSSAHYDDAYYDNZFFQR3BN", "length": 22039, "nlines": 231, "source_domain": "ruraldoctors.blogspot.com", "title": "Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்: மாமன் மகள் சிறுநீரோடு......,", "raw_content": "\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\n ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்\n - துடியலூர் ஆரம்ப சுகாதார ...\nஆங்கிலம் தெரிந்தவர்கள் உதவிக்கு வாருங்கள் please\nமருத்துவருக்கு வேட்டு வைப்பது எப்படி\nகிராமங்களுக்குச் செல்ல மருத்துவர்களுக்கு என்ன பயம்...\nமூன்றரை வருடத்திய மருத்துவப் படிப்பு.\nகிராமப் புற மருத்துவம் பாகம் 2\nஅ ஆ சு நி (4)\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கை (1)\nஆண் அறுவை சிகிச்சை (1)\nஆரம்ப சுகாதார நிலையம் (3)\nஉடல் உறுப்புகள் தானம் (1)\nஎண்ணச் சுழற்சி நோய் (1)\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nதகவல் அறியும் உரிமை (1)\nபிரசவ கால துணை (1)\nபிரசவ கால விபத்து (1)\nதோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்.\nஆரம்ப சுகாதார நிலையம். பெருங்கட்டூர்.\nபயணாளிகள் நல சங்கம் ‍ செய்யாறு சுகாதார மாவட்டம்.\nகொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்\nவயதுப் பெண் மயங்கிவிழுந்தால் நாடி பிடித்துப்பார்ப்பார். அவருக்கு இரட்டை நாடி இருப்பதாகவும் எனவே கர்ப்பமாக இருப்பதாக கூறுவார். இது பல திரைப்படங்களில் வரும் காட்சி.\nஹைப்பர் டைனமிக் பல்ஸ் கர்ப்ப காலத்தில் தோன்றுவது தான் ஆனால் அதற்கான பல காரணங்களில் கர்ப்பம் முக்கிய இடத்தில் கிடையாது. ஆண்களுக்கும் அவ்வகை நாடித் துடிப்பு கிடைக்கும்.\nநிகழ்வு: சில மாதங்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போய் இருப்பதையும் வாந்தி மயக்கம் மற்றும் திருமணம் ( அது காந்தர்வ முறையாக கூட இருக்கலாம்) பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு குத்து மதிப்பாய் கொடுக்கும் வாக்கியம் அது\nஇதே போன்று கேள்விகள் கேட்டுவிட்டு\nகர்ப்பம் என்றால் அதற்குரிய அட்டைப- சிறுநீர்ப் பரிசோதனை செய்யச் சொல்வார்\nபொதுவாக ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின், சர்க்கரை மற்றும் நீரில் உப்பு சர்க்கரை பரிசோதனைகள் செய்யச் சொல்வார்.\nஅவருக்கு கர்ப்பம் என்பதை உறுதியாகச் சொல்லவேண்டும். தேவையில்லாமல் கர்ப்பம் என்பதை சொல்லி மனதை காயப் படுத்திவிடக்கூடாது. கர்ப்பம் என்றால் ஆரோக்கியமாக குழந்தை வளர வழிவகைகளை ஆயாயும் அவசியத்தை உணர்ந்தவராக இருப்பார்.\nகர்ப்பம் இல்லாத மயக்கம் என்றால் மயக்கத்திற்கான காரணத்தை கண்டறிந்தே தீரவேண்டும் என்ற கட்டாயங்கள் இருக்கின்றன. அதனால் இந்தப் பரிசோதனைகள் அவசியமாகின்றன\nஇருதயப் படம் எடுக்கச் சொல்வார்.\nசிலருக்கு தைராய்டு பரிசோதனைச் செய்யச் சொல்வார்.\nமொத்தத்தில் கிராம மக்களின் மனதில் செலவு வைக்கும் நபராக நினைவில் பதிக்கப் பட்டுவிடுவார்.\nஉடலில் ஏதாவது அரிப்பு, தடிப்பு ஏற்பட்டால் எம்பிபிஎஸ் மருத்துவர் , ஊசி மாத்திரைகள் போடுவார். பல் நேரங்களில் சரி ஆகிவிடும். சில நேரங்களில் அது மீண்டும் மீண்டும் தொடர் அரிப்பாக மாறிவிடுவது உண்டு. அதற்கு சிறப்பு மருத்துவரின் பார்வை, மற்றும் பல ரத்தப் பரிசோதனைகள் செய்யச் சொல்லுவார்..\nகிராம மருத்துவரிடன் சென்றால் மிகச் சுலபமான மருத்துவம் சொல்வார். மாமன் மகளின் ( பெண்களுக்கு மாமன் மகனுடயது) சிறுநீரைப் பிடித்து அதில் அடுப்புச் சாம்பலை பூசி விட பெரும்பாலும் திரும்ப வராது.\nநிகழ்வது. அரிப்பு பெரும்பாலும் ஒவ்வாமை மற்றும் அலர்ச்சி வகையறாகவே அமையும். தீவிர பக்க விளைவாக இருக்கும் வாய்ப்பும் மறுக்க இயலாது\nஒவ்வாமை மற்றும் தீவிர எதிர்விளைவு ஆகியவையின் போது சுரக்கும் சுரப்புகள் தானியங்கி மண்டலம் மூலம் நடக்கின்றன. அதனால் மருந்துகள் சாப்பிட்டாலும்கூட அரிப்பு, எரிச்சல் போன்றவை இருப்பதாக நினைத்தால் இருப்படு போலவே தென்படும்\nஅதாவது பூஜையின்போது குரங்கை நினைக்காதே என்று சொன்னால் அதுதான் நினைவுக்கு வரும் அல்லவா அதுபோல. பல நாட்டுவைத்தியர்களும் மருந்தைச் சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே என்று சொல்வதுண்டு.\nஅரிப்பு போல எரிச்சல் போல இருக்கும் நிகழ்வுகளுக்கு இதுபோன்ற மாமன் மகளின் சிறுநிரைத் தடவுதல் என்பதில் உள்ளூர வெறுத்து அரிப்பே இல்லை என்ற உள்மனநிலை எடுக்கப் பட்டு அரிப்பு குணமடைந்துவிடும். மற்ற தீவிர வகை எரிச்சல் அரிப்பு போன்றவை இவ்வாறு குணமடைவது இல்லை..\nஒரு அடி குழல் ஒன்று\nஒரு நுனி நோயாளியின் வாயை ஒட்டி, மறுநுணி கிராமத்து ஹீரோவின் வாயில் சில மந்திரங்கள் ஒரு உறுஞ்சு\nகுழாயிலிரூந்து தக்காளித் தோல் முதல் குரங்கு குடல் வரை ஏதாவது வரும். அதன் காரணமாகவே வயிற்று வலி , இனிமேல் வயிற்று வலி இருக்காது என்று உறுதி கொடுக்கப் பட்டு அனுப்பப் படுவார்.\nஅறிவியல் பிண்ணனி: உணவுக்குழலில் தொடர்ச்சியாக இடம் பெற்றிருப்பது இரைப்பை. இரைப்பையிலிருந்து ஒரு பொருள் திரும்பவும் உணவுக்குழாய்க்கு வர மிகக் கடுமையான அழுத்தம் இரைப்பையிலிருந்து கொடுக்கப் பட வேண்டும். உதட்டை ஒட்டி லேசாக உறிஞ்சினால் எதுவும் வர இயலாது. இது முழுக்க முழுக்க நடைமுறையில் சாத்தியமில்லாதது. ஆனால் எப்படி எடுக்கிறார்கள் என்பது அறிய வேண்டுமானால் முப்பது நாட்களில் மேஜிக் புத்தகம் வாங்கிப் படியுங்கள். அந்த அரிய பொக்கிஷம் அனைத்து மாரியம்மன் கோவில் திருவிழாக்களிலும் பொருட்காட்சிகளிலும் கிடைக்கும்.\nநோயாளி குணமடைய காரணம்.: பொதுவாக வயிற்று வலிக்கு நோய் தொற்றும் வயிற்றுப் புண் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. திரவ ஆகாரமும் சில நாள் உணவுக் கட்டுப் பாடும் இது போன்ற வியாதிகளிலிருந்து விடுதலை அளிக்கக் கூடும்.\nஇதுவே எம்பிபிஸ் மருத்துவர் என்றால் அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப் படும் வியாதிகள் அல்லது தொடர்சிகிச்சை செய்யும் வியாதிகள் இல்லை என்பதை முதலிலேயே உறுதி படுத்தும் கடமை இருக்கிறது. ( நகர் பகுதியில் முதலிலேயே சொல்லவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றம் செல்லும் காட்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. கிராமத்தில் கட்டைப் பஞ்சாயத்து ).\nஎனவே அவர் சில நாள் மருத்துவ சிகிச்சையில் கட்டுப்படவில்லை என்றால் அவர் ஸ்கேன் முதலான பரிசோதனைகள் செய்யச் சொல்வார். கிராம வாசிக்கு அலைச்சலும், பணச் செலவும் ஏற்படுத்தும்.\nஅதே குழல் வைத்தியருக்கு அவரது வைத்தியமுறை பலிக்கவில்லை என்றால் பெரிய இக்கட்டு ஏதும் ஏற்படாது.\nஇந்த இடுகை புரியவில்லை என்றால்\nமருத்துவருக்கு வேட்டு வைப்பது எப்படி\nகிராமங்களுக்குச் செல்ல மருத்துவர்களுக்கு என்ன பயம்\nதமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்\nஇதன் அடுத்த பகுதி விரைவில் வெளிவரும்.\nLabels: அனுபவம், சமூகம், மருத்துவம்\nஎன்ன சொல்லதுன்னே தெரியிலேங்க டாக்டர்...நல்ல கல்வி ஒன்றே எங்களுக்கு முக்கியம்.அதுசரி தாயத்து எங்க கிடைக்கும்.\nபரவால்ல - படிச்சுட்டேன் - இவ்வளவு விபரமாக வித்தியாசங்களைப் புட்டுப் புட்டு இதுவரை யாரும் வைக்க வில்லை\nநல்ல இடுகை மருத்துவருக்கும் இவ்வளவு பிரச்சனை இருக்கா சுரேஷ்\nநீங்கள் கூறுவது கிராம வைத்திய முறை அல்ல இது கிராம பூசாரி செய்வது.உங்கள் ஆங்கில வைத்தியததில் பக்க விளைவு (வேறொரு நோயை உருவக்குதல்)இல்லாத மருந்து ஏதாவது உண்டா சார்\n//ஆங்கில வைத்தியததில் பக்க விளைவு (வேறொரு நோயை உருவக்குதல்)இல்லாத மருந்து ஏதாவது உண்டா சார்\nஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. இந்த வார்த்தைகள் எல்லா மருத்துவமுறைக்கும் பொருந்தும்.\nகுடிநீரைக்கூட அளவுக்கு மீறிக் குடித்தால் தலைவலி வரும். இது அனைவரும் அறிந்த ஒன்று.\nஅரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/197237/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-16T02:42:13Z", "digest": "sha1:OE3QPHHML4BTEETSTKAQRVKSC35PRIX5", "length": 9336, "nlines": 175, "source_domain": "www.hirunews.lk", "title": "மாகாண சபை தேர்தலுக்கு , நாடாளுமன்றில் வாக்கெடுப்பு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமாகாண சபை தேர்தலுக்கு , நாடாளுமன்றில் வாக்கெடுப்பு\nமாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை மீள் நிர்ணய குழுவின் அறிக்கை, எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாக, ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.\nஇன்றைய கூட்டத்தின் போது மாகாண சபை தேர்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதந்தை சகோதரர்களுடன் 5 வயது குழந்தையும் பலியான சோகம் - காணொளி\nயேமனில் பட்டினி நிலைமை அதிகரிப்பு\nயேமனில் கடந்த 100 ஆண்டுகளில் பதிவாகும்...\nஇப்ராகிம் முகமது சாலிக்கின் வெற்றிக்கு எதிராக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு தாக்கல்\nபோரில் சிரிய அரசாங்கம் வெற்றியை நெருங்குதற்கான காரணம் வெளியானது\nகடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்...\nஏமனில் இடம்பெற்ற வான் வழி தாக்குதலில் 15 பேர் பலி\nஏமன் நாட்டில் சவுதி அரேபிய விமானப்...\nபாலியல் குற்றச்சாட்டால் பதவி விலகிய அமைச்சர்\nஎதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஉலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழில் பல்வேறு நிகழ்வுகள்\nதோட்டகலை உற்பத்திகளின் ஏற்றுமதி சரிவு\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nஇரண்டு நள்ளிரவுகளாக இடம்பெற்ற பேஸ்புக் விருந்துபசாரம் - பின்னர் நடந்துள்ள விபரீதம் - காணொளி\nகாசல்ரீ நீர்தேக்கத்திற்குள் மூழ்கிய நான்கு வீடுகள் கைப்பேசியில் பதிவான அதிர்ச்சி காணொளி\nபாலியல் குற்றச்சாட்டால் இந்திய கிரிக்கட் கட்டுபாட்டு சபையின் பிரதம நிறைவேற்றாளர் எடுத்த தீர்மனாம்\nபேஸ் புக்கில் நேரலை வழங்கி சிக்கிக் கொண்ட காத்தான்குடி இளைஞர்கள் - 11 பேர் கைது\nநாட்டை உலுக்கும் லெப்டொஸ்பைரோசிஸ் கொடி நோய் - மக்கள் அவதானம்\nஇங்கிலாந்து அணியில் இருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nஇங்கிலாந்து அணியை காண வந்த ஆபத்தான விருந்தினர்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி / வரலாற்றில் கால் பதித்த இலங்கை\nபுதிய டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசை வௌியானது\nசனத் ஜயசூரியவிற்கு இரண்டு வார காலக்கெடு விதித்துள்ள ஐசிசி\nசிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா...\nவைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு.. எல்லா கேள்விகளுக்கும் ஒரே காணொளியில் பதில் கூறியுள்ள சின்மயி ( காணொளி இணைப்பு)\nஹிரு Golden Film Awards 2018 விருது வழங்கும் நிகழ்வை நேரடியாக பார்க்க உங்களுக்கும் வாய்ப்பு\n வாய் திறந்த கவிஞர் வைரமுத்து: மீண்டும் பதிலடி கொடுத்த சின்மயி\nசர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகவுள்ள திகதி இதோ..\nசிம்புவின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2018/03/Are-you-healthy.html", "date_download": "2018-10-16T02:25:52Z", "digest": "sha1:OWFBVLKZRGFKG2CX47IUCZO7L5MPPJ2N", "length": 6515, "nlines": 54, "source_domain": "www.tamilxp.com", "title": "நீங்கள் ஆரோக்கியமாக இருக்குறீர்களா? இதய துடிப்பு சொல்லிவிடும் - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / did-you-know / Health / நீங்கள் ஆரோக்கியமாக இருக்குறீர்களா\nநீங்கள் சரியான உடல் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்று அறிய ஒரு சின்ன பயிற்சி உண்டு, அது என்னவென்று இப்போது பார்ப்போம்.\nஒரு எட்டு அங்குலம் உயரம் உடைய ஸ்டூல் ஒன்றை எடுத்து, அதன் மேலும் கீழும் நிமிடத்திற்கு 24 தடவை என்ற விகிதத்தில் அடியெடுத்து வைக்கவும். இவ்வாறு மூன்று நிமிடம் செய்யவும்.\nபின், சரியாக ஒரு நிமிடம் இளைப்பாறவும், அதன் பின் ஒரு நிமிடத்திற்கான இதயத்துடிப்பைக் கண்க்கிட்டுக் கொள்ளவும்.\n100-க்கு மேல் உங்கள் நிலைமை முற்றிலும் சரியில்லை, மருத்துவரை அணுக வேண்டும்.\n90-99 கவனம் தேவை, பயிற்சிகள் மேற்கொள்ளவும்.\n60-79 அமைதி உங்களுக்குத் தொந்தரவு கொடுக்கும்.\n68-க்கும் கீழ் நீங்களே மேன்மையானவர்கள்\nஇவ்விதம் எச்சரிக்கை செய்திருப்பது யார்\nசிங்கப்பூர் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அதிகாரப் பூர்வமாக புத்தகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்தான் மேற்கண்ட அறிவிப்புகள் உள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://de.unawe.org/Kinder/unawe1732/ta/", "date_download": "2018-10-16T02:42:34Z", "digest": "sha1:D5N3OGBFABUZLUIDMB3E6QCYVMFJVDR2", "length": 8311, "nlines": 105, "source_domain": "de.unawe.org", "title": "மடிய மறுக்கும் ஒரு விண்மீன் | Space Scoop | UNAWE", "raw_content": "\nமடிய மறுக்கும் ஒரு விண்மீன்\nநாமறிந்த எல்லாக் கதைகளையும் போலவே ஒரு விண்மீனின் கதையும் தொடக்கத்தையும் முடிவையும் கொண்டுள்ளது.\nமிக்கபெரிய விண்மீன்கள் மிக உக்கிரமாக தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கின்றன. இந்த முடிவின் வெடிப்பு விண்மீன் பேரடையை விடப் பிரகாசமாக விண்ணில் ஒளிர்வதுடன், விண்மீனுக்குள் இருக்கும் வஸ்துக்களை பிரபஞ்சத்தில் விசிறியடிக்கும் அளவிற்கு உக்கிரமானது. வெடிப்பின் பின்னரான தூசுகள் அடங்கிய பின்னர் எஞ்சியிருப்பது முன்னொரு காலத்தில் அசுர அளவில் இருந்த விண்மீனின் மையப்பகுதி மட்டுமே.\nஇந்த வெடிப்புகள் சுப்பர் நோவா என அழைக்கப்படுகின்றன. கடந்த பல வருடங்களாக ஆயிரக்கணக்கான சுப்பர் நோவாக்கள் Iair Arcavi போன்ற விண்ணியலாளர்களால் அவதானிக்கப்பட்டும் ஆராயப்படும் இருகின்றன. இதனால், 2014 இல் Iair ஒரு சுப்பர் நோவாவை அவதானித்த போது, அதை இன்னுமொரு சுப்பர் நோவா என்றே கருதினார். இந்த சுப்பர் நோவா மற்றைய சுப்பர் நோவாக்கள் போல சிறிது நேரத்திற்கு பிரகாசமாக ஒளிர்ந்துவிட்டு மீண்டும் மறைந்துவிட்டது. எனவே Iair அடுத்த வேலையை பார்க்கச் சென்றுவிட்டார்.\nஒரு வார காலத்திற்கு பின்னர் மீண்டும் மங்கிக்கொண்டிருக்கும் விண்மீனைப் பார்வையிட்டபோது ஆச்சர்யமாக அந்த விண்மீன் மேலும் மேலும் பிரகாசமாகிக்கொண்டிருப்பது தெரிந்தது. இந்த விண்மீன் மீண்டும் ஒரு முறை வெடித்ததைப் போல காணப்பட்டது.\nஅடுத்த இரண்டு வருடங்களுக்கு Iair மற்றும் அவரது குழு இந்த் விண்மீனை அவதானித்தனர். 600 நாட்களில் இந்த விண்மீன் ஐந்து முறை பிரகாசமடைந்து மீண்டும் மங்கியுள்ளது. இது மீண்டும் மீண்டும் வெடிக்கிறது இந்த விண்மீனின் கடந்த காலத்தைப் பார்க்கும் போது இது 60 வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை வெடித்துள்ளது தெரியவருகிறது.\nஎனவே இங்கு என்ன நடக்கிறது உண்மை என்னவென்றால் ஒருவரிடமும் விடையில்லை. விஞ்ஞானிகள் யூகம் என்னவென்றால் இந்த வெடிப்புகள் விண்மீனின் இறப்பினால் உருவான சுப்பர் நோவா அல்ல, மாறாக இந்த விண்மீன் எதிர்ப்பொருள் (anti-matter) என்கிற விசித்திரமான பொருளை உருவாக்குகிறது. விண்மீனில் இருக்கும் சாதாரண பொருளை இந்த எதிர்ப் பொருள் தொடும் போது மிகப்பாரிய வெடிப்பு உருவாகும். இதுதான் இந்த விண்மீனை மீண்டும் மீண்டும் பிரகாசிக்க வைக்கும் செயன்முறை.\nஎல்லா நல்ல கதைகளைப் போலவே இந்த விண்மீனின் கதையும் முடிவுக்கு வரவேண்டும் அல்லவா. 600 நாட்களின் பின்னர், இந்த விண்மீனால் விசித்திர வானவேடிக்கையை தொடர முடியவில்லை. இறுதியான ஒரு வெடிப்பின் பின்னர் நிரந்தரமாக இந்த விண்மீன் மறையத் தொடங்கிவிட்டது.\nவெடித்த விண்மீன் நமது சூரியனைப் போல 50 மடங்கு திணிவானது அல்லது அதற்கும் அதிகமாகக் காணப்படலாம். நாம் அவதானித்த சுப்பர் நோவாக்களில் மிகத் திணிவான சுப்பர் நோவா இதுவாகும்\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது LCO.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kovaisakthi.blogspot.com/2012/11/158.html", "date_download": "2018-10-16T01:57:22Z", "digest": "sha1:AID5AWGK6I2FOB4AYLBPACTTZIJDEYV6", "length": 7891, "nlines": 125, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "பங்கு வர்த்தகம் மலர் -158 | கோவை சக்தி", "raw_content": "\nபங்கு வர்த்தகம் மலர் -158\nதேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5629.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5651.80 வரை உயர்ந்தது 5613.2 வரை கீழே சென்று 5646.10 முடிவடைந்தது.\nஅர்விந்த் கேஜ்ரிவால் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அரசியலுக்கும் - பெரும் தொழிலதிபர்களுக்கும் உள்ள அந்தரங்க உடன்பாடுகளையும் ,தொடர்புகளையும் , கடுமையாக சாடியுள்ளார் .\nஅரசியல் கட்சிகள் பெரும் தொழிலதிபர்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் ,குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் திரு .முகேஷ் அம்பானியை பற்றி குற்றம் சாட்டியுள்ளார்.KG D6BASIN - ஒப்பந்தத்தில் மத்திய அரசு திரு .முகேஷ் அம்பானிக்கு சாதகமாக நடந்துள்ளதாகவும் கூறி உள்ளார்.\n,தற்போது மத்திய அரசை எரிவாயு விலையை அதிகரிக்க கூறி நிர்பந்திப்பதாகவும் ,தனது எரிவாயு உற்பத்தியை ஏறகுறைய நிறுத்தும் நிலையில் மத்திய அரசுக்கு எரிவாயு விலையை உயர்த்த மறைமுக அழுத்தம் தருவதாகவும் கூறி உள்ளார் .\nமத்திய் மந்திரி சபையில் முன்னால் பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்த திரு .ஜெயபால் ரெட்டியின் மாற்றத்தின் பின்னணியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருந்ததாக அனைத்து செய்திகளிலும் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .\nKG D6 BASIN - ஒப்பந்தத்தை அரசு உடனடியாக ரத்து செய்து அரசே எரிவாயு உற்பத்தியை மேற்கொண்டு நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் எரிவாயுவை தர ஆவன செய்யுமாறு தெரிவித்துள்ளார் .\nஇதன் தாக்கமாக இன்று சந்தையில் எதிரொளிக்கும் என்று எதிபார்க்கலாம் .கவனம் தேவை .\nஇது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது\nதிண்டுக்கல் தனபாலன் November 01, 2012 1:33 PM\nகருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nபங்கு வர்த்தகம் மலர் -163\nபங்கு வர்த்தகம் மலர் -162\nபங்கு வர்த்தகம் மலர் -161\n தீபாவளி திரு நாள் கொண்டாடுவோம் \nபங்கு வர்த்தகம் மலர் -160\nகோவையில் பயங்கரம் குழந்தைகள் கொலை -வழக்கு\nபங்கு வர்த்தகம் மலர் -159\nபங்கு வர்த்தகம் மலர் -158\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ruraldoctors.blogspot.com/2008/12/4.html", "date_download": "2018-10-16T02:29:01Z", "digest": "sha1:RVDRXJ46CWKL47U6WSGWXBRGC76RTKZ3", "length": 16458, "nlines": 208, "source_domain": "ruraldoctors.blogspot.com", "title": "Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்: மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4", "raw_content": "\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\n ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்\nசார். .. குளுக்கோஸ் போடுங்க....\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -3\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2\nஅ ஆ சு நி (4)\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கை (1)\nஆண் அறுவை சிகிச்சை (1)\nஆரம்ப சுகாதார நிலையம் (3)\nஉடல் உறுப்புகள் தானம் (1)\nஎண்ணச் சுழற்சி நோய் (1)\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nதகவல் அறியும் உரிமை (1)\nபிரசவ கால துணை (1)\nபிரசவ கால விபத்து (1)\nதோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்.\nஆரம்ப சுகாதார நிலையம். பெருங்கட்டூர்.\nபயணாளிகள் நல சங்கம் ‍ செய்யாறு சுகாதார மாவட்டம்.\nகொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -1\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -3\n1. மார்பக இழப்பு காலப் போக்கில் பின் சமாளிக்க முடியும்.\nஇந்தச் சிக்கல்களைச் சமாளிக்க உதவும்.\nசில கருத்துரைகள் கீழே தரப்பட்டுள்ளன:\na. யாரோடாவது பேசுங்கள் உங்கள் உணர்ச்சி காலப்போக்கில் தணியும். உங்கள் உணர்ச்சிகளை உங்களுடைய கணவர், குடும்ப உறுப்பினர் அல்லது நெருங்கிய நண்பரிடம் பேசித் தீருங்கள்.\nb. காயம் ஆறுதலில் கவனம் செலுத்துங்கள், உங்கள் ஆலோசகர் அறிவித்துள்ள உடற்பயிற்சிகனை தொடறுங்கள்.\n2. அறுவை நடந்த இடம் ஆற கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்\nஅறுக்கப்பட்ட இடத்தில் கட்டுபோட்டிருக்கும் அந்தக் கட்டு ஈரமாகாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்பாஞ்ச் குளியல் எடுத்துக்கொண்டு அப்பகுதி ஈரமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தையல் பிரிக்கப்பட்டிருந்தால் நீங்கள் வழக்கம்போலக் குளிக்கலாம்.\nஒரு ரப்பர் பந்தைக் கையில் பிடித்துக் கொண்டு படுக்கையில் படுங்கள்.\nகைகளை மேலே நேராக உயர்த்தி பந்தை மாறி மாறி பிசைந்து விடவும்.\nபரிந்துரைத்த முறையில் இந்தப் பயிற்சியைச் செய்யவும்.\nஒரு நூற் கயிறின் இரு முனைகளில் முடிச்சுகளைப் போடவும். பாதிக்கப்படாத கையின் உதவியால் நூற் கயிற்றினை ஒரு கதவின் மீது வீசி கதவின் இருபுறங்களிலும் ஒவ்வொரு முடிச்சுடன் கூடிய ணுனை இருக்கும்படி செய்யவும்.\nகதவினை இரு கால்களின் இடுக்கில் வைத்து அழுத்திப் படித்துக் கொண்டு குதிகால்கள் நிலத்தில் நன்கு ஊன்றுமாறு அமரவும்.\nநூற்கயிற்றின் முடிச்சுகளை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு மேலும் கீழமாக கைகள் மாற்றி இழுக்கவும்.\n5. கைகளால் சுவற்றில் ஏறுதல்\nசுவற்றிற்கு 6-12 அங்குல தூரத்தில் சுவற்றைப் பார்த்தபடி கால் விரல்களின்மேல் நிற்கவும்.\nமுழுங்கைகளை மடக்கி, தோல் மட்டத்திற்கு உள்ளங்கைகளைச் சுவற்றில் பதிக்கவும்\nவடுவில் அடுத்தமோ வலியோ உண்டாகும் வரை மெல்லமெல்ல உள்ளங்கைகளைச் சுவற்றில் மேல் நோக்கி சீராக ஒரே அளவில் மெல்ல நகர்க்கவும். வலிஎடுக்கும். உள்ளங்கைகள் உள்ள உயரத்தை கோடிட்டுக் குறித்துக் கொள்ளவும்.\nகாலப்போக்கில் உங்களுடைய முன்னெற்றத்தை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம்.\nபாதிக்கப்பட்ட கையின் முழுங்கையை மடித்து கைவிரல்களின் பின்புறம் முதுகின் மேல்புறத்தில் தொடுமாறு வைக்கவும்\nமெல்ல உங்கள் விரல்கள் முதுகின் மறுபுற விளீம்புக்குச் செல்லுமாறு மெல்ல நகர்த்தவும்.\n7. முழுங்கை மூட்டுக்களை ஒருங்கே இழுத்தல்\nமுழுங்கைகளை மடித்து கழுத்தின் பின்புறம் கொண்டு வந்து கைவிரல்களைப் பிணைத்துக் கொள்ளவும்.\nஇரண்டு முழுங்கை மூட்டுக்களையும் ஒன்றோடு ஒன்று தொடுமாறு பக்கமாக மெல்ல கெர்த்தவும்.\n1. மாஸ்டக்டமி செய்வதிலுள்ள இடர்பாடுகள் என்ன \nஎந்த அறுவை மருத்துவம் என்றாலும் அதில் வர வாய்ப்புள்ள சில இடர்பாடுகள் உள்ளன. அவையாவன:\nதொற்றுநோய், இரத்தக்கசிவு போன்ற காயம் ஆறுதலில் உள்ள இடர்பாடுகள்.\nமரத்துப் போதல். மாஸ்டக்டமி செய்த பிறகு வழக்கமாக ஏற்படுவதைப்போல. அறுவை நடந்த இடத்திலுள்ள தோலும் அக்குள் பகுதியிலும் சிறிது மரத்துப்போகும்.\nலிம்ஃபெடீமா: என்பது 10-20 சதவீத நோயாளிகளுக்கு ஏற்படும் நீண்டகால லேசான வீக்கம்\nதோல் அழுகல் - (Skin necrosis) : சில சமயங்களில் தோல் முனையில் சில பகுதி நன்றாக ஆறாமல் அழுகுவதைப்போல ஈரமாக இருக்கும். எனினும் தினமும் சுத்தப்படுத்தி, மருந்திட்டு, கட்டுவதின் மூலம் அதைக் குணமாக்க முடியும்.\n2. எனக்கு மாஸ்டெக்டமி நடைபெற்ற பிறகு அடுத்த மார்பகத்தில் புற்று நோய் வரும் வாய்ப்புள்ளதா \nஆமாம். அடுத்தடுத்த நீங்கள் மருத்துவரை சந்திக்கும் போது வழக்கமான பரிசோதனைகளும், மம்மோகிரம் களும் நடத்தப்படும். மாதந்தோறும் நீங்களே சுயமாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். இரு புறங்களையும் உற்றுப் பாருங்கள். மாதத்திற்கு மாதம் ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள்.\n3. அறுவை நடைபெற்ற கை மரத்துப்போதலோ, வலியையோ வீக்கமோ இருப்பதை உணர்ந்தாலோ, மூன்று நாட்கள் காய்ச்சல் தொடர்ந்து இருந்தாலோ நானென்ன செய்ய வேண்டும் \nஇயன்ற விரைவில் உங்கள் மருத்துவரைச் சந்தித்துப் பேசுங்கள்.\nஅரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ruraldoctors.blogspot.com/2010/02/please.html", "date_download": "2018-10-16T02:07:34Z", "digest": "sha1:PE6G3WCA2TAJ43UNKZVJXRXNETK3RAAA", "length": 16539, "nlines": 227, "source_domain": "ruraldoctors.blogspot.com", "title": "Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்: ஆங்கிலம் தெரிந்தவர்கள் உதவிக்கு வாருங்கள் please", "raw_content": "\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\n ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்\n - துடியலூர் ஆரம்ப சுகாதார ...\nஆங்கிலம் தெரிந்தவர்கள் உதவிக்கு வாருங்கள் please\nமருத்துவருக்கு வேட்டு வைப்பது எப்படி\nகிராமங்களுக்குச் செல்ல மருத்துவர்களுக்கு என்ன பயம்...\nமூன்றரை வருடத்திய மருத்துவப் படிப்பு.\nகிராமப் புற மருத்துவம் பாகம் 2\nஅ ஆ சு நி (4)\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கை (1)\nஆண் அறுவை சிகிச்சை (1)\nஆரம்ப சுகாதார நிலையம் (3)\nஉடல் உறுப்புகள் தானம் (1)\nஎண்ணச் சுழற்சி நோய் (1)\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nதகவல் அறியும் உரிமை (1)\nபிரசவ கால துணை (1)\nபிரசவ கால விபத்து (1)\nதோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்.\nஆரம்ப சுகாதார நிலையம். பெருங்கட்டூர்.\nபயணாளிகள் நல சங்கம் ‍ செய்யாறு சுகாதார மாவட்டம்.\nகொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்\nஆங்கிலம் தெரிந்தவர்கள் உதவிக்கு வாருங்கள் please\nஅகில இந்திய மருத்துவ மேல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் தங்கள் விருப்ப இடங்களை தேர்வு செய்ய கலந்தாய்வு 23ம் தேதி ஆரம்பிக்கிறது.\nஅதற்கான கால அட்டவணை கொடுத்து இருக்கிறார்கள்.\nகால அட்டவணை காண இங்கே செல்லுங்கள்.\nஅதில் சில குறிப்புகள் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார்கள்..\nஇவ்வாறு சில நாட்களுக்கு முன்பே வந்திருந்து தனது வருகையை உறுதி படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன\nஒருவேளை சாதிச் சான்றிதழை உறுதி படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் ஒருமணிநேரமோ அல்லது அரைநாளோ முன்னால் வரச் சொன்னால் போதாதா அந்தச் சாதிச் சான்றிதழை வைத்துத்தான் அந்த நபர் தனது எம்.பி.பி.எஸ் படித்து இருக்கிறார். தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடிப்பதற்கு முன் சாதிச் சான்றிதழில் மெய்தன்மையை உறுதிபடுத்த சில நடவடிக்கைகள் எடுப்பார்கள். அது அரசு ஊழியர்களின் சாதிச் சான்றிதழ் மெய்பித்தல் அளவு உறுதித் தன்மை வாய்ந்தது. அது மாணவர்களாக இருக்கும்போதே தமிழக அரசு உறுதி படுத்திவிடுகிறது.\nபிறகு ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்\nPH மாணவர்களுக்கும் இந்த நிபந்தனை ஏனோ..,\nஇந்த நடைமுறை துவக்கம் எப்படி, எவ்வாறு ஆரம்பித்தது என்பதை தெரிந்த யாராவது சொல்லுங்கள். அடிப்படைக் காரணம் இருந்தால் சொல்லுங்களேன்.\nஇது நுழைவுத்தேர்வு என்பதால் அனைத்து துறைகளுக்கும் இப்படித்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.\nதமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்\nLabels: AIPPG, அனுபவம், சமூகம்\nஇதற்கு பதிலளிக்க சரியானவர் டாக்டர் புருணோதான்.\nஅந்த நுழைவுத்தேர்வில் கடைபிடிக்கப்படும் இடப்பங்கீடு ஒரு மோசடி முறை\nஅதாவது 68.5 சதம் இடங்களை முற்படுத்தப்பட்டவர்களுக்கு இடப்பங்கீடு செய்துள்ளார்கள்\nஅதை மறைப்பதற்கு இப்படி மேலும் ஒரு மோசடி விதி\nஇது குறித்து சென்ற ஆண்டே எழுதியிருந்தேன்\nஅதாவது 3200 புள்ளி முறைப் பட்டியல் முறை யில் நடத்துகிறார்கள்\nஅப்படி வரும் போது ஒரு அட்டவனை பிரிவு மாணவனோ அல்லது பழங்குடியின மாணவனோ வரவில்லை என்றால் அந்த இடத்தை நிரப்ப, அதற்கு அடுத்த இடத்தில் உள்ள மாணவனை தயாராக இருக்க சொல்கிறார்கள்.\nஅதாவது உங்களிடம் இருந்து பாலை திருடிக்கொண்டு உங்களுக்கு தண்ணீர் தருவது போல்\nஇது குறித்து ஒரு இடுகைத்தொடர் எழுத ஆரம்பித்தேன்\nவிரைவில் முடிக்க முயல்கிறேன் :) :)\n//இது நுழைவுத்தேர்வு என்பதால் அனைத்து துறைகளுக்கும் இப்படித்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.\nஅந்த பயம் எல்லாம் வேண்டாம்\nஉதாரணமாக தமிழக அரசு 69 % இட பங்கீடு வழங்கி வருகிறது. இதில் எந்த குழப்பமும் இல்லை தான். ஆனால்\n1. ஒருவர் 12ஆவது வகுப்பு முடித்து தமிழக அரசு மருத்துவக்கல்லூரியில் சேரும் போது இந்த 69 சதவிகிதம் அளிக்கப்படும் முறை வேறு\n2. அவர் மருத்துவக்கல்லூரி முடித்து தமிழக அரசு மருத்துவக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு (எம்.டி, எம்.எஸ்) சேரும் பொழுது இதே 69 சதவிகிதம் அளிக்கப்படும் முறை வேறு\n3. அவர் மருத்துவக்கல்லூரி முடித்து தமிழக அரசு வேலையில் சேரும் பொழுது இதே 69 சதவிகிதம் அளிக்கப்படும் முறை வேறு\nஎன்று கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் \nஆனால் அது தான் உண்மை.\nமத்திய தேர்வாணயம் 22.5 + 27 சதம் இடப்பங்கீடு வழங்குகிறது\nஏய்ம்சோ முற்பட்டவர்களுக்கு 68.5 சதம் இடப்பங்கீடு வழங்குகிறது.\nவேனுகோபாலுக்கும் அன்புமணிக்கு பிரச்சனை வந்ததில் இந்த விஷயமும் ஒரு காரணம்\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nஅரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43394-beggar-dies-on-titwala-rs-1-dispensary-doorstep.html", "date_download": "2018-10-16T02:40:20Z", "digest": "sha1:XV6TY3NYCXGGD2AYC3B54BHUKHIS4XHD", "length": 12310, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "என்னவென்று கேட்க ஆளில்லை: மருத்துவமனை வாசலில் உயிர்விட்ட பிச்சைக்காரர்! | Beggar Dies On Titwala Rs 1 Dispensary Doorstep", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nஎன்னவென்று கேட்க ஆளில்லை: மருத்துவமனை வாசலில் உயிர்விட்ட பிச்சைக்காரர்\nசிகிச்சை அளிக்க யாரும் முன்வராததால் மருத்துவமனை வாசலில் பிச்சைக்காரர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.\nமும்பையில் உள்ள கல்யாண் அருகில் இருக்கிறது டிட்வாலா. இங்குள்ள ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுத்துக்கொண்டி ருந்தவர் சந்துமாமா (65). தினமும் இவருக்குப் பிச்சைப்போட்டு வேலைக்குச் செல்பவர், கணேஷ் (36). கடந்த வெள்ளிக் கிழமை காலையில் ரயில்வே ஸ்டேஷனில் அவரை காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தார். அருகில் இருக்கும் ஒரு ரூபாய் கிளினிக் அருகே அவர் உட்கார்ந்திருந்தார். அங்கு சென்ற கணேஷ் அவருக்கு வழக்கம் போல டிபனும் காசும் கொடுத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார். மாலையில் வந்து பார்த்தபோது அவர் சுயநினைவிழந்த நிலையில் அதே இடத்தில் பரிதாபமாகக் கிடந்துள்ளார். மருத்துவமனைப் பூட்டியிருந்தது.\nஇதையடுத்து கணேஷ், ரயில்வே போலீசாருக்கு ஃபோன் செய்தார். அவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென் றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.\nஇதுபற்றி கணேஷ் கூறும்போது, ‘அந்த பிச்சைக்காரர் யாரென்று தெரியாது. ஆனால், தினமும் அவருக்கு பிச்சைப் போடு வேன். வெள்ளிக்கிழமை பார்த்தபோது, அவர் உடல் நலமில்லாமல் இருப்பதுபோல் தெரிந்தது. அதனால்தான் அவர் கிளினிக் கிற்கு சென்றுள்ளார். ஆனால், அந்த ஒரு ரூபாய் கிளினிக்கில் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பிச்சைக்காரர் என்பதா ல் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன். மருத்துவமனை கட்டணத்துக்காக, அவர் கையில் 30 ரூபா யை வைத்துள்ளார். இது வருத்தமான விஷயம்’ என்றார்.\nஒரு ருபாய் கிளினிக் டாக்டர் ஹரிசங்கர் திவாரி கூறும்போது, ’அந்தப் பிச்சைக்காரர் எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. அவர் உடல்நலமில்லாமல் இருக்கிறார் என்பது எங்களுக்கு எப்படி தெரியும்\nதிட்வாலா போலீசார் அதிகாரி வித்யானந்த் ஜாதவ் கூறும்போது, ’கிளினிக்கில் இருந்த ஒருவர் கூட இவரது உடல்நிலையை பரிசோதிக்காதது வருத்தமளிக்கிறது. அவருக்கு கொஞ்சம் பார்வை குறைபாடும் இருந்துள்ளது. ஸ்டேஷனுக்கு ஏராளமா னோர் வந்துபோகும் இடத்தில் இவருக்கு உதவ வேண்டும் என்று ஒருவருக்கு கூட தோன்றாதது வருத்தமளிக்கிறது’ என்றார்.\nஐபிஎல் போட்டியை நிறுத்த சொல்வது முட்டாள்தனம்: பொன்.ராதாகிருஷ்ணன்\nவடபழனி கொலையில் திடீர் திருப்பம்: நாடகமாடிய கணவனின் கதை அம்பலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகளின் திருமணத்திற்காக காந்தி வேடமிட்டு பிச்சை எடுத்த முதியவர்\nகேரளாவுக்கு உதவிய கேன்சர் பாதித்த பிச்சைக்காரர்\nமனநலம் பாதிக்கப்பட்டவரை சுத்தப்படுத்திய காவலர் : வைரல் வீடியோ\nபெண் கொள்ளையர் கைது: எடுப்பது பிச்சை; அடிப்பது கொள்ளை\nபிச்சைக்காரர்கள் பட்டியல்: தமிழகத்துக்கு எந்த இடம் \nமூட்டையில் துண்டுத் துண்டான உடல்: மோதிரத்தால் சிக்கினார் மனைவி\nஇளவரசர் திருமணத்திற்காக வெளியேற்றப்படும் பிச்சைக்காரர்கள்\n’பிச்சைக்காரன்’ ஸ்டைலில் நிஜ சம்பவம்: ஐதராபாத்தில் பிச்சை எடுத்த ’கிரீன் கார்ட்’ பெண்\nபிச்சைக்காரர்கள் இல்லாத ஹைதராபாத் நகரம்\nRelated Tags : Beggar , Titwala , Dispensary , பிச்சைக்காரர் , டிட்வாலா , மருத்துவமனை வாசல்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் போட்டியை நிறுத்த சொல்வது முட்டாள்தனம்: பொன்.ராதாகிருஷ்ணன்\nவடபழனி கொலையில் திடீர் திருப்பம்: நாடகமாடிய கணவனின் கதை அம்பலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://apsaraillam.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-10-16T01:28:36Z", "digest": "sha1:3J7EPHXONJLEW2457LCL7IC6O543BG5I", "length": 16999, "nlines": 201, "source_domain": "apsaraillam.blogspot.com", "title": "இது அப்சராவின் இல்லம்: எங்கள் வீட்டின் கை வண்ணம்", "raw_content": "\nஇறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்\nஎங்கள் வீட்டின் கை வண்ணம்\nஎனது இல்லத்தில் இதற்க்கு முன் எனது கைவண்ணம் என்று சில எனக்கும் தெரிந்தவற்றில் செய்ததை உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன்.அப்பகுதியிலேயே எனது மாமியார் நிறைய விஷயங்களை கற்றறிந்தவர் அவரது திறமைகளையும் இங்கே வெளீயிடுவதாக சொல்லியிருந்தேன்...சரி சரி எதற்க்கு இத்தனை ஃப்ளாஷ்பேக் மேட்டருக்கு வா என்கின்றீர்களா...அதாங்க.... இங்க தாங்க மேட்டரே.... எனது மாமியார் நிறைய கைவேலப்பாடுகள் செய்வதில் சகலகலா வல்லவர்.தனக்கு தெரிந்தவைகள் என்று மட்டுமல்லாது புதுமையாக பார்ப்பவற்றையும் தெரிந்து கொண்டு செயல்பட முனைபவர்.\nஇதற்க்கென்று மெனக்கெட்டு வாங்கி வந்து செய்வது என்று ஆரம்பிக்க மாட்டார்.ஏதேனும் வேஸ்ட் பொருட்களோ,உடைந்த பொருட்களோ கையில் அகப்பட்டால் அவ்வளவுதான் அவருக்கு டிங்.... என்று ஒரு மணி அடிக்க என்னவெல்லாம் இதில் செய்யலாம் என்று பல யோசனைகள் பிறக்கும்.\nஅப்படி செய்த விஷயங்கள் நிறைய உண்டு.அதில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இங்கு வந்தேன்.\nஇந்த பூக்கள் கொத்து செய்தது எப்படி தெரியுமோ...ஸ்பாஞ் பேப்பர் பல கலர்களில் விற்க்கும் அதை வாங்கி செய்வார்கள் இல்லையா..ஸ்பாஞ் பேப்பர் பல கலர்களில் விற்க்கும் அதை வாங்கி செய்வார்கள் இல்லையா..அப்படி எல்லாம் என் மாமியார் வாங்க சிரமபடவே இல்லை.சில காஸ்ட்லி ஷர்ட்டுக்கு,ட்ரஸ்க்கு உள்ளே வைத்து இது போன்ற தாள்கள் வரும் அல்லவா..அப்படி எல்லாம் என் மாமியார் வாங்க சிரமபடவே இல்லை.சில காஸ்ட்லி ஷர்ட்டுக்கு,ட்ரஸ்க்கு உள்ளே வைத்து இது போன்ற தாள்கள் வரும் அல்லவா..அதையெல்லாம் சேகரித்து வைத்து தான் அதில் இந்த ரோஸ்,அதற்க்கான இலைகள் எல்லாம் செய்து அதனை கலரிட்டு வைப்பார்கள்.அந்த பூங்கொத்தின் கீழே ஃப்ளவர் வாஷ் எதனால் உருவானதென்றால் எலெக்ட்ரானிக் பொருட்களை சுற்றி வரும் தெர்மோகோல் மூலம் செய்ததாக்கும். ஏனோ ஃபோட்டோவை சரியாக என்னால் எடுக்க முடியவில்லை.நேரில் இது இன்னும் அழகாக இருக்கின்றது.\nஇது மட்டுமல்லாது,தையல் வேலைகளிலும் நன்கு சிறந்தவர்.தலையணையை கூட மீன் வடிவத்தில்,ஹார்ட் வடிவத்தில் என தைத்திருப்பார்.குழந்தைகள் விரும்பும் வண்ணம் இருக்கும்.அது தற்போது கைவசம் இல்லாததால் இங்கே வெளியிட முடியவில்லை.முடிந்த போது அதை இங்கே சேர்த்து விடுகிறேன்.சரி அடுத்தது என்ன என்று பார்ப்போமா...\nஇவைகள் எங்கள் வீட்டில் அலங்கரிக்கபட்டிருப்பவைகள்.\nஇது ஒரு மரப்பலகையை கொண்டு செய்திருப்பது என்று ஓரளவு கனித்திருப்பீர்கள்.அதன் ஓரங்களில் இருப்பது என்ன தெரியுமோ...தானிய வகைகள்.அரிசி,பச்சைபயிர்,வெள்ளை ,மற்றும் கறுப்புஉளுந்து,கேழ்வரகு,சீரகம்,மிளகு,கடுகு,கோதுமை,தனியா,கிராம்பு,எள் இவைகளை கொண்டு அலங்கரித்ததாகும்.இதனை எனது சிறிய நாத்தினாரும்,அவள் கஸினும் படித்து கொண்டிருக்கும் போது சேர்ந்து செய்தது.நடுவில் இருக்கும் ஃபோட்டோ எனது மகளுடையது.மேலே கண்ணாடியை கொண்டு கூட ஃப்ரேம் செய்யவில்லை.ஆனாலும் அப்படியே அழகாக சுவரில் இன்னும் காட்சி அளிக்கின்றது.அவர்கள் செய்த மற்றுமொரு கைவண்ணம் தான் கீழே நீங்கள் பார்க்கும் அழகிய வீடு.\nஇது ஐஸ் குச்சியினால் செய்த வீடாகும்.இதை இன்னும் அழகுபடுத்தியிருந்தார்கள்.அவை எல்லாம் கொஞ்சம் விழுந்துவிட்டது.இது போன்று இன்னும் பல கைவண்ணங்கள் எங்கள் வீட்டின் ஆங்காங்கே அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.அவற்றை மற்றுமொரு பகுதியினில்,நேரம் கிடைக்கும் போது பகிர்ந்துக் கொள்கிறேன்.\nஅட..ரொம்ப அழகாக உள்ளது அப்சரா.அதிலும் ரோஜா போட்டோ பிரேம் சூப்பர்.\nஅடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.\n//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும் ஒவ்வொரு விநாடியும் “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////\nஇப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய / உதவும்\nஅனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.\nஆஹா அனைத்தும் சூப்பர் அப்ஷரா... மாமியைப் பார்த்து நீங்களும் பழகிக்கொள்ளுங்கொ.\nசலாம் ஸாதிகா அக்கா...தங்கள் வருகைக்கும்,கருத்திட்டமைக்கும் மிகவும் நன்றி.\nவாங்க அதிரா....தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி\nஏதோ நீங்கள் சொன்னது போல் முயற்ச்சிக்கிறேன் பா.... அந்த அளவிற்க்கு எனக்கும் வரணும்ல....\nபூக்கள் அழகா இருக்கு அப்ஸரா எல்லாமே நல்ல கைவேலைகள்\nதங்கள் வலையினை முதன் முதலாக பார்க்கிறேன். முதலில் குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். கைவேலை அருமை. அனால் அதனை சுவரில் மாட்டுவது தவறு. இனி நிறைகளையும் கூறுவேன். நன்றி.\nவீட்டு வைத்தியங்கள் சில... (4)\nபொறியல் மற்றும் கூட்டு வகைகள் (3)\nமுருங்கக்கீரை ஆம்லேட் ரோல் - Moringa Omelette Roll\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nகத்தரிக்காய் வறுவல் / Brinjal fry\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன் இல்லத்திற்க்கு வருகை தரும் அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.\nதேங்காய் பால் கட்டு சாதம்\nஎங்கள் வீட்டின் கை வண்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jayabarathan.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-16T02:36:16Z", "digest": "sha1:57XJ37A4SZWVIWS4BE7U5EWCFCNURR6F", "length": 206588, "nlines": 758, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "கலைத்துவம் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nபொன்மனச் செல்வர் வரலாற்றுக் கலைஞர் கருணாநிதி\nகுமரி முனையில் சுதந்திரப் பிதா காந்திஜி, கர்மயோகி விவேகானந்தர் நினைவாலயங்களின் அருகே 133 அடி உயரத்தில் உலக நன்னெறி வடித்த வள்ளுவர் சிலை அமைத்த பொன்மனச் செல்வர் வரலாற்றுக் கலைஞர் கருணாநிதி வாழ்க்கையை சிறப்பாக ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் மேதை சதீஷ் குமார் டொக்ரா அவர்களுக்கு என்னினிய பாராட்டுகள்.\nசி. ஜெயபாரதன் & இராம. மேகலா\nசங்கத் தமிழ்வளர்த்த பண்டைத் திருநாடு\nசிங்கத் தமிழர் உதித்த செந்நாடு\nமங்காப் புகழ் மங்கையர் திகழ்நாடு\nஎந்தையும் தாயும் சிந்தை மகிழ்ந்திட\nமுந்தை குலாவியச் செந்தமிழ் நாடு\nவங்கக் கடலெழு செங்கதிர் ஒளியூட்ட\nதென்குமரி முனைதிகழ் வள்ளுவர் வழிகாட்ட\nஆத்திசூடி ஓளவை, சூடிக்கொடுத்த ஆண்டாள்,\nவான்புகழ் வள்ளுவர், தேன்கவி இளங்கோ,\nகவிச்செல்வர் கம்பர், கவிக்கோ சேக்கிழார்\nபுதுமைக்கவி பாரதி, புரட்சிக்கவி பாரதிதாசன்,\nயாவரும் உனது மாதவ மக்கள்\nயாதும் நாடே யாவரும் கேளிர்\nதீதிலா துனையாம் பாதுகாத் திடுவோம்\nகாசினி மீதில் நேசமாய்த் திகழும்\nபாரதத் தாயின் தமிழ்த்திரு நாடே\nபங்கமோ பிரிவோ உனக்கு நேர்ந்திடின்\nபொங்கி எழுந்திடு மெங்கள் உதிரம்\nபெற்றுயரும் பூர்வ நாடிதே .\nஓங்கி குமரி வள்ளுவச் சிலை\nஎங்கள் ஊனும், எங்கள் உயிரும்\nஎங்கள் மூச்சும், எங்கள் பேச்சும்\nPosted in உலக மேதைகள், கலைத்துவம், வரலாறு\t| 1 Reply\nஅமெரிக்க ஐக்கிய மாநில விடுதலைப் போர் நினைவு நூற்றாண்டில், ஃபிரெஞ்ச் நிபுணர் அமைத்த சுதந்திர தேவிச் சிலை\nமேற்றி சைப்பல நாட்டினர் வீரத்தால்\nபோற்றி நின்னைப் புதுநிலை எய்தினர்\nகூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும் நின்\nபேற்றினைப் பெறுவே மெனல் பேணினர்\nதேய மோர் தேய மாமோ \nமகாகவி பாரதியார் (சுதந்திர தேவியின் துதி)\n“அமெரிக்காவும் பிரான்சும் ‘இரண்டு சகோதரிகள் ‘ என்று உறவாடினர் அமெரிக்க விடுதலை அடைந்து நூற்றாண்டு விழாக் கொண்டாட இன்னும் பத்தாண்டுகள் உள்ளன. விடுதலை நூற்றாண்டு விழாவுக்கு பிரெஞ்ச் மக்கள் ஓர் உயர்ந்த நினைவுச் சின்னத்தை நன்கொடையாக அளித்தால் எத்தனை சிறப்பாக இருக்கும் ,”\nஎடோவெர்டு லாபெளலே [Edoward Rene Lefebrve de Laboulaye] பிரெஞ்ச் புரட்சித் தலைவர்.\nமுன்னுரை: அமெரிக்காவின் நியூ யார்க் தலைவாயிலில் தீப்பந்தம் ஏந்தி, புலம்பெயர்ந்து நுழையும் கோடிக் கணக்கான வெளிநாட்டு மாந்தருக்கு ஒளிகாட்டி, வழிகாட்டி வரவேற்கும் சுதந்திர தேவி, நியூ யார்க் தீவில் நிறுவமாகி அதன் நூற்றாண்டுப் பிறந்த நாள் விழா 1986 ஜூலை மாதம் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது விடுதலைப் போரில் பிரிட்டனுடன் சண்டை யிட்டு, வெற்றி பெற்று அமெரிக்கா 1776 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி சுதந்திர நாடானதைப் பாராட்டி, நூற்றாண்டு விழா வாழ்த்துப் பரிசாய் 1886 இல் பிரான்ஸ் அளித்த உலகிலே உயரமான சிற்பச் சிலை அது விடுதலைப் போரில் பிரிட்டனுடன் சண்டை யிட்டு, வெற்றி பெற்று அமெரிக்கா 1776 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி சுதந்திர நாடானதைப் பாராட்டி, நூற்றாண்டு விழா வாழ்த்துப் பரிசாய் 1886 இல் பிரான்ஸ் அளித்த உலகிலே உயரமான சிற்பச் சிலை அது 151 அடி உயர்ந்த [தரைமுதல் மேல் நுனி வரை : 305 அடி] விடுதலைச் சிலையைப் படைத்த பிரான்ஸின் புகழ் பெற்ற சிற்பி ஃபிரடெரிக் அகஸ்தி பார்தோல்டி [Frederic Auguste Bartholdi (1834-1904)]. சுதந்திர தேவியின் இரும்பு எலும்புக் கூட்டை டிசைன் செய்த பொறியியல் மேதை, பிரான்ஸின் ஆயிர அடி உயர ஐஃபெல் கோபுரத்தைப் [Eiffel Tower] படைத்த அலெக்ஸாண்டர் கஸ்டாவ் ஐஃபெல் [Alexandre Gustav Eiffel (1832-1923)] 151 அடி உயர்ந்த [தரைமுதல் மேல் நுனி வரை : 305 அடி] விடுதலைச் சிலையைப் படைத்த பிரான்ஸின் புகழ் பெற்ற சிற்பி ஃபிரடெரிக் அகஸ்தி பார்தோல்டி [Frederic Auguste Bartholdi (1834-1904)]. சுதந்திர தேவியின் இரும்பு எலும்புக் கூட்டை டிசைன் செய்த பொறியியல் மேதை, பிரான்ஸின் ஆயிர அடி உயர ஐஃபெல் கோபுரத்தைப் [Eiffel Tower] படைத்த அலெக்ஸாண்டர் கஸ்டாவ் ஐஃபெல் [Alexandre Gustav Eiffel (1832-1923)] நூறாண்டுகள் தாண்டி அமெரிக்கா 87 மில்லியன் டாலர் செலவு செய்து 1986 இல் புதுப்பிக்கப் பட்டது, விடுதலைச் சிலை. நியூ யார்க் நகரின் உள்ளும் புறமும் விடுதலை மாதின் நூறாண்டுப் பிறந்த நாள் விழா நான்கு தினங்கள், கோலாகலமாக வான வேடிக்கைகளுடன் கொண்டாடப் பட்டது.\nசுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் [Liberty, Equality, Fraternity] என்னும் மூன்று குடியாட்சிச் சுலோகங்களை முதலில் முழக்கிய புரட்சி எழுத்தாள மேதைகள் வால்டேர், ரூஸ்ஸோ [Voltaire (1694-1778), Rousseau (1712-1778)] ஆகியோர் பிரான்ஸில் வாழ்ந்து முடிந்த காலம் அது முடி ஆட்சியி லிருந்து விடுபட பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பிரான்ஸின் மேதைகளும், பெரும்பான்மையான மக்களும் விடுதலைத் தாகம் மிக்கவராக இருந்ததை இங்கே குறிப்பிட வேண்டும் முடி ஆட்சியி லிருந்து விடுபட பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பிரான்ஸின் மேதைகளும், பெரும்பான்மையான மக்களும் விடுதலைத் தாகம் மிக்கவராக இருந்ததை இங்கே குறிப்பிட வேண்டும் 1776 அமெரிக்கச் சுதந்திரப் போரின் சமயத்தில், ஜார்ஜ் வாஷிங்டன் போர்ப் படைகளுக்கு ஆயுதங்கள், கப்பல்கள், நிதி உதவிகள், படைகள் அளித்து, விடுதலை அடைய பிரான்ஸ் மிக்க ஆதரவாய் இருந்தது. பிரெஞ்ச் போர் வீரர் மார்குவிஸ் தி லஃபாயட் [Marquis De Lafayette] போன்றோர், போர்த் தளபதியாக ஜார்ஜ் வாஷிங்டன் ஆணைக்குக் கீழ் பணியாற்றி யுள்ளார்கள் 1776 அமெரிக்கச் சுதந்திரப் போரின் சமயத்தில், ஜார்ஜ் வாஷிங்டன் போர்ப் படைகளுக்கு ஆயுதங்கள், கப்பல்கள், நிதி உதவிகள், படைகள் அளித்து, விடுதலை அடைய பிரான்ஸ் மிக்க ஆதரவாய் இருந்தது. பிரெஞ்ச் போர் வீரர் மார்குவிஸ் தி லஃபாயட் [Marquis De Lafayette] போன்றோர், போர்த் தளபதியாக ஜார்ஜ் வாஷிங்டன் ஆணைக்குக் கீழ் பணியாற்றி யுள்ளார்கள் சுதந்திரப் போரில் அமெரிக்கா அடைந்த வெற்றியே பின்னால் பிரெஞ்ச் புரட்சிக்கும் அடிப்படையாகி, பிரான்ஸ் முடி ஆட்சியிலிருந்து விடுதலை அடைய வழி காட்டியது\nஉலகிலே உயர்ந்த உலோகச் சுதந்திரப் பதுமை உதித்த வரலாறு\nஅமெரிக்க விடுதலைப் போரில் பிரான்ஸ் உதவி செய்திரா திருந்தால், தளபதி ஜார்ஜ் வாஷிங்டன் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தை வென்று 1774 இல் சுதந்திர நாட்டை உருவாக்கி இருக்க முடியாது சுமார் 100 ஆண்டுகள் தாண்டிய பின் முப்பத்தியொரு வயதான பிரெஞ்ச் சிற்பி பார்தோல்டி, 1865 இல் நடந்த பின்வரும் வரலாற்று முக்கிய உரையாடலைக் கூறுகிறார். மூன்றாம் நெப்போலியன் [Napoleon III] எதேச்ச ஆதிக்க ஆட்சியை எதிர்க்கும் பலதிறப்பட்ட மேதைகள், சுதந்திர அமெரிக்காவின் குடியரசு ஆட்சியை மெச்சி, உள்நாட்டுப் போருக்குப் பின் [Civil War] ஆபிரகாம் லிங்கன் அடிமை விலங்குகளை அகற்றியதைப் பாராட்டி டின்னர் பார்டியின் போது அளவளாவிக் கொண்டிருந்தனர். அக்குழுவில் பிரென்ச் இலக்கிய மேதையும், விடுதலைப் போராட்ட அதிபரான எடோவெர்டு லாபெளலே [Edoward Rene Lefebrve de Laboulaye] கலந்து கொண்டிருந்தார்.\nலாபெளலே அமெரிக்க முறையில் இயங்கும் குடியரசைப் பிரான்ஸில் அமைக்க விரும்பியவர். சரித்திர பூர்வமாக இருநாடுகளுக்கும் இடையே இருந்த விடுதலைத் தாகத்தை எடுத்துக் காட்டி, அமெரிக்காவும் பிரான்சும் ‘இரண்டு சகோதரிகள் ‘ என்று உறவாடினர் அமெரிக்க விடுதலை அடைந்து நூற்றாண்டு விழாக் கொண்டாட இன்னும் பத்தாண்டுகள் உள்ளன என்று அப்போது நினைவு படுத்தி, அதிபர் லாபெளலே ‘விடுதலை நூற்றாண்டு விழாவுக்கு பிரெஞ்ச் மக்கள் ஓர் உயர்ந்த நினைவுச் சின்னத்தை நன்கொடையாக அளித்தால் எத்தனை சிறப்பாக இருக்கும் ‘ என்று வியந்தார். அக்குழுவில் யாவரும் முடிவு செய்து அப்போது சிற்பி பார்தோடியின் நெஞ்சில் உதயமான சின்னம்தான், இப்போது ஓங்கி உயர்ந்து நியூ யார்க் துறைமுகத்தில் ஒளிகாட்டும் சுதந்திரச் சிலை\nவிடுதலைச் சிலையை உருவாக்கிய சிற்ப மேதை பார்தோல்டி\nபிரான்ஸில் கால்மர் [Colmar] என்னும் நகரில் ஃபெரடிரிக் ஆகஸ்தி பார்தோல்டி 1834 ஆகஸ்டு 2 ஆம் தேதி சீரும் சிறப்பும் மிக்கச் செல்வந்த இடைவகுப்புக் குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு இரண்டு வயதாகும் போது தந்தையார் காலமாகவே, சிறுவன் ஆகஸ்தி விதவைத் தாய் சார்லெட் பார்தோல்டியால் கடுமையான ஒழுக்கமுடன் வளர்க்கப் பட்டவர் அமெரிக்கச் சுதந்திரச் சிலையின் முகம், ஆகஸ்தியின் தாய் சார்லெட் முகம் போன்று உள்ளது என்று பலர் கருதுகிறார்கள். சிலர் எகிப்து சிலை ஒன்றுக்காக அவரது புதல்வன் வரைந்த ஒரு படத்தை ஒத்துள்ளது என்று கூறுகிறார்கள் அமெரிக்கச் சுதந்திரச் சிலையின் முகம், ஆகஸ்தியின் தாய் சார்லெட் முகம் போன்று உள்ளது என்று பலர் கருதுகிறார்கள். சிலர் எகிப்து சிலை ஒன்றுக்காக அவரது புதல்வன் வரைந்த ஒரு படத்தை ஒத்துள்ளது என்று கூறுகிறார்கள் ஆயினும் ஆகஸ்தி பார்தோல்டி படைத்த சுதந்திர மாதின் முகம் யாருடைய முகத்தைப் போன்றுள்ளது என்பது இன்னும் புதிராகவே இருந்து வருகிறது\nஆகஸ்தி பார்தோல்டி முதலில் ஓர் ஓவியராகத்தான் தனது ஆக்கப் பணியைத் துவங்கினார். பிறகு சிற்பக் கலை ஆர்வம் அவரைப் பற்றிக் கொண்டது. ஆனால் அவர் சிற்பியாக மாறி சிற்பக்கலை உருவங்களைப் படைத்த பின்னரே அவரது புகழ் பரவ ஆரம்பித்தது. நெபோலியன் போனபார்டின் [Napoleon Bonaparte] அதிபதிகளில் ஒருவரான ஜெனரல் ஜான் ராப்பின் [General Jean Rapp] பனிரெண்டு அடி உயர உருவச் சிலையைப் பதினெட்டு வயதில் பார்தோல்டி வடித்த போது, அவரது பெயர் பிரான்ஸ் எங்கும் பரவியது. அது முதல் தேசீயப் பிரமுகர்களின் சிலையை மிதமிஞ்சிய அளவில் படைப்பதற்குப் பார்தோல்டியே பிரான்ஸில் தேடப்பட்டார்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டு ஈரோப்பில், பூர்வீக கிரேக்க ரோமானியச் சிற்பங்கள் போன்று மிதமிஞ்சிய உயரத்தில் சிலைகளைப் படைப்பது ஒரு சவாலான கலையானது கிரேக்க, ரோமானியச் சிற்பங்களின் கலை நுணுக்கத்தை அறிந்த பார்தோல்டி எகிப்துக்குச் சென்று, அங்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப் பட்ட பிரமிக்கத் தக்க பிரமிடுகளைப் [Pyramids] பார்வை யிட்டார். பேருவில் படுத்திருக்கும் சிங்கத் தலை ‘ஸ்ஃபிங்க்ஸ் ‘ [Sphinx] இதிகாச விலங்கின் பூத வடிவைக் கண்டு வியப்படைந்தார். அந்தச் சமயத்தில் எகிப்தில் சூயஸ் கால்வாயை வெட்டத் திட்டமிட்டு பணிபுரியும் ஃபெர்டினென்ட் லெஸ்ஸெப்ஸ் [Ferdinand de Lesseps] என்னும் பிரெஞ்ச் கட்டமைப்பு மேதையைச் சந்தித்தார்.\nசூயஸ் கால்வாய் முடியும் தருவாயில் அங்கே கலங்கரை விளக்கமாக அமைக்க, 1867 ஆண்டு பார்தோல்டிக்கு ‘முன்னேற்றச் சிலை ‘ [Progress] ஒன்றை உருவாக்க ஆசை எழுந்தது. எகிப்தின் குடியான மாது ஒருத்தி போர்த்திய ஆடையுடன், ஒளிவீசும் தலைப்பட்டை அணிந்து, வலது கரத்தில் தீப்பந்தம் ஏந்தி யுள்ளது போல் ஒரு சிற்ப மாடலைத் தயாரித்தார். ‘ஆசியாவுக்கு எகிப்த் ஏந்தும் விளக்கு ‘ [Egypt Carrying the Light to Asia] என்னும் பெயரிட்டுத் திட்டச் சிலை மாடலை, 1869 இல் எகிப்தின் அதிபர் இஸ்மாயில் பாஷாவுக்குச் சமர்ப்பித்தார். ஆனால் ஏதோ சில அரசியல் காரணங்களால் அத்திட்டச் சிலை நிறுவகமாக அங்கீரம் அடையவில்லை. தற்போதுள்ள அமெரிக்காவின் விடுதலைச் சிலை பல வடிவங்களில் எகிப்து விளக்குச் சிலைபோல் உள்ளது என்று பலர் கருதுகிறார்கள்\nபிரென்ச் விடுதலைத் தளபதி எடோவெர்டு லாபெளலே ஆலோசனையின் பேரில் பார்தோல்டி 1871 ஜன் 8 ஆம் தேதி அமெரிக்காவுக்குப் பயணம் செய்து, நியூ யார்க் துறைமுகத்தில் சுதந்திரச் சிலைக்கு உரிய ஓர் உன்னத இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அதுதான் அழகிய சிறு பெட்லோ தீவு [Bedloe Island] பார்தோல்டி முதல் ஆலோசனையின்படிப் பல்லாண்டுகள் கழித்து, இப்போது (1960 முதல்) ‘விடுதலைத் தீவு ‘ [Liberty Island] என்று அழைக்கப் படுகிறது\nஅடுத்து அமெரிக்க சுதந்திரப் போரில் ஜார்ஜ் வாஷிங்டன் படையில் ஒரு தளபதியாகப் பணியாற்றிய பிரென்ச் இராணுவ வீரர் மார்குவிஸ் லஃபாயட்டுக்கு உருவச் சிலை ஒன்றை வடித்து 1876 இல் நியூ யார்க் நகருக்கு அன்பளிப்புச் செய்தார். கனடாவுக்கு விஜயம் செய்து, மான்ட்ரியாலில் [Montreal, Canada] இருமுறைச் சந்தித்த ஜீன் எமிலியை [Jeanne Emilie Baheux] பார்தோல்டி 1876 டிசம்பர் 20 ஆம் தேதி மணந்து கொண்டார்.\nபிரான்சில் நிதி திரட்டி அமெரிக்கச் சுதந்திரச் சிலை அமைப்பு\nவிடுதலைச் சிலை வடிக்கும் நிதிச் செலவைப் பிரான்சும், அதை ஏற்றி அமர்த்தும் பீடத்தைக் கட்டும் செலவை அமெரிக்காவும் ஏற்றுக் கொள்வதாக ஆரம்ப காலத்திலே இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. பிராங்க் அமெரிக்கன் யூனியன் ஒன்று ஏற்படுத்தப் பட்டு, பிரான்சில் அமெரிக்கச் சிலை வடிக்க நிதி திரட்டப் பட்டது. அம்முயற்சியில் 1879 ஆண்டு முடிவில் 250,000 பிராங்க் [சுமார் 250,000 டாலர்] நிதி சேர்ந்தது சிற்ப வடிவங்களைப் படைக்க ‘ரிப்போஸா முறை ‘ [Art of Repousse] கையாளப்பட்டது. அந்த முறையில் வடிவங்கள் கல்லில் செதுக்கப் பட்டோ அல்லது வெண்களி மண்ணில் வடித்து சுடப்பட்டோ [Plaster of Paris or Calcium Sulphate], தாமிரத் தகடுகளில் [Copper Plates] அச்செடுக்கப் பட்டு பின்னால் இணைக்கப் படுகின்றன. தீப் பந்தத்தைக் கையில் ஏந்தி 151 அடி உயரமான விடுதலை மாதின் சிக்கலான சிரமான ஆக்கப் பணியை பார்தோல்டி எடுத்துக் கொண்டு, சிலையின் இரும்பு எலும்புக் கூட்டை டிசைன் செய்ய, புகழ் பெற்ற பொறியியல் நிபுணர் அலெக்ஸாண்டர் கஸ்டாவ் ஐஃபெல்லை நியமித்தார். அவர்தான் பாரிஸில் பெயர் பெற்ற ஐஃபெல் கோபுரத்தை [Eiffel Tower] டிசைன் செய்து 1889 இல் நிறுவியவர்.\nபிரெஞ்ச் பணியாட்கள் 300,000 பேர் சிலை முடிவு பெறுவதை மேற்பார்வை செய்ய கூலிக்கு அமர்த்தப் பட்டனர். நுணுக்கமான சிலை அங்கங்களை வடிக்க 20 சிறப்புப் பணியாட்கள் வாரம் முழுவதும் அனுதினமும் 10 மணி நேரம் வேலை செய்தனர் முதலில் முடிந்த தீப்பந்தம் ஏந்திய 30 அடி நீளமான கரம் 1876 ஆகஸ்டில் அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்டது. 50 சென்ட் கட்டணத்தில் ஏணியில் ஏறி இறங்கிப் பார்க்கும்படி, கரம் பிளடல்ஃபியாவில் [Philadelphia] காட்சிப் பொருளாகத் தற்காலியமாக வைக்கப் பட்டது முதலில் முடிந்த தீப்பந்தம் ஏந்திய 30 அடி நீளமான கரம் 1876 ஆகஸ்டில் அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்டது. 50 சென்ட் கட்டணத்தில் ஏணியில் ஏறி இறங்கிப் பார்க்கும்படி, கரம் பிளடல்ஃபியாவில் [Philadelphia] காட்சிப் பொருளாகத் தற்காலியமாக வைக்கப் பட்டது அங்குதான் 1752 இல் வார்க்கப் பட்ட சரித்திரப் புகழ் பெற்ற ‘விடுதலை வெங்கல மணி ‘ [Liberty Bell] தொங்குகிறது. தலைக் கிரீடம் அணிந்த சுதந்திர மாதின் 17 அடி நீளச் சிரசு 1878 மே மாதம் தயாரிக்கப் பட்டுப் பாரிஸில் நடந்த உலக வணிகக் கண்காட்சித் தளத்தில் சிறிது காலம் வைக்கப் பட்டது\n1884 ஜூன் 15 ஆம் தேதி சிலை இறுதித் திருத்தங்கள் செய்யப்பட்டு, 1885 இல் பிரெஞ்ச் பிரதம மந்திரி ஜூல்ஸ் ஃபெர்ரியால் [Jules Ferry] கோலாகலமாகக் கொண்டாட்டங்களுடன் அமெரிக்காவுக்குப் பிரெஞ்ச் கப்பல் ‘இஸரியில் ‘ [Isere] 214 பெட்டிகளில் சிலை உறுப்புகள் அனுப்பப் பட்டன. ஆனால் அதைத் தாங்கும் பீட மேடை [Pedestal] அப்போது நியூ யார்க்கில் தயாராக இல்லை 1885 இல் விடுதலைச் சிலையின் காரண கர்த்தா, எடோவெர்டு லாபெளலே சிலை நியூ யார்க் துறைமுகத்தில் நிறுவப்படும் முன்பே பிரான்ஸில் காலமானார். அமெரிக்காவில் சிலை நிறுவப்படும் 90 அடி உயரப் பீடத்தைக் கட்டவும், அதற்கு 65 அடி ஆழ அடித்தளம் அமைக்கவும் நிதி திரட்டி ஆரம்பிக்கக் காலதாமதம் ஆனது. அமெரிக்க உள்நாட்டுப் போரில் [Civil War] பங்கெடுத்த ஹங்கேரியன் புலப்பெயர்ச்சிப் பத்திரிக்கைப் பதிப்பாளி ஜோஸஃப் புளிட்ஸர் [Joseph Pulitzer] 1883 இல் முன்வந்து 100,000 டாலருக்கு மேலாக பொது மக்களிடமிருந்து கொடையாகச் சேமித்தார்.\nஅமெரிக்கச் சுதந்திரச் சிலையின் படைப்பு அம்சங்கள்\nஅமெரிக்கன் கட்டடக் கலைஞர் ரிச்சர்டு மாரிஸ் ஹன்ட் [Richard Morris Hunt] சமர்ப்பித்த பீடம் 1884 இல் ஒப்புக் கொள்ளப் பட்டு, மேற்படி வேலைகள் ஆரம்பமாயின. 1886 மே மாதம் அடித்தளமும், பீடமும் முடிந்து, சிலையின் அங்கங்கள் பீடத்தின் மீது இணைக்கப் பெற்றன. பார்தோல்டியின் கற்பனைச் சிற்ப நங்கை வெறும் இரும்புச் சட்டங்களைச் சுற்றி, உருவங்களில் பிரதி எடுக்கப்பட்ட தாமிர உலோகத் [Copper Metal] தட்டுகள் இணைக்கப்பட்டு ஆக்கப்பட்ட சிலை அதற்கு வடிவ மாடலாக அவரது மனைவி எமிலி பார்தோல்டி நின்றாக அறியப் படுகிறது அதற்கு வடிவ மாடலாக அவரது மனைவி எமிலி பார்தோல்டி நின்றாக அறியப் படுகிறது நார்வே தேசத்திலிருந்து 32 டன் எடை யுள்ள 300 தாமிரத் தட்டுகள் வர வழைக்கப் பட்டு வார்ப்பு அங்கங்களில் நெளிக்கப் பட்டுச் சிலை இறுதியில் இணைக்கப் பட்டது. தீப்பந்தம் விளக்கொளி வீசும்படி அமைக்கப் பட்டுள்ளது. அடித்தளத்தின் ஆழம்: 65 அடி. சுதந்திர மாது ஓங்கி நிற்கும் பீடம் 89 அடி உயரம். பீடத்தின் தளபரப்பு 91 அடிச் சதுரம். பாதங்கள் நிற்கும் மேற்தளப் பரப்பு 65 அடிச் சதுரம். அமெரிக்கக் கட்டடக் கலைஞர் நிறுவிய 89 அடி பீடம், 65 அடி ஆழத்தில் 23,500 டன் காங்கிரீட் ஊற்றிய அடித்தள மீது நிற்கிறது நார்வே தேசத்திலிருந்து 32 டன் எடை யுள்ள 300 தாமிரத் தட்டுகள் வர வழைக்கப் பட்டு வார்ப்பு அங்கங்களில் நெளிக்கப் பட்டுச் சிலை இறுதியில் இணைக்கப் பட்டது. தீப்பந்தம் விளக்கொளி வீசும்படி அமைக்கப் பட்டுள்ளது. அடித்தளத்தின் ஆழம்: 65 அடி. சுதந்திர மாது ஓங்கி நிற்கும் பீடம் 89 அடி உயரம். பீடத்தின் தளபரப்பு 91 அடிச் சதுரம். பாதங்கள் நிற்கும் மேற்தளப் பரப்பு 65 அடிச் சதுரம். அமெரிக்கக் கட்டடக் கலைஞர் நிறுவிய 89 அடி பீடம், 65 அடி ஆழத்தில் 23,500 டன் காங்கிரீட் ஊற்றிய அடித்தள மீது நிற்கிறது மின்சக்தி இயக்கும் தூக்கிகள் [Elevators], பீடத்தில் இயங்கி வருகின்றன. சிலையின் பாதத்தி லிருந்து சிரசிற்கு ஏறி இறங்க 171 சுழலும் மாடிப்படிகள் [Spiral Staircase] நடுவே உள்ளன.\nவிடுதலைச் சிலையின் முழு எடை: 225 டன் அதன் இரும்புக் கூட்டின் எடை: 125 டன் அதன் இரும்புக் கூட்டின் எடை: 125 டன் இரும்புக் கூட்டைச் சுற்றிப் போர்த்திய சிற்பத் தாமிரத் தகடுகளின் எடை: 90 டன் இரும்புக் கூட்டைச் சுற்றிப் போர்த்திய சிற்பத் தாமிரத் தகடுகளின் எடை: 90 டன் சுதந்திர தேவியின் தீப்பந்தம் தளத்திலிருந்து 305 அடி உயரம். விடுதலைக் குமரியின் உயரம் பாதத்திலிருந்து தீப்பந்த உச்சி வரை 151 அடி. சிலையின் உயரம் பாதம் முதல் சிரசு வரை 111 அடி. ஓங்கி உயர்ந்த வலது கரத்தின் நீளம்: 42 அடி. வலக்கரத்தின் மிகையான தடிப்பு 12 அடி. விடுதலை மாதின் தலையின் உயரம்: 17 அடி. மூக்கின் நீளம்: 4.5 அடி. வாயின் அகலம்: 3 அடி. குமரியின் இடுப்புச் சுற்றளவு: 35 அடி. இடது கரத்தின் 16 அடி 5 அங்குலம். சுட்டு விரல் 8 அடி நீளம். பாதத்தில் போட்டிருக்கும் மிதியடி: 25 அடி. சுதந்திர தேவியின் கிரேக்க, ரோமானிய மாடல் தலைக் கிரீடத்தில் உள்ள சாளரங்கள்: 25. அந்த சாளரங்கள் வழியே, ஒளி வீசும் விளக்குகள் ஒளியைப் பாய்ச்சும். கிரீடப் பட்டையில் உள்ள ஈட்டிகள்: 7 [உலகின் ஏழு கடல்கள்]. இடது கரம் பிடித்திருக்கும் சாசனப் பட்டயத்தில் எழுதி இருப்பது: ஜூலை 4, 1776 [சுதந்திர அறிவிப்பு நாள்].\nபிரென்ச் டிசைன் எஞ்சினியர் கஸ்டாவ் ஐஃபெல் அமைத்த விடுதலைக் குமரியின் 151 அடி உயர எலும்புக் கூடான இரும்புச் சட்டங்கள், நியூ யார்க் கடலில் பொதுவாக மணிக்கு 50 மைல் வீதம் அடிக்கும் காற்றை எதிர்த்துச் செங்குத்தாய் நிற்பவை பத்தொன்பதாம் நூற்றாண்டு பொறியியல் நுணுக்க மாயினும், எப்போதாவது சில மணிநேரம் தாக்கும் சூறாவளிப் புயல் மணிக்கு 125 மைல் வேகத்தில் அடிப்பினும், சுதந்திரச் சிலை முறிந்து விடாமல் நிமிர்ந்து நிற்க டிசைன் செய்யப் பட்டது பத்தொன்பதாம் நூற்றாண்டு பொறியியல் நுணுக்க மாயினும், எப்போதாவது சில மணிநேரம் தாக்கும் சூறாவளிப் புயல் மணிக்கு 125 மைல் வேகத்தில் அடிப்பினும், சுதந்திரச் சிலை முறிந்து விடாமல் நிமிர்ந்து நிற்க டிசைன் செய்யப் பட்டது மணிக்கு 50 மைல் வீதம் அடிக்கும் காற்றில் 42 அடி நீளக் கரத்தில் ஏந்திய தீப்பந்தம் 5 அங்குலம் ஆடும் மணிக்கு 50 மைல் வீதம் அடிக்கும் காற்றில் 42 அடி நீளக் கரத்தில் ஏந்திய தீப்பந்தம் 5 அங்குலம் ஆடும் 151 அடிச் சிலை 3 அங்குலமே அசையும் 151 அடிச் சிலை 3 அங்குலமே அசையும் ஒழுங்காகப் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டு வந்தால், சுதந்திர தேவி இன்னும் 500 ஆண்டுக்கு மேலாகப் பிரச்சனைகள் இன்றி நீண்ட காலம் நிமிர்ந்து நிற்பாள்\nஅமெரிக்காவை இல்லமாக ஏற்றுக் கொண்ட விடுதலை மாது\n1886 அக்டோபர் 21 ஆம் தேதி நியூ யார்க்கில் வந்திறங்கிய ஆகஸ்தி பார்தோல்டி, அவரது மனைவி எமிலி பார்தோல்டி, சூயஸ் பனாமா கால்வாய்கள் கட்ட பெரும்பங்கு ஏற்ற ஃபெர்டினென்ட் தி லெஸ்ஸெப்ஸ், மற்றும் பிரென்ச் அரசாங்கப் பிரதிநிதி ஆகிய நால்வரும் விடுதலைக் குமரி திறப்பு விழாவுக்கு விஜயம் செய்தனர். விழா நாளான அக்டோபர் 28 விடுமுறைத் தினமாக விடப்பட்டது. தீப்பந்தம் ஒளிவீச 8 விளக்குகளை ஏற்றும்படி பார்தோல்டி ஏற்பாடு செய்தார். நவம்பர் முதல் தேதி தீப்பந்தம் ஒளி வீசியது. நியூ யார்க் துறைமுகத்தில் 250 கப்பல்களும், படகுகளும் நிரம்பி வழிய பொதுமக்கள் குழுமி யிருந்தனர். பார்தோல்டி சுதந்திரச் சிலையின் தலைக்குள் தனியே நின்று முக விளக்குகளின் பட்டனைத் தட்டி முதலில் ஏற்றி வைத்தார்\nபாண்டு வாத்திய இசைகள் ஒலித்து, பீரங்கிகள் இடி முழக்கி, நியூ யார்க்கில் விடுதலைச் சிலை உயிர் பெற்று எழுந்தது அப்போது அதைப் படைத்த சிற்ப மேதை பார்தோல்டி, ‘கனவு பலித்ததம்மா ‘ என்று புளதாங்கிதம் அடைந்தார் அப்போது அதைப் படைத்த சிற்ப மேதை பார்தோல்டி, ‘கனவு பலித்ததம்மா ‘ என்று புளதாங்கிதம் அடைந்தார் ஒரு மில்லியன் மக்கள் கலந்து கொண்ட விழாவில் அமெரிக்க அதிபதி குரோவர் கிலீவ்லண்டு [Twice American President Grover Cleveland (1885) & (1893)], ‘சுதந்தர தேவி இப்போது அமெரிக்காவைத் தன் இல்லமாக ஏற்றுக் கொண்டு விட்டாள் என்பதை நாம் மறக்க மாட்டோம் ஒரு மில்லியன் மக்கள் கலந்து கொண்ட விழாவில் அமெரிக்க அதிபதி குரோவர் கிலீவ்லண்டு [Twice American President Grover Cleveland (1885) & (1893)], ‘சுதந்தர தேவி இப்போது அமெரிக்காவைத் தன் இல்லமாக ஏற்றுக் கொண்டு விட்டாள் என்பதை நாம் மறக்க மாட்டோம் மேலும் அவளும், அவளுக்குத் தேர்ந்தெடுத்த பீடமும் புறக்கணிக்கப் படாமல் பாதுகாக்கப் படும் மேலும் அவளும், அவளுக்குத் தேர்ந்தெடுத்த பீடமும் புறக்கணிக்கப் படாமல் பாதுகாக்கப் படும் ‘ என்று துவக்க விழாவில் உரையாற்றினார். அவரது கூற்றுப்படி நூறாண்டுகள் தாண்டிய பின்னும் இதுவரை சுதந்திர தேவியோ, அவள் இருக்கையான பீடமோ புறக்கணிக்கப் படவில்லை\nஇருபதாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்ட விடுதலைப் பதுமை\n305 அடி உயரத்தில் நிற்கும் உலோகச் சிலை உலகத்திலே பெரிய சிற்பப் படைப்பாகக் கருதப் படுகிறது 1886 இல் நிறுவப்பட்ட காலத்தில் நியூ யார்க்கின் மிக உயரச் சிற்பமாக இருந்தாலும், இப்போது அதைவிட உயர்ந்த கட்டடங்கள் அங்கே முளைத்து விட்டன 1886 இல் நிறுவப்பட்ட காலத்தில் நியூ யார்க்கின் மிக உயரச் சிற்பமாக இருந்தாலும், இப்போது அதைவிட உயர்ந்த கட்டடங்கள் அங்கே முளைத்து விட்டன 1903 ஆம் ஆண்டில் பீடத்தின் உட்சுவர் ஒன்றில் பித்தளைப் பட்டயத்தில் பொறித்த எம்மா லாஸரஸ் 1883 இல் எழுதிய ‘பூதச் சிலை ‘ என்னும் கவிதை [Poem The Colossus By Emma Lazarus (1849-1887)] ஒன்று தொங்கவிடப் பட்டது. அரசியல் கொந்தளிப்பில் துரத்தப்பட்டு அமெரிக்காவின் தலைவாசலில் கால்வைக்கும் ஆயிரக் கணக்கான அகதிகளுக்கு எழுதப்பட்ட அனுதாபக் கவிதை அது 1903 ஆம் ஆண்டில் பீடத்தின் உட்சுவர் ஒன்றில் பித்தளைப் பட்டயத்தில் பொறித்த எம்மா லாஸரஸ் 1883 இல் எழுதிய ‘பூதச் சிலை ‘ என்னும் கவிதை [Poem The Colossus By Emma Lazarus (1849-1887)] ஒன்று தொங்கவிடப் பட்டது. அரசியல் கொந்தளிப்பில் துரத்தப்பட்டு அமெரிக்காவின் தலைவாசலில் கால்வைக்கும் ஆயிரக் கணக்கான அகதிகளுக்கு எழுதப்பட்ட அனுதாபக் கவிதை அது இப்போது பூதச் சிலைக் கவிதையும், விடுதலை மாதும் பிரிக்க முடியாதவாறு ஒன்றாய்ப் பிணைந்து விட்டன\n1916 இல் 30,000 டாலர் நன்கொடை நிதி திரட்டப்பட்டு, இரவில் வெளிச்சம் குவிந்தடிக்க வெள்ள மின்விளக்குகள் [Flood Lights] அமைக்கப் பட்டன. 1931 இல் 1000 வாட் மெர்குரி ஆவி விளக்குகள் பீடத்திலும், தீப்பந்தக் கூண்டிலும் மாட்டப் பட்டன. 50 ஆண்டு பொன்விழாவைக் கொண்டாட 1936 இல் அமெரிக்க அதிபதி ரூஸவெல்ட், பிரென்ச் பிரதிநிதி லாபெளயேல் [De Labouyale, Grandson of Liberty Statue Promoter], மற்றும் 3500 பிரமுகர் கலந்து கொண்டனர். 1960 ஜூன் 30 ஆம் தேதி சுதந்திர தேவி நிற்கும் பெட்லோ தீவு, ‘விடுதலைத் தீவு ‘ [Liberty Island] என்று பெயரிடப் பட்டது. 1981 ஆம் ஆண்டு பிரென்ச் அமெரிக்கக் குழு ஒன்று அமைக்கப் பட்டு, நிதி திரட்டி விடுதலைச் சிலைப் புதுப்பிப்புப் பணிகள் திட்டமிடப் பட்டன. 1986 இல் சிலை நூற்றாண்டு விழாவுக்காக அப்புதுப்பிப்பு வேலைகள் ஆரம்பிக்கப் பட்டன. திரட்டிய நன்கொடை நிதி [1986] 277 மில்லியன் டாலர் சிலையைப் புதுப்பிக்கச் செலவானது 87 மில்லியன் டாலர். புதுப்பிக்கப் பட்ட தீப்பந்த தாமிரத் தட்டுகளில் தங்கமுலாம் பூசப்பட்டது. துருப் பிடித்த இரும்புத் தளவாடங்கள் நீக்கப்பட்டு, ஸ்டெயின்லஸ் ஸ்டால் உலோகத்தில் மாற்றப் பட்டன. கஸ்டாவ் ஐஃபெல் படைத்த இரும்புச் சட்டங்களின் அளவுகள் எடுக்கப் பட்டு, விடுதலைச் சிலையின் கம்பியூட்டர் மாடல் தயாரிக்கப் பட்டு, வலுவிழந்த கம்பங்கள் உறுதியாக்கப் பட்டன.\nஅமெரிக்க விடுதலைச் சிலையின் நூற்றாண்டு விழா\nஅமெரிக்கா விடுதலை அடைந்து இரண்டு நூற்றாண்டுகளும், சுதந்திரச் சிலை நிலைநாட்டி முதல் நூற்றாண்டும் முடிந்து விட்டது 1986 ஜலை 4 ஆம் தேதி, புதுப்பிக்கப் பட்ட நூறாண்டு வயதுச் சிலை முன்பாக அமெரிக்க அதிபதி ரோனால்டு ரீகன் உரை ஆற்றினார்: ‘விடுதலைக் கனலைப் பாதுகாப்பவர் நாம் 1986 ஜலை 4 ஆம் தேதி, புதுப்பிக்கப் பட்ட நூறாண்டு வயதுச் சிலை முன்பாக அமெரிக்க அதிபதி ரோனால்டு ரீகன் உரை ஆற்றினார்: ‘விடுதலைக் கனலைப் பாதுகாப்பவர் நாம் அந்தக் கனலை உலகம் காண ஓங்கி உயர்த்திக் காட்டுகிறோம் நாம் அந்தக் கனலை உலகம் காண ஓங்கி உயர்த்திக் காட்டுகிறோம் நாம் ‘ அந்தி மயங்கும் வேளையில் அதிபர் ரீகன் ஒரு பட்டனை அழுத்தவும் இருள் நீங்கி, ஒளிமயமாகி மாபெரும் சுதந்திரச் சிலையின் மகத்தான முழுத் தோற்றம் காட்சி அளித்தது ‘ அந்தி மயங்கும் வேளையில் அதிபர் ரீகன் ஒரு பட்டனை அழுத்தவும் இருள் நீங்கி, ஒளிமயமாகி மாபெரும் சுதந்திரச் சிலையின் மகத்தான முழுத் தோற்றம் காட்சி அளித்தது வண்ண வண்ண தீப்பொறிகளில் வான வேடிக்கைகள் இடி முழக்கி விண்ணில் எழில் தோரணங்களைத் தெளித்தன வண்ண வண்ண தீப்பொறிகளில் வான வேடிக்கைகள் இடி முழக்கி விண்ணில் எழில் தோரணங்களைத் தெளித்தன அமெரிக்க மக்கள் அக்காட்சியைக் கண்டு களித்ததுபோல், 1.5 பில்லியன் உலக மாந்தரும் டெலிவிஷனில் பார்த்து மகிழ்ந்தனர் அமெரிக்க மக்கள் அக்காட்சியைக் கண்டு களித்ததுபோல், 1.5 பில்லியன் உலக மாந்தரும் டெலிவிஷனில் பார்த்து மகிழ்ந்தனர் சிற்ப மேதை பார்தோல்டியும், அதை நிறுவக் காரண கர்த்தாவான அரசியல் மேதை லாபெளலேயும், விடுதலைச் சிலை அன்று ஏற்றிய வரலாற்று முக்கிய ஒளிமயத்தை எவ்விதப் பெருமிதமுடன் அனுபவிப்பார் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாது\nPosted in கலைத்துவம், பொறியியல், வரலாறு, வினையாற்றல்\t| Leave a reply\nநைல் நதி நாகரீகம், பிரமிடைக் காண வந்த பிரெஞ்ச் போர்த் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 10\nபிரமிடுகள் காலத்தில் தோன்றிய கால்வாய்\nபெரோஸ், பெர்ஸியர் தோண்டிய கால்வாய்\nகிரேக்கர், ரோமர் கைவிட்ட கால்வாய்\nநெப்போலியன் திட்டம் துவங்கிய கால்வாய்\nபிரெஞ்ச் நிபுணர் இறுதியில் பூர்த்தி செய்த\nபெருநீளக் கடல்மட்ட சூயஸ் கால்வாய்.\n‘மகா பிரமிட் கூம்பகம் நான்கு திசை முனைகளுக்கு [Four Cardinal Points: North, South, East & West] ஒப்பி நேராகக் கட்டப் பட்டிருந்தது கூம்பு வழியாக வரையப்படும் நேர்குத்து அச்சு [Meridian] பிரமிடை இணையாகச் சரி பாதி பிரித்தது கூம்பு வழியாக வரையப்படும் நேர்குத்து அச்சு [Meridian] பிரமிடை இணையாகச் சரி பாதி பிரித்தது மேலும் அக்கோடு நைல் நதி பாயும் சங்கம அரங்கையும் [Nile River Delta Region] சரி பாதியாகப் பகுத்தது. ‘\nநெப்போலியன் தளவியல் வரைவுக் குழு [Napolean Survey Team (1798)]\nமுன்னுரை: கி.மு.2650 ஆண்டு முதலே எகிப்தின் வல்லமை படைத்த கல் தச்சர்கள் பிரமிடுகள் [Pyramids] மற்றும் பலவித பிரம்மாண்டமான சிற்பப் பொறியியல் அற்புதங்களைப் படைத்ததற்குச் சான்றுகள் இப்போதும் அங்கே உள்ளன நைல் நதியின் மேற்குக் கரையில் கட்டப்பட்ட பிரமிக்கத் தக்க பிரமிடுகள், இறந்தவரைப் புதைக்க அமைத்த கற்கோபுரங்கள் நைல் நதியின் மேற்குக் கரையில் கட்டப்பட்ட பிரமிக்கத் தக்க பிரமிடுகள், இறந்தவரைப் புதைக்க அமைத்த கற்கோபுரங்கள் நாற்புறச் சம கோணச் சாய்வு வடிவான பிரமிடுகள் கல் தச்சர்களின் வரைக் கணித ஞானத்தையும் [Geometrical], கூரிய நிபுணத்துவத்தையும் காட்டுகின்றன. சிற்பக் கலையும், ஓவியக் கலையும் உன்னத நிலையில் இருந்ததற்கு எகிப்தின் பிரமிட் கோபுரங்கள், கால வெள்ளம் அடித்துச் செல்லாதபடி நிலைத்த சரிதைகளாய் நிமிர்ந்து நிற்கின்றன நாற்புறச் சம கோணச் சாய்வு வடிவான பிரமிடுகள் கல் தச்சர்களின் வரைக் கணித ஞானத்தையும் [Geometrical], கூரிய நிபுணத்துவத்தையும் காட்டுகின்றன. சிற்பக் கலையும், ஓவியக் கலையும் உன்னத நிலையில் இருந்ததற்கு எகிப்தின் பிரமிட் கோபுரங்கள், கால வெள்ளம் அடித்துச் செல்லாதபடி நிலைத்த சரிதைகளாய் நிமிர்ந்து நிற்கின்றன ஆனால் பெரோ மன்னர்கள் முதலில் தோண்டிய கடல் இணைப்புக் கால்வாய் பலமுறைச் சிதைந்து, பல்வேறு வல்லுநர்களால் பலவித வடிவங்களில் பலமுறை மாற்றமாகி இப்போது புது உருவம் பெற்றுள்ளது\nஉலகிலே நீண்ட சூயஸ் கால்வாயிக்கு நெப்போலியன் திட்டம்\nமுதல் நைல் நதிக் கால்வாய் மூன்றாம் துத்மோஸிஸ் [Tuthmosis III] மன்னரால் தோண்டப் பட்டாலும், கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆண்ட மன்னன் பெரோ நெக்கோ [Pharaoh Necho] கட்டியதாகத்தான் சரித்திரச் சான்றுகள் கிடைத்துள்ளன. பின்னால் எகிப்தைக் கைப்பற்றிய பெர்ஸிய மன்னன் முதலாம் தாரியஸ் [Darius I] வெட்டப்பட்ட கால்வாயை முடிக்குமாறு உத்தரவிட்டதாக அறியப் படுகிறது. அந்தக் காலத்தில் கட்டிய கால்வாய், இரட்டை அமைப்பாடுகளைக் கொண்டது. முதலாவது, பெரிய பிட்டர் ஏரியை [Bitter Lake] சூயஸ் வளைகுடாவுடன் இணைத்தது; இரண்டாவது கட்டத்தில் பிட்டர் ஏரியை நீள நைல் நதிச் சங்கமப் பிரிவுகள் ஒன்றுடன் சேர்ப்பது. கால்வாயைக் கட்டும் பணியில் சுமார் 120,000 எகிப்திய பாமரர் மாண்டதாக அறியப்படுகிறது புகழ்பெற்ற டாலமி காலத்தில் [Ptolemaic Era (323-30 B.C.)] கால்வாய் நீளமாக்கப்பட்டுச் சீரிய முறையில் இருந்ததாக வரலாறுகளில் உள்ளது. அதன் பின்னால் கால்வாய் சிதைவுற்றதை ரோமாபுரிப் பேரரசர் டிராஜன் [Roman Emperor Trajan (A.D.98-117)] சீர்ப்படுத்தினார் புகழ்பெற்ற டாலமி காலத்தில் [Ptolemaic Era (323-30 B.C.)] கால்வாய் நீளமாக்கப்பட்டுச் சீரிய முறையில் இருந்ததாக வரலாறுகளில் உள்ளது. அதன் பின்னால் கால்வாய் சிதைவுற்றதை ரோமாபுரிப் பேரரசர் டிராஜன் [Roman Emperor Trajan (A.D.98-117)] சீர்ப்படுத்தினார் பிறகு அரேபிய மன்னர் அமர் இபன்-அல்-ஆஸ் [Amr Ibn-Al-Aas] கால்வாயைச் செம்மைப் படுத்தினார்.\nஎட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு கால்வாய் மறுபடியும் செப்பமிட முடியாத நிலையில் சிதைந்து கிடந்தது 1671 இல் புகழ்பெற்ற ஜெர்மன் கணித மேதை லெப்னிட்ஸ் [Leibnitz (1646-1716)] தனது எகிப்து விஜயத் திட்டத்தின் போது, பிரென்ச் மன்னர் பதினான்காம் லூயியிடம் [Louis XIV] கடல்களை இணைக்கும் அத்தகைய கால்வாயைப் பற்றி உரையாடியதாகத் தெரிகிறது. தற்போதைய கால்வாய் முயற்சியில் சுல்தான் மூன்றாம் முஸ்தபா [Sultan Mustafa III (1757-1773)], அடுத்து நெப்போலியன் ஆரம்பிக்க தள ஆய்வு வேலைகள் ஆரம்பமாயின. அவ்வாறு எகிப்து நாகரீகத்தில் பிறந்து, பல மன்னர்களின் வசப்பட்ட ஒரு பண்டைக் கால்வாய், பல்லாயிரம் ஆண்டுகள் தாண்டி கி.பி.1869 ஆம் ஆண்டில் பிரென்ச் நிபுணர்களால் புத்துயிர் பெற்றுப் பூர்த்தியானது ஒரு சுவையானப் பொறியியல் வரலாறு 1671 இல் புகழ்பெற்ற ஜெர்மன் கணித மேதை லெப்னிட்ஸ் [Leibnitz (1646-1716)] தனது எகிப்து விஜயத் திட்டத்தின் போது, பிரென்ச் மன்னர் பதினான்காம் லூயியிடம் [Louis XIV] கடல்களை இணைக்கும் அத்தகைய கால்வாயைப் பற்றி உரையாடியதாகத் தெரிகிறது. தற்போதைய கால்வாய் முயற்சியில் சுல்தான் மூன்றாம் முஸ்தபா [Sultan Mustafa III (1757-1773)], அடுத்து நெப்போலியன் ஆரம்பிக்க தள ஆய்வு வேலைகள் ஆரம்பமாயின. அவ்வாறு எகிப்து நாகரீகத்தில் பிறந்து, பல மன்னர்களின் வசப்பட்ட ஒரு பண்டைக் கால்வாய், பல்லாயிரம் ஆண்டுகள் தாண்டி கி.பி.1869 ஆம் ஆண்டில் பிரென்ச் நிபுணர்களால் புத்துயிர் பெற்றுப் பூர்த்தியானது ஒரு சுவையானப் பொறியியல் வரலாறு ஈரோப்பிற்கும் இந்தியாவுக்கும் எகிப்து கால்வாய் வழியாக சுருக்குப் பாதை அமைக்க முதன்முதல் ஆலோசனை கூறியவர் பிரென்ச் அதிபதி நெப்போலியன் ஈரோப்பிற்கும் இந்தியாவுக்கும் எகிப்து கால்வாய் வழியாக சுருக்குப் பாதை அமைக்க முதன்முதல் ஆலோசனை கூறியவர் பிரென்ச் அதிபதி நெப்போலியன் நூறு மைல் நீளம், 200 அடி அகலமுள்ள சூயஸ் கால்வாய், ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில், மனிதரால் படைக்கப் பட்ட மகத்தான ஒரு பொறியியல் பூதக் கால்வாயாகக் கருதப்படுகிறது\nகி.மு.1920 ஆண்டில் எகிப்து பெரோஸ் மன்னர்கள் [Pharaos] காலத்திலே மத்தியதரைக் கடலையும், செங்கடலையும் கால்வாய் மூலம் இணைக்கும் முன்னோடிப் பணிகள் முதலில் ஆரம்பிக்கப் பட்டன என்று எகிப்து சூயஸ் கால்வாய்ப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் மம்தோவ் ஹம்ஸா [Dr.Mamdouh Hamza] அறிவிக்கிறார். டாக்டர் ஹம்ஸா நிலவியல் யந்திரப் பொறியியல் நிபுணர் [Civil Engineer, Soil Mechanics]. நீள நைல் நதியின் கடல் சங்கமப் பகுதியில் ஒரு கால்வாயை வெட்டி, இரண்டு கடல்களையும் சேர்த்ததாக வரலாறுகளில் அறியப் படுகிறது. முற்காலத்தில் ஈரோப்பிலிருந்து இந்தியாவுக்கு வர நைல் நதியின் வழியாகக் கப்பல்கள் முதலில் பயணம் செய்து, கால்வாய் மூலமாகக் கடலை அடைந்ததாகத் தெரிகிறது. அதன் பின்பு கால்வாய் கவனிப்பாரற்று அடுத்து கிரேக்க, ரோமாபுரி வேந்தர்களால் பல தடவைத் தோண்டப் பட்டு மீண்டும் புறக்கணிக்கப் பட்டது எகிப்து நாடு அரேபியர் கைவசம் ஆன பிறகு, மறுபடியும் கால்வாய் தோண்டப்பட்டு, நிரப்பப் படாமல் பல்லாண்டுகள் கிடந்தது எகிப்து நாடு அரேபியர் கைவசம் ஆன பிறகு, மறுபடியும் கால்வாய் தோண்டப்பட்டு, நிரப்பப் படாமல் பல்லாண்டுகள் கிடந்தது பின்னால் கால்வாயில் நீர் நிரப்ப பட்டது.\nஎகிப்த் மீது படையெடுத்த நெப்போலியன்\n1798 மே மாதம் 19 ஆம் தேதி பிரெஞ்ச் மாவீரன் நெப்போலியன் போனபார்ட் தென் பிரான்ஸின் டொவ்லான் [Toulon] கடற்கரையிலிருந்து 328 கப்பல்களில் 35,000 படைவீரர்களுடன் எகிப்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் கிளம்பினார். அப்போது நெப்போலியனுக்கு 29 வயது பிரிட்டாஷ் இந்தியாவை அடுத்துப் பிடிக்க ஓர் பாதை அமைக்கவே நெப்போலியன் எகிப்தை முதலில் தன்வசப் படுத்தப் போர்தொடுத்ததாகத் தெரிய வருகிறது பிரிட்டாஷ் இந்தியாவை அடுத்துப் பிடிக்க ஓர் பாதை அமைக்கவே நெப்போலியன் எகிப்தை முதலில் தன்வசப் படுத்தப் போர்தொடுத்ததாகத் தெரிய வருகிறது மேலும் பிரெஞ்ச ஆதிக்கம் உலக அரங்கில் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும் என்ற பேராசையில் புறப்பட்டதாகும் வரலாறு கூறுகிறது மேலும் பிரெஞ்ச ஆதிக்கம் உலக அரங்கில் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும் என்ற பேராசையில் புறப்பட்டதாகும் வரலாறு கூறுகிறது அந்தக் காலத்தில் எகிப்த் நாடு ஐரோப்பிய பேராசைப் போர்வாதிகளுக்கு ஒரு முக்கிய குறிவைப்பு நாடாகக் கருதப் பட்டது அந்தக் காலத்தில் எகிப்த் நாடு ஐரோப்பிய பேராசைப் போர்வாதிகளுக்கு ஒரு முக்கிய குறிவைப்பு நாடாகக் கருதப் பட்டது பிரிட்டனுக்கும், இந்தியாவுக்கும் நடுப்பட்ட ராணுவக் குறுக்கு நாடாக எண்ணப் பட்டது பிரிட்டனுக்கும், இந்தியாவுக்கும் நடுப்பட்ட ராணுவக் குறுக்கு நாடாக எண்ணப் பட்டது சிறப்பாக அப்படை எடுப்புக்கு சாவந்த் [Savants] எனப்படும் பிரெஞ்ச் ஞானிகள் 175 பேரைத் திரட்டி நெப்போலியன் தயார் செய்தார் என்று அறியப் படுகிறது சிறப்பாக அப்படை எடுப்புக்கு சாவந்த் [Savants] எனப்படும் பிரெஞ்ச் ஞானிகள் 175 பேரைத் திரட்டி நெப்போலியன் தயார் செய்தார் என்று அறியப் படுகிறது அவர்கள் யாவரும் எகிப்தின் பூர்வீக நாகரீகக் கலாச்சாரத்தை ஆழமாக அல்லது ஓரளவு அறிந்தவாராக இருந்தனர் அவர்கள் யாவரும் எகிப்தின் பூர்வீக நாகரீகக் கலாச்சாரத்தை ஆழமாக அல்லது ஓரளவு அறிந்தவாராக இருந்தனர் அவர்கள் மகா பிரமிட்கள், மற்ற எகிப்தின் பூர்வீகக் களஞ்சியங்களைத் தோண்டிக் காணும் பணிக்கு அழைத்து வரப்பட்டவர்\nஅப்போது எகிப்தை துருக்கியின் சுல்தான் ஆண்டு வந்தார். ராணுவக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்தால், நெப்போலியன் எகிப்தியப் படையெடுப்பு ஒரு படுதோல்வி முயற்சி என்று சொல்லப் படுகிறது. பாலை வனத்தின் மணல் மீது தாங்க முடியாத தீப்பறக்கும் நடு வேனிற் காலத்தில் பிரெஞ்ச் படை போய் இறங்கியது பிரமிடை நெருங்கிய பிரெஞ்ச் படையினரைச் சுமார் 10,000 எகிப்தியக் குதிரை வீரர்கள் [Mameluke Horsemen] தாக்கினர். அதே எகிப்தியப் படைகள்தான் கெங்கிஸ் கானுடன் [Genghis Khan] போரிட்டு எதிர்த்து நின்றவர். ஆனால் அந்த உள்நாட்டுப் படை வீரர்கள், பிரெஞ்ச் வீரர்கள் கூரிய துப்பாக்கி ரவைகள் முன்பு தாக்க முடியாமல் அடிபட்டுப் போயினர் பிரமிடை நெருங்கிய பிரெஞ்ச் படையினரைச் சுமார் 10,000 எகிப்தியக் குதிரை வீரர்கள் [Mameluke Horsemen] தாக்கினர். அதே எகிப்தியப் படைகள்தான் கெங்கிஸ் கானுடன் [Genghis Khan] போரிட்டு எதிர்த்து நின்றவர். ஆனால் அந்த உள்நாட்டுப் படை வீரர்கள், பிரெஞ்ச் வீரர்கள் கூரிய துப்பாக்கி ரவைகள் முன்பு தாக்க முடியாமல் அடிபட்டுப் போயினர் இரண்டு மணி நேரத்திற்குள் 10,000 எகிப்தியர் சுடப்பட்டு மடிந்தனர் இரண்டு மணி நேரத்திற்குள் 10,000 எகிப்தியர் சுடப்பட்டு மடிந்தனர் வடக்கே மேற்புறத்தில் வெற்றி பெற்றாலும், நெப்போலியன் படையினர் தெற்கே கீழ்ப்பகுதியில், மாமிலூக் குதிரை வீரர்கணின் கொரில்லாச் சூழ்ச்சிப் போரில் தோற்றுக் கைதி செய்யப் பட்டார் வடக்கே மேற்புறத்தில் வெற்றி பெற்றாலும், நெப்போலியன் படையினர் தெற்கே கீழ்ப்பகுதியில், மாமிலூக் குதிரை வீரர்கணின் கொரில்லாச் சூழ்ச்சிப் போரில் தோற்றுக் கைதி செய்யப் பட்டார் அதே சமயத்தில் பிரெஞ்சின் பெரிய கடற்படை பிரிட்டன் கடற்படைத் தளபதி நெல்ஸனால் பேரளவு சிதைந்து போய், நெப்போலியன் சிறைப் பட்டார் அதே சமயத்தில் பிரெஞ்சின் பெரிய கடற்படை பிரிட்டன் கடற்படைத் தளபதி நெல்ஸனால் பேரளவு சிதைந்து போய், நெப்போலியன் சிறைப் பட்டார் 1801 ஆம் ஆண்டில் எகிப்த் பிரெஞ்ச் வசமிருத்து மீட்கப் பட்டது\nநெப்போலியன் படையெடுப்பு எகிப்தின் புதையல் ஆய்வுகளுக்கு வழியிட்டது\nபல நூற்றாண்டுகளாய் எகிப்தின் கலாச்சார நாகரீகம் ஐரோப்பியருக்கு ஒரு பெரும் புதிராகவே இருந்து வந்தது. பொதுவாக கிறிஸ்துவர்கள் எகிப்தில் அந்தக் காலங்களில் வரவேற்கப் படுவதில்லை ஐரோப்பிய அறிஞர்கள் எகிப்தில் கால்வைப்பதற்கு முன்பு, கிரேக்க ரோமானியர் எகிப்தின் களஞ்சியங்களை எடுத்துச் சென்று, துல்லியமற்ற அறிக்கைகளை வெளியிட்டனர் ஐரோப்பிய அறிஞர்கள் எகிப்தில் கால்வைப்பதற்கு முன்பு, கிரேக்க ரோமானியர் எகிப்தின் களஞ்சியங்களை எடுத்துச் சென்று, துல்லியமற்ற அறிக்கைகளை வெளியிட்டனர் நெப்போலியன் எகிப்த் நாடு முழுவதையும் கைப்பற்ற முடியாமல் போனாலும், அவர்தான் பூர்வீக எகிப்தியக் கலாச்சார நாகரீகத்தை வெளி உலகுக்கு முதன்முதல் அறிவித்தவர் நெப்போலியன் எகிப்த் நாடு முழுவதையும் கைப்பற்ற முடியாமல் போனாலும், அவர்தான் பூர்வீக எகிப்தியக் கலாச்சார நாகரீகத்தை வெளி உலகுக்கு முதன்முதல் அறிவித்தவர் அதன் பிறகுதான் விஞ்ஞான முறையில் எகிப்தியர் பிரமிட்களும், ஆலயங்களும் ஆராயப் பட்டன அதன் பிறகுதான் விஞ்ஞான முறையில் எகிப்தியர் பிரமிட்களும், ஆலயங்களும் ஆராயப் பட்டன எகிப்தின் படை யெடுப்பைத் திட்டமிட்ட நெப்போலியன்தான், அதன் நாகரீகம் சரிவர ஆராய்ந்து பதிவு செய்யப் படவில்லை என்று கண்டறிந்தவர் எகிப்தின் படை யெடுப்பைத் திட்டமிட்ட நெப்போலியன்தான், அதன் நாகரீகம் சரிவர ஆராய்ந்து பதிவு செய்யப் படவில்லை என்று கண்டறிந்தவர் நெப்போலியன் அழைத்துச் சென்ற சாவந்த் ஞானிகள், படைவீரர் நுழைந்து சென்ற தளங்கள் எல்லாம் பின்தொடர்ந்து, பூதளவியல், வரலாறு, கலாச்சாரம், தொல்பொருள் சம்பந்தப் பட்ட, ஏராளமான தகவல்கள் [Description de l ‘Egypte] சேர்த்ததாக அறியப் படுகிறது நெப்போலியன் அழைத்துச் சென்ற சாவந்த் ஞானிகள், படைவீரர் நுழைந்து சென்ற தளங்கள் எல்லாம் பின்தொடர்ந்து, பூதளவியல், வரலாறு, கலாச்சாரம், தொல்பொருள் சம்பந்தப் பட்ட, ஏராளமான தகவல்கள் [Description de l ‘Egypte] சேர்த்ததாக அறியப் படுகிறது 12 நூலடுக்குகள் [Volumes] கொண்ட அவற்றில் ஏராளமான படங்கள் (910 Plates) வரையப் பட்டிருந்தன 12 நூலடுக்குகள் [Volumes] கொண்ட அவற்றில் ஏராளமான படங்கள் (910 Plates) வரையப் பட்டிருந்தன 1809-1828 ஆண்டுகளில் அவை யாவும் சீரிய முறையில் பதிப்பில் வந்தன.\nPosted in கலைத்துவம், பொறியியல், விஞ்ஞானம்\t| 1 Reply\nநைல் நதி நாகரீகம், எகிப்தியரின் உன்னதப் பிரமிடுகள் படைப்பில் காணும் புதிரான வானியல் முறைகள் -9\n‘எகிப்தியரின் வடிவெண்கள் [Egyptian Hieroglyphs], பாபிலோனியனின், சுமேரியன் [Babylonians & Sumerians] கல்வெட்டுக் கணித அட்டவணைகள் [Cuneiform Mathematical Tables] ஆகியவை கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே விருத்தியான முற்போக்குக் கணித, விஞ்ஞான வளர்ச்சிகளைக் காட்டுகின்றன. கணித மேதை பித்தகோரஸ், எரடோஸ்தனிஸ், ஹிப்பார்ச்சஸ் [Pythogoras, Eratothenes, Hipparchus], மற்ற கிரேக்க மேதைகள் அனைவரும் எங்கோ வாழ்ந்த பெயர் தெரியாதப் பண்டைக் கால வல்லுநரிடம், கணித விஞ்ஞான அறிவுகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று யூகிக்கலாம். ‘\n‘பூர்வீக எகிப்தியர் ஒரு காலத்தில் நிலவின் வளர்பிறை, தேய்பிறைச் சுற்றை அடிப்படையாக வைத்து வருட நாட்காட்டியைத் தயாரித்தனர். பிறகு அம்முறையில் வருடச் சுற்று நாட்கள் பொருத்தமாக அமையாது போனதால், பரிதி நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, நிலவு நாட்காட்டியை விடச் சற்று முற்போக்கான வருட நாட்காட்டியைக் கணித்தனர். ஓராண்டுக்கு 365 நாட்கள் என எடுத்துக் கொண்டு, முப்பெரும் கால நிலைகள் [Seasons] சுற்றி மீண்டும் வரும், பரிதி நாட்காட்டியை ஆக்கினர். பரிதி நாட்காட்டியில் ஒவ்வொரு கால நிலைக்கும் நான்கு மாதங்கள். ஒவ்வொரு மாதத்துக்கும் 30 தினங்கள் உள்ளதாக அனுமானம் செய்தனர். ‘\n‘மகா பிரமிட் கூம்பகம் ஓர் ‘அண்டவெளி நோக்ககம் ‘ [Celestical Observatory] போல அமைக்கப் பட்டிருந்தது அந்த கூம்பகம் விண்மீன்களின் அரைக் கோளத்தின் [Steller Hemisphere] படங்களையும், நகர்ச்சி அட்டவணை களையும் வரைவதற்கு ஏதுவான விபரங்கள் கொண்டதாகத் திட்டமிடப் பட்டிருக்கிறது. வடதிசைப் பூகோள அரைக் கோளத்தைத் [Northern Hemisphere] திரையிடத் தக்க முழு விபரங்கள், முற்போக்கான முறையில் அங்கே அடங்கி யிருந்தன. ‘\n‘பிரமிடைத் திட்டமிட்டக் கட்டட ஞானிகள், அதற்கு முன்பாகவே பூமியின் சுற்றளவு, பரிதியைப் பூமி சுற்றிவரும் சுழல்வீதியின் சராசரித் தூரம், பூமியின் தனித்துவத் திணிவு [Specific Density], புவியீர்ப்பால் ஏற்படும் வேக வளர்ச்சி [Acceleration due to Earth ‘s Gravity] ஆகியவற்றை அறிந்திருக்கக் கூடும் என்று நாம் யூகிக்கச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன\n‘கீஸாவிலுள்ள மாபெரும் கூஃபூ பிரமிடின் காலச் சக்கிரத்தில் ஓர் எதிர்கால அபாய முன்னறிவிப்பு செய்யப் பட்டிருக்கிறது 2004 ஆண்டுக்கு மேல் 2023 ஆண்டுவரை [+3 or -3 துல்லிமம்] நவயுகப் பொருள்மய நாகரீகத்தில் பேரிழப்புகள் நேருமென்று சொல்லி யிருக்கிறது. ‘\n[அந்த முன்னறிவிப்பில் 2001 (9/11) ஆண்டு மூர்க்கரின் நியூ யார்க் விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு உலக மெங்கும் மூர்க்கரின் பிலாஸ்டிக் வெடிப் பேரழிவுகள் பன்மடங்கு மிகுந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது அடுத்து 2004 தென்னாசியச் சுனாமிப் பேரழிவுகள், 2005 செப்டம்பரில் கேட்ரினா ஹரிக்கேன் அடித்து நியூ ஆர்லின்ஸ் நகரம் முழுவதும் நாசம் அடைந்ததைக் கூறலாம்.]\nபீட்டர் லெமிசூரியர் [Peter Lemesurier]\nபிரமிட் கூம்பக அமைப்பில் கணித, வானியல் நுணுக்கங்கள்\nபிரமிக்கத் தக்க முறையில் கட்டப் பட்டுள்ள பிரமிட கூம்பகம் பண்டை கால ஃபாரோ மன்னர்களின் வெறும் புதைப்புப் பீடமாக மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது பிரமிடுகள் பூர்வீக எகிப்தியரின் வரலாற்றுக் களஞ்சியத்தின் சுரங்கமாக வடிக்கப் பட்டதுடன், அக்காலத்திய கணித, விஞ்ஞான, வானியல், மருத்துவ ஞானத் திறமைகளையும், முறைகளையும் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன. எகிப்தில் கட்டப்பட்டுள்ள பிரமிக்கத் தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஓர் புதிரான வரைகணித [Hermetic Geometry] முறையில் திட்டமிட்டுக் கட்டப் பட்டதாகத் தெரிகின்றன பிரமிடுகள் பூர்வீக எகிப்தியரின் வரலாற்றுக் களஞ்சியத்தின் சுரங்கமாக வடிக்கப் பட்டதுடன், அக்காலத்திய கணித, விஞ்ஞான, வானியல், மருத்துவ ஞானத் திறமைகளையும், முறைகளையும் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன. எகிப்தில் கட்டப்பட்டுள்ள பிரமிக்கத் தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஓர் புதிரான வரைகணித [Hermetic Geometry] முறையில் திட்டமிட்டுக் கட்டப் பட்டதாகத் தெரிகின்றன அந்தக் கணித முறை நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர் மிகச் சிலரே. அவற்றில் நழுவிச் சென்ற சில கணித துணுக்குகளைத்தான் புராதன, அலெக்ஸாண்டிரிய கிரேக்க ஞானிகள் கைப்பற்றி விருத்தி செய்ததாக அறிய வருகின்றது. பிரமிட்களும் அயர்லாந்தில் இருக்கும் கற்சுமைத் தாங்கிகள் [Stonehenge, Ireland] போலக் கற்தூண் காலங் காட்டியாக [Megalithic Calendars] கருதப் படுகின்றன.\nவருடப் பஞ்சாங்க விபரங்கள் (வருடக் கால நிலை, பரிதி, நிலா நகர்ச்சிகளைக் காட்டும் தயாரிப்பு) [Almanac] அறிவதற்கும் பிரமிட் திட்டமிட்டுக் கட்டப் பட்டது என்று சொல்லும் எகிப்திய ஞான நிபுணரும் உள்ளார். வருடத்தின் நாட்கள் நீட்சியை நான்கு தசமத் துல்லிமத்தில் (365.2422 நாட்கள்) அதாவது ஒரு நாளின் பின்னத்தில், பிரமிட் மூலமாகக் கணக்கிட முடியும் என்று தெரிந்து கொள்ளப் பட்டுள்ளது.\nஃபாரோ மன்னன், கூஃபு [King Khufu] பேருயரத்தில் தனக்காகக் கட்டிய உலக விந்தை எனப் பெயர் பெற்ற மகா பிரமிடில் [The Great Pyramid] கீழ்க்காணும் சில புதிர்கள் விடுவிக்கப் பட்டுள்ளன\n1. மகா பிரமிட் பூகோளத்தின் நிலைத்துவ அமைப்பாக மகத்தான நிலச் சின்னத்தில் [Geodetic Landmark] கட்டப் பட்டிருக்கிறது\n2. மகா பிரமிட் கூம்பகம் ஓர் ‘அண்டவெளி நோக்ககம் ‘ [Celestical Observatory] போல அமைக்கப்பட் டுள்ளது அந்த கூம்பகம் விண்மீன்கள் அரைக் கோளத்தின் [Steller Hemisphere] படங்களையும், நகர்ச்சி அட்டவணை களையும் வரைவதற்கு ஏதுவான விபரங்கள் கொண்டதாகத் திட்டமிடப் பட்டிருக்கிறது. வடதிசை அரைப் பூகோளத்தைத் [Northern Hemisphere] திரையிடத் தக்க முழு விபரங்கள் (கோணங்கள், நீளங்கள்) முற்போக்கான முறையில் அங்கே அடங்கி யுள்ளன. பூகோளக் கோணங்கள் குறிக்கப் பட்ட மட்டரேகை [Lattitude], தீர்க்கரேகை [Longitude] குறிக்கப்பாடு ஓர் அளவுப்பட, மெய்யான மாதிரியாக [Scale Model] வரையப் பட்டிருக்கிறது.\nசக்கரச் சுழற்சியில் எகிப்தியர் தெய்வங்கள்\n3. புராதன உலகுமயமான எடை, அளப்பு முறைகள் [Ancient Universal Weights & Measures] கூறும் மாதிரி ஏற்பாடுகள் பிரமிடில் கையாளப் பட்டிருந்தன\n4. பூகோள அச்சின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு, பிரிட்டிஷ் வானியல் மேதை ஸர் ஜான் ஹெர்செல் [Sir John Herschel] நூறாண்டுகளுக்கு முன்பே\nவிளக்கிய நேர்போக்கு, நிலைநோக்கு அளப்பு விதிகளைப் [Linear & Temporal Measurements] போன்ற ஒரு மாதிரி முறை, பிரமிடில் காணப் படுகிறது.\nஉலகப் புகழ் பெற்ற பிரமிடில் காணும் பொறியியல் மகத்துவம்\nமகா பிரமிடின் நுணுக்கமான கணித, வானியல் விதிப்பாடுகளைத் திறமை மிக்க பல எகிப்தியவாதிகள் மெய்வருந்தி ஆராய்ச்சிகள் செய்து கீழ்க்காணும் வியப்பான கருத்துக்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.\n1. பிரமிட் கட்டட நிபுணர்கள் நிச்சயமாகப் பூமியின் சுற்றளவை அறிந்திருப்பதாகத் தெரிகிறது அதுபோல் பூமி பரிதியைச் சுற்றும் ஓராண்டு காலத்தின் நாட்களைப் பல தசமத் துல்லிமத்தில் [Sidereal Year: 365.2564 days] கணித்திருக்கிறார் என்றும் தெரிகிறது. [சைடெரல் ஆண்டு என்பது வருட நாட்களைத் துல்லியமாக எண்ண ஒரே விண்மீனை இரண்டு முறை, வானில் நோக்கி வருட நாட்களைக் கணிப்பது.]\n2. மகா பிரமிட் கூம்பகம் ஓராண்டு காலத்து நாட்களின் எண்ணிக்கையை நான்கு தசமத் துல்லிம அளவுக்கு நோக்கிக் கணிக்கும் [365.2422] வசதியும், சாதனங்களும் கொண்டுள்ளது.\n3. மகா பிரமிடின் திசைநோக்குக் காந்தமுள் நுனி [Compass Pointer] நேர் வடக்கை நோக்கி வைக்கப் பட்டிருக்கிறது. மேலும் பிரமிட் பூகோளத்தின் நில எடை நடுவில் [Geocentric Center of Earth ‘s Land mass] கட்டப் பட்டுள்ளது. தகர்க்க முடியாத அமைப்பில் பதிக்கப் பட்டிருக்கும், பிரமிடின் தளப்பண்பு நோக்குக் கருவி [Survey Instrument] மிகத் துல்லியமானது.\n4. மகா பிரமிடின் சாய்வு பக்கங்கள், அவற்றின் கோணங்கள் ஆகியவற்றின் மூலம் வடபுறப் பாதி பூகோளத்தைத் [Northern Geohemisphere] திரையிட்டு வரைய வழிமுறைகள் அமைக்கப் பட்டுள்ளன. பிரமிடின் கூம்பக உச்சி பூகோளத்தின் வட துருவத்தைக் குறிப்பிடுகிறது. பிரமிடின் தளச் சுற்றளவு, ஒப்பளவில் பூகோளத்தின் மத்திய ரேகையைக் [Equator] குறிப்பிடுகிறது. பிரமிடின் ஒவ்வொரு சாய்வு தளமும், அரைப் பூகோளத்தின் நான்கில் ஒரு சுளைப் பகுதியாகக் [One Spherical Quadrant (90 degree) of the Hemisphere] கருதப்படுகிறது. சாய்வு தளமும், கோளத்தின் வளைந்த சுளையும் பொருந்த வேண்டு மென்றால், அவை யிரண்டும் ‘பை ‘ [Pi: A Contant, Related to the Circle] என்னும் நிலை யிலக்கத்துடன் சார்ந்திருப்பது அவசியம். அரைக் கோளத்தின் பரப்பு: (Pi)D^2/2 [D: Earth ‘s mean Diameter] மகா பிரமிடின் உயரம்: H, தளப்பக்கம்: S என்று வைத்துக் கொண்டால், உயரமும் (S), பக்கமும் (H) Pi என்னும் வட்டத்தின் நிலை யிலக்கத்துடன் (S/2H = Pi/4) சம்பந்தப் பட்டுள்ளது. மகா பிரமிடின் உயரம் (H): 480 அடி, தளப்பக்கம் (S): 754 அடி Tan(A)=480/372 [2H/S], சாய்வு தளக்கோணம் = 52 டிகிரி என்று அறியலாம்.\nPosted in கணிதவியல், கலைத்துவம், பொறியியல், விஞ்ஞானம்\t| 2 Replies\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை அமைப்புகளில் கணித விதிப்பாடுகள் -8\n‘ஜியாமெட்ரி [வரைகோணக் கணிதம்] தெரியாதவர் என் கணிதக் கல்விக் கூடத்தில் நுழையாது அப்பால் செல்லுங்கள். … பித்தகோரஸின் கணித விதிதான் [நேர்கோண முக்கோணப் பக்கங்களின் சதுரக் கூட்டல் சாய்வு பக்கத்தின் சதுரத்துக்குச் சமம்] அகில ஆக்கத்தின் உறுப்புச் செங்கல்கள் என்று நான் கூறுவேன். ‘\nகிரேக்க மேதை பிளாடோ [கி.மு.427-347]\n‘யார் நம்புவார், கண்விழி போன்ற சிறிய ஓர் குமிழுக்குள்ளே, பிரபஞ்ச கோளங்களின் பிம்பங்களைக் காணும் பேராற்றல் அடங்கி யிருக்கிறது என்று \nஓவியக்கலை மேதை: லியனார்டோ டவின்ஸி (1452-1519)\n‘உலகின் அழகுமயம் அனைத்தையும் கண்விழி தழுவுகிறது என்பதை நீ அறிய வில்லையா மனித இனங்கள் ஆக்கும் கலைகள் எல்லா வற்றையும் பற்றி அதுதான் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. பிறகு அவற்றைச் சீராய்த் திருத்துகிறது. மனிதனின் கண்விழி கணிதத்தின் இளவரசன் என்று கருதப் படுகிறது மனித இனங்கள் ஆக்கும் கலைகள் எல்லா வற்றையும் பற்றி அதுதான் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. பிறகு அவற்றைச் சீராய்த் திருத்துகிறது. மனிதனின் கண்விழி கணிதத்தின் இளவரசன் என்று கருதப் படுகிறது கண்விழி மூலம் தெரிந்த விஞ்ஞான மெய்ப்பாடுகள் யாவும் பின்னால் உறுதிப்பாடு ஆகின்றன. அது விண்மின் களின் தூரத்தையும், பரிமாணத்தையும் அளந்துள்ளது. பூமியின் மூலகங்களைத் [Elements] தேடி அவற்றின் இருப்பிடங்களைக் கண்டு பிடித்துள்ளது. கட்டடக் கலையைப் படைத்துள்ளது. தெய்வீக ஓவியக் கலையை உதயமாகச் செய்து அதன் தொலை நோக்குக் காட்சியையும் [Perspective] தோற்றுவித்துள்ளது\n‘எகிப்திய மாந்தர் கொண்டிருந்த கணித ஞானம், வானியல் அறிவு, பூதள விபரம், விஞ்ஞான நுணுக்கங்கள் அனைத்தும் விந்தையானவை, வியக்கத் தக்கவை அவரது அகிலவியல், மதவியல் கோட்பாடுகளும் [Cosmology, Theology] ஆழ்ந்து அறியத் தக்கவை அவரது அகிலவியல், மதவியல் கோட்பாடுகளும் [Cosmology, Theology] ஆழ்ந்து அறியத் தக்கவை பிரமிட்களின் புதிர்கள், அமைப்புகள் ஆகியவற்றைப் புரிய வைக்கும் விஞ்ஞானத்தை அறிந்து கொள்வதின் மூலம், ஓரளவு பிரபஞ்சக் கோட்பாடுகளையும் அவற்றில் மனிதரின் தொடர்புகளையும் தெரிந்து கொள்கிறோம். ‘\nமுன்னுரை: எகிப்தில் உள்ள பிரமிட் போன்ற கூம்பில்லாக் கோபுரங்கள் பல மாயா நாகரீகம் தழைத்த மத்திய அமெரிக்காவிலும், இந்தியாவின் தென்னக மாநிலங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளில் ஏறக்குறைய ஒரே காலங்களில் தோன்றி யிருக்கலாம் அல்லது அம்மாதிரிக் கோபுர அமைப்புகள் பின்னால் ஆங்கே பரவி யிருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. பிரமிக்கத் தக்க பிரமிட் கோபுரங்களையும், சிற்பக் கோயில்களையும், அரசர் புதைப்பு மாளிகைகளையும் கட்டி முடிக்க எகிப்தியர் நுணுக்கமான கணித ஞானமும், வானியல் யூகமும், விஞ்ஞான அறிவும், பொறியியற் திறமையும் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. பண்டைய எகிப்தில் ஓராண்டின் காலத்தையும், நாட்களையும், நேரத்தையும் அளக்கக் கணித விதிகள் பயன்படுத்தப் பட்டன. நேர் கோடுகள், பல்வேறு கோணங்கள், வட்டம், வளைவு, சதுரம், நீள்சதுரம், பரப்பளவு, கொள்ளளவு [Volume], உயர்ந்த தூண், பிரமிட் போன்ற சதுரக் கூம்பகம், கோயில் ஆகியவை யாவும் துல்லியமாக அமைத்துக் கட்ட கணித விதிப்பாடுகள், பொறியியல் நுணுக்கங்கள் சீராகக் கடைப்பிடிக்கப் பட்டு வந்திருக்கின்றன. 4000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எகிப்தியர் நாட்கள், மாதங்கள், வருடம் குறிப்பிடும், ஆண்டு நாள்காட்டியைத் [Calendar] தயாரித்து வந்திருக்கிறார்கள்.\nஎகிப்தியர் பிரமிட் நிறுவவும், ஆலயங்கள் கட்டவும், சின்னங்கள் அமைக்கவும் பெரும் கற்பாறைகளைத் துல்லியமாகக் குன்றுகளில் வெட்டிப் புரட்டி இழுத்து வரத் திறமையான ‘யந்திரவியல் நியதி முறைகளைக் ‘ [Principles of Mechanics] கையாண்டதாக அறியப்படுகிறது கல்துறைப் பொறியியல் [Stone Technology], கட்டமைப்புப் பொறியியல் [Structural Engineering] போன்ற துறைகளில் வல்லவராய் இருந்திருக்கிறார்கள். அத்தகைய முற்போக்குக் கட்டங்களைப் பண்டைக் கால எகிப்தியர் முதலில் எப்படித் திட்டமிட்டார், பிறகு எப்படிக் கட்டினார் என்று கூடத் தற்போது நம்மால் தெளிவாக ஊகிக்க முடிய வில்லை கல்துறைப் பொறியியல் [Stone Technology], கட்டமைப்புப் பொறியியல் [Structural Engineering] போன்ற துறைகளில் வல்லவராய் இருந்திருக்கிறார்கள். அத்தகைய முற்போக்குக் கட்டங்களைப் பண்டைக் கால எகிப்தியர் முதலில் எப்படித் திட்டமிட்டார், பிறகு எப்படிக் கட்டினார் என்று கூடத் தற்போது நம்மால் தெளிவாக ஊகிக்க முடிய வில்லை நமக்குப் புரிவதும் சிரமமாக உள்ளது நமக்குப் புரிவதும் சிரமமாக உள்ளது கால வெள்ளத்தில் அடித்துப் போனவை சில கால வெள்ளத்தில் அடித்துப் போனவை சில கள்ளர் கூட்டம் புகுந்து திருடிச் சென்ற ஓவியச் சிற்ப, ஆபரணக் களஞ்சியங்கள் கணக்கில் அடங்கா கள்ளர் கூட்டம் புகுந்து திருடிச் சென்ற ஓவியச் சிற்ப, ஆபரணக் களஞ்சியங்கள் கணக்கில் அடங்கா பல்லாயிரம் ஆண்டுகள் ஃபாரோ மன்னரின் உடல்களை எவ்விதம் பாதுகாப்பாக எகிப்தியர் அடைத்து வைத்தார் என்பது ஒரு புதிர் பல்லாயிரம் ஆண்டுகள் ஃபாரோ மன்னரின் உடல்களை எவ்விதம் பாதுகாப்பாக எகிப்தியர் அடைத்து வைத்தார் என்பது ஒரு புதிர் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஓவியங்களில் அழிந்து போகாத, வண்ணத் திரவங்களை, எங்ஙனம் தயாரித்தார் என்பது அடுத்த புதிர் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஓவியங்களில் அழிந்து போகாத, வண்ணத் திரவங்களை, எங்ஙனம் தயாரித்தார் என்பது அடுத்த புதிர் எகிப்தியர் வரைகோணக் கணிதம் (Geometry), இரசாயனம் (Chemistry), மருத்துவம் (Medicine), உடல்பகுப்பு (Anatomy), இசை (Music) ஆகியவற்றை நன்கு அறிந்து பயன்படுத்தி வந்திருந்தார்கள்.\nஎகிப்தியரின் நுணுக்கமான பொறியியல் திறமை\n4000 ஆண்டுகளுக்கும் முன்னே வட்டத்தின் நிலை எண்ணான ‘பை ‘ [Constant Pi=3.14 (22/7)] என்பதைப் பற்றி எகிப்தியர் விளக்கமாக அறிந்திருந்தார் என்று ஜெர்மென் மேதை கார்ல்-ஹெச் [Karl-H] [தகவல்:21] என்பவர் கூறுகிறார். பிரம்மாண்டமான பிரமிட்களை ஆராய்ந்த ‘வரலாற்றுப் பிதா ‘ எனப்படும் கிரேக்க மேதை ஹெரொடோடஸ் [Herodotus (கி.மு. 484-425)] எழுதிய சரித்திரப் பதிவுகளில், பிரமிட் சாய்வு தளம் ஒன்றின் பரப்பளவு, பிரமிட் உயரத்தின் இரட்டைப் பெருக்கம் [Surface Area of Each Face of the Pyramid = Square of its Height (Height x Height)]. இந்த வரைகணிதப் பரப்பளவை [Geometrical Area] எகிப்தின் ஆலயக் குருமார் கிரேக்க ஞானி ஹெரொடோடஸிடம் அறிவித்ததாகத் தெரிகிறது அந்த முறையில் கணித்தால், கற்கோபுரமான பிரமிட்களின் பிரமிக்கத்த அளவுகள் 99.9% துல்லிமத்தில்தான் அமைந்திருக்கும் அந்த முறையில் கணித்தால், கற்கோபுரமான பிரமிட்களின் பிரமிக்கத்த அளவுகள் 99.9% துல்லிமத்தில்தான் அமைந்திருக்கும் ஆனால் எகிப்தியக் கணிதப் பொறியாளர் 100% துல்லிமத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, திட்ட மிட்டதாக அறியப் படுகிறது\nஎகிப்தியர் கட்டடக் கலையில் கணித விஞ்ஞானம்\nவிஞ்ஞானப் பொறியியல் முறைகளைப் பயன்படுத்தி, நைல் நதி நாகரீகத்தை மேம்படுத்திய பண்டைக் கால எகிப்தியர்தான் முதன்முதல் கணித விதிகளைப் பின்பற்றிய மாந்தர் என்று வரலாற்றில் அறியப்படுகிறது. கெமிஸ்டிரி [Chemistry] என்னும் இரசாயனப் பதமே எகிப்தியர் சொல்லான ‘ஆல்கெமி ‘ [Alchemy] என்னும் இரசவாத முறையிலிருந்து வந்தது என்று அறியப் படுகிறது. எல்லாத் துறைகளையும் விட, அவர்கள் மிஞ்சி மேம்பட்ட துறைகள், மருத்துவம், பயன்பாட்டுக் கணிதம் [Applied Mathematics] ஆகியவையே. புராதன பாபிரஸ் இலைக் காகிதங்களில் [Papyrus: Ancient Paper -Water Plant or reed, meant for writing] எழுதப் பட்டுள்ள ஏராளமான எகிப்திய காவியங்களில் மருத்துவ முறைகள் காணப் பட்டாலும், எப்படி இரசாயனக் கணித முறையில் கலக்கப் பட்டன என்னும் விளக்கங்கள் காணப்பட வில்லை. ஆனால் நிச்சயமாக அவரது முற்போக்கான விளக்கப் பதிவுகள் அவரது கைவசம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் எகிப்தியர் இரசாயனம், மருத்துவம் மட்டுமின்றி, வானவியல், பொறியியல், பொதுத்துறை ஆளுமை [Astronomy, Engineering & Administration] போன்ற துறைகளிலும் தெளிவான அறிவியற் கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.\nதற்கால தசம எண்ணிக்கை போன்று [Decimal System] 4000 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர் குறியீட்டுச் சின்னங்களில் [Symbols] ஒரு தனித்துவ தசம ஏற்பாடைப் பயன்படுத்தி வந்திருக்கிறார். அவரது குறியீட்டுச் சின்னங்களையும் அவற்றுக்கு இணையான எண்கள் சிலவற்றையும் கீழே காணலாம்:\nஎண்: 1 …. ஒற்றைக் கோடு\nஎண்: 10 …. ஒரு லாடம்\nஎண்: 100 …. C எழுத்து போல் ஒரு சுருள்\nஎண்: 1000 …. தாமரை மொட்டு\nஎண்: 10,000 …. ஒரு விரல்\nஎண்: 100,000 …. ஒரு தவளை\nஎண்: 1000,000 …. கை உயர்த்திய ஒரு கடவுள்\nஎகிப்தின் நிபுணர்கள் தயாரித்த இரண்டு கணிதச் சுவடுகள்\n4500 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர் விருத்தி செய்த வடிவெண்கள் அல்லது எண்ணிக்கைச் சின்னங்கள் எனப்படும் ஹைரோகிலிஃபிக் எண்களைத் [Hieroglyphic Numerals] தமது கணித, வணிகத் துறைகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஹைரோகிலிஃப் முறையில் வடிவங்களும், சின்னங்களும் எழுத்துகளைக் காட்டவும், எண்ணிக்கையைக் கூட்டவும், உச்சரிப்பை ஊட்டவும் உபயோகமாயின. சின்ன மயமான [Symbols] அந்த எண்கள் எகிப்தியரின் கோயில்கள், பிரமிட்கள், கோபுரங்கள், வரலாற்றுத் தூண்கள், குவளைகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. எகிப்தியரின் வரலாற்றுப் புகழ் பெற்ற இரண்டு கணிதக் காலச் சுவடுகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் கிடைத்துள்ளன. முதலாவது சுவடு: ரிந்து பாப்பிரஸ் [Rhind Papyrus]. இரண்டாவது சுவடு: மாஸ்கோ பாப்பிரஸ் [Moscow Papyrus]. பாபிரஸ் என்பது நமது ஓலைச் சுவடிக்கு ஒப்பான எகிப்தின் ஓரிலைச் சுவடு.\nமுதற் சுவடை ஸ்காட்லாந்தின் எகிப்தியவாதி ஹென்ரி ரிந்து [Egyptologist: Henry Rhind] 1858 ஆம் ஆண்டில் லக்ஸர் நகரில் [Luxor (Egypt)] விலை கொடுத்து வாங்கியதாகத் தெரிகிறது. அது இப்போது பிரிட்டிஷ் கண்காட்சி மாளிகையில் வைக்கப் பட்டுள்ளது. கி.மு.1650 ஆம் ஆண்டில் சுருட்டிய 6 மீடர் நீளம், 3 செ.மீ அகலம் உள்ள பாபிரஸ் இலைப் பட்டையில் அது எழுதப்பட்டது. மூலமான ஆதிச்சுவடு அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கி.மு.1850 இல் ஆக்கப் பட்டதாக அறியப்படுகிறது. ரிந்து சுவடியில் எகிப்திய கணித ஞானிகளின் 87 கணிதப் பிரச்சனைகளைத் தீர்க்கும் முறைகள் விளக்கப் படுகின்றன. அதை மூலச் சுவடியிலிருந்து முதலில் பிரதி எடுத்த எகிப்த் கணித மேதை, ஆமெஸ் [Ahmes] என்பவர்.\nஇரண்டாவது மாஸ்கோ சுவடும் ஏறக்குறைய அதே காலத்தில் ஆக்கப் பட்டது. மாஸ்கோ சுவடியைப் பிரதி எடுத்த அல்லது ஆக்கிய கணித மேதை யாரென்று எழுதப் படவில்லை. அதை விலை கொடுத்து வாங்கிய ரஷ்ய அறிஞர் பெயர் கொலெனிச்செவ் [Golenischev] என்பதால் அதை கொலெனிச்செவ் பாப்பிரஸ் என்று பெயர் அளிக்கப் பட்டது. இப்போது அச்சுவடி மாஸ்கோ நுண்கலைக் காட்சி மாளிகையில் வைக்கப் பட்டுள்ளது. மாஸ்கோ சுவடியில் 25 கணிதப் பிரச்சனைகளின் தீர்ப்புகள் எழுதப் பட்டுள்ளன. இந்த இரண்டு சுவடுகளிலும் பொதுவாகச் செய்முறைக் கணிதத் தீர்ப்புகளே பயிற்சிக்காக விளக்கப் படுகின்றன. ரிந்து சுவடியில் 87 கணக்குகளில் 81 எண்ணிக்கை, பின்னங்கள் விடையாக வருபவை. சில கணக்குகளுக்குத் சமன்பாடுகள் [Equations] தேவைப்படுகின்றன. வேறு சில கணக்குகளுக்கு வரைகோண முறைகளைப் [Geometry] பயன்படுத்த வேண்டியது. சில கணக்குகளில் விட்டம் மட்டும் தரப்பட்டு, வட்டத்தின் பரப்பளவு என்ன வென்று கேள்வி கேட்கப் பட்டிருந்தது. வட்டத்தின் பரப்பு = பைx விட்டத்தின் சதுரம்/4 [Pi x DxD/4]. Pi =22/7\nகூம்பற்ற பிரமிட் (Trunk Pyramid) கொள்ளளவுக் கணிப்பு\nகிரேக்க கணித மேதை பித்தகோரஸின் நேர்கோண முக்கோண விதியைப் [Pythagoras Theorem (கி.மு.570-500)] பலவழிகளில் எகிப்தியர் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தி உள்ளனர். பிரமிட் அமைப்பின் உட்பகுதி வரை முறைகள், பரப்பளவுகள், கொள்ளளவுகள் [Areas & Volumes] அனைத்தும் பித்தகோரஸின் நியதியை உபயோகித்து கணக்கிடப் பட்டவை. பிரமிட்களின் உள்ளே ஃபாரோ மன்னரை அடக்கம் செய்த புதை மாளிகைகள் [Kings Chambers] பித்தகோரியன் முக்கோணத்தில் [3-4-5 (3^2+4^2=5^2)] அமைக்கப் பட்டவை.\nபிரமிட் ஒன்றின் உயரமும் (h), பீடத்தின் சதுரப் பக்கத்தின் அளவும் (a) முடிவு செய்யப் பட்டால், அதற்கு வேண்டிய மொத்தக் கற்கள் எத்தனை என்று எகிப்தியர் காண முடிந்தது. பிரமிட் கொள்ளளவு = 1/3 [hxaxa] or 1/3 [ha^2]. அதுபோல் கூம்பற்ற பிரமிடின் [Trunk Pyramid] கொள்ளளவையும் கணிக்கலாம். கூம்பின் பீடச் சதுரப் பக்கம் (b), மேற் சதுரப் பக்கம் (a), மொட்டைப் பிரமிட் உயரம் (h) என்று ஒருவர் வைத்துக் கொண்டால், கூம்பற்ற பிரமிட் கொள்ளளவு = 1/3[h] x [b^2+ab+a^2]. கோடிக் கணக்கான பாறைக் கற்களின் எண்ணிக்கையை அறிய, வெட்டி எடுத்துச் சீராய்ச் செதுக்கப்படும் ஒரு பாறாங்கல் பரிமாணம் (நீளம், அகலம், உயரம்) தெரிந்தால் போது மானது. கணிக்கப் பட்ட பிரமிட் கொள்ளளவைப் பாறாங்கல் ஒன்றின் கொள்ளளவால் வகுத்தால், மொத்தக் கற்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்.\nமாபெரும் கீஸா பிரமிடில் மகத்தானக் கணிதக் கண்டுபிடிப்புகள்\nஃபாரோ மன்னன் கூஃபூ [King Khufu] எழுப்பிய பிரமிட்தான் எல்லாவற்றிலும் பெரியது; உலகத்தின் ஏழு விந்தைகளில் ஒன்றாகப் பாராட்டப் படுவது. அந்த கற்பாறைக் கூம்பகம் மிகத் துல்லியமான பாறைக் கற்களின் அமைப்புகளால் உருவாக்கப் பட்டது. அதன் பீடத்தளச் சதுரப் பக்கம் 230 மீடர். நான்கு பக்கங்களின் மட்டநிலை நீளம் ஒன்றுக் கொன்று 20 செ.மீ. வேறுபாட்டில் உள்ளதென்றால், கட்டடக் கலை வல்லுநரின் நுணுக்க ஆற்றலைப் பாராட்டாமல் இருக்க முடியாது உயரம்: 150 மீடர். சீராகப் பாறைகள் பதிக்கப்பட்ட நான்கு சாய்வு பக்கங்களின் கோணம்: 51 டிகிரி. பிரமிட் வயிற்றில் சுமார் 2,300,000 [2.3 மில்லியன்] பாறைக் கட்டிகள் அடுக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பாறாங் கல்லின் எடை சுமார் 2.5 டன் உயரம்: 150 மீடர். சீராகப் பாறைகள் பதிக்கப்பட்ட நான்கு சாய்வு பக்கங்களின் கோணம்: 51 டிகிரி. பிரமிட் வயிற்றில் சுமார் 2,300,000 [2.3 மில்லியன்] பாறைக் கட்டிகள் அடுக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பாறாங் கல்லின் எடை சுமார் 2.5 டன் பாறைக் கற்கள் நுணுக்கமாகச் செதுக்கப் பட்டு அமைக்கப்பட்ட அவ்வடுக்கின் ஊடே ஒரு மெல்லிய இழைத் தகடு கூடச் செலுத்த முடியாது என்று சொல்லப் படுகிறது\nகீஸா பிரமிடில் உள்ளதாக அறியப்படும் கணித மகத்துவங்கள்\n1. பிரமிடின் பீடச் சுற்றளவு: 230×4=920 மீடர். எகிப்தியர் முழங்கை [cubit measure: 40 செ.மீ] அளவுக்கு\n920/40= வருவது சுமார்: 365 அதாவது ஓராண்டின் நாட்கள் [ஒரு வருடத்தின் மொத்த நாட்களைக் குறிப்பிடப் பிரமிட் நீளம்: 230 மீடர் [230/40= 575] அதாவது 575 முழங்கை அளவு திட்டமிடப் பட்டது.\n2. பிரமிட் பீடச் சுற்றளவை 230×4=920, இரட்டை உயரத்தால் [2×150] வகுத்தால் வருவது வட்ட நிலை இலக்கம் பையின் [Pi] மதிப்பு= 3.14 வருகிறது.\n3. பிரமிடின் உயரத்தை 10^9 [10 to the power of 9] எண்ணால் பெருக்கினால், சுமார் பூமிக்கும் பரிதிக்கும் இடைப்பட்ட தூரம் கிடைக்கிறது.\n4. பிரமிட் எடையைப் 10^15 எண்ணால் பெருக்கினால், பூமியின் சுமாரான எடை வருகிறது.\n5. பிரமிட் உள்ளே அமைக்கப்பட்ட மன்னர் அடக்க மாளிகைகள் பித்தகோரியன் முக்கோணங்களான, [3-4-5] அல்லது [2-5-3] ஆகிய கணித விதியில் ஆக்கப் பட்டுள்ளன.\nசில ஐரோப்பிய வல்லுநர்கள் இந்தப் பொருத்தங்களில் [3], [4] கூற்றுக்களை எகிப்தியர், பூமிக்கும் பரிதிக்கும் உள்ள தூரம், பூமியின் எடை ஆகியவற்றை யூகித்துப் பிரமிடைக் கட்டி யிருக்கிறார் என்று பூரணமாக நம்புவதில்லை\nPosted in கணிதவியல், கலைத்துவம், பொறியியல், விஞ்ஞானம்\t| 2 Replies\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7\n‘கால தேவன் எல்லாவற்றையும் நகைப்புக் கிடமாக்குகிறான் ஆனால் பிரமிட் கூம்பகங்கள் கால தேவனை நகைப்புக் குள்ளாக்குகின்றன.’\n‘சூழ்ந்துள்ள மேக மந்தைகள் தொடுவானிலிருந்து எழுந்து, நமக்கு முன்பு பிரம்மாண்டமான பிரமிட் கூரிய கோணங்களுடன் நிற்பதைக் காண்கிறோம். அதற்குப் பிறகு மாயத்திரை ஒன்று நம் முன்பு விழுகிறது. பிரமிடின் வலப்புறமும், இடப்புறமும் சில சமயங்களில் எருமை மாடுகள் புல் மேய்ந்து கொண்டுள்ளன. சில சமயம் கொக்கு அல்லது பெலிகன் பறவைகள் பறந்து செல்கின்றன. பாதி உடை அணிந்த வேளாண்மைக் காரர் தமது அன்றாடப் பணியில் முனைந்துள்ளனர். ‘\nஜியார்க் ஈபர்ஸ், தொல்பொருள் ஆய்வாளி [Georhe Ebers, Archaeologists]\n‘ஓவியக் கலையை ஒருவர் வெறுத்தால் அவர் வேதாந்தத்தையோ அல்லது இயற்கை வனப்பையோ நேசிக்க மாட்டார். கண்கள் காணும் இயற்கையின் எல்லா வேலைப்பாடுகளையும் ஓவியம் பிரதிபலிக்கிறது. அத்தகைய ஓவியக் கலையை நீ வெறுப்பாயானால் இயற்கையின் விளைவானக் கடல், நிலம், பயிரினம், புல்லினம், பூவினம், விலங்கினம் அனைத்தின் கண்டுபிடிப்பையும், மனிதரின் ஆர்வத்தையும் மெய்யாக ஒதுக்குவதாய் அர்த்தம். ‘\nஓவியக்கலை மேதை: லியனார்டோ டவின்ஸி\nமுன்னுரை: தனித்துவ முறையில் நுணுக்கமாக ஓரிடத்தில் மனிதர் கட்டிய பிரம்மாண்டமான எகிப்தின் காஸா பிரமிட் ஒன்றுதான் உலகிலே மாபெரும் அற்புதக் கணிதச் சாதனையாக கருதப்படுகிறது கிறித்துவ யுகக் கடிகார முள் சுற்றி நாட்களைக் கணக்கிடுவதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே, நாகரீகச் சின்னமான பிரமிட்கள் தோன்றி விட்டன கிறித்துவ யுகக் கடிகார முள் சுற்றி நாட்களைக் கணக்கிடுவதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே, நாகரீகச் சின்னமான பிரமிட்கள் தோன்றி விட்டன கோடிக் கணக்கான எகிப்தியப் பொறியாளர், கட்டடப் பணியாளர், கல் சிற்பிகள், கல்தச்சர், மரத்தச்சர், ஊழியர், அடிமைகள், கடவுளாகக் கருதப்படும் அவரது மன்னருக்காகப் பிரமிட் ஆக்கப் பணிகளில் கலந்து கொண்டார் என்று அறியப் படுகின்றது. சியாப்ஸ் பிரமிட் [Pyramid of Cheops] கட்டுவதற்கு ஃபாரோ பரம்பரையின் கூஃபூ வேந்தன் [Pharaoh King Khufu] 7 மில்லியன் நபர்களை வேலை செய்ய வைத்துக் கொண்டதாயும், அதைக் கட்ட 30 ஆண்டுகள் ஆயின வென்றும் எகிப்தியத் தகவல் ஒன்று கூறுகிறது கோடிக் கணக்கான எகிப்தியப் பொறியாளர், கட்டடப் பணியாளர், கல் சிற்பிகள், கல்தச்சர், மரத்தச்சர், ஊழியர், அடிமைகள், கடவுளாகக் கருதப்படும் அவரது மன்னருக்காகப் பிரமிட் ஆக்கப் பணிகளில் கலந்து கொண்டார் என்று அறியப் படுகின்றது. சியாப்ஸ் பிரமிட் [Pyramid of Cheops] கட்டுவதற்கு ஃபாரோ பரம்பரையின் கூஃபூ வேந்தன் [Pharaoh King Khufu] 7 மில்லியன் நபர்களை வேலை செய்ய வைத்துக் கொண்டதாயும், அதைக் கட்ட 30 ஆண்டுகள் ஆயின வென்றும் எகிப்தியத் தகவல் ஒன்று கூறுகிறது வலிமையும், செல்வமும் படைத்த கூஃபூ மன்னன் அத்தனை பேருக்கும், பிரமிட் கட்டும் போது உணவு, உடை, வீடு, கூலி அனைத்தும் கொடுத்துப் பேணியதாக அறியப் படுகிறது\nபிரமிக்கத் தக்க பிரமிட் கோபுரங்களையும், சிற்பக் கோயில்களையும், அரசர் புதைப்பு மாளிகைகளையும் கட்டி முடிக்க எகிப்தியர் நுணுக்கமான கணித ஞானமும், விஞ்ஞான அறிவும், பொறியியற் திறமையும் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அத்தகைய முற்போக்குக் கட்டங்களைப் பண்டைக் கால எகிப்தியர் முதலில் எப்படித் திட்டமிட்டார், பிறகு எப்படிக் கட்டினார் என்று கூடத் தற்போது நம்மால் தெளிவாக ஊகிக்க முடிய வில்லை நமக்குப் புரிவதும் சிரமமாக உள்ளது நமக்குப் புரிவதும் சிரமமாக உள்ளது கால வெள்ளத்தில் அடித்துப் போனவை சில கால வெள்ளத்தில் அடித்துப் போனவை சில கள்ளர் கூட்டம் புகுந்து திருடிச் சென்ற ஓவியச் சிற்ப, ஆபரணக் களஞ்சியங்கள் கணக்கில் அடங்கா கள்ளர் கூட்டம் புகுந்து திருடிச் சென்ற ஓவியச் சிற்ப, ஆபரணக் களஞ்சியங்கள் கணக்கில் அடங்கா பல்லாயிரம் ஆண்டுகள் ஃபாரோ மன்னரின் உடல்களை எவ்விதம் பாதுகாப்பாக எகிப்தியர் அடைத்து வைத்தார் என்பது ஒரு புதிர் பல்லாயிரம் ஆண்டுகள் ஃபாரோ மன்னரின் உடல்களை எவ்விதம் பாதுகாப்பாக எகிப்தியர் அடைத்து வைத்தார் என்பது ஒரு புதிர் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஓவியங்களில் அழிந்து போகாத, வண்ணத் திரவங்களை, எங்ஙனம் தயாரித்தார் என்பது அடுத்த புதிர் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஓவியங்களில் அழிந்து போகாத, வண்ணத் திரவங்களை, எங்ஙனம் தயாரித்தார் என்பது அடுத்த புதிர் எகிப்தியர் வரை கணிதம் (Geometry), இரசாயனம் (Chemistry), மருத்துவம் (Medicine), உடல்பகுப்பு (Anatomy), இசை (Music) ஆகியவற்றை நன்கு அறிந்து பயன்படுத்தி வந்திருந்தார்கள்.\nஎகிப்தியரின் நுணுக்கமான பொறியியல் திறமை\n4000 ஆண்டுகளுக்கும் முன்னே வட்டத்தின் நிலை எண்ணான ‘பை ‘ [Constant Pi=3.14 (22/7)] என்பதைப் பற்றி எகிப்தியர் விளக்கமாக அறிந்திருந்தார் என்று ஜெர்மென் மேதை கார்ல்-ஹெச் [Karl-H] [தகவல்:21] என்பவர் கூறுகிறார். பிரம்மாண்டமான பிரமிட்களை ஆராய்ந்த ‘வரலாற்றுப் பிதா ‘ எனப்படும் கிரேக்க மேதை ஹெரொடோடஸ் [Herodotus (கி.மு. 484-425)] எழுதிய சரித்திரப் பதிவுகளில், பிரமிட் சாய்வு தளம் ஒன்றின் பரப்பளவு, பிரமிட் உயரத்தின் இரட்டைப் பெருக்கம் [Surface Area of Each Face of the Pyramid = Square of its Height (Height x Height)]. இந்த வரைகணிதப் பரப்பளவை [Geometrical Area] எகிப்த் ஆலயக் குருமார் கிரேக்க ஞானி ஹெரொடோடஸிடம் அறிவித்ததாகத் தெரிகிறது அந்த முறையில் கணித்தால், கற்கோபுரமான பிரமிட்களின் பிரமிக்கத்த அளவுகள் 99.9% துல்லிமத்தில்தான் அமைந்திருக்கும் அந்த முறையில் கணித்தால், கற்கோபுரமான பிரமிட்களின் பிரமிக்கத்த அளவுகள் 99.9% துல்லிமத்தில்தான் அமைந்திருக்கும் ஆனால் எகிப்தியக் கணிதப் பொறியாளர் 100% துல்லிமத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, திட்ட மிட்டதாக அறியப் படுகிறது\nபிரமிட்களின் பரிமாணம் அகத்திலும் சரி, புறத்திலும் சரி அந்த அளவுகள், கல்லறைகளின் நேரமைப்புகள் [Orientations of Stone Compartments], பல்வேறு கோணங்கள் [Various Angles] ஆகியவைத் துல்லியமாய் நிறுவப்பட்டுத் தொடர்ந்து ‘பூரணத்துவ நியதி ‘ [Perfection] கடைப்பிடிக்கப் பட்டது கற்பாறைகள் 70 டன் உச்ச எடையில் உடைக்கப் பட்டுப் பத்திலொரு பங்கு மில்லி மீடர் துல்லிமத்துக்குத் [1/10 of a millimeter Accuracy] தேய்த்து உராயப் பட்டன கற்பாறைகள் 70 டன் உச்ச எடையில் உடைக்கப் பட்டுப் பத்திலொரு பங்கு மில்லி மீடர் துல்லிமத்துக்குத் [1/10 of a millimeter Accuracy] தேய்த்து உராயப் பட்டன கிஸா பீடத்தில் [Giza Plateau] மாபெரும் பரிமாணத்தில் உள்ள பிரமிடின் தனிச் சிறப்பு: மன்னன் ‘புதைப்பரண் ‘ [Burial Chamber] மூன்றில் ஓரளவு உயரத்தில் பிரமிட் உள்ளே துல்லியமாக அமைக்கப் பட்டிருக்கிறது கிஸா பீடத்தில் [Giza Plateau] மாபெரும் பரிமாணத்தில் உள்ள பிரமிடின் தனிச் சிறப்பு: மன்னன் ‘புதைப்பரண் ‘ [Burial Chamber] மூன்றில் ஓரளவு உயரத்தில் பிரமிட் உள்ளே துல்லியமாக அமைக்கப் பட்டிருக்கிறது மேலும் புதையரண்களை அடையும் ‘வாயுப்பாதைகள் ‘ [Airshafts] எனப்படும் குடைவு வழிகளும் மிகத் துல்லிய பரிமாணத்தில் நிறுவப் பட்டுள்ளன மேலும் புதையரண்களை அடையும் ‘வாயுப்பாதைகள் ‘ [Airshafts] எனப்படும் குடைவு வழிகளும் மிகத் துல்லிய பரிமாணத்தில் நிறுவப் பட்டுள்ளன தற்காலத்தில் லேஸர் ஒளிக்கருவி போன்று நமது பொறி நுணுக்க முறைகள் மிக மிகத் துல்லியதாயினும், கற்கட்டடக் கலையில் எகிப்தியர் கையாண்ட நிபுணத்தை, நம்மால் மீண்டும் செய்து காட்ட முடியாது\nகட்டடச் சிற்பக் கலையின் முப்பெரும் பிரிவுகள்\nஎகிப்தியர் பிரமிட் நிறுவவும், ஆலயங்கள் கட்டவும், சின்னங்கள் அமைக்கவும் பெரும் கற்பாறைகளைத் துல்லியமாகக் குன்றுகளில் வெட்டிப் புரட்டி இழுத்து வரத் திறமையான, வல்லமையான ‘யந்திரவியல் நியதி முறைகளைக் ‘ [Principles of Mechanics] கையாண்டதாக அறியப்படுகிறது கற்கலைப் பொறியியல் [Stone Technology], கட்டமைப்புப் பொறியியல் [Structural Engineering] போன்ற துறைகளில் வல்லவராய் இருந்திருக்கிறார்கள். கண்ணாடிக் குவளைகள் ஆக்கவும், அவற்றில் நிரந்தர ஓவிய உருவங்கள் வரையவும் தெரிந்திருந்தனர். முப்பெரும் காலப் பிரிவுகளில் எகிப்தியர் முடித்தக் கட்டடப் படைப்பு வேலைகளைப் பகுக்கலாம். முதலாவது கட்டடத் துறைக்காலம்: பூர்வீகப் பேராட்சிப் படைப்புகள் (கி.மு: 5000-3000). இரண்டாவது கட்டடத் துறைக்காலம்: இடைக்காலப் பேராட்சிப் படைப்புகள் (கி.மு: 3000-1700). மூன்றாவது கட்டடத் துறைக்காலம்: புதிய பேராட்சிப் படைப்புகள் (கி.மு: 1700-350)\nபூர்வீகப் பேராட்சிப் படைப்புகள்: இந்தக் காலத்தில்தான் ஃபாரோ மன்னர்களால் பிரமிடுகள் கட்டப்பட்டன. இடைக்காலப் பேராட்சிப் படைப்புகள்: இந்தக் காலங்களில்தான் குன்றுகளைக் குடைந்து புதைப்பரண்கள் உண்டாக்கப் பட்டன. புதிய பேராட்சிப் படைப்புகள்: அப்போதுதான் கார்னாக், லுக்ஸர், எட்ஃபெள [Karnak, Luxor, Edfou] போன்ற கற்கோயில்கள் கட்டப் பட்டன. பிரமிட்கள் சிறந்த வரலாற்றைக் கூறினாலும், மூன்றாவது பிரிவில் கட்டிய ஆலயங்களும், ஆலயச் சிற்பங்களும் எல்லாவற்றையும் விட உன்னத பொலிவுச் சின்னங்களாகக் கருதப் படுகின்றன.\nகட்டடச் சிற்பக் கலைகளின் தனித்துவப் பண்புகள்\nஎகிப்திய நாகரீகச் சின்னங்கள் ஐம்பெரும் பண்புகளில் காணப் பட்டன. முதலாவது தனித்துவப் பண்பு: சின்னங்களின் வடிவும், பளுவும். மனித உயரம், எடையை விடப் பல மடங்கு மிகையான வடிவம், நிறை கொண்டவை அவை கற்பாறை சில சமயங்களில் 25 அடி நீளத்தையும் மிஞ்சிய பரிமாணம் கற்பாறை சில சமயங்களில் 25 அடி நீளத்தையும் மிஞ்சிய பரிமாணம் எடையில் கூடியது 70 டன் பளுவான ஒற்றைக் கற்பாறை. அவை குன்றுகளில் குடைந்து வெட்டப் பட்டுக் கடத்திக் கொண்டு வரப்பட வேண்டும். இரண்டாவது தனித்துவப் பண்பு: குறிப்பிட்ட முறையில் ஒயிலாகச் செதுக்கப் பட்ட தூண்கள், சிற்பக் கீறல் ஓவிய வேலைப்பாடுகள் கொண்டவை. மூன்றாவது தனித்துவப் பண்பு: அவரது சிற்ப ஓவிய வடிவங்கள் பல பன்னிறக் கலைத்துவ நளினம் பெற்றிருந்தன. பிரமிட், ஆலயங்களில் உள்ள கட்டடச் சுவர்கள், பெரும்பான்மையான தூண்கள் அனைத்திலும் ஒப்பனைகள், ஓவியங்கள், சின்னங்கள், வேலைப்பாடுகள் வரலாறுகளாய் பொறிக்கப் பட்டுள்ளன.\nஅனைத்துச் சின்னங்களும், சிற்ப ஓவியங்களும் எகிப்தை ஆண்ட பூர்வீக வேந்தர்களின் வரலாறுகளாய் உள்ளன. அவற்றில் எகிப்தியர் பயன்படுத்திய வண்ணக் கலவைகள் ஆயிரக் கணக்கான் ஆண்டுகளாய் கால வெள்ளம் அழிக்காதபடி யிருப்பது ஓர் தனித்துவப் பண்பாகும். நான்காவது தனித்துவப் பண்பு: கோயில் மேற்தளம், புதைப்பரண்களின் மேற்தளம், வாசல், பலகணி ஆகியவை அமைக்கப் பளுதாங்க உதவும் பாறை மேற்தட்டு போன்றவை மட்டநிலை உத்தரங்களைப் பயன்படுத்தின. நிறுவப்படும் அனைத்துக் கட்டடமும், திட்டமிடும் ‘கட்டமைப்பு ‘ [Structure] முறைகள், நேரமைப்புகள், சீரமைப்புகள் [Orientations & Alignments] ஆகிய சீரியச் செவ்வமைப்பு முறைகளைச் சார்ந்துள்ளன. ஐந்தாவது தனித்துவப் பண்பு: பிரமிட் கூம்பகத்தின் பக்கங்கள் சாய்ந்தவை எத்தனை பெரிய பூகம்பம் நேர்ந்தாலும், உட்புறமுள்ள புதைப்பரணுக்கு எவ்விதப் பாதிப்பும் விளையாது எத்தனை பெரிய பூகம்பம் நேர்ந்தாலும், உட்புறமுள்ள புதைப்பரணுக்கு எவ்விதப் பாதிப்பும் விளையாது ஆலயச் சுவர்கள் சரிந்த வடிவத்தில் உள்ளதால், அவற்றுக்கும் நிலைத்துவம் [Stability] மிகுதியாக இருக்கிறது\nபிரமிட்கள் இரண்டு விதத் தனித்து ஏழில் பண்புகளில் உலகச் சிறப்புற்றவை. ஒன்று: எளிமை வடிவம் [Simplicity]; மற்றொன்று: சீர்ச் செம்மை உடமை [Symmetry]. அதாவது எப்புறம் நோக்கினும் சீரான கோணம், சீரான சரிவு, சீரான பரப்பு, சீரான பக்கம், சீரான மட்டம், சீரான அமைப்பு ஆகியவற்றைப் பெற்றுள்ள ஓர் அற்புதக் காட்சி. பிறகு அவற்றுள் இருந்த ஒற்றுமை: பிரமிக்கத் தக்க தோற்றம் ஈரடிப்பில்லாத வரட்சியான பாலைவனக் கால நிலையில் எகிப்த் நாடு இருப்பதால், பிரமிடுக்குள் புதைத்து வைத்த மன்னர்களின் சடலங்கள், உடைகள், நகைகள், மரச் சாதனங்கள் போன்றவை கறை படாமல், கசங்கிப் போகாமல் பல்லாயிரம் ஆண்டுகள் பாதுகாப்பாய் இருந்தன.\nஒரு நாட்டு மக்களின் தனித்துவ நுட்பக் கலைத்துவத் திறமைகள் அவரது ஓவியம், சிற்பம், கட்டடம், காவியம், கானம், நாட்டியம் ஆகியவற்றின் மூலமாக வெளிப்படுகின்றன. அவற்றின் ஆக்க முறைகளை நோக்கினால் அவை அனைத்தையும் ‘படைக்கும் நியதி ‘ [Law of Composition] ஒன்றே ஒன்றுதான். இசைக் கீதத்தைப் படைத்தால் என்ன திரைத் துகிலில் ஓவியத்தைத் தூரிகையால் தீட்டினால் என்ன திரைத் துகிலில் ஓவியத்தைத் தூரிகையால் தீட்டினால் என்ன காவிய நூலை ஒருவன் ஆக்கினால் என்ன காவிய நூலை ஒருவன் ஆக்கினால் என்ன கற்பாறையில் சிற்பம் ஒன்றைச் சிற்பி செதுக்கினால் என்ன கற்பாறையில் சிற்பம் ஒன்றைச் சிற்பி செதுக்கினால் என்ன பூமித் தளத்தைச் சீர்ப்படுத்தி ஓர் மாளிகையைக் கட்டடக் கலைஞன் கட்டினால் என்ன பூமித் தளத்தைச் சீர்ப்படுத்தி ஓர் மாளிகையைக் கட்டடக் கலைஞன் கட்டினால் என்ன நர்த்தகி தாளத்திற்கு ஏற்றபடி நாட்டியம் ஆடினால் என்ன நர்த்தகி தாளத்திற்கு ஏற்றபடி நாட்டியம் ஆடினால் என்ன பிரமிடை எகிப்தியர் திட்டமிட்டு நிறுவினால் என்ன பிரமிடை எகிப்தியர் திட்டமிட்டு நிறுவினால் என்ன எல்லாப் படைப்புகளுமே ஒரே ஓர் ஒழுக்க நெறியைத்தான், அதாவது ஒரே ஒரு படைப்பு நியதியைத்தான் பின்பற்றுகிறது. ஓவியம் சிறியது, ஒருவர் படைப்பது எல்லாப் படைப்புகளுமே ஒரே ஓர் ஒழுக்க நெறியைத்தான், அதாவது ஒரே ஒரு படைப்பு நியதியைத்தான் பின்பற்றுகிறது. ஓவியம் சிறியது, ஒருவர் படைப்பது ஆனால் பிரமிட் பிரம்மாண்டமானது பல்லாயிரம் பேர் கூடிப் பணிபுரிந்து படைப்பது\nPosted in கலைத்துவம், பொறியியல், விஞ்ஞானம்\t| Leave a reply\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்ற கலைத்துவப் படைப்புகள் -6\nஎத்தனை கோடி இன்பம் வைத்தாய், எங்கள்\nசித்தினை அசித்துடன் இணைத்தாய், அங்கு\nசேரும் ஐம்பூதத்து வியனுல கமைத்தாய்\nஅத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்\nஆகப் பலபல நல் அழகுகள் சமைத்தாய்\n‘ஒவ்வோர் அங்கமும் தனித்து நீங்கி, தனது முழுமையற்ற குறை நிலையிலிருந்து தப்பிச் சென்று, வேறோர் முழு தோற்றத்தைத் தேடிப் பிடித்து அந்த வடிவத்தை நிரப்பிக் கொள்கிறது\n‘கலைஞன் கூட்டத்தில் கலந்து தன் சிந்தனைக் குவிப்பைச் சிதறவிடக் கூடாது ஆனால் இயற்கை உலகின் முழுச் சீரியற் பண்பில் மூழ்கும் வாழ்வை மேற்கொள்ள வேண்டும். அவ்விதம் வாழ்ந்து இயற்கையின் வெளிப்புறத் தோற்றத்தில் நுழைந்து, அதன் உட்புறக் கருவைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ‘\nஓவியக்கலை மேதை: லியனார்டோ டவின்ஸி\nமுன்னுரை: எகிப்து என்னும் பெயர் நம் செவிகளில் பட்டதுமே பிரம்மாண்டமான பிரமிட்கள்தான் நமது கண்கள் முன்பாகத் தோன்றுகின்றன குன்று போல் குவிக்கப்பட்ட அந்தப் பாறைக் கட்டிகள் தேய்து போன எகிப்தின் நாகரீகச் சின்னங்களாகத் தெரிந்தாலும், அவை அனைத்தும் வரலாற்றுச் சிற்பங்களாய், வண்ணப் படங்களாய் எகிப்தியரின் ஒப்பற்ற நுணுக்கத் திறமைகளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்ப் பறைசாற்றி வருகின்றன குன்று போல் குவிக்கப்பட்ட அந்தப் பாறைக் கட்டிகள் தேய்து போன எகிப்தின் நாகரீகச் சின்னங்களாகத் தெரிந்தாலும், அவை அனைத்தும் வரலாற்றுச் சிற்பங்களாய், வண்ணப் படங்களாய் எகிப்தியரின் ஒப்பற்ற நுணுக்கத் திறமைகளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்ப் பறைசாற்றி வருகின்றன அந்த மாபெரும் சின்னங்களைப் புரிந்து கொள்ளச் சற்று மர்மமாய், சிரமமாய் இருந்தாலும், அவை எகிப்தியரின் தனித்துவப் பண்பை, கலாச்சாரத்தை நமக்கு அழுத்தமாகக் கூறி வருகின்றன அந்த மாபெரும் சின்னங்களைப் புரிந்து கொள்ளச் சற்று மர்மமாய், சிரமமாய் இருந்தாலும், அவை எகிப்தியரின் தனித்துவப் பண்பை, கலாச்சாரத்தை நமக்கு அழுத்தமாகக் கூறி வருகின்றன அந்த நாகரீகப் படைப்புகள் யாவும் நூதனக் கணித வடிவில், பொறி நுணுக்க முறைகளில் சீரான கட்டுமானப் பணிகளில் உருவாக்கப் பட்டுள்ளன அந்த நாகரீகப் படைப்புகள் யாவும் நூதனக் கணித வடிவில், பொறி நுணுக்க முறைகளில் சீரான கட்டுமானப் பணிகளில் உருவாக்கப் பட்டுள்ளன எண்ணற்ற அவ்வரிய கலைக் களஞ்சியப் படைப்புக்களை ஆக்கியவன் ஒற்றை ஃபாரோ அரசன் மட்டும் அல்லன் எண்ணற்ற அவ்வரிய கலைக் களஞ்சியப் படைப்புக்களை ஆக்கியவன் ஒற்றை ஃபாரோ அரசன் மட்டும் அல்லன் ஃபாரோ பரம்பரையின் ஆற்றல் மிக்க, செல்வம் செழித்த, கடவுளாக மதிக்கப் பட்ட அரசர்கள் பலர், பல நூற்றாண்டுகளாய்த் திட்டமிட்டுக் கட்டியவை ஃபாரோ பரம்பரையின் ஆற்றல் மிக்க, செல்வம் செழித்த, கடவுளாக மதிக்கப் பட்ட அரசர்கள் பலர், பல நூற்றாண்டுகளாய்த் திட்டமிட்டுக் கட்டியவை ஆயிரக் கணக்கான பணியாட்களும், அடிமைகளும் அரசரின் நேரடிக் கண்காணிப்பில் அல்லும், பகலும் ஒழுக்க நெறியில் பல்லாண்டுகள் இயங்கிப் படைத்தவை\nஎகிப்தியரின் இயற்கையுடன் ஒத்த கலைத்துவப் படைப்புகள்\nஇயற்கை வனப்புகளும், வடிவங்களுமே எகிப்தியரின் கலைத்துவப் படைப்புகளில் பெரும்பான்மையாகக் காணப் பட்டன. எகிப்தின் பற்பல வண்ண ஓவியங்களிலும், கட்டட மாளிகைகளிலும் இயற்கை மற்றும் இயற்கை மயமான இயக்கங்களின் சின்னங்களைக் கண்டு களிக்க முடிகிறது. எகிப்தியரின் அன்றாட இயற்கை வழங்கிய வாழ்க்கை முறைகளை அவற்றில் அறிகிறோம். நைல் நதியைச் சுற்றிலும் விதைக்கப் பட்டு, மலர்ச்சியும், வளர்ச்சியும் பெற்ற அந்தக் கலை வடிவான நாகரீகம், நைல் நதியின் நீர் வெள்ள ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப, ஒருமைப்பாடுடன் பிணைந்து ஆண்டு தோறும் மாறி வந்தது\nநைல் நதியின் நீரோட்டம் சீராக நிலவிய போது, எகிப்தியர் வேளாண்மையைத் தொடர்ந்து விருத்தி செய்தார்கள். பருவ காலங்களில் நதியில் வெள்ளம் பெருகிக் கரை மீறி நிலங்களை மூழ்க்கி வேளாண்மை வேலைகள் தடைபடும் போது, குடியானவர் அனைவரும் ஃபாரோ மன்னர் கட்டும் பிரமிட்கள் அல்லது ஆலயப் பணிகளில் பங்கு கொண்டதாக அறியப் படுகிறது அத்தகைய இயற்கை மரபு ஒட்டிய வாழ்க்கையை எகிப்தியர் கடைப்பிடித்து ஒழுகி வந்தது அவரது ஓவியப் படைப்புகளில் தெளிவாகத் தெரிகிறது.\nபண்டை கால எகிப்தில் மக்களின் மதமும், கலாச்சாரமும் இயற்கையுடன் பிணைந்து கலந்திருந்தன. எகிப்தியர் ‘ரே ‘ எனப்படும் சூரியக் கடவுளை [Sun God: Re] வணங்கி வந்தனர். அத்துடன் பாரதத்தின் விநாயக மூர்த்தி போல, விலங்கினத்தின் தலை கொண்ட அநேக தெய்வங்கள் எகிப்தியரின் கலை, கலாச்சார, மத விழாக்களில் வணங்கப் பட்டன. ஃபாரோ பரம்பரையின் நான்காவது இனவாரி மன்னர் ‘ஸ்ஃபிங்ஸ் ‘ [Spinx] எனப்படும் பிரமிக்கத் தக்க மனிதத் தலைச் சிங்கத்தை வடித்தார். அன்னங்கள் போன்ற வண்ண வாத்துக்கள் ஒயிலாக நடக்கும் சுவர்ப்படப் படைப்புகளை [Frieze: Geese of Meidum (கி.மு.2530)] எகிப்து பிரமிட்களிலும், மற்ற ஆலயச் சுவர்களிலும் காணலாம். விலங்குகளும், பறவைகளும் மதிப்புடனும், பரிவுடனும் நடத்தப்பட்டன என்பது அவரது ஓவியப் படங்களிலும், எழுத்துப் படைப்புகளிலும் தெரிகிறது. அவரது ‘பறவை வளர்ப்புக் காட்சி ‘ [Fowling Scene (கி.மு.1450)] ஓவியத்தில் எகிப்தின் பலவிதப் பறவைகள் பரிவாக நடத்தப்பட்டதைக் காணலாம். இயற்கையின் அம்ச அமைப்புகளை அமென்-மத்-கொன்ஸூ ஆலயத்தில் [Temple: Amen-Met-Khonsu (கி.மு.1370)] பாபிரஸ் செடி, தாமரைப் பூச் சூடிய போன்ற தூண்கள் ஏந்தியுள்ளன.\nநைல் நதியின் கரைகளில் பாறைக் குன்றுகள் நிரம்பிய மலைச் சரிவுப் பாலைவனம் பல மைல்களுக்குப் பரவி யுள்ளன பாறை அரங்குகளில் கட்டிகளை வெட்டி எடுத்து அவையே கோடான, கோடிச் செங்கற்கள் போல பிரமிட்களில் பயன்படுத்தப் பட்டன பாறை அரங்குகளில் கட்டிகளை வெட்டி எடுத்து அவையே கோடான, கோடிச் செங்கற்கள் போல பிரமிட்களில் பயன்படுத்தப் பட்டன வடிவங்களை உருவங்களாகச் செதுக்கி வடிக்கப் பாறை வெட்டுத் துண்டுகளே உபயோக மாயின. பாறை வெட்டுகள் குன்றுகளில் குடைந்து துண்டாக்கப் பட்டு, கட்டுமர மிதப்பிகள் மூலம் நைல் நதியில் கடத்திக் கொண்டு வரப்பட்டதாக அறியப் படுகின்றது. கடினப் பாறைகள், சுண்ணக் கற்கள், மென்மைக் கற்கள் [Granite, Limestone, Sandstone] எனப்படும் பலவிதப் பாறைகள், கற்கள் சிற்பப் பணிகளுக்கும், கட்டிட வேலைகளுக்கும் பெருந் துண்டங்களாய் வெட்டி எடுக்கப் பட்டன. கட்டிடக் கலைஞர் காரை என்னும் சுண்ணக் கலவையைப் [Mortar] பயன்படுத்தாமல், பாறைத் துண்டுகள் துல்லியமாக மட்டம் செய்யப்பட்டு ஒன்றுடன் ஒன்று பிணைத்துக் கொள்ளும்படி வெகு அற்புதமாய் அடுக்கப்பட்டுக் கட்டப் பட்டுள்ளன\nமாளிகைகளின் கனமான மட்டநிலை மேற்தளத் தட்டுகளை [Terrace Stone Plates] யானைத் தூண்கள் தாங்கும்படி நிறுத்தப் பட்டன. எகிப்தின் கார்னாக் ஆலயத் தூண்கள் [Karnak Temple Pillars], காண்போர் தலை சுற்றும்படிப் பிரமிக்கத் தக்க வடிவில் நிறுத்தப் பட்டவை அந்தத் தூண்களின் மேலே ஏறிச் செல்லவும், பாறைத் தட்டுகளைத் தூக்கிக் கொண்டு செல்லவும் செங்கற்களை வைத்துச் சாய்வுத் தளம் [Ramp] கட்டப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. சில தூண்கள் ஒருவித வேலைப்பாடு இல்லாமல் உள்ளன. சில தூண்களில் சிற்ப ஓவியங்கள் நுணுக்கமாகக் கீறப்பட்டு உள்ளன. ஃபாரோ மன்னன் மகுடம் சூடிப் பட்டம் ஏற்றக் கொண்டபின், அவனுக்குத் தனிப்பட்ட புதைப்புப் பிரமிட் கட்டும் பெரும்பணி திட்டமிடப் படுகிறது. கட்டடக் கலைஞர்களும், ஓவியச் சிற்பக் கலைஞர்களும் சேர்ந்து ஃபாரோவின் பிந்தைய நாட்கள் முழுவதும் பணி செய்கிறார்கள். ஃபாரோ மன்னன் மரணம் அடைந்த பின் பிரமிட் வேலைகள் அனைத்தும் நிறுத்தம் அடைகின்றன\nஎகிப்தியரின் அடிப்படைப் பணிகள் கலைப் படைப்பாயின\nபண்டைக் கால எகிப்தியரின் கலைகள் [ஓவியங்கள், சிற்பங்கள், பாறைக் கீறல் படங்கள், நடனங்கள்] யாவும் பெரும்பான்மையாக அவரது மீன் பிடித்தல், படகு ஓட்டல், வாணிபம் செய்தல், ரொட்டி தயாரித்தல், கூட்டுக் குழு விழா போன்ற அனுதின வாழ்க்கைப் போக்கின் ஒவ்வொரு பழக்கத்தையே பிரதிபலித்தது. பிரமிட் உள்ளறைச் சுவர்கள், புதையறைச் சுவர்கள், ஆலய மதில்கள் ஆகியவற்றில் வரையப் பட்ட ஓவியங்கள் அவரது அனுதின வாழ்க்கை நிகழ்ச்சிகளைத்தான் காட்டின. அந்தக் கால மாந்தரின் நடை, உடை, பிழைப்பு, தொழில், நடனம் ஆகியவை சுவர்களில், தூண்களில் வரையப் பட்டுள்ளன.\nஇறந்தவர் அணிந்திருந்த விலை மதிப்பற்ற வண்ணக் கற்கள் பதித்த தங்க நகைகள், ஒளியோடு புதைப் பேழையில் கிடந்தன. பயன்படுத்தப் பட்ட அரச கலசங்களில் விலங்குகளின் படங்கள், வண்ண ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன.\nஎகிப்தியரின் பிரமிட் மதில், ஆலயச் சுவர், தூண்கள் மீது வெகு நுணுக்கமாக வரையப்பட்ட படங்கள், ஓவியக் கீறல்கள் யாவும் உலகப் புகழ் பெற்ற வரலாற்றுச் சின்னங்கள். செத்தவர் கடவுளைக் காணச் சென்று, நீடித்த சொர்க்கபுரி வாழ்க்கை பெற அவர் செய்த நற்பணிகளும், அந்த வரை படங்களும் உதவி செய்யும் என்று எகிப்தியர் நம்பினர். அவரது உணவு, உடை, பணியாட்கள், அடிமைகள் ஆகியோரின் படங்கள் வரையப் பட்டு புதை பேழைக்குள் வைக்கப் பட்டுள்ளன.\nசிற்பக் கலைஞர், பானைக் குயவர் புரிந்த பணிகள்\nசிற்பக் கலைஞர்கள் பண்டை எகிப்தில் மிகவும் தேவையான வல்லுநராகக் கருதப் பட்டனர். நாட்டின் ஃபாரோ மன்னர், அவரது மனைவிமார், அரச வரலாறு பதிப்பாளி, ஆண், பெண் கடவுள்கள், விலங்குகள் ஆகிய வடிவங்களின் சிற்பங்களைச் செதுக்க வேலைக்கு வைத்துக் கொள்ளப் பட்டார்கள். கருங்கற்கள் சிற்பங்கள் போல, வேறு அலபாஸ்டர் எனப்படும் ஒளி மங்கி ஊடுறுவும் பளிங்குக் கற்களும் [Alabaster, a White Translucent Stone] பானைகள், கலங்கள் செய்யவும், சிற்ப வேலைகளுக்கும் பயன்படுத்தப் பட்டன. பானைப் பண்டங்கள் செய்ய செராமிக்ஸ் [Ceramics], களிமண் உபயோக மாயின. அப்பாண்டங்களில் தாதுக் கற்கள் [Mineral Beads] பலவித வண்ணங்களில் கலைத்துவ முறையில் பதிக்கப் பட்டன. கைக்கலை வடிப்பாளிகள் தங்கம், வெள்ளி, தாமிரம், ஈயம் போன்ற உலோகங்களை உபயோகித்து நகைகள், கத்திகள், ஆயுதங்கள், ஈட்டிகள் செய்தனர்.\nஎகிப்தியரின் இலக்கியத்தில் மதம் பெரும் பங்கு வகிக்கிறது பிரார்த்தனைப் பாடல்களும், துதிப்பாக்களும் கடவுளை உயர்த்தி எழுதிப் படைக்கப் பட்டவை பிரார்த்தனைப் பாடல்களும், துதிப்பாக்களும் கடவுளை உயர்த்தி எழுதிப் படைக்கப் பட்டவை அவற்றில் யாவற்றையும் விட முக்கியமான நூல்: ‘மாண்டோரின் சுவடி ‘ [The Book of the Dead] அந்நூலில் செத்தோர் பிற்காலத்தால் மேலுலகில் நீண்ட நெறி வாழ்வை அடைவதற்கு வேண்டிய 200 துதிப் பாசுரங்கள், மந்திர விதிகள் எழுதப் பட்டுள்ளன. எகிப்தியர் மேலும் துணிச்சல் கதைகள், தேவதைக் கதைகள், காதல் கதைகள், பழமொழிகள், பாடல்கள், பொன்மொழிகள், புனைந்துரைக் கதைகள் ஆகியவையும் ஆக்கியதாக அறியப்படுகிறது.\nPosted in கலைத்துவம், பொறியியல், விஞ்ஞானம்\t| 1 Reply\nசீதாயணம் நாடகம், படக்கதை நூல் வெளியீடு\n2012 ஆண்டு முடிவு அறிக்கை\n2013 ஆண்டு முடிவு அறிக்கை\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : தொலைபேசி கண்டுபிடிப்பு -1\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)\nஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்)\nஇதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2012)\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\nஇந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா \nகூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் \nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\nசெயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nபிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி\nபுகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபுளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு\nபோதி மரம் தேடி .. \nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nவால்ட் விட்மன் வசன கவிதைகள்\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nவிண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா\nவெள்ளி மலையும் குமரிக் கடலும்\nதொகுப்பு வகைகள் Select Category அணுசக்தி (189) அண்டவெளிப் பயணங்கள் (416) இணைப்புகள், Blogroll (1) உலக மேதைகள் (8) கட்டுரைகள் (24) கணிதவியல் (3) கதிரியக்கம் (1) கதைகள் (10) கனல்சக்தி (14) கலைத்துவம் (8) கவிதைகள் (41) கீதாஞ்சலி (8) குறிக்கோள் (1) சூடேறும் பூகோளம் (5) சூரியக்கதிர் கனல்சக்தி (9) சூழ்வெளி (14) சூழ்வெளிப் பாதிப்பு (16) நாடகங்கள் (17) பார்வைகள் (1) பிரபஞ்சம் (126) பொறியியல் (69) மின்சக்தி (3) முதல் பக்கம் (437) வரலாறு (8) விஞ்ஞான மேதைகள் (99) விஞ்ஞானம் (247) வினையாற்றல் (7) Uncategorized (4)\nரஷ்ய சோயுஸ் ராக்கெட் ஏவியதும் பழுதாகி, குறிப்பயணம் தோல்வி யுற்று விண்சிமிழ் திரும்பி இயக்குநர் இருவர் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டார்\nநாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்.\n2011 இல் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடி விபத்து விளைவுக் கதிரியக்க நோயால் முதல் ஊழியர் மரணம்\nபூமியைத் தாக்கும் முன்பே முரண்கோள் போக்கை நோக்கித் திசை மாற்றவோ, தகர்க்கவோ நாசா புதிய திட்டம் வகுக்கிறது.\nவால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி இரண்டும் வால்மீன்கள் நீண்ட காலம் இயங்கி வரக் காரணம் ஆகலாம்\nபூமிக்கு அருகில் ஒன்றை ஒன்று ஒருநாளில் சுற்றி வரும் அபூர்வ இரட்டை முரண்கோள் கண்டுபிடிப்பு\nபூர்வீகப் பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள், கொந்தளிக்கும் அசுர ஒளிமந்தை ஓடுகாலி விண்மீன் தோன்ற இருக்கை அளிக்கிறது\nஇந்தியாவில் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி உற்பத்தி பொறியியல் சாதனப் பராமரிப்பில் சவாலான இழப்பு இடர்ப்பாடுகள்\n2022 ஆண்டுக்குள் இந்திய விண்வெளித் தேடல் மையம் மனிதர் மூவர் இயக்கும் விண்சிமிழ் அனுப்ப திட்டமிடுகிறது\n2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது \nஇந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி\nபொன்மனச் செல்வர் வரலாற்றுக் கலைஞர் கருணாநிதி\nஇரண்டு விண்மீன்கள் மோதும் போது, ஒளிவெடிப்பில் ஒன்றாகிக் கதிரியக்க மூலக்கூறுகளைப் பொழிகின்றன.\nசெவ்வாய்க் கோளின் தென்துருவத்தில் முதன் முதல் அடித்தள திரவநீர் ஏரியை ஈசா எக்ஸ்பிரஸ் விண்ணுளவி கண்டுபிடித்தது\nபூதக்கோள் வியாழனைச் சுற்றிவரும் புதிய 12 வெளிப்புறத் துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன\n2019 ஆண்டில் பொதுநபர் விண்வெளிப் பயணச் சுற்றுலாவுக்கு முதன்முதல் இரு அமைப்புகள் துவங்கலாம்\nசூரிய குழுமக் கோள்கள் தோன்றிய பூர்வ காலப் பிரளயத்தில் பூமிபோல் இருமடங்கு பளுவுள்ள அண்டம் மோதியதால் யுரேனஸ் அச்சு பேரளவு சாய்ந்தது\n2018 ஜூலையில் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 தளவுளவி, உயிர்மூலவி தேட முரண்கோளில் இறங்கப் போகிறது.\nஒளிமந்தைகள் முதிர்ந்து வயதாகும் போது, நிறை உப்பி வடிவம் பெருத்து விடுகின்றன.\n2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது \nமில்லியன் ஆண்டுகளில் நிலவின் சுற்றுப் பாதை நீளும் போது பூமி சுழற்சி நாட்பொழுது கூடுகிறது.\nவிண்கப்பல் பயணத் திட்டங்களுக்கு நீண்ட கால உந்துவிசை ஊட்ட அணுப்பிளவு சக்தி பயன்படப் போகிறது\nசூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் \nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nபூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேர்கிறது\nபுதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது \n பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின.\nதமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nநாசாவின் எதிர்கால நிலவுக் குடியிருப்புக் கூடம் 2023 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும்\nநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.\nஇந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு\nவிண்வெளியில் புதன் கோள்போல் சூடான, திண்ணிய உலோகக் கோளைப் புதியதாய்க் கண்டுபிடித்தார்.\nசெவ்வாய்க் கோளில் பூர்வீகக் கடல்கள் தோன்ற மூன்று பூத எரிமலை எழுச்சிகளே காரணம்\nமறைந்த விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்\nஉலகப் பொறியியல் சாதனை : இருகடல் இணைப்புக் கால்வாய்\nபிரபஞ்சத்தில் பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது என்பது பற்றிப் புதிய யூகிப்பு\nஅகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்\nஅணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி\nவிரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.\nபூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு.\nபூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை\nபூதப்பெருநிறைக் கருந்துளை உந்து கணைகள் பிரபஞ்சத்தின் முப்பெருஞ்சக்தி அகிலத் தூதர் எழுச்சியைத் தூண்டுகின்றன\nபூதக்கோள் வியாழனைச் சுற்றிலும் பன்னிற வாயுப் பட்டைகள் இருப்பதை ஜூனோ விண்ணுளவி படம் எடுத்துள்ளது.\nமுன்பு விஞ்ஞானிகள் யூகித்த கரும்பிண்டம், கரும்சக்தி இல்லாத ஒரு மாற்றுப் பிரபஞ்சம் பற்றிப் புதிய ஆராய்ச்சி\nகதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்திக்குப் போரான் – ஹைடிரஜன் புதிய எரிக்கரு பயன்படும்\nஉலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது.\nசெந்நிறக்கோள் செவ்வாயில் எதிர்கால மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் அண்டவெளித் திட்ட முதற் சோதிப்பு\nஅணுசக்தி – அப்துல் கலாம்\nஇந்து மதம் ஓர் அறிமுகம்\nதகடூர் தமிழ் மாற்றுருச் சுவடி\nதமிழ் இணையக் கல்விக் கழகம்\nதமிழ் இலக்கியம் – புதுப்பார்வை\nதமிழ் ஏ-கலப்பை 3.0.1 வலை இறக்கம்\nதமிழ்வழிக் கற்கும் ஆங்கிலப் பாடம்\nதிருக்குறள் – ஆங்கில மொழிபெயர்ப்பு\nவலை வெளி -வலை இலக்கியம்\n. . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/france/03/180248?ref=category-feed", "date_download": "2018-10-16T01:28:28Z", "digest": "sha1:BFTEK53BSHFEDENHJV2U3JREVRAGFS2M", "length": 9823, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் தூங்கிய காதலனை சுட்டுகொன்ற காதலி: 3 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் தூங்கிய காதலனை சுட்டுகொன்ற காதலி: 3 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான சம்பவம்\nபிரான்சில் தொடர்ந்து சித்திரவதைக்கு உட்படுத்திய காதலனை தூக்கத்தில் சுட்டுக்கொன்ற காதலிக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபிரான்சின் பிரிட்டானி நகரில் உள்ள Vannes பகுதியில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில் 27 வயது Emilie Tobie என்பவரை கைது செய்துள்ள பொலிசார் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத்தந்துள்ளனர்.\nமுன்னாள் கடற்படை அதிகாரியான 35 வயது Yann Bachelot தமது காதலி Emilie Tobie என்பவரை தொடர்ந்து சித்திரவதைக்கு இரையாக்கி வந்துள்ளார்.\nஒருமுறை தமது காதலியை 8 நாட்கள் அறையில் வைத்து பூட்டி, அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தகவல் பரப்பியுள்ளார்.\nமேலும் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொலை செய்து விடுவதாகவும் பயமுறுத்தியுள்ளார்.\nஇந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nதொடர் சித்திரவதையை தாங்க முடியாத நிலையில், தமது உயிருக்கு அச்சுறுத்தல் என உணர்ந்த Emilie Tobie, சம்பவத்தன்று தூக்கத்தில் இருந்த Yann Bachelot-ஐ தலையில் சுட்டு கொலை செய்துள்ளார்.\nபின்னர் குளியலறை திரையால் உடலைப் பொதிந்து கழிவறையிலேயே வைத்து பூட்டியுள்ளார்.\nதமது காதலர் தொடர்பில் விசாரித்த நண்பர்களுக்கு அவர் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு குறித்த குடியிருப்பின் உரிமையாளர் வாடகை தராத காரத்தால் குடியிருப்பை திறந்து பார்க்க முடிவு செய்துள்ளார்.\nஉள்ளே சென்ற ஊழியர்கள் ஒரே ஒரு கழிவறை மட்டும் மிகவும் எச்சரிக்கையுடன் மூடப்பட்டுள்ளதை கவனித்துள்ளனர்.\nஇதனையடுத்து கழிவறையை உடைத்து உள்ளே சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே அழுகிய நிலையில் சடலம் ஒன்றின் எச்சங்கள் கிடந்துள்ளது.\nஇதனையடுத்து பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் Emilie Tobie சிக்கியுள்ளார்.\nதொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/abirami-cried-asked-bring-her-children-photo-331639.html", "date_download": "2018-10-16T01:12:43Z", "digest": "sha1:MVXTA5NKPQ7YN2CFEJKFRLLOVFZJCZYO", "length": 13012, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டேன்.. என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும்.. கதறிய அபிராமி | Abirami cried and asked to bring her children photo - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டேன்.. என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும்.. கதறிய அபிராமி\nமன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டேன்.. என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும்.. கதறிய அபிராமி\nயாரை நம்புகிறீர்கள்.. மோடியா, ராகுலா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nஎன் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும்.. கதறிய அபிராமி- வீடியோ\nசென்னை: சந்திக்க சென்ற உறவினர் ஒருவரிடம் தனது குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும் என கூறி கதறி அழுதுள்ளார் குன்றத்தூர் அபிராமி.\nகள்ளக்காதலனுக்காக தனது இரண்டு குழந்தைகளை துள்ள துடிக்க கொன்றுவிட்டு தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் குன்றத்தூர் அபிராமி.\nஅபிராமி சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அவரது கணவர் விஜயகுமாரோ அல்லது அபிராமியின் பெற்றோரோ சென்று சந்திக்கவில்லை.\n[ஓடி போன மாப்பிள்ளை.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா.. படிச்சு பாருங்க.. ஷாக் ஆயிருவீங்க\nஅபிராமி மன்னிக்க முடியாத குற்றம் செய்துவிட்டார், அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தே ஆக வேண்டும், அவருக்காக ஜாமீன் கோரப்போவதில்லை என அபிராமியின் தந்தை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.\nகுழந்தைகளை கொன்ற குற்ற உணர்வு, உறவுகள் ஒதுக்கியதால் ஏற்பட்ட இறுக்கம் என கடும் மன உளைச்சலில் உள்ளார் அபிராமி. இதன்காரணமாக சிறையில் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியானது.\nஆனால் அபிராமி தற்கொலை முயற்சிக்கவில்லை சிறைத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அபிராமி தற்கொலைக்கு முயன்றதாக வெளியாள தகவல் பொய் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் முதல் முறையாக அபிராமியின் உறவுக்காரர் ஒருவர் மனு மூலம் அவரை சிறையில் சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் கண்ணீர்விட்டு கதறியுள்ளார் அபிராமி.\nஎன் குழந்தைகளின் நினைவு என்னை வாட்டுகிறது. நான் செய்த தவறுக்கு மன்னிப்பே கிடையாது. மன்னிக்க முடியாத தவறு செய்து விட்டேன்.\nஎன் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும். அடுத்த முறை வரும்போது என் குழந்தைகளின் போட்டோக்களை கொண்டு வாருங்கள் என அந்த உறவினரிடம் கூறி கதறியுள்ளார் அபிராமி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nkundrathur mother two children illicit love abirami திருவள்ளூர் குன்றத்தூர் கொலை தாய் கள்ளக்காதல் அபிராமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/10/12142514/1207086/Learn-to-cook-for-kids.vpf", "date_download": "2018-10-16T02:30:47Z", "digest": "sha1:44J55MAKAHDZUERCXDDNVJOY4NNKQWOP", "length": 18135, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளுக்கு சமைக்க கற்றுக் கொடுங்க || Learn to cook for kids", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளுக்கு சமைக்க கற்றுக் கொடுங்க\nபதிவு: அக்டோபர் 12, 2018 14:25\nஇன்றைய பிள்ளைகள் சமையல் என்றாலே ஓடுபவர்களாக இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம்.\nஇன்றைய பிள்ளைகள் சமையல் என்றாலே ஓடுபவர்களாக இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம்.\nபல குடும்பங்களில் வீட்டில் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது அங்கே உணவு சமைப்பது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. இது போன்ற இக்கட்டான நிலையை தவிர்க்க உங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம். 12 வயதிலிருந்து அவர்களை சமையல் செய்யத் தயார்படுத்தலாம்.\nமகள் மட்டுமின்றி மகனையும் சமையலுக்கு பழக்கலாம். ஆனால் இன்றைய பிள்ளைகள் சமையல் என்றாலே தூரம் ஓடுபவர்களாக இருக்கிறார்கள். இதனால் பிள்ளைகளை சமையல் செய்ய பழக்கும்போது, படிப்படியாகத்தான் கற்றுத் தரவேண்டும். எடுத்த எடுப்பிலேயே அதைச் செய், இதைச் செய் என்று அதட்டி வேலை வாங்காமல் சிறு சிறு வேலைகளை அவர்களுக்கு கொடுக்கவேண்டும்.\nமுதலில் கியாஸ், மண்எண்ணெய் அடுப்பு என்றால் பாதுகாப்பான முறையில் அவற்றை பற்ற வைக்க கற்றுத் தரவேண்டும். தண்ணீர் சுட வைப்பது, பால் காய்ச்சுவது, டீ-காபி போடுவது, தோசை சுடுவது, ஆம்லெட் போடுவது, முட்டையை வேக வைப்பது போன்றவற்றை செய்ய பழக்கவேண்டும். இந்த மாதிரி சிறுசிறு வேலைகளில் எல்லா பிள்ளைகளுக்குமே ஆர்வம் இருக்கும்.\nஇதற்கு பழக்கிய பின்னர் அரிசி களைவது, காய்கறிகளை நறுக்குவது, கழுவுவது, மசாலாப் பொருட்களை ஒன்று சேர்ப்பது போன்ற வேலையை செய்யச் சொல்லலாம். நான்காவது கட்டமாக அவற்றை குக்கர்-வாணலியில் எந்த நேரத்தில் போடவேண்டும், எந்த நேரத்தில் இறக்கவேண்டும், வாணலியில் வறுப்பது என்றால் எந்தெந்த நேரத்தில் எல்லாம் காய்கறிகளை கிளறிவிடவேண்டும் என்பதைச் சொல்லித் தரலாம்.\nஇதேபோல் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் அளவிற்கேற்ப பாத்திரங்களை கையாள்வது பற்றி பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறவேண்டும். பொருட்களின் அளவை நீங்கள் எடுத்துக் கொடுக்காமல் அவர்களிடமே அந்த பொறுப்பை விடவேண்டும். சமையலைக் கற்றுத் தரும்போது அருகிலேயே நீங்கள் இருந்து விளக்கவேண்டும்.\nஎண்ணெயை உபயோகிக்கும்போது அதை அவர்கள் சரியான அளவில் ஊற்றுவதற்கும் சொல்லித் தரவேண்டும். சாதம் வடிப்பதற்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு, குடும்ப நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்படும் அரிசியின் அளவு, காய்கறிகளை வேக வைப்பதற்கு போதுமான தண்ணீர், சாம்பார் பொடி, மசாலாப் பொடி எவ்வளவு தேவை என்பதையும் சுயமாக தேர்ந்தெடுக்கும் வகையில் பழக்கவேண்டும். கத்தி, அரிவாள் மனையை அவர்களாகவே கையாளும் அளவிற்கு பழக்கவேண்டாம்.\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைகளே கையைக் கழுவுங்கள்... நோயை விரட்டுங்கள்...\nபெற்றோர்களே குழந்தையின் முதல் நண்பன்\nகுழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரக்காரணங்கள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nபெற்றோர்களே குழந்தையின் முதல் நண்பன்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nகுழந்தையின் சேட்டையை பெற்றோர் அன்பாக சமாளிக்கும் முறை\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/samsung-40ku6000-101cm-40-inch-smart-uhd-4k-led-tv-black-price-pr38Im.html", "date_download": "2018-10-16T02:24:57Z", "digest": "sha1:7QLZIBKWFFH4IFLS536JS6NSWAFNBPU6", "length": 18190, "nlines": 375, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் ௪௦கு௬௦௦௦ ௧௦௧சம் 40 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் ௪௦கு௬௦௦௦ ௧௦௧சம் 40 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி பழசக்\nசாம்சங் ௪௦கு௬௦௦௦ ௧௦௧சம் 40 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் ௪௦கு௬௦௦௦ ௧௦௧சம் 40 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி பழசக்\nசாம்சங் ௪௦கு௬௦௦௦ ௧௦௧சம் 40 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் ௪௦கு௬௦௦௦ ௧௦௧சம் 40 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் ௪௦கு௬௦௦௦ ௧௦௧சம் 40 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி பழசக் சமீபத்திய விலை Sep 06, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் ௪௦கு௬௦௦௦ ௧௦௧சம் 40 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி பழசக்டாடா கிளிக் கிடைக்கிறது.\nசாம்சங் ௪௦கு௬௦௦௦ ௧௦௧சம் 40 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 72,899))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் ௪௦கு௬௦௦௦ ௧௦௧சம் 40 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் ௪௦கு௬௦௦௦ ௧௦௧சம் 40 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் ௪௦கு௬௦௦௦ ௧௦௧சம் 40 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் ௪௦கு௬௦௦௦ ௧௦௧சம் 40 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி பழசக் - விலை வரலாறு\nசாம்சங் ௪௦கு௬௦௦௦ ௧௦௧சம் 40 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 40 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nகான்ட்ராஸ்ட் ரேடியோ Mega Contrast\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் DTS\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் HDTV\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 110-260 V/50/60 Hz\nசாம்சங் ௪௦கு௬௦௦௦ ௧௦௧சம் 40 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilmurasu.com.sg/taxonomy/term/9", "date_download": "2018-10-16T01:31:05Z", "digest": "sha1:2I6ENP3RJFGNXIWPHCANFW2M2LMUU6PU", "length": 17530, "nlines": 109, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வாழ்வும் வளமும் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nபிக்சல்3 திறன்பேசிகள் நவம்பரில் அறிமுகம்\nகூகல் நிறுவனம் தனது புதிய பிக்சல் 3, பிக்சல் 3XL ஆகிய இரண்டு திறன்பேசிகளை நவம்பர் 1ஆம் தேதி அறிமுகப்படுத்த வுள்ளது. இதனை அந்நிறுவனம் நேற்று அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் தனது நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தது. இந்தத் திறன்பேசிகள் சிங் கப்பூர் உள்ளிட்ட 13 நாடுகளில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இவற்றின் விலைகள்: பிக்சல் 3XL (6.3”) - 64 ஜிபி S$1,399, 3XL(6.3”) (128 ஜிபி) S$1.549. பிக்சல் 3 (5.5”) = 64 ஜிபி S$1,249, பிக்சல் 3 (5.5”) = 128 ஜிபி S$1,399. மூன்று வண்ணங்களில் கிடைக் கும் இந்தத் திறன்பேசி களை வாங்க சிங்கப்பூர் கூகல் ஸ்டோரில் முன்பதிவு செய்யலாம்.\nநூறாவது மாரத்தானை நோக்கிச் செல்லும் 59 வயது இளைஞர்\nஉங்கள் கார்களை சிரமமின்றி விற்பதற்கு சிறந்த வழியைத் தேர்வு செய்யுங்கள்\nபழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்க விரும்பு வோர் தங்கள் பழைய வாகனத்தை பாதுகாப்பாகவும் லாபகரமாகவும் விரைவில் விற்பனை செய்வதற்கு அதை நல்ல ஒரு வாகன முகவரின் மூலம் ஏலத்தில் விடுவதும் ஒரு வழி. தங்கள் பழைய வாகனத்தை விற்க விரும்புவோர் பெரும்பாலும் வாகன முகவர்களையே நாடுவர். வாகனச் சந்தையில் ஏராளமான முகவர்கள் உள்ள­னர். எந்த முகவரிடம் சென்றால் அதிக லாபத்திற்கு பாதுகாப்பான முறையில் வாகனத்தை விற்க முடியும் என்பதை நாம் அறிந் திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு அறிந்துகொள்வதற்கு ஓர் ஆய்வே செய்யவேண்டியிருக்கும்.\nபயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஒரு நினைவூட்டல்\nசிங்கப்பூரின் 55ஆவது தேசிய தினத்தன்று நாட்டை அழிக்க ஆறு பயங்கரவாதிகள் போடும் திட்டத்தைப் பற்றிய கதை ஒன்றை செய்தி ஆசிரியர் திரு ஆண்ட்ரே இயோ, வயது 46, இவ்வாண்டு ஜூன் மாதத்தில் வெளியிட்டார். ‘9 ஆஃப் ஆகஸ்ட்’ எனும் தலைப்பைக் கொண்டுள்ள இப்புத் தகம் சென்ற ஆண்டின் ‘எபிகிராம் புக்ஸ் ஃபிக்‌ஷன்’ பரிசுக்குத் தேர்வுசெய்யப்பட்டது. இதுவே அவர் படைத்த முதல் நாவல். சிங்கப்பூரின் பாதுகாப்பு நிரந் தரமானது என்ற அலட்சியப் போக் கைக் கொள்ளாமல், இந்நாட்டின் குடிமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்பதை நினைவூட்டுவதற்காக இக் கதையை எழுதியுள்ளார் திரு ஆண்ட்ரே இயோ.\nமூன்று கண்ணோட்டங்கள், ஓர் உண்மை\nதொழில்நுட்பத்துடன் தமிழ்மொழி கற்றலை இணைத்த பயிலரங்கு\nசெயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் இக்காலத்தில் சிங்கப்பூர் மாணவர்கள் அடிப்படை கணினி நிரலாக்க (Basic computer programming) திறனை வளர்த்துக் கொண்டு, அதைத் தமிழ்மொழி கற்றுலுக்குப் பயன்படுத்த வேண் டும் என்பதற்காக திரு செம்பியன் சோமசுந்தரம், 25, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ‘குறியீடு, விளையாடு’ எனும் இரண்டு நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்தார். ‘எஸ்ஐஏ’ பொறியியல் நிறு வனத்தில் நிர்வாகியாகப் பணி புரியும் இவர், கடந்த ஆண்டு மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி வழங் கிய தமிழ்ச்சுடர் விருதை வென் றவர்.\nபார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்த ஓவியக் கண்காட்சி\nபாரம்பரியம், கட்டடக்கலை, இயற்கை ஆகிய கருப்பொருட்களின் தொடர்பில் கிட்டத்தட்ட 150 ஓவியப் படைப்புகளை விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள நூலக வாரியக் கட்டடத்தில் நேற்று நடைபெற்ற தமது முதல் ஓவியக் கண்காட்சியில் எழுத்தாளரும் ஓவியருமான ஜெயந்தி சங்கர் (படத்தில் வலது) காட்சிப்படுத்தி இருந்தார். காலை 10 மணிக்குத் தொடங்கிய கண்காட்சி இரவு 8 மணி வரை நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு ‘ஆசியாவில் ஓவியக் கலையின் வளர்ச்சி’ என்ற தலைப்பிலும் அதனைத் தொடர்ந்து ‘எவ்வாறு ஓவிய உலகிற்குள் சென்றேன்’ என்ற தலைப்பிலும் திருமதி ஜெயந்தி உரையாற்றினார்.\nபெண்ணியம் பெருமை சொல்லும் நடனம்\nபோதுமான உடற்பயிற்சியின்மை: 1.4 பில்லியன் பேர் பாதிப்படைவர்\nபோதுமான உடற்பயிற்சி இன்மையால் நால்வரில் ஓர் ஆணும் மூவரில் ஒரு பெண்ணும் உயிர்க்கொல்லி நோய்க்கு ஆளாக நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலகில் கால்வாசிப் பேருக்கு மேல் போதுமான உடற்பயிற்சி செய்வதில்லை என்று அந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக சுமார் 1.4 பில்லியன் பேர் கடுமையான உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.\nசிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் அழகி ஸாரா\nசிங்கப்பூரின் ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகியாக நேற்று முன்தினம் தேர்ந்தெடுக்கப்பட்ட 23 வயது ஸாரா கனும் டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து கலந்துகொள்ள இருக் கிறார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில் பட்டம் பெற்ற அவர், போட்டியில் பங்கேற்ற மற்ற 14 பேரையும் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.\nதரையிறங்கிய உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானம்\nதிருச்சியில் விமானம் மோதியது குறித்து தீவிர விசாரணை\nராட்சசனைக் கைப்பற்றிய விஷ்ணு விஷால்\nசீன நாட்டு அதிகாரி போல் நடித்து $1.72 மில்லியன் மோசடி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமகாத்மா காந்தி=மானிட குலத்துக்கே வழிகாட்டி\nஇந்த உலகம், கடந்த 20வது நூற்றாண்டில் எதிரும் புதிருமான, மிக முக்கியமான இரு வரலாறுகளை விட்டுச்சென்று இருக்கிறது. அவற்றில் ஒன்று வன்செயல்... மேலும்\nசோதனைத் தேர்வுகளும் முழு தேர்வுகளும்-சரியான சமநிலையை எட்டுதல்\nசிங்கப்பூரில் பள்ளிக்கூட அடிப்படையி லான மதிப்பீடுகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அண்மை யில்... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nவெற்றி இலக்கிற்கு கல்வி ஒரு பாலம்\nசெய்தி: எஸ். வெங்கடேஷ்வரன், வைதேகி ஆறுமுகம்\nவாழ்வில் வெற்றி இலக்கை அடைய கல்வி ஒரு முக்கிய பாலம் என்றால் அது மிகையன்று.... மேலும்\nசிண்டாவின் திட்டங்களால் பலனடைந்த இளையர்கள்\nதொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் களுக்கென சிறப்பாக இரு திட்டங்களை சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர்... மேலும்\nமன அழுத்தத்தில் இருந்து மீள்வோம்\nமனதளவில் பாதிக்கப்பட்டோரையும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரையும் நல்வழிப்படுத்த நிபுணத்துவம் பெற்ற... மேலும்\nஇலக்கியச் சுவை ஊட்டிய உள்ளூர் நூலாசிரியர்\nஉள்ளூர் எழுத்தாளர் திரு மா. அன்பழகன், இம்மாதம் 3ஆம் தேதி, ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தார். அவர் எழுதிய ‘கூவி அழைக்குது காகம்’... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/99208-losing-a-home-series-is-always-tough-and-especially-to-lose-in-this-fashion-sanath-jayasuriya.html", "date_download": "2018-10-16T02:33:36Z", "digest": "sha1:ZDQDLQ6HZ6Z6II2TSUBNEGNZ2QDXLJPM", "length": 16888, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "'இந்தியாவிடம் அப்படி தோல்வியடைந்திருக்கக்கூடாது..!' - வேதனைப்படும் ஜெயசூரியா | Losing a home series is always tough and especially to lose in this fashion, Sanath Jayasuriya", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:55 (16/08/2017)\n' - வேதனைப்படும் ஜெயசூரியா\nசமீபத்தில் நடந்து முடிந்த இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி, இலங்கையை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து, மாபெரும் சாதனையைப் புரிந்தது. இதையடுத்து, அந்நாட்டின் தேர்வு வாரியத்தின் தலைவரும் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜெயசூரியா, 'இந்தியாவிடம் இலங்கை தோல்வியடைந்தது மிகவும் வேதனைக்குரியது' என்று தெரிவித்துள்ளார்.\nஅவர் இதுகுறித்து, ''தாய் மண்ணில் விளையாடும் ஒரு தொடரில் தோல்வியடைவது என்பது எப்போதும் வேதனைக்குரிய விஷயம்தான். அதுவும் இதைப் போன்று 3-0 என்ற ஒயிட் வாஷ் ஆவது என்பது இன்னும் வருத்தத்துக்குரியது. நாங்கள் கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் விளையாடும்போது, மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளோம். இப்போது, படுதோல்விக்குப் பின்னர் இலங்கை அணி வீரர்கள் மிகவும் சோர்வாக இருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். ஆனால், அவர்கள்தான் இப்போது இருக்கும் சூழ்நிலைகுறித்த விடையோடு வர வேண்டும். தற்போது, இலங்கை அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் இல்லை. எனவே, அந்தப் பதவியில் சரியான நபரை நியமிப்பதற்கான அனைத்து வேலைகளும் நடந்துவருகின்றது' என்று கூறியுள்ளார்.\n3-0 டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது சொந்த மண்ணில் இலங்கையை வாஷ் அவுட் செய்தது இந்தியா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரான பால் ஆலன் காலமானார்\n`சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை' - ஜெயசூர்யா மீது பாய்ந்த ஐசிசி\n‘கொல்கத்தாகோர்ட்டில் ஆஜராகுங்கள்’ - பயிர்க்கடனுக்காக ஈரோடு விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பிய வங்கி\n`வெளியே தலை காட்ட முடியல' - மோசடி நிறுவனத்தால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்\nடி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு - தி.மு.க திடீர் அறிவிப்பு\nஐந்தே நாள்... 10 லட்சம் மொபைல்கள்... ஷியோமிக்கு டஃப் கொடுத்த ரியல்மீ\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nபன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் பலி - பழனி அருகே சோகம்\nசந்தைக்கு வந்த ஆறு அடி உயர வாழைத்தார் - ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-16T02:03:38Z", "digest": "sha1:EVMJLNUP2T4NOSR6W3VZRDTGAHZBOWF4", "length": 9492, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "ஜெயலலிதாவின் விலை மதிப்பற்ற சொத்து பேனா என்கிறார் தீபா! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nஜெயலலிதாவின் விலை மதிப்பற்ற சொத்து பேனா என்கிறார் தீபா\nஜெயலலிதாவின் விலை மதிப்பற்ற சொத்து பேனா என்கிறார் தீபா\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது தமக்கு அக்கறை இல்லை என்றும் ஆனால் அவர் பயன்படுத்திய பேனா மட்டும் போதும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய தீபா மேற்படி தெரிவித்தார்.\nஆனால் ஜெயலலிதா பயன்படுத்தியதாக கூறப்படும் அந்த பேனா ஒரு பென் டிரைவ் எனவும், அதில் அவர் சொத்து தொடர்பான தகவல்கள், மற்றும் பல இரகசியங்களையும் பாதுகாத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையிலேயே ஜெயலலிதாவின் சொத்து மீது ஆர்வம் இல்லை என குறிப்பிடும் தீபா ஏன் ஜெயலலிதா பயன்படுத்திய பேனா மீது குறியாக இருக்கிறார் என்பதன் காரணம் வெளிப்பட்டுள்ளது.\nஇதேபோன்று எம்.ஜி.ஆர் தனது சொத்து தொடர்பான அனைத்து தகவல்கள் அடங்கிய ரகசிய எண் ஒன்றை தனது கைக்கடிகாரத்தில் சேமித்து வைத்திருந்ததால் அந்த கடிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜெயலலிதா மரண விசாரணை: எம்.ஜி.ஆர் சிகிச்சை விபரங்களை கோரும் ஆணையகம்\nதமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிகிச்சை விபரங்களை வழங்குமாறு அப்பலோ வைத்தியசாலைக்\nசதிகளை முறியடித்தே ஆட்சியை நடத்துகின்றோம் – முதல்வர்\nதமிழகத்தில், சதிகாரர்களின் சதிகளை முறியடித்து ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வருவதாக முதல்வர் எடப்பாட\nமக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினிகாந்த்: பொன்.ராதாகிருஸ்ணன்\nமக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினிகாந்தே என்று, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் தெரிவித்\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவின் பாதுகாப்பு பணிக்காக பொலிஸார் குவிப்பு\nசென்னையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவின் பாதுகாப்பு பணிக்காக 17 ஆயிரம் பொலிஸார்\nஎம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு படத்தின் டிரைலர்\nமறந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு படத்தின் டிரைலர் வெளியீட்டு சமீபத்தில்\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/88292/", "date_download": "2018-10-16T02:16:32Z", "digest": "sha1:TMRORXJ6TPJVGHLEYCXYK3OOLGKWC6HQ", "length": 10272, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊடக செய்திகளுக்கு கோத்தபாய மறுப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடக செய்திகளுக்கு கோத்தபாய மறுப்பு\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மறுப்புத் தெரிவித்துள்ளார். முகபுத்தகம் மற்றும் ருவிட்டர் பக்கம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் இவர் இந்த மறுப்புக் குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால், வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அறிக்கையில், 2020 ஜனாதிபதி வேட்பாளராக,தஎன்னுடைய பெயர் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன எனவும் இது முற்றிலும் பொய்யானதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.\nமக்களை திசைதிருப்பி, குழப்பமான அரசியல் நிலைமையொன்றை ஏற்படுத்துவதற்காக ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையதகவே இதனை தான் பார்ப்பதாகவும் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nTagstamil tamil news ஊடக செய்திகளுக்கு கோத்தபாய திசைதிருப்பி மறுப்பு முகபுத்தகம் ருவிட்டர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nயாழ் பல்கலையில் இடம்பெற்ற சிங்கள மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட நூல்களின் வெளியீடு ( படங்கள்)\nபோதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் 7 பேர் தமிழர்\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://orutamilsex.sextgem.com/index.amp................/__xtblog_entry/11504016-cheating-wife-sex-with-neighbour-2-min?__xtblog_block_id=1&__xtblog_blog_page=3", "date_download": "2018-10-16T01:14:06Z", "digest": "sha1:TEH2SKU255ZYPIEOJX6X73KAXGBXW4QF", "length": 4782, "nlines": 23, "source_domain": "orutamilsex.sextgem.com", "title": "ஆணுறை பயன்படுத்தாமல் கருத்தரிப்பதை தவிர்ப்பது எப்படி? - Indian Sex Videos | தமிழ் காம கதைகள் | Tamil Adult Story | காம லீலைகள் | Indian Fuck | காமசூத்ரா |tamil kamakathaikal| செக்ஸ் கதைகள்|லெஸ்பியன் காம கதை| தமிழ் செக்ஸ் கதைகள், Tamil Kamakathaikal, Tamil Dirty Stories, காம கதைகள், Tamil Sex Stories", "raw_content": "ஆணுறை பயன்படுத்தாமல் கருத்தரிப்பதை தவிர்ப்பது எப்படி\nஆணுறை பயன்படுத்தாமல் கருத்தரிப்பதை தவிர்ப்பது எப்படி\nதிருமணமான புது தம்பதிகள் பெரும்பாலும் குழந்தை பெறுவதை தள்ளிப்போடுகின்றனர். இதனால் அவர்கள் ஆணுறை, கருத்தடை மத்திரை என பயன்படுத்துகின்றனர். இவைகள் இல்லமலே கருத்தரிப்பதை தவிர்க்கலாம். கருத்தரிப்பதை தவிர்க்க பெரும்பாலும் எல்லோரும் ஆணுறையும், கருத்தடை மாத்திரை போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். தரம் இல்லாத சில ஆணுறைகள் கருத்தரிப்பதை தடுக்க உதவுவதில்லை. கருத்தடை மாத்திரைகள் பெண்கள் உடல்நிலையில் பக்க விளைவுகளை உண்டாக்கும். இவைகளை பயன்படுத்தாமல் கருததரிப்பதை தடுக்க சில வழிகள் உள்ளன. ஆனால் அவைகள் 100 சதவீதம் கைக்கொடுப்பதில்லை, 90 சதவீதம் கட்டாயம் கைக்கொடுக்கும். சரியான நாட்களை தேர்ந்தெடுத்து உறவு கொள்ள வேண்டும். மாதவிலக்கு ஆரம்பம் ஆகும் முன் நான்கு நாட்கள் மற்றும் மாதவிலக்கு முடிந்து நான்கு நாட்கள் உறவு கொள்ளலாம். ஏன்னென்றால் அப்போது கரு பலவீனமாக இருக்கும். இதனால் கருத்தரிக்க வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால் இந்த முறை 100 சதவீதம் கைக்கொடுப்பதில்லை, 90 சதவீதம் கட்டாயம் கைக்கொடுக்கும். காப்பர் - டி என்பது பெண்ணின் அந்தரங்க உறுப்பில் பொருத்தும் கருவி. இதை மருத்துவரின் உதவியுடன் பொருத்திக் கொள்ளலாம். இதுவும் கருத்தரிப்பதைத் தடுக்கும். குழந்தை பெற்ற தம்பதிகள், குழந்தை போது என்றால் கருத்தடை செய்துக்கொள்ளலாம். இந்த வழிமுறைகள் பின்பற்றினால் கருத்தரிப்பதைத் தவிர்க்க முடியும்.\nBack to posts ஆணுறை பயன்படுத்தாமல் கருத்தரிப்பதை தவிர்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/oct/13/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3019552.html", "date_download": "2018-10-16T02:22:30Z", "digest": "sha1:VYKLHTU3XTPDMJXUJT45CW5LP2UTZMPB", "length": 7892, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு போட்டி அறிவிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஎய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு போட்டி அறிவிப்பு\nBy DIN | Published on : 13th October 2018 10:06 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் முலம் எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீம்ஸ் போட்டி நடத்தப்படுகிறது. இப் போட்டியில் எச்ஐவி, எய்ட்ஸ், பால்வினை நோய், இந் நோய் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியம், ஒதுக்குதல், புறக்கணித்தல் இல்லாமை, ரத்த தானம் மற்றும் பால்வினை நோய் பற்றிய விழிப்புணர்வு குறித்து மீம்ஸ் போட்டி நடத்தப்படுகிறது.\nஇப் போட்டி அக்டோபர் 1 முதல் நவம்பர் 25 வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் போட்டிக்கு தொடர்பு இல்லாத செய்தி சினிமா நடிகைகளின் அசல் படம், அரசியல்வாதிகள் மற்றும் கொடி, சின்னம், தனி நபர் விமர்சனம், விலங்குகளின் படம், ஆபாசமான படங்கள், திரைப்பட வசனங்கள் மற்றும் மற்றவர்களுடைய கருத்தை அப்படியே பயன்படுத்தாமல் மீம்ஸ் தயார் செய்து எமீம்எடே.டிஎன்சாக்ஸ் அட் ஜிமெயில்.காம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் புகைப்படத்தினையும் இணைத்து அனுப்ப வேண்டும். வெற்றி பெற்றவர்கள் விவரம் மற்றும் பரிசுத்தொகை வரும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினத்தன்று அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு டிஎன்சாக்ஸ்.இன் என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2018/feb/14/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2863041.html", "date_download": "2018-10-16T01:10:04Z", "digest": "sha1:7FSYSRRIFQC3BD2B47KT2DGVASNHTAZL", "length": 9539, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "எம்எல்ஏ வீட்டுமுன் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் தீக்குளிக்க முயற்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஎம்எல்ஏ வீட்டுமுன் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் தீக்குளிக்க முயற்சி\nBy DIN | Published on : 14th February 2018 07:55 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅரிலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் எம்எல்ஏ வீட்டு முன் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தீக்குளிக்க முயன்றார்.\nஜயங்கொண்டம் வேலாயுதநகர் 7-வது தெருவில் வசிப்பவர் அண்ணாமலை (60), ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவர் தா.பழூர் சாலையில் மேல்புறத்தில் தனது மனைவி மல்லிகாவின் பெயரில் கடந்த 30 ஆண்டுக்கு முன் இடம் வாங்கி வீடுகட்டி வசித்து வந்தார்.\nதற்போது வேலாயுதநகர் 7-வது தெருவில் தனது மகன்கள் கட்டியுள்ள வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார்.\nஇந்நிலையில் தனது பழைய வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அண்ணாமலையின் பழைய வீட்டுக்கு எதிரே வசித்து வந்த தற்போதைய அதிமுக எம்எல்ஏ ராமஜெயலிங்கம் தனக்குச் சொந்தமான வீட்டையும், காலிமனையையும் பக்கத்து வீட்டில் வசித்துவரும் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பனிடம் இடத்துக்கு இடம் பரிவர்த்தனை செய்துகொண்டதாகத் தெரிகின்றது. இது தான் 30 ஆண்டாக\nஅனுபவித்து வரும் காலிமனை எனக்கூறி இடப் பிரச்னை குறித்து வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு கொடுத்துள்ளார்.\nசெவ்வாய்க்கிழமை அன்று அந்த பிரச்னைக்குரிய இடத்தில் கம்பி வேலி அமைக்க முன்னாள் எம்எல்ஏ ஏற்பாடு செய்த ஆள்கள் வந்தனர்.\nதகவலறிந்த அண்ணாமலை தனது மனுவுக்கு இதுவரை அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்தும் கம்பி வேலி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தும் எம்.எல்.ஏ.க்கள் வீட்டுக்கு முன் திடீரென தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிகொண்டு தற்கொலைக்கு முயன்றார்.\nஅப்போது அருகிலிருந்தோர் அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனையும் தீப்பெட்டியையும் பறித்துச் சென்றனர். மேலும் அந்த இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் போராட்டம் தொடரும் என அவரும் அவரது குடும்பத்தினரும் கூறிச் சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.\nஇதுகுறித்து எம்எல்ஏ ராமஜெயலிங்கத்திடம் கேட்டபோது பாதையில் ஆக்கிரமிப்பு இல்லை எனவும், அண்ணாமலை வாங்கிய இடத்துக்குப் பாதை இல்லை. அவர் பாதை இல்லாமல் இடம் வாங்கியுள்ளார். எங்கள் இடத்தைத்தான் பாதையாக நாங்கள் கொடுத்திருந்தோம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/feb/14/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-2863209.html", "date_download": "2018-10-16T01:42:33Z", "digest": "sha1:QRD2D72L5OUPK77UPGK4NK55KL4YELBU", "length": 10907, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்க முயற்சியா?: இரா.முத்தரசன் கேள்வி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nபோக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்க முயற்சியா\nBy விழுப்புரம், | Published on : 14th February 2018 08:57 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபோக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபடுவதாக சந்தேகம் எழுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கூறினார்.\nஅரசுப் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, விழுப்புரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சார்பில் பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. திமுக அவைத் தலைவர் கு.ராதாமணி எம்எல்ஏ தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் வரவேற்றார்.\nகூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் சிறப்புரையாற்றியதாவது: நிகழ் ஆண்டு பேருந்துக் கட்டண உயர்வையே தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக அரசு வழங்கியுள்ளது. பேருந்து சேவையில் லாபம் பார்க்கக் கூடாது. நஷ்டத்தில் இயங்குவதாக அரசு கூறிவருவது, போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கையோ என்ற சந்தேகம் எழுகிறது. தனியார் பேருந்துகளுக்குப் பின்னால் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் வருவாய் குறைகிறது. இதனை அரசு மாற்ற முடியும். ஆனால், செய்வதில்லை. 55 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தால் மக்கள் பரிதவிக்கின்றனர்.\nஆந்திரத்தில் மத்திய அரசில் கூட்டணியில் உள்ள சந்திரபாபுநாயுடு, மாநில அரசுக்கு நிதி அறிவிக்காததால், நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து நிதியையும் பெற்றுவிட்டார். ஆந்திர அரசு மிரட்டி, மத்திய அரசை பணிய வைத்துள்ளது. இங்கே தமிழக அரசு, பணிந்து கிடக்கிறது. மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகக் கூறும் தமிழக அரசு என்ன சாதித்திருக்கிறது வறட்சி, புயல், எந்த நிதியையும் பெற முடியவில்லை. அரசே வறட்சியை அறிவித்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடனைக்கூட தள்ளுபடி செய்யவில்லை.\nஆட்சியாளர்களுக்கு மக்கள் ஆதரவும் இல்லை, சொந்தக் கட்சியினர் ஆதரவும் இல்லை. இப்போதெல்லாம் அமைச்சர்களிடம் மக்கள் மனு அளிப்பதில்லை. எதிர்க்கட்சிகளிடம் தான் அளிக்கின்றனர். ஆட்சியாளர்களால் எதையும் செய்ய முடியாது. ஆட்சியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டனர். மாநில அரசின் உரிமையை பறிகொடுத்துள்ளனர்.\nமக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறையில்லை என்றார்.\nகூட்டத்தில் திமுக மாவட்டப் பொருளாளர் புகழேந்தி, துணைச் செயலர் ஜெயச்சந்திரன், எம்எல்ஏக்கள் மஸ்தான், உதயசூரியன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சீனுவாசகுமார், முன்னாள் தலைவர் குலாம்மொய்தீன், விசிக பொதுச் செயலர் துரை.ரவிக்குமார், மதிமுக மாநிலச் செயலர் மணி, கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43792-lessons-from-bhagwad-gita-added-to-rajasthan-civil-services-curriculum.html", "date_download": "2018-10-16T02:14:38Z", "digest": "sha1:FLHNICLEIHFE3FEDNDZFFBM5DGLODYTH", "length": 10002, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராஜஸ்தான் சிவில் சர்வீஸ் பாடத் திட்டத்தில் பகவத் கீதை சேர்ப்பு | Lessons from Bhagwad Gita added to Rajasthan civil services curriculum", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nராஜஸ்தான் சிவில் சர்வீஸ் பாடத் திட்டத்தில் பகவத் கீதை சேர்ப்பு\nராஜஸ்தான் மாநிலத்தின் சிவில் சர்வீஸ் பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டிற்கான பாடத் திட்டத்தை திருத்தம் செய்தபோது, பொது அறிவு தேர்வுக்கான பாடத் திட்டத்தில் பகவத் கீதையை ராஜஸ்தான் அரசு சேர்த்துள்ளது. நிதி சாஸ்திரா என்ற புதிய பிரிவில் பகவத் கீதை உருவாக்கப்பட்டுள்ளது. நிதி மேலாண்மை மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் பகவத் கீதையின் பங்கு என்ற தலைப்பில் பாடத்திட்டம் உள்ளது. அதாவது, குருஷேத்திர போரில் கிருஷ்ணர், அர்ஜூனன் இடையே உடையாடல் நடைபெறும் 18 அத்தியாயங்களில் இருந்து மேலாண்மை மற்றும் நிர்வாகம் குறித்து கேள்விகள் கேட்கப்படும்.\nபகவத் கீதையோடு, மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, தேசிய தலைவர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், நிர்வாக அதிகாரிகளின் வாழ்க்கை வரலாறும் சேர்க்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 12ம் தேதி முதல் விண்ணப்பிப்பதற்கான நாள் தொடங்கியுள்ளது. மே 12ம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாள். இந்த நிலையில், ராஜஸ்தான் அரசு பாடத் திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.\nகீர்த்தி சுரேஷூக்கு தனி வெப்சைட்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு: மதுரை உயர்நீதிமன்றம் கிளை புதிய உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராஜஸ்தானை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் - 50 பேருக்கு பாதிப்பு\n“கூட்டணியில் கெஞ்சுவதை விட தனித்துப் போட்டியிடுவதே மேல்” மாயாவதி ஓபன் டாக்\nராஜஸ்தானில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு\nம.பி., சட்டீஸ்கரில் பாஜக ஆட்சியை பிடிக்கும் - புதிய கருத்துக் கணிப்பு\nஅப்பா, அம்மா மறுப்பு: மருமகளுக்கு கிட்னியை தானமாக கொடுத்தார் மாமியார்\nம.பி உள்ளிட்ட 3 மாநிலங்களில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும்.. கருத்துக் கணிப்பில் தகவல்..\nமோடி கூட்டத்திற்காக அறிவிப்பை தள்ளி வைக்கிறது தேர்தல் ஆணையம் : காங். குற்றச்சாட்டு\n4 மாநில தேர்தல் தேதிகள் - இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்\nகாங்கிரஸ் கூட்டணி கனவுக்கு செக் வைத்த மாயாவதி\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகீர்த்தி சுரேஷூக்கு தனி வெப்சைட்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு: மதுரை உயர்நீதிமன்றம் கிளை புதிய உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/ee810d90c4/the-joint-venture-to-s", "date_download": "2018-10-16T02:42:58Z", "digest": "sha1:O5JO5JWCQUP2ZKR2WAA63MADQMMGVBH7", "length": 8594, "nlines": 84, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியின் உயிரைக் காப்பாற்றிய கூட்டுநிதி முயற்சி!", "raw_content": "\nஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியின் உயிரைக் காப்பாற்றிய கூட்டுநிதி முயற்சி\nமனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் விதத்தில் கேரளாவிலுள்ள இரண்டு கிராமங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளியின் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக ஐந்து மணி நேரத்தில் 11 லட்ச ரூபாயை கூட்டுநிதி மூலம் திரட்டியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 45 வயதான சலவைத் தொழிலாளி குளத்துப்பரம்பில் ஜெயன். இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதற்கு 10 லட்ச ரூபாய் செலவாகும். அக்டோபர் மாதம் 15-ம் தேதி கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கவனம் மற்றும் பள்ளம் ஆகிய பகுதியில் வசிப்பவர்கள் கைகளில் பக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு கிராமம் முழுவதும் சென்று நிதி திரட்டினர்.\nகடந்த 20 ஆண்டுகளாக ஜெயன் அவரது பகுதியில் வசிப்பவர்களின் துணிகளை இஸ்திரி செய்து வந்தார். தன்னார்வலர்கள் ஒன்றுதிரண்டு ’ஜெயன் உயிர் காக்கும் சமிதி’ என்கிற பெயரில் நிதி திரட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர் என்று ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. கத்தோலிக்க பாதிரியாரால் ஊக்குவிப்பு அமர்வுகள், வீடு வீடாக பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட ஒரு மாத கால முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தனக்கு கிடைத்த ஆதரவு குறித்து அறிந்த ஜெயன் உணர்ச்சிவசப்பட்டு கூறுகையில்,\n”கடந்த 20 வருடங்களாக என்னுடைய இஸ்திரி செய்யும் தள்ளுவண்டியுடன் சிங்கவனம் மற்றும் பள்ளம் பகுதியில் வீடு வீடாகச் செல்வதால் அங்குள்ள அனைவருக்கும் என்னைத் தெரியும். பணம் இல்லாத காரணத்தால் நான் இறந்துவிடுவேன் என்றே பயந்தேன். இந்தப் பகுதியிலுள்ள மக்கள் என்னை எந்த அளவிற்கு விரும்புகிறார்கள் என்பதை இப்போதுதான் உணர்ந்தேன்.”\nஜெயனின் சிகிச்சை இந்த மாதம் திட்டமிடப்பட்டுள்ளது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. தானமளிப்பவர்கள் பட்டியலில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்கள் முதல் தினக்கூலித் தொழிலாளிகள் வரை நீண்டுள்ளது. இது குறித்து நகராட்சி கவுன்சிலர் மற்றும் சமிதி தலைவர் டினோ கே தாமஸ் கூறுகையில்,\nகோட்டயம் நகராட்சிக்குட்பட்ட ஐந்து வார்டுகளைச் சேர்ந்த 2,000 முதல் 2,500 வீடுகளை நிதி திரட்ட அணுகினோம். 10 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. இந்த பிரச்சாரம் மூலம் 11.25 லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டது. தினக்கூலிகள் தாங்கள் ஒரு நாள் கூலியாகப் பெறும் சுமார் 500 ரூபாய் தொகையை அளிக்க சமிதி கோரிக்கை விடுத்தது. மக்கள் 50 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை அளித்தனர். யாருக்கு வேண்டுமானாலும் சிகிச்சைக்கு அதிக தொகை தேவைப்படும் அவசர உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதை பாதிரியார் செபஸ்டியன் பன்னசேரி சுட்டிக்காட்டினார். இது பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vimarisanam.wordpress.com/2017/10/18/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-10-16T01:08:03Z", "digest": "sha1:HQPWBWL6BJZF7TXZ5AZXAGRQ2K23OFSG", "length": 13239, "nlines": 129, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "குட்டி யானைக்கு கொம்பு முளைச்சுதாம்… கொடுத்து வைத்த கஸ்தூரி ….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← குஜராத்திலிருந்து வந்த ஏழைகளின் நாயகனுக்கு இந்த செய்தி சமர்ப்பணம்…\nஉண்மையான பிரம்மச்சரியம் என்பது எது …..\nகுட்டி யானைக்கு கொம்பு முளைச்சுதாம்… கொடுத்து வைத்த கஸ்தூரி ….\nபலத்தையும் கொண்ட யானை –\nஅன்புக்கு கட்டுப்பட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள்\nவரை அனைவரையும் மகிழ்விப்பது – ஒரு அதிசயம்..\nஐந்து வயதில் கேட்ட –\nமனிதருடன் மிகவும் சிநேகிதமாக பழகும் யானையை\nகோவில்களின் ஒரு அங்கமாகவே ஆக்கி விட்டது\nதிருவரங்கம் வாசிகளுக்கு ( எனக்கும், என்\nகுடும்பத்தினருக்கும் கூடத்தான் ) யானை தரிசனம் மிகவும்\nபழக்கப்பட்ட ஒன்று. எப்போது கோவிலுக்கு போனாலும்,\nஎந்த திருவிழாவிற்கு சாமி வீதி ஊர்வலம் வந்தாலும்,\n“ஆண்டாளை” தேடும் குழந்தைகளை பார்க்கலாம்.\nகஸ்தூரி – பழனி முருகன் கோவில் யானை –\nகஸ்தூரியின் நலனில் இந்த அளவு அக்கறை\nஎடுத்துக்கொண்ட கோவில் நிர்வாகத்திற்கு நமது\nதீபாவளித் திருநாள் வாழ்த்துகள் –\nமக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற\nஎல்லாம் வல்ல இறையை வேண்டி,\nஅனைவருக்கும் எனது நல் வாழ்த்துகளை\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← குஜராத்திலிருந்து வந்த ஏழைகளின் நாயகனுக்கு இந்த செய்தி சமர்ப்பணம்…\nஉண்மையான பிரம்மச்சரியம் என்பது எது …..\n4 Responses to குட்டி யானைக்கு கொம்பு முளைச்சுதாம்… கொடுத்து வைத்த கஸ்தூரி ….\n12:29 பிப இல் ஒக்ரோபர் 18, 2017\n12:30 பிப இல் ஒக்ரோபர் 18, 2017\n2:10 பிப இல் ஒக்ரோபர் 18, 2017\n2:59 பிப இல் ஒக்ரோபர் 18, 2017\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nபயப்படுகிறாரா மோடிஜி - வாரணாசியில் மீண்டும் போட்டியிட...\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன ...\n இவருக்கு என்ன ஆயிற்று ....\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரணைக்கு பயப்படுகிறார்....\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை.... (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் -\nபாரதியையும், காசியையும் மறக்கலாமா .. திரு.இல.கணேசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்....\nவடுகப்பட்டி'க்கு ஒரு அவமானம் - ஆனால், இந்த அவமானத்திற்கு இவர் முற்றிலும் தகுதியானவரே.\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் venkat\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் venkat\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் vimarisanam - kaviri…\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் Mani\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் Mani\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் venkat\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் R KARTHIK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் மெய்ப்பொருள்\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Mani\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரண… இல் Rajaraman VK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Rajaraman VK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Selvarajan\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் vimarisanam - kaviri…\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் vimarisanam - kaviri…\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Selvarajan\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை…. (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் –\nபயப்படுகிறாரா மோடிஜி – வாரணாசியில் மீண்டும் போட்டியிட…\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.blogarama.com/web-design-hosting-blogs/709051-howlanka-blog/16898961-iru-palkalaka-manavarkalin-patukolaikku-kantittu-kanatavil-maperum-kantanap-perani", "date_download": "2018-10-16T01:43:40Z", "digest": "sha1:EGDDCRY6XFZYB2FRMGFUB5ENCWFIX2PA", "length": 7101, "nlines": 76, "source_domain": "www.blogarama.com", "title": "இரு பல்.கழக மாணவர்களின் படுகொலைக்கு கண்டித்து கனடாவில் மாபெரும் கண்டனப் பேரணி!", "raw_content": "\nஇரு பல்.கழக மாணவர்களின் படுகொலைக்கு கண்டித்து கனடாவில் மாபெரும் கண்டனப் பேரணி\nவிஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகிய இருவரது படு கொலையையும் கனடியத் தமிழர்கள் மிக வன்மையாக கண்டிக்கின்றார்கள். இரு தமிழ் மாணவர்களின் படுகொலை என்பது ஒரு இன அழிப்பின் தொடர்ச்சியாகவே எம்மால் பார்க்க முடிகிறது. இக் கொலைக்கு இலங்கை அரசு ஒரு நீதியான விசாரணையையோ அல்லது அதற்கான பரிகாரத்தையோ வழங்குவார்கள் என நாம் நம்பவில்லை. இப் படுகொலைக்கான விசாரணையில் கனடா, அனைத்துலக சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு; ஒரு அனைத்துலக விசாரணைக்கான சூழ் நிலையை உருவாக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். இப்படுகொலையைக் கண்டித்தும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் கனடிய தமிழர்களாக நாம் அனைவரும் மாபெரும் கண்டன பேரணியில் அணிதிரள்வோம்.\nகாலம்: புதன் கிழமை, ஓக்டொபர் 26, 2016\nநேரம்: மாலை 3 மணி முதல் 7 மணி வரை.\n(மாலை 6:30 மணிக்கு நினைவு விளக்கேந்தல்)\nஇடம்: டண்டாஸ் சதுக்கம் (யங் – டண்டாஸ் சந்திப்பில்)\nஇன அழிப்பின் ஆரம்ப காலத்தில் இருந்தே இலங்கை அரசு சர்வதேசத்தின் பார்வையை மழுங்கடிப்பதற்காக பல விசாரணைக்குழுக்களை அமைத்து, விசாரணை என்ற பெயரில் காலத்தைக் கடத்தி இதுவரையும் எந்த ஒரு விசாரணயும் எந்த ஒரு நீதியையும் தமிழருக்கு வழங்கியதாக சரித்திரம் இல்லை. நாம் தொடர்ச்சியாக கனடாவிடமும், அனைத்துலகத்திடமும் ஈழத்தமிழர்களின் இன அழிப்பின் தொடர்ச்சியை முறையிடவேண்டியது அவசியமாகின்றது.\nஇந்த நூற்றாண்டின் மிகக் கொடிய இனப்படுகொலை அரங்கேறி 7 ஆண்டுகளாகியும் எம் ஈழ மண்ணில் தொடர்ந்து இடம் பெறுகின்ற இனப்படுகொலைகளுக்கான நீதியான தீர்வை கொடுக்க முன்வராத சர்வதேசத்திடம் நீதி வேண்டி உலகத் தமிழினம் உலகெங்கும் இருந்தும் குரல் கொடுத்து போராடி வரும் காலகட்டத்தில் இவ் எழுச்சிக்கு வலுச் சேர்க்கும் முகமாக கனடா வாழ் தமிழ் மக்களும் சம காலத்தில் டண்டாஸ் சதுர்க்கத்தின் முன்பாக நீதி வேண்டி மாபெரும் அணியாக திரண்டு எழுந்து போராட உள்ளார்கள்.\nஇந்த பேரணியில் கனடா வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் கனடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமுமாக அணி திரண்டு இணைந்து; நீதியை வேண்டி போராட அணிதிரளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.student 2\nகனடியத் தமிழர் சமூகம் மாணவர் சமூகம்\nதொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை\nஇரு பல்.கழக மாணவர்களின் படுகொலைக்கு கண்டித்து கனடாவில் மாபெரும் கண்டனப் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/panasonic-th-32ds500d-80cm-315-price-prmZpD.html", "date_download": "2018-10-16T01:45:33Z", "digest": "sha1:BNKDUQ5MFI7AA7WNX7QTCONPKXZMRNEX", "length": 16253, "nlines": 365, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் த் ௩௨ட்ஸ௫௦௦ட் ௮௦சம் 31 5 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் த் ௩௨ட்ஸ௫௦௦ட் ௮௦சம் 31 5\nபானாசோனிக் த் ௩௨ட்ஸ௫௦௦ட் ௮௦சம் 31 5\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் த் ௩௨ட்ஸ௫௦௦ட் ௮௦சம் 31 5\nபானாசோனிக் த் ௩௨ட்ஸ௫௦௦ட் ௮௦சம் 31 5 விலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் த் ௩௨ட்ஸ௫௦௦ட் ௮௦சம் 31 5 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் த் ௩௨ட்ஸ௫௦௦ட் ௮௦சம் 31 5 சமீபத்திய விலை Aug 09, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் த் ௩௨ட்ஸ௫௦௦ட் ௮௦சம் 31 5டாடா கிளிக் கிடைக்கிறது.\nபானாசோனிக் த் ௩௨ட்ஸ௫௦௦ட் ௮௦சம் 31 5 குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 21,630))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் த் ௩௨ட்ஸ௫௦௦ட் ௮௦சம் 31 5 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் த் ௩௨ட்ஸ௫௦௦ட் ௮௦சம் 31 5 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் த் ௩௨ட்ஸ௫௦௦ட் ௮௦சம் 31 5 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் த் ௩௨ட்ஸ௫௦௦ட் ௮௦சம் 31 5 விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 31.5 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் 2X10 W\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் HDTV\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 110 - 120 V - 50/60 Hz\nஇதர பிட்டுறேஸ் USB, HDMI\nபானாசோனிக் த் ௩௨ட்ஸ௫௦௦ட் ௮௦சம் 31 5\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/acju-news-ta?limit=10&start=100", "date_download": "2018-10-16T01:57:02Z", "digest": "sha1:MGHO2TSDQ5R4HQ4SFVWRZEJY2XVL73QZ", "length": 6325, "nlines": 163, "source_domain": "acju.lk", "title": "செய்திகள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nபெண்கள் முகத்திரை அணிவது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு பற்றிய தெளிவு\nஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் பெருநாள் வாழ்த்து\nதிஹாரி பதற்ற நிலைமையைச் தணிக்க அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முயற்சி.\nஇஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம்\nஉலக முஸ்லிம் லீக்கின் (World Muslim League) பொதுச் செயலாளருடனான ஜம்இய்யாவின் சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வருடாந்தப் பொதுக் கூட்டம்\nஜம்இய்யத்துல் உலமாவின் பொதுக் கூட்டமும் புதிய நிறைவேற்றுக் குழுவுக்கான தெரிவும்\nரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்\nமழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்\nதஃவாப் பணியாளர்களுக்கான சில வழிகாட்டல்களும் ஆலோசனைகளும்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0606.aspx", "date_download": "2018-10-16T02:49:57Z", "digest": "sha1:6SLCNESEBNX6SKTPIAEVG4ZFGIRQJEQJ", "length": 19897, "nlines": 84, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0606 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nபடியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்\nபொழிப்பு (மு வரதராசன்): நாட்டை ஆளும் தலைவருடைய உறவு தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.\nமணக்குடவர் உரை: பூமியையுடைய வேந்தர் பலபொருளினாலும் அமைந்த விடத்தும் மடியுடையாராயின், மாட்சிமைப்பட்ட பொருளைப் பெறுதல் இல்லை.\nபரிமேலழகர் உரை: படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் - நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்; மடி உடையார் மாண் பயன் எய்தல் அரிது - மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதல் இல்லை.\n('உம்மை' எய்தாமை விளக்கி நின்றது. மாண்பயன் - பேரின்பம். அச்செல்வம், அழியாமல் காக்கும் முயற்சி இன்மையின் அழியும்; அழியவே, தம் துன்பம் நீங்காது என்பதாம். இதற்கு 'நிலம் முழுதும் உடைய வேந்தர் துணையாதல் கூடிய இடத்தும்' என்று உரைப்பாரும் உளர்.)\nவ சுப மாணிக்கம் உரை: நாடு ஆள்பவரின் நல்லுறவு இருப்பினும் சோம்பேறி பெரும்பயன் அடையான்.\nபடியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது.\nபடி-நிலம்; உடையார்-உரிமைகொண்டவர்; பற்று-செல்வம்; அமைந்தக்கண்ணும்-அமைந்தாலும் மடி-சோம்பல்; உடையார்-உடையவர்; மாண்-சிறந்த; பயன்-நன்மை; எய்தல்-அடைதல்; அரிது-அருமையானது.\nமணக்குடவர்: பூமியையுடைய வேந்தர் பலபொருளினாலும் அமைந்த விடத்தும்;\nபரிப்பெருமாள்: நில வேந்தர் பலபொருளினாலும் அமைந்த விடத்தும்;\nபரிதி: மண்டலத்தரசர் செல்வம் நிலையில்லை;\nகாலிங்கர்: மண் ஆளும் வேந்தரானவர் தம்மினும் வலிய வேந்தரைப் பற்றி வாழ்தல் முற்றும் பெற்ற இடத்தும்;\nபரிமேலழகர்: நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்;\nபரிமேலழகர் குறிப்புரை: 'உம்மை' எய்தாமை விளக்கி நின்றது. இதற்கு 'நிலம் முழுதும் உடைய வேந்தர் துணையாதல் கூடிய இடத்தும்' என்று உரைப்பாரும் உளர்.\n'நிலம் ஆள்வாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தை உரிமையாக உடைய அரசர் தொடர்பு கிடைத்தாலும்', 'உலக மக்களின் அபிமானம் கிடைத்தாலும்', 'நிலமுழுதும் உடையராய்ச் செல்வம் இயற்கையாக நன்கு வாய்க்கப்பெற்ற போதும்', 'நிலத்தை ஆளுகின்றவரின் உதவி பொருந்தியவிடத்தும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nநாடாள்வோரின் நல்லுறவு வாய்க்கப் பெற்றாலும் என்பது இப்பகுதியின் பொருள்.\nமடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது:\nமணக்குடவர்: மடியுடையாராயின், மாட்சிமைப்பட்ட பொருளைப் பெறுதல் இல்லை.\nமணக்குடவர் குறிப்புரை: இது செல்வமுண்டாயினும் கெடுவரென்றது.\nபரிப்பெருமாள்: மடியுடையாராயின், மாட்சிமைப்பட்ட பொருளைப் பெறுதல் இல்லை.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது செல்வமுண்டாயினும் கெடும் என்றது.\nபரிதி: அது நிலை பெற்றாலும் மடித்த புத்தியுள்ளார் பயன்பெறமாட்டார்கள் என்றவாறு.\nகாலிங்கர்: மடியுடைய மன்னராயின் மாட்சிமை உடைய அரசர் வாழ்க்கைப் பயன் எய்தல் அரிது என்றவாறு.\nபரிமேலழகர்: மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதல் இல்லை.\nபரிமேலழகர் குறிப்புரை: மாண்பயன் - பேரின்பம். அச்செல்வம், அழியாமல் காக்கும் முயற்சி இன்மையின் அழியும்; அழியவே, தம் துன்பம் நீங்காது என்பதாம்.\n'மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதல் இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'சோம்பலுடையார் அதனால் சிறந்த பயனை அடைய முடியாது', 'சோம்பலுடையவர்கள் அதனால் அடையக்கூடிய பெரும் பயன்களை அடைவது முடியாது', 'சோம்பல் உடையவர்கள், அதனால் சிறந்த பயனை அடைவது இல்லை', 'சோம்பலுடையார் அதனால் சிறந்த பயனை அடைதல் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nசோம்பலுடையார் அதனால் பெரும் பயன் அடைதல் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.\nநாடாள்வோரின் நல்லுறவு வாய்க்கப் பெற்றாலும் சோம்பலுடையார் அதனால் பெரும் பயன் அடைதல் இல்லை என்பது பாடலின் பொருள்.\n'படியுடையார் பற்று' என்றல் என்ன\nஅரசியல் தொடர்பு கிடைத்தாலும் சோம்பியிருப்பவர் அந்த உறவால் பெரும் பயன் ஏதுவும் அடைதல் இல்லை.\nநாடாள்வோர் ஆதரவு கிடைக்கப்பெற்றாலும் சோம்பலுடையவர் அதனால் சிறந்த பயன் பெற மாட்டார்.\nஅரசியல் தொடர்பு மிகுந்த பயனளிக்கக் கூடியது. அரசுடன் நட்பு கொண்டவர்கள் வளம் பெற்ற வாழ்வை விரைவில் அடைகின்றார்கள். ஆனால் சோம்பலுடையவராக இருந்தால் அரசியலார் நல்லுறவு வாய்க்கப்பெற்றாலும் அவர்கள் சிறந்த நன்மை பெறப்போவதில்லை; அவர் முயற்சியுடையாராக இல்லாவிட்டால் ஆற்றல் மிக்க அந்த நட்புறவைப் பயன்படுத்திக் கொள்ளாமாட்டாதவராயிருப்பர். அரசின் ஆதரவு என்பது அரிதாக அமைவது. அரசியலார் துணையோ அல்லது பொருளோ இருப்பினும், முயற்சி இல்லாதவர், அவற்றைப் பயன்படுத்துவதற்குக்கூட சோம்புவராதலால், அப்பேற்றைப் பயன்படுத்தி இன்புறும் நிலையை அடையமாட்டார். இதனாலேயே மாண்பயன் எய்தலரிது எனச் சொல்லப்பட்டது. அதற்கும் ஊக்கமுள்ள முயற்சி தேவை என்பது கருத்து.\nநாமக்கல் இராமலிங்கம் படியுடையார் என்பதற்கு உலகமக்கள் எனப் பொருள் கொண்டு 'படியுடையார் பற்று என்பது ஒருவனுடைய கல்வி, ஒழுக்கம், திறமை முதலிய நற்குணங்களுக்காகப் பொது மக்கள் அவனைப் பாராட்டுதல். அதைப் பெற்றவனாக இருந்தாலும் அவன் சோம்பல் உள்ளவனாக மட்டும் இருப்பானானால் மற்ற எல்லாக் குணங்களும் பயனற்றவையாகும். பிறர் அவனிடத்தில் வைத்த நம்பிக்கையும் மதிப்பும் வீணாகும்' என்று சற்று மாறுபாடாக உரை வரைந்தார்.\nஇக்குறளுக்கு 'மண் முழுதாளும் மன்னராயினும் மடியுடையார் மாட்சியுற்ற பயனை எய்தார்' என்ற பொருளில் சிலர் உரை எழுதியுள்ளனர். இது படியுடையாரையும் மடியுடையாரையும் ஒருவராகக் கொண்டு சொல்லப்படுவது. இவ்வகையான உரை இக்குறள் நடைக்கு ஏற்றதாக இல்லை.\n'படியுடையார் பற்று' என்றல் என்ன\n'படியுடையார் பற்று' என்றதற்குப் பூமியையுடைய வேந்தர் பலபொருள், மண்டலத்தரசர் செல்வம், மண் ஆளும் வேந்தரானவர் தம்மினும் வலிய வேந்தரைப் பற்றி வாழ்தல், நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம், நாட்டை ஆளும் தலைவருடைய உறவு, படியையுடைய அரசர் கைப்பிடித்து மிகுந்த செல்வம், உலக முழுதுமுடையாராய் ஆள்பவர்களது துணையே பற்றுக் கோடாக, நிலம் முழுதும் ஆண்டாரது செல்வம், நாடு ஆள்பவரின் நல்லுறவு, உலகத்தை உரிமையாக உடைய அரசர் தொடர்பு, உலக மக்களின் அபிமானம், நாடாளும் பெருமக்களின் நல்ல தொடர்பு, நிலமுழுதும் உடையராய்ச் செல்வம், நிலத்தை ஆளுகின்றவரின் உதவி, இந்தப் பெரிய உலகத்தையே தனக்கு உரிமையுடையதானதாக உள்ள ஒர் பேரரசனின் உறவு, மாநிலம் முழுதுமாளும் மாபெருவேந்தரின் துணை, உலக மக்களின் அன்பும் ஆதரவும் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nபடி என்ற சொல்லுக்குப் பூமி எனப் பொருள் கொண்டு படியுடையார் என்பதற்குப் பெருநிலம் உடையவன் அல்லது ஆள்பவன் எனப் பொருள் கூறுவர். பற்று என்ற சொல்லுக்கு செல்வம், பற்றுக்கோடு, ஆதரவு, உறவு, தொடர்பு எனப் பலவாறாக உரைப்பொருள் கொள்வர். எல்லாவற்றையும் இணைத்து நோக்கும்போது 'படியுடையார் பற்று' என்ற தொடர்க்கு நாடாள்வோரின் தொடர்பு என்பது பொருத்தமாகலாம்.\nகா சுப்பிரமணியம் பிள்ளை 'நிலமுழுதும் உடையராய்ச் செல்வம் இயற்கையாக நன்கு வாய்க்கப்பெற்ற போதும்' என இரு தகுதிகளைக் கூறினார். நாமக்கல் இராமலிங்கமும் ஜி வரதராஜனும் இத்தொடர்க்கு முறையே உலகவர் நன்மதிப்பு, உலக மக்களின் அன்பும் ஆதரவும் எனப் பொருள் கூறினர். 'அதற்குப் படியார் (படி=உலகம்) என இருப்பின் ஓராற்றான் ஒக்கும். ‘உடையார்’ எனப் பிற சொல் அமைந்திருத்தலின், மன்னரைக் குறிப்பதே வழக்கு' எனக் கூறி இரா சாரங்கபாணி இவ்வுரைகளை மறுப்பார். ஆனால் தண்டபாணி தேசிகர் 'படியுடையார் என்பது முடியாட்சிக் காலத்து மன்னரையும், குடியாட்சிக்காலத்து மக்களையும் உணர்த்துவதாய் எக்காலத்தும் ஏற்புடைத்தாதல் காண்க' என்று சொல்லி இவ்வுரைகளை வரவேற்பார்.\nநாடாள்வோரின் நல்லுறவு வாய்க்கப் பெற்றாலும் சோம்பலுடையார் அதனால் பெரும் பயன் அடைதல் இல்லை என்பது இக்குறட்கருத்து.\nமடியின்மை இல்லாதவிடத்து ஆற்றல்மிக்கோர் ஆதரவு இருந்தும் பயன் இல்லை.\nநாடாள்வோரின் உறவு கிடைத்தாலும் சோம்பலுடையார் அதனால் பெரும்பயன் அடைவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilleader.org/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2018-10-16T01:10:40Z", "digest": "sha1:SPVGU4GIS6GCM7W4JVF7QTVSNGIXAXRG", "length": 16966, "nlines": 85, "source_domain": "tamilleader.org", "title": "பார்வைகள் – Page 2 – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nமகிந்த சேர்த்த கூட்டம் – நிலாந்தன்\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட முயன்றிருக்கிறார். இவ்வாண்டு அவர் இவ்வாறு தன் பலத்தைக்காட்டுவது இது மூன்றாவது தடவை. கடந்த மே தினத்தன்று காலிமுகத்திடலை அவர் தனது ஆதரவாளர்களால் நிறைத்தார். அது ஒரு பிரமாண்டமான சனத்திரள். அதன்பின் கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் அவர் தன் பலத்தைக்காட்டியிருந்தார். இந்த வரிசையில் பார்த்தால் கடந்த புதன்கிழமை அவர் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டம் ஏறுமுகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி அமையவில்லை. கொழும்பிற்கு வெளியிலிருந்து ஆயிரக் கணக்கானவர்களை அவர்களால் திரட்ட ...\nஆர்ப்பாட்டத்தின்போது மஹிந்த, கோட்டபய அணியின் மக்கள் பலத்தைக் கண்டு அமெரிக்கா அச்சமடைந்ததா அல்லது ஆதரவா – அ.நிக்சன்\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி இன்று புதன்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்புத் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதை கொழும்பில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கத் தூதரகம் தமது ரூவீற்றர் தளத்தில் அறிவுறுத்தியுள்ளது. பாரிய அளவில் மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் மூலம் மஹிந்த ராஜபக்ச ...\nமுல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும் – நிலாந்தன்\nமாகாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009 மேக்குப் பின்னரான புதிய தமிழ் எதிர்ப்பு வடிவம் குறித்துச் சிந்திக்கும் எல்லாத் தரப்புக்கும் அதில் கற்றுக்கொள்வதற்கு முக்கிய பாடங்கள் உண்டு. சனச்செறிவுள்ள யாழ்ப்பாணத்தில் அப்படியோர் ஆர்ப்பாட்டத்தைச் செய்வது வேறு. முல்லைத்தீவில் அதைச் செய்வது வேறு. மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அதில் கலந்துகெண்டார்கள். இந்த வகை ஆர்ப்பாட்டங்களில் முதலாவதும் பெரியதுமான ஓர் ஆர்ப்பாட்டம் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழகமும் ...\nயாழ்ப்பாணத்தில் மிகக்குறைந்தளவு விற்கப்படும் ஒரு பத்திரிகை மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக சர்ச்சைகளை ஏற்படுத்தும் ஒரு பத்திரிகை அச்சர்ச்சைகளின் மூலமாகவே விற்பனைப் பரப்பைக் கூட்டிக்கொள்ளும். ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகை இதுவரை பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அதன் விற்பனை மட்டம் இன்று வரையிலும் லாப இலக்கை எட்டவில்லை. மிக விசித்திரமான ஓர் ஊடகவியல் யதார்த்தம் இது. அப்பத்திரிகையின் ஆசிரியர் வித்தியாதரன் “மின்னல்” என்ற பெயரில் எழுதும் பத்திகளை பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிகாலையிலேயே வாசித்து விடுகிறார்கள். இப்பத்தியில்தான் கோத்தபாய ஜனாதிபதியாக வருவதை ...\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nவடமராட்சி கிழக்கில் கொள்ளை போகிறது நம் கடல்வளம். தடுக்க வேண்டிய அதிகாரிகள்தான் இதற்குத் துணைபோகிறார்கள் என்றால் கடற்றொழில் சங்கங்கள் – சமாசம் – சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் – ஏன் நம் மீனவர்கள் சிலர்கூட இந்த வளச்சுரண்டலுக்கு உடந்தையாக இருப்பதுதான் வேதனை.\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாவகச்சேரியில் பசுவதைக்கு எதிராக ஈழத்தின் சிவசேனை என்று அழைக்கப்படும் அமைப்பின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளன. இது இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் உரிய பூமி என்றும் இவ்விரு மதப்பண்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் இங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற தொனிப்படவும் அவர் உரையாற்றியிருக்கிறார். சட்ட விரோதமாக மாடுகளைப் பிடிப்பது, கொல்வது என்பது ஒரு பிரச்சினைதான். அது ஒரு சட்டப்பிரச்சினை. ஆனால் அதை மத நோக்கு நிலையிலிருந்து வியாக்கியானம் செய்வதையும், அது தொடர்பில் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தூண்டும் விதத்தில் கருத்துத் தெரிவிப்பதையும் தமிழ்த்தேசிய நோக்கு ...\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\n இலங்கை முஸ்லிம்களின் வரலாறு கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. வணிக நோக்கில் வந்த அராபியர்கள் இங்கு குடியேறி – திருமண உறவு மூலம் தமிழர்களுடன் கலந்தனர். ஆரம்பத்தில் தம்மை இஸ்லாமியர்கள் என்றே தம்மை அழைத்தனர். போர்த்துக்கேயர் அவர்களை “மூர்ஸ்” (moors) என அழைத்ததைத் தொடர்ந்தே முஸ்லிம்கள் தனி இனமாக தம்மை வரித்துக் கொண்டனர்.\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nயுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தினமாகிய மே 18 ஆம் நாள் நாட்டைஅரசியல் உணர்வு ரீதியாக இரு துருவங்களாக்கியிருக்கின்றது. இன ஐக்கியத்திற்கும், அமைதி, சமாதானத்தி;ற்கும் வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட யுத்த முடிவு தினமானது, அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது.\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nபனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக உள்ளது விவசாயிகளின் நிலைமை. “விவசாயக் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தேன்” எனப் பெருமையுடன் கூறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ விவசாயிகள் பற்றிக் கிஞ்சித்தேனும் சிந்தித்துப் பார்க்கவில்லை. அப்படிப் பார்த்திருந்தாரேயானால், எரிபொருள்களின் விலையை – குறிப்பாக 44 ரூபாவுக்கு விற்பனையான மண்ணெண்ணெயை 101 ரூபாவாக அதிகரித்திருக்க மாட்டார்.\n“நான் காயத்தோடையும் பிள்ளைய தேடித்திரிஞ்சன்…“\nபல இடப்பெயர்வுகளைச் சந்தித்து அனேக மருத்த உபகரணங்களையும் இழந்து வன்னிப் போரின் இறுதிநாட்களிலும் முள்ளிவாய்க்கால் கனிஸ்ரவுயர்தர பாடசாலையில் இயங்கிக்கொண்டிருந்த மருத்துவமனை அது. அங்கு மண் போட்டால் மண் விழாத அளவிற்கு நோயாளிகள் நிறைந்து வழிந்தனர்.\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nகட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும் – அதிரன்\nதிலீபன் – 2018 : திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்\n2050 இல் வடக்கில் ஏற்படவுள்ள பாதிப்பு -கே. சஞ்சயன்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nஇலங்கையின் காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2015/12/2016_28.html", "date_download": "2018-10-16T02:27:27Z", "digest": "sha1:3NJW4JXOZKPEZWKYVWZJQHP5DP2ZS5QX", "length": 77077, "nlines": 283, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: ஜனவரி மாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016", "raw_content": "\nஜனவரி மாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016\nகோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகுஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஜனவரி மாத ராசிப்பலன் - 2016\nமேஷம் ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே\nநிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7&ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், அதிசாரமாக குரு 6ல் சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால், உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைய தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்\nபரிகாரம். முருகப் பெருமானை வழிபடுவது குருவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 05.01.2016 இரவு 12.56 மணி முதல் 08.01.2016 காலை 09.46 மணி வரை\nரிஷபம் ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே\nஇனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். மாத முற்பாதி வரை சூரியன் 8ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்&மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.\nபரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 08.01.2016 காலை 09.46 மணி முதல் 10.01.2016 மதியம் 03.32 மணி வரை\nமிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே\nஎதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6ல் சனி சுக்கிரன் சஞ்சரிப்பதும் 8ம் தேதி முதல் ராகு 3ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்றாலும் மாத கோளான சூரியன் சாதகமற்று சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற் கொள்ளலாம். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.\nபரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 10.01.2016 மதியம் 03.32 மணி முதல் 12.01.2016 மாலை 07.17 மணி வரை\nகடகம் ; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே\nகொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5&ல் சுக்கிரன் ருண ரோக ஸ்தானமான 6&ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சனைகள் யாவும் விலகி நற்பலன்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல் பட்டால் லாபத்தினை அடைய முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவும் முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். அபிவிருத்தியும் பெருகும்.\nபரிகாரம். ப்ரீதி, தட்சிணா முர்த்தியை வழிபாடு செய்வது முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 12.01.2016 மாலை 07.17 மணி முதல் 14.01.2016 இரவு 10.15 மணி வரை\nசிம்மம் ; மகம், பூரம். உத்திரம1 ம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே\nவாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாதபிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற் கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.\nபரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது, சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 14.01.2016 இரவு 10.15 மணி முதல் 17.01.2016 அதிகாலை 01.12 மணிவரை\nகன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே\nமிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&ல் சனி சஞ்சரிப்பதும் 8ம் தேதி முதல் 6ல் கேது சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். எந்த எதிர்ப்பையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும்.\nபரிகாரம். முருகப் பெருமானை வழிபடுவது பிரதோஷ கால விரதமிருப்பது நல்லது.\nசந்திராஷ்டமம் 17.01.2016 அதிகாலை 01.12 மணி முதல் 19.01.2016 காலை 04.31 மணி வரை.\nதுலாம் ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே\nஉயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாத முற்பாதியில் ஜென்ம ராசிக்கு 3&ல் சூரியன் சஞ்சரிப்பதும் 8ம் தேதி முதல் 11ல் ராகு சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் நிம்மதி குறைவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும்.\nபரிகாரம். சனி பரிகாரம் செய்வது முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 19.01.2016 காலை 04.31 மணி முதல் 21.01.2016 காலை 08.33 மணி வரை.\nவிருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே\nதன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி தொடருவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் குரு அதிசாரமாக 11&ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்.\nபரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 21.01.2016 காலை 08.33 மணி முதல் 23.01.2016 மதியம் 02.03 மணி வரை.\nதனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே\nவேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11&ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 8ம் தேதி முதல் 3ல் கேது சஞ்சாரம் செய்யவிருப்பதும் சற்று சாதகமான அமைப்பே ஆகும். என்றாலும் ஏழரை சனியில் விரய சனி தொடருவதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன் கோபத்தை குறைப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல பெருகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.\nபரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 23.01.2016 மதியம் 02.03 மணி முதல் 25.01.2016 இரவு 09.54 மணி வரை.\nமகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே\nதானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜீவன ஸ்தானமான 10&ல் செவ்வாயும் லாப ஸ்தானமான 11&ல் சனியும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் லாபமும் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்-&மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்&வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும்.\nபரிகாரம். சிவபெருமானை வழிபடுவது விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 25.01.2016 இரவு 09.54 மணி முதல் 28.01.2016 காலை 08.37 மணி வரை.\nகும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே\nமற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு மாத முற்பாதியில் ஜென்ம ராசிக்கு 10&ல் சுக்கிரன் 11ல் சூரியன் சஞ்சரிப்பதால் 10&ல் ராகு சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும் எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். வேலை பளு கூடுதலாகும்.\nபரிகாரம். விநாயகரை வழிபடுவது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 01.01.2016 அதிகாலை 00.13 மணி முதல் 03.01.2016 மதியம் 01.06 மணி வரை\nமற்றும் 28.01.2016 காலை 08.37 மணி முதல் 30.01.2016 இரவு 09.18 மணி வரை.\nமீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே\nபுகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், அதிசாரமாக குரு 7ல் சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். எதிர் பார்த்த இட மாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேர முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nபரிகாரம். அம்மன் வழிபாடு மேற்கொள்வது முருகனை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 03.01.2016 மதியம் 01.06 மணி முதல் 05.01.2016 இரவு 12.56 மணி வரை\nமற்றும் 30.01.2016 இரவு 09.18 மணி முதல் 02.02.2016 காலை 09.40 மணி வரை.\n06.01.2016 மார்கழி 21 ஆம் தேதி புதன்கிழமை துவாதசிதிதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை.\n07.01.2016 மார்கழி 22 ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசிதிதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை.\n20.01.2016 தை 06 ஆம் தேதி புதன்கிழமை ஏகாதசிதிதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை\nLabels: ஜனவரி மாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016\nஜனவரி மாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016\nமீனம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகும்பம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nமகரம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nதனுசு ; ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nவிருச்சிகம் :ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017...\nதுலாம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 சிம்மம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 கடகம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மிதுனம் ;\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேஷம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 ரிஷபம்\nமீனம் ஆண்டு பலன் - 2016,\nகும்பம் ஆண்டு பலன் - 2016,\nமகரம் ஆண்டு பலன் - 2016,\nதனுசு ஆண்டு பலன் - 2016,\nவிருச்சிகம் ஆண்டு பலன் - 2016,\nதுலாம் ஆண்டு பலன் - 2016\nஅனைத்துலக சோதிடவியல் மாநாடு 2\nகன்னி -ஆண்டு பலன் - 2016\nசிம்மம் - ஆண்டுபலன் - 2016\nகடகம் - ஆண்டு பலன் - 2016\nமிதுனம் ஆண்டு பலன்கள் 2016\nரிஷபம் 2016 ஆண்டு பலன்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன்- - அக்டோபர் 14 முதல் 20 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/883185745e/fig-o-honey-which-pro", "date_download": "2018-10-16T02:42:06Z", "digest": "sha1:XIRSEYKO4F5UOLPCUJC35SROVPVNLNZD", "length": 19598, "nlines": 106, "source_domain": "tamil.yourstory.com", "title": "குழந்தைகளுக்கான மறு பயன்பாட்டிற்கு உகந்த துணி டயப்பர்கள் உருவாக்கும் Fig-O-Honey", "raw_content": "\nகுழந்தைகளுக்கான மறு பயன்பாட்டிற்கு உகந்த துணி டயப்பர்கள் உருவாக்கும் Fig-O-Honey\nவழக்கமான டயப்பர்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த துணி டயப்பர்களை வழங்குகின்றனர் Fig-O-Honey\nபலர் தாங்கள் சந்தித்த பிரச்சனையின் காரணத்தாலும் சந்தையில் ஒரு இடைவெளி இருப்பதை உணர்வதாலுமே ஒரு தொழில்முனைவோராக உருவெடுக்கின்றனர்.\nசிநேகா தக்கருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தபோதுதான் இதே போன்ற அனுபவம் அவருக்கு ஏற்பட்டது. பெங்களூரு குடியிருப்புகளில் கழிவுகளை பிரித்தெடுத்து வகைப்படுத்தும் முயற்சி துவங்கப்பட்ட பிறகே குழந்தை இருக்கும் வீடுகளில் உற்பத்தியாகும் மக்காத குப்பைகளின் அளவு குறித்து தெரிந்துகொண்டார். இதற்கு ஒரு சிறப்பான மாற்று தேவைப்படுவதை உணர்ந்தார். சிநேகா கூறுகையில்,\n“என்னுடைய முதல் குழந்தைக்கு டயப்பர் உபயோகிக்கையில் பிரபலமான ப்ராண்டுகளையே பயன்படுத்தினேன். ஏனெனில் அப்போது இது குறித்து நான் அதிகம் அறியவில்லை. இரண்டாவது குழந்தை பிறந்தபோது துணி டயப்பர்களைத் தேடத் துவங்கினேன். இது குழந்தையின் சருமத்துடன் அதிக மென்மையாக இருக்கும் என்பதையும் நீண்ட நாட்கள் பயன்படுத்துகையில் குறைந்த விலையில் இருக்கும் என்பதையும் கழிவுகள் பெருந்திரளாக குவிக்கப்பட்டிருக்கும் நிலப்பரப்பை அடைத்துக்கொண்டிருக்காது என்பதையும் உணர்ந்தேன்,” என்றார்.\nசிநேகா தனது குழந்தைக்கு பயன்படுத்திய முதல் துணி டயப்பர் அமெரிக்காவில் இருந்த அவரது உறவினர் மூலமாக பெறப்பட்டது. இந்தியாவில் இந்தப் பகுதியில் அதிக நிறுவனங்கள் செயல்படவில்லை என்பதையும் இறக்குமதி செய்யப்படும் டயப்பர்களும் விலையுயர்வானது என்பதையும் உணர்ந்தார்.\nசிநேகா 2016-ம் ஆண்டு துவக்கத்தில் டயப்பர் தயாரிப்பு குறித்து ஆராயத் துவங்கினார். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் Fig-O-Honey-யை அறிமுகப்படுத்தினார். 37 வயதான சிநேகா கூறுகையில்,\n“Fig-O-Honey துணி டயப்பர்கள் குழந்தையின் சருமத்தை உலர்வாக வைத்திருக்கும் விதத்தில் மென்மையான, உள்புறம் உலர்வாக இருக்கக்கூடிய துணியால் தயாரிக்கப்படுகிறது. பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய டயப்பர்களில் காணப்படும் ரசாயனங்கள் காரணமாக சருமத்தில் சிவப்பு தடிப்புகள் ஏற்படுவதை இந்த டயப்பர்கள் குறைக்கிறது.”\nFig-O-Honey நேப்கின்கள் பாக்கெட் டயப்பர்களின் வெளிப்புறப்பகுதி ஈரம் புகாத விதத்தில் கண்கவர் அச்சுகளிலும் நிறங்களிலும் இருக்கும். இதன் உள்ளே மைக்ரோஃபைபரை உள்நுழைத்து அகற்றக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும். மைக்ரோஃபைபர் செயற்கைப் பொருட்களால் ஆனது என்பதால் சிநேகா விரைவில் டயப்பரின் உட்புறம் நுழைக்கக்கூடிய பகுதியை பருத்தி, மூங்கில் உள்ளிட்ட இயற்கை இழைகளால் உருவாக்க திட்டமிட்டுள்ளார். விலை தடையாக இருக்கும் என்பதால் டயப்பரின் உட்புறத்திற்கு இயற்கை இழைகளை இதுவரை இக்குழுவினர் பயன்படுத்தவில்லை.\nஒரே அளவில் இருக்கும் இந்த டயப்பர்களை XS அளவு முதல் L அளவு வரை பொருந்துமாறு சரிசெய்துகொள்ளலாம். பச்சிளம் குழந்தை முதல் நடைபழகும் குழந்தை வரை இந்த டயப்பர்களின் அளவை சரிசெய்வதன் மூலம் குழந்தைகளின் அளவுக்கேற்றவாறு அமைத்துக்கொள்ளலாம். டயப்பர்களிலிருந்து நீர் சிந்தாமல் இருக்க உள்ளே பொருத்தும் அடுக்குகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளலாம். பெற்றோர்கள் பலர் பழைய டி-ஷர்டுகளைக் கொண்டு சொந்தமாக டயப்பரின் உட்புறப் பகுதியை உருவாக்கிக் கொள்கின்றனர். நான்கு அல்லது ஆறு செட் டயப்பர்கள் இருந்தாலே போதும் என்றபோதும் பலர் அச்சுகள் கவரும் வகையில் இருப்பதால் அதிக எண்ணிக்கையில் வாங்குகின்றனர். சிநேகா கூறுகையில்,\n”குழந்தையின் ஆடைக்கு பொருத்தமாக இருக்கும் விதத்தில் தாய்மார்கள் டயப்பர்கள் வாங்குகின்றனர். தயாரிப்பு கண்கவர் வகையில் இருப்பதால் எதிர்பார்த்ததைவிட அதிக வாடிக்கையாளர்கள் மீண்டும் வந்து இதை வாங்கினர்.”\nதுணி டயப்பர்கள் எவ்வாறு சிக்கமானது\nசுற்றுச்சூழலுக்கு உகந்தவாறும் சருமத்திற்கு பாதுகாப்பாகவும் இருப்பதுடன் வழக்கமான டயப்பர்களைக் காட்டிலும் துணி டயப்பர்கள் விலை மலிவானதாகும். பயன்பாட்டிற்குப் பிறகு அகற்றக்கூடிய டயப்பர் ஒன்றின் சராசரி விலை 11 ரூபாயாகும். ஒரு துணி டயப்பரின் விலை 500 ரூபாய் வரையாகும் என்றாலும் இதை பலமுறை பயன்படுத்தலாம். நீண்ட கால அடிப்படையில் இது விலை குறைவானதாகும். ஒரு குழந்தைக்குக் கழிப்பறை பயிற்சி அளிக்கப்படும் வரை சுமார் 4,000 டயப்பர்கள் வரை தேவைப்படலாம். இதற்கு கிட்டத்தட்ட 50,000 ரூபாய் வரை செலவாகலாம். துணி டயப்பர்கள் மறு பயன்பாட்டிற்கு உகந்தது என்பதாலும் அனைத்து அளவுகளுக்கும் பொருந்தக்கூடியது என்பதாலும் ஒரு குழந்தை டயப்பர் பயன்படுத்தவேண்டிய காலகட்டம் முழுவதும் இது பயன்படும். பெற்றோர் வழக்கமான டயப்பர்களுக்கு செலவிடுவதைக் காட்டிலும் நான்கில் ஒரு பங்குதான் இதற்குச் செலவாகும்.\nதற்போது இந்த சந்தையின் மதிப்பு சுமார் 300 மில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது. பெங்களூருவைச் சேர்ந்த Bumpadum, மும்பையைச் சேர்ந்த சூப்பர்பாட்டம்ஸ், கொச்சினைச் சேர்ந்த Bumberry போன்றவை இந்தியாவில் செயல்படும் துணி டயப்பர் ப்ராண்டுகளாகும்.\nதுணி டயப்பர்களை சுத்தம் செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்படும் சிரமம் குறித்து கேட்கையில் சிநேகா,\n“ஆம். பயன்பாட்டிற்குப் பிறகு அப்புறப்படுத்தக்கூடிய டயப்பர்களுடன் ஒப்பிடுகையில் இதற்கு சற்று அதிக சிரமம் எடுத்துக்கொள்ளவேண்டும். முதல்கட்டமாக கழிப்பறையில் பயன்படுத்தப்படும் குழாய் மூலம் திட கழிவுகள் இருப்பின் அகற்றிவிடவேண்டும். அதன் பின்னர் வாஷிங் மெஷினில் மற்ற துணிகளுடன் சேர்த்து துவைத்துவிடலாம்,” என்றார்.\nபெற்றோர்கள் வெளியே செல்கையில் பயன்படுத்திய டயப்பர்களையும் பயன்படுத்தாத டயப்பர்களை தனித்தனியே வைப்பதற்கு ஏதுவாக தனித்தனி அறைகள் கொண்ட பைகளை எடுத்துச்செல்லவேண்டும்.\nதற்போது துணி டயப்பர்களை முக்கிய விற்பனையாகக் கொண்டு செயல்படுவதில் கவனம் செலுத்தி வருகிறார் சிநேகா.\nFig-O-Honey வலைதளம் 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த மூன்றாண்டுகளில் வலைதளம் வாயிலாக 600 டயப்பர்களுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. ஃபேஸ்புக் மற்றும் அமேசான் வாயிலாகவும் ஆர்டர்கள் வந்துள்ளது. ஆச்சரியமளிக்கும் விதத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களிலிருந்தும் பல ஆர்டர்கள் வந்துள்ளது. சிநேகாவின் குழுவில் மூன்று பேர் உள்ளனர். இவர்கள் வடிவமைப்பு, ஆர்டர், போக்குவரத்து ஆகியவற்றை கவனித்துக்கொள்கின்றனர்.\nஐஐடி-மும்பை முன்னாள் மாணவியான சிநேகா தரவுகளை ஆய்வு செய்பவராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவரது கணவரும் ஒரு தொழில்முனைவோர். இந்த தம்பதி நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணம் செல்ல விரும்புவார்கள்.\nஒரு மோசமான காலகட்டத்தில் எவ்வாறு ஸ்டார்ட் அப் துவங்க தீர்மானித்தார் என்பதை நினைவுகூறுகிறார் சிநேகா. அவர் கூறுகையில், “என்னுடைய தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தால். அவர் குணமடைந்து வந்த காலகட்டத்தில் நான் அவருடன் நேரம் செலவிட்டேன். அப்போது எனக்கு யோசிக்க நேரம் கிடைத்தது. வழக்கமான கார்ப்பரேட் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதைக் காட்டிலும் அர்த்தமுள்ளதாக ஏதேனும் செய்யவேண்டும் என்கிற விருப்பம் அவருக்குள் இருப்பதை உணர்ந்தார். நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்ய இதுதான் மிகச்சரியான நேரம். நீங்கள் உறுதியாக இருந்தால் எப்போதும் அனைத்தும் சரியாகவே நடக்கும்.”\nஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா நாயர்\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\nபோக்குவரத்து நெரிசல் சிக்கலுக்கு தீர்வு காணும் சென்னை ஐஐடி மாணவர்கள்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/09/29092302/1194524/maha-pushkaram-2018-thamirabarani.vpf", "date_download": "2018-10-16T02:31:58Z", "digest": "sha1:2OQWNOML2HMKDHMAHO2UPFB2U52MPMIR", "length": 19172, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகா புஷ்கர விழா: கோவில்கள், தாமிரபரணி ஆற்றில் அழைப்பிதழை வைத்து வழிபாடு || maha pushkaram 2018 thamirabarani", "raw_content": "\nசென்னை 15-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமகா புஷ்கர விழா: கோவில்கள், தாமிரபரணி ஆற்றில் அழைப்பிதழை வைத்து வழிபாடு\nபதிவு: செப்டம்பர் 29, 2018 09:23\nதாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி கோவில்கள் மற்றும் ஆற்றில் அழைப்பிதழை வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nதாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா அழைப்பிதழை ஆற்றில் வைத்து வழிபட்ட துறவிகளை படத்தில் காணலாம்.\nதாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி கோவில்கள் மற்றும் ஆற்றில் அழைப்பிதழை வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nதாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா வருகிற 12-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்புகள் சார்பில் மகா புஷ்கர விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nதுறவிகள் சார்பில் மகா புஷ்கர விழாவுடன் மகா சித்தர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இந்த விழா, மாநாட்டுக்கான அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டு உள்ளது. அந்த விழா பத்திரிகை நேற்று பாபநாசம் கோவில், நெல்லையப்பர் கோவிலில் சுவாமி, அம்பாள் முன்னிலையில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.\nமேலும் நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபம் முன்பு தாமிரபரணி ஆற்றங்கரை படித்துறையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது அழைப்பிதழை வைத்து பூஜைகள் செய்தனர். பின்னர் ஆற்றில் மலர் தூவி ஆரத்தி காண்பிக்கப்பட்டது. மேலும் விழா அழைப்பிதழ் மீது தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு ஆகியவை வைத்து ஆற்றில் விடப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனமும் அகில பாரத துறவிகள் சங்க தலைவருமான சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், செயலாளர் ராமானந்தா சுவாமி, பெரம்பலூர் பிரம்மரிஷி மலை சித்தர் சாமி, பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதுகுறித்து சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கூறியதாவது:- 12 ராசிகளுக்கு ஏற்ப 12 நதிகளில் குருபெயர்ச்சியையொட்டி புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. அதில் தமிழகத்தில் 2 நதிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மயிலாடுதுறை ஆற்றில் காவிரி புஷ்கர விழா விழா கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு பொதிகை மலையில் உற்பத்தியாகி வங்க கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.\nவிழாவில் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து துறவிகள், ஆதீனம், மடாதிபதிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்கு மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறையினர் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். இந்த விழாவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.\nஇந்த விழாவில் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஅகில இந்திய துறவிகள் சங்கத்தின் சார்பில் நடைபெறுகின்ற தாமிரபரணி மகாபுஷ்கர விழா அழைப்பிதழ் மற்றும் இணையதளம் வெளியீட்டு விழா நேற்று மாலையில் நெல்லை சந்திப்பில் நடந்தது. துறவிகள் சங்க செயலாளர் ராமானந்தாசுவாமிகள் தலைமை தாங்கினார். தலைவர் சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், அழைப்பிதழை வெளியிட்டார். டாக்டர் சிவராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். இதில் சாராதா கல்லூரி தாளாளர் பக்தானந்தா சுவாமிகள், திருப்பாதசுவாமிகள், மன்னார்குடி ஜீயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபுஷ்கரம் | வழிபாடு | குரு பெயர்ச்சி |\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஅருள் நிறைந்த ஆதி சக்தி பீடங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்: நீராடல் விதிகள்\nஸ்ரீரங்கம் கோவிலில் நாளை தாயார் திருவடி சேவை\nதாமிரபரணி புஷ்கர விழாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்\nதாமிரபரணி புஷ்கரம்: பாபநாசத்தில் கோலாகலம்\nதாமிரபரணி ஆற்றில் 5004 விளக்கு பூஜை\nதாமிரபரணி புஷ்கரம்: தாராளமாக தானம் செய்யுங்கள்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/10/10154208/1206753/communication-issue-ravi-shastri-virat-Kohli-explain.vpf", "date_download": "2018-10-16T02:29:38Z", "digest": "sha1:4URSVK7ELP5WFLF7MLVYKDWQKE4TRYTC", "length": 18051, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "தகவல் பரிமாற்ற பிரச்சனை- ரவி சாஸ்திரி, விராட் கோலியுடன் கிரிக்கெட் வாரியம் ஆலோசனை || communication issue ravi shastri virat Kohli explain to COA", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதகவல் பரிமாற்ற பிரச்சனை- ரவி சாஸ்திரி, விராட் கோலியுடன் கிரிக்கெட் வாரியம் ஆலோசனை\nபதிவு: அக்டோபர் 10, 2018 15:42\nகருண் நாயர், முரளி விஜய் நீக்கப்பட்டதில் தகவல் பரிமாற்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் நிர்வாகக்குழு ரவி சாஸ்திரி, விராட கோலியிடம் விளக்கம் கேட்கிறது. #BCCI\nகருண் நாயர், முரளி விஜய் நீக்கப்பட்டதில் தகவல் பரிமாற்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் நிர்வாகக்குழு ரவி சாஸ்திரி, விராட கோலியிடம் விளக்கம் கேட்கிறது. #BCCI\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் தேர்வு குழுவினரை விமர்சனம் செய்து இருந்தனர். நீக்கம் தொடர்பாக தேர்வுக்குழு தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்று இருவரும் குற்றமசாட்டி இருந்தனர். இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்து இருந்தார்.\nஇந்த நிலையில் வீரர்கள் மற்றும் தேர்வு குழுவுக்கு இடையே ஏற்பட்டுள்ள தகவல் பரிமாற்ற பிரச்சனை தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகக்குழு இன்று ஐதராபாத்தில் ஆலோசனை நடத்துகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழுவினர் ஆகியோருடன் நிர்வாகக்குழு ஆலோசனை நடத்துகிறது.\nகருண் நாயர், முரளி விஜய் ஆகியோர் தேர்வு குழுவினர் மீது கூறிய குற்றச்சாட்டு குறித்து வினோத் ராய் தலைமையிலான நிர்வாக குழு விவாதிக்கிறது. தேர்வு குழுவினரிடம் இதுகுறித்து நிர்வாகக் குழுவினர் கேள்வி எழுப்புவார்கள். அதோடு அணி நிர்வாகத்திடமும் (ரவிசாஸ்திரி, கோலி) விளக்கம் கேட்பார்கள்.\nஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்துக்கு அணியை தயார் செய்வது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும். கூடுதலான பயிற்சி ஆட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று அணி நிர்வாகம் கேட்டுக்கொள்ளும். இதேபோல் வீரர்கள் நடத்தை விதிமுறை, ஒப்பந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.\nதேர்வு குழுவினரை விமர்சனம் செய்ததால் கருண் நாயரும், முரளி விஜய்யும் வீரர்கள் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.\nபிசிசிஐ | ரவி சாஸ்திரி | விராட் கோலி | வினோத் ராய் | முரளி விஜய் | கருண் நாயர் | பிசிசிஐ | பிசிசிஐ தேர்வுக்குழு | எம்எஸ்கே பிரசாத்\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி - இறுதிப்போட்டியில் இந்திய ஆக்கி அணிகள் தோல்வி\nஆஸ்திரேலியா தொடரில் இருந்து ஹசிம் அம்லா விலகல்\nபெண்கள் கிரிக்கெட்- இந்தியா ‘ஏ’ அணியை 91 ரன்னில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா ‘ஏ’\nஊழல் தடுப்புப் பிரிவில் சனத் ஜெயசூர்யா மீது குற்றச்சாட்டு- ஐசிசி அதிரடி\nகவுதம் காம்பிர் சதத்தால் விஜய் ஹசாரே அரையிறுதியில் டெல்லி\nபிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மீது பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளிக்க நிர்வாக குழு உத்தரவு\nதினேஷ் கார்த்திக் அதிரடி நீக்கத்திற்கு காரணம் என்ன\nஉமேஷ் யாதவ் அதிர்ஷ்டம் இல்லாதவர்- பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் சொல்கிறார்\nரவி சாஸ்திரி, விராட் கோலியை எதிர்க்க தேர்வுக்குழுவிற்கு அனுபவம் போதாது- சையத் கிர்மானி\nதேர்வு குழு மீது விமர்சனம்- முரளி விஜய், கருண் நாயர் மீது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/91200-nadal-enters-4th-round-in-french-open.html", "date_download": "2018-10-16T02:18:25Z", "digest": "sha1:HE4JRTYOOJBBD6HPINBPGRSDR4AB5UAP", "length": 15739, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "#FrenchOpen: நாலாவது சுற்றுக்கு முன்னேறினார் நடால்! | Nadal enters 4th round in French open", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:14 (03/06/2017)\n#FrenchOpen: நாலாவது சுற்றுக்கு முன்னேறினார் நடால்\nபிரான்ஸில் நடைபெற்றுவரும் ஃப்ரெஞ்ச் ஓப்பன் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார், ஸ்பெயினின் ரஃபேல் நடால்.\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டி, பாரீஸில் நடைபெற்றுவருகிறது. இதில் நடால், ஜோக்கோவிச், வீனஸ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பங்கேற்றுவருகின்றனர். இதனிடையே நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றிப்பெற்று, நாலாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ரஃபேல் நடால்.\nவெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றுப் போட்டியில், ஜார்ஜியாவின் நிகோலஸை 6-0, 6-1, 6-0 என்ற நேர் செட்டுகளில் வீழ்த்தினார் ரஃபேல் நடால். மகளிர் பிரிவில், பிரான்ஸின் கிறிஸ்டினா 7-5, 4-6, 8-6 என்ற செட்டுகளில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் திவிஜ் சரன்- பூரவ் ராஜா காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரான பால் ஆலன் காலமானார்\n`சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை' - ஜெயசூர்யா மீது பாய்ந்த ஐசிசி\n‘கொல்கத்தாகோர்ட்டில் ஆஜராகுங்கள்’ - பயிர்க்கடனுக்காக ஈரோடு விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பிய வங்கி\n`வெளியே தலை காட்ட முடியல' - மோசடி நிறுவனத்தால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்\nடி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு - தி.மு.க திடீர் அறிவிப்பு\nஐந்தே நாள்... 10 லட்சம் மொபைல்கள்... ஷியோமிக்கு டஃப் கொடுத்த ரியல்மீ\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nபன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் பலி - பழனி அருகே சோகம்\nசந்தைக்கு வந்த ஆறு அடி உயர வாழைத்தார் - ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppilanweb.com/obitary/balasingam.html", "date_download": "2018-10-16T01:56:57Z", "digest": "sha1:O5ZMAITAHFZ2LPSGIYHAAPSAYS5KRZZI", "length": 5812, "nlines": 48, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nசாவகச்சேரி நுணாவில் கிழக்கை பிறப்பிடமாகவும், குப்பிளானை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாலசிங்கம் அவர்கள் 17-04-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற கந்தையா அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிநாதர் தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், ஞானம்மா அவர்களின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற கண்ணகைப்பிள்ளை, சிவபாக்கியம், குணசிங்கம், காலஞ்சென்றர் சின்னத்தம்பி, புஸ்பரத்தினம், காலஞ்சென்ற ஜீவா ஆகியோரின் அன்புச் சகோதரரும்.\nசிவஞானவதி, சிவஞானரதி, சிவஞானேஸ்வரி, சிவஞானசோதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nபாக்கியநாதன், தனசிங்கம், சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசங்கீதா, சத்தியா, சாருஜன், சாருகா, ஜோதிகா, ஜனனி ஆகியோரின் அன்பு பேரனும்,\nகாலஞ்சென்ற வல்லிபுரம், காலஞ்சென்ற இரத்தினம், கனகம்மா, ஜெயகௌரி, மார்கண்டு, அமரர் சிவக்கொழுந்து, காலஞ்சென்ற நேசம்மா, காலஞ்சென்ற கந்தசாமி, தவமணி, சிவலிங்கம், சிவசுப்பிரமணியம் காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்.\nபிரபாகரன், கோமதி, கங்கேஸ்வரன், மேகலா, குந்தவி, சிவசங்கர், சிவதர்சினி, கௌரிசங்கர். கவிதா.சுகிதா. விஜிதா.சங்கநிதி. தயா. குகா. ஆனந்தன்.பிள்ளை.சதா.சிவசோதி ஆகியோரின் அன்பு பெரியதந்தையும்.\nகைலேஸ்வரன், கருணாகரன், அமரர் மகேந்திரன், இந்திரஜோதி, சந்திரஜோதி, மங்களஜோதி, குமரேந்திரன், இளங்கேசன், பாபு, இளமதி, இளங்கோவை, இளந்திரையன், இந்துமதி, மகேந்திரன், உதயகுமாரி, உதயவேணி, ரவீந்திரன், சுகுணேந்திரன், வனிதா, சுமதி, சசி, பிரியா, சயந்தன், ரமேஷ், ஜனா, ராணி, அஞ்சலிஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஅன்னாரின் ஈமைக்கிரியைகள் புதன்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெறும்...\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nசிவஞானவதி (சிவா) பாக்கியநாதன்: பிரித்தானியா - 00442072239838\nசிவஞானரதி (ரதி) தனசிங்கம்: சுவிட்சர்லாந்து - 0041327211487\nசிவஞானசோதி (சோதி) சந்திரகுமார்: சுவிட்சர்லாந்து - 0041333352607", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43036-vk-singh-to-bring-back-bodies-of-39-indians-killed-in-iraq.html", "date_download": "2018-10-16T01:52:28Z", "digest": "sha1:CYZRCCKEFDJ522SJMGQCSC5BXENQUZ4F", "length": 9019, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர் உடல்கள்: தனி விமானத்தில் வருகிறது | VK Singh To Bring Back Bodies Of 39 Indians Killed In Iraq", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர் உடல்கள்: தனி விமானத்தில் வருகிறது\nஈராக்கில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களில் 38 பேரின் உடல்கள் இந்தியா கொண்டு வரப்பட்டன.\nமொசூல் நகரில் கடந்த 2014ம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக, கடந்த 20-ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை மொசூல் நகருக்குச் சென்ற வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், இந்தியர்களின் உடல்களை தனி விமானம் மூலம் இந்தியா கொண்டு வந்தார்.\nவழக்கு நிலுவையில் இருப்பதால் மீதமுள்ள ஒருவரின் உடலை கொண்டு வரமுடியவில்லை என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்ரிஸ்டர் மற்றும் பாட்னாவுக்கு வி.கே.சிங் நேரில் சென்று, உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளார்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு: விடாமல் தொடரும் மாணவர்களின் போராட்டம்\nரசிகர்களால் மறக்க முடியாத இந்த நாள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரபல இன்ஸ்டாகிராம் மாடல் சுட்டுக்கொலை\nமறுபடி மறுபடி குளத்தில் மிதக்கும் சடலங்கள்: போலீஸ் தீவிர விசாரணை\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\n பாகிஸ்தான் மறுப்புக்கு வீடியோவை வெளியிட்டது இந்தியா\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nவாட்ஸ்அப் தடைக்கு மத்திய அரசு பரிசீலனை\nதீவிரவாத இயக்கத்தில் ஐபிஎஸ் அதிகாரியின் தம்பி\nஉடல்களை ஒப்படைக்க முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்\n‘பயங்கரவாதிகளின் தந்தை திலகர்’: 8ம் வகுப்பு பாடப் புத்தகத்தால் சர்ச்சை\nRelated Tags : VK Singh , Iraq , Bodies , ஈராக் , பயங்கரவாதிகள் , 38 இந்தியர்கள் , உடல்கள் , வி.கே.சிங்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்டெர்லைட் எதிர்ப்பு: விடாமல் தொடரும் மாணவர்களின் போராட்டம்\nரசிகர்களால் மறக்க முடியாத இந்த நாள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.siruvarmalar.com/kids-stories-536.html", "date_download": "2018-10-16T02:21:57Z", "digest": "sha1:LPDZWLFPI2GUX5ADSH67RDWJH2J4JTII", "length": 9631, "nlines": 57, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - பூதம் சொன்ன கதை - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – பூதம் சொன்ன கதை\nசிறுவர் கதைகள் – பூதம் சொன்ன கதை\nசிறுவர் கதைகள் – பூதம் சொன்ன கதை\nமுன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன்.\nகொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர்.\nஅதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.\nசற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, “ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே,” எனக் கூறினான்.\n“போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,” எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது.\nஅந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது.\nபூதம் தம்பி செய்த மோசடியை புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.\nஅண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, “ஐயோ நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே…” என எண்ணி மனம் புழுங்கினான்.\nஅன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டை வெளியே விழுந்தது.\nஅதைக் கண்டு திகைத்தான் அமுதன். “இது நம் பணமே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது” என எண்ணி ஆச்சரியப்பட்டான்.\nஅப்போது, “அமுதா… நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்து நழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன்.\n“அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும்படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய் தான் நடக்கும்…” என்று சொல்லி மறைந்தது.\nஅதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநுõறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.siruvarmalar.com/mulla-stories-240.html", "date_download": "2018-10-16T02:11:03Z", "digest": "sha1:NPLOB2AC6WOBI5OHQ6225CVGT23UU7DF", "length": 5535, "nlines": 53, "source_domain": "www.siruvarmalar.com", "title": "முல்லாவின் கதைகள் - முல்லா அணைத்த நெருப்பு - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nமுல்லாவின் கதைகள் – முல்லா அணைத்த நெருப்பு\nமுல்லாவின் கதைகள் – முல்லா அணைத்த நெருப்பு\nமுல்லாவின் கதைகள் – முல்லா அணைத்த நெருப்பு\nஒரு தடவை முல்லா வியாபார விஷயமாக வெளியூர் சென்றிருந்தார்\nவியாபார அலுவல்கள் முடிந்து பிறகு அன்று இரவுப் பொழுதைக் கழிப்பதற்காக ஒரு விடுதியில் தங்கினார். மிகவும் சாதாரணமாக உடையணிந்திருந்த முல்லாவை விடுதி வேலைக்காரர்கள் கொஞ்சமும் மதிக்கவில்லை. சரியானபடி உபசரிக்கவில்லை.\nஇரவு திடீரென அவருக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது.\nவேலைக்காரர்களைக் கூப்பிட்டு தமக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். வேலைக்காரர்களோ அவரைக் கொஞ்சமும் லட்சியம் செய்யவில்லை. கும்பலாக அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர்.\nமுல்லாவுக்கோ நாவறட்சி அதிகமாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். அவருக்கு யோசனையொன்று தோன்றியது.\nதிடீரென அவர் ” நெருப்பு – நெருப்பு நெருப்பு பற்றிக் கொண்டு விட்டது” எனக் கூக்குரல் போட்டார்.\nவேலைக்காரர்கள் பதறியடித்துக் கொண்டு ஆளுக்கு ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒடி வந்தார்கள்.\nமுல்லாவைப் பார்த்து ” எங்கே தீப்பற்றிக் கொண்டது” என்று பரபரப்புடன் கேட்டார்கள். முல்லா சாவதானமாக ஒரு குவளையை எடுத்து அவர்கள் கொண்டு வந்திருந்த குடம் ஒன்றிலிருந்து நீரை எடுத்து வயிறாரக் குடித்தார். அவர் தாகம் அடங்கியது.\n” நெருப்பு பற்றிக் கொண்டதாகச் சொன்னீரே எங்கே” என்று வேலைக்காரர்கள் கேட்டார்கள். நெருப்பு என் வயிற்றில்தான் பற்றிக் கொண்டு எரிந்தது. இப்போது தண்ணீர் விட்டு அணைத்து விட்டேன் என்று கூறிவிட்டுச் சிரித்தார் முல்லா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2018/03/Nature-medicine-Heal-asthma.html", "date_download": "2018-10-16T01:22:11Z", "digest": "sha1:M4PDNHLEUWKITAXI4QS7KVVHKWISO6GX", "length": 7754, "nlines": 53, "source_domain": "www.tamilxp.com", "title": "ஆஸ்துமாவைக் குணமாக்கும் தவசு முருங்கை இலை - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Health / ஆஸ்துமாவைக் குணமாக்கும் தவசு முருங்கை இலை\nஆஸ்துமாவைக் குணமாக்கும் தவசு முருங்கை இலை\nதவசு முருங்கைச் செடி முழுவதுமே மருத்துவப் பலன்களைக்கொண்டது எனினும், இதன் இலைகள் சற்று சிறப்பு வாய்ந்தவை. இதன் இலைச்சாற்றை அருந்திவந்தால் இரைப்பு (ஆஸ்துமா), இருமல், ஜலதோஷம் குணமாகும்.\nகுழந்தைகளுக்கு மழைக் காலத்தில் சளிப் பிடித்துக்கொள்ளும். இந்த சமயங்களில் தவசு முருங்கை இலைச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குழந்தைக்குக் கொடுக்கலாம்.\nஇதன் இலைச்சாற்றை இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என ஒருவாரத்துக்குப் பருகிவந்தால், இரைப்பு நோயின் தீவிரம் குறையும்.\nமுழுச் செடியையும் நிழலில் உலர்த்தி, நன்றாகப் பொடித்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு பொடி இருக்கிறதோ அதே அளவுக்குச் சர்க்கரையும் சேர்த்து, நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும்.\nஇப்போது, அரை தேக்கரண்டி தவசு முருங்கை மற்றும் சர்க்கரை கலந்த பொடியுடன், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து, நன்றாகக் குழைத்து காலை, மாலை என ஏழு நாட்களுக்கு சாப்பிட்டுவந்தால் சளி, இருமல் தொந்தரவுகள் நீங்கும்.\nதவசு முருங்கை இலைகளை இடித்து, வதக்கி அடிபட்ட காயம், வீக்கம் ஆகியவற்றின் மீது பற்று போட்டால், அவை விரைவில் குணமாகும்.\nதவசு முருங்கையின் இலைகள் மிகுந்த கசப்புச் சுவை கொண்டவை என்பதால், எப்போதும் தேன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.\nதவசு முருங்கையின் இலைச்சாற்றை 15-30 மி.லி எடுத்து அருந்திவந்தால், பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பின் கர்ப்பப்பையில் ஏற்படும் அழுக்குகள் நீங்கும்.\nதவசு முருங்கைக் கீரை. தவசிக் கீரை என்பது வேறு என்பது வேறு இரண்டும் வெவ்வேறு மருத்துவப் பலன்களைக் கொண்டவை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-350-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-16T01:48:24Z", "digest": "sha1:PCGY72CMMWDWKJV22U5FAK5T7UQX7KKN", "length": 6702, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "நடப்பாண்டில் ரூ.350 கோடியில் 75 தடுப்பணைகள் கட்டப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / நடப்பாண்டில் ரூ.350 கோடியில் 75 தடுப்பணைகள்...\nநடப்பாண்டில் ரூ.350 கோடியில் 75 தடுப்பணைகள் கட்டப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஜூன் , 29 ,2017 ,வியாழக்கிழமை,\nசென்னை : தமிழகத்தில் நடப்பாண்டில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 75 இடங்களில் தடுப்பணைகள், அணைக்கட்டுகள் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.\nசட்டப்பேரவையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தின்போது பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் நடப்பாண்டில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 75 இடங்களில் தடுப்பணைகள், அணைக்கட்டுகள் கட்டப்படும் – திருவள்ளூர், வேலூர், கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 9 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும் – காரமடை மற்றும் அன்னூர் நகருக்கு புறவழிச்சாலை அமைக்க 185 கோடி ரூபாய் ஒதுக்கீடு – மவுண்ட் – பூந்தமல்லி – ஆவடி சாலையில் பல்லடுக்கு மேம்பாலம் கட்ட 214 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarursouth.com/2016/12/1_26.html", "date_download": "2018-10-16T01:35:09Z", "digest": "sha1:Y2DI3VP5OVXK5IFPGVFAC232TSZZTASR", "length": 5109, "nlines": 93, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "தர்பியா முகாம் : முத்துப்பேட்டை 1 | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / தர்பியா முகாம் / மாவட்ட நிகழ்வு / முத்துப்பேட்டை 1 / தர்பியா முகாம் : முத்துப்பேட்டை 1\nதர்பியா முகாம் : முத்துப்பேட்டை 1\nTNTJ MEDIA TVR 14:05 தர்பியா முகாம் , மாவட்ட நிகழ்வு , முத்துப்பேட்டை 1 Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை.1 சார்பாக (25.12.16) ஞாயிறு காலை 9.30 மணிமதல் 12.30 மணிவரை மாணவர்களுக்கு தர்பியா வகுப்பு கிளை,1 நூர்பள்ளியில் நடைபெற்றது.\nஇமாம் A.முகம்மது சித்தீக் மாணவர்களுக்கு பயிற்சியழித்தார. 40 மாணவர்கள் கலந்துகொன்டனர்.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/classifieds/4590", "date_download": "2018-10-16T01:54:50Z", "digest": "sha1:44YXBKRYAABMJTRGPEHC4RKIGNRDM5RN", "length": 13714, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "பாது­காப்பு/ சாரதி 04-02-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nஅனு­பவம் உள்ள டிரைவர் தேவை. KDH வேனுக்கு Tourist ஹயர் ஓடு­வ­தற்கு தேவை. சம்­பளம் நேர­டி­யாக பேசலாம். 077 7683576.\nபிர­பல நிறு­வ­னத்­துடன் இணைந்த வாடகைக் கார் (Taxi) ஒன்றை ஓட்­டு­வ­தற்கு வாகன சாரதி அனு­மதிப் பத்­தி­ர­மு­டைய கொழும்பு வீதி­களில் நன்கு பரிச்­ச­ய­மு­டைய தமிழ், சிங்­களம் பேசத்­தெ­ரிந்த நப­ரொ­ருவர் தேவை. சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். மட்­டக்­குளி. 077 9299284.\nகொழும்பு – 06, வெள்­ள­வத்­தையில் கார் ஓடக்­கூ­டிய சாரதி ஒருவர் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 075 5916030.\nகல்­கி­சை­யி­லுள்ள பிர­பல அச்­ச­கத்­திற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் (Security Guard) உட­ன­டி­யாகத் தேவை. நடுத்­தர வய­தினர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 6016177, 011 5054468.\nIntercon Security Service (Pvt) LTD. தெஹி­வளை, வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி இடங்­க­ளி­லுள்ள தொடர்­மாடி வீடு­க­ளுக்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. பிறப்பு அத்­தாட்சிப் பத்­திரம், தேசிய அடை­யாள அட்டை, கிராம சேவகர் சான்­றிதழ் ஆகி­ய­வற்­றுடன் நேரில் வர­வேண்­டிய முக­வரி 39, ஹம்டன் லேன், வெள்­ள­வத்தை, கொழும்பு – 06. (EPF, ETF உண்டு) Contact: 077 3575357, 0773191337.\nகிராண்ட்பாஸ், தெமட்­ட­கொடை, கொலன்­னாவை, வெல்­லம்­பிட்­டிய பகு­தி­களில் டிலி­வரி வேன் ஓட்ட நேர்­மை­யான கடமை உணர்­வுள்ள Light/ Heavy லைசன்ஸ் Driver தேவை. வேலை நேரம் 8.00 – 5.00 வரை. சம்­பளம் 35,000/=– 40,000/= வரை. 076 8981087, 071 8191048.\nஎமது வேலைத்­த­ளத்­திற்கு நன்கு அனு­ப­வ­முள்ள கன­ரக வாகன அனு­மதிப் பத்­தி­ர­முள்ள (Heavy Vehicle) சாரதி (Driver) தேவை. சம்­பளம் 40,000/= வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மி­ட­வ­சதி கொடுக்­கப்­படும். மோதர, கொழும்பு – 15. தொடர்­புக்கு: 011 2526087. தொடர்பு கொள்ள வேண்­டிய நேரம் காலை 9.00 முதல் மாலை 6.00 மணி­வரை.\nகொழும்பு வீதியில் நன்கு அனு­ப­வ­முள்ள KDH Van சாரதி தேவை. உங்­க­ளு­டைய கிராம சேவகர் அத்­தாட்­சி­யுடன் நேரில் வரலாம். தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­ப­ளத்­தொகை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொ.இலக்கம். 011 2081935, 075 2181210, 076 9714421.\nவத்­த­ளையில் Three wheel (Hire) Driver தேவை. வத்­த­ளையை சூழ உள்ள நபர்கள் தொடர்பு கொள்­ளவும். வய­தெல்லை இல்லை. Call. -075 5133595\nகொட்­டாஞ்­சே­னையில் பாட­சாலை Bus ஓட்­டு­வ­தற்கு வாகன சாரதி தேவை. கொட்­டாஞ்­சே­னையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 7708708.\nஹாட்­வெயார் விற்­பனை நிலை­ய­மொன்­றிற்கு லொறி சார­திகள்/ உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. நிரங்கி ஹாட்­வெயார், பத்­த­ர­முல்லை. 0775635321.\nகொழும்பு நகரில் நல்ல அனு­ப­வ­முள்ள வாகன சாரதி ஒருவர் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­ப­ட­மாட்­டாது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 0777234600.\nபோர்க் லிப்ட் சாரதி தேவை கொழு ம்பில். தொடர்பு: 0768223699.\nDriver கொழும்பு வீதி­களில் நன்கு பரிச்­ச­ய­முள்ள, அனு­ப­வ­முள்ள, நேர்­மை­யான கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 50 – 65 வய­து­டைய சாரதி ஒருவர் தேவை. 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. SMS: 077 8600351. நேரில் சமுகம் தரவும்.\nவெள்­ள­வத்தை ஹாமர்ஸ் அவ­னி­யுவில் (Hamers Avenue) இருந்து இயங்கும் Van ஒன்றை வாட­கைக்கு ஓடு­வ­தற்கு சாரதி தேவை. சமீ­பத்தில் தங்க வச­தி­யு­டையோர் மட்டும் அழைக்­கவும். 077 7344882, 078 5679674.\n077 0089214 சுற்­று­லாத்­துறை போக்­கு­வ­ரத்­துக்கு சாதா­ரண ஆங்­கில அறி­வுள்ள கன­ரக/மென்­ரக சார­திகள் தேவை. 65000/= இற்கு மேல் சம்­பளம்.Tips and Commission உண்டு. 071 9000903.\nகொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் உள்ள வீட்டு தேவைக்கு வாகன சாரதி தேவை. கொழும்பை வசிப்­பி­ட­மாக கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 072 7994910.\nகொழும்பு துறை­மு­கத்­தி­லி­ருந்து நீண்ட தூர, குறு­கிய தூர போக்­கு­வ­ரத்­திற்கு 20 – 40 அடி ரெனோட்டெக், கன்­டெய்னர் வாகன சார­திகள்/ உத­வி­யாட்கள் தேவை. 85,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 1168804, 071 5696000.\n071 0787310. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் பாது­காப்பு பிரி­விற்கு வேலைக்கு VO/ SO/LSO/ JSO/ OIC தேவை. உணவு/ தங்­கு­மிடம்/ சீருடை இல­வசம். 45,000/= இற்கு மேல் சம்­பளம். 071 0790427.\n076 4309871. துறை­முக விமான நிலை­யத்தில் வேலைக்கு கன­ரக/ மென்­ரக சார-­திகள் தேவை. நாடு பூரா­க­வு­முள்ள அனைத்து பிர­தே­சத்­த­வரும் எம்மை தொடர்­பு­கொள்­ளுங்கள். (Allion, Primo, Vitz, Prius, Isuzu, Ashok Leyland, Tata) 55,000/= இற்கு கூடு­த­லான சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (OT, Tips) உண்டு. 077 9852452.\nTaxi Service இல் வேலை செய்­வ­தற்கு Car ஓடக்­கூ­டிய (Automatic) சாரதி தேவை. ஏற்­க­னவே Pick Me (App) அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. 071 1185353.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/kalyan-master-asked-me-sleep-with-him-says-sri-lankan-woman-056315.html", "date_download": "2018-10-16T01:45:47Z", "digest": "sha1:DG2WLW7A4RIZK2GJVQMLUJ3CHQHBACP4", "length": 16676, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படுக்கைக்கு அழைத்தார்.. பிரபல டான்ஸ் மாஸ்டர் மீது இலங்கை பெண் புகார் | Kalyan master asked me to sleep with him: Says a Sri Lankan woman - Tamil Filmibeat", "raw_content": "\n» படுக்கைக்கு அழைத்தார்.. பிரபல டான்ஸ் மாஸ்டர் மீது இலங்கை பெண் புகார்\nபடுக்கைக்கு அழைத்தார்.. பிரபல டான்ஸ் மாஸ்டர் மீது இலங்கை பெண் புகார்\nஇலங்கை பெண்ணிற்கு பாலியல் தொல்லை தந்த கல்யாண் மாஸ்டர்- சின்மயீ அதிரடி ட்வீட்- வீடியோ\nசென்னை: டான்ஸ் மாஸ்டர் கல்யாண் தன்னை கண்ட இடத்தில் தொட்டதுடன் படுக்கைக்கு அழைத்ததாக இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபாடகி சின்மயி பல்வேறு பிரபலங்களின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியிட்டு வருகிறார். கவிஞர் வைரமுத்து குறித்தும் இவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதை வைரமுத்து மறுத்துள்ளார்.\nஇந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் சின்மயிக்கு அது குறித்த விபரங்களை அனுப்பி வைக்கிறார்கள். இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நடந்த கொடுமை குறித்த விபரங்களை பெயரை குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளார்.\nஅந்த விபரங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சின்மயி. டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது அந்த பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,\nடான்ஸ் மாஸ்டர் கல்யாண் தன்னை கண்ட இடத்தில் தொட்டதுடன் படுக்கைக்கு அழைத்ததாக இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபாடகி சின்மயி பல்வேறு பிரபலங்களின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியிட்டு வருகிறார். கவிஞர் வைரமுத்து குறித்தும் இவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதை வைரமுத்து மறுத்துள்ளார்.\nஇந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் சின்மயிக்கு அது குறித்த விபரங்களை அனுப்பி வைக்கிறார்கள். இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நடந்த கொடுமை குறித்த விபரங்களை பெயரை குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளார்.\nஅந்த விபரங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சின்மயி. டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது அந்த பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,\nநான் இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் பிறந்தவள். தற்போது கொழும்பில் வசிக்கிறேன். நீங்கள் செய்வது குறித்து என் கணவர் மூலம் அறிந்து உங்களிடம் பேசுவதற்காகவே இந்த கணக்கை துவங்கினேன். இதுவரை நான் வாய் திறக்காமல் இருந்தேன். தயவு செய்து என் பெயரை வெளியிடாதீர்கள். வெளியிட்டால் என்னை சுற்றியுள்ளவர்களுக்கு அது நான் தான் என்று தெரிந்துவிடும்.\nஎனக்கு டான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஆகும் ஆசையில் கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தேன். சென்னையில் தங்கியிருந்தேன். என் சல்சா நடன குரு மூலம் எங்கள் டான்ஸ் வகுப்பில் கல்யாண் மாஸ்டரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என்னை தன்னுடன் சேர்ந்து சல்சா ஆடச் சொன்னார். நானும் சந்தோஷமாக ஆடினேன்.\nஅவர் என்னை வேண்டும் என்றே கண்ட இடத்தில் தொட்டதால் அசவுகரியமாக இருந்தது. உடனே எனக்கு தலைவலி என்று கூறி ஆடுவதை நிறுத்திவிட்டேன். அவர் என் செல்போன் எண்ணை வாங்கி அன்று இரவே போன் செய்தார். அவருடைய உதவியாளராக வேலை செய்ய அவருடன் படுக்கையை பகிர வேண்டும் என்று கூறினார். நான் அதிர்ந்து போனேன். எனது கனவுகள் சிதறிப் போனதை உணர்ந்தேன். போன் காலை கட் செய்துவிட்டேன். திறமையை மட்டும் வைத்து சினிமாவில் நுழைய முடியாது என்பதை புரிந்து கொண்டு என் நாட்டிற்கு திரும்பிவிட்டேன்.\nஇதுவரை நான் இது குறித்து பேசியது இல்லை. பேசினால் என் சுதந்திரம் போய்விடும். அனைத்து வலியையும் நான் எனக்குள் வைத்ததால் என்னால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. தற்போது நான் இல்லத்தரசியாக உள்ளேன். வாய்ப்பு கிடைக்க படுக்கைக்கு செல்ல வேண்டும் என்பதால் எதிர்காலத்தை தொலைத்துவிட்டேன். உங்களை போன்றவர்களால் என் போன்ற பெண்களுக்கு சினிமா உலகம் நல்லபடியாக இருக்கும் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி என்று தெரிவித்துள்ளார் அந்த இலங்கை பெண்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vimarisanam.wordpress.com/2017/10/19/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-16T02:07:49Z", "digest": "sha1:3R7CTU4P75MHTO4QW2J64VOOOMSKGR2A", "length": 13078, "nlines": 110, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "இது வேறு நக்கீரன்…!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← உண்மையான பிரம்மச்சரியம் என்பது எது …..\nமார்க்சிஸ்ட் யூனியன் செயலாளருடன் பேசியதால் வந்த விளைவுகள்….. ( மறக்க முடியாத சில நினைவுகள் -2 ) →\n“நான் பெற்ற செல்வம்” திரைப்படத்தில்,\nநக்கீரராகவும், சிவனாகவும் இரட்டை வேடத்தில் சிவாஜி…\n– “திருவிளையாடல்” படத்திற்கு எழுதிய அதே ஏ.பி.நாகராஜன்\nஅவர்கள் தான்… இந்த படத்திற்கும் திரைக்கதை, வசனம்.\nதிருவிளையாடல் நக்கீரன் காட்சி – சிவாஜி மற்றும் நாகேஷின்\nவசன உச்சரிப்பு மற்றும் நடிப்பிற்காக புகழ் பெற்றது.\nநான் பெற்ற செல்வம் காட்சி – நக்கீரராகவும், சிவனாகவும்\nஇரண்டு வேடத்தையும் சிவாஜியே ஒருங்கே ஏற்று நடித்ததற்காக\nவிமரிசனம் தள நண்பர்கள் அநேகம் பேர் இதை பார்த்திருக்க வாய்ப்பில்லை….\nஇப்போது பார்க்க வித்தியாசமான அனுபவமாக இருக்கும்…\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← உண்மையான பிரம்மச்சரியம் என்பது எது …..\nமார்க்சிஸ்ட் யூனியன் செயலாளருடன் பேசியதால் வந்த விளைவுகள்….. ( மறக்க முடியாத சில நினைவுகள் -2 ) →\n3 Responses to இது வேறு நக்கீரன்…\n3:30 முப இல் ஒக்ரோபர் 20, 2017\nஇதுவரை இதைப்பற்றி எனக்கு தெரியாது. நான் இதை பார்த்ததும் இல்லை.\nvery interesting. திருவிளையாடலில், நக்கீரரின் பாத்திரத்தை ஏ.பி.நாகராஜன்\nஅவர்களே ஏற்று நடித்து பிரமாதப்படுத்தி இருந்தார்.\nஇங்கு நக்கீரரை தண்டிக்காமலே சிவன் உண்மையை வெளிப்படுத்தி விடுகிறார்.\nஇரண்டும் வெவ்வேறு விதங்களில் சிறப்பாக இருக்கின்றன.\n4:55 முப இல் ஒக்ரோபர் 20, 2017\n6:37 முப இல் ஒக்ரோபர் 20, 2017\n … நக்கீரன் (இது வேறு நக்கீரன்)\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nபயப்படுகிறாரா மோடிஜி - வாரணாசியில் மீண்டும் போட்டியிட...\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன ...\n இவருக்கு என்ன ஆயிற்று ....\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரணைக்கு பயப்படுகிறார்....\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை.... (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் -\nபாரதியையும், காசியையும் மறக்கலாமா .. திரு.இல.கணேசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்....\nவடுகப்பட்டி'க்கு ஒரு அவமானம் - ஆனால், இந்த அவமானத்திற்கு இவர் முற்றிலும் தகுதியானவரே.\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் venkat\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் venkat\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் vimarisanam - kaviri…\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் Mani\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் Mani\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் venkat\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் R KARTHIK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் மெய்ப்பொருள்\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Mani\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரண… இல் Rajaraman VK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Rajaraman VK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Selvarajan\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் vimarisanam - kaviri…\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் vimarisanam - kaviri…\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Selvarajan\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை…. (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் –\nபயப்படுகிறாரா மோடிஜி – வாரணாசியில் மீண்டும் போட்டியிட…\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vimarisanam.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-16T01:52:38Z", "digest": "sha1:3G3QNVHMA2HYBSEYOFWZKAHGTWZE2KRT", "length": 15278, "nlines": 70, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "எந்திரன் | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nகலைஞரின் பிரமிக்கத் தக்க ராஜ(ஆ) தந்திரம் \nகலைஞரின் பிரமிக்கத் தக்க ராஜ(ஆ) தந்திரம் இது வரை – 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கலைஞர் கடந்த 20 நாட்களில் அளித்த வாக்குமூலங்களின் வரிசை இவை – 1) “இப்படி ஒரு ஊழல் நடைபெறவே இல்லை. எதிர்க்கட்சிகளின் அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு இது வரை – 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கலைஞர் கடந்த 20 நாட்களில் அளித்த வாக்குமூலங்களின் வரிசை இவை – 1) “இப்படி ஒரு ஊழல் நடைபெறவே இல்லை. எதிர்க்கட்சிகளின் அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு ” 2) “ஆ,ராசாவிற்கும், இந்த முறைகேட்டிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை – … Continue reading →\nPosted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், எந்திரன், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சுவிஸ் வங்கி, தமிழீழம், தமிழ், திமுக, பருவ மாற்றம், பொது, பொதுவானவை, வசூல், விஞ்ஞானி, Uncategorized\t| Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 3 பின்னூட்டங்கள்\nஎந்திரன் லாபம் கொடுத்த உற்சாகத்தில் புதிதாக விமான கம்பெனி பங்குகள் \nஎந்திரன் லாபம் கொடுத்த உற்சாகத்தில் புதிதாக விமான கம்பெனி பங்குகள் கலாநிதி மாறன் உருவாக்கியுள்ள கேஏஎல் விமான நிறுவனம் சார்பாக ஸ்பெஸ்ஜெட் விமானத்தின் 5 % பங்குகள் சுமார் 91.52 கோடிகளுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ளதாக மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கு விமான நிறுவனத்தின் சார்பில் – இன்று ஒரு அறிவிப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விளம்பரம் … Continue reading →\nPosted in அரசியல், அரசு, இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், எந்திரன், கட்டுரை, கலாநிதி மாறன், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், தமிழ், திரைப்படம், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized\t| Tagged அரசியல், இணைய தளம், கோடிக்கணக்கில் பணம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\nஎந்திரன் மூலம் சன் பிக்சர்ஸ் விதி மீறல்களும், உருவாக்கப்படும் கோடிக்கணக்கிலான கறுப்புப் பணமும் \nஎந்திரன் மூலம் சன் பிக்சர்ஸ் விதி மீறல்களும், உருவாக்கப்படும் கோடிக்கணக்கிலான கறுப்புப் பணமும் முதலிலேயே சொல்லி விடுகிறேன் – இது எந்திரன் திரைப்படம் பற்றிய விமரிசனம் அல்ல. ரஜினியின் மீது அபரிமிதமான அன்பையும், இயக்குநர் சங்கரின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் கொண்ட தமிழ் மக்களை ஏமாற்றி எப்படி கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது என்பதைச் சொல்ல … Continue reading →\nPosted in அதிகாலை அழைப்பு, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, எந்திரன், கட்டுரை, கருணாநிதி, குடும்பம், சன் குழுமம், சினிமா, தமிழீழம், தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், ரஜினி, வசூல், Uncategorized\t| Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பகல் கொள்ளை, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized\t| 6 பின்னூட்டங்கள்\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nபயப்படுகிறாரா மோடிஜி - வாரணாசியில் மீண்டும் போட்டியிட...\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன ...\n இவருக்கு என்ன ஆயிற்று ....\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரணைக்கு பயப்படுகிறார்....\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை.... (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் -\nபாரதியையும், காசியையும் மறக்கலாமா .. திரு.இல.கணேசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்....\nவடுகப்பட்டி'க்கு ஒரு அவமானம் - ஆனால், இந்த அவமானத்திற்கு இவர் முற்றிலும் தகுதியானவரே.\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் venkat\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் venkat\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் vimarisanam - kaviri…\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் Mani\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் Mani\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் venkat\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் R KARTHIK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் மெய்ப்பொருள்\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Mani\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரண… இல் Rajaraman VK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Rajaraman VK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Selvarajan\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் vimarisanam - kaviri…\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் vimarisanam - kaviri…\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Selvarajan\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை…. (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் –\nபயப்படுகிறாரா மோடிஜி – வாரணாசியில் மீண்டும் போட்டியிட…\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/pressure-washers/cheap-pressure-washers-price-list.html", "date_download": "2018-10-16T01:47:40Z", "digest": "sha1:KUBSK2CCAVBKEJNTR37YGP4B3WZ5PJSW", "length": 19377, "nlines": 423, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண பிரஷர் வாஷர்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap பிரஷர் வாஷர்ஸ் India விலை\nவாங்க மலிவான பிரஷர் வாஷர்ஸ் India உள்ள Rs.199 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. லெவி 7 ஸ்பிரேய செட்டிங் மல்டி யுடிலிட்டி வெஹிகிள் ஓர் ஹோமோ கிளீனிங் வாஷிங் அல்ட்ரா ஹை பிரஷர் வாஷர் Rs. 254 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள பிரஷர் வாஷர்ஸ் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் பிரஷர் வாஷர்ஸ் < / வலுவான>\n762 ரூ குறைவான கிடைக்கக்கூடிய பிரஷர் வாஷர்ஸ் உள்ளன. 21,999. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.199 கிடைக்கிறது ஜெனிசிலிக் சார்வாஹசேடபபிஜி௦௦௧ ஹை பிரஷர் ஸ்டீம் வாஷர் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10 பிரஷர் வாஷர்ஸ்\nஆபயோகி ஸ்பிரேய பாட்டில் ஹை பிரஷர் வாஷர்\nலோவதோ பாய் ௧௦ம் ஹை பிரஷர் ஸ்டீம் வாஷர்\nக்ளோபலேபார்ட்னர் ஸஃஉய்ர்ட் வாட்டர் குண்௦௮ அல்ட்ரா ஹை பிரஷர் வாஷர்\nரோமிக் அபி ௧௦ம் ஸஃஉய்ர்ட் கன் கிறீன் அல்ட்ரா ஹை பிரஷர் வாஷர்\nஷோவ்ரோக்கர்ஸ் ஜிஹ்௫௪௩௨ ஹை பிரஷர் ஸ்டீம் வாஷர்\nலோவதோ பிரஷர் ஹை பிரஷர் வாஷர்\nஷோவ்ரோக்கர்ஸ் ட்ஷ௪௩௬௨ ஹை பிரஷர் ஸ்டீம் வாஷர்\nஜெனிசிலிக் ஹ்யேபியே ஹை பிரஷர் ஸ்டீம் வாஷர்\nக்ளோபலேபார்ட்னர் ஸஃஉய்ர்ட் கன் வ்௧ அல்ட்ரா ஹை பிரஷர் வாஷர்\nமக் 10 மீட்டர் ஹை பிரஷர் வாஷர்\nமக் ஸஃ௯௧ அல்ட்ரா ஹை பிரஷர் வாஷர்\nஜெனிசிலிக் ஸுவ 500 ஹை பிரஷர் வாஷர்\nலோவதோ டயன௧ ஹை பிரஷர் வாஷர்\nஇந்தியான்மாரின் ஸஃயிற்டகுந் 04 அல்ட்ரா ஹை பிரஷர் வாஷர்\nஜெனிசிலிக் பிகிக்வ்௦௦௦௩௨ A ஹை பிரஷர் வாஷர்\nஷோவ்ரோக்கர்ஸ் கிப்ஸ௫௩௮௭ ஹை பிரஷர் ஸ்டீம் வாஷர்\nஷோவ்ரோக்கர்ஸ் பா௪௩௬௭ ஹை பிரஷர் ஸ்டீம் வாஷர்\nஷோவ்ரோக்கர்ஸ் பா௧௧௦௯ ஹை பிரஷர் ஸ்டீம் வாஷர்\nஜியா வ்ஸ்ச்வ் 0012 அல்ட்ரா ஹை பிரஷர் வாஷர் ஹை பிரஷர் வாஷர்\nஜெனிசிலிக் சார்வாஹசேடபபிஜி௦௦௧ ஹை பிரஷர் ஸ்டீம் வாஷர்\nபிரதிய 101 அல்ட்ரா ஹை பிரஷர் வாஷர்\nஸ்டார்வின் வாட்டர் பிரஷர் வாஷர் ஹை பிரஷர் ஸ்டீம் வாஷர்\nகாரின் டைனமிக் 7 இந்த 1 ஹை பிரஷர் வாஷர்\nலோவதோ பாய் ல் ௧௦ம் அல்ட்ரா ஹை பிரஷர் வாஷர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasee.com/2018/03/29/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-16T02:18:53Z", "digest": "sha1:XJW2OM6WGV2S74DTSP3JFGV2LF7LZ2JT", "length": 7304, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "சாதாரண தரப் பரீட்சையில் தோல்வி – மாணவி தற்கொலை!! | LankaSee", "raw_content": "\nமாமியார், மருமகள் சண்டையின் உச்சக்கட்டம் உயிரிழந்த மாமியார்\nஆண் துணை இல்லாமல் தவிக்கும் ஈழப்பெண்களின் கண்ணீர் வரவைக்கும் தகவல்கள்\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மாபெரும் கண்டனப்பேரணி\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க\nவீடொன்றில் தனியாக இருந்த குழந்தைக்கும், பாட்டிக்கும் நேர்ந்த பயங்கரம்\n ரெட் கார்ட் கொடுக்க வேண்டும்: நடிகை காயத்ரி\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுங்கள்: தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உறவு கொண்ட ஆண்\nசாதாரண தரப் பரீட்சையில் தோல்வி – மாணவி தற்கொலை\nசாதாரணதர பரீட்சை பெறுபேறு குறைந்தமையினால் புதுக்குடியிருப்பு மாணவி ஒருவர் (சாந்தலிங்கம்-அனுசியா) கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஇம்மாணவி தாய் -தந்தை இறந்த நிலையில் அம்மப்பாவுடன் வாழ்ந்து வந்தவரென கூறப்படுகின்றது.\nசாவகச்சேரி விபத்தில் பலியான மாணவனுக்கு ‘9 A’\nஎலுமிச்சை பற்றி வியக்கவைக்கும் அற்புதங்கள்\nவற்றாப்பளை அம்மன் கோவிலில் நாகபாம்பு வடிவத்தில் வந்த அம்மன்\nமுல்லைத்தீவில் யாருக்கும் தெரியாத ஒரு கிராமத்தில் வாழும் மக்களின் அவல நிலை\nதிருமணமாகி 2 மாதங்கள் : விபத்தில் இளைஞர் உயிரிழப்பு\nமாமியார், மருமகள் சண்டையின் உச்சக்கட்டம் உயிரிழந்த மாமியார்\nஆண் துணை இல்லாமல் தவிக்கும் ஈழப்பெண்களின் கண்ணீர் வரவைக்கும் தகவல்கள்\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மாபெரும் கண்டனப்பேரணி\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க\nவீடொன்றில் தனியாக இருந்த குழந்தைக்கும், பாட்டிக்கும் நேர்ந்த பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2748&sid=54923ee6e2f4ed779b200f48e55e4b14", "date_download": "2018-10-16T02:38:41Z", "digest": "sha1:RNXDYFM7WQ34ZLDWLZZTFZS6NJEXGHHU", "length": 30375, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் » பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nஇனி ஒரு மெரினா புரட்சி.......\nஎப்படி இப்படி ஒரு மாபெரும்.....\nஎல்லமே ஒரு விசித்திர நிகழ்வு.......\nஅதற்கும் மேலாக ஒரு சக்தி.....\nஇன்று அதே ஊடகங்கள் இருகின்றன.....\nஒரு போராட்டம் இனி எப்போதும்....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ruraldoctors.blogspot.com/2009/10/blog-post_16.html", "date_download": "2018-10-16T01:32:16Z", "digest": "sha1:NS7X62C55O7IZY7O7BKQW56KNAZ676HW", "length": 21718, "nlines": 196, "source_domain": "ruraldoctors.blogspot.com", "title": "Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்: தீபாவளியன்று உங்கள் கடமை", "raw_content": "\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\n ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்\nஅ ஆ சு நி (4)\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கை (1)\nஆண் அறுவை சிகிச்சை (1)\nஆரம்ப சுகாதார நிலையம் (3)\nஉடல் உறுப்புகள் தானம் (1)\nஎண்ணச் சுழற்சி நோய் (1)\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nதகவல் அறியும் உரிமை (1)\nபிரசவ கால துணை (1)\nபிரசவ கால விபத்து (1)\nதோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்.\nஆரம்ப சுகாதார நிலையம். பெருங்கட்டூர்.\nபயணாளிகள் நல சங்கம் ‍ செய்யாறு சுகாதார மாவட்டம்.\nகொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்\nஅப்போது நான் பயிற்சி மாணவன். பயிற்சி மருத்துவர் என்றும் சொல்வார்கள். தேர்வில் தேர்ச்சி அடைந்து இந்திய மருத்துவ கழகத்தில் ( medical council of india ) பதிவும் செய்துவிட்டிருந்தோம். எந்த நாட்டில் எவ்வளவு பெரிய மருத்துவப் படிப்புகள் படித்திருந்தாலும் medical council of india பதிவு செய்திருக்கவில்லையென்றால் போலி மருத்துவராகவே கருதப் படுவார்.\nதீபாவளிக்கு முதல்நாள். எலும்பு சிகிச்சைப் பிரிவில் பணி. எலும்பு சிகிச்சைப் பிரிவிலிருந்து விபத்து சிகிச்சைப் பகுதிக்கு அன்று எனக்கு 24 மணிநேர பணியாக அமைந்திருந்தது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மற்ற அனைத்து துறையினரும் கூடுதலாக விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்வது போல எங்களைப் போல சில துறைகள் முடியாது. அன்று எனக்கும் தீபாவளி அன்று விடுப்பு அனுமதித்து இருந்தார்கள். ஆனால் முதல் நாள் 24மணிநேர பணி. தீபாவளி காலையில் 8மணிஅளவில் விடுவிக்கப் படுவேன். அதற்குப் பிறகு புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்து..., அதனால் விடுப்பு தேவையில்லை என்று சொல்லிவிட்டேன். அந்த விடுப்பு வேறொருவருக்கு வழங்கப் பட்டுவிட்டது.\nநம்து ஊரில் எலுமிச்சை, அன்னாசி, பலாப் பழங்கள் கதை சொல்வார்களே அது போல இருந்திருந்தது. விபத்து சிகிச்சைப் பிரிவில் அன்றைய பொழுதில் பணிக்குச் சென்ற போது. என்னோடு அன்று பணியில் இருந்த முதுகலை பயிற்சி மருத்துவருக்கு மறுநாள் தலைதீபாவளி. அவரது அலகில் அவர் மட்டுமே முதுகலைப் பயிற்சி மருத்துவர் என்பதால் இந்த 24மணிநேரப் பணியினை அவரே ஏற்றுச் செய்ய வேண்டிய நிலை. அவரை ஒப்பு நோக்க நமது நிலை எவ்வளவோ பரவாயில்லை.\nமாலை நேரத்தில் அவர் பணியிலிருந்த உதவிப் பேராசிரியரைச் சந்தித்தார். உடன் என்னையும் வைத்துக் கொண்டுதான் பேசினார். மறுநாள் தனக்கு தலைதீபாவளி என்பதால் கொஞ்சம் முன்னதாகவே திரும்ப அனுமதி கேட்டார். பயிற்சி நிறைவை நோக்கியுள்ள பயிற்சி மருத்துவர் மற்றும் உதவிப் பேராசியர் , செவிலியர்கள் என்று ஒரு முழுமையான அணி இருந்த காரணத்தால் உதவிப் பேராசியரும் அவருக்கு காலை 3 மணி அளவில் செல்ல அனுமதி அளித்தார். 3 மணிக்கு மேல் வரும் நோயாளிகளை முதுகலை பயிற்சி மருத்துவருக்குப் பதிலாக உதவிப் பேராசியரே கவனித்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்.\nஇரவு நேரத்தில் உணவுக்காக கோயமுத்தூரின் மிக முக்கிய இடங்கள் எல்லாம் சென்றும் கூட உணவு என்பது மிகக் கடினமாகவே இருந்தது. பியூப்பில்'ச் பார்க் போன்ற மிகச் சில உணவகங்களே திற்ந்திருந்தன. மற்ற உணவங்கள் பெரும்பாலும் விடுப்பாக அமைந்திருந்தன. விடுதி உண்வகம் உட்பட..\nபியூப்பில்'ஸ் பார்க்கில் சாப்பாட்டுக்காக காத்திருக்க மனமில்லாமல் ரொட்டித்துண்டுகளை வாங்கி அப்படியே விழுங்கிவிட்டு பணிக்கு திரும்பினோம். மருத்துவக் கல்லூரியில் நோயாளியைப் பார்ப்பதாக பெரும்பாலோனோர் வாங்குவதால் பன்ரொட்டிகள் தங்குதடையில்லாமல் கிடைக்கும்.\nதீபாவளிக்கு முதல்நாள் இரவு பத்துமணிவரை பணி சராசரி அளவிலேயே வேலை இருந்தது. அதற்கடுத்து கொஞ்சம் பிஸி....,\nகுடித்துவிட்டு வண்டி ஓட்டிவிட்டு விழுந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தனர். விபத்துப் பதிவேடு, காவலர் அறிக்கை, மற்றும் நோயாளி பதிவேடு போன்றவைகளில் முதுகலை மருத்துவரும், காயங்களை சரிசெய்வது, தையல் போடுவது, போன்ற பணிகளை நானும், மற்றும் இன்னபிற வேலைகளை அவரவரும் செய்ய ஆரம்பித்தோம்.\nமணி12ஐ நெருங்கும்போது கூட்டம் எல்லைமீர ஆரம்பித்தது. கூடுதல் மருத்துவர்களை அழைக்க விரும்பினோம். அழைத்தால் விடுப்பில் இருப்பவர்களின் திட்டுக்களை வாங்க வேண்டும் என்பதால் கூட்டத்தினை நாங்களே சமாளிக்கத் தீர்மாணித்தோம். முடிந்த அளவு மிக வேகமாக பணிகள் நடந்தன. அனைத்து பணிகளையும் உதவிப் பேராசிரியர் நேரடியாகக் கண்காணித்து எந்த தவறும் நேராமல் பார்த்துக் கொண்டிருந்தார். முதுகலை மருத்துவர் பயிற்சி மருத்துவர் தலைதீபாவளிக்காகச் சேலத்திற்குச் செல்ல வேண்டியவர்.\nகுறிப்பிட்ட கால கட்டத்தில் கூட்டம் குறையத் தொடங்கியது. எங்கள் பணிகளை நிறைவு செய்துவிட்டு, இருப்பிட செவிலியரை அழைத்தார் முதுகலை மருத்துவர். சிஸ்டர் நான் கொஞ்சம் முன்னாடியே புறப்படுகிறேன். கேஸ் வந்தால் தம்பிய பார்க்கச் சொல்லுங்க. கொஞ்சம் சிரமமான கேஸ் அப்படின்னா உதவிப் பேராசிரியர் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி இருக்கிறார். அதனால் நான் புறப்படுகிறேன்.\nசார் மணி இப்ப காலை 9, என்னோட ரிலீவர் வந்து ஒருமணிநேரம் ஆச்சு. உங்க ரிலீவரும் எப்பவோ வந்துட்டாங்க , நீங்க பார்த்த கேஸ் லிஸ்ட் எல்லாம் ஒழுங்கு படுத்திக் கொடுத்தால் அவரவர் அடுத்த டூட்டி பார்ப்பவர்களிடம் பணியை ஒப்படைத்துவிட்டுப் போய் கொண்டே இருக்கலாம். (அதாவது அவரது பணிநேரம் முடிந்தும் பிறகும் அவர் வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறார். அவரக்கு அடுத்த் பணிக்கு வருபவர் வந்துவிட்டதால் அவருக்கு நோயாளிகள் வருவது குறைந்திருக்கிறது)\nஎன்று ஒரே போடாகப் போட்டார்.\nஅந்த முதுகலை பயிற்சி மருத்துவர் திருதிருவென்று விழித்தது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நின்று கொண்டு இருக்கிறது.\nஇந்த ஆண்டும் தீபாவளிக்கு முதல்நாள் அப்படித்தான். விடுப்பு விண்ணப்பம் கொடுத்த மருத்துவர், செவிலியர், மற்றும் பணியாளர்கள் அனைவரிடமும் ஒரு நாள் அரைநாள்தான் விடுப்புக் கொடுக்க முடியும் என்று கண்டிப்பாகச் சொல்லி அனைத்து நிலைகளிலும் பணீக்கு ஆள் இருக்க வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டுவந்து விட்டேன்.\nநீங்கள் தீபாவளி கொண்டாடுபவரா.., அப்படியென்றால் உங்கள் ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு பணியில் இருப்பவர்களுக்கு தீபாவளி வாழ்த்துச் சொல்லி அவர்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள்.\nநீங்கள் தீபாவளி கொண்டாத நபர்களாக இருந்தால் இன்னும் வசதியாக போயிற்று. திராவிட, ஆரியக் கதைகளை விட்டு விடுங்கள். இன்று உங்களுக்காக தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு பணியில் உள்ள நபர்களுக்கு வாழ்த்துச் சொல்லி அவர்களுடன் கொண்டாடுங்கள்.\nதமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்\nLabels: அ.ஆ.சு.நி., அனுபவம், சமூகம், தீபாவளி, மருத்துவம்\nநீங்கள் தீபாவளி கொண்டாடுபவரா.., அப்படியென்றால் உங்கள் ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு பணியில் இருப்பவர்களுக்கு தீபாவளி வாழ்த்துச் சொல்லி அவர்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள்.\nநீங்கள் தீபாவளி கொண்டாத நபர்களாக இருந்தால் இன்னும் வசதியாக போயிற்று. திராவிட, ஆரியக் கதைகளை விட்டு விடுங்கள். இன்று உங்களுக்காக தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு பணியில் உள்ள நபர்களுக்கு வாழ்த்துச் சொல்லி அவர்களுடன் கொண்டாடுங்கள்.///\nஅரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16600", "date_download": "2018-10-16T02:37:37Z", "digest": "sha1:47X62Y3SWXY7JH3KLB5GI7OQCFHRYUXP", "length": 6331, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "மட்டக்களப்பில் கடல் பாம", "raw_content": "\nமட்டக்களப்பில் கடல் பாம்பு – நாரா நிறுவனம் ஆய்வு\nமட்டக்களப்பு கரையோரத்தில் பெரும் அளவு பாம்புகள் கரையொதிங்கியமைக்கான காரணம் கடல் நீரில் உள்ள வெப்பத்தன்மையே காரணம் என்று நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇருப்பினும் இது குறித்து தற்போது விசேட ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த பாம்புகள் மட்டக்களப்பு மீனவர்களின் வலையில் சிக்கியிருந்தன. இது தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நாரா நிறுவனத்திற்கு கடற்தொழில் அமைச்சு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநான் அவர்களை தேடி போகவில்லை ..அவர்கள் தான் என்னை தேடி வந்தனர்...\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர்...\nமகிந்தவைப் பிரதமராக்குவதால் நெருக்கடி தீராது...\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு வழங்குவார் மைத்திரி- சம்பந்தன்......\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி - இறுதிப்போட்டியில் இந்திய ஆக்கி அணிகள் தோல்வி...\nஅதிபர் வேட்பாளர் விவகாரம் – கூட்டு எதிரணிக்குள் வெடிக்கிறது பிரச்சினை...\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்....\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE----%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:40:59Z", "digest": "sha1:QG6Z5F6YETRBOHDB4HOFEC55EIGNOI2P", "length": 7101, "nlines": 49, "source_domain": "www.inayam.com", "title": "சட்ட நுணுக்கங்களை மக்களுடைய நலன்களுக்காக பயன்படுத்தியுள்ளீர்களா? - தவநாதன் | INAYAM", "raw_content": "\nசட்ட நுணுக்கங்களை மக்களுடைய நலன்களுக்காக பயன்படுத்தியுள்ளீர்களா\n“வட மாகாண அமைச்சரவை விடயத்தில் சட்டத்தரணிகளான மாகாணசபை உறுப்பினர்கள் சட்ட நுணுக்கங்களை பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். இதே சட்ட நுணுக்கங்களை வடமாகாண மக்களுடைய நலன்களுக்காக என்றாவது நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்களா பயன்படுத்தியிருந்தால் இயன்றளவும் எங்களுடைய மக்கள் எவ்வளவு நலன்களை பெற்றிருப்பார்கள் பயன்படுத்தியிருந்தால் இயன்றளவும் எங்களுடைய மக்கள் எவ்வளவு நலன்களை பெற்றிருப்பார்கள்” என வடமாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் தெரிவித்திருந்தார்.\nவட மாகாணசபையின் 129ஆவது அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே மாகாணசபை உறுப்பினர் வி. தவநாதன் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் தெரிவிக்கையில் , “வடமாகாணசபை ஆளுங்கட்சிக்குள் இன்று உருவாகியிருக்கும் சகல குழப்பங்களுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசு கட்சியின் தலைவர்களே காரணம். குறிப்பாக அவர்களே ஆட்களை நியமனம் செய்துவிட்டு அவர்களே விமர்சனம் செய்வதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது.\nஆயுதப் போராட்டத்தின் விளைவாக கிடைத்த சொற்ப வரப்பிரசாதங்களை கொண்ட வடமாகாண சபையையும் போட்டுடைத்த பெருமையும் அவர்களை சாரும். இன்று மாகாண அமைச்சர்கள் விடயத்தில் பல சட்ட நுணுக்கங்களை எடுத்துப் பேசுகிறார்கள். அதேசமயம் இன்று வடக்கில் மக்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள் உள்ளது.\nஇன்று இந்த அவையில் அமைச்சர்கள் விடயம் குறித்து சட்ட நுணுக்கங்களை எடுத்துப் பேசும் சட்டத்தரணிகள் மக்களுடைய நலன்கள் சார்ந்து எதாவது பேசியிருக்கிறீர்களா மக்களுடைய நலன்களுக்காக இவ்வாறு பேசியிருந்தால், மக்களுடைய நலன்களுக்காக இவ்வாறு செயற்பட்டிருந்தால் இன்று மக்கள் பல நன்மைகளை பெற்றிருப்பார்கள்.\nகுறித்த அமைச்சர்கள் விடயம் தொடர்பாக பேசி ஒரு தீர்வினை பெறாமல் சபையை நடாத்தாதீர்கள். ஏற்கெனவே பல இலட்சம் பணத்தை செலவிட்டாயிற்று இனியும் அதனை செய்யாதீர்கள்” என்றார்.\nஎதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னரே நடவடிக்கை - சுமந்திரன்\nகிளிநொச்சி புகைப்படபிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்கள் கௌரவிப்பு(படங்கள் இணைப்பு)\nவன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக வெண்பிரம்பு பாதுகாப்பு தினம்(படங்கள் இணைப்பு)\nஅதிகாரங்களைப் பெறுவதாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றங்கள் வேண்டும் - சம்பந்தன்\nஇலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இன்றுமுதல் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு\nஅடுத்த வருடம் அரம்ப பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தல் - ஐ.தே.க\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kilinochchinilavaram.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-16T01:10:51Z", "digest": "sha1:A66YOZZHNJCQD2V7DK2Y5YHJRNCLMISS", "length": 4828, "nlines": 63, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "சாமி சிறுகதை தொகுதி நூல் வெளியீடு! (படங்கள் இணைப்பு) | kilinochchinilavaram", "raw_content": "\nHome கலைஞர் சாமி சிறுகதை தொகுதி நூல் வெளியீடு\nசாமி சிறுகதை தொகுதி நூல் வெளியீடு\nகிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் குமரிவேந்தன் தலைமையில் காவேரி கலா மன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி. யோசுவா அவர்களின் சாமி சிறுகதை நூல் வெளியீடு கிளிநொச்சியில் இடம்பெற்றது.\nஇன் நிகழ்வில் ஆசியுரையை வணபிதா டாணியலும், வாழ்த்துரைகளை கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தனும், கவிஞர் சி. கருணாகரனும், ஆய்வுரையினை சாந்தபுரம் பாடசாலை அதிபர் பெ. கணேசனும், வெளியீட்டுரையை வணபிதா றொகானும் ஆற்றியிருந்தனர்.\nநூலின் முதற்பிரதியை இயற்கையான முறையில் விவசாயத்தில் ஈடுப்படுகின்ற விவசாயி ஒருவர் வெளியிட்டு வைக்க அவ்வாறே விவசாய நடவடிக்கையில் ஈடுப்படும் பெண் ஒருவர் பெற்றுக்கொண்டார்.\nநிகழ்வின் இறுதியில் இயற்கை முறையில் விவசாய நடவடிக்கையில் ஈடுப்படு்கின்ற பலர் கௌரவிக்கப்பட்டனர்.\nPrevious articleகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடியில்\nNext articleகட்டுமான அனுமதிப் பத்திரத்தை துரிதமாக வழங்க நடவடிக்கை\nகற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு\nமூத்த புகைப்பட கலைஞர்களுக்கான கௌரவிப்பு விழா கிளிநொச்சியில்\nஇராணுவத்தினரிடம் கணிணி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. (படங்கள் இணைப்பு)\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.siruvarmalar.com/kids-stories-579.html", "date_download": "2018-10-16T02:06:53Z", "digest": "sha1:VNUSPZIHXNEQSGJMBFGOOS3VXQCR235D", "length": 16158, "nlines": 66, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - மந்திர புல்லாங்குழல் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – மந்திர புல்லாங்குழல்\nசிறுவர் கதைகள் – மந்திர புல்லாங்குழல்\nசிறுவர் கதைகள் – மந்திர புல்லாங்குழல்\nஆனைக்குடி என்ற ஊரில் அழகேசன் என்ற ஏழை இளைஞன் இருந்தார், அவர் பக்கத்து ஊரில் ஜம்பு என்ற ஜமிந்தாரிடம் வேலை பார்த்து வந்தார், கடுமையாக உழைத்தாலும் ஜமிந்தார் ஒன்றுமே கொடுக்க மாட்டார், சாப்பாடு மட்டுமே போடுவார். இருந்தாலும் தனக்கு வேலை கொடுத்த ஜமிந்தாருக்கு மிகவும் உண்மையாக உழைத்தார், ஜமிந்தார் கொடுப்பதில் தன் தாயாருக்கு பொருட்கள் வாங்கி கொடுத்து அனுப்புவார்.\nஇரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்து, பின்னர் தன் தாயை பார்க்க போவதாக ஜமிந்தாரிடம் சொன்னார் அழகேசன். ஜமிந்தாருக்கு அவரை விட மனசு இல்லை, இருந்தாலும் போய் வா, இதோ இரண்டு ஆண்டுக்கான உன் கூலி என்று கூறி 5 செப்பு காசுகள் கொடுத்தார்.\nஅவரும் மனம் கோணாமல் தாயாரைப் பார்க்க போகிற மகிழ்ச்சியில் சந்தோசமாக வாங்கி, முதலாளிக்கு நன்றி சொல்லிட்டு ஊருக்கு கிளம்பினார். அதே நேரம் அந்த ஊரில் ஒரு பெரிய திருடன் ஒருவன், ஜம்பு ஜமிந்தாரின் வீட்டை ரொம்ப நாட்களாக நோட்டம் போட்டுட்டு வந்தான். அழகேசன் இருந்தவரை அவனால் திருட முடியவில்லை, அழகேசன் ஊருக்கு கிளம்புவதையும், அவர் சம்பளம் வாங்கி சென்றதையும் பார்த்தான், கண்டிப்பாக நிறைய தங்கம் கொண்டு செல்வார் என்று நினைத்தான், அதற்கு முன்னர் ஜமிந்தார் வெளியே சென்ற நேரம் பார்த்து அவரது வீட்டில் யாருக்கும் தெரியாமல் நுழைந்து, அங்கே பாதுகாப்பாக வைத்திருந்த தங்க காசுகள், நகைகள் மற்றும் அனைத்து ஆபரணங்களையும் கொள்ளை அடித்து, பெரிய மூட்டை கட்டினான்.\nபேராசை யாரை விட்டது, இது போதாது என்று நினைத்து, அழகேசன் கையில் இருக்கும் பொருட்களையும் பிடுங்க திட்டமிட்டான், எப்படி அழகேசன் காட்டு வழியாகத் தான் நடந்து ஊருக்கு செல்வார், எனவே அங்கே அவரை அங்கேயே மடக்கி, இருப்பதை திருடலாம் என்று நினைத்தான். குறுக்கு பாதையில் ஓடி காட்டில் ஒளிந்துக் கொண்டான்.\nஅழகேசன் காட்டு வழியாக செல்லும் போது ஒரு இடத்தில் ஒரு குள்ளமான ஒருவர் கீழே விழுந்து கிடந்தார், அவரை ஓடி போய் தூக்கி, குடிக்க தண்ணீர் கொடுத்தார். சிறிது நேரத்தில் அந்த குள்ள மனிதர் கண் விழித்து பார்த்தார், அவரது தோற்றம் வேடிக்கையாக இருந்தது. நீண்ட வெண்ணிறத்தாடி, தலையில் கூம்பு வடிவில் தொப்பி.\n என்ன ஆச்சு, ஏன் மயங்கி கிடக்கிறீங்க”\n“தம்பி, என்னை காப்பாற்றியதற்கு நன்றி, நான் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறேன், எனக்கு உன்னால் முடிந்த உதவியை செய்வாயாக”\n“அ=ய்யா, நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த வருமானம் இதோ இருக்குது, இதில் 2 செப்பு காசுகள் நீங்க வைத்துக் கொள்ளுங்க”\n உன் இரக்க குணம் என்னை மகிழ்ச்சி கொள்ளச் செய்யுது, கை மாறாக நான் உனக்கு உதவ இருக்கிறேன். எனக்கு சில மந்திர சக்திகள் இருக்குது, அதனை பயன்படுத்த மற்றவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறேன், உனக்கு என்ன வேண்டும் கேள், தருகிறேன்”\nஅழகேசனுக்கு ஆச்சரியம், நம்பமுடியவில்லை. என்னடா இது, நாம இவருக்கு உதவினால் அவர் நமக்கு உதவுகிறாராம், அதுவும் மந்திரசக்தியால், புரியவில்லையே என்று திகைத்தார்.\n“தம்பி, சந்தேகம் வேண்டாம், உனக்கு உதவி செய்ய இருக்கிறேன், என்ன வேண்டும் கேள்”\n“அய்யா, எனக்கு இசையில் மிக்க ஆர்வம் உண்டு, நான் ஊதினால் இனிமையான இசை வரக்கூடிய ஒரு புல்லாங்குழல் கொடுங்க, அதை கேட்டவர்களும் மெய் மறந்து போகும் அளவுக்கு இருக்க வேண்டும்”\nஉடனே குள்ள மனிதர் கண்ணை மூடி ஏதோ மந்திரம் சொல்ல, கையில் அழகான புல்லாங்குழல் வந்தது, அதை அழகேசனுக்கு கொடுத்து, ஆசிர்வாதம் செய்து, வேறு வழியில் சென்று விட்டார்.\nஅழகேசனும் மகிழ்ச்சியாக நடக்கத் தொடங்கினார், திடிரென்று அவர் முன்னால் பெரிய கத்தியோடு அந்த திருடன் வந்து நின்றான், மரியாதையாக உங்க முதலாளி கொடுத்த காசுகளை எனக்கு கொடு என்றான். அழகேசனுக்கு பயம், ஏன் வீணாக திருடனிடம் சண்டை போட்டு, உயிரை இழக்க வேண்டும், என்று நினைத்து, பையில் இருந்த 3 செப்பு காசுகளை கொடுத்தான். என்ன 3 செப்பு காசா, அவர் 5 அல்லவா கொடுத்தார், தங்கம் கிடையாதா, கஞ்சப்பயல், அதான் அவன் வீட்டில் நான் இத்தனை தங்கம் இருந்ததா, ஆமாம் மீதி 2 காசு எங்கே, அதையும் கொடு, இல்லை என்றால் கொன்று விடுவேன்”\n“என்னிடம் 3 தான் இருக்குது, 2 ஒரு குள்ள மனிதருக்கு கொடுத்து விட்டேன்”\n“நான், நம்ப மாட்டேன், எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்\nஅழகேசன் என்ன செய்வது என்று யோசித்தார், திருடனிடமிருந்து தப்பிக்க ஒரே ஒரு ஆயுதம், அந்த புல்லாங்குழல் தான், அதை உபயோகிக்கலாம் என்று முடிவு செய்து “மீதி 2 காசு, இதுக்குள்ளே இருக்குது, இரு, ஊதி எடுக்கிறேன்” என்று கூறி புல்லாங்குழலை இசைக்கத் தொடங்கினார்.\nஅதிலிருந்து அருமையான இனிய இசை கிளம்பியது, அனைத்து பறவைகளும் மெய் மறந்து கேட்டன, திருடன் சும்மாவா இருக்க முடியும், திருடனும் ஆகா, ஓகோ என்று தை தைக்கா என்று குதிக்கத் தொடங்கினான், அழகேசன் விடாமல் இசைக்க, திருடன் அங்கே இங்கே ஆடத் தொடங்கினான், கீழே விழுந்தான், முள் செடியில் மாட்டிக் கொண்டான், தொடர்ந்து ஆட உடம்பு எல்லாம் அடிப்பட்டு, ரத்தக்களரியாகி, “அய்யா, அய்யா, தயவு செய்து புல்லாங்குழல் இசைப்பதை நிறுத்துங்க, இல்லேன்னா, நான் செத்து போயிடுவேன், என்னால் வலி தாங்க முடியலை, ஆடாமலும் இருக்க முடியலை, நான் திருடியதை எல்லாம் உங்களுக்கே கொடுத்து விடுகிறேன்” என்றான்.\nஅழகேசனும் அவனிடமிருந்ததை எல்லாம் வாங்கி விட்டு, அவனை ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பினார்.\nஅங்கே ஜமிந்தார் “அய்யோ, எல்லாமே போயிட்டதே, நான் சம்பாதித்தது எல்லாமே களவு போயிட்டதே, நான் தவறாக சம்பாதித்தது முதல் எல்லாமே போயிட்டதே, இனிமேல் நான் என்ன செய்வேன்” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.\nஅழகேசன் அவரை பார்த்து “அய்யா அழ வேண்டாம், திருடன் திருடியதை எல்லாம் நான் வாங்கி வந்து விட்டேன், அவனன காட்டில் கட்டி வைத்திருக்கிறேன், உடனே ஊர்க்காவலர்கல் போய் பிடியுங்க, இதோ உங்க நகைகள், பணம், சரி பாருங்க” என்றார்.\nஜமிந்தாருக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை, இத்தனை நாள் கொடுமைப்படுத்தியும், நேர்மையாக நடந்து கொண்ட அழகேசன் மீது மரியாதை ஏற்ப்பட்டது, தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, அழகேசனுக்கு அந்த ஊரிலேயே பங்களா ஒன்றையும், நிறைய நிலங்களையும் கொடுத்து உதவினார். அழகேசனும் தன் தாயாருடனும், அற்புத புல்லாங்குழலுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-timeline-century-old-cauvery-water-dispute-311472.html", "date_download": "2018-10-16T01:10:58Z", "digest": "sha1:5SF4UWKAHI3MTMXHPEMN2CXVIU7ZEBTJ", "length": 20393, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "உச்சநீதிமன்றத்தின் நாளைய தீர்ப்பு- நூற்றாண்டுகள் கால காவிரி நதிநீர் பிரச்சனை தீரும்? #cauvery | A timeline of century-old Cauvery water Dispute - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உச்சநீதிமன்றத்தின் நாளைய தீர்ப்பு- நூற்றாண்டுகள் கால காவிரி நதிநீர் பிரச்சனை தீரும்\nஉச்சநீதிமன்றத்தின் நாளைய தீர்ப்பு- நூற்றாண்டுகள் கால காவிரி நதிநீர் பிரச்சனை தீரும்\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nசென்னை: தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையேயான காவிரி நதிநீர் விவகாரமானது இரு நூற்றாண்டுகளைக் கடந்து நீடிக்கிறது. உச்சநீதிமன்றம் நாளை அளிக்கப் போகும் தீர்ப்பு இப்பிரச்சனைக்கு முடிவைக் கொண்டு வருமா\n2007-ல் வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவடைந்து நாளை இறுதித் தீர்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nகாவிரி நதிநீர் பிரச்சனையின் வரலாறு:\nகி.பி.1807ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே காவிரி நதிநீரை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமார் 85 ஆண்டுகாலம் நீடித்தன.\nகி.பி.1892-ம் ஆண்டு காவிரி நதிநீர் தொடர்பான முதலாவது ஒப்பந்தம் சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே உருவானது. இந்த ஒப்பந்தப்படி காவிரி ஆற்றின் குறுக்கே மைசூர் அரசு ஒரு அணையைப் புதிதாகக் கட்ட சென்னை மாகாணத்தின் ஒப்புதலைப் பெற ஒப்புக் கொள்ளப்பட்டது.\n1910-ம் ஆண்டு மைசூர் அரசு கண்ணம்பாடி என்ற இடத்தில் 41.5 டி.எம்.சி. நீரைத் தேக்கி அணையைக் (கிருஷ்ணராஜசாகர்) கட்ட திட்டமிட்டது. ஆனால் சென்னை மாகாண அரசு அத்திட்டத்தை நிராகரித்தது. காவிரி விவகாரம் விஸ்வரூபமெடுத்த ஆண்டு இது எனலாம். அப்போதைய மத்திய அரசிடம் மைசூர் அரசு முறையிடு செய்ய கண்ணம்பாடியில் 11 டி.எம்.சிக்கு மேல் நீரைத் தேக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதியும் பெற்றது மைசூர் அரசு.\nஆனால் கர்நாடகாவோ 41.5 டி.எம்.சி.நீரைத் தேக்கும் அளவுக்கு அணையைக் கட்ட சென்னை மாகாணம் கொந்தளித்தது. இதனால் அப்போதைய மத்திய அரசு கிரிஃபின் என்பவரை நடுவராக நியமித்தது. ஆனால் அவரால் திட்டவட்டமான தீர்ப்பைத் தர இயலவில்லை. இதனால் சென்னை மாகாண அரசு மேல்முறையீடு செய்தது. இதனால் சென்னை மாகாண அரசு மற்றும் மைசூர் அரசுகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தைகளின் விளைவுதான் இன்று பேசப்படுகிற 1924-ம் ஆண்டு ஒப்பந்தம்.\n1924-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே 2-வது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் 50 ஆண்டுகாலம்தான் என முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி மைசூர் அரசு விரும்பியபடியே 41.5 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையையும் சென்னை மாகாண அரசு மேட்டூர் அணையையும் கட்டிக் கொள்ள வழியேற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் முடிவடையவதற்கு முன்பாகவே 1960கள், 1970களில் காவிரி ஆற்றின் குறுக்கே தன்னிச்சையாகவே அணைகளைக் கட்டிக் கொண்டது கர்நாடகா.\n1972-ம் ஆண்டு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு அறிக்கை தந்தது. அதன் மீது தமிழகம், கர்நாடகா அரசுகள் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு ஒப்பந்தம் உருவானது.\n1974-ல் 1924ம் ஆண்டு ஒப்பந்தம் காலாவதியானது.\n1976-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகம், கர்நாடகா இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது என்றும் இல்லை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவே இல்லை என்றும் கூறப்படுவது உண்டு.\n1986-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். காவிரி நதிநீர் விவகாரத்துக்கு தீர்வு காண நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினார்.\n1990ம் ஆண்டு வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அப்போது மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது.\n25.6.1991-ல் காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணை வழங்கப்பட்டது. இந்த இடைக்கால ஆணைப்படி மேட்டூர் அணைக்கு 205 டி.எம்.சி. நீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் கர்நாடகா தமது பாசனப்பரப்பை 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா ஏற்கவில்லை. இடைக்கால ஆணைக்கு எதிராக அவசர சட்டத்தை கர்நாடகா பிறப்பிப்பது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.\n10.12.1991-ல் காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டது. ஆனால் கர்நாடகா இதை ஏற்கவில்லை.\n1997 ஆம் ஆண்டு காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முடிவுகளையும் கர்நாடகா நிராகரித்தே வந்தது.\n5.2.2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டது. காவிரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி. என்றும் தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. நீரும் கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி. நீரும் ஒதுக்கீடு செய்து இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது தமிழகத்தின் உரிமையான டி.எம்.சி.யில் 227 டி.எம்.சி. நீர் தமிழக எல்லைக்குள் ஓடும் காவிரியின் கிளை நதிகளான நொய்யல், பவானி, கொள்ளிடம் ஆகியவற்றிலிருந்து காவிரியில் கலந்துவிடும். எஞ்சிய 192 டி.எம்.சி. (இடைக்கால தீர்ப்பில் 205 டி.எம்.சி.) நீரைத் தான் கர்நாடகம் தமிழகத்திற்கு தரவேண்டும். கேரளாவுக்கு 30 டி.எம்.சி. நீரும் புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் வழங்கவும் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது.\nஇதை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் கடந்த 11 ஆண்டுகாலமாக விசாரிக்கப்பட்டு நாளை இறுதித் தீர்ப்பு வழங்கப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ncauvery tamilnadu karnataka supreme court verdict காவிரி தமிழகம் கர்நாடகா உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-10-16T01:15:35Z", "digest": "sha1:JG5KMGP7YTGIWPXFLIBPX6J7BYECE3XC", "length": 12399, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "ஹட்டன் நகரில் போதையேற்றும் பாணி மருந்தை அனுமதியின்றி விற்றவர் சிக்கினார்", "raw_content": "\nமுகப்பு News Local News ஹட்டன் நகரில் போதையேற்றும் பாணி மருந்தை அனுமதியின்றி விற்றவர் சிக்கினார்\nஹட்டன் நகரில் போதையேற்றும் பாணி மருந்தை அனுமதியின்றி விற்றவர் சிக்கினார்\nஹட்டன் நகரில் போதையேற்றும் பாணி மருந்தை அனுமதியின்றி விற்றவர் சிக்கினார்\nஹட்டன் நகரில் ஔடதங்கள் வர்த்தக நிலையத்தில் மருத்துவர்களின் அனுமதியை பெறாது இருமலுக்கான பாணி மருந்தை விநியோகித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅந்த பாணி மருந்து போதை ஏற்படக்கூடிய தன்மையை கொண்டுள்ளது என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.\nகுறித்த மருந்தகத்தை தலவாக்கலை அதிரடிப் படையினரும் நுவரெலிய உணவு ஔடத பரிசோதகர்களும் சுற்றிவளைத்து பரிசோதனை மேற்கொண்டனர்.\nகுறித்த மருந்தக உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக நுவரெலிய மாவட்ட உணவு ஔடத பரிசோதகர் சரத்விஜேதுங்க தெரிவித்தார்.\nசந்தேக நபர் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமாவட்ட உணவு ஔடத பரிசோதகர்\nதாழிறங்கிய வீதியும், 4 வீடுகளும் காசல்ரீ நீர்தேக்கத்திற்குள் மூழ்கியது- வீடியோ உள்ளே\nஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியானது இன்றும் மூடப்பட்டது\nதலவாக்கலையில் மண்சரிவு அபாயம்: 300 குடும்பங்கள் இடம்பெயர்வு\nஆறிய கஞ்சி பழங்கஞ்சி – தமிழரசுக் கட்சி மீது குற்றம் சுமத்தும் கே.என்.டக்ளஸ் தேவானந்தா\nதமிழர்களின் பிரதான பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமாயின், அரசியல் பலமுள்ள தமிழரசு கட்சி, தமிழ் கட்சி சாராத பிரதிநிகளையும் இணைத்து, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இவ்வாறு பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தால், பிரதான...\nபடுகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nசின்மயி பாலியல் சர்ச்சை கூறியதில் இருந்து மற்ற நடிகைகள் பலரும் பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி வருகின்றனர். படப்பிடிப்பின்போது பிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பிரபல குணச்சித்திர நடிகர்...\nஜனாதிபதியுடன் கலந்துரையாடலின் பின்னரே வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறார் எம். சுமந்திரன்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான எண்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம் இருக்கின்றுது, ஆனால், எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதால், அந்த சந்திப்பின்...\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே ஷாக் ஆகிடுவிங்க\nதமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷ்ணு...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nகவர்ச்சி உடையில் இணையத்தில் கலக்கும் நர்கீஸ் பக்ரீ- அழகிய புகைப்படங்கள் உள்ளே\nஇங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களை சாதிக்கும் துலா ராசி அன்பர்களே- 12 ராசிகளுக்குமான பொதுவான...\nவயிற்று வலிக்காக வைத்தியசாலைக்கு சென்ற 14வயதுடைய சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஹீனா பஞ்சாலின் அழகிய கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபடுகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/10/11081742/Work-Together-To-Counter-Trumps-Trade-Protectionism.vpf", "date_download": "2018-10-16T02:17:23Z", "digest": "sha1:6QH7I7BSRPZ5SVG4LXT7DOWYDADL7UPM", "length": 13168, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Work Together To Counter Trump's \"Trade Protectionism\", China Tells India || வர்த்தக போரை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்படுவோம்: இந்தியாவுக்கு சீனா அழைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவர்த்தக போரை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்படுவோம்: இந்தியாவுக்கு சீனா அழைப்பு + \"||\" + Work Together To Counter Trump's \"Trade Protectionism\", China Tells India\nவர்த்தக போரை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்படுவோம்: இந்தியாவுக்கு சீனா அழைப்பு\nவர்த்தக போரை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 11, 2018 08:17 AM\nஅமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளை ஒன்றாக எதிர்கொள்வோம் என இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.\nஇதுகுறித்து சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் அளித்துள்ள பேட்டியில், “ தற்போது காணப்படும் வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொள்ள சீனாவும், இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இரு நாடுகளும் பெரும் பொருளாதார சக்தியை கொண்டிருக்கின்றன. அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு வர்த்தக நடவடிக்கையும் சீனாவை மட்டும் பாதிக்காது.\nஇந்தியாவுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார சக்தி மிக்க நாடாக இந்தியா மாறுவதை அமெரிக்காவின் நடவடிக்கைகள் தடுக்கும். சீனா மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார விஷயங்களில் அமெரிக்கா அதிகளவு தலையிடுகிறது. சர்வதேச அளவில் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் இருநாட்டு வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.\nசர்வதேச அளவில் இப்போது நிலவி வரும் சூழலை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது. அப்போதுதான் அமெரிக்கா போன்ற நாடுகளின் வர்த்தக போரை எதிர்கொள்ள முடியும்” என்றார்.\n1. பாரா ஆசிய விளையாட்டு: இந்தியா 7-வது தங்கப்பதக்கம் வென்றது\nபாரா ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியா 7-வது தங்கப்பதக்கம் வென்றது.\n2. பாரா ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு மேலும் 3 தங்கம்\nபாரா ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியா மேலும் 3 தங்கபதக்கங்களை கைப்பற்றியது.\n3. பாகிஸ்தானுக்கு உயர் ரக ராணுவ உளவு விமானங்களை விற்பனை செய்ய சீனா முடிவு\nபாகிஸ்தானுக்கு உயர் ரக ராணுவ உளவு விமானங்கள் விற்பனை செய்ய சீனா முடிவு செய்துள்ளது.\n4. பாரா ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியா ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் வென்றது\nபாரா ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று ஒரேநாளில் இந்தியா 3 தங்கப்பதக்கம் வென்றது.\n5. கிம் ஜாங் உன் - உடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது : அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர்\nகிம் ஜாங் உன் - உடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்தார்.\n1. ரூ.1,264 கோடி நிதி ஒப்புதல் கிடைத்து விடும்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தொய்வு ஏற்படாது - சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்\n2. உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ; 5 பேர் பலி, பலர் காயம்\n3. சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து மறுஆய்வு மனு அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\n4. விழுப்புரம்: காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை\n5. மத்திய மந்திரி எம்.ஜே அக்பர் மீதான புகாரை விசாரிக்க வேண்டும்: மேனகா காந்தி வலியுறுத்தல்\n1. 20 பெண்களை கற்பழித்து கொன்ற ‘சைக்கோ’ வாலிபர், மனைவியுடன் கைது\n2. 20 பெண்களை கொன்று சடலங்களை நாய்களுக்கு உணவாக்கிய கொடூரன்: வெளியான அதிர்ச்சி சம்பவம்\n3. ஜப்பான் உயிரியல் பூங்காவில் பயங்கரம்: ஊழியரை கடித்து கொன்றது, வெள்ளைப்புலி\n4. முதலாம் ஆண்டை நிறைவு செய்யும் மீடூ இயக்கம் தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்துகிறது\n5. 5 லட்சத்துக்கும் அதிகமானோரின் தகவல்கள் திருட்டு: ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தளத்தை மூட முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/10/11163402/Since-November-1st-Diwali-special-buses-start-booking.vpf", "date_download": "2018-10-16T02:14:12Z", "digest": "sha1:7NHPIX22QOH7YOKHGR7E7PJM4O3BTPJ2", "length": 11633, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Since November 1st Diwali special buses start booking Minister MR Vijayabaskar || நவம்பர் 1ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜம்மு காஷ்மீர்: சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல், இரண்டு வீரர்கள் காயம்\nநவம்பர் 1ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் + \"||\" + Since November 1st Diwali special buses start booking Minister MR Vijayabaskar\nநவம்பர் 1ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nநவம்பர் 1ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம் என போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். #MRVijayabhaskar\nபதிவு: அக்டோபர் 11, 2018 16:34 PM\nபோக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-\nநவம்பர் 1ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம். மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.\nதீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கம். சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும்.\nதீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் செயல்படும். கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்கள் செயல்படும்.\nசென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளிக்கு கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.\nமாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கம்.\nகூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை. ஆம்னி பேருந்துகளுக்கு இன்னும் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.\nமாணவர்களுக்கு பஸ் பாஸ் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில் 100 மின்சார பேருந்துகள் வாங்கப்படும். இவற்றில் சென்னையில் 80-ம், கோவையில் 20-ம் இயக்கப்படும் என கூறினார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கணவரை கொலை செய்ய காதலனுடன் சேர்ந்து மனைவியே சதி செய்தது அம்பலம் இருவரும் கைது; பரபரப்பு தகவல்கள்\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. சின்மயி பாலியல் புகார்: வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் திலகவதி கேள்வி\n4. தாமிரபரணி புஷ்கர விழாவில் அலைமோதிய மக்கள் கூட்டம் நடிகை கஸ்தூரி குறுக்குத்துறையில் புனிதநீராடினார்\n5. வடமாநில ரெயில் கொள்ளையர்களுக்கு பல்வேறு நகை கொள்ளை வழக்குகளில் தொடர்பு விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinthaiulagam.com/", "date_download": "2018-10-16T02:31:21Z", "digest": "sha1:6HNG3YI6TNVQDSVSQZQWJFLY7ZNZCEN7", "length": 15312, "nlines": 162, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "விந்தை உலகம் -", "raw_content": "\nசின்மயி மீது வைரமுத்து மான நஷ்ட வழக்கு தொடராதது ஏன்\nவைரமுத்து பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய வைரமுத்து போன்ற அரசியல் பின்புலம் உள்ளவர்கள் மீது...\n ஏற்கனவே அவர் ஏற்படுத்திய சர்ச்சைகள் இவைதான்\nசின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியுள்ள சின்மயியின் திரையுலக வாழ்க்கையே...\n5 வருட காதல் : கருக்கலைப்பு மாத்திரையுடன் வந்த இளம்பெண்… திடுக்கிடும் பின்னணி\nதிடுக்கிடும் பின்னணி தமிழகத்தில் பெண்னை ஏமாற்றி கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காதலன்...\nதிருமணமாகாத விரக்தி : வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்த மகன் செய்த திடுக்கிடும் செயல்\nதிடுக்கிடும் செயல் தமிழகத்தில் திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை மகன் அடித்து...\nகாதலனுடன் சென்ற சினேகா : விரக்தியில் பெற்றோர் எடுத்த முடிவு\nகாதலனுடன் சென்ற சினேகா தமிழகத்தில் இளம்பெண்ணொருவர் எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்றதால், மனமுடைந்த...\nமனைவியை நண்பர்கள் முன் ஆபாச நடனம் ஆட வைத்த கணவர் : அடுத்து நடந்த விபரீதம்\nஆபாச நடனம் ஆட வைத்த கணவர் நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட...\nநள்ளிரவில் நடிகை ரேவதியிடம் காப்பாற்ற கெஞ்சிய 17 வயது நடிகை விவகாரம் : அதிரடி திருப்பம்\nநடிகை ரேவதி 17 வயது நடிகை தன்னை பாலியல் தொல்லையிலிருந்து காப்பாற்றுமாறு கதறியதாக...\nஅங்கங்களை வர்ணித்த வைரமுத்து : இளம்பெண் வெளியிட்ட பரபரப்பான ஆடியோ\nஅங்கங்களை வர்ணித்த வைரமுத்து பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்காக குவிக்கப்பட்டு வரும்...\nசுவிஸில் சின்மயிக்கு என்ன நடந்தது உடன் தங்கியிருந்த பாடகர் மாணிக்க விநாயகம் தகவல்\nமாணிக்க விநாயகம் சுவிட்சர்லாந்தில் சின்மயியுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்ற பாடகர் மாணிக்க விநாயகம்...\nகாதலனுக்காக வெளிநாட்டில் இருந்த வந்த கணவனை கொலை செய்தேன் : 11 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nவெளிச்சத்திற்கு வந்த உண்மை தக்கலையில் கள்ளக்காதலனுக்காக கணவனை கொலை செய்த குற்றத்திற்காக கைது...\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுருப் பெயர்ச்சி 2018-2019 : எந்த நட்சத்திரத்திற்கு என்ன அதிர்ஷடம் கிடைக்கும் தெரியுமா\nஒரே மாணவியை காதலித்த 2 மாணவர்கள் : ஒருவருக்கொருவர் தீ வைத்துக் கொண்டதில் ஒருவர்...\nஉங்கள் கையில் இந்த முக்கோண வடிவ ரேகை இருக்கா : அப்போ நீங்க தான்...\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைக்கூடி திருமணம் நடக்கும்\nகாதலனுக்காக வெளிநாட்டில் இருந்த வந்த கணவனை கொலை செய்தேன் : 11 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nசுவிஸில் சின்மயிக்கு என்ன நடந்தது உடன் தங்கியிருந்த பாடகர் மாணிக்க விநாயகம் தகவல்\nசின்மயி உங்களிடம் வைரமுத்து மட்டும் தான் உங்களிடம் இப்படி நடந்து கொண்டாரா தமிழ் பெண் கேட்ட சரமாரி கேள்வி\nசீரழிந்த எனது அம்மாவின் வாழ்க்கை : சின்மயி வெளியிட்ட பரபரப்பு தகவல்\nமனைவியை நண்பர்கள் முன் ஆபாச நடனம் ஆட வைத்த கணவர் : அடுத்து நடந்த விபரீதம்\nஆசையாக வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் : காதலனுடன் இருந்த மனைவி : நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅந்த ஒரு வாரம் செத்துடலாம் என்று தோன்றியது : பல மாதங்கள் கதறி அழுதேன் : வேதனையுடன் கூறிய சின்மயி\n5 வருட காதல் : கருக்கலைப்பு மாத்திரையுடன் வந்த இளம்பெண்… திடுக்கிடும் பின்னணி\nதிருமணமாகாத விரக்தி : வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்த மகன் செய்த திடுக்கிடும் செயல்\nகாதலனுடன் சென்ற சினேகா : விரக்தியில் பெற்றோர் எடுத்த முடிவு\nமனைவியை நண்பர்கள் முன் ஆபாச நடனம் ஆட வைத்த கணவர் : அடுத்து நடந்த...\nநள்ளிரவில் நடிகை ரேவதியிடம் காப்பாற்ற கெஞ்சிய 17 வயது நடிகை விவகாரம் : அதிரடி...\nகாதலனுக்காக வெளிநாட்டில் இருந்த வந்த கணவனை கொலை செய்தேன் : 11 ஆண்டுகள் கழித்து...\nஒரு மாதத்தில் கணவனை கொல்ல முயன்ற புதுமணப்பெண் : வெளியான அதிர்ச்சித் தகவல்\nபூட்டிய வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை : தூக்கில் தொங்கிய பெற்றோர்.. அதிர்ச்சி...\nலொறி மீது கார் மோதிய கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 10...\nநள்ளிரவில் உடல் முழுதும் ரத்தத்துடன் ஓடிவந்த தாய் : அதிர்ச்சியடைந்த மகன்கள்\nதனி ஒரு ஆளாக நின்று திருமணத்தையே நிறுத்திய சிறுமி : ஆச்சர்ய சம்பவம்\nசின்மயி மீது வைரமுத்து மான நஷ்ட வழக்கு தொடராதது ஏன்\n ஏற்கனவே அவர் ஏற்படுத்திய சர்ச்சைகள் இவைதான்\nஅங்கங்களை வர்ணித்த வைரமுத்து : இளம்பெண் வெளியிட்ட பரபரப்பான ஆடியோ\nசுவிஸில் சின்மயிக்கு என்ன நடந்தது உடன் தங்கியிருந்த பாடகர் மாணிக்க விநாயகம் தகவல்\nசீரழிந்த எனது அம்மாவின் வாழ்க்கை : சின்மயி வெளியிட்ட பரபரப்பு தகவல்\nஇரவு தூங்கும் போது ஒரு பல் பூண்டை காதில் வைத்தால் இவ்வளவு நன்மைகளா\nஉடல் எடையைக் வேகமாக குறைக்க வேண்டுமா அப்போ இதில் ஒன்றை டீரை பண்ணுங்க\nஎருமைப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்\nஆண்களே உஷார் : இனிமேல் மறந்தும் இந்த 10 விஷயங்களை செய்யவே செய்யாதீங்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஆண்களுக்கு இந்த மாதிரி பெண்களை ரொம்ப பிடிக்குமாம்\n11 வருட திருமண வாழ்க்கையில் நம்பிக்கை துரோகம் செய்த மனைவி\nகண் திருஷ்டி இருந்தால் இதெல்லாம் நடக்குமாம்\nதூங்கி எழுந்ததும் உள்ளங்கையை பார்ப்பது ஏன்.. இதுல இவ்வளவு ரகசியமா\nஎகிப்திய அழகி கிளியோபாட்ராவின் ரகசிய அழகு குறிப்புகள்\nஉதட்டிற்கு மட்டும் பயன்படுத்தும் வாஸ்லினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரியுமா\nஅதிர்ஷ்ட மழை பொழிய தூங்கும் முன் இதை செய்திடுங்கள்\n அழகான பளிச்சென மின்னும் உதடு பெற வேண்டுமா\nஒட்டிய கன்னம் ஒரே வாரத்தில் அழகாக மாற வேண்டுமா கவலையே வேண்டாம் இதோ சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/93360-ulaanbaatar-boxing-cup-india-won-gold.html", "date_download": "2018-10-16T02:26:14Z", "digest": "sha1:IEX3YZKNAROLOC3FUPE4WCUIV7VVUWTR", "length": 15724, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "உளான்பாத்தர் குத்துச்சண்டை: தங்கம் வென்றது இந்தியா! | Ulaanbaatar Boxing cup: India won Gold", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:12 (25/06/2017)\nஉளான்பாத்தர் குத்துச்சண்டை: தங்கம் வென்றது இந்தியா\nராகினி ஆத்ம வெண்டி மு.\nஉளான்பாத்தர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்று அசத்தியிருக்கிறார் அன்குஷ் தாஹியா.\nஉளான்பாத்தர் குத்துச்சண்டைப் போட்டிகள் மங்கோலியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் இந்தியாவின் அன்குஷ் தாஹியா தங்கப்பதக்கம் வென்றார். 60 கிலோ எடைப் பிரிவில் பங்குபெற்ற அன்குஷ் தாஹியா கொரிய வீரர் சோய் சோல் என்பவரை வீழ்த்தி பதக்கத்தைக் கைப்பற்றினார்.\nமங்கோலியா நாட்டில் நடைபெற்று வரும் இந்தக் குத்துச்சண்டைப் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்தியாவைச் சேர்ந்த 10 வீரர், வீராங்கனைகள் பங்குபெற்று வருகின்றனர். இப்போட்டியில் பெண்கள் பிரிவில் ஒலிம்பிக் நாயகி மேரி கோம் பங்குபெற்று முன்னேற்றம் பெற்று வருகிறார்.\nUlaanbaatar Boxing cup India won Gold குத்துச்சண்டை இந்தியாவுக்கு தங்கம்\nமகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் புதிய சாதனை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\nமைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரான பால் ஆலன் காலமானார்\n`சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை' - ஜெயசூர்யா மீது பாய்ந்த ஐசிசி\n‘கொல்கத்தாகோர்ட்டில் ஆஜராகுங்கள்’ - பயிர்க்கடனுக்காக ஈரோடு விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பிய வங்கி\n`வெளியே தலை காட்ட முடியல' - மோசடி நிறுவனத்தால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்\nடி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு - தி.மு.க திடீர் அறிவிப்பு\nஐந்தே நாள்... 10 லட்சம் மொபைல்கள்... ஷியோமிக்கு டஃப் கொடுத்த ரியல்மீ\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nபன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் பலி - பழனி அருகே சோகம்\nசந்தைக்கு வந்த ஆறு அடி உயர வாழைத்தார் - ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-16T02:06:02Z", "digest": "sha1:XD73ULDQEFDD7VADJIF765L3MXPTJOKO", "length": 5194, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "ஸ்பெஷல் கட்லெட் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nகரட் துருவல் – 1 கப்\nபீட்ரூட் துருவல் – 1 கப்\nவேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 4\nஇஞ்சி-பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1 மேசைக்கரண்டி\nமிளகாய் தூள் – 2 தேக்கரண்டி\nகரம் மசாலா – 1 தேக்கரண்டி\nபிரெட் தூள் – சிறிது\nஎண்ணெய் – தேவைக்கு ஏற்ப\nஉப்பு – தேவைக்கு ஏற்ப\nகடலை மாவு அல்லது பொட்டுக்கடலைத் தூள் – ½ கப்\nகடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய்யை ஊற்றி காய வைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, சிட்டிகை உப்பு என்பவற்றை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கி, கரட் துருவல், பீட்ரூட் துருவல் சேர்க்கவும். பின் நன்றாக வதங்கியதும், உருளைக்கிழங்கு சேர்த்து, மேலும் சிறிது உப்பு சேர்த்துக் அவற்றைக் கிளறவும்.\nஇறுதியில் கடலை மாவு அல்லது பொட்டுக்கடலை மாவை கட்டிகள் இன்றி சலித்து, கலவையில் தூவி, திரண்டு வந்ததும் இறக்கவும். இதை சின்னச் சின்ன உருண்டைகளாகவோ அல்லது விருப்பமான வடிவிலோ தட்டவும். மைதாவை தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொண்டு, கட்லெட்டுகளை அதில் நனைத்து, பிரெட் தூளில் பிரட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nதேவையான பொருட்கள் நூல்கோல் – கால் கிலோ, பச்ச...\nதேவையான பொருட்கள் முருங்கைக்காய் – 3, இறால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyam.com/iyal/68-tamil/iyal/imperunkapiyam/seevaga-sinthamani/4023-kanavin-payanai-kooral", "date_download": "2018-10-16T01:55:28Z", "digest": "sha1:G5537NW7RB36YQ7SLPMXVFFF4EVMBFUJ", "length": 1855, "nlines": 38, "source_domain": "ilakkiyam.com", "title": "சச்சந்தன் கனவின் பயனைக் கூறத் தொடங்குதல்", "raw_content": "\nசச்சந்தன் கனவின் பயனைக் கூறத் தொடங்குதல்\nவார் குழை வில் இட மா முடி தூக்குபு\nகார் கெழு குன்று அனையான் கனவின் இயல்\nபார் கெழு நூல் விதியால் பயன் தான் தெரிந்து\nஏர் குழையாமல் எடுத்து உரைக்கின்றான். 224\nநன்முடி நின் மகனாம் நறு மாலைகள்\nநல் முளை நின் மகன் ஆக்கம் அதாம் எனப்\nபின்னதனால் பயன் பேசலன் விட்டான். 225\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/162013-sp-1201390563", "date_download": "2018-10-16T02:39:01Z", "digest": "sha1:CGOUVUCZJJ25LNPOIUXM3I7N2RL4V57Q", "length": 7822, "nlines": 200, "source_domain": "keetru.com", "title": "செப்டம்பர்16_2013", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nபிரிவு செப்டம்பர்16_2013-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஜெயமோகன்களின் திருகுதாளம் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nபவுத்தம் - ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம் எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nபோராளி சஞ்சய் சால்வே எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0317.aspx", "date_download": "2018-10-16T02:46:16Z", "digest": "sha1:LQUTGNYK36TOM6ADSNO7O2IX4ZG3PLPM", "length": 18705, "nlines": 83, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0317 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஎனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்\nபொழிப்பு (மு வரதராசன்): எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனத்தால் எண்ணி உண்டாகின்ற துன்பச் செயல்களைச் செய்யாதிருத்தலே சிறந்தது.\nமணக்குடவர் உரை: யாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும் இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று.\nபரிமேலழகர் உரை: மனத்தான் ஆம் மாணா - மனத்தோடு உளவாகின்ற இன்னாத செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை - எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய அறம்.\n(ஈண்டு மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம். ஆற்றலுண்டாய காலத்தும் ஆகாமையின். 'எஞ்ஞான்றும்' என்றும் எளியார்க்கும் ஆகாமையின் , 'யார்க்கும்' என்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும் கூறினார்.)\nகா சுப்பிரமணியம் பிள்ளை உரை: தீயவற்றை எவ்வளவு சிறிதாகவாயினும் எக்காலத்தும் யாவருக்கும் மனத்தாலுங்கூடச் செய்யக்கருதாமையே முதன்மையாகிய அறமாகும்.\nஎனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம் மாணா செய்யாமை தலை.\nபதவுரை: எனைத்தானும்-எவ்வளவு சிறிய அளவினதாயினும்; எஞ்ஞான்றும்-எப்போதும்; யார்க்கும்-எவருக்கும்; மனத்தானாம்-உள்ளத்தோடும்; மாணா-மாட்சிமைப்படாத செயல்கள்; செய்யாமை-செய்யாதிருத்தல்; தலை-சிறப்பு.\nமணக்குடவர்: யாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும்;\nபரிப்பெருமாள்: யாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும்;\nபரிதி: ஆரளவிலும் பொல்லாங்கு செய்யாமல்;\nகாலிங்கர்: ஒருவன் உலகத்து யாவர்க்கும் எஞ்ஞான்றும் எத்துணையும் சிறிதாயினும்;\nபரிமேலழகர்: எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும்;\nபரிமேலழகர் குறிப்புரை: ஆற்றலுண்டாய காலத்தும் ஆகாமையின். 'எஞ்ஞான்றும்' என்றும் எளியார்க்கும் ஆகாமையின் , 'யார்க்கும்' என்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும் கூறினார்.\n'யாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'எவ்வகையாலும் என்றும் எவர்க்கும்', 'எக்காலத்தும் எவர்க்கும் சிறிதானாலும்', 'எவ்வளவு சிறிய அளவிலும் கூட எப்போதும் யாருக்கானாலும்', 'எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஎவ்வகையாலும் எக்காலத்தும் எவர்க்கும் என்பது இப்பகுதியின் பொருள்.\nமனத்தானாம் மாணாசெய் யாமை தலை:\nமணக்குடவர்('மனத்தானும்' பாடம்): இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று.\nபரிப்பெருமாள்: இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று.\nபரிப்பெருமாள் குறிப்புரை: மேல் வகுத்துக் கூறினார்; இஃது அவ்வாறன்றி யாவர்மாட்டுந் தவிர வேண்டும் என்றது.\nபரிதி: மனத்தாலும் பொல்லாங்கு நினையாமல் இருப்பது தலைமை என்றவாறு.\nகாலிங்கர்('மனத்தானும்' பாடம்): இன்னாதனவற்றைத் தன் மனத்தினானும் கருதுதல் செய்யாமையும், வாக்கினாலுரைத்தல் செய்யாமையும், காயத்தாற் செயல் செய்யாமையுமே தலைமைப்பாடாவது என்றவாறு. காலிங்கர் குறிப்புரை: மனத்தானாம் என்பாருமுளர்.\nபரிமேலழகர்: மனத்தோடு உளவாகின்ற இன்னாத செயல்களை செய்யாமை தலையாய அறம்.\nபரிமேலழகர் குறிப்புரை: ஈண்டு மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம்.\n'இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'மனத்தாலும் பொல்லாங்கு நினையாமல் இருப்பது தலைமை' என்றார். காலிங்கர் 'இன்னாதனவற்றைத் தன் மனத்தினானும் கருதுதல் செய்யாமையும், வாக்கினாலுரைத்தல் செய்யாமையும், காயத்தாற் செயல் செய்யாமையுமே தலைமைப்பாடாவது' என்று விரிவான உரை தருகிறார். பரிமேலழகர் 'மனத்தோடு உளவாகின்ற இன்னாத செயல்களை செய்யாமை தலையாய அறம்' என்கிறார். மணக்குடவர்/பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் 'மனத்தானும்' என்று பாடம் கொள்ள பரிமேலழகர் 'மனத்தானாம்' எனக் கொண்டதால் உரை வேற்றுமை உண்டாயிற்று.\nஇன்றைய ஆசிரியர்கள் 'மனமறியக் கொடுமை செய்யாதே', 'மனத்தானும் தீமை தரும் செயலை நினையாதிருத்தல் தலைசிறந்த அறம். (மனத்தானாம்-பிறர் பாடம்)', 'கண்ணியமில்லாதது என்று மனதிற்படுகிற எதையும் செய்யாமலிருப்பது மிகச் சிறந்த குணம்', 'மனத்தொடு பொருந்த இன்னாத செயல்களைச் செய்யாமலிருத்தல் தலையாய அறம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nகொடியவற்றை மனத்தாலும் செய்ய நினையாதிருத்தல் தலைசிறந்தது என்பது இப்பகுதியின் பொருள்.\nஎவ்வகையாலும் எக்காலத்தும் எவர்க்கும் கொடியவற்றை மனத்தாலும் செய்ய நினையாதிருத்தல் தலைசிறந்தது என்பது பாடலின் பொருள்.\nமனத்தாலும் பிற உயிர்களுக்குக் கொடுமைகள் நினைக்கவேண்டாம்.\nஇழிவுஉண்டாக்கும் செயல் எவ்வளவு சிறியதாக இருப்பினும் அதை எக்காலத்தும் எவருக்கும் மனத்தினாலும் செய்ய எண்ணாதிருத்தலே சிறந்ததாகும்.\nவள்ளுவர்க்கு மனம்தான் மிகவும் முக்கியம். உள்ளத்தால் உள்ளுவதை பலப்பல இடங்களில் குறளில் அவர் பேசியுள்ளார். மனத்தில் நினைப்பதுதான் எல்லாச் செயல்களுக்கும் மூலமாகவும் தூண்டுதலாகவும் இருப்பதால், உள்ளம் யாவர்க்கும் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதை அவர் எப்பொழுதும் வலியுறுத்துவார். இங்கு பிறர்க்கு இழிவு செய்வதை - அது எந்த அளவு இருந்தாலும் எக்காலத்திலும்-அவர்கள் உயர்வான நிலையிலிருந்தாலும் அல்லது அவர்களது தாழ்நிலை காலத்தும், யாவருக்காக இருந்தாலும்- சிறியவர் அல்லது பெரியவர், எளியவர் அல்லது வலியவர், ஏழை அல்லது, செல்வர் என்றாலும் - மனத்தால் எண்ணாமல் இருப்பது மிக உயர்ந்த குணம் எனக் கூறுகிறார்- இழிவு செய்யும் செயல்களும் துன்பம் தருவதால் அவையும் இன்னாதனவே. எனவே அவற்றைச் சிந்தையிலும் நினைக்கக் கூடாது என்கிறார்.\nமற்றத் தொல்லாசிரியர்கள் 'மனத்தானும்' எனப் பாடங்கொள்ளப் பரிமேலழகர் 'மனத்தான்ஆம்' எனக் கொண்டார். அதற்கு அவர் சொல்லும் விளக்கம் 'மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது. இது துன்பம் தரும் செயலை மனமறியாது செய்தவிடத்து அதனால் பாவமுண்டாவதில்லை என்ற கருத்தைத் தருகிறது.\n'மனத்தானும்' என்று பாடங்கொண்ட காலிங்கர் இதிலுள்ள உம்மைகொண்டு 'இன்னாதனவற்றைத் தன் மனத்தினானும் கருதுதல் செய்யாமையும், வாக்கினாலுரைத்தல் செய்யாமையும், காயத்தாற் செயல் செய்யாமையுமே தலைமைப்பாடாவது' என விரித்து உரைக்கிறார்.\n‘மனத்தானும்’ என்னும் பாடம் பொருட்சிறப்போடு 'எனைத்தானும்' என்னும் சீரோடு இயைந்து நின்று எதுகை நயமும் தருதலால் அதுவே சிறப்புடைத்து (இரா சாரங்கபாணி).\n'மாணா' என்ற சொல்லுக்கு இன்னாதவை, இன்னாத செயல்கள், பொல்லாங்கு, இன்னாதன, மாட்சிமைப்படாதன (இன்னாத செயல்கள்), பொல்லாதன, கொடுமை, தீமை தரும் செயல், கண்ணியமில்லாதன, சிறுமை, தீயவை, துன்பம் வரும் செயல்கள், கொடுஞ்செயல்கள், தீய செயல்கள் என உரையாளர்கள் பொருள் கூறினர்.\nமாணா என்ற சொல்லுக்கு மாட்சிமைப் படாதன அல்லது கண்ணியமில்லாதவை என்பது நேர்பொருள். அதிகாரம் நோக்கி அனைவரும் இன்னாத செயல்கள் எனப் பொருள் கொள்கின்றனர்.\nஒருவரது பேச்சுப் பிடிக்காமலிருந்தால் 'இவனை நாலு அறை கன்னத்தில் பட்பட் என்று விடவேண்டும்' என்று சிலர்க்கு எண்ணத் தோன்றும். அப்படி எண்ணுவதும் மாணாச் செய்கை; அதுவும் கூடாது என்கிறார் வள்ளுவர்.\n'மாணா' என்ற சொல் மாட்சிமைப்படாதன என்ற பொருள் தருவது.\nஎவ்வகையாலும் எக்காலத்தும் எவர்க்கும் கொடியவற்றை மனத்தாலும் செய்ய நினையாதிருத்தல் தலைசிறந்தது என்பது இக்குறட்கருத்து.\nஇழிவுதரும் இன்னாசெய்யாமை மிக மேலானது.\nஎவ்வகையாலும் எக்காலத்தும் எவர்க்கும் மனத்தாலும் கொடியவற்றை செய்ய நினையாதிருத்தல் தலையாயது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mymintamil.blogspot.com/2016/10/blog-post_49.html", "date_download": "2018-10-16T01:07:52Z", "digest": "sha1:NN5H3RJARMNBW2AYFZQGOSBIAO2YKNZ3", "length": 21137, "nlines": 151, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: நூல் விமர்சனம் - தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை அயோத்திதாசப் பண்டிதர்", "raw_content": "\nநூல் விமர்சனம் - தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை அயோத்திதாசப் பண்டிதர்\nகடந்த சில ஆண்டுகளில் அயோத்திதாசப் பண்டிதர் பற்றிய தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற் குழுமத்தில் அவ்வப்போது ஒரு சில உறுப்பினர்கள் பகிர்ந்து வருவதை வாசித்திருக்கின்றேன். அதில் மிக முக்கிய விசயமாக அமைவது பண்டிதரின் பெருமுயற்சியில் தொடர்ச்சியாக வெளிவந்த ஒரு பைசா தமிழன் பத்திரிக்கையின் முழுமையான மின்னூல் நம் சேகரத்தில் இணைந்த நிகழ்வு எனலாம். அவ்வப்போது அவரது ஆக்கங்களை வாசித்தறிய வேண்டும் என நான் முயன்றாலும் தொடர்ச்சியான பல பணிகள் எனது கவனத்தை வேறு வகையில் செலுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை. அண்மையில் ஒரு குறிப்பைத்தேட எனது இல்ல நூலகத்தை அலசியபோது நண்பர் ஒருவர் வழங்கிய \"தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை - அயோத்திதாசப் பண்டிதர்\" என்ற நூல் கிட்டியது. சென்ற வாரம் பாரிஸ் பயணத்தின் போது தொடங்கி பின் முடிக்க இயலாமல் சென்ற நிலையில் இன்று ஏனைய பக்கங்களை வாசித்தேன்.\nநூலின் தொகுப்பாசிரியர் திரு.கௌதம சன்னா இரு பகுதிகளாக இந்தத் தொகுப்பு நூலைப் பிரித்து வாசிப்புக்கான தகவல்களைத் தொகுத்திருக்கின்றார். முதல் பாதி, பண்டிதரின் எழுத்துக்களாகப் பரவலாக வெவ்வேறு விசயங்களைத் தொட்டுச் செல்வதாக அமைந்திருக்கின்றது. மறுபாதி அயோத்திதாசப் பண்டிதரைப்பற்றியும் அவர் நடத்திய தமிழன் பத்திரிக்கை பற்றியும், தமிழ் பௌத்தம் பற்றியும், பண்டிதரின் மறைவுக்குப் பின்னர் தொடரப்பட்ட முயற்சிகளைப்பற்றியும் என அமைந்துள்ளது.\n\"அயோத்திதாசப் பண்டிதர் என்பவர் யார்\" என அறிந்து கொள்ள விரும்புவோருக்கு அறிமுகமாக அமைவதுடன் 19ம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி தமிழ்ச் சமுதாயத்தின் சீர்திருத்த முயற்சியில் அவரது பங்கு எத்தகையது என்பதைத் தெளிவு குறையாது விளக்கும் ஆதாரச்சான்றுகள் நிறைந்த தரமான நூலாகவும் அமைந்துள்ளது இந்த நூல். அதில் குறிப்பாக பண்டிதரின் எழுத்துக்களின் வழியே வாசகர்களை, அவரை அறிந்து கொள்ள செய்த முயற்சி வரவேற்கத்தக்கது.\nவாழ்க்கை குறிப்பு, எங்குப் பிறந்தார்.. என்ன செய்தார். என்றெல்லாம் நூலைக் கொண்டு செல்லாமல், பண்டிதரின் வாழ்க்கை நோக்கமாக அமைந்திருக்கின்ற அவரது சமூகச்சீர்திருத்தக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்துக் கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பது மிகச் சிறந்த ஒரு விசயம் என்றே கருதுகிறேன். பண்டிதரின் தமிழன் பத்திரிக்கையிலிருந்து சிறு கட்டுரைகளின் தொகுப்பாக முதற்பகுதியில் இணைந்திருப்பவை சொல்லும் செய்திகள் பண்டிதரின் சிந்தனையில் முழுமையாக ஒடம்பெற்றிருந்த சமூக நிலையை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன. உதாரணமாக,\nஅக்கால பெண்களின் கல்வி அபிவிருத்திக்கு யார் தடையாக இருக்கின்றனர் என்ற அலசல்\nமக்களிடையே கல்வி அறிவு பெருகுவதால் நன்மையா அல்லது சாதிப்பற்று பெருகுவதால் நன்மையா என்ற அலசல்\nவிதவைப் பெண்களின் துன்பங்கள், அவர்களை மறுமணம் செய்து கொடுக்காமல் துன்பத்தில் ஆழ்த்தும் ஆண் சமூகத்தின் மீதான தனது கண்டனம்\nமனிதன் தன்னை எப்படி உயர்த்திக் கொள்ள வேண்டும்\n...என அமைந்திக்கும் கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.\nஇதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கும் புத்தரைப்பற்றியும் பௌத்தத்தைப் பற்றியும் பண்டிதர் எழுதிய நீண்ட கட்டுரை ஒன்றும் இடம்பெறுகின்றது. இது புத்தரின் வரலாற்றை விரிவாக எடுத்துரைப்பதோடு பௌத்த கொள்கைகளை விளக்கும் வாசிப்புப்பொருளாகவும் அமைந்துள்ளது.\nஅயோத்திதாசப் பண்டிதரைப்பற்றிய அறிஞர் அன்பு.பொன்னோவியம் அவர்களின் விரிவான கட்டுரை இந்த நூலுக்குத் தனிச்சிறப்பினை வழங்குகின்றது. காரணம், பகுதி பகுதியாக சில கட்டுரைகளின் வழி பண்டிதரைப்பற்றிய அறிமுகத்தை முதல் பகுதியில் பெறும் வாசகர்களுக்கு ஒரு தொகுப்பாக இக்கட்டுரை அமைந்திருப்பதே எனலாம். இக்கட்டுரையில் தமிழன் பத்திரிக்கையில் பல பகுதிகளிலிருந்து தகவல்களைப் பதிந்து அதற்கான தனது கருத்துக்களையும் வழங்கி சீர்திருத்தக்கருத்துக்கள் அக்கால கட்டத்திற்கு எத்தகைய தேவையாக அமைந்தன என்று வலியுறுத்துவதோடு அச்சீர்திருத்தக்கருத்துக்கள் தொடர்ந்து ஒரு சிலரால் பிற்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அயோத்திதாசர் அம்முயர்சிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தமையின் முக்கியத்துவத்தைப்பதியும் ஆவணமாக இக்கட்டுரை அமைகின்ரது எனலாம்.\nஇந்த நூலில் தொகுப்பாசிரியர் புகைப்படங்களோடு வழங்கியிருக்கும் சில நூல்களைப் பற்றிய தகவல்கள் சுவாரசியமாக உள்ளன. பண்டிதர் எழுதிய \"தென்னிந்திரர் தேச புத்த தர சாஷியக்காரர்கலில் ஒருவளாகிய பாரதமாதா ஔவையார் எனும் ஸ்ரீ அம்பிகையம்மன் வரலாறு\", \"அரிச்சந்திரன் பொய்கள்\" என்பனவற்றோடு திரிசிரபுரம் ஆ.பெருமாள் பிள்ளை எழுதிய \"ஆதி திராவிடர் வரலாறு\" (1922) ஆகியவற்றைக்குறிப்பிட்டுச் சொல்லலாம். நான் தேடி மின்னாக்கம் செய்ய நினைக்கும் நூற்களின் பட்டியலில் இவையும் இப்போது அடங்கும்.\nதென்னிந்திய ஆதிதிராவிட அமைப்புக்கள் பற்றிய செய்திகளும் \"தமிழ்நாடு தமிழருக்கே\" என்ற கருத்தியலின் ஆரம்பக்கால முயற்சிகளைப்பற்றிய தகவல்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.\nகல்வி அறிவு ஒன்று மட்டுமே மனிதக்குலத்தை உயர்த்தக்கூடியது. அந்தக்கல்வி என்பது ஒரு நாட்டின் மக்களுக்கு எந்தப்பாரபட்சமும் இல்லாமல் வழங்கப்படவேண்டும் என்ற கருத்தினை அயோத்திதாசார் தனது காலத்தின் தேவையறிந்து வலியுறுத்தியிருக்கின்றார். அந்த வேண்டுகோள் இன்னமும் முழுமையாக நிறைவடையவில்லை என்பது கசப்பான உண்மையாகத்தான் உள்ளது.\nமக்களும் அவர்களின் நோக்கமும், என ஆராயும் போது,\nஅறிவாளிகள் தாம் தங்கள் அறிவால் மக்களையும் நாட்டையும் வழி நடத்த வேண்டும்,\nஆட்சியிலுள்ளோர் ஆளுமையில் அறத்தைக் கடைபிடித்தலின் அவசியம்,\nவணிகர் எத்தன்மைகளுடன் வணிகம் செய்யவேண்டும்\nவேளாளர் நிலத்தின் தன்மைக்கேற்ற விவசாயத்தை எவ்வாறு திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும்\n..என விவரிக்கும் பண்டிதரின் கருத்துக்களும், புராணக்கதைகள் என்பன மக்களை மூடர்களாக்காமல் மக்களின் அறிவு விருத்திக்கு உதவுவனவாக இருக்க வேண்டும் என விவரிக்கும் பகுதிகளும் ப்ளேட்டோவின் \"தி ரிப்பப்ளிக்\" நூலில் சாக்ரட்டீஸ் அடிமண்டீசுடன் பேசும் உரையாடல்களைத்தான் எனக்கு நினைவுறுத்தின.\nசமூக சீர்திருத்தம் என்பது எல்லா மக்களுக்கும் சமதர்மமாக, எல்லோரும் குடிமக்களே என்ற பார்வையுடன், மக்களுக்கான நீதி குறையாது அமைந்திருக்க வேண்டியது அரசின் தலையாய கடமை . அதனை வலியுறுத்தும் பண்டிதரின் எழுத்துக்கள் முக்கியமானவை. அதிலும் குறிப்பாக இன்றைய நடைமுறையில் மிக மிகத் தேவை என்று நான் கருதுகிறேன்.\nஎழுத்துச் சீர்திருத்தம் பற்றிய பண்டிதரின் முயற்சியைச் சொல்லும் தொகுப்பாசிரியரின் கட்டுரை மிக அருமை.\nநூலில் இடம்பெற்றிருக்கும் தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு சேர்க்கின்றன. நல்லதொரு முயற்சி. அயோத்திதாசர் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் அனைவருக்கும் மட்டுமல்லாது சமூக நீதி, சமூக நலன் என்ற வகையிலான ஆய்வுகளில் ஆர்வம் காட்டுவோருக்கும் இது நல்ல நூலாக அமைகின்றது. நல்லதொரு நூலை வாசித்த திருப்தியை இந்த நூல் வழங்கியிருக்கின்றது\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nசங்க இலக்கியங்களில் ஆரியர் - 3\nநூல் விமர்சனம் - தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்...\nசங்க இலக்கியங்களில் ஆரியர் - 2\nசேரி சாதி தீண்டாமை - 9\nசங்க இலக்கியங்களில் ஆரியர் - 1\nகவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 15\nஇது என் முதல் கொலை..\nதமிழ் மரபு அறக்கட்டளையின் மொழி சார்ந்த ஆய்வுகள், ...\nமண்ணின் கீழ் அடியில் சென்ற கீழடி\nஉதகை வாழ் தோடர் இன மக்கள் - பிரிட்டிஷ் லைப்ரரி படங...\nவிளக்குத் தூண் மதுரை பழம் புகைப் படம் ஓர் ஆய்வு\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/category/genre-ta/information-ta/", "date_download": "2018-10-16T01:45:39Z", "digest": "sha1:7URUDNGQZBXTBHBSU6PNDEVD3H7AT3CN", "length": 23743, "nlines": 184, "source_domain": "new-democrats.com", "title": "தகவல் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nநெருங்கும் பொருளாதாரம், பிரியும் அரசியல் : முதலாளித்துவ திண்டாட்டம்\nFiled under உலகம், கார்ப்பரேட்டுகள், தகவல், முதலாளிகள்\nஒரு பக்கம் பொருளாதார ரீதியாக உலக நாடுகள் மேலும் மேலும் நெருங்கி வர வேண்டும். இன்னொரு பக்கம் அரசியல் ரீதியாக உழைக்கும் வர்க்கத்தை எதிர்கொள்வதற்கு பிரிவினைவாதமும், காப்புவாதமும் தேவைப்படுகிறது. இந்த இரட்டைக் கிடுக்கியில் சிக்கிக் கொண்டு திணறுகிறது, உலக முதலாளித்துவம்.\nஸ்வீடன் : மக்கள் நல ஜனநாயகத்திலிருந்து பாசிச ஜனநாயகத்தை நோக்கி\nFiled under அரசியல், உலகம், தகவல், பொருளாதாரம்\n‘முதலாளித்துவத்தை சீர்திருத்தி கட்டுக்குள் வைத்து விடலாம்’ என்ற கொள்கையின் விளைவே தீவிர வலதுசாரி அரசியல். அதாவது முதலாளித்துவத்தின் அவலநிலையின் வெளிப்பாடே வலதுசாரி அரசியல்.\n18-ம் நூற்றாண்டின் வாரன் பஃபெட் – பங்குச் சந்தை முன்னோடி ஜான் லோ\nFiled under உலகம், தகவல், பொருளாதாரம்\nஇன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிசிசிப்பி கம்பெனிதான் உலகின் முதல் பொது பங்கு நிறுவனம். அப்போது பிரான்சுக்கு சொந்தமான மிசிசிப்பி பள்ளத்தாக்கில் மக்களை குடியேற்றுவதை தனது தொழிலாகக் கொண்டு தொடங்கப்பட்டது அந்தக் கம்பெனி.\nபங்குச் சந்தை முதலீடு : விலை உயரும் என்ற பந்தயம்\nFiled under உலகம், தகவல், பொருளாதாரம்\nஅனைவரின் நம்பிக்கையும், கணிப்பும் இந்த நிறுவனங்கள் ஏதோ பொருளை உற்பத்தி செய்து விற்று, அல்லது வாங்கி விற்று அல்லது அப்படி விற்பவர்களுக்கு கடன் கொடுத்து லாபத்தை ஈட்டுவதன் மீது இருக்கின்றன.\nசெலவழித்தால் பணம், பெருக்கிச் சென்றால் மூலதனம்\nFiled under உலகம், கருத்து, தகவல், பொருளாதாரம்\nபங்குச் சந்தையில் பணத்தை பன்மடங்காக்கும் வித்தை, அதில் அமெரிக்காவின் வாரன் பஃபெட், மும்பையின் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா செய்து கொண்டிருக்கும் மாயாஜாலம் இவற்றை எல்லாம் பற்றி பேசுவதற்கு முன்பு முதலீடு என்றால் என்ன, என்ன மூலதனம் என்றால் என்ன என்பதை ஒரு எளிய உதாரணம் மூலம் பார்க்கலாம்.\nஐரோப்பாவிலிருந்து விலகல் : ஆப்பசைத்த பிரிட்டன்\nFiled under அரசியல், உலகம், கருத்து, தகவல்\nஐக்கிய அரசின் ஒரு பகுதியாக இருக்கும், தனியாக பிரிந்து போகும் இயக்கம் தீவிரமாக இருக்கும் ஸ்காட்லாந்தும், வட அயர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும் என்று கருத்துக் கணிப்பில் வாக்களித்திருந்தன. ஸ்காட்லாந்தில் 62% பேரும், வட அயர்லாந்தில் 55.8% பேரும் வெளியேறுவதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.\nவேலை வாய்ப்புகளின் எதிர்காலத்தை மாற்றும் தொழில்நுட்பம்: நாம் தயாரா\nFiled under அறிவியல், உலகம், கருத்து, தகவல், வேலைவாய்ப்பு\nதொழில் துறைகளில் ஏற்படப்போகும் மாற்றங்கள், பல பணிகளிலும் அடிப்படை மாற்றங்களை உருவாக்கும். ஒரே படித்தான சில வேலைகள் அவசியமற்றதாகி காணாமல் போகும். மாற்றங்களைக் கோரிய போதும், திறன் அடிப்படையிலான வேலைகள் பலவும் செழிக்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.\nபரோலில் விடப்பட்டிருக்கும் கிரேக்கம் (கிரீஸ்) – இந்தியாவுக்கு ஒரு முன்னெச்சரிக்கை\nFiled under உலகம், கருத்து, தகவல், பொருளாதாரம்\nமுதலாளித்துவ சூதாட்டத்திற்கு இரையாகி மீள முடியாமல் சிக்கிக் கொண்டிருக்கும் கிரேக்க நாடு அதே சூதாட்டத்துக்குள் கண்ணை திறந்து கொண்டே போய் விழும்படி தூண்டும் நமது நாட்டின் முதலாளிகளையும், அவர்களுக்கு சொம்படிக்கும் மன்மோகன் சிங், மோடி போன்ற அரசியல்வாதிகளையும், அவர்களை ஆதரித்து புகழ்பாடும் முதலாளித்துவ அறிவாளிகளையும் முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை தொழிலாளி வர்க்கத்துக்கு உணர்த்துகிறது.\nஅமெரிக்காவுக்கு டஃப் கொடுக்கும் சீனா, நம்மால் முடியுமா\nFiled under உலகம், கருத்து, தகவல், பொருளாதாரம்\nஏற்றுமதியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதைச் சரிக் கட்டுவதற்காக உள்நாட்டு வேண்டலை அதிக்ரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக கட்டுமான திட்டங்களில் பொதுத்துறை முதலீட்டை திட்டமிட்ட முறையில் அதிகரித்துள்ளது.\nதுருக்கி : இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி\nFiled under உலகம், கருத்து, தகவல், பொருளாதாரம்\nஎதையும் கண்டு கொள்ளாத எர்டோகன் ‘கடவுள்’ மீதும் தன் மீதும் நம்பிக்கை வைக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு சொல்கிறார். துருக்கியின் நெருக்கடியை விட சர்வதேச முதலாளித்துவம் எதிர்கொண்டிருக்கும் பெரிய பிரச்சனை வளரும் நாடுகளின் அதிகரித்து வரும் கடன் நெருக்கடி.\nநிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா\nFiled under அமைப்பு, இந்தியா, தகவல், பணியிட உரிமைகள், யூனியன்\nஆட்குறைப்பு நடவடிக்கையை பின்பற்றும் போது நிறுவனம் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அதனால்தான் நிறுவனங்கள் முறையாக இதைச் செய்யாமல் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் மூலம் ஊழியர்களை தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வைக்க முயற்சிக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nFiled under அரசியல், இந்தியா, கார்ப்பரேட்டுகள், தகவல், தமிழ்நாடு, போராட்டம்\n19. முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997)\n20. இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1)\n21. மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி-3)\n22. நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர்-5,கூலித் தொழிலாளி -1)\n23. ஐந்தாம் விபத்து – ஆயில் டேங்க் வெடிப்பு\n24. ஆறாம் விபத்து – நச்சுப்புகை வெளியேற்றம்\nமுதலாளித்துவ பயங்கரத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது எப்படி\nFiled under உலகம், தகவல், பொருளாதாரம்\nThis entry is part 8 of 8 in the series மூலதனத்தின் பெறுமதி எதிர்காலம்\nஅடகுக் கடன் அடிப்படையிலான பிணைய பத்திரங்களின் வருவாய் தவணைகளாக அமைந்த கடன் தவணைகளை கட்டுவதற்கு உழைப்பாளர்களில் குறிப்பிடத்தக்க பகுதியினர் தவறினார்கள். பல பிணைய பத்திரங்களின் விலைகள் வீழ்ச்சியடைவது தவிர்க்க முடியாததாக ஆனது. 2007 வாக்கில் வீடுகள் கடனில் மூழ்கும் சுழற்சி ஆரம்பித்திருந்தது, அடகுக் கடன் அடிப்படையிலான பிணைய பத்திரங்களை வைத்திருந்தவர்கள் வேகமாக பணத்தை இழக்க ஆரம்பித்தனர்.\nமுதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்\nFiled under அம்பலப்படுத்தல்கள், உலகம், தகவல், நுட்பம், பொருளாதாரம்\nThis entry is part 7 of 8 in the series மூலதனத்தின் பெறுமதி எதிர்காலம்\nமூலதனத்தை எதிர்க்கும் போது உழைப்பு யாரை எதிர்க்கிறது’ என்ற கேள்விக்கான விடை கூறுவது எப்போதுமே கடினமாகவே இருந்திருக்கிறது. இது இப்போது இன்னும் சிக்கலாக மாறியிருக்கிறது. நாம் ‘மூலதனம்’ என்று அழைக்கும் ஒரு போட்டிரீதியிலான கணக்கீட்டு முறையைத்தான் உழைப்பு இப்போது எதிர்கொள்கிறது.\n1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி\nFiled under உலகம், தகவல், பொருளாதாரம்\nThis entry is part 6 of 8 in the series மூலதனத்தின் பெறுமதி எதிர்காலம்\nஇதன் மூலம் முழுக் கடனும் திரும்பி அடைக்கப்படுவதை வரை காத்திருப்பதை விட அவர்கள் அதிகமான சுங்கச் சாலைகளை போடலாம், கூடுதல் மின் வினியோகம் செய்யலாம், அதிகமான வீட்டுக் கடன்களை கொடுக்கலாம்.\nயமஹா : முதலாளியின் சட்ட மீறல், துணை நிற்கும் அரசு, எதிர்த்து போராடும் தொழிலாளிகள்\nயமஹா : முதலாளியின் சட்ட மீறல், துணை நிற்கும் அரசு, எதிர்த்து போராடும் தொழிலாளிகள்\nடி.சி.எஸ் ஊழியர்கள் ஈட்டுவது பெருமளவு லாபம், பெறுவது சொற்ப ஊதிய உயர்வு\nதொழிலாளிக்கு ஆயுத பூஜை என்றைக்கு\nஐ.டி ஊழியர்களின் சமூகப் பணிகள் – தேவை ஒரு புதிய பார்வை\n – மாநகர பேருந்து நிர்வாகத்துக்கு ஐ.டி ஊழியர்கள் பிரிவு கண்டனம்\nCategories Select Category அமைப்பு (248) போராட்டம் (243) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (128) இடம் (512) இந்தியா (278) உலகம் (97) சென்னை (83) தமிழ்நாடு (107) பிரிவு (533) அரசியல் (206) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (117) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (4) வரலாறு (29) விளையாட்டு (4) பொருளாதாரம் (341) உழைப்பு சுரண்டல் (15) ஊழல் (14) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (50) பணியிட உரிமைகள் (99) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (15) யூனியன் (75) விவசாயம் (31) வேலைவாய்ப்பு (21) மின் புத்தகம் (1) வகை (529) அனுபவம் (17) அம்பலப்படுத்தல்கள் (77) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (19) கருத்து (101) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (59) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (51) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/events/item/1021-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-omeiat-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:09:14Z", "digest": "sha1:JA4ISRZMACUMAQFRK6TJFSMUMOMX4GCG", "length": 8526, "nlines": 148, "source_domain": "samooganeethi.org", "title": "சென்னை புதுக் கல்லூரியில் OMEIAT பொதுக்குழு கூட்டம்", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nசென்னை புதுக் கல்லூரியில் OMEIAT பொதுக்குழு கூட்டம்\n25.09.2017 அன்று சென்னை புதுக் கல்லூரியில் OMEIAT - (Organisation of Muslim Educational Institutions and Associations of Tamil Nadu) தமிழகத்தில் உள்ள முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை புதுக்கல்லூரியில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்ட சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்கள் தமிழகத்தில் முஸ்லிம்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் ஆரம்பக் கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்களை இணைக்க வேண்டிய தேவையையும் கட்டாயத்தையும் கவலையோடு பகிர்ந்து கொண்டார்.\nதமிழக பள்ளிக் கல்விக்கு புதிய பாடத்திட்டம் வடிவமைப்புக் குழுவின் தலைவர் முனைவர் அனந்த கிருஷ்ணன் அவர்கள் பள்ளிக்கல்வியில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து உரை நிகழ்த்தினார்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nவாள் முனையில் மதம் மாற்றினார்கள். இந்துக்களை வஞ்சித்தார்கள் என்றெல்லாம்…\nமுசுமுசுக்கை :இதற்கு இரு குரங்கு என்ற பெயரும் உண்டு.…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nசென்னை புதுக் கல்லூரியில் OMEIAT பொதுக்குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16755", "date_download": "2018-10-16T02:37:26Z", "digest": "sha1:XIBPTZ4JVCVDFGCS3ED3CLPQYJVES7NT", "length": 7137, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி உள�", "raw_content": "\nஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி உள்ளிட்ட மேலும்சில கட்சிகள் இணைந்து ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில்\nசுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி உள்ளிட்ட மேலும்சில கட்சிகள் இணைந்து ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பான புரிந்துணர்வு கலந்துரையாடலொன்று யாழ்.நாச்சிமார்கோவிலடியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் செயலாளர் அனந்த சங்கரி தலைமையில் இன்று காலை இடம்பெற்றது\nஇச்சந்திப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மன்னார் சிவில் அமைப்புகளின் தலைவர் சிவகரன், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nநான் அவர்களை தேடி போகவில்லை ..அவர்கள் தான் என்னை தேடி வந்தனர்...\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர்...\nமகிந்தவைப் பிரதமராக்குவதால் நெருக்கடி தீராது...\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு வழங்குவார் மைத்திரி- சம்பந்தன்......\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி - இறுதிப்போட்டியில் இந்திய ஆக்கி அணிகள் தோல்வி...\nஅதிபர் வேட்பாளர் விவகாரம் – கூட்டு எதிரணிக்குள் வெடிக்கிறது பிரச்சினை...\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்....\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/oct/14/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3019743.html", "date_download": "2018-10-16T01:09:06Z", "digest": "sha1:VTD6IMSEM7NJ7SLXYOWRVRWJBZ34LIHK", "length": 9718, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தாயகம் திரும்பிய மக்களுக்கு பசுமை வீடுகள்: மறுவாழ்வுத் துறை அலுவலர்கள் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nதாயகம் திரும்பிய மக்களுக்கு பசுமை வீடுகள்: மறுவாழ்வுத் துறை அலுவலர்கள் ஆய்வு\nBy DIN | Published on : 14th October 2018 01:20 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதாயகம் திரும்பிய தமிழர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தருவது குறித்து மறுவாழ்வுத் துறை அதிகாரிகள் கூடலூரில் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக ஆய்வு மேற்கொண்டனர்.\nநீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வசிக்கும் தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு இலவசமாக பசுமை வீடுகள் கட்டித் தருவது தொடர்பாக மறுவாழ்வுத் துறை துணை இயக்குநர் ரமேஷ், துணை ஆட்சியர் ரங்கராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். கூடலூர் வட்டத்திலுள்ள ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை, பந்தலூர் வட்டத்திலுள்ள நெலாக்கோட்டை, சேரங்கோடு ஆகிய ஊராட்சிகளில் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஆய்வுக் குழுவில் இடம்பெற்ற ரெப்கோ வங்கியின் டெலிகேட்ஸ் யூனியனின் தென்னிந்திய தலைவர் சு.ஆனந்தராஜா, துணைத் தலைவர் கு.கிருஷ்ணபாரதியார், மாவட்டப் பிரதிநிதி வேலூராஜேந்திரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆய்வுக்குப் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் 3.5 லட்சம் தாயகம் திரும்பிய தமிழர்களின் நிலை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.\nஅரசு வழங்கும் பசுமை வீடுகளை தாயகம் திரும்பிய அனைத்துத் தமிழர்களுக்கும் வழங்க வேண்டும். பட்டா இல்லாத அரசு நிலங்களில் வசித்து வரும் தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி, இந்தத் திட்டத்தில் பயனாளிகளாகச் சேர்க்க வேண்டும். பேரூராட்சிகள், நகராட்சிகளில் வசிக்கும் தாயகம் திரும்பியோருக்கும் இந்தத் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும். அரசு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு அரசே நிலம் வழங்கி வீடுகட்டித் தர வேண்டும். 1984ஆம் ஆண்டு வரையிலான வீட்டுக் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதற்குப் பிறகு வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு நிலுவையிலுள்ள கடன்களை தள்ளுபடி செய்து ஆவணங்கள் மற்றும் நிலப் பத்திரங்களை பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தாயகம் திரும்பியோருக்கு ரெப்கோ வங்கியில் மேலதிக பங்குகளை வாங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெலிகேட்ஸ் யூனியன் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kilinochchinilavaram.com/", "date_download": "2018-10-16T01:24:19Z", "digest": "sha1:LHV5XDRSJXQOIF4CZZ3ZQO4FA6G7OHKY", "length": 10883, "nlines": 145, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "kilinochchinilavaram | kilinochchinilavaram", "raw_content": "\nகற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு\nநடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பது தொடர்பான இறுதி முடிவு 17 ஆம் திகதி\nசபரிமலை விவகாரம்: வவுனியாவில் கண்டனப் பேரணி\nஉலகக் கிண்ணத்தில் மலிங்க இல்லை\nரூ. 450 மில். ஹெரோய்னுடன் இந்திய ஜோடி சிக்கியது\nமூத்த புகைப்பட கலைஞர்களுக்கான கௌரவிப்பு விழா கிளிநொச்சியில்\nஇராணுவத்தினரிடம் கணிணி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. (படங்கள் இணைப்பு)\nசிறுவர் துஸ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம் சமாதான நடைபயணம் (படங்கள் இணைப்பு)\nகிளிநொச்சியில் தாக்குதலுக்குள்ளான தொலைக்காட்சி ஊடகவியலாளர் வைத்தியசாலையில்\nரூ. 450 மில். ஹெரோய்னுடன் இந்திய ஜோடி சிக்கியது\nசிறப்பாக நடைபெற்றது சிறுவர் தின நிகழ்வு\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயத்துறையில் அதிகளவான பிரச்சினைகள் – பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன்\nபிள்ளைகளுடன் புகையிரதத்தின் முன்னால் பாய்ந்த தந்தை\nமூத்த புகைப்பட கலைஞர்களுக்கான கௌரவிப்பு விழா கிளிநொச்சியில்\nசாமி சிறுகதை தொகுதி நூல் வெளியீடு\nகிராமத்து சிறார்கள் பாதணிகள் அற்ற நிலையில்\nஅண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து பேசிய பாடசாலை மாணவி\nஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்கள் கிளிநொச்சிக்கு வருகை தந்த கலந்துகொண்ட நிகழ்வில் கலை நிகழ்வுகள்\nஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவிகள்\nவித்தியாவின் தொடக்கமும் திர்ப்பின் முடிவும்\nகிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம் பெற்ற வாள்வெட்டு\nகிளிநொச்சியில் மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும்\nகற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு\nமூத்த புகைப்பட கலைஞர்களுக்கான கௌரவிப்பு விழா கிளிநொச்சியில்\nஇராணுவத்தினரிடம் கணிணி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. (படங்கள் இணைப்பு)\nசிறுவர் துஸ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம் சமாதான நடைபயணம் (படங்கள் இணைப்பு)\nகிளிநொச்சியில் தாக்குதலுக்குள்ளான தொலைக்காட்சி ஊடகவியலாளர் வைத்தியசாலையில்\nரூ. 450 மில். ஹெரோய்னுடன் இந்திய ஜோடி சிக்கியது\nசிறப்பாக நடைபெற்றது சிறுவர் தின நிகழ்வு\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயத்துறையில் அதிகளவான பிரச்சினைகள் – பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன்\nபிள்ளைகளுடன் புகையிரதத்தின் முன்னால் பாய்ந்த தந்தை\nமுதல்வர் கருணாநிதி சற்று முன்னர் காலமானார்\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nபிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்திற்கு 2 நாள் பயணத்தில் வந்த நிலை\nஇந்தியாவில் கோர விபத்து 47 பேர் பலி\nஇந்தியா ராமேஸ்வரம் பகுதிகளில் விடுதலை புலிகளின் ஆயுதங்கள் மீட்பு\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பது தொடர்பான இறுதி முடிவு 17 ஆம் திகதி\nசபரிமலை விவகாரம்: வவுனியாவில் கண்டனப் பேரணி\nதண்ணிமுறிப்பு குளத்தில் நீர் இன்மையால் நன்னீர் மீன்பிடி தொழில் முற்றாக பாதிப்பு\nமாவட்டத்தில் முதலிடம்பெற்ற மாணவியை கௌரவித்த காந்தள் அமைப்பு\nமுல்லைதீவில் இளைஞர்கள் செய்த வேலை பலரும் பாராட்டு\nஉலகக் கிண்ணத்தில் மலிங்க இல்லை\nஉலக தரவரிசையில் செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம்.\nடெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 226 ஓட்டங்களால் வெற்றி\nஇலங்கை கிரிக்கெட் அணியில் தமிழருக்கு வாய்ப்பு\nஇந்தியா அணியுடன் சொந்த மண்ணில் தோல்வியடைந்த இலங்கை\nநடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு\n1 கோடி ரூபா நன்கொடையாக விவசாயிகளுக்கு வழங்கிய சூர்யா\nசிவா மனசில புஷ்பா படத்க்கு தடை\nநடிகை ரெஜினாவுக்கு நடுவீதியில் நடந்த கொடுமை\nகாலா படம் நான்கு மொழிகளில் அறிமுகம்\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/2017-03-26", "date_download": "2018-10-16T01:59:41Z", "digest": "sha1:6OHCZZR5PGTXPDC6BRLPTGOUZA2TKPGZ", "length": 12341, "nlines": 152, "source_domain": "www.cineulagam.com", "title": "26 Mar 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nநண்பர்களுக்கு அழகிய மனைவியை விருந்தாக்கிய கணவர்\nஅபிராமியை பார்த்து தெறித்து ஓடும் சக கைதிகள்..\n இளம் பெண்ணை வெளிநாடு சுற்றுலா செல்ல அழைத்த வைரமுத்து\nவிஜய்யின் அடுத்தப்படம் அட்லீ இல்லை, வேறு யார்\nபலகோடி பார்வையாளர்களை அதிர வைத்த மிருகம் மனிதனாக மாறும் அதிசயம்\nகர்ப்பிணி பெண் வயிற்றில் இருந்து வெளியே வந்த இது என்ன\nஇந்த வார ராசிபலன்.. எந்த ராசிக்காரருக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது\nஹோட்டலில் நடிகர் ரியோவுடன் செல்பி எடுத்த பெண்ணை அறைந்த காதலன்\nசலித்துப் போன மனைவி.. மகளை திருமணம் செய்ய துடித்த பொலிஸ் தந்தை\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nசெக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பு புகைப்படங்கள், முதன் முறையாக இதோ\nகடை திறப்பிற்கு கலக்கலாக வந்த கீர்த்தி சுரேஷ்- செம்ம புகைப்படங்கள் இதோ\nஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' ரிலீஸ் தேதி இதோ\nபிரபல பாடல்களை வரிக்கு வரி கிண்டல் செய்த வடிவேலு - ரசிகர்கள் கோபப்பட வேண்டாம்\nநேஷ்னல் மீடியாவை வெளுத்து வாங்கிய பிரகாஷ்ராஜ்\nதென்னிந்தியாவில் முதல் நாள் வசூலில் டாப் 25 படங்கள்\nபிரம்மாண்டமாக நடந்த பாகுபலி 2 ப்ரீ-ரிலீஸ் விழா - படங்கள்\nசிம்பு ரசிகர்களுடன் சண்டையில் ஈடுபட்ட பிரபல நடிகை\nஅஜித்தை வைத்து படம் எடுப்பதற்காகவே உயிர் வாழும் ரசிகர் \nபிகினி உடையில் பீச் வீடியோவை வெளியிட்ட சுஷ்மிதா சென்\nஅஜித்திற்கு அது அவ்வளவு அழகாக இருக்கும்\nமீம்ஸ் கிரியேட்டட்ஸ்க்கு வாழ்த்து சொன்ன சிம்பு இயக்குனர்\nமுன்னணி நடிகரை கேவலமாக பேசிய ராம் கோபால் வர்மா\nபாகுபலி 2 தெலுங்கு பாடல் வீடியோ\nவிஷால் 2 வருஷம் படம் நடிப்பதை நிறுத்த சொல்லுங்கள்- பிரபலம் எழுப்பிய கேள்வி\nநிவின் பாலியின் அடுத்த படம் மே மாதத்தில் ரிலீஸ்\nஅஜித், விஜய், ரஜினி, கமலின் ஹாலிவுட் ஸ்டைல் போஸ்டர்கள்\nரஜினிகாந்த் இலங்கை பயணம் ரத்து குறித்து ராஜபக்சே மகன் கோபக்கருத்து\nதனுஷின் ENPT படத்திற்கு இசையமைத்தது சிம்புவா யார் அந்த Mr.X, வீடியோ உள்ளே\nகமல்ஹாசன் மீது பெங்களூர் போலிஸ் நிலையத்தில் புகார்- அதிர்ச்சி தகவல்\nஅஜித்தின் இந்த படத்தை பார்த்து நான் அவர் போல் சில விஷயங்கள் செய்தேன்- கபிலன் வைரமுத்து\nவிஜய்க்கு எப்போதோ சூப்பர் பட்டம் கொடுத்த பிரகாஷ்ராஜ்- அது என்ன பட்டம் தெரியுமா\nகமல்-அஜித் படம் ட்ராப் ஆனது ஏன்\nயாருய்யா இந்த X இசையமைப்பாளர் எனக்கே அவர பார்க்கனும் போல இருக்கு - சென்னை அலசல்\nதமன்னா நடிக்கும் கௌதம் மேனன் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா\nஅஜித் படத்தில் சைலண்ட், விஜய் படத்தில் புதுமை- தன் அடுத்தடுத்த படம் குறித்து காஜல் அகர்வால்\nபவர் பாண்டி படத்தின் ஸ்டோரி\nதன்னை திட்டிய இயக்குனர் படத்திலேயே நடிக்கின்றாரா லாரன்ஸ்\nசிவகார்த்திகேயன் படத்துக்காக அதிரடி முடிவு எடுத்த சினேகா- ரசிகர்கள் வருத்தம்\nஉலக அளவில் முதல் நாள் வசூலில் கிங் யார் டாப்-25 படங்களின் லிஸ்ட் இதோ\nதல அஜித்திற்கும், பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கும் உள்ள ஒற்றுமை என்ன\nஅஜித் ரசிகர்கள் ஒட்டிய சர்ச்சை போஸ்டர், தலக்கே இது பிடிக்காதே\nபாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்- புகார் கொடுத்த நாயகி\nமூன்றாவது முறை என்னவாக இருக்கும்- விஜய் ரசிகர்கள் ஆவல்\nரஜினிகாந்த் பற்றி ஈழத்தமிழர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா நடிகர் ஜீவா அதிரடி பதில்\nபிரம்மாண்ட வசூலில் அஜித்தின் வீரம் பட ரீமேக்கான பவன் கல்யாண் நடித்த கட்டமராயுடு படம்\nஅனோஷ்கா அஜித், ஆத்விக் அஜித்தின் புதிய புகைப்படம்\nஅஜித்தின் விவேகம் படத்தில் இவர்களும் நடிக்கிறார்களா\nபூ மாதிரி கையிருப்பவன் கொலை செய்யமாட்டானா மிரட்டலான யார் இவன் டீசர்\nஅஜித் படம் வெளியான திரையரங்கை சூறையாடிய ரசிகர்கள்\n10 லட்சம் நன்கொடை வழங்கிய விஜய், தனுஷ் யாருடைய பிள்ளை- வழக்கில் புதிய திருப்பம் - டாப் செய்திகள்\nபுதுமுக நடிகை ரியாமிக்காவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/07/27112732/1004660/PM-Narendra-ModiKarunanidhi-HealthM-K-StalinKanimozhi.vpf", "date_download": "2018-10-16T01:05:06Z", "digest": "sha1:MMCQLQI7ZA3ABME6OTXNO5SXNAEC6PNK", "length": 9175, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் பிரதமர் மோடி.\nபிரதமர் மோடி நலம் விசாரிப்பு\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் பிரதமர் மோடி.. கருணாநிதி விரைவில் உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் கருணாநிதிக்கு மருத்துவ உதவிகள் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்\nஇலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதிமுக தலைவரானார் ஸ்டாலின் - அரசியல் தலைவர்கள் கருத்து...\nதிமுக தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nகருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.\nசத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்\n\"#MeToo - நியாயமான முறையில் சொல்லப்பட வேண்டும்\" - கமல்ஹாசன்\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் நியாயமான முறையில் \"மீ டூ\" குறையை சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சுமார் 1,200 கோடி செலவிடப்பட உள்ளது - அமைச்சர் ஜே.பி.நட்டா\nஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.\nஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nசசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை - ஓ.எஸ்.மணியன்\nசசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை - ஓ.எஸ்.மணியன்\nதமிழகத்துக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது - வைகோ\nதமிழகத்துக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது - வைகோ\nதமிழகத்தில் அடக்குமுறை தொடர்ந்து வருகிறது - முத்தரசன்\nதமிழகத்தில் அடக்குமுறை தொடர்ந்து வருகிறது - முத்தரசன்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2018-10-16T02:03:33Z", "digest": "sha1:XIX3ZDORW64GRRDOENDDGTCX6HYZ7P5X", "length": 9283, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "சசிகலா மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை: சிறையில் பாதுகாப்பு தீவிரம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nசசிகலா மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை: சிறையில் பாதுகாப்பு தீவிரம்\nசசிகலா மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை: சிறையில் பாதுகாப்பு தீவிரம்\nபரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்குள் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா மீது தாக்குதல் நடைபெறலாம் என்ற மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஜெயலலிதாவின் திடீர் மரணத்துடன் சசிகலா தொடர்புபட்டிருப்பதாக சந்தேகங்கள் வெளியாகிவந்த நிலையில், அதன் எதிரொலி சிறையில் வெளிப்படலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த சூழ்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள தமிழ் பெண் கைதிகள் சிலர் சசிகலாவை தாக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவ்வாறு இல்லையேல், சசிகலா தரப்பு திட்டமிட்டு இவ்வாறனதொரு தாக்குதல் நாடகத்தை அரங்கேற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nநேற்று சசிகலா நீதிமன்றத்திற்கு வந்தபோது அவரது வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தன. குறித்த தாக்குதலை மேற்கொண்டிருந்தவர்கள் சசிகலா ஆதரவாளர்கள் எனவும், அது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சகல வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nதிரைப்படத்திற்கு ‘சர்கார்’ என்று பெயர் வைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றால\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் பாராட்டு\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வழியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nஇலங்கையின் வடக்கில் நூறாயிரத்திற்கும் அதிகமான விதவைகளும் கிழக்கில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான விதவைகள\n#me too தொடர்பில் ஆராய வேண்டும்: கமல்ஹாசன்\n#me too தொடர்பில் ஆராய வேண்டிய அவசியம் இருப்பின், அது தொடர்பில் விசாரிக்க வேண்டும் என, மக்கள் நீதி ம\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fulloncinema.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-10-16T01:18:51Z", "digest": "sha1:ZKH3S25B2BDBADEKAE7XOMFZMBQCRAOR", "length": 6400, "nlines": 70, "source_domain": "fulloncinema.com", "title": "தொடர திரைப்படம் விமர்சனம் - Full On Cinema", "raw_content": "\nFull On Cinema > தொடர திரைப்படம் விமர்சனம்\nComments Off on தொடர திரைப்படம் விமர்சனம்\nதொடர : நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்திவிராஜன் கதாநாயகனாக நடித்திருக்கும் மற்றுமொரு காதல் படம் தொடர.படத்தின் கதைப்படி நாயகன் ஊரில் படித்துக்கொண்டே பேப்பர் போடும் வேலை செய்து வருகிறார்.அப்படி பேப்பர் போடும்போது நாயகியை சந்திக்கிறார்.பார்த்ததும் காதலில் விழுகிறார் நாயகன் பின்பு இவர்கள் காதலுக்கு நாயகியின் அண்ணன் எதிர்க்கிறார்.நாயகனை அடித்து உதைக்கிறார்.பின்பு நாயகன் உதவி கேட்டு பழனிக்கு சென்று அங்கு காதலர்களுக்கு பணத்திற்கு ஆசைப்பட்டு உதவி செய்யும் எ.வெங்கடேஷிடம் உதவி கேட்கிறார்.பின்பு அவர்கள் காதல் என்ன ஆனது அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதி கதை.\nபடத்தின் நாயகனாக பிரிதிவிராஜ் தனது முழு முயற்சி அளித்திருக்கிறார்.மற்றபடி நாயகி மட்டுமே மனதை கொள்ளை கொள்கிறார் அவருக்கு நல்ல எதிர்காலம் தமிழில் இருக்கிறது என நம்பலாம்.படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் புதுமுகம் இருந்தாலும் மனதில் பதிகிறார்கள். குறிப்பாக நாயகியின் அண்ணனாக நடித்திருப்பவர் நன்றாக நடித்திருக்கிறார்.படத்தின் ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம்.பாடல்கள் அனைத்தும் சற்று பின்னடைவு.படத்தின் கதையும் களமும் மிக பழையது என்றாலும் திரைக்கதையில் சற்று வித்தியாசம் காட்டுகிறார்.சாதி கொடுமையை பற்றி பேசுகிறது படம்.\nதொடர : அதே பழைய கதை தான்\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்\nஅன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammabooks.com/index.php?route=product/product&product_id=15817", "date_download": "2018-10-16T01:28:32Z", "digest": "sha1:TW3PJEC3YKLKSAZT67HFI6MOYHIXEJF5", "length": 4582, "nlines": 145, "source_domain": "nammabooks.com", "title": "எம்டன் செல்வரத்தினம்: சென்னையர் கதைகள்", "raw_content": "\nHome » எம்டன் செல்வரத்தினம்: சென்னையர் கதைகள்\nஎம்டன் செல்வரத்தினம்: சென்னையர் கதைகள்\nஎழுதுவார் எழுதினால் சலவைத்துணிக் கணக்கும் சிறுகதைதான். சிறுகதைகளை உயிர்த்திருக்கச் செய்யும் முயற்சியில் எடுத்து வைத்த சிறு சிறு செங்கற்களாகவே கிழக்கு பதிப்பகத்தில் சென்னைச் சிறுகதைப் போட்டிக்கு எழுதப்பட்ட எல்லாச் சிறுகதைகளையும் கருதுகிறேன். சென்னைக்குச் சிறுகதை இலக்கியப் புகழாரம் சூட்டப்படாத வசை கிழக்கு பதிப்பகத்தின் இந்தச் சென்னைத் தொகுப்பின் மூலம் சற்றே தீர்ந்தது. சிறுகதைத் தொகுப்பாகப் பிரசுரமாகும் இந்தக் கதைகள், சிறுகதைக்கு ஆயுள் ரேகை தீர்க்கமாக இருப்பதைத் தெள்ளெனத் தெரிவிப்பவையாக அமைகின்றன. சென்னைக்காரராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் படிக்க வேண்டியவை இக்கதைகள்.\nஒரு காதல் நிவந்தம்-Oru Kaadhal Nivandham\nசலூன் நாற்காலியில் சுழன்றபடி -Saloon Naarkaaliyil Sulandrapadi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43294-judge-hearing-salman-khan-bail-request-among-87-transferred-in-rajasthan.html", "date_download": "2018-10-16T01:03:33Z", "digest": "sha1:ND7RU5GYW26IWNIVGDTYTMASQFG477TR", "length": 11297, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சல்மானுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி திடீர் மாற்றம்! | Judge Hearing Salman Khan Bail Request Among 87 Transferred In Rajasthan", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nசல்மானுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி திடீர் மாற்றம்\nமான்வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி உட்பட பலர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ’ஹம் சாத் சாத் ஹைன்’ என்ற இந்திப் படத்தின் ஷூட்டிங்கில், 1998 ஆம் ஆண்டு பங்கேற்றிருந்தார் சல்மான் கான். அவருடன் நடிகர் சைஃப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு உள்ளிட்ட 5 பேர் ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு தென்பட்ட அரிய வகையைச் சேர்ந்த 2 மான்களை சல்மான்கான் சுட்டுக்கொன்றதா‌க புகார் எழுந்தது.\nஇது தொடர்பான வழக்கு 20 ஆண்டுகளாக நீண்டு கொண்டிருந்த நிலையில், கடந்த மார்ச் 28 ஆம் தேதி இறுதிவாதங்கள் நிறைவடைந்தது. நேற்று முன் தினம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து அவர் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சல்மான் கான் தனக்கு ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.\nஇந்நிலையில் சல்மான்கானுக்கு சிறை தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதி தேவ்குமார் கத்ரி, திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பதிலாக சம்ரேந்திரா சிங் சிகார்வர் நியமிக்கப் பட்டுள்ளார்.\nராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மொத்தம் 87 நீதிபதிகளை இடமாற்றம் செய்துள்ளது. வழக்கமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் 30 தேதி வரையில் ராஜஸ்தானில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவதும் வழக்கம். ஆனால், இம்முறை முன்கூட்டியே இடமாற்றம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் பும்ரா: பாண்ட் சர்டிபிகேட்\nசந்தேகங்களை கிளப்பும் வடபழனி கொலை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராஜஸ்தானை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் - 50 பேருக்கு பாதிப்பு\nராஜஸ்தானில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு\nம.பி., சட்டீஸ்கரில் பாஜக ஆட்சியை பிடிக்கும் - புதிய கருத்துக் கணிப்பு\nம.பி உள்ளிட்ட 3 மாநிலங்களில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும்.. கருத்துக் கணிப்பில் தகவல்..\n4 மாநில தேர்தல் தேதிகள் - இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்\nதேர்தலில் வேட்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் - ராகுல்காந்தி கிடுக்கிப்பிடி\nகோடிகளை கொட்டிக் கொடுக்கும் விஜய்யின் தீபாவளி சென்டிமென்ட்\nஉயிருக்கு போராடியவருக்கு உதவாமல் பசுக்கு முக்கியத்துவம் கொடுத்த போலீஸ்..\n‘கல்விக்கு வயது தடையில்லை’ - 59 வயதில் கல்லூரிக்கு போகும் எம்.எல்.ஏ\nRelated Tags : மான்வேட்டை , சல்மான் கான் , நீதிபதி மாற்றம் , Rajasthan , Salman Khan\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் பும்ரா: பாண்ட் சர்டிபிகேட்\nசந்தேகங்களை கிளப்பும் வடபழனி கொலை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgod.org/kids/things-in-bedroom-picture-sheet", "date_download": "2018-10-16T02:29:08Z", "digest": "sha1:2GA5CTKZ6BPHPYWE2XY4U3Z5JQNALLE5", "length": 7869, "nlines": 179, "source_domain": "www.tamilgod.org", "title": " Things In a Bedroom Picture Sheet | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/06/en-vazhkai-29-06-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-10-16T02:44:02Z", "digest": "sha1:JLKUIXHXZ54KMPUNV4M3SUQHEEQ2E7JX", "length": 3479, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "En Vazhkai 29-06-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஆதித்யா மூலமாக பிரேம் ஆனந்தை பழி வாங்க ரேணுகா தேவி முடிவு செய்கிறார். கெளதம் வித்யாவிடம் தன்னை கரணோடு சேர்க்க முயற்சிக்க வேண்டாம் என்று கூறுகிறான். கெளதம் வித்யாவின் மீது சீனுவின் காதலைப் பற்றி தெரிந்து கொள்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2011/05/blog-post.html", "date_download": "2018-10-16T01:24:58Z", "digest": "sha1:HTL76GG7QB7XSUAO4AXWZGCXKSW5RR63", "length": 17357, "nlines": 211, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: நாடா நினைவுகள்", "raw_content": "\nவீடு மாற்றும்போது, பழைய பொருட்களை பரணில் இருந்து இறக்கிக்கொண்டிருந்தேன். ஒரு பெரிய அட்டைப்பெட்டி கண்ணில் பட்டது. அட என்று ஆசையுடன் அதை இறக்கிவைத்து விட்டு, திறந்து காட்டி, இதையும் சென்னை கொண்டு போறோம். என்று தங்கமணியிடம் சொல்ல, ”ஹ்க்க்ம் என்று ஆசையுடன் அதை இறக்கிவைத்து விட்டு, திறந்து காட்டி, இதையும் சென்னை கொண்டு போறோம். என்று தங்கமணியிடம் சொல்ல, ”ஹ்க்க்ம்” என்ற ஒரு கனைப்பு வந்தது. அதற்கு என்ன அர்த்தம் என்று அவரிடம் கேட்கவும் முடியாது.\nபாட்டு கேட்பது என்பது இப்போது மிகவும் எளிமையான செயல். கேட்க நினைக்கும் பாடலை இணையத்தில் தேடி, நமது இசைபாடும் கருவியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் கேட்கத்தொடங்கிவிடலாம். இதில் இருக்கும் வேகமும், எளிமையும் நம்மை பரவசத்தில் ஆழ்த்துவது உண்மைதான்\nஆனால்,ஒரு காலத்தில், திருவிளையாடல் படத்தின் அனைத்துப்பாடல்களும், ஒரு கருப்பு வட்டத்தட்டில் இருக்கும். அதற்கு இசைத்தட்டு என்று தமிழிலும், ரெக்கார்ட் என்று ஆங்கிலத்திலும் கூறினார்கள். இந்த வார்த்தைகளை நான் மனப்பாடம் செய்துகொள்ள பலமுறை சொல்லிப்பார்த்திருக்கிறேன். அதனை ஒரு பெரிய அட்டை உறையில் போட்டு வைத்திருப்பார்கள். ஒவ்வொருமுறை பாடலை ஒலிக்கவிடும்போதும், ஒரு பெரிய கிராமபோன் பெட்டியில் போட்டு சுழல விடுவார்கள். இப்போதுபோல் பாடலை உடனே தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், இலுப்பூர் பிடாரிகோயிலில் இசைத்தட்டு போடும் அந்த அண்ணன் இப்ப பாக்குறியா கரேட்டா ‘பாட்டும் நானே’ போடுறேன் என்று ஓரளவு அதற்கு அருகில் போய் முள்ளை வைத்துவிடுவார். அது ’பாத்தா பசுமரம்’ என்று ஆரம்பிக்கும். எப்படி மாறிப்போச்சு என்று முனகிக்கொண்டே, மீண்டும் முயற்சித்து பாடவைத்துவிடுவார்.\nலேசான கொரகொரப்புடன் அது ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என ஆரம்பித்து ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ என்று ஆரம்பிக்கும்போது, நான் அவ்வையார் இதற்குள் எப்படிப் போனார் என்று பலமுறை வியந்திருக்கிறேன். ஆனால், கிராமபோன் வாங்கித்தாருங்கள் என்று அப்பாவிடம் கேட்க எனக்கும் தைரியமில்லை. வாங்கிவந்தால், மூன்றாவது நாள் அதை நோண்டாமல் ஒழுங்காக வைத்திருப்பேனா என்று என்மேலும் நம்பிக்கையில்லை. ஆனால், அதில் அவ்வளவு ஆசை இருந்தது.\nபின்னர் பாடல்கள் கேட்கும் ஆர்வம் , வானொலியிலும், எங்காவது செல்லும் விழாக்களிலுமாக சுருங்கியிருந்த வேளையில், பக்கத்துவீட்டு லைப்ரேரியன் வீட்டில், சிங்கப்பூரிலிருந்து ஒரு பெரிய பெட்டிபோன்ற வஸ்து வந்து அமர்ந்திருந்தது. சிறுவர்கள் அனைவரும் அதைச்சென்று பார்த்தோம். அதன் பெயர் நேஷனல் டேப் ரெக்கார்டர் என்றார்கள். அது என்ன ஒற்றுமை என்று தெரியவில்லை. அதில் நான் கேட்ட முதல் பாடல் ‘ இசையால் வசாமாகா இதயமெது’. அன்றே அந்த டேப் ரெக்கார்டரில், என்னைப்பாடச்சொல்லி, பதிவுசெய்வதாகச் சொன்னார்கள். நான் பாடிய முதல் பாடல் ‘ புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’. அன்றே அந்த டேப் ரெக்கார்டரில், என்னைப்பாடச்சொல்லி, பதிவுசெய்வதாகச் சொன்னார்கள். நான் பாடிய முதல் பாடல் ‘ புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே\n முள்ளை எப்படி நகர்த்தி வைப்பது பட்டனெல்லாம் எதுக்கு செவப்பு பட்டனை ஏன் அமுக்கினீங்க என்று நான் கேட்ட கேள்விகளால் அந்த கருப்பையா மாமா திணறித்தான் போயிருப்பார். சொல்றேன் என்று கூறிவிட்டு, ஒரு பட்டனை அழுத்தினார். பிளந்த எங்கள் வாய்கள் போலவே ஒரு சிறிய கதவு திறந்தது. அதிலிருந்து, ஒரு பொருளை எடுத்தார்.\nஇருபுறமும் துளைகளுடன் ஒரு செவ்வகப்பெட்டி. அதில் ஒருபக்கம் மட்டும் வெளியில் தெரியும் காப்பிப்பொடி நிற நாடா. அதைச்சுற்றிக்கொள்ள இரு துளைகளிலும் சுழலுமாறு இரு சக்கரங்கள் என மிகவும் அழகாக இருந்தது. அதனுள் இருக்கும் நாடாவில்தான் பாடல் இருக்கும் எனவும், அது ஒருபக்கம் சுற்றிமுடித்தபின் திருப்பிப்போட்டால், வேறு பாடல் கேட்கலாம் எனவும் தெரிந்துகொண்டேன். அது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஏனெனில், நம் குரலையும் அதில் பதிந்துகொள்ளலாம் என்ற இன்னொரு அம்சம் அதற்கு கேசட் என்று பெயர் சொன்னார் அதற்கு கேசட் என்று பெயர் சொன்னார் ‘சட்டுன்னு பாட்டு கேட்கலாம் என்று யோசித்து ‘கேள்-சட்’ ஐத்தான் இப்படி வைத்திருக்கிறார்கள் என்று நானாகவே ஒரு காரணம் யோசித்துவைத்துக்கொண்டேன்.\nஅப்போதிலிருந்து ஆரம்பித்தது கேசட் மோகம். கேசட்டுகளை எங்கு பார்த்தாலும் ஆசையாக இருக்கும். வெளிவரும் எல்லா கேசட்டுகளையும் வாங்கிவிடவேண்டும் என்று லட்சியம் வைக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கேசட் கடைக்காரர்கள் மீது பொறாமையாக இருக்கும். பிடாரிஅம்மன் கோயில் அண்ணன் கேசட் ப்ளேயருக்கு மாறியதும் கேசட்டுகளின் நெருக்கம் அதிகமானது. தெரிந்த விழாக்களுக்குச்செல்லும்போது, முதலில் மைக் செட் அண்ணனை நட்பாக்கிக்கொள்ளுவது அத்தியாவசியமாகிப்போனது.\nசொன்னது சுரேகா.. வகை கொசுவத்தி\nதேனம்மை லெக்ஷ்மணன் May 25, 2011 at 4:13 PM\nகேல் சட்.. சூப்பர்.. சுரேகா..:)\nதேனம்மை லெக்ஷ்மணன் May 25, 2011 at 4:13 PM\nஅன்பின் சுரேகா - எண்பதுகளின் துவக்கத்தில் இக்கேசட்டுகளூம் - கேச்ட் ரெகார்ட் பிளேயரும் வைத்து பொத்திப் பொத்தி பயன் படுத்தியது நினைவில் மலரும் நினைவுகளாய் நிழலாடுகிறது. நல்ல தொரு கொசு வத்தி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nநாடா நினைவுகள் - தொடர்ச்சி....\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:50:29Z", "digest": "sha1:RCK5CAWRZJJR4QRPLOVQVG2IJEVPNGSW", "length": 19720, "nlines": 307, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலந்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— சென்னை மாநகர பகுதி —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் வி .அன்புச்செல்வன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nஆலந்தூர் (ஆங்கிலம்:Alandur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் சென்னை மாவட்டத்தில் ஒரு பகுதியாகும்.\nஇவ்வூரின் அமைவிடம் 13°02′N 80°13′E / 13.03°N 80.21°E / 13.03; 80.21 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (39 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 164,162 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆலந்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 88%, பெண்களின் கல்வியறிவு 81% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலந்தூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிக்கித் திட்டம் சென்னையின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · நாகர்கோவில் · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · உடுமலைப்பேட்டை · ஓசூர் · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nகாந்தி நகர் · காசிப்பாளையம் (கோபி) · சூரம்பட்டி · நல்லூர் · பெரியசேமூர் · புழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் · வீரப்பன்சத்திரம் · 15 வேலம்பாளையம் ·\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2018, 08:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-10-16T02:14:55Z", "digest": "sha1:TFSYLJV5XRMU3RNPM7KRRFOXHFV3X7JB", "length": 7324, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்தாம் (நகரம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n• பிரதி நகர முதல்வர்\nH. முகம்மது ரூடி, SE, MM\nபத்தாம் (Batam) என்பது இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ரியாவு தீவுகள் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமும், சுமாத்திராவில் மேடான் மற்றும் பலெம்பாங் அடுத்ததாக உள்ள மூன்றாவது மிகப்பெரிய நகரமும் மற்றும் இந்தோனேசியாவில் ஜகார்த்தா ராயா, சுராபாயா, பண்டுங், மேடான், செமாராங், மக்காசார், மற்றும் பலெம்பாங்கிற்கு அடுத்ததாக உள்ள எட்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.\nபத்தாம் ஒரு வளர்ந்து வரும் போக்குவரத்து மையம் ஆகும். 2015 மே மாதத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,035,280 ஆகும். [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2015, 01:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/08/01115828/1004991/EnglandTestseriesCaptainKohli.vpf", "date_download": "2018-10-16T01:37:22Z", "digest": "sha1:BBU4JBPQELWAPPIJK7F5KIX7JSTF4TDD", "length": 10434, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்- வெற்றி வாய்ப்பு குறித்து கேப்டன் கோலி கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்- வெற்றி வாய்ப்பு குறித்து கேப்டன் கோலி கருத்து\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்,நம்பிக்கையுடன் களமிறங்கி திறமையை வெளிப்படுத்துவோம் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நம்பிக்கையுடன் களமிறங்கி திறமையை வெளிப்படுத்துவோம் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். பிர்மிங்காமில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அணி கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.\nபந்துவீச்சாளர்கள் எவ்வாறு பார்டனர்ஷிப் அமைத்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதை நன்கு அறிந்துள்ளதாகவும் கோலி கூறினார்.\nகடந்த முறை இங்கிலாந்து மண்ணில் சோபிக்க முடியாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இம்முறை நல்ல மனநிலை மற்றும் உறுதியுடன் இருப்பதால் ரன் குவிக்க முடியும் என்று விராட் கோலி பதில் அளித்தார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா மீது வழக்கு - ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு அதிரடி\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூரியா மீது ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு 2 வழக்குகளை பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் : ஜோனாதன் ரீ புதிய உலக சாதனை\nஉலக சூப்பர் மோட்டார் சைக்கிள் பந்தையத்தில், தனது 10 வது தொடர் வெற்றியை பதிவு செய்ததன் மூலம், அயர்லாந்தை சேர்ந்த ஜோனாதன் ரீ புதிய உலக சாதனை படைத்துள்ளார்.\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : 4வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக நட்சத்திர வீரர் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.\nஉலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் - 4 வது முறையாக பட்டம் வென்றார், ஜோனாதன் ரீ\nஉலக சூப்பர் மோட்டார் சைக்கிள் பந்தையத்தில், தனது 10 வது தொடர் வெற்றியை பதிவு செய்ததன் மூலம், அயர்லாந்தை சேர்ந்த ஜோனாதன் ரீ புதிய உலக சாதனை படைத்துள்ளார்.\nஇந்தியா - மே.இ.தீவுகள் கடைசி டெஸ்ட் : இந்தியா வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nதேசிய அளவிலான கூடைப்பந்து தொடர் தொடக்கம்\nதஞ்சையில் தேசிய அளவிலான கூடைபந்து போட்டித் தொடர் தொடங்கியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jan-17/ananda-vikatan-awards/137757-ananda-vikatan-awards-2017.html?artfrm=mag_editor_choice", "date_download": "2018-10-16T01:12:29Z", "digest": "sha1:SFJBA3CQAMOJBEM4MITJTE6UDPQJGSPU", "length": 17000, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை | Ananda Vikatan Awards 2017 - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nமைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரான பால் ஆலன் காலமானார்\n`சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை' - ஜெயசூர்யா மீது பாய்ந்த ஐசிசி\n‘கொல்கத்தாகோர்ட்டில் ஆஜராகுங்கள்’ - பயிர்க்கடனுக்காக ஈரோடு விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பிய வங்கி\n`வெளியே தலை காட்ட முடியல' - மோசடி நிறுவனத்தால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்\nடி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு - தி.மு.க திடீர் அறிவிப்பு\nஐந்தே நாள்... 10 லட்சம் மொபைல்கள்... ஷியோமிக்கு டஃப் கொடுத்த ரியல்மீ\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nபன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் பலி - பழனி அருகே சோகம்\nசந்தைக்கு வந்த ஆறு அடி உயர வாழைத்தார் - ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்\nஆனந்த விகடன் - 17 Jan, 2018\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை\nஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை\nநாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருது\nஅடுத்த இதழ் - சினிமா ஸ்பெஷல் - அறிவிப்பு\n\"வாலியை ரொம்பவே மிஸ் பண்றேன்\nசரிகமபதநி டைரி - 2017\n“உன் பாட்டனெல்லாம் வெச்சான்டா என் பாட்டனுக்கு வேட்டு\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 15 - “நான் தாமதப்படுத்துவது பயத்தினால் அல்ல, சிரத்தையினால் - கமல்ஹாசன் - 15 - “நான் தாமதப்படுத்துவது பயத்தினால் அல்ல, சிரத்தையினால்\n - 15 - நரகம் எப்படி இருக்கும்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 65\n - \"இன்னைக்கு உங்களுக்கு என்னோட கிஃப்ட்\nசப்பாத்தும் ஓர் உயிரும்... - சிறுகதை\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை\nஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nஐயப்பனின் பிரம்மசர்யம் காப்பது எங்கள் கடமை - தீர்ப்புக்கு எதிராகத் திரளும் பெண்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nமிஸ்டர் கழுகு: கேம் சேஞ்சர் எடப்பாடி\n - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்\n - போராளிகளைக் கண்டு பயம் ஏன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-apr1-2016", "date_download": "2018-10-16T01:38:09Z", "digest": "sha1:IE3XEOS74EPEDIFIPQNJ4Y4USEU6WFFQ", "length": 7830, "nlines": 199, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 1 - 2016", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 1 - 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசாதி கொடியது... காதல் வலியது\nஆட்சிக் கலைப்பும் சூழ்ச்சிகளும் எழுத்தாளர்: இளைய சுப்பு\nவிட்டது தொல்லை... வெற்றியே நாளை\nஆதலினால் ஆதரிப்பீர் உதயசூரியன் எழுத்தாளர்: பொள்ளச்சி மா.உமாபதி\nதன் வினை தன்னைச் சுடும் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nவரலாற்றின் தலைவர் கலைஞர் எழுத்தாளர்: அதியமான்\nகீதை - முட்டாளின் உளறல் எழுத்தாளர்: பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/category/genre-ta/magazine-ta/", "date_download": "2018-10-16T01:08:33Z", "digest": "sha1:PUOGYUU4XGMDV7DMS2QVBSJ2EHEX42KS", "length": 23639, "nlines": 173, "source_domain": "new-democrats.com", "title": "பத்திரிகை | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஉட்காரும் உரிமைக்காக தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம்\nFiled under இந்தியா, உழைப்பு சுரண்டல், பணியிட உரிமைகள், பத்திரிகை, போராட்டம்\nநாள் முழுவதும் உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும், தண்ணீர் குடிக்கவோ, சிறுநீர் கழிக்கவோ கூட அனுமதி கிடையாது. உணவு அருந்த பத்து நிமிடம் இடைவேளை, அதற்குள் சிறுநீர் கழித்துக் கொள்ளவேண்டும். வாரத்தின் ஏழு நாளும், ஏன் வருடத்தின் அனைத்து நாட்களிலும் கூட இதுதான் நிலைமை. வாடிக்கையாளர் வந்தாலும் வராவிட்டாலும் நின்றுகொண்டேதான் இருக்க வேண்டும்.\nமோடியின் மருத்துவக் காப்பீடு : கார்ப்பரேட்டுகளுக்கு கறி விருந்து\nFiled under அரசியல், இந்தியா, கார்ப்பரேட்டுகள், பத்திரிகை, பொருளாதாரம்\nநமக்குத் தேவை மருத்துவக் காப்பீடு அல்ல, மருத்துவ சிகிச்சை. அதை அரசு மருத்துவமனைகள் மூலமாக அனைவருக்கும் பொதுவாக, தேவைக்கேற்றபடி அரசே வழங்க வேண்டும். ஆனால், இந்த அரசுக் கட்டமைப்பு மக்களுக்கான தேவையை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்ததோடு எதிர்நிலை சக்தியாகவும் மாறி நிற்கிறது.\nகார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடானது, பாதுகாப்புத் துறை\nFiled under அரசியல், இந்தியா, கார்ப்பரேட்டுகள், பத்திரிகை\nஇந்தியாவைப் பொறுத்தவரையில், சொத்துடைமை வர்க்கங்களின் நலனுக்காக பராமரிக்கப்படும் ராணுவ செலவில், முதலாளிகள் லாபம் ஈட்டும் போது, அதிகார வர்க்க தரகர்கள் ஊழல் செய்து சம்பாதிக்கிறார்கள்.\nபுதிய தொழிலாளி செப்டம்பர் 2018 பி.டி.எஃப் டவுன்லோட்\nFiled under தமிழ்நாடு, பத்திரிகை\nபெட்ரோல் – டீசல் விலை உயர்வு, மருத்துவக் காப்பீடு, சாலையோர வணிகர்கள் இன்னும் பல கட்டுரைகளுடன்\nகடற்கரையை ஆக்கிரமிக்கும் மூலதன ஆக்டோபஸ்கள்\nFiled under அம்பலப்படுத்தல்கள், இந்தியா, பத்திரிகை, போராட்டம்\nதொழிலாளர், விவசாயிகள் வாழ்வாதாரங்களை பறிப்பது மட்டுமின்றி, கனிம வளங்களை கைப்பற்றுவது, கடற்கரை வளங்களை ஆக்கிரமிப்பது என்று நாட்டின் இண்டு இடுக்குகளில் எல்லாம் தனது ஆக்டபஸ் கரங்களை நீட்டி வருகிறது பன்னாட்டு மூலதனம். மிக விரைவில் மூச்சு விடுவதற்குக் கூட முடியாமல் உழைக்கும் மக்களை நெருக்கிக் கொல்லும் கொலை வெறியில் செயல்பட்டு வருகிறது மூலதனத்தின் ஆட்சி.\nFiled under அரசியல், இந்தியா, பத்திரிகை\nநாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான ஐ.டி ஊழியர்கள் சென்னையிலும், பெங்களூருவிலும், ஹைதராபாதிலும், புனேவிலும் வேலை செய்கின்றனர். உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவில் கூட உழைக்கும் மக்களின் இடம் பெயர்தல் தொடர்ந்து நடந்து வருகிறது.\nஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள்: காரணமென்ன\nFiled under இந்தியா, ஊழல், கார்ப்பரேட்டுகள், பத்திரிகை, பு.ஜ.தொ.மு\nஅதிக லாப வீதத்தைத் தேடி ஓடும் ஓட்டத்தில், குறைவான கூலியில் அதிக நேரம் வேலை வாங்கி தொழிலாளர்களை சுரண்டுவதற்கான வசதி, ஓசியில் அல்லது மிகக் குறைந்த வாடகையில் நிலம், நீர், மின்சாரம், கழிவுகளை சுத்திகரிக்காமல் கேட்பார் இன்றி கொட்டி நிலத்தையும், நீரையும் நஞ்சாக்கும் சுதந்திரம் என்ற கொலை வெறி பார்வைதான் கார்ப்பரேட்டுகளின் முதலீட்டு இலக்கை தீர்மானிக்கிறது.\nமெட்ரோ ரெயில் – சென்னை நகரில் வளர்க்கப்படும் “வெள்ளை யானை”\nFiled under அம்பலப்படுத்தல்கள், உழைப்பு சுரண்டல், சென்னை, பத்திரிகை, போராட்டம், யூனியன்\nமெட்ரோ ரயில் ஊழியர்கள் சென்னை குறளகம் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் தொழில் தகராறு சட்டம் பிரிவு 2K-ன் கீழ் தொழில் தாவா தாக்கல் செய்துள்ளனர். வேலைக்கு கூட பாதிப்பு வராமல் சொந்த நேரத்தில் போராடி வரும் ஊழியர்களை நடவடிக்கை எடுக்கப் போவதாக அச்சுறுத்துகிறது நிர்வாகம்.\nஎச்.ஆர் : முதலாளித்துவ சுரண்டலின் மனித உருவம்\nFiled under உலகம், உழைப்பு சுரண்டல், பணியிட உரிமைகள், பத்திரிகை, போராட்டம், முதலாளிகள்\nகச்சாப் பொருட்களுக்கு மெட்டீரியல்ஸ் டிபார்ட்மென்ட் போல, எந்திரங்களுக்கு மெயின்டனன்ஸ் டிபார்ட்மென்ட் போல ஊழியர்களை நிர்வகிக்க ஹியூமன் ரிசோர்ஸ் டிபார்ட்மென்ட் செயல்படுகிறது. ஐ.டி நிறுவனங்களில் ஊழியர்களை ரிசோர்ஸ் என்ற பெயரிட்டே குறிப்பிடுகிறார்கள்.\nஜி.எஸ்.டி ஓராண்டு நிறைவு : உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டும் மோடி அரசின் சாதனை\nFiled under அரசியல், இந்தியா, பத்திரிகை, முதலாளிகள்\nஇந்த அரசும் அதிகாரிகளும் முதலாளித்துவ வர்க்கத்தின் நிர்வாகக் குழுதான் என்பதை பலமுறை நிரூபித்து விட்டார்கள். ஆனால் முதலாளிகளுக்கான உயிர்நீர் தொழிலாளிகளின் உழைப்பில்தான் உருவாகிறது. எனவே, வரி யார் மீது எப்படி விதிக்கப்பட வேண்டும் என்று கோருவதற்கும், தீர்மானிப்பதற்கும் தொழிலாளி வர்க்கத்துக்கு முழு உரிமையும் உள்ளது.\nபெருகி வரும் வேலைபறிப்புகள் – அடக்குமுறைகள் : கோபத்தை காட்டும் இடம் எது\nFiled under இந்தியா, உழைப்பு சுரண்டல், பத்திரிகை, போராட்டம், முதலாளிகள்\n“எய்தவன் இருக்க அம்பை நோவானேன்” என்று ஒரு பழமொழி உண்டு. தொழிலாளி வர்க்கம் தனது துன்பங்களுக்குக் காரணத்தை கண்டறிய எச்.ஆர் அதிகாரிகளையும், எந்திரங்களையும் தாண்டி இரண்டு மூன்று திரை தாண்டி நிற்கும் முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் அடியாள் படையாகிய அரசு எந்திரத்தையும் குறி வைக்க வேண்டும்;\nபி.பி.ஓ / கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் ‘சேரிப்பகுதி’\nஉண்மையில், இந்தத் துறையில் லே ஆஃப் என்பது இல்லை. குறைந்த சம்பளம், அதிக பணிச் சுமை என்று பல ஊழியர்கள் ஓரிரு ஆண்டுகளில் உடலும், மூளையும் தளர்ந்து போய் வேலையை விட்டு வெளியேறி விடுகிறார்கள். முதலாளிகள் புதிதாக வேலைச் சந்தைக்கு வரும் லட்சக்கணக்கான இளைஞர்களை வைத்து தமது உழைப்புச் சுரண்டலை தொடர்கிறார்கள்.\nபோராட்டக் களத்தில் கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள்\nFiled under இந்தியா, உழைப்பு சுரண்டல், பணியிட உரிமைகள், பத்திரிகை, போராட்டம்\nநாடெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளையும், கிராமப்புற தொழிலாளர்களையும் வங்கித் துறைக்குள் கொண்டு வருவது, அதன் மூலம் மக்களின் சேமிப்புகளையும், பண பரிவர்த்தனைகளையும் நிதித்துறை சூதாட்டத்துக்குள் ஈடுபடுத்த வசதி செய்வது என்ற மோடி அரசின் திட்டத்தை அமல்படுத்துவதற்கான காலாட்படையாக அரசு இந்தத் துறை ஊழியர்களை அரசு பார்க்கிறது.\nபுதிய தொழிலாளி ஜூன் 2018 பி.டி.எஃப் டவுன்லோட்\nFiled under கார்ப்பரேட்டுகள், தமிழ்நாடு, பணியிட உரிமைகள், பத்திரிகை\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, சுண்ணாம்புச் சூளைகள், பி.பி.ஓ / கால்சென்டர்கள், என்.எல்.சி-யில் தற்கொலைப் போராட்டம், கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள், பசுமை வழிச் சாலை, இன்னும் பிற கட்டுரைகளுடன்\nசும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை\nFiled under இந்தியா, சென்னை, பணியிட உரிமைகள், பத்திரிகை, முதலாளிகள், யூனியன்\nநவம்பர் 1918-ல் முதல் உலகப்போர் முடிந்தது. இனிமேல் கெடுபிடி இருக்காது; இழந்தவற்றை மீட்கலாம் என்றெண்ணி மகிழ்ந்தனர், தொழிலாளர்கள். இந்த மகிழ்ச்சி சில வாரங்கள் கூட நீடிக்கவில்லை.தொழிலாளர்களை நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் வாழவிடக்கூடாது என்பது தானே முதலாளிகள் கற்றுக்கொண்ட பாலபாடம்\nயமஹா : முதலாளியின் சட்ட மீறல், துணை நிற்கும் அரசு, எதிர்த்து போராடும் தொழிலாளிகள்\nயமஹா : முதலாளியின் சட்ட மீறல், துணை நிற்கும் அரசு, எதிர்த்து போராடும் தொழிலாளிகள்\nடி.சி.எஸ் ஊழியர்கள் ஈட்டுவது பெருமளவு லாபம், பெறுவது சொற்ப ஊதிய உயர்வு\nதொழிலாளிக்கு ஆயுத பூஜை என்றைக்கு\nஐ.டி ஊழியர்களின் சமூகப் பணிகள் – தேவை ஒரு புதிய பார்வை\n – மாநகர பேருந்து நிர்வாகத்துக்கு ஐ.டி ஊழியர்கள் பிரிவு கண்டனம்\nCategories Select Category அமைப்பு (248) போராட்டம் (243) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (128) இடம் (512) இந்தியா (278) உலகம் (97) சென்னை (83) தமிழ்நாடு (107) பிரிவு (533) அரசியல் (206) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (117) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (4) வரலாறு (29) விளையாட்டு (4) பொருளாதாரம் (341) உழைப்பு சுரண்டல் (15) ஊழல் (14) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (50) பணியிட உரிமைகள் (99) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (15) யூனியன் (75) விவசாயம் (31) வேலைவாய்ப்பு (21) மின் புத்தகம் (1) வகை (529) அனுபவம் (17) அம்பலப்படுத்தல்கள் (77) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (19) கருத்து (101) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (59) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (51) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/sterlite-killings-who-violated-law/", "date_download": "2018-10-16T01:14:36Z", "digest": "sha1:NIPSLA2NFOWIZSVVLGDFZ5OCSQKXJEMW", "length": 15767, "nlines": 113, "source_domain": "new-democrats.com", "title": "ஸ்டெர்லைட் கொலைகள் - சட்டத்தை மீறியவர்கள் யார்? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஸ்டெர்லைட் போராட்டம் : ஹிந்தியில் வினோத் துவா வீடியோ\nகோப்ரா போஸ்ட் : காசு கொடுத்தால் கொலையும் செய்வோம் – கார்ப்பரேட் ஊடகங்கள்\nஸ்டெர்லைட் கொலைகள் – சட்டத்தை மீறியவர்கள் யார்\nFiled under அம்பலப்படுத்தல்கள், அரசியல், கருத்து, தமிழ்நாடு\nசட்டப்படி ஸ்டெர்லைட் பிரச்சினையை அணுகியிருக்க வேண்டும், அப்படி செய்திருந்தால் இந்த உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம் என்கிறார்கள் சில அறிவுஜீவிகள். அவர்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை, தூத்துக்குடி மக்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்படையில் தான் இத்தனை நாளும் போராடி வந்திருக்கிறார்கள்; மே 22 அன்றும் மக்கள் சட்டப்படிதான் முறையாக அறிவித்துவிட்டு மாவட்ட ஆட்சியரை சந்திக்க பேரணியாக சென்றார்கள்.\nஆனால், சட்டப்படி வந்து பதில் சொல்ல சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இத்தனை நாட்கள் வரவில்லை, சட்டப்படி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய ஆட்சியர் தப்பி வெளியூர் செல்கிறார். துப்பாக்கிகளோடு காவல்துறை வந்து “சட்டப்படி” சுட்டுத் தள்ளுகிறது. நடந்தேறிய அரச பயங்கரவாத படுகொலைகளுக்கு பிறகு இப்போது “சட்டப்படி” நடக்கவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களையும் பல்வேறு அமைப்புகளையும் பார்த்து அறிவுரை சொல்கிறார்கள் இவர்கள்.\nயார் சட்டத்தை துளியும் மதிக்கவில்லையோ, யார் அத்தனை சட்டங்களையும் காலில் போட்டு மிதித்துவிட்டு காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறார்களோ அவர்களை விட்டுவிட்டார்கள்; சட்டவிரோதமான முறையில் ஆலையை அமைத்து சுற்றுச்சூழலை சீரழித்து மக்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையையும், அனில் அகர்வாலையும் விட்டுவிட்டார்கள்.\nஅமைதியான முறையில் சட்டத்தை மதித்து நடந்த பொதுமக்களைப் பார்த்து இன்று தேசவிரோதிகள், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று சொல்கிறார்கள்.\nசட்டப்படி 22 ஆண்டுகள் போராடியுள்ளார்கள் அம்மக்கள், அதற்கு சட்டம் அவர்களுக்கு அளித்த நீதி கேன்சர் கொலைகளும் சுற்றுச்சூழல் சீரழிவும்\nசட்டப்படி நடந்த கிரானைட் ஊழல் வழக்கு, தாதுமணல் கொள்ளை வழக்கு என்ன ஆனது அதில் செத்த உயிர்கள் எத்தனை அதில் செத்த உயிர்கள் எத்தனை சட்டப்படி நடந்ததால் கேன்சர் உட்பட பல்வேறு நோயால் செத்தவர்களுக்கு நீதி என்ன\nஅதே சட்டப்படிதான் காவிரிப் பிரச்சினையில் தமிழகம் இன்று வஞ்சிக்கப்படுகிறது. சட்டப்படி தான் நீட் தேர்வும், மீத்தேன், ஹைட்ரோகார்பன், பெட்ரோகெமிக்கல் மண்டலம் உட்பட அனைத்து கனிமவளக் கொள்ளைகளும் நடைபெறுகின்றன. ஸ்டெர்லைட்டுக்கு அடிபணிந்து செல்வதுதான் இவர்கள் சொல்லும் “சட்டப்படி” நடப்பது.\nசட்டப்படி நட என்று சொல்பவர்கள் சிந்தனை திறன் அற்றவர்கள் அல்லர், நன்றாக சிந்தித்து தனது வர்க்க நலனையும், கட்சி ஆட்சி அதிகார நலனையும் வைத்துதான் இந்த ஆலோசனைகளை வழங்குகிறார்கள். சாமானிய மக்களுக்குத் தெரியும் – அனில் அகர்வால் சட்டத்துக்கு என்ன விலை வைப்பார் என்று.\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nசும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை\nஐ.டி. நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்(ரஞ்சன் ராஜ் – டி.சி.எஸ்)\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nமாருதி தொழிலாளர்களை பழிவாங்கும் கார்ப்பரேட்டுகளின் அரசு\nகாவிரி, ஸ்டெர்லைட் – கார்ப்பரேட் சங்கிலிகளை உடைத்தெறிவோம்\nஜல்லிக்கட்டுப் போராட்டம் : மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி\nயமஹா : முதலாளியின் சட்ட மீறல், துணை நிற்கும் அரசு, எதிர்த்து போராடும் தொழிலாளிகள்\nயமஹா : முதலாளியின் சட்ட மீறல், துணை நிற்கும் அரசு, எதிர்த்து போராடும் தொழிலாளிகள்\nடி.சி.எஸ் ஊழியர்கள் ஈட்டுவது பெருமளவு லாபம், பெறுவது சொற்ப ஊதிய உயர்வு\nதொழிலாளிக்கு ஆயுத பூஜை என்றைக்கு\nஐ.டி ஊழியர்களின் சமூகப் பணிகள் – தேவை ஒரு புதிய பார்வை\n – மாநகர பேருந்து நிர்வாகத்துக்கு ஐ.டி ஊழியர்கள் பிரிவு கண்டனம்\nCategories Select Category அமைப்பு (248) போராட்டம் (243) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (128) இடம் (512) இந்தியா (278) உலகம் (97) சென்னை (83) தமிழ்நாடு (107) பிரிவு (533) அரசியல் (206) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (117) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (4) வரலாறு (29) விளையாட்டு (4) பொருளாதாரம் (341) உழைப்பு சுரண்டல் (15) ஊழல் (14) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (50) பணியிட உரிமைகள் (99) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (15) யூனியன் (75) விவசாயம் (31) வேலைவாய்ப்பு (21) மின் புத்தகம் (1) வகை (529) அனுபவம் (17) அம்பலப்படுத்தல்கள் (77) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (19) கருத்து (101) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (59) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (51) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nபல்லாயிரம் ஐ.டி ஊழியர்கள் வேலைபறிப்பு: கார்ப்பரேட் கனவான்களின் கழுத்தறுப்பு\nஇணையத்தில் மட்டுமே குமுறல்களை பகிர்ந்து கொள்கிறோம். இணையத்தை விட்டு வெளியில் வந்தாக வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். நாஸ்காம் கருப்புப் பட்டியலில் சேர்த்து விட்டால் எந்த ஜென்மத்திலும் வேலை...\nஉலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை\nபொருளாதார ஆதாரங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை சந்தைப் போட்டியில் தீர்மானிப்பது என்ற முறை உலகப் பணக்காரர்கள் அனைவரது வாழ்க்கையை மட்டுமின்றி இந்த உலகத்தையே பந்தயம் வைத்து சூதாடுவதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilithal.com/", "date_download": "2018-10-16T02:31:55Z", "digest": "sha1:63N7OIGSHVMTYF47QW32P6GQNX2QFRL2", "length": 7741, "nlines": 199, "source_domain": "tamilithal.com", "title": "Tamilithal – Media For Tamil Artist", "raw_content": "\nதீபன் கண்டாவூரானின் புதிய படைப்பு, ‘கசடு’. இதன் ட்ரெய்லர் எதிர்வரும் 25 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக வெளியாகவுள்ளது.\nபிரான்ஸ் இசைக்குழுவுடன் நம்கலைஞர்கள் இணைந்து தரும் ‘UDALUM’\n’ குறுந்திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஜெய் கிஷனின் இயக்கத்தில் ‘காதல்’.\nKisho Loveஇன் இயக்கம் மற்றும் Trible Beats இசையில் வெளியாகியிருக்கும் ஒரு நிமிட குறுந்திரைப்படம் ‘கைப்பேசி’. பெரிதான காட்சிகள் இல்லை; வசனங்கள் இல்லை. அதற்கு பதிலாக நகைச்சுவை பாணியில் அமைந்த இசையின் மூலம் அவசரமும் அவசியமுமான கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள், கலைஞர்கள். ‍மொத்தத்தில் ‘கைப்பேசி’, இளைய தலைமுறைக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது.\nகாதல் இசை எழுப்பும் ‘HEART BEAT’\n‘THE TRIP TO THE BUNKER’ யாரும் போக விரும்பாத பயணம்\nநிலையாமையை புரிந்துகொள்ளச் சொல்லும் ‘குருதிப்பூக்கள்’\n‘இவன் இராவணன்’, சந்தேகத்திற்கு சாட்டையடி\n‘காரா’, மென்மையான காதலுக்கான ஒரு பயணம்\nத்ரில் காதல் கதையை கூறும் ‘நொடிகள்’\nஅவுஸ்திரேலியாவில் ஒரு குயிலும் 2 கோட்டான்களும்\nகாதல், நகைச்சுவைப் படமாக உருவாகவிருக்கும் ஒரு குயிலும் 2 கோட்டான்களும் (Ok2K) திரைப்படத்தின் படப்புக்கள் இன்று ஆரம்பமானது. சந்திரா தயாரிப்பில் தனபாலசுந்தரம் திரைப்படத்தை இயக்குகிறார். முன்னதாக, கடந்த 24 ஆம் திகதி காலை 10 :30 மணியளவில் சிட்னி முருகன் கோவிலில் படத்தின் பூஜை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. Ok2K குழுவினருக்கு தமிழிதழின் வாழ்த்துக்கள்.\nசுவிஸ்ஸில் ‘தமிழன் 24 விருதுகள்’ விழா\nபாரிஸில் “உயிர்வரை இனித்தாய்” சிறப்பு வெளியீடு\nஇதோ இலங்கையில் முதன் முறையாக உங்களை நாடி வருகிறது மாறு தடம் பிரமாண்ட திரையிடல்\nஜூலை 27 பாரிஸ் திரையரங்கில் “உயிர் வரை இனித்தாய்” பிரமாண்ட திரையிடல்\nதமிழிதழ் ஊடக ஆதரவில் இலங்கையில் “ரதி விருதுகள் 2014”\nபாண்டிச்சேரியில் மே 17 அன்று சிறப்பாக நடைபெற்ற “FILMATHON” குறும்பட பிரமாண்ட திரையிடல்.\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பாரதி விளையாட்டு கழகம் இணைந்து நடத்திய ஐந்தாவது முத்தமிழ் விழா\nநான் 1963 இல் கண்ட கனவு இன்று நியமாகியுள்ளது மூத்த கலைஞர் ரகுநாதன்\n“உ” இசை ஆல்பம், கடந்த 27ம் திகதி ஜேர்மனியில் சிறப்பாக கலை நிகழ்வுடன் வெளியிடபட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilleader.org/2017/11/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-16T01:40:18Z", "digest": "sha1:34WBZHMGH5BFOBN3TW2Y4H2XYLDX2L5L", "length": 9471, "nlines": 77, "source_domain": "tamilleader.org", "title": "சிறுமியை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nசிறுமியை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை\nவவுனியா – மறவன்குளம் பகுதியில் 16 வயதிற்கு குறைந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்புனர்வு புரிந்த குற்றத்திற்காக 55வயதுடைய சிறிய தந்தைக்கு 20 வருட கடூழியச்சிறைத் தண்டனையை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.\nகடந்த 2003ஆம் ஆண்டு மறவன்குளம் பகுதியில் தனிமையிலிருந்த 16 வயதிற்கு குறைந்த சிறுமியை தாயின் இரண்டாவது கணவனான 55 வயதுடைய வைரமுத்து சிவலிங்கம் இரண்டு தடவைகள் பாலியல் வண்புனர்வுக்குட்படுத்தியுள்ளார்.\nஇதையடுத்து குறித்த நபரை வவுனியா பொலிஸார் கைது செய்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.\nகடந்த வருடம் அக்டோம்பர் மாதம் 26ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த எதிரிக்கு எதிரான குற்றப்பகிர்வுப்பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று விளக்கம் முடிவுறுத்தப்பட்டு இன்றைய தினம் தீர்ப்பிற்கு திகதி குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதனடிப்படையில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் சந்தேக நபர் இரண்டு தடவைகள் சிறுமியை பாலியல் வண்புனர்வுக்குட்படுத்தியமையால் குற்றவாளியாக அடையாளப்படுத்தி, எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் முதலாவது குற்றச்சாட்டிற்கு 10வருட கடூழியச்சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நஷ்டஈடாக செலுத்துமாறும் அதைச் செலுத்தத்தவறினால் மேலும் இரண்டு வருடம் கடூழிறச்சிறையும் அனுபவிக்கவேண்டும் எனவும் தண்டப்பணமாக 10000 ரூபாவினையும் செலுத்தமாறும் அதைச் செலுத்தத்தவறினால் ஒரு மாதம் சாதாரண சிறையையும் அனுபவிக்க நேரிடும் எனவும்\nஇரண்டாவது குற்றச்சாட்டுக்கு 10வருட கடூழியச்சிறை தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நஷ்ட ஈடாக செலுத்துமாறும் அதைச் செலுத்தத்தவறினால் இரண்டு வருடம் கடூழியச்சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும் தண்டப்பணமாக 10000ரூபாவினைச் செலுத்துமாறும் அதை செலுத்தத்தவறினால் ஒரு மாதம் சாதாரண சிறை தண்டனையும் அனுபவிக்க நேரிடும் எனவும் இந்த இரண்டு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்துள்ளார்.\nPrevious: யாழ்.பல்கலை மாணவர்கள் கவனயீர்ப்புப் பேரணி\nNext: ஜெனீவாவுக்கு மனு அனுப்பிய யாழ்.பல்கலைக்கழக மாணவர் சமூகம்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nகட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும் – அதிரன்\nதிலீபன் – 2018 : திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்\n2050 இல் வடக்கில் ஏற்படவுள்ள பாதிப்பு -கே. சஞ்சயன்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nஇலங்கையின் காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.qoo10.sg/gmkt.inc/Goods/GoodsDetailOriginal.aspx?goodscode=419615613&from=gdetail", "date_download": "2018-10-16T02:14:22Z", "digest": "sha1:O2E32JMWDI7S6CYOML6332SNTUHCQWLA", "length": 1788, "nlines": 7, "source_domain": "www.qoo10.sg", "title": "Qoo10.sg - Every need. Every want. Every day.", "raw_content": "\nயாரிடமும் சொல்ல முடியாத் துயரங்களை, ரசனைகளை மற்றும் சமூகக் கோபங்களை எழுதிட முகநூல் சிறந்த வடிகாலானது. பிறகு இணையத்தில் எழுதிய ஒவ்வொரு கவிதையும் ரசிகர்களிடம் சிறந்து வரவேற்பைப்பெற்றது . இன்று நண்பர்களின் உந்துதலால் அவளதிகாரம் புத்தக வடிவைப் பெற்றுள்ளது.\nஎன்ற அடிப்படைப் புரிதலின்படி பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு அவளதிகாரம்.\nநாம் தினமும் பார்க்கும் சராசரிப் பெண்களின் அழகியல் பரிமாணங்களையும் அறிவின் பரிணாமங்களையும் கல்வி, அறிவு, சமூகம், மனிதம், பாசம், காதல், காமம் மற்றும் வாழ்வியலையும் ரசனையோடு சேர்த்து எழுதியிருக்கிறேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/07/25/masked.html", "date_download": "2018-10-16T02:03:48Z", "digest": "sha1:BO2AOKQ3IKFLUEEBQW2M7KCJRJYVTIS6", "length": 11280, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "பூலன் தேவியை சுட்டுக் கொன்ற முகமூடிக் கும்பல் | masked men gundown poolan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பூலன் தேவியை சுட்டுக் கொன்ற முகமூடிக் கும்பல்\nபூலன் தேவியை சுட்டுக் கொன்ற முகமூடிக் கும்பல்\nடி கே எஸ் இளங்கோவன் கட்சி பதவியிலிருந்து திடீர் விடுவிப்பு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nமுகமூடி அணிந்து வந்த கும்பல் தான் பூலன்தேவியை சுட்டுக் கொன்றுள்ளது.\nமுதலில் அவரது காரை மாருதி கார் வழிமறித்ததாகவும் அதிலிருந்து இறங்கிய கும்பல் சுட்டதாகவும் செய்திகள்வந்தன.\nஆனால், சம்பவத்தை நேரில் பார்த்த கேசவ் செளகான் என்ற கூலித் தொழிலாளி கூறுகையில்,\nசுமார் 1.45 மணிக்கு பூலன்தேவி தனது வீட்டருகே காரிலிருந்து கீழே இறங்கினார். தனது கேட்டருகே நடந்துசென்றபோது கருப்பு நிற மாருதி வேன் அங்கு வந்து நின்றது. அதிலிருந்து குதித்த 4 பேர் துப்பாக்கியால்பூலன்தேவியை சுட்டனர்.\nஅவர் அந்த இடத்திலேயே சரிந்து விழுந்தார். பூலன் தேவியின் பாதுகாவலர் அங்குமிங்கும் ஓடினார்.துப்பாக்கியால் சுட்ட கும்பலை நோக்கி அவரும் திருப்பிச் சுட்டார். இதையடுத்து அவரையும் அந்தக் கும்பல்சுட்டது. இதில் அவரது வயிற்றிலும் கையில் குண்டுகள் பாயந்தன.\nநான் எதிரில் இருந்த கார் ஷெட்டில் சாப்பிட சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.\nபூலன் தேவியின் தலையில் குண்டுகள் பாய்ந்தன. அவர் அங்கேயே சரிந்து விழுந்தார். இதையடுத்து அந்தக்கும்பல் மாருதி வேனிலேயே ஏறித் தப்பிவிட்டது.\nஅவர்கள் சென்றபின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த பூலன்தேவியிடம் ஓடினேன். அவர் மயங்கிக் கிடந்தார்.அவரைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் ஓடினேன். அந்த நேரத்தில் சத்தம் கேட்டு பூலன்தேவியின் கணவர் உதய்சிங்கும் அங்கு ஓடிவந்தார்.\nஇருவரும் பூலன்தேவியை ராம்மனோகர் லோகியா மருத்துவமைனக்குக் கொண்டு சென்றோம்.\nஇவ்வாறு கேசவ் செளகான் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/science/12652-.html", "date_download": "2018-10-16T02:44:54Z", "digest": "sha1:L5Z7VBTISO7BY2Q6UZXNARTYTYEE4K2X", "length": 7641, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "குழந்தைகள் நடை பயில தாமதமாவது ஏன்? |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nகுழந்தைகள் நடை பயில தாமதமாவது ஏன்\nபூமியில் உள்ள மற்ற உயிரினங்கள் பிறந்த சில மணி நேரங்களில் எழுந்து நின்று ஓடி விளையாடுகின்றன. ஆனால், மனித இனம் எழுந்து நிற்பதற்கே 1 வருட காலம் தேவைப்படுகின்றது. இதற்கு, நான்கு கால்களை உடைய குரங்கினத்திலிருந்து, பல லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு பரிணாம வளர்ச்சி அடைந்து மனித இனம் உருவானது என்ற காரணம் முன் வைக்கப்பட்டாலும், உண்மையில் நம் உடலின் நடை இயக்கமானது மூளையின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது என ஆய்வாளர்கள் விளக்கம் தருகின்றனர். பிற உயிரினங்களின் மூளை, கருவில் இருக்கும்போதே முழுமையாக வளர்ச்சி அடைந்து விடுகின்றது. ஆனால், குழந்தைகளின் மூளை, நடப்பது, ஓடுவது போன்ற இயற்பியல் இயக்கங்களுக்கு தயாராக இருப்பதில்லை. மேலும், இந்த இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் இடுப்பு எலும்புகளின் பகுதியும் வலுவின்றி இருக்கும். “plantigrade stance” எனப்படும் இதற்கு நம்முடைய பாதங்களின் எலும்பின் வலுத்தன்மையும் முக்கியம். எனவே தான், குழந்தைகள் நடைபயில தாமதமாகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி ஆலோசனை\nவிமானத்தை போல ரயிலிலும் கருப்பு பெட்டி\nபாலியல் தொல்லை வழக்கை வாபஸ் பெற்றார் நடிகை ராணி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n5. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n6. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n7. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nநகரோடா எல்லை பாதுகாப்பு முகாம் தாக்குதலில் 3 வீரர்கள் பலி\n“சினிமாவால் காதலிக்க முடியவில்லை” வருந்தும் தமன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/science/technology/30970-scientists-put-on-alert-for-deadly-new-pathogen-disease-x.html", "date_download": "2018-10-16T02:47:19Z", "digest": "sha1:A2HDWKVDQJWVDGQ2VATH4DFARQ77GR2D", "length": 10441, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "கொத்து கொத்தாக மனிதர்கள் சாவார்கள்... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை! | Scientists put on alert for deadly new pathogen - 'Disease X'", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nகொத்து கொத்தாக மனிதர்கள் சாவார்கள்... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nவரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய் ஒன்று பரவ உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஜெனிவாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் உலக சுகாதார நிறுவனமானது மூத்த ஆராய்ச்சியாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியது. இதன்படி 2018ம் ஆண்டு மிகப் பெரிய அளவில் தொற்றுநோய் பரவக்கூடும் என தெரிவித்துள்ளது.\nஒவ்வொரு ஆண்டும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்னுரிமை நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகள் பட்டியலை புளூபிரிண்ட் ஆய்வு வெளியிட்டு வருகிறது. அதில் ஒட்டுமொத்த உலக மக்களின் சுகாதாரத்துக்கு அவசர நிலை ஏற்படுமளவு புதிய நோய் பரவ இருப்பதாகவும், இதுவரை கண்டிராத அளவுக்கு உயிர் சேதங்களை அந்த நோய் ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு ஆராய்ச்சியாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த நோய்க்கு டிசிஸ் எக்ஸ் (Disease X) என்று பெயரிடப்பட்டுள்ளது. டிசிஸ் எக்ஸ் ஒரு தொற்று நோய் ஆகும்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகர் ஜான்-ஆர்னே ரோட்டிஸ்டன் இதுகுறித்து கூறுகையில், ’டிசிஸ் எக்ஸ் X- வைரஸினால் ஏற்படும் விசித்திரமான நோயாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு கொண்ட மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடும். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றும் பன்றி காய்ச்சல் போன்ற நோயாகவும் இருக்கக்கூடும்’ என எச்சரிக்கிறார்.\nஎய்ட்ஸ், சார்ஸ், ஸ்வைன்ஃப்ளு, எபோலா என்று விஞ்ஞான உலகம் மனிதனுக்கு அறிமுகப்படுத்திய வியாதிகள் போதாது என்று புதிதாக டிசீஸ் எக்ஸ் வேறு பயமுறுத்துகிறது. இவற்றை எல்லாம் யார்தான் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனத்துக்குத் தெரியாதா இதுபோன்ற உயிரி ஆயுத தயாரிப்பு ஆராய்ச்சிக்கு முடிவுகட்ட முடியாதா என்ற கேள்விதான் சாதாரண மக்கள் மத்தியில் எழுகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதிருப்பதி மற்றும் பெர்ஹாம்பூரில் ஐ.ஐ.எஸ்.இ.ஆர் வளாகங்களை நிரந்தரமாக நிறுவ அமைச்சரவை ஒப்புதல்\nவிஞ்ஞானமும் ஆராய்ச்சியும் மனித குலம் மேம்படுவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்: வெங்கையா நாயுடு\nசிவகார்த்திகேயனின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nசுறுசுறுப்பான உகாண்டாவாசிகள்....மந்தமான இந்தியர்கள்: உலக சுகாதார நிறுவனம் ஆய்வில் தகவல்\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n5. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n6. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n7. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nராணுவத்தில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு - நிர்மலா சீதாராமன்\nவிளையாட்டு விபரீதமானது: ஐபோனை 47 ஆண்டுகளுக்கு லாக் செய்த குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fulloncinema.com/category/news/page/20", "date_download": "2018-10-16T01:03:33Z", "digest": "sha1:ERJPR3VTPCEUEYDV5LYXTRLONIINTKPI", "length": 4114, "nlines": 124, "source_domain": "fulloncinema.com", "title": "News Archives - Page 20 of 30 - Full On Cinema", "raw_content": "\n100 படங்களில் 125 பாடகர்களை அறிமுகப்படுத்திய இமான்.\n32 மொழிகளில் வெளியாகும் விக்ரம் படம்.\nவிஜய் நடித்த திருமலை, அஜித் நடித்த ஆஞ்சநேயா, சூர்யாவின் பிதாமகன் படங்கள் ரிலீஸ்.\nவிஜய்க்கு வசனம் எழுதும் பிரபல எழுத்தாளர்..\nகுடியரசு தினத்திலிருந்து தள்ளிப் போனது டிக் டிக் டிக்\nசூர்யாவிற்கு ஆதரவாக இருப்பது சரி, ஆனால் வித்யூ லேகா கருத்து இதோ\nதுப்பாக்கி, கத்தி படங்களுக்கு பிறகு விஜய், முருகதாஸ் கூட்டணி..\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்\nஅன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://gez.tv/s-26/", "date_download": "2018-10-16T02:10:59Z", "digest": "sha1:KTLTLFCV72PX7U5XS64ACAO7SJES6JZU", "length": 5542, "nlines": 97, "source_domain": "gez.tv", "title": "உலகம்", "raw_content": "\nமதுரவாயல் பகுதி 146 வது வட்டம் ஆலபாக்கம் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்\nகிரசன்ட் பல்கலைக்கழகத்திற்க்கு நான்கு நட்சத்திர தரச் சான்று க்யூ எஸ் நிறுவனம்\nஉடனடியாக புகைப்படம் எடுக்க புதிய மொபைல் ஆப்பை அறிமுகம்படுத்தியது\nடி டி வி தினகரனை ஆதரித்து குக்கர் சின்னதிற்க்கு வாக்கு சேகரித்து கழக அம்மா\nடி டி வி தினகரன் தீவிர வாக்கு சேகரித்த\nஅதிமுக பொது செயலர் யார் தேர்தல் ஆணையம் பதில்\nராஜீவ் வழக்கில் கைதான பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்: கருணாநிதி\nதமிழக - கர்நாடக மக்களிடம் ஒற்றுமை தேவை: விஜயகாந்த் வேண்டுகோள்\nஅண்ணா பிறந்தநாளில் 126 போலீசாருக்கு அண்ணா பதக்கங்கள்: ஜெயலலிதா ஆணை\nதாகூர் பல் மருத்துவ கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.\nவி.கே. சசிகலாவை தினகரன் இன்று சிறையில் சந்தித்துப் பேசினார்.\nமகளீரை ஊக்கவிக்கும் சுயசக்தி விருதுகள் அறிமுக விழா\nசென்னை அண்ணா பல்கலை கழகத்தில் தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையம் துவக்கம்\nபண்ணைகளில் வயது முதிர்ந்த 45 லட்சம் கோழிகள்: தினமும் 36 லட்சம் முட்டை உற்பத்தி ​தரம் குறைந்தது\nதென்னிந்திய இலக்கியத்தின் அண்மைக்காலப் போக்குகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.\nவிக்ரம் நடித்த ‘இருமுகன்’ படம் ​ ஹிட்\nஅமைச்சரை அவமத்தித்த சி.பி.எஸ்.இ பள்ளி நிர்வாகம்; அதிற்ப்த்தியான பெற்றோர்கள\nதமிழக - கர்நாடக மக்களிடம் ஒற்றுமை தேவை: விஜயகாந்த் வேண்டுகோள்\nஇந்திய வெள்ளை இறால் வளர்ப்பு பற்றிய தேசிய பட்டறை (ciba) மையத்தில் நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/3684-karunchattai-nov2017", "date_download": "2018-10-16T02:19:00Z", "digest": "sha1:RYX5WPHLJUZY4RARCYELFWQCBB5BZZ5L", "length": 28405, "nlines": 290, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 02 ஜூன் 2017\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 21, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 21, 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 21 நவம்பர் 2017\nஆயிரம் தலை கேட்கும் அபூர்வ சிந்தாமணிகள்\nகலை இலக்கியம் யாவும் கையில் தடி எடுத்தவர்களுக்காகவே என்பதை நோக்கி நகர்கிறது இந்திய அரசியல். இப்போதுதான் ஒரு மாதத்திற்கு முன், தமிழில் வெளிவந்த மெர்சல் என்னும் படம் காவிகளின் எதிர்ப்புக்கு ஆளானது. இப்போது ‘பத்மாவதி’ என்னும் பாலிவுட் படம் கடும் எதிர்ப்புக்கும், கொலை மிரட்டல்களுக்கும் ஆளாகியுள்ளது.\nஅந்தப் படம், முறைப்படி தணிக்கைச் சான்றிதழைப் பெற்றுள்ளது. அந்தப் படத்தில் தடை கோரும் அளவிற்கு ஏதுமில்லை என்று அக்குழு கூறியுள்ளதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு, தணிக்கைக் குழுவின் முடிவில் தாங்கள் தலையிட முடியாது என்று ஒருமுறைக்கு இருமுறை கூறிவிட்டது. ஆனால் கலவரக்காரர்கள் ஓய்வதாக இல்லை. அங்குள்ள அரசுகளும் தங்கள் மௌனத்தைக் கலைப்பதாக இல்லை.\nரஜபுத்திர அரசியான பத்மாவதி பற்றிய கற்பனை கலந்த கதை அது.அடக்க ஒடுக்கமான ஆண்களுக்கு அடங்கிய பெண் என்னும் கற்பிதம் உடைக்கப்பட்டு, சுதந்திரமாக ஆடிப்பாடும் காட்சிகள் படத்தில் உள்ளன என்பது எதிர்ப்புக்கு ஒரு காரணம் என்கின்றனர். அலாவுதீன் கில்ஜியுடன் கனவுப் பாடல் ஒன்றில் பத்மாவதி நடனமாடுகிறாள் என்பதுதான் கோபத்திற்கான முதல் காரணம் என்கின்றனர். ஆனால் படத்தில் அப்படி ஒருகாட்சியே இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார், அப்படைப்பின் இயக்குனர் பன்சாலி.\nகடந்த ஜனவரி மாதம் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கே சென்று கலவரம் செய்து, படப்பிடிப்புத் தளத்தையே ஒருகும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. இப்போது, அப்படத்தின் முன்னோட்டக் காட்சி இடம்பெற்ற ஒரு திரையரங்கம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் தாண்டி, இயக்குனர் பன்சாலி, கதாநாயகி தீபிகா படுகோனே இருவரின் தலைகளையும் கொண்டு வருபவர்களுக்குப் பத்துக் கோடி ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்று, ஹரியானாவின் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்றுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. உ.பி.யின் துணை முதல்வரே, அந்தப் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சட்டத்திற்குப் புறம்பாகப் பேசியுள்ளார்.\nஜனநாயகத்தை விட்டு விலகி, சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா செலுத்தப்படுகிறது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. ஆயிரம் தலை கேட்கும் இந்த அபூர்வ சிந்தாமணிகளின் கொட்டத்தை அடக்கியே தீர வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது.\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 21 நவம்பர் 2017\nஆளுநர் ஆய்வு - அத்துமீறும் செயல்\nசெய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் போனார் முந்தைய ஆளுநர் (பொறுப்பு). செய்ய வேண்டாத வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் தமிழகத்தின் இன்றைய ஆளுநர். இவர்களை முன்னுணர்ந்தே வள்ளுவர்,\n“செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க\nஎன்று கூறியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nஅதிகாரிகளை அழைத்து ஆளுநர் பேசுவது, அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள ஊர் - இவைகளையெல்லாம் பார்க்கும்போது, இது திட்டமிட்ட நிகழ்வாகவே தோன்றுகிறது. குடியரசுத் தலைவர் ஆட்சிக்கான முன்னோட்டமோ என்றும் ஐயம் வருகின்றது.\nஆளுநர் பதவி என்பதே ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்றுள்ள ஆதிக்கத்தின் மிச்சம். ஆனால், 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த சட்டத்தில் இருந்ததை விட, 1950 ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் அவருக்குக் கூடுதலான அதிகாரத்தை வழங்கியுள்ளது.\nஆளுநருக்கு, நிர்வாகம், நிதி, நீதி, சட்டமன்றம் ஆகிய நான்கு துறைகளில் வழங்கியுள்ள அதிகாரம் போதாது என்று, 163 ஆவது பிரிவு விருப்ப அதிகாரம் ((discretion power) என்ற ஒன்றையும் கூடுதலாக வழங்கியுள்ளது. இந்த அதிகாரம், குடியரசுத் தலைவருக்கான 74 ஆம் பிரிவில் கூட இல்லை.\nகுடியரசுத் தலைவர் பதவி அலங்காரப் பதவி என்றால், ஆளுநர் பதவி மட்டும் எப்படி அதிகாரப் பதவி ஆக முடியும் இன்று தமிழ்நாட்டில் ஆளுநர் தெருவில் இறங்கி மக்களைச் சந்திப்பதும், அதிகாரிகளை அழைத்துக் கூட்டம் போடுவதும் சரி என்றால், குடியரசுத் தலைவரும் இப்படிச் செயல்படுவதை மத்திய அரசு ஏற்குமா இன்று தமிழ்நாட்டில் ஆளுநர் தெருவில் இறங்கி மக்களைச் சந்திப்பதும், அதிகாரிகளை அழைத்துக் கூட்டம் போடுவதும் சரி என்றால், குடியரசுத் தலைவரும் இப்படிச் செயல்படுவதை மத்திய அரசு ஏற்குமா அங்கொரு நீதி, இங்கொரு நீதியா\nமாநில சுயாட்சி உளுத்துப் போன ஒன்றாக ஆகிவிட்டது என்று பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் சொல்கிறார். அப்படி ஆக வேண்டும் என்பது அவர் விருப்பம். மாநிலங்கள் வலுப்பெறுவதுதான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், ஜனநாயகத்திற்கும் நல்லது. மத்தியில் அதிகாரம் குவிந்தால், அது சர்வாதிகாரத்திற்கே வழிவகுக்கும்.\nஇன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சி, மக்கள் செல்வாக்கற்ற, மக்களுக்குப் பணி செய்ய விரும்பாத ஆட்சியாக இருக்கின்ற போதும், மக்கள் ஆட்சிக்கு மாறாக, ஆளுநர் ஆட்சி நடத்த முயல்வது எப்படிச் சரியாகும்\nஆளுநர் எல்லா மாவட்டங்களுக்கும் தொடர்ந்து பயணம் செய்ய இருக்கின்றார் என்ற அறிவிப்பும், அதனை “டேக் இட் ஈஸி” என்று சொல்லும் சுரனையற்ற அமைச்சர்களும் அறிஞர் அண்ணா முன்மொழிந்த மாநில சுயாட்சிக்கு நேர்ந்துள்ள அவமானம்\nஆதிக்கம் செலுத்த மத்திய அரசும், அவமானப்பட மாநில அரசும் அணியமாக இருக்கலாம். ஆனால் தன்மானமுள்ள தமிழகம் அதற்கு அடிபணியாது\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 21 நவம்பர் 2017\nசிரமறுத்தல் மன்னருக்குப் பொழுதுபோக்கு, மக்களுக்கோ உயிரின் வாதை என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்.\nஇன்றைய அரசு மக்களின் நிலையும் மக்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது.\nஏழை நடுத்தர மக்களைக் கருத்தில் வைத்து உருவாக்கப்பட்ட ‘ரேசன்’ கடைகளில் சர்க்கரை, பருப்பு, மண்ணெண்ணெய் போன்றவைகளைப் படிப்படியாக நிறுத்தி, இறுதியில் கடைகளையே மூடிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதுபோல இப்பொழுது பள்ளிக் குழந்தைகளின் சந்துணவுத் திட்டமும் ஆகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த அ.தி.மு.க. அரசு.\n1989ஆம் ஆண்டு சத்துணவில் முட்டை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்து, 15.07.2007 முதல் வாரத்திற்கு மூன்று முட்டைகள் வழங்க கலைஞரின் தி.மு.க. அரசு ஆணை பிறப்பித்தது.\nஅதற்கும் இப்பொழுது ஆபத்து நேர்ந்துள்ளது.\nமுட்டை விலை உயர்ந்துள்ளது என்ற காரணத்தைச் சொல்லி, முட்டைகளைக் கொள்முதல் செய்யாமல், குழந்தைகளுக்குச் சத்துணவில் வழங்காமல் நிறுத்தியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தி-.மு.க. செயல் தலைவர் தளபதி ஸ்டாலின்.\nஏறத்தாழ 69 லட்சம் குழந்தைகளின் உடல் நலம் குறித்தும் அவர்களின் கல்வி குறித்தும் கொஞ்சமும் கவலை இல்லாத இந்த அரசு &\nசத்துணவு மையங்களின் பணியாளர்கள் நியமனம், அவர்களின் சம்பள நிர்ணயம், அதற்கான டென்டரின் முறைகேடுகள், குழந்தைகளுக்குக் கலவை உணவு கொடுப்பது போன்றவற்றில் நிகழ்ந்த பல்வேறு முறைகேடுகளுக்காக நீதிமன்றத்தின் கண்டனங்களுக்கு ஆளாகிய அரசு இந்த அ.தி.மு.க அரசு.\nஎதைத் தொட்டாலும் லஞ்சம். எங்கு பார்ததாலும் ஊழல் நடந்துகொண்டிருக்கும் ஆட்சி.\nசெய்ய வேண்டிய மக்கள் நலத் திட்டங்களை விட்டுவிட்டு, தேவையில்லாத நிகழ்ச்சிகள் போன்றவைகளுக்காகக் கோடி கோடியாக அரசு பணத்தை வீணடிக்கும் ஆட்சியாளர்கள்.\nஇவர்களின் ஆடம்பரத்திற்கும் கொள்ளைகளுக்கும் குழந்தைகளின் உடல்நலம் பேணும் சத்துணவு முட்டைகள்தானா கிடைத்தன\nஎத்தியோப்பியாவில் வாழும் குழந்தைகளைப் போலத் தமிழகக் குழந்தைகளை ஆக்காமல் இருக்கவேண்டும் இந்த அரசு.\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 21 நவம்பர் 2017\nவிருப்பத்திற்குச் சூறையாட வேட்டைக்காடா தமிழ்நாடு\nஎல்லாக் கதவுகளும் திறக்கப்பட்டு விட்டன. இனி யார் வேண்டுமானாலும் உள்ளே வந்து தமிழ்நாட்டைத் தனதாக்கிக் கொள்ளலாம் என்னும் நிலை இங்கு உருவாகிக் கொண்டுள்ளது.\nஅண்மையில் தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுள் ஐம்பது விழுக்காட்டிற்கும் கூடுதலாகப் பிற மாநிலத்தவர் தேர்வாகியுள்ளனர். என்ன நியாயம் இது\nஇதனையும் தாண்டி அடுத்த கொடிய அறிவிப்பு இப்போது வெளிவந்துள்ளது. தமிழ்நாடு பொதுப்பணித் தேர்வாணையம் (TNPSC), தமிழக அரசின் நான்காம் நிலை (குரூப் 4) தேர்வுகளை எழுதுவோருக்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டால் போதும் என்று கூறியுள்ளது.\nஇதே நிலை அடுத்தடுத்து மற்ற பிரிவுகளுக்கும் (Group I, II, III) விரைவில் வரக்கூடும். அப்போது நம் நிலை என்ன ஆகும் கிராமத்தில் உள்ள மக்களின் நிலை என்ன ஆகும் கிராமத்தில் உள்ள மக்களின் நிலை என்ன ஆகும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி, கடைநிலை ஊழியர் வரையில் எவருக்கும் தமிழ் தெரியாதெனில், அவர்களுடன் மக்கள் எந்த மொழியில் பேசுவார்கள்\nநம் நாட்டுக்கு வேலைக்கு வருகின்றவர்கள் முதல் இரண்டு ஆண்டுகள் தமிழைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால், மக்கள் அவர்கள் மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டுமா\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 11, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasee.com/2018/05/28/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-2018-%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-10-16T02:18:25Z", "digest": "sha1:4A6HZGT3T5ODQPT4NQW77DYXEQCS4LDR", "length": 11925, "nlines": 110, "source_domain": "lankasee.com", "title": "ஐபிஎல் 2018 – ஐதராபாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி | LankaSee", "raw_content": "\nமாமியார், மருமகள் சண்டையின் உச்சக்கட்டம் உயிரிழந்த மாமியார்\nஆண் துணை இல்லாமல் தவிக்கும் ஈழப்பெண்களின் கண்ணீர் வரவைக்கும் தகவல்கள்\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மாபெரும் கண்டனப்பேரணி\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க\nவீடொன்றில் தனியாக இருந்த குழந்தைக்கும், பாட்டிக்கும் நேர்ந்த பயங்கரம்\n ரெட் கார்ட் கொடுக்க வேண்டும்: நடிகை காயத்ரி\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுங்கள்: தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உறவு கொண்ட ஆண்\nஐபிஎல் 2018 – ஐதராபாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி\nமும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்திய சென்னை அணி, ரூ.20 கோடி பரிசுத்தொகையுடன் கோப்பையை வென்றது.\nமும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.\nமும்பை: 11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சு தேர்வு செய்தார்.\nஇதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்.\nஇதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. வாட்சன், டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.\nஆட்டத்தின் 4 வது ஓவரில் டுபிளசிஸ் அவுட்டானார். 8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் 28 ரன்களுடனும், ரெய்னா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\n11-வது ஓவரை ஷகிப் அல் ஹசன் வீசினார். முதல் பந்தில் சிக்சர் அடித்த வாட்சன் தனது அரை சதத்தை பதிவுசெய்தார்.\nஇந்த ஓவரில் சென்னை அணிக்கு 2 சிக்சர் உள்பட 15 ரன்கள் கிடைத்தது.\n12வது ஓவரை பிராத்வைட் வீசினார். இந்த ஓவரின் 3வது பந்தில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது. 13வது ஓவரில் சென்னை ஒரு விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.\n14-வது ஓவரை பிராத்வைட் வீசினார். மூன்றாவது பந்தில் சுரேஷ் ரெய்னா அவுட்டானார். இவர் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார். அவரை தொடர்ந்து அம்பதி ராயுடு களமிறங்கினார். அப்போது சென்னை அணி வெற்றி பெற 5 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்டது.\nஇறுதியில், சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வாட்சன் 117 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இதையடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.\nநீடிக்கிறது அவலம்: 18 பேர் உயிரிழப்பு;1,38,000 க்கும் மேற்பட்டோர் தவிப்பு\nமகளை காப்பாற்ற சிறுத்தையின் தலையில் கட்டையால் ஓங்கி அடித்தேன்: நெல்லை பெண் பேட்டி\nதாகத்திற்கு தண்ணீர் குடிக்க கூடாதா\nஇங்கிலாந்து அணி வீரர்களை ஷாக் ஆக்கிய இலங்கை வீரர்\nமாமியார், மருமகள் சண்டையின் உச்சக்கட்டம் உயிரிழந்த மாமியார்\nஆண் துணை இல்லாமல் தவிக்கும் ஈழப்பெண்களின் கண்ணீர் வரவைக்கும் தகவல்கள்\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மாபெரும் கண்டனப்பேரணி\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க\nவீடொன்றில் தனியாக இருந்த குழந்தைக்கும், பாட்டிக்கும் நேர்ந்த பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mymintamil.blogspot.com/2016/04/blog-post_29.html", "date_download": "2018-10-16T02:05:16Z", "digest": "sha1:EZMBAG7N36F52XPZND4CHCQBPTRQ7I36", "length": 16474, "nlines": 147, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: கூகுள் மேப் சேவை", "raw_content": "\nநாம் நிறைய பயணங்கள் செய்வோம், ஒவ்வொரு பயணம் நமக்கு நல்ல அனுபவத்தையும் ஒரு புத்துணர்ச்சியையும் தரும், நமது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள பயண கட்டுரைகள் எழுதுவோம், நம் கட்டுரையை வாசிப்பவர்களுக்கும் உங்களது பயண இடங்கள் புது விஷயமாக இருந்தால் வாசிப்பவர்களுக்கும் அந்த இடத்திற்க்கு சென்று வர ஆர்வத்தை தூண்டும். நாம் பயணத்தை எழுத்துக்களாக மட்டும் அல்லாமல் சில மேப் சர்விஸ்களின் உதவியால் நாம் போய்வந்த இடங்களை சுட்டிகாட்டினால் மற்றவர்களுக்கும் பேருதவியாக இருக்கும். அப்படி சுட்டிகாட்டும் போது அந்த இடங்கள் மேப்பில் பெயரிடப்படாமல் இருந்தால் எப்படி இடங்கள் சுட்டுவது, எவ்வாறு அந்த பாதை சென்று கொண்டிருக்கிறது என்பதை மேப்பில் குறிக்கலாம். இதனால் நம்மை தொடந்து செல்பவர்களுக்கும் உதவுவதற்க்காக இந்த தொடர்.\nகூகுள் மேப்தான் பரவலாக உபயோகிக்கின்றனர் அதனால் அதையே நாம் மாதிரியாக எடுத்து பார்ப்போம்.\nமுதலில் கூகுள் மேப் பற்றி பார்ப்போம்\nகூகுள் கம்பெனியால் கூகுள் மேப் (Google Maps) புவியியல் தகவல்களுக்காக உருவாக்கப்பட்டது, முன்னர் பள்ளி படிக்கும் போது மேப், அல்லது ஏதேனும் வெளியூர் செல்லும் போது மேப் உபயோகித்திருப்போம், இன்று இருக்கும் வளர்ச்சியில் தினம் புது ரோடுகளும் நகர்களும் உருவாகி கொண்டிருக்கிறது, இதை எல்லாம் கருத்தில் கொண்டு கூகுள் சாட்டிலைட் மூலம் படம் எடுத்து மேப்களாக உருவாக்கி வைத்துள்ளது, உட்கார்ந்த இடத்தில் உலகில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இடங்களை நம் கையில் இருக்கும் மவுஸ் முலம் சுற்றி வரலாம், இடங்கள், சாலைவசதி, தூரங்கள் என அறிந்து பயணத்திட்டங்களை வகுக்க உதவுகிறது. சாட்டிலைட் மற்றும் மேப் என இரு வகையில் பார்க்கலாம், இணையதள வசதியுடன் தான் பார்க்க முடியும், இதன் முகவரி : https://maps.google.co.in/\n”கூகுள் எர்த்”ம் இதே போன்ற சேவையை தான் அளித்து வருகிறது, http://www.google.com/earth/index.html இந்த பக்கத்துக்கு சென்று கூகுள் எர்த் சாப்ட்வேரை டவுண்லோட் செய்து கொள்ளலாம். லினக்ஸ், மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் ஆப்பிள் ஆப்ரேட்டிங் சிஸ்டம்களில் இருந்து உலகைச் சுற்றிப் பார்வையிட உதவுகின்றது.\nகூகுள் மேப் பயன்படுத்துவது எப்படி\nமுதலில் இணையதளவேகம் ஒரளவு வேகமாக உள்ள கணிணியில் ப்ரவுசர்களில் (https://maps.google.co.in/) கூகுள் மேப் முகவரி தந்து அந்த பக்கத்துக்கு சென்றால், நாம் ஜிமெயில் ப்ரோபைல் செட்டிங்கில் நாம் வசிக்கும் இடங்களை தந்ததை வைத்தோ அல்லது நம் கணிணி ஐபி அட்ரஸில் உள்ள முகவரி வைத்து அந்த மாநிலத்தையோ அல்லது நாட்டையோ காமிக்கும்.\nஅந்த பக்கத்தில் மேலே தட்டச்சி தேடும் வசதி இருக்கும் அதில் நாம் வேண்டிய முகவரிய முகவரி தந்து தேட சொல்லலாம், உதாரணமாக நான் Madurai யை தேடினேன்.\nநேரடியாக கூகுள் சர்ச்சில் வேண்டிய முகவரி தந்தும், ப்ரவுசரின் Mapsயை கிள்க் செய்தாலும் மேப்பில் அந்த இடத்தை நாம் காணலாம்.\nஇந்த மேப்பில் குறிப்பிட்டுள்ள இடங்கள் பற்றி விலாவரியாக பார்ப்போம்\nநாம் தேடும் இடங்களை தட்டச்சும் இடம். (Type the location.)\nதேடிய இடங்களுக்கான மேப். (Map Viewer)\nமேப் / சாட்டிலைட் வீயூ காண.\nமேப் ஜூம் செய்து பார்க்க. (மவுஸ் ஸ்குரோல் செய்தும் பார்க்கலாம்)\nஇடம் வலம், மேல் கீழ் என நகர்த்தி பார்க்க. (கீ போர்ட் ஆரோ கீ யையும் உபயோகித்து நகர்த்தி பார்க்கலாம்)\nநாம் தேடிய இடங்களை பற்றி தெரிந்து கொள்ள (More About this places we were looking for )\nஇந்த 6வது பாய்ண்ட் பற்றி கொஞ்சம் விலாவரியாக பார்ப்போம்.\nநாம் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்க்கு செல்ல வேண்டிய பாதையை காமிக்கும், மாற்று பாதை இருந்தாலும் அதையும் தெரிவிக்கும்.\nA - B என்று குறிப்பிட்டுள்ள இடத்தில் மதுரையில் இருக்கும் சிம்மக்கல் A என்ற இடத்திலும் பெரியார் பேருந்து நிலையம் B என்ற இடத்திலும் குறிப்பிட்டுள்ளேன்.\nA சிம்மக்கல் - B பெரியார் பேருந்து நிலையம் செல்லும் பாதைகளை மட்டும் நீல வண்ணத்தில் காமிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் தொடர வேண்டிய இடங்களை Add Destination கொடுத்து உங்களது இலக்குகளை தொடரலாம்,\nமாற்று பாதைகள் இருந்தால் அறிவுறுத்தும் போகும் தூரம் உட்பட. (Suggest Alternate Route)\nA - B பாதை செல்லும் திசை எங்கே எவ்வழி திரும்ப வேண்டும் உட்பட அறிவுறுத்தும். (Driving Direction)\nஇந்த Direction மூலம் நாம் போகும் இடத்திர்க்கு செல்ல ஏற்ற சாலைகள், சுருக்கு பாதை, மாற்று பாதைகள் அறியலாம் உங்களுக்கு வேறு வழிகள் இருக்கலாம் என்று தெரிந்தால் அந்த நிலக்கலர் கோட்டினை பிடித்து நகர்த்தி பார்க்கலாம். (Drag To Change Route) மேலும் எவ்வளவு தூரம், நேரம் ஆகியவற்றையும் அறியலாம்.\nமுன்னர் நாம் தேடிய இடங்கள், போன பாதைகளை சேமித்து வைத்திருக்கும் இடம் (History)\nநாம் தேடிய இடங்கள் மேப் மற்றும் Directionனை பிரிண்டு எடுக்கலாம், PDF ஆக மாற்றலாம்.\nநாம் தேடிய மேப்பின் இணைய முகவரி லிங்காக (URL) கிடைக்கும், படங்களாகவும், எழுத்தாகவும் பகிர வசதியாக இருக்கும்.\n2. நாம் தேடிய, அல்லது பாதைகளை இணையவழி முகவரியாக (URL) கிடைக்கும், இந்த லிங்கை பகிரலாம், பயனரும் இந்த லிங்கை கிள்க் செய்தால் போதும் நீங்கள் பகிர நினைத்த மேப் அவர்களுக்கு கிடைக்கும்.\n(உ.ம்: இது போல் தான் அந்த முகவரி இருக்கும்)\n3. இதுவும் 2 வது சொன்னது போல் தான், இந்த லிங்கை இணையதளத்திலும், ப்ளாக்கிலும் பகிர வசதியாக இருக்கும்.\n(உ.ம்: இது போல் தான் அந்த முகவரி இருக்கும்)\nஇன்னும் Google Street view,Google Map Maker விலாவரியாக பார்ப்போம்.\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nவெள்ளாடை வேந்தர் பிட்டி தியாகராயர்\nகாவிரியில் மிதந்த கஞ்சமலை இரும்பு\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammabooks.com/index.php?route=product/product&product_id=15819", "date_download": "2018-10-16T02:22:49Z", "digest": "sha1:UXMUW3JI7WHHAPONRVAWXTHZLH3OLYF7", "length": 3635, "nlines": 145, "source_domain": "nammabooks.com", "title": "எழுத்தே வாழ்க்கை", "raw_content": "\nHome » எழுத்தே வாழ்க்கை\nஎஸ்.ராமகிருஷ்ணன் என்ற இலக்கிய ஆளுமையின் வாழ்வினையும் எழுத்துல அனுபவங்களையும் விவரிக்கும் இக்கட்டுரைகள் அவரது இலக்கிய வாழ்க்கையின் ஆவணப்படம் போலுள்ளது. மல்லாங்கிணரிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த அவரது அனுபவங்கள் ஒரு எழுத்தாளன் உருவாக எவ்விதமான சவால்களை, போராட்டங்களைக் கடந்து வர வேண்டியுள்ளது என்பதன் சாட்சியாக விளங்குகிறது.\nவேண்டும் எனக்கு வளர்ச்சி - Vendum Ennakku Valarchi\nஉப பாண்டவம் -Uba pandavam\nஇருள் இனிது ஒளி இனிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} {"url": "http://ohotoday.com/tag/sun-tv/", "date_download": "2018-10-16T01:17:25Z", "digest": "sha1:W4OJ3AK4KPZLIE5MHPCN7JUJV35QG44I", "length": 5913, "nlines": 42, "source_domain": "ohotoday.com", "title": "sun tv | OHOtoday", "raw_content": "\nதனக்கு எதிராக கருத்துக்கள் வெளியாகிவிடக் கூடாது என்பதற்காக எதிர்கருத்து உடையவர்களை முடக்குவதும் அழித்துவிடுவதும் தொன்று தொட்டு வருபவை தான். இதில் ஊடகங்களுக்கும் விதி விலக்கல்ல. சர்வதிகாரத்தின் முதல் குரல் நெரிப்பு ஊடகங்களின் மீது தான் இருக்கும். இப்பொழுது சன் குழுமத்தின் உரிமத்திற்கு அனுமதி மறுப்பது பற்றி பல ஊடகக்காரர்கள் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஊரு ரெண்டுப்பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று எங்கள் ஊரில் பழமொழி உண்டு. அதுபோல தான் இந்த ஊடககாரர்களின் வன்மமும். குற்றம் செய்தவன் தண்டனை அனுபவிக்க […]\n“சன் குழுமத்துக்கு அனுமதி மறுப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடுஞ்செயலாகும்…”\nமாநில ஆட்சியின் போது: 1) சுமங்கலி கேபிள்காரர்கள், மற்ற போட்டி கேபிள் நிறுவனங்களுக்குள் புகுந்து ரவுடிகளை வைத்து மிரட்டி, அவர்கள் உபகரணங்களை நாசம் செய்து,.. தங்கள் சாம்ராஜ்ஜியத்தை விரிவு செய்ய அனுமதித்தீர்களே,… அது எந்த குரல்வளையை நெரித்த செயல் 2) மத்திய அரசில் , ஜெயா டிவியின் 24 மணிநேர சானலுக்கு அனுமதி கேட்டு வருடக்கணக்கில் காத்திருந்தும் உங்கள் மருமகன் தயாநிதி அதைக் கிடப்பில் போட்டபோது,…. அது எந்த குரல்வளையை நெரித்த செயல் 2) மத்திய அரசில் , ஜெயா டிவியின் 24 மணிநேர சானலுக்கு அனுமதி கேட்டு வருடக்கணக்கில் காத்திருந்தும் உங்கள் மருமகன் தயாநிதி அதைக் கிடப்பில் போட்டபோது,…. அது எந்த குரல்வளையை நெரித்த செயல் 3) ராஜ், விஜய் டிவிக்கு கொடுத்த “அழுத்தம்” ….. எந்த குரல்வளையை நெரித்த செயல் 3) ராஜ், விஜய் டிவிக்கு கொடுத்த “அழுத்தம்” ….. எந்த குரல்வளையை நெரித்த செயல் 4) கேரளாவில், ஆந்திராவில், கர்நாடகாவில், … அங்குள்ள மாநில மொழிச் சானல்களுக்கு தந்த “அழுத்தம்”…. எந்த […]\nதிறமையான தமிழர்களுக்கு சோதனை ……\nகேபிள் தொழிலை உறுவாக்கி எண்ணற்றோரை கோடிஸ்வர் ஆக்கிய சன் டிவி யை முடக்க சதி… அரசியல் பலத்தை விட நிர்வாக பலம் மிக்கது .. புதுமை.தொழில் நுட்ப அறிவும் அதை செயலாக்கும் திறமையால் இந்தியாவே தமிழனை அன்னாந்து பார்க்க வைத்த நிறுவனம். ரூ600 கோடிக்கு மேல் வருமானவரியை மறைக்காமல் செலுத்திவரும் நிறுவனம் . 5000 பேர் பணியாற்ற புது தொழிலை உருவாக்கியவர்கள். இப்படி எந்த தமிழனும் செய்யாத தெழிலை உருவாக்கி நிர்வாக திறமையால் ஜொலித்துவரும் நிறுவனத்தை நேரடி மோத திறனியில்லாத வட இந்திய பண முதலைகள் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:39:07Z", "digest": "sha1:ARLOAFEMQKZIESXS6DGFQAOBG6PNPVHM", "length": 5242, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "வடக்கில் வீட்டுத் திட்டம் அமைப்பது குறித்து பிரதமர் ரணில் சம்பந்தனுடன் பேச்சு நடத்தவுள்ளார் | INAYAM", "raw_content": "\nவடக்கில் வீட்டுத் திட்டம் அமைப்பது குறித்து பிரதமர் ரணில் சம்பந்தனுடன் பேச்சு நடத்தவுள்ளார்\nவடக்கில் வீட்டுத் திட்டம் அமைப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் பிரதமர் மேலும் குறிப்பிடுகையில், “வடக்கில் வீட்டுத் திட்டம் முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் அமைப்பது குறித்து உரிய நிறுவனங்களுடன் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம்.\nஅதே போல் மேலதிகமாக 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைதிட்டங்களையும் கையாண்டு வருகின்றோம். விரைவில் சகல மக்களுக்கும் வீடுகள் வழங்கப்படும். அடிப்படை பிரச்சினைகள் அனைத்தையும் விரைவில் தீர்ப்போம். இந்த நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகளை பெற்றுத்தருவது அரசாங்கத்தின் பொறுப்பு” எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஎதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னரே நடவடிக்கை - சுமந்திரன்\nகிளிநொச்சி புகைப்படபிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்கள் கௌரவிப்பு(படங்கள் இணைப்பு)\nவன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக வெண்பிரம்பு பாதுகாப்பு தினம்(படங்கள் இணைப்பு)\nஅதிகாரங்களைப் பெறுவதாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றங்கள் வேண்டும் - சம்பந்தன்\nஇலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இன்றுமுதல் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு\nஅடுத்த வருடம் அரம்ப பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தல் - ஐ.தே.க\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7665-2017-09-13-08-18-23", "date_download": "2018-10-16T02:09:13Z", "digest": "sha1:7JLW5DFPONE5LIE6SUK2ITNKESAGSHR6", "length": 9125, "nlines": 73, "source_domain": "www.kayalnews.com", "title": "வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளியல் துறை மன்றக் கூட்டம் !", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nவாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளியல் துறை மன்றக் கூட்டம் \n13 செப்டம்பர் 2017 மாலை 01:37\nகாயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளியல் துறை மன்றக் கூட்டம் 31.08.17 அன்று காலை 11.30 மணியளவில் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழா கிராத் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. பொருளியல் துறை உதவிப் பேராசிரியை P. சோமசுந்தரி M.A., M.Phil., வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.\nவிழாவில் கல்லூரி இயக்குநர் முனைவர் திருமதி. மெர்சி ஹென்றி M.A., Ph.D. வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து பொருளியல் துறைத் தலைவி திருமதி M. சூரத் ஷீபா M.A., M.Phil., SET. அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்த தூத்துக்குடி கால்டுவெல் கல்லூரியின் பொருளியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் J. மோசஸ் ஞானக்கண் M.A., M.Phil., SET., Ph.D. கலந்துக் கொண்டு “இந்தியாவில் பொருள்கள் மற்றும் சேவை வரியின் தாக்கம்” “Effect on GST” என்ற தலைப்பில் பேருரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பொருளியல் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர். மூன்றாமாண்டு பொருளியல் துறை மாணவி M. பிரியா நன்றியுரை கூறினார். விழாவின் நிறைவாக துஆ ஓத நாட்டுப்பண்ணுடன் நிறைவு பெற்றது.\n← தனியார் பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், என மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் SDPI வலியுறுத்தல்\nஅக். 03இல் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் கொடையளிக்க விரும்புவோர் இணையவழியில் பெயர் பதிவு செய்ய “நடப்பது என்ன கொடையளிக்க விரும்புவோர் இணையவழியில் பெயர் பதிவு செய்ய “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.saivasamayam.in/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-16T02:23:55Z", "digest": "sha1:VDAPEWF4ZF7AYZV4DOUFW5ET35LDCGLS", "length": 14986, "nlines": 111, "source_domain": "www.saivasamayam.in", "title": "சென்னையில் அருள்பாலிக்கும் பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் - saivasamayam சென்னையில் அருள்பாலிக்கும் பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் - saivasamayam", "raw_content": "\nநான் சைவ சமயத்திற்க்குப் புதியவர். நான் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவதோடு சரி....\nவீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா சிவபெருமானை வணங்குங்கள் சகல அண்ட புவனங்களையும்...\nவிழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்கள் யாவும்...\nவலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் - ௐௐௐௐௐ- - சிவ சிவ :...\n சிவசித்ரா அம்மையார், இசைஞானியார் திருக்கூட்டம். யார் சைவர்கள் \nமுப்புரிநூல் - (பூணூல்) ஞான விளக்கம் ௐௐௐௐௐௐௐௐௐ சிவ சிவ \nசென்னையில் அருள்பாலிக்கும் பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர்\tNo ratings yet.\nசென்னையில் அருள்பாலிக்கும் பள்ளிக்கரணை சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் திருக்கோயில்\nசென்னையில் உள்ள சிவாலயங்களில் பார்க்க வேண்டிய கோவில்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தாலுகாவில் உள்ளது பள்ளிக்கரணை என்ற ஊர். இங்கு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது ஆதிபுரீஸ்வரர் கோவில். இது வேளச்சேரி – தாம்பரம் நெடுஞ்சாலையில் பள்ளிக்கரணை குளம் எதிரில் அமைந்துள்ளது. பல சிறப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது இந்த திருத்தலம்.\nமத்யந்தனர் என்ற முனிவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மழன் என்று பெயரிட்டு வளர்த்தார் முனிவர். வேதங்களை நன்கு கற்றுணர்ந்த மழன், ‘தந்தையே இறைவனை அடைய தவத்தினால் தானே முடியும்’ என்று கேட்டான். அதற்கு முனிவர், ‘தவம் செய்தால் மனிதனுக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். ஆனால் சிவ பூஜையை பக்தியுடன் செய்பவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது’ என்றார்.\nஅது முதல் சிவபூஜை செய்ய தொடங்கினான் மழன். அதன் பயனாக மழன் முனிவர் என்று பெயர் பெற்றார். ஒரு முறை அவர் சிவபெருமானிடம் வேண்டினார். *‘என் வாழ்வில் எந்த சுகமும் வேண்டாம். உன்னைக் காலம் முழுவதும் அர்ச்சிக்கும் பாக்கியம் மட்டும் போதும். ஆகையால், சிவபூஜை செய்ய வில்வ இலைகளை பறிப்பதற்காக, வில்வ மரங்களில் ஏறும்போது வழுக்காமல் இருப்பதற்காக என் கால்களை புலிக்கால்களாகவும், கைவிரல்கள் புலி நகமாகவும் மாற அருள் செய்ய வேண்டும்’* என்று வேண்டினார். வேண்டியது போலவே மழன் முனிவரின் கால்கள் புலிக்கால்களாகவும், கைவிரல்கள் புலியின் நகங்களாகவும் மாறிவிட்டன. புலியை, சமஸ்கிருதத்தில் ‘வியாக்ரம்’ என்று அழைப்பார்கள்.\nஎனவே சிவதரிசனம் மூலம் அரிய வரம் பெற்ற மழன் அன்று முன் வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார். பின்னர் வியாக்ரபாதர், வில்வ மரங்கள் அடர்ந்த சோலையை தேடிச் சென்றார். அப்படி அவர் வந்த இடம் வில்வ மரங்கள் நிறைந்து மனதிற்கு பிடித்த இடமாக இருந்தது. அந்த இடம்தான் பள்ளிக்கரணை.\nவியாக்ரபாதர் இந்த பகுதியில் வில்வ இலைகளை பறித்து அர்ச்சனை செய்து செண்பக மலர் சூட்டி மகிழ்ந்தார்.\nபிற்காலத்தில் சோழ மண்டலத்தில் உள்ள சுரது நாட்டு மன்னர் இந்த பகுதிக்கு வந்தபோது, வியாக்ர பாதர் பற்றி கேள்விப்பட்டு, இந்த பகுதியை புலியூர் கோட்டம் என்று அறிவித்ததுடன், பள்ளிக்கரணையில் சிவபெருமானுக்கு கோவில் எழுப்பினார்.\nஇக்கோவில் ராஜகோபுரம் 39 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது.\nஆதிபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். அம்பாள் சாந்தநாயகி தெற்கு நோக்கி தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.\nஆஞ்சநேயர் மேற்கு பார்த்தும், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை கிழக்கு பார்த்தும் அருள்பாலிக்கின்றனர்.\nஆதிபுரீஸ்வரர் ஏகலிங்க பாண வடிவமாக உள்ளார். மேலும் இவர் நவக்கிரக நாயகராகவும் இருக்கிறார். எனவே ஆதிபுரீஸ்வரரை வணங்கினால் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.\nகருவறையில் இறைவனோடு, அம்பாளும் உடனிருப்பது தனிச்சிறப்பாகும். இறைவனும் இறைவியும் சேர்ந்திருப்பதால் இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு ஆனந்த வாழ்வு கிடைக்கும்.\nசாந்தநாயகி என்ற பெயரில் அம்மன் தெற்கு நோக்கி தனிச் சன்னிதி கொண்டுள்ளார். நின்ற கோலத்தில் அருள்புரியும் அம்மனை வணங்கும் பக்தர்களுக்கு எம பயம் நீங்கி நல்ல ஆரோக்கியத்துடன், செல்வ செழிப்பும் நிம்மதியும் வந்தடையும்.\nஅம்பாள் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் யானை மாலையுடன் உள்ள தோற்றம் இருக்கிறது.\nஇந்த ஆலயத்தில் முருகப்பெருமான் குடும்ப சகிதமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அறுபடை வீடுகளில் பழமுதிர்சோலையில் மட்டும் தான் குடும்ப சகிதமாக முருகப்பெருமான் உள்ளார். இந்த தலத்திலும் பழமுதிர்சோலையின் அம்சம் அப்படியே இருக்கிறது.\nகருவறை மண்டப விதானத்தில் சூரியனை நாகம் விழுங்கும் காட்சி புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மண்டபத்தை சுற்றிலும் கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண் கொடுக்கும் காட்சி, மயில் சிவபெருமானுக்கு பூஜை செய்வது, நாகம் பூஜை செய்வது போன்றவை காட்சியளிக்கின்றன.\nபஞ்ச வில்வம் என்று சொல்லப்படும் வில்வமரம், விளாமரம், நொச்சி, கிளுவை, மாவிலங்கம் ஆகிய மரங்கள் இத்தலத்தில் உள்ளன. மேலும் செண்பகம், பன்னீர், மந்தாரை, சென்றை மலர், செம்மரம், ருத்ராட்ச மரம், வெள்ளெருக்கு, அரசு, இலுப்பை, வேங்கை, மூங்கில், பாராய், அரளி, பாரிஜாதம், வன்னிமரம், வேம்பு, நாகலிங்கம், முல்லை, மகிழமரம் போன்றவை இங்கு தல விருட்சங்களாக இருக்கின்றன. இந்த கோவிலில் மற்றொரு சிறப்பும் இருக்கிறது.\nதி ரு ச் சி ற் ற ம் ப ல ம்.\nஉலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.\nஇறைவனே அருளிய அநாதியான சமயமாம் சைவ சமயத்தின் அளப்பரிய புதையலின் அடிப்படைச் செய்திகளை பாமரரும் அறியும் வண்ணம் எடுத்துச் செல்வதே இந்த தளத்தின் தலையாய நோக்கமாகும்.\nநீங்களும் எங்களோடு இணைந்து உயர் சிவ தொண்டு புரிய வாருங்கள். ஓம் நமசிவாய.\nநான் சைவ சமயத்திற்க்குப் புதியவர். நான்...\nமாணிக்கவாசகரின் திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் விளக்கம்...\nநமசிவாய_வாழ்க சுந்தரரின் தமிழை சிவன் எப்படி...\nமுப்புரிநூல் - (பூணூல்) ஞான விளக்கம்...\nசைவ சமயத்தின் வரலாற்றையும் செய்திகளையும் எடுத்துரைக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:53:02Z", "digest": "sha1:DHZOR3AKFHBDZ4QC42B5U2PEJ4HEFYAG", "length": 11713, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிறித்தியன் மேயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிறித்தியன் மேயர் (Christian Mayer) (ஆகத்து 20, 1719 - ஏப்பிரல் 16, 1783) ஒரு செக் வானியலாளரும் ஆசிரியரும் ஆவார்.\nஇவர் மொரோவியாவில் உள்ள மோத்ரிசுவில் பிறந்தார். இவர் கிரீக், இலத்தீன் மொழிகளும் கணிதவியலும் மெய்யியலும் இறையியலும் கற்றார். ஆனால் இவர் கல்விகற்ற இடம் தெரியவில்லை. இவர் 20 களில் இயேசுநெறியினராக முடிவு செய்தார். இதற்கு இவரது தந்தையார் ஒப்புக்கொள்ளாமல் போகவே தன் வீட்டை விட்டு விலக வைத்தது. இவர் 1745 இல் மேன்கீமில் இருந்த இயேசு சமூகத்தில் சேர்ந்தார். அங்குத் தன் பயிற்சியை முடித்ததும் வாழ்வியல் பாடங்களில் கல்வி கற்பிக்கலானார்.\nமென்கீமும் அதன் சூழலும், கிறித்தியன் மேயரின் Charta Palatina , 1775 அளவில்.\nஇவர் 1752 அளவில் மிகவும் பெயர்பெற்றதால் ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தில் வானியல், இயற்பியல் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். இதற்குள் இவர் வானியலில் தணியாத ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். எனவே இவர் மென்கீமின் அரசவை வானியலாளராகவும் அமர்த்தப்பட்டார். புதிய வான்காணகங்களான மென்கீம், சுசிவெட்சிங்கன் ஆகியவற்றுக்குக் கருவிகளைத் தேர்வு செய்யும் பணி இவரிடம் தரப்பட்டது. இப்பணிகள் முடிவுற்றதும் இவர் வானியல் ஆய்வுகளில் ஈடுபட்டு, பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். இவர் 1769 இல் வெள்ளிக் கடப்பை நோக்கிட, புனித பீட்டர்சுபர்குக்கு அழைக்கப்பட்டார். இப்பணியை இவர் ஆண்டர்சு இலெக்செல் அவர்களுடன் இணைந்து செய்து முடித்தார். இவர் 1773 இல் இயேசு சமூக ஆணை பதினாறாம் போப் கிளெமண்ட்டால் நீக்கப்பட்டதால், அரசவை வானியலாளர் பதவியில் இருந்து விலகினார். என்றாலும் தன் வானியல் நோக்கீடுகளையும்ஆய்வுகளையும் கைவிடாமல் தொடர்ந்தார். இவர் 1765 இல் அரசு கழக ஆய்வு நல்கைக்கு விண்னப்பித்துப் பெற்றார்.[1]\nஇவர் இரும விண்மீன்களின் முன்னோடி ஆய்வுக்காகப் பெயர்பெற்றார். ஆனால் இவரது கருவிகள் உண்மையான இரும விண்மீன்களையும் தற்செயலான தோற்றநிலை விண்மீன்களையும் பிரித்தறிய வல்லனவாக இல்லை. இவர் 1777-78 இல் 80 இரட்டை விண்மீன்களின் அட்டவணையைத் தொகுத்தார். மேலும் இதை 1781 இல் வெளியிட்டார்.\nதன் வாழ்நாளில் பின்வரும் பல கல்விக்கழகங்களில் உறுப்பினரானார். இவர் ஐடெல்பர்கில் இறந்தார்.\nநிலாவின் சி. மேயர் குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.\n\"Christian Mayer\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2017, 12:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vimarisanam.wordpress.com/2018/06/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2/?shared=email&msg=fail", "date_download": "2018-10-16T01:36:41Z", "digest": "sha1:7VVRVLBDTQCKAD6I7RD2HAHBDGPUSQXE", "length": 19811, "nlines": 137, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "அரசியல் பிழைத்தோர்க்கு “அறம்” கூற்றாகும்… மதுரையில் நீதிமன்ற உத்திரவு ….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← இதைச் சொல்லும் துணிச்சல் – எந்த அரசியல்வாதிக்கும் இல்லை….\nமோடிஜி சார்பில் – உருப்படியான ஒரு கேள்வி….\nஅரசியல் பிழைத்தோர்க்கு “அறம்” கூற்றாகும்… மதுரையில் நீதிமன்ற உத்திரவு ….\n“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்…”\n18 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் கூறிச்சென்றது இன்று மீண்டும் மதுரையில் அரங்கேறியுள்ளது…….\n( அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்\nஉரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்\nஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம் )\nஸ்டெர்லைட் ஆலை மூடப்படுதல், துப்பாக்கிச்சூடு ஆகியவை குறித்து -சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை இன்று மிக முக்கியமான\nவரவேற்கத்தக்க சில உத்திரவுகளை பிறப்பித்துள்ளது….\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும்,\nஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என்றும்,\nகூடுதல் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் –\nஇன்னும் சில கோரிக்கைகளையும் முன்வைத்து பல வழக்குகள்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்டிருந்தன.\nஅவை இன்று விசாரணைக்கு வந்தன.\nஇந்த வழக்குகளில் அரசுத் தரப்பில் –\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு நிவாரணமாக\n20 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டிருப்பதாகவும்\nஆலையை மூட அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாகவும்\n– அரசாணையை படித்துப் பார்த்த நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது\nஇந்த அரசாணை ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு போதுமானதாக இல்லை. அரசு கொள்கை முடிவெடுத்து ஆலையை மூடுவதாக அறிவித்தால் மட்டுமே அது நிரந்தரமானதாக இருக்குமென்று தெரிவித்திருக்கின்றது.\nமேலும், இந்த ஆலையிடமிருந்து 100 கோடி ரூபாயை வசூலித்து அதை வைப்பு நிதியில் வைக்கும்படி உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த அளவுக்கு ஆலை சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி இருக்கின்றனர்.\n“மனித உயிர்களுக்கு விலை நிர்ணயிக்க முடியுமா..\nமனித உயிரின் மதிப்பு 20 லட்ச ரூபாய்தானா\n( ஆதாரம் – சற்று முன் வெளியான தொலைக்காட்சி செய்தி….)\nவழக்கு 22-ந்தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது…..\nஇன்று காலையில் சென்னை உயர்நீதிமன்றம் அரசியல்வாதிகளுக்கு கொடுத்த சாட்டையடி பற்றி இந்த தளத்தில் எழுதியிருந்தோம்..\nஇப்போது மாலையில் – மற்றுமோர் சாட்டையடி …. இந்த முறை அது “அரசியல் பிழைத்தோர்க்கு….”\nமலிவான அரசியல்வாதிகள் நிறைந்து விட்ட நிலையில் –\nநீதிமன்றம் ஒன்று தான் மக்களுக்கு புகலிடம்.\nஅந்த நீதியும் விரைவாக கிடைத்தால் –\nமக்களுக்கு அதுவே மிகுந்த ஆறுதல்…\nமற்ற கோரிக்கைகளிலும் உரிய நீதி விரைவில் கிடைக்குமென்று\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← இதைச் சொல்லும் துணிச்சல் – எந்த அரசியல்வாதிக்கும் இல்லை….\nமோடிஜி சார்பில் – உருப்படியான ஒரு கேள்வி….\n3 Responses to அரசியல் பிழைத்தோர்க்கு “அறம்” கூற்றாகும்… மதுரையில் நீதிமன்ற உத்திரவு ….\nPingback: அரசியல் பிழைத்தோர்க்கு “அறம்” கூற்றாகும்… மதுரையில் நீதிமன்ற உத்திரவு ….\nகாேவை சிறுமுகையில் பவானி ஆற்றை ஒட்டி இருந்த ஒரு விஸ்காேஸ் ஆயைையும் அது நிரந்தரமாக மூடப்பட்டதையும் மறந்திருக்க வாய்ப்பில்லை …\nநோய் தாக்கம்,சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு, பவானி ஆறு மாசுபாடு என்று தொடர்ந்து விஸ்கோஸ் ஆலைமீது புகார்கள் எழுந்தன. … இந்த ஆலைக்கு எதிராக மக்கள் 13 ஆண்டு கால தொடர் போராட்டத்துக்குப் பிறகு 2001-ம் ஆண்டு விஸ்கோஸ் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது.\nஇந்த ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திலும் ஸ்டெரிலைட்டில் தற்பாேது நிகழ்ந்தது பாேலவே கலவரம் ..தடியடி… துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. என்பது குறிப்படதக்கது … இந்த விஸ்காேஸ் ஆலை அரசின் காெள்கை முடிவுப்படி மூடியதைப் பாேல\nஸ்டெரிலைட்டையும் மூடுமா இந்த அரசுகள் … இல்லை நீதிமன்றம் கூறியவாறு // இந்த அரசாணை ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு போதுமானதாக இல்லை. // என்பதால் ” அனில் ” மீண்டும் மரத்தில் ஏறிக்குமா …\n//இந்த அரசாணை ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு போதுமானதாக இல்லை. அரசு கொள்கை முடிவெடுத்து ஆலையை மூடுவதாக அறிவித்தால் மட்டுமே அது நிரந்தரமானதாக இருக்குமென்று தெரிவித்திருக்கின்றது.///\nஎன்று நீதிமன்றமே சொல்லியிருக்கு. இது கட்டளையா\nஅல்லது இது மாதிரி நீதிமன்ற சுட்டிகாட்டலை எதிர்பார்த்து அரசின் நகர்வா\nஎதுவாக இருந்தாலும் அரசு இனிமேலும் நாடகமாட முடியாது. எதிர் மனுதாரர் வாளாயிருக்கமாட்டார். கூடவே மக்களும்.\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nபயப்படுகிறாரா மோடிஜி - வாரணாசியில் மீண்டும் போட்டியிட...\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன ...\n இவருக்கு என்ன ஆயிற்று ....\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரணைக்கு பயப்படுகிறார்....\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை.... (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் -\nபாரதியையும், காசியையும் மறக்கலாமா .. திரு.இல.கணேசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்....\nவடுகப்பட்டி'க்கு ஒரு அவமானம் - ஆனால், இந்த அவமானத்திற்கு இவர் முற்றிலும் தகுதியானவரே.\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் venkat\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் venkat\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் vimarisanam - kaviri…\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் Mani\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் Mani\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் venkat\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் R KARTHIK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் மெய்ப்பொருள்\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Mani\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரண… இல் Rajaraman VK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Rajaraman VK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Selvarajan\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் vimarisanam - kaviri…\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் vimarisanam - kaviri…\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Selvarajan\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை…. (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் –\nபயப்படுகிறாரா மோடிஜி – வாரணாசியில் மீண்டும் போட்டியிட…\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/07/22190420/1004311/CWC-MeetCongressRahul-GandhiAlliance.vpf", "date_download": "2018-10-16T02:20:34Z", "digest": "sha1:M4KBWWEYVRB2YQXXNYYUUTNT3FFVSXI4", "length": 10857, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கூட்டணி அமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கியது காங். செயற்குழு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கூட்டணி அமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கியது காங். செயற்குழு\nநாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக, ராகுல் காந்திக்கு காங்கிரஸ் செயற்குழு அதிகாரம் அளித்துள்ளது.\nநாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், அந்த கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சோனியா, மன்மோகன் சிங், காங்கிரஸ் முதலமைச்சர்கள், மாநில தலைவர்கள் உட்பட 239 முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், 12 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருப்பதாகவும், அந்த மாநிலங்களில் 150 தொகுதிகளில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். மேலும், தமிழகம் போன்ற மாநிலங்களில் ஒருமித்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்த செயற்குழு கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவும், தேர்தலுக்கு பின்பாகவும் கூட்டணி அமைப்பதற்கான அதிகாரம், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையே, காங்கிரஸ் தலைவரான பிறகு, முதன் முறையாக அடுத்த மாதம், தமிழகத்துக்கு ராகுல் காந்தி வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாஜகவை முதலில் வீழ்த்துவதே இலக்கு - ராகுல் காந்தி\nநாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தலை சந்திக்க காங். புதிய வியூகம்\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம் வகுத்துள்ளது.\nதோல்வி தான் வெற்றி எனும் காங்கிரசின் புதிய விளக்கம் 2019 வரை தொடரும் - அமித்ஷா கிண்டல்\nதோல்வி தான் வெற்றி எனும் காங்கிரசின் புதிய விளக்கம் 2019 வரை தொடரும் - அமித்ஷா கிண்டல்\nதமிழியக்கம் தொடக்க விழா.... திருநாவுக்கரசர், திருமாவளவன் பேச்சு\nதமிழியக்கம் மூலம் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்று விழாவில் பேசிய அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.\nசர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்வருக்கு அழைப்பு\nகுஜராத் மாநிலத்தில் வரும் 31-ஆம் தேதி நடைபெறும் சர்தார் வல்லபாய் பட்டேல் உருவ சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nதிமுக செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பு - டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிப்பு\nதிமுக செய்தித் தொடர்பு செயலாளராக இருந்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி - முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம்\nவரும் தேர்தலில் கமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.\nமத்திய பிரதேசம் : சாலையில் பேரணி சென்ற ராகுல் காந்தி\nமத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் சாத்ரி நகரில் பேரணியாக ராகுல் காந்தி சென்றார்.\nமுதல்வருடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ். பரமேஷ் சந்தித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/27170050/1004678/Students-Information--Theft--Investigation.vpf", "date_download": "2018-10-16T01:23:42Z", "digest": "sha1:6C3CK52KD4P4N6WEPFKB2VI4NFLG7DTY", "length": 11129, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரத்யேக செய்தி : மாணவர் விவரங்கள் திருட்டு - தேர்வுத்துறை புகார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரத்யேக செய்தி : மாணவர் விவரங்கள் திருட்டு - தேர்வுத்துறை புகார்\n10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருடப்பட்ட சம்பவம், தொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகள், நேற்று , காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.\n2017ம் ஆண்டு முதல் மாணவர்களின் தேர்வு முடிவுகள், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nபள்ளிகள் மூலம் ஆன்லைன் வழியில் மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டதாகவும், நடப்பாண்டில், 27 லட்சத்து 28 ஆயிரத்து 861 மாணவர்களுக்கு மொபைல் எண்கள் மூலம் முடிவுகள் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களின் விபரங்களை, வியாபார ரீதியாகவும், தவறான வழிமுறைகளுக்காகவும் திருடப்பட்டுள்ளதாவும், இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளதாகவும்,\nஇது அரசுக்கும், தேர்வுத்துறைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே, சம்பந்தப்பட்டஇணையதளங்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தமது புகாரில் வலியுறுத்தியுள்ளார்\nஇந்த புகார் மனுவுடன், பல்வேறு ஆவணங்களையும் தேர்வுத்துறை அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.\nமாணவர்களின் விபரங்கள், யார், யாருக்கு வழங்கப்படுகிறது, மாணவர்களுக்கு மொபைல் போனில் தேர்வு முடிவுகளை அனுப்பும் ஒப்பந்தத்தை பெற்றவரின் விபரம் உட்பட பல்வேறு தகவல்களை தேர்வுத்துறை அளித்துள்ளது.\nஇதனடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதோல் தொழிற்சாலையில் இருந்து ரசாயனம் வெளியேற்றம்\nவேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ரசாயன நீர் நிறைந்து காணப்படும் குளத்தை உடனடியாக சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமின் கசிவால் சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் எரிந்து சேதம்..\nதிருத்தணி அருகே குப்பன் என்ற விவசாயிக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் மின்கசிவால் எரிந்து சேதம் அடைந்தது.\nகொடைக்கானல் : கார் திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள்\nகொடைக்கானல் செண்பகனூர் பகுதியை சேர்ந்த ஜோசப் இரவில் தனது காரை 3 நபர்கள் திருட முயற்சிப்பதை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.\nசட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் - அசாமில் 31 பேரை பிடித்து போலீசார் விசாரணை\nஇந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 31 பேர் அசாம் மாநிலம் கௌஹாத்தியில் கைது செய்யப்பட்டனர்.\nஆர்வத்துடன் சப்பாத்தி உண்ணும் குரங்குகள் - சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சி\nகுரங்குகளுக்கு ஒருவர் ஆர்வமாக உணவு வழங்குவதும், அவற்றை நண்பர்களைப்போல அவை உரிமையாக வாங்கிச்செ​ன்று உண்பதும் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டு​ வலைதளங்களில் பரவ விடப்பட்டுள்ளது..\nஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம் : உடனடியாக நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை\nஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரி திருப்பூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://1seythi.adadaa.com/category/uncategorized/", "date_download": "2018-10-16T02:24:23Z", "digest": "sha1:6UZ5LY5TDVDT2226MMNO5XMJJHT7INEU", "length": 5337, "nlines": 134, "source_domain": "1seythi.adadaa.com", "title": "Uncategorized | ஒரு செய்தி", "raw_content": "\nசெய்திகள் பலவிதம்; அதில் இது ஒருவிதம்.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஇவற்றிற்கான களஞ்சியம் 'Uncategorized' வகை\nவிஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர ்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில் இறுதிப்போர் தொடங்க ுவதற்கு முன்னரே அது முடிவடைந்ததாக கொழும்பு விமானநிலையத்தில் ராஜபக்ஷே மண்டியிட்டு மண் ணை முத்தமிட்டதாக அந்நாட்டு ராணுவ முன்னாள் த ளபதி சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.\nஐ.நா.விசார ிக்க ஹிலாரி வலியுறுத்தல்\nதமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா லூயிஸ ் ஆர்பர் கேள்வி\nஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் [^] மிருகத்தனமாக கொன்று குவித்ததாக சர ்வதேச பிரச்சனைகளுக்கான குழுமம் என்ற அமெரிக ்க மனித உரிமை அமைப்பு குற்றம் [^] சாட்டியுள்ள து.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது Theme by Sadish Bala\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/ACJU?limit=10&start=90", "date_download": "2018-10-16T01:27:34Z", "digest": "sha1:GNDN4JO7AQJJLNQXG7CH4PIH6EY4BYSM", "length": 47312, "nlines": 227, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை நீங்க பிரார்த்திப்போம்\nமௌலவி சதகத்துல்லாஹ் தாக்கப்பட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உறுப்பினர்களில் ஒருவரும் காழி நீதவானுமாகிய அஷ்ஷைக் ஏ.சி.எம். சதகத்துல்லாஹ் அவர்கள் கடந்த வாரம் தாக்கப்பட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.\nமத்திய மலைநாட்டில் சிங்கள மொழிமூலம் சன்மார்க்க பிரச்சாரம் செய்யும் இவர் கண்டி மாவட்டத்திலுள்ள சர்வ சமயத் தலைவர்களின் சங்கத்தின் உபதலைவர்களில் ஒருவராவார். சகலரோடும் நன்றாகப் பழகும் இவர்களை தலையில் அடித்துத் தாக்கி இரத்தம் சிந்தச் செய்த படுபாவிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். வயதில் முதிர்ந்த ஒருவரை எந்த மனிதாபிமானமற்ற முறையில் சமயத் தலைவர்களில் ஒருவரென கூட மதிக்காது நடந்து கொண்ட இக்காடத்தனத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக வன்மையாகக் கண்டிக்கிறது.\nஅன்னாருக்கு பூரண சுகம் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கும் அதே வேளை சம்பந்தப்பட்டோரை சட்டத்தின் முன்னிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொறுப்பு வாய்ந்தவர்களை கேட்டுக் கொள்கிறது.\nசெயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nதமது சேதங்களுக்கான பொலிஸ் முறையீடுகளை அவசரமாக பதிவு செய்யுங்கள்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளின் தாக்குதல்களால் பள்ளிவாயல்கள், வியாபாரஸ்தலங்கள், வீடுகள், ஏனைய சொத்துக்கள் என பல சேதங்கள் ஏற்பட்டு அப்பகுதி வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அப்பகுதிகளில் நிவாரண, புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், செயலாளர் உட்பட நிறைவேற்றகுக் குழு உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழுவொன்று 2018.03.11 அன்று பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்து தேவையான நிவாரண உதவிகளை முன்னெடுக்க கண்டி பிரதேசத்திலுள்ள பல நிறுவனங்களை உள்ளடக்கிய குழுவொன்றை அமைத்து அங்குரார்பனம் செய்து வைத்தனர்.\nஅக்குழுவினூடாக ஆவணப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு இத்தருணத்தில் சில விடயங்களை மிகவும் அவதானத்துடன் நாட்டு முஸ்லிம்கள் கையாள வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.\nபாதிக்கப்பட்டவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அவர்களது உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டிருப்பதனால் அங்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈட்டை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நிலையில் இதுவரை பொலிஸ் நிலையங்களில் தமது சேதங்களுக்கான முறையீடுகளை பதிவு செய்யாதவர்கள் அவசரமாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.\nஇப்படியான தருணங்களில் இழப்புக்கள் ஏற்பட்டவர்களுக்கு உதவுவது முஸ்லிம்களாகிய எமது கடமை என்ற வகையில் இவர்களுக்கு உதவ மக்கள் முன்வந்திருப்பது பராட்டுக்குறிய விடயமாகும். எனினும் நமது உதவி விபரங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதை முற்றாக தவிர்ந்து கொள்வது வீண் பிரச்சினைகளில் இருந்து எம்மை பாதுகாக்கும் என்பதால் அது விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர்.\nசெயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் நடந்த கலவரத்தால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டதை யாவரும் அறிவர். இதில் பலகோடி ரூபாய் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.\nஇதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது சகல மாவட்ட, பிரதேசக் கிளைகளை வேண்டிக் கொள்கின்றது. மஸ்ஜித் நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும்; அனைவரும் இவ்விடயத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுமாறும் ஜம்இய்யா அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஊடாக உதவிகள் செய்ய விரும்புவோர் தமது நிதியை கீழ்வரும் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் எதிர்வரும் ஜும்ஆக்களில் நிவாரண உதவிகளை (பணமாக) சேமித்து இவ்வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறும் அது பற்றிய தகவலை 0117-490490 என்ற இலக்கத்தினூடாக எமக்கு அறியத்தருமாறும் சகல பள்ளிவாயல்களின் நிருவாகிகளையும் கேட்டுக் கொள்கின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஜும்மா தொடர்பான முக்கிய அறிவித்தல்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமைகளைக் கவனத்திற்கொண்டு இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான புனித ஜும்ஆவுடைய தினமாகிய நாளை (2018.03.9) பின்வரும் ஒழுங்குகளைக் கவனத்திற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம்களையும் கட்டாயமாக வேண்டிக் கொள்கின்றது.\n1)ஜும்ஆவுடைய நேரத்தில் மஸ்ஜித்கள், முஸ்லிம்களின் வீடுகள், வியாபாரஸ்தலங்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்துகொள்ளுமாறும், தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லிம் சகோதரர்கள் ழுஹ்ர் தொழுகையைத் தொழுதுகொள்ளலாம். இவர்களுக்கு ஜுமுஆக் கடமையாகமாட்டாது.\n2)ஓர் ஊரில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மஸ்ஜித்களில் ஜும்ஆக்கள் நடைபெறும் வழமை இருந்தால், அம்மஸ்ஜித்களின் ஜும்ஆவுடைய நேரத்தை நிர்வாகிகள் தங்களுக்குள் கலந்துரையாடி தேவைப்படின் வித்தியாசப்படுத்திக் கொள்ளலாம்.\n3)முஸ்லிம்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பாதுகாப்பு படையினருடன் ஒத்துழைப்பு, பண்பாடு, புரிந்துணர்வுடன் நடந்துகொண்டு தமது பாதுகாப்பை மேலும் பலப்படுத்திக்கொள்ளவும்.\n4)குத்பாப் பிரசங்கத்தையும் தொழுகையையும் ஜம்இய்யாவினால் வழங்கப்பட்டுள்ள மாதிரி குத்பாவை முன்வைத்து, இருபத்தைந்து நிமிடங்களுக்கு மேற்படாத வகையில் சுருக்கிக் கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.\n5)தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமைகள் அனைத்து முஸ்லிம்களையும் ஆழ்ந்த கவலைக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாக்கியிருக்கும் இந்நிலையில், அவர்களுக்கு மன ஆறுதலாகவும் முஸ்லிம்களின் உணர்வுகள்; பாதகமான முறையில் தூண்டப்படாமலும் குத்பாப் பிரசங்கத்தை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.\n6)நாட்டு முஸ்லிம்களினதும் உலக முஸ்லிம்களினதும் நிலமைகள் சீராகி நிம்மதியாகவும் கண்ணியமாக வாழ துஆ, இஸ்திக்ஃபார், நோன்பு, சதகா, போன்ற நல்லமல்களின் மூலம் அல்லாஹுதஆலாவின் பக்கம் மக்களைத் திசை திருப்புதல் வேண்டும்.\n7)அவசரகால சட்டம் நாட்டில் அமுலில் உள்ளதால் ஜும்ஆ முடிந்தவுடன் நாட்டுச் சட்டத்தை மதித்து அமைதியாக கலைந்து சென்று தத்தமது வேலைகளில் ஈடுபடுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை\nநேற்று 05.03.2018ஆம் திகதி கண்டியை அண்மித்த திகன, தெல்தெனிய பகுதியில் நடந்த கலவரத்தால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டதை யாவரும் அறிவர். இதில் பலகோடி ரூபாய் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.\nசன்மார்க்க அறிஞர்களான உலமாக்கள் தம்மாலான முயற்சிகளை இவ்விடயமாக எடுத்து வருகின்றனர். அரசாங்கத்திற்கு விடயங்களை எடுத்துச் சொல்லி தொடர்ந்தும் இந்த கலவரம் பரவி விடாமலிருக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு பொறுப்பு வாய்ந்தவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டும் வருகின்றன. அரசியல் தலைமைகளும் ஏனைய அமைப்புகளும் அவரவர் சக்திக்கேற்ப இதுதொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் நேற்று பிரதமரை நேரடியாக சந்தித்து இது விடயமாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். அதே போன்று ஜம்இய்யாவின் கண்டிக் கிளையினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்டி மாவட்ட முக்கியஸ்தர்களோடு கண்டி மாவட்ட ஜம்இய்யா களத்திற்கு விஜயம் செய்து மேற்குறித்த வேலைகளை செய்து வருகின்றது. அத்துடன் அரபுக்கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் துஆ பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொள்ளும் வண்ணம் நாம் நடந்து கொள்ளலாகாது. கலவரம் ஏனைய இடங்களுக்கு பரவும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் இடம்பெறாமல் நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று துஆ பிரார்த்தனை செய்து அல்லாஹ்வின் அருளை கேட்டது போல் தொடர்ந்தும் நாம் அதைச் செய்து வரவேண்டும். அத்துடன் பாதிப்பு தொடர்பான விடயங்களை உரிய முறையில் ஆவணப்படுத்தி, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பாதிக்கப்பட்டோர் முன்வர வேண்டும். மேலும் முஸ்லிம்கள் சட்டத்தை கையில் எடுக்காமல் தத்தமது பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதுடன், தற்பாதுகாப்புக்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்;படுத்த ஊர் முக்கியஸ்தர்களும் மஸ்ஜித் நிர்வாகிகளும் ஜம்இய்யாவின் கிளைகளும் பொது மக்களும் ஒத்துழழைப்புடன் செயற்படுமாறு ஜம்இய்யா சகலரையும் கேட்டுக் கொள்கின்றது.\nஅசாதாரண நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் தலைமைகள் குறித்து வீண் விமர்சனங்களை முன்வைப்பதையும் பரப்புவதையும் பொதுமக்களாகிய நாம் தவிர்ந்து கொள்வதே அறிவுடமையாகும். அதே போன்று உறுதியில்லாத தகவல்களை பரிமாறிக் கொள்வதை முற்றாக தவிர்த்து ஊர்ஜிதமான தகவல்களை மாத்திரம் தேவைக்கேற்ப பரிமாறுமாறும் சகலரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.\nபிறர் உள்ளங்களில் எம்மைப்பற்றிய நல்லெண்ணங்கள் வளர அல்லாஹ்வின் உதவியை நாம் வேண்டி நிற்க வேண்டும். மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நாட்டப்படியே மாற்றம் கொள்ளக்கூடியன. எனவே எம்மைப் பற்றிய குரோத மனப்பான்மையை பிறரின் உள்ளங்களிலிருந்து நீக்கி, கடந்த காலங்களில் போல் பரஸ்பர ஒற்றுமையோடு வாழ நல்லருள் பாலிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு சகலரையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.\nஅஷ்ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகுனூத் அந்-நாஸிலா ஓதுவது பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அவசர வேண்டுகோள்.\nஉலக நாடுகளில் குறிப்பாக சிரியாவில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் தாக்குதல்கள் முடிவுக்கு வரவும், நம் நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலை நீங்கி, சமாதான சூழல் நிலவவும் இன்று முதல் தொடராக ஒரு வாரத்துக்கு, தொழுகைகளில் குனூத் அந்-நாஸிலாவை ஓதி வருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கிறது.\nஅத்தோடு, மஸ்ஜித்களில் இமாம்கள் குனூத் அந்-நாஸிலாவை ஓதும் பொழுது தேவையான துஆக்களை மாத்திரம் ஓதி குனூத் அந்-நாஸிலாவை சுருக்கமாக அமைத்துக்கொள்ளுமாறு மஸ்ஜித் இமாம்கiளை வேண்டிக்கொள்கிறது. குனூத் அந்-நாஸிலா பற்றிய மேலதிகத் தெளிவுகளை பின்வரும் இணைப்பில் பெற்றுக்கொள்ளவும்.\nசெயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவை குழுவின் நிதி ஏற்பாட்டில் நூலகத் திறப்பு விழா\n2018.02.27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவை குழுவின் நிதி ஏற்பாட்டில் MUSLIM AID நிறுவனத்துடன் இணைந்து மல்வானை அல்ஃமுபாரக் ஆரம்பப் பாடசாலையில் புதிய நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.\nகாலை எட்டு மணியளவில் அல்குர்ஆன் வசனங்கள் பாராயணம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வின் முதல் இரண்டு நிகழ்வாக தேசிய கீதமும், பாடசாலை கீதமும் அப்பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.\nஅதிபரால் நிகழ்த்தப்பட்ட வரவேற்புரையைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எம்.ஏ முபாரக் அவர்களது சிங்கள மொழியிலான உரை இடம்பெற்றது. அவர்கள் தனது உரையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வரலாற்றுப் பின்னணியை எடுத்துக் கூறியதுடன் அதன் செயற்பாடுகளையும் சுருக்கமாக முன்வைத்தார்.\nதொடர்ந்து உரையாற்றிய அல்ஹாஜ் எம்.எம் இஸ்மாஈல் அவர்கள் எமது சமூகத்தின் கல்வி நிலை தொடர்பாகவும், அப்பாடசாலையின் தேவைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார். அவரது உரையைத் தொடர்ந்து மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் பீ.ஸ்ரீலால் நோனிஸ் அவர்களின் உரை இடம் பெற்றது. அவரது உரையில் மேல் மாகாண முஸ்லிம்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த தன்னாலான உதவிகளை செய்வதாகவும், அதற்காக பாடுபடுகின்ற முஸ்லிம்களின் ஏனைய அமைப்புக்கள் தொடர்ந்தும் கல்வி விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இவ்வாறான பணிகளில் ஈடுபடும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை தான் பாராட்டுவதாகவும் கூறினார்.\nஅதைத் தொடர்ந்து நூலகத் திறப்பு வைபவம் இடம் பெற்றது. பிரதம அதிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், மாணவர்கள் முன்னிலையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எம்.ஏ முபாரக், மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் பீ.ஸ்ரீலால் நோனிஸ் ஆகியோர் இணைந்து நூலகத்தை திறந்து மாணவர்களின் பயன்பாட்டிற்காகக் கையளித்தனர்.\nதொடர்ந்து MUSLIM AID நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் பைசர்கான் அவர்களின் உரை சுருக்கமாக இடம் பெற்றது. தனது உரையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா MUSLIM AID நிறுவனத்துடன் சேர்ந்து பல சேவைகளை முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார்.\nதொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைக் குழுவின் செயலாளர் அஷ்ஷைக் எஸ்.எல் நவ்பர் அவர்களின் அறிவுரைகளுடன் கூடிய உரை இடம் பெற்றது. தனது உரையில் எமது கவனங்களை அல்லாஹ்வின் பக்கம் திருப்பி உதவிகளை பெற முயற்சிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கல்வியுடன் கூடிய ஒழுக்கத்தையும், மார்க்க அறிவையும் கற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nஇறுதி நிகழ்வாக இடம் பெற்ற நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. பிரதம அதிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதம அதிதிகளுக்கு ஞாபக சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅம்பாறையில் நடந்த அநியாயங்கள் தொடராமல் இருக்கட்டும்\nமுஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்கள், அடாவடித்தனங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது. நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களை எப்படியேனும் அடக்கி ஒடுக்கி அவர்களது பொருளாதாரத்தை வீழ்ச்சி காண வைக்கவும் இன ரீதியான பிரச்சினைகளை தோற்றுவிக்கவும் சிலரால் பல முன்னெடுப்புக்கள் எடுக்கப்படுகின்றன. அம்பாறையிலும், கிந்தோட்டையிலும் நடந்தேறிய அடாவடித்தனங்கள் இதை மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.\nபுனித பள்ளிவாசல்களில் கை வைக்கும் துணிகரத்தை எவரும் சகிக்க மாட்டார்கள். அடிக்கடி முஸ்லிம்களுக்கெதிராக செய்யப்படும் இந்த அநியாயங்களையிட்டு பொறுப்பு வாய்ந்தவர்கள் ஒன்றும் பேசாதிருப்பது முஸ்லிம்கள் மத்தியில் பல சந்தேகங்கள் எழ காரணமாகியுள்ளது.\nகருத்தடை வில்லைகளை முஸ்லிம் உணவுச் சாலைகளில் கலந்து விற்கிறார்கள் என்றும் கருத்தடை மருந்துகளை பெண்களின் உள்ளாடைகளில் தேய்த்து விற்பனை செய்யப்படுகிறது என்றும் அப்பட்டமான பொய்களை பரப்பி அப்பாவி மக்களை துன்புறுத்தும் இவ்வீனச் செயலை பொறுப்பு வாய்ந்தவர்கள் கண்டிக்காமல் இருப்பது வியப்புக்குரியதாகும்.\nஇந்த நாடு சுதந்திரம் பெற்றது முதல் முஸ்லிம்கள் இந்நாட்டுக்காக பல்வேறு வழிகளிலும் தியாகங்களை செய்துள்ளார்கள். அவற்றை எல்லாம் மறந்து பெரும்பான்மையினரில் சிலர் வன்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க உரியவர்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமும் காவல்துறையும் செயல்படாதிருக்கும் ஒரு துரதிஷ்ட நிலையே இன்று காணப்படுகிறது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் இன ஐக்கியத்தையும், சமூக ஒற்றுமையையும் நாட்டில் மலரச் செய்வானாக.\nஅஷ்ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nசிரியா நாட்டு மக்களுக்காக பிராத்திப்போம்\nசிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் குழந்தைகள் என்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சிரியா நாட்டு அரசாங்கம் ரஷ்யா போன்ற தனது நேச நாடுகளின் உதவிகளுடன் இக்கூட்டுப் படுகொலையை தொடர்ந்தேர்ச்சையாக செய்து வருகின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இக்கூட்டுப் படுகொலையை வன்மையாக கண்டிப்பதோடு, உலக நாடுகள் பொதுவாகவும், முஸ்லிம் நாடுகள் குறிப்பாகவும் இந்த அநியாயங்களை தடுத்து, அம்மக்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்த தம்மால் முடியுமான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது.\nஇஸ்லாத்தைப் பொறுத்த வரையில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் பலவீனர்களுக்கும் உதவுவது மிகவும் வலியுறுத்தப்பட்ட விடயமாகும். எனவே முஸ்லிம்கள் அனைவரும் அனியாயம் இழைக்கப்பட்ட இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்.\nஇவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் ஜும்மா பிரசங்கங்களை அமைத்துக் கொள்ளும்படியும் சிரியா மக்களுக்கு விஷேட துஆ பிராத்தனையில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து கதீப்மார்களையும் வேண்டிக் கொள்கிறது. அதே நேரம் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் சிராயா நாட்டில் வாழும் எமது சகோதரர்களின் விமோசனத்திற்காக துஆ பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்கிறது.\nஅல்லாஹுத்தஆலா சிரியாவில் அனியாயக்காரர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து எமது சகோதரர்களின் கஷ்டங்களை நீக்கி அவர்களுக்கு விமோசனத்தையும், பாதுகாப்பையும் தந்தருள்வானாக.\nசெயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் மற்றும் மூதூர் கிளைகளின் ஏற்பாட்டில் இராணுவ தளபதியுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் மற்றும் மூதூர் கிளைகளின் ஏற்பாட்டில் அப்பகுதிக்கு புதிதாக கடமையில் இணைந்த இராணுவ தளபதியுடனான சந்திப்பு ஒன்று 2018.02.19 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஊரின் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபக்கம் 10 / 20\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fulloncinema.com/category/news/page/21", "date_download": "2018-10-16T02:01:04Z", "digest": "sha1:L3PMK2AY4XSXEL4MCFMEVVCPNBW7KQBR", "length": 3979, "nlines": 124, "source_domain": "fulloncinema.com", "title": "News Archives - Page 21 of 30 - Full On Cinema", "raw_content": "\nசொடக்கு பாட்டுக்கு வந்த சோதனை.\nவிக்ரம் பிரபு – நிக்கிகல்ராணி – பிந்துமாதவி நடிக்கும் “ பக்கா “\nபரபரப்பான படப்பிடிப்பில் மன்சூரலிகானின் “ கடமான்பாறை “\nமு.களஞ்சியம் இயக்கும் “ முந்திரிக்காடு “ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார்\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்\nஅன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://mymintamil.blogspot.com/2017/04/aruvam-Poem-by-PazamaiPesi.html", "date_download": "2018-10-16T02:00:10Z", "digest": "sha1:S2PYJUKTLRCIGXA6GC5H7PTZVDIZIBFR", "length": 4154, "nlines": 135, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: அருவம்", "raw_content": "\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nதமிழகத்தின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க ஊட்டியி...\nமேல்பாடி பள்ளிப்படைக் கோயில் கல்வெட்டு\nதொட்ட மளூர்க் கோவில் கல்வெட்டு\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://ruraldoctors.blogspot.com/2008/10/blog-post_5413.html", "date_download": "2018-10-16T01:25:02Z", "digest": "sha1:MQY7CHRI2IUAEYYSMV7MORVV4LCDQDZV", "length": 7798, "nlines": 186, "source_domain": "ruraldoctors.blogspot.com", "title": "Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்: அரசு ஆணைகள்", "raw_content": "\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\n ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்\nஉடல் தானம். உடல் உறுப்புகள் தானம்\nபிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள...\nஆரம்ப சுகாதார நிலையம் (ஆ.சு.நி)\nஅ ஆ சு நி (4)\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கை (1)\nஆண் அறுவை சிகிச்சை (1)\nஆரம்ப சுகாதார நிலையம் (3)\nஉடல் உறுப்புகள் தானம் (1)\nஎண்ணச் சுழற்சி நோய் (1)\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nதகவல் அறியும் உரிமை (1)\nபிரசவ கால துணை (1)\nபிரசவ கால விபத்து (1)\nதோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்.\nஆரம்ப சுகாதார நிலையம். பெருங்கட்டூர்.\nபயணாளிகள் நல சங்கம் ‍ செய்யாறு சுகாதார மாவட்டம்.\nகொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்\nசுட்டி கிராம சுகாதார நீர் மற்றும் சுகாதார குழு\nநன்றி; திரு. சே.வேங்கடசுப்ரமணியம். கண்காணிப்பாளர்\nதிரு.சே.வேங்கடசுப்ரமணியன் அவர்களுக்கு நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்\nஅரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/181578/news/181578.html", "date_download": "2018-10-16T01:33:14Z", "digest": "sha1:PH23OMBN5MGQAZ7IKQO7VYJKVRKHP2H7", "length": 13354, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே\nகடந்த இருபது ஆண்டுகளில் நாம் தூங்கச் செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க் கொண்டே\nயிருக்கிறது. எட்டு மணிக்குள் இரவு உணவு உண்டு முடித்து, எட்டரைக்கு வெளிச்சம் அணைத்து, பேசிக் கொண்டே படுக்கையில் விழுந்தால் ஒன்பது மணிக்குள் உறங்கிப் போவோம். அது ஒரு காலம்ஒன்பது மணி தூக்கம் என்பது பத்து மணியாகி, நள்ளிரவாகி, இப்பொழுது அதிகாலை வரை வந்து விட்டது. அதிகாலை மூன்று மணி, நாலு மணி வரை கூட விழித்திருக்கிறார்கள் இன்றைய மக்கள்.\nஇரவு வேலையின் காரணமாக கண் விழிப்பது, என்றோ ஒரு நாள் தூக்கம் வராமல் இப்படி ஆவது என்பதெல்லாம் தனிக்கதை. எந்த உடனடி காரணமும் இல்லாமல் தொடர்ந்து இரவுகளில் கண் விழிப்போர் பெருகிக் கொண்டேயிருக்கின்றனர். இதன் விளைவுதான், இந்த இருபது ஆண்டுகளில் புதிது புதிதாக பெருகிப் பெருக்கெடுக்கும் நோய்கள். இரவுத் தூக்கம் தள்ளிப் போவதற்கும், நோய்களின் வருகைக்கும் நேரடித் தொடர்பு உண்டு.தவறான வாழ்வியல் முறைகளால் ஏற்படும் உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய், பக்கவாத நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.\nஇன்றைய காலக்கட்டத்தில் அனை வருக்கும் தூக்கம் தள்ளிப் போவதற்கு காரணம் பலரும் ஸ்மார்ட்போனில், ஃபேஸ்புக்கில், வாட்ஸ் அப்பில் மூழ்கி உள்ளதுதான் காரணம். சமூக வலைத்தளங்கள் எனும் உலகத்திற்குச் சென்றுவிட்டால், அங்கு அதற்கான வேடம் தரித்து பலர் பிஸியாகி விடுகிறார்கள்.முன்னர் எல்லாம் இரவு உணவு முடித்ததும் திண்ணையில் ஓரிரு மணி நேரம் நண்பர்களோடு உட்கார்ந்து, பேசி விட்டே உறங்கச் செல்வார்கள். வீட்டுத் திண்ணை ‘வாட்ஸ் அப்’ ஆகி ‘வாட்ஸ் அப்’ உரையாடலில் நேரம் போவதே தெரிவதில்லை. சொந்த வீட்டில் இருப்பவர்களுடன் கூட வீட்டில் இருந்துக் கொண்டே, சமூக வலைத்தளங்களின் வழியே தொடர்பு கொள்பவர்களும் இருக்கிறார்கள்.\nதினமும் நள்ளிரவை தாண்டிய ‘சாட்டிங்கிற்கு’ பிறகு ‘குட் மார்னிங்’ சொல்லி விட்டுத்தான் படுக்கைக்குப் போகிறார்கள். இரவு உறங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென எழுந்து ‘ஃபேஸ்புக்கில்’ போட்ட போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ்.. ‘வாட்ஸ் அப்’பில் மெஸேஜ் வந்திருக்கிறதா.. ‘வாட்ஸ் அப்’பில் மெஸேஜ் வந்திருக்கிறதா.. என அடிக்கடி ‘செக்’ செய்து கொண்டிருப்பதை ‘கம்பல்சிவ் பிஹேவியர்’ எனச் சொல்லும் ஒரு வகையான மனநலப் பிரச்சனை என்றும், ‘கண்டிஷனல் இன்சோம்னியா’ என்னும் தூக்கமின்மை நோய் என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.\nபலர் தினமும் காலையில் விழித்து எழுந்ததும் செய்யும் முதல் வேலை, தலையணை அருகே இருக்கும் மொபைலை எடுத்து ‘இன்டர்நெட்டை’ ஆன் செய்து, ‘வாட்ஸ் அப்’பில் ஏதேனும் மெஸேஜ் வந்திருக்கிறதா என பார்ப்பதுதான். இரவு தூக்கம் தடைபடுவதால், நமது உடலுக்குள் இருக்கும் மனசுழற்சி கடிகாரத்தின் வேலையும் தடைபடுகிறது.\nபொதுவாக சூரிய உதயத்தின் போது எழுந்து உற்சாகமாக வேலை செய்வதும், சூரியன் மறைந்த பின்னர் இரவு உணவை முடித்து விட்டு உறங்கச் செல்வதும் தான் இயற்கையோடு இணைந்த வாழ்வு.\nநாம் சூரிய வெளிச்சத்தில் இயங்க காரணம் அறிவியலிலும் உண்டு. சூரியன் மறைந்த பிறகு இருட்டு நேரத்தில் தான் ‘மெலட் டோனின்’ முதலான பல ஹார்மோன்கள் நமது உடலில் சீராக சுரக்கும். நாம் இரவு நேரத்தில் உடலுக்கு ஓய்வு தந்து உறங்கும் போது தான் ‘மெட்டபாலிஸம்’ என்னும் வளர் சிதை மாற்றம் உடலில் சீராக நடக்கும். நமது உடல் வளர்ச்சிக்கு தேவையான குரோத் ஹார்மோன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ‘ஈஸ்ட்ரோஜன்’, ‘டெஸ்டோஸ்ரோன்’ போன்ற பிரத்யேக செக்ஸ் ஹார்மோன்கள் சமச்சீராக சுரக்கும். முறையற்ற இரவு தூக்கத்தால் ஹார்மோன்கள் சீராக உற்பத்தி செய்யப்படாமல் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.\nபொதுவாக இரவு ஒன்பது மணிக்குள் உறங்குவதும், காலை ஐந்து மணிக்குள் எழுவதும் தான் சிறந்தது. அதிக தூக்கம் எப்படி ஆபத்தோ, அது போல குறைந்த தூக்கமும் ஆபத்தானது. இரவு தாமதமாக உறங்கினாலும் காலையில் அலாரம் வைத்து சீக்கிரம் எழுந்து விடுவது தவறு. அனைவருக்கும் ஆறு மணி முதல் எட்டு மணி வரை தூக்கம் அவசியம். நாம் அவசியம் நன்றாக தூங்கியே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கு வந்து விட்டோம். நண்பர்களுக்கு, மொபைலுக்கு, டி.வி.க்கு என நேரம் ஒதுக்குவதோடு, கடைசி காலம் வரை ஆரோக்கியத்துடன் இருக்கும் உடலுக்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\nகாதலை சொல்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க இந்த பசங்க\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/OTM3MzM4/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-10-16T02:33:14Z", "digest": "sha1:4FYZFK4RO3N764Q24FPP3MEBGIQGLLSU", "length": 8634, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "புதுப்பானையில் பொங்கல் வைத்த பெண்கள்... உற்சாகமாக பங்கேற்ற பாமக அன்புமணி", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » ஒன்இந்தியா\nபுதுப்பானையில் பொங்கல் வைத்த பெண்கள்... உற்சாகமாக பங்கேற்ற பாமக அன்புமணி\nஒன்இந்தியா 2 years ago\nசென்னை : பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவும் வறட்சியினால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணமடைந்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் கல்வி நிறுவனங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாமக லோக்சபா எம்.பி அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.\nவண்ண வண்ண கோலம் போட்டு கரும்புகள் தோரணங்களாய் அலங்கரிக்க மஞ்சள் கொத்து கட்டப்பட்ட புத்தம் புது பானையில் பெண்கள் பொங்கல் வைத்தனர்.\nபொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அன்புமணி ராமதாஸ், கரும்பை கையில் எடுத்து பொங்கல் பானையில் கிண்டிவிட்டார். அப்போது பெண்கள் உற்சாக குரல் எழுப்பினர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் தற்கொலை செய்து வரும் சூழலில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது சரியானது அல்ல என தெரிவித்தார்.வறட்சி மாநிலமாக மாநில அரசு அறிவித்தது மட்டுமின்றி மத்திய அரசும் அறிவித்து அதற்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அன்புமணி கேட்டுகொண்டார்.\nமத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டுவராத பட்சத்தில் தடையைமீறி ஜல்லிக்கட்டு நடத்துவதில் எந்த தவறும் இல்லை எனவும் அன்புமணி கூறியுள்ளார்.\nவிவசாயிகள் மரணமடையும் போது பொங்கல் விழா கொண்டாடுவது சரியானதல்ல என்று கூறியுள்ள அன்புமணி கடந்த வாரம், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் சித்தேரி ஊராட்சி பேரேரி கிராமத்தில் பா.ம.க. சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார்.\nபசுமைதாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டு சித்தேரி ஊராட்சியை சேர்ந்த கிராமமக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. பெண்கள் கும்மி அடித்து பாட்டுப்பாடி நடனமாடினர்.\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. கோபம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇந்தியா ஒருமுறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கை\nஅதிபர் டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடும் இருந்தது\n100% இயற்கை விவசாயம் , ஐ.நா. விருது\nதொழில் அதிபர்களுக்கு மட்டுமே மோடியின் மனதில் இடம் உள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு\nபெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா\nதமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு\nஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை ரிஷப் பன்ட், பிரித்வி ஷா முன்னேற்றம்\nவிஜய் ஹசாரே டிராபி அரை இறுதியில் ஐதராபாத்: ஜார்க்கண்ட் முன்னேற்றம்\n2018 சீசனில் 2வது பட்டம் லியாண்டர் பயஸ் அசத்தல்\nஐசிசி ஊழல் தடுப்புக்குழு ஜெயசூரியா மீது வழக்கு\nசனத்திற்கு 14 நாள் கால அவகாசம்...\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2018/03/Do-you-know-the-wonders-of-the-temple.html", "date_download": "2018-10-16T01:22:09Z", "digest": "sha1:MLZFLPY56CMY3CTDO5ZHMOAJ42VMVTBP", "length": 7176, "nlines": 58, "source_domain": "www.tamilxp.com", "title": "ஆலயத்தில் நடக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா? - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Temple / ஆலயத்தில் நடக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா\nஆலயத்தில் நடக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா\nதிருவண்ணாமலை சுவாமி ராஜகோபுரம் வழியாக வருவதில்லை பக்கத்துக்கு வாசல் வழியாகத்தான் வெளியே வருகிறார்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் மீன் வளராது.\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் மூலவரே வீதிவலம் வருகிறார் .\nகுமரி மாவட்டம் கேரளபுரத்தில் சிவபெருமான் கோவில் உள்ளது. இங்கு மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் உள்ளது.\nஎல்லா கோவிலிலும் பெருமாள் இடது கையில் சங்கு காணப்படும். திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு இருக்கும்.\nகாசியில் பல்லிகள் இருந்தாலும் அது ஒலிப்பதில்லை.\nகாசி நகரை சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.\nரத்தினகிரி முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் தயிராக மாறும் .\nரத்தினகிரி மலை மீது காகம் பறப்பதில்லை.\nசென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் புளிப்பதில்லை.\nஆழ்வார்குறிச்சி நடராஜர் சிலை ஒரே கல்லால் ஆனது , அதை தட்டினால் வெண்கல ஓசை வரும்.\nசமயபுரம் மாரியம்மன் திருமேனி மூலிகைகளால் ஆனது .\nஇமயமலை பத்ரிநாத் கோவில் நவம்பர் மாதம் மூடப்படும்,அப்போது ஏற்றும் தீபம் மீண்டும் நடை திறக்கும் வரை எரியும்,சுமார் ஆறு மாத காலம் அந்த தீபம் எரியும் என்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/uk/03/180840?ref=category-feed", "date_download": "2018-10-16T02:03:39Z", "digest": "sha1:TWPTSTASPKWTPAIABI3JP6GA3EEYY54Y", "length": 7904, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "மின்னல் தாக்கிய அதே வேகத்தில் பற்றி எரிந்த வீடு: அதிர்ச்சி வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமின்னல் தாக்கிய அதே வேகத்தில் பற்றி எரிந்த வீடு: அதிர்ச்சி வீடியோ\nஸ்காட்லாந்து நாட்டில் உள்ள Dunbartonshire எனும் பகுதியில் மின்னல் தாக்கியதால் திடீரென வீடு ஒன்று பற்றி எரிந்த சம்பவம் நடந்துள்ளது.\nஇதனால் அதிர்ந்து போன லென்ஸி பகுதி மக்கள் உடனடியாக அந்த நிகழ்வை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.\nமின்னல் தாக்கிய அடுத்த நொடியே வெடித்து சிதறிய வீட்டின் வீடியோ அனைவரையும் பதட்டத்திற்குள்ளாகியது.\nதகவல் அறிந்ததும் உடனடியாக வந்த காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் மிகுந்த போராட்டத்திற்கிடையில் தீயை அணைத்தனர்.\nவீட்டின் மேல்மாடியில் தீ பற்றியதால் வீட்டில் இருந்தோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.\nதி மெட் அலுவலகம் இதற்கு முன்பாக வானிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது அதில் தீவிரமான புயல் காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்ய கூடும் என்றும் மதியம் 12இல் இருந்து இரவு ஒன்பது மணிக்குள் இது நடக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.\nமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோ ஆகியவையம் அடங்கும்.\nநொடி நேரத்திற்குள் மின்னல் பட்டதால் ஒரு வீடே எரிந்து சாம்பலாகிய விபரீதத்தை நேரில் பார்த்தவர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:52:51Z", "digest": "sha1:DCBMMYAYIRCCCBTNUJSNUYPKAEIZ6F3I", "length": 9350, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "பைலசின் திமோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபைலசின் திமோன், 17ஆம் நூற்றாண்டுப் பொறிப்பு\nபைலசின் திமோன் (Timon of Phlius) அல்லது பிலியசின் திமோன் (/ˈtaɪmən/; கிரேக்க மொழி: Τίμων ὁ Φλιάσιος, gen.: Τίμωνος; அண். கி.மு320 – அண்.கி.மு 230) ஒரு கிரேக்கர் ஐயுறவுவாத மெய்யியலாளர் ஆவார், இவர் பிர்ரோவின் மாணாக்கர். Silloi (கிரேக்க மொழி: Σίλλοι) எனப்படும் எள்ளலியக் கவிதைகளை இயற்றியவர். இவர் பைலசில்பிறந்து மெகாராவுக்குப் புலம்பெயர்ந்தார். பிறகு தன் வீட்டிற்குத் திரும்பிவந்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் தன் மனைவியுடன் எலிசுக்குச் சென்றார். அங்கு பிர்ரோவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர்வழியைத் தொடர்ந்தார். இவர் ஃஎல்லெசுபாண்டிலும் வாழ்ந்தார்.ஏதென்சுக்குச் செல்லும் முன் இவர் சால்சிடோனில் கல்வி கற்பித்தார். ஏதென்சில் தன் இறுதிக் காலம்வரை வாழ்ந்தார். இவர் பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் கவிதை துன்பியல், எள்ளல், இன்பியல் நாடகங்களை இயற்றியுள்ளார். இவை ஏதுமே இப்போது கிடைக்கவில்லை. இவரது மிகவும் புகழ்பெற்ற படைப்பு Silloi என்ற பெயர்பெற்ற மறைந்த, வாழும் மெய்யியலாளர்களை எள்ளும் எழுசீரிலான அடியுள்ள கவிதை நூலாகும். Silloi நூல் முழுமையாக்க் கிடைக்கவில்லை. ஆனால் பல பழம்புலவர்கள் அதில் இருந்து மேற்கோள்களை எடுத்தாளுகின்றனர்.\nசேக்சுபியர் கூறும் ஏதென்சின் திமோன் இவருக்கு முன்வாழ்ந்த வேறொருவராகும். என்றாலும் சில ஏதென்சின் திமோனின் மெய்யியல் கூறுகள் சேக்சுபியரின்பால் தாக்கம் விளைவித்துள்ளன.\n(இதில் Silloi நூல் மீளாக்கப்பட்டு, கிரேக்கப் பாடத்தோடு ஆங்கில மொழிபெயர்ப்பும் தரப்பட்டுள்ளது.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2017, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/suntv-buy-telecost-rights-party-and-chaplin-2-movie/34861/", "date_download": "2018-10-16T01:29:41Z", "digest": "sha1:44LQ24FEQFWHVQDRRLV5EQ6FMG6RTDBL", "length": 5993, "nlines": 93, "source_domain": "www.cinereporters.com", "title": "பார்ட்டி, சார்லி சாப்ளின் 2 படங்களை கைப்பற்றிய சன் டிவி - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nHome சற்றுமுன் பார்ட்டி, சார்லி சாப்ளின் 2 படங்களை கைப்பற்றிய சன் டிவி\nபார்ட்டி, சார்லி சாப்ளின் 2 படங்களை கைப்பற்றிய சன் டிவி\nவிஜயகாந்த் நடித்த மரியாதை,சென்னை 28 2ம் பாகம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா. இவரது தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தை தயாரித்து வருகிறார். அதே போன்று இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் சார்லி சாப்ளின் 2 படத்தை இயக்கி வருகிறார்.\nஇந்த இரண்டு படங்களின் தொலைகாட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nPrevious articleஎன்னை பிக்பாஸ் வீட்டிற்கு கூப்பிடமாட்டாங்க- காஜல் சொல்ல காரணம் என்ன\nNext articleஇணையத்தை மிரட்டும் ‘செக்கச்சிவந்த வானம்’ விஜய் சேதுபதியின் மேக்கிங் விடியோ\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு பெண்\nசின்மயி விவகாரம்: சரத்குமார் கருத்து\n#MeToo விவகாரம்: தமிழா பொறுமை காப்போம் நியாயம் எதுவோ அது வெல்லட்டும்- இயக்குநர் விஜய்மில்டன்\n’96’, ‘ராட்சசன்’ இரு படங்களையும் புகழ்ந்த பிரபல இயக்குநர் யார் தெரியுமா\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் புதிய புரொமோ\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு...\ns அமுதா - அக்டோபர் 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/2305-.html", "date_download": "2018-10-16T02:45:33Z", "digest": "sha1:2QNOWJ3VBHSHG5KSMAT7DFUIDQ7BS5XO", "length": 6519, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "முப்பது வயசாயிடுச்சா ! அப்போ யோகா பண்ணுங்கப்பா! |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nமுப்பது வயதில் உடற்பயிற்சி செய்யவில்லை என்றாலும் யோகாவில் ஈடுபடுவது நம் உடலுக்கும் மனதுக்கும் மிக நல்லது. குடும்ப வாழ்க்கையை வழிநடத்தி செல்லும் ஆண்களுக்கு மனதில் சமநிலையின்மை ஏற்படலாம். யோகா உங்கள் மனதையும், உடலையும் ஒருமுகப்படுத்த உதவும். முப்பதுகளில் உள்ள ஆண்கள் உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால் வாழ்நாள் முழுக்க நீரிழிவு, மாரடைப்பு போன்ற பெரும்பாலான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி ஆலோசனை\nவிமானத்தை போல ரயிலிலும் கருப்பு பெட்டி\nபாலியல் தொல்லை வழக்கை வாபஸ் பெற்றார் நடிகை ராணி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n5. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n6. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n7. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nநெடுஞ்சாலையில் மகேஷ் பாபுவை கலங்கடித்த சமந்தா \nபடம் பெயர் தெர்லன்னா கிளம்பு: ராதிகா ஆப்தே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/7805-.html", "date_download": "2018-10-16T02:46:59Z", "digest": "sha1:JJ2EJIJS54D6FYDRSL2W7Z3EYVTR6TTD", "length": 6457, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "வல்லாரைக் கீரையின் மருத்துவ குணங்கள் |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nவல்லாரைக் கீரையின் மருத்துவ குணங்கள்\nவல்லாரைக் கீரையை ஒரு கைப்பிடியளவு எடுத்து அரைத்து சாப்பிட்ட பின்னர், பால் குடிக்க மாலைக்கண் பாதிப்புகள் வராமல் தடுக்கப்படும். குழந்தைகள் இக்கீரையை தினமும் காலையில் சாப்பிட்டு வர, ஞாபக சக்தி அதிகரிக்கும். வல்லாரைக் கீரையுடன் சிறிது மிளகை சேர்த்து பச்சையாக மென்று சாப்பிட்டால் உடலில் உள்ள சூடு தணியும். வல்லாரை இலையை தினமும் பச்சையாக மென்று விழுங்கினால் குடல்புண், வாய்ப்புண், வாய் துர்நாற்றம் போன்ற நோய்களில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி ஆலோசனை\nவிமானத்தை போல ரயிலிலும் கருப்பு பெட்டி\nபாலியல் தொல்லை வழக்கை வாபஸ் பெற்றார் நடிகை ராணி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n5. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n6. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n7. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் சிறப்பம்சங்கள்\nகமலுக்காக கடவுளிடம் உருகிய கவுதமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/12198-i-was-jealous-of-trisha-sri-reddy-shocking-revelations", "date_download": "2018-10-16T02:21:08Z", "digest": "sha1:WOMWCKH6VATQCBEUKSHZL3AH5EK5RQ42", "length": 4869, "nlines": 139, "source_domain": "4tamilmedia.com", "title": "த்ரிஷாவுக்கு ஏன் இவ்வளவு கோபம்?", "raw_content": "\nத்ரிஷாவுக்கு ஏன் இவ்வளவு கோபம்\nPrevious Article விஜய் சேதுபதிக்கு லேசான ஆறுதல்\nNext Article ராம் கைகளை பற்றிய பாரதிராஜா, பிறகு சொன்னதென்ன\nஸ்ரீரெட்டி உங்கள பற்றி தப்பு தப்பா சொல்றாங்களே, உங்க பதிலென்ன இந்த கேள்வியை த்ரிஷாவிடம் கேட்டால் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறார்.\n ரோட்ல போற வர்றவங்கள்லாம் சொல்ற விஷயத்துக்கு நான் எதுக்கு பதில் சொல்லிட்டு இருக்கணும் நான் பதில் சொல்றளவுக்கு அவளும் இந்த கேள்வியும் வொர்த் இல்ல” என்று முடித்துக் கொண்டார்.\nPrevious Article விஜய் சேதுபதிக்கு லேசான ஆறுதல்\nNext Article ராம் கைகளை பற்றிய பாரதிராஜா, பிறகு சொன்னதென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/ar-rahman-or-aniruth/", "date_download": "2018-10-16T01:45:09Z", "digest": "sha1:Y3LQAXPJWRMME3UTP6S7KFBDQ36WD4KD", "length": 8280, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai ஏ.ஆர்.ரகுமானா? அனிருத்தா? - Cinema Parvai", "raw_content": "\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nவிஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\n1996 இல் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மனீஷா கொய்ராலா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் இந்தியன். சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படம் லஞ்ச, ஊழலுக்கு எதிராக கமல் போராடுவதாக எடுக்கப்பட்டிருக்கும். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அனைத்து பாடல்களுமே சூப்பர்ஹிட் ஆனது.\nகிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து, இந்தியன் பாகத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து தீவிர கமலும், சங்கரும் ஆலோசனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தினந்தோறும் ஒரு தகவல் வந்தவண்ணமே உள்ளது. தற்போது 2.0 படத்தை எடுத்து முடித்திருக்கிற சங்கர் விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார் என்று கூறப்பட்டது.\nஇந்நிலையில் சங்கர், தனது ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானை இந்தியன் இரண்டாம் பாகத்தில் ஒப்பந்தம் செய்யாமல் மாற்றியிருப்பதாக பேசப்படுகிறது. ஏற்கனவே சங்கர் அந்நியன், நண்பன் ஆகிய படங்களில் ஏ.ஆர்.ரகுமானின் ஜெராக்ஸ் என்றழைக்கப்படும் ஹாரீஸ் ஜெயராஜையே பயன்படுத்தியிருப்பார். ஆனால் இந்தமுறை ஏ.ஆர்.ரகுமான், ஹாரீஸ் ஜெயராஜ் என இருவரையும் தவிர்த்துவிட்டு, இளம் இசையமைப்பாளர் அனிருத்தை ஒப்பந்தம் செய்திருப்பதாகத் தெரிகிறது.\n2.0 படத்தின் இரண்டு பாடல்களுக்கு தமிழகத்தில் சரியான வரவேற்பு கிடைக்காத நிலையில், ஒருவேளை இந்த தகவல் உண்மைதானோ என நம்பப்படுகிறது. மேலும் இந்தியன் முதல் பாகத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.\nAM Rathnam aniruth AR Rahman harris jeyaraj Indian2 Indiyan Kamal Hassan Maneesha Koyrala Shankar Ulaga Nayagan அனிருத் இந்தியன் இந்தியன்2 உலக நாயகன் ஏ எம் ரத்னம் ஏ.ஆர்.ரகுமான் கமல்ஹாசன் சங்கர் மனீஷா கொய்ராலா ஹாரீஸ் ஜெயராஜ்\nPrevious Postஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடும் “ஆக்‌ஷன் கிங்” டீசர்\nஉலக அரங்கில் மிளிரும், இசைப்புயலின் “ஒன் ஹார்ட்” திரைப்படம்\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை...\n“60 வயது மாநிறம்” – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://datainindia.com/viewforum.php?f=14&sid=6f70bb92407a19573fe3aa9f987dcc4d", "date_download": "2018-10-16T01:05:53Z", "digest": "sha1:IVIFKLFWXOTA6L4FXT2BGAXOKXJUP2VG", "length": 9557, "nlines": 250, "source_domain": "datainindia.com", "title": "தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs] - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Members Corner தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஇந்த பகுதியில் தினமும் புதிய புதிய ஆன்லைன் வேலைகள் பற்றிய விவரங்கள் அறியலாம். அதில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம்.\nவீட்டிலிருந்த படியே பகுதி நேர வேலையில் மாதம் 5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nவாங்க பிட்காயின் சம்பாதிக்கலாம் ஒரு நாளைக்கு 5 டாலர்\nஇன்று நா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய்350\nஇன்று நா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 200\nஇன்று நா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 200\nஇந்திய இங்கிலாந்து மேட்ச் இன்று நா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 300\nஇன்று நா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 250\nஇன்று நா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 500\nஇன்று நா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 350\nஇன்று நா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 200\nஇதோ அடுத்த நா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 250 கிரிக்கெட் விளையாடி வாங்கியது\nநா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 200\nஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக சம்பாதிக்கும் வழிமுறைகள்\nமேட்சிலே நான் பெட்ரா பண ஆதாரம் 450\nஇந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட் மேட்சிலே நான் பெட்ரா பண ஆதாரம் 200\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://kuppilanweb.com/obitary/paruvatham%20ponnampalam.html", "date_download": "2018-10-16T01:28:26Z", "digest": "sha1:R7O755VPOFYFYS2VEFKWY5O3WGTVDYZU", "length": 3975, "nlines": 45, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nகுப்பிழான் கற்கரையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி பறுவதம் பொன்னம்பலம் (குட்டி அக்கா) இன்று 28-05-2014 புதன்கிழமை விடியற்காலை இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ் சென்றவர்களான பொன்னுத்துரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ் சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.\nஇந்திரா(இலங்கை), காலஞ் சென்ற சந்திரா அவர்களின் அன்புத் தாயரும், காலஞ் சென்ற தில்லையம்பலம் (ஆசிரியர்) அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,\nநல்லதம்பி அவர்களின் அன்பு மாமியாரும்\nமோகனதாஸ்(லண்டன்), மோகனராணி(லண்டன்), சந்திரதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.\nநிதேஸ், நிலக்ஷிகா, துர்க்கா, சாருகா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக் கிரிஜைகள் இன்று மதியம் 12 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது. அன்னாரின் பூதவுடல் தகனக் கிரிஜைகளுக்காக குப்பிழான் கடா கடம்பை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அக்கினியுடன் சங்கமம் ஆனது.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppilanweb.com/obitary/thampipillai%20balasingam.html", "date_download": "2018-10-16T02:14:23Z", "digest": "sha1:JLZZ4FC6T5Y7XLTVCBQQ43ZLGHNHQPCT", "length": 3451, "nlines": 37, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nதிரு தம்பிப்பிள்ளை பாலசிங்கம் (நயினார்)\nகுப்பிழானைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி ஆறுமுகம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 01-02-2013 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனி, கனோவரில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு கணவரும்,\nதிருமதி இரத்தினமாலா(இந்தியா), திருமதி இரத்தினகலா(இலங்கை), திருமதி இரத்தினலைலா(ஜெர்மனி), திருமதி நிர்மலா(இலண்டன்), திருமதி சசிகலா(இலண்டன்) ஆகியோரின் அன்பு தந்தையும்,\nபாஸ்கரன், சாந்தகுமார், அகிலன், இங்கர்சால் ஆகியோரின் மாமனாரும்,\nமயூரன், நிரோசன், துசியந்தன், நிஸ்யந்தன், தினேசன், கிரிசாந்தன், பிரவிந், லக்சன், மிதுசன், அபிசன், அனுஸ்கா, மிதுலேஸ், ஜிவினேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,\nஅரோன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-02-2013 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 2:00 மணிவரை Neustädter Straße 1A, 31515 Wunstorf, Germany என்னும் முகவரியில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=19&t=2772&sid=55d792d8b7d3f3ffb6d084811b919d77", "date_download": "2018-10-16T02:26:50Z", "digest": "sha1:WFOFMWNRLGXAZNMJY7P6NEIR5FK3ECRE", "length": 35077, "nlines": 364, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஇந்திய ஓபன் பேட்மிண்டனில் பிரமாதப்படுத்திய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர்.\nஉள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அடியெடுத்து வைத்த சிந்து மளமளவென புள்ளிகளை சேகரித்து 6–1 என்று முன்னிலை பெற்றார். இடக்கை புயல் கரோலினா இழைத்த சில தவறுகள் சிந்துவின் முன்னிலைக்கு வித்திட்டது. இருவருமே ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சரிவில் இருந்து மீண்டு கரோலினா 16–16, 19–19 என்று சமனுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு கேம்களிலும் கரோலினா பந்தை வெளியே அடித்து விட இந்த செட் சிந்துவின் வசம் ஆனது.\n2–வது செட்டிலும் அனல் பறந்தது. இருவரும் நீயா–நானா என்று கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு கேமில் இடைவிடாது 27 ஷாட்கள் அடிக்கப்பட்ட போது ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இந்த செட்டிலும் ஆரம்பத்தில் சிந்துவின் கையே ஓங்கியது. வலைக்கு அருகே பந்தை லாவகமாக தட்டி விடுவதில் கச்சிதமாக செயல்பட்ட சிந்து, சில அதிரடி ஷாட்டுகளால் கரோலினாவை திணறடித்தார்.\nஇந்த செட்டில் எந்த ஒரு தருணத்திலும் கரோலினாவை முந்த விடாமல் பார்த்துக் கொண்டார். இறுதியில் முந்தைய செட் போன்றே வெற்றிக்குரிய புள்ளியை எதிராளி வெளியே அடித்து தாரை வார்த்தார்.\n47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21–19, 21–16 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை சாய்த்து முதல்முறையாக இந்திய ஓபன் கோப்பையை உச்சிமுகர்ந்தார்.\nவெற்றியின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 21 வயதான சிந்துவுக்கு ரூ.15¾ கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. தோல்வியை தழுவிய கரோலினா மரின் ரூ.8 லட்சத்தை பரிசாக பெற்றார்.\nகடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சிந்துவை தோற்கடித்தார். ஒலிம்பிக்குக்கு பிறகு சிந்துவிடம் கரோலினாவுக்கு விழுந்த 2–வது அடி இதுவாகும்.\nமொத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக 9–வது முறையாக\nமோதிய சிந்து அதில் பதிவு செய்த 4–வது வெற்றியாக\nRe: இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் டென்மார்க்\nவீரர் விக்டர் ஆக்சல்சென் 21–13, 21–10 என்ற நேர் செட்டில்\nசீனத்தைபே வீரர்சோ டின் சென்னை தோற்கடித்தார்.\nவெறும் 36 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு\nவந்த விக்டர் ஆக்சல்சென் இந்தியன் ஓபன் கோப்பையை\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://santhanamk.blogspot.com/2017/05/blog-post_15.html", "date_download": "2018-10-16T02:29:09Z", "digest": "sha1:NR7UIXN7P7DOZ6UD6E5ZRX25V35LZFWB", "length": 7036, "nlines": 190, "source_domain": "santhanamk.blogspot.com", "title": "என்றும் ஒரு தகவல்: தகவல் பலகை", "raw_content": "\n\"பகையோ சினமோ நமக்கெதற்கு, சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு...\"\n* கங்காரு குட்டிகள் பிறக்கும்போது 2.5 சென்டி மீட்டர்தான் இருக்கும். அந்த குட்டிகளுக்கு 'ஜோய்ல்ஸ்' என்று பெயர்.\n* நமது நாட்டில் 1937ம் ஆண்டு 'ஆல் இந்தியா ரேடியோ' என்ற பெயரில் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. 1957ம்\nஆண்டு அக்டோபர் 1ம் தேதி விவிதபாரதி தொடங்கப்பட்டது.\n* வேறு நீரில் குளித்துச் சுத்தமான பிறகே, கோயில் குளத்தில் நீராட வேண்டும் என்பது நியதி.\n* ப்ராவக் வம்சம் என்பது யாகம் செய்யும் கர்த்தாவும் அவர் மனைவியும் தங்கும் இடம். இது யக்ஞ வாடிகைக்குக் கிழக்கு\n* வாரணாசி, காசி, பெனாரஸ் என்ற நகரத்தில் 80-க்கும் மேலான காட் என்று அழைக்கப்படும் படித்துறைகள்\n* ஒவ்வொரு படித்துறையிலும் குறைந்தது 80 படிகள். அஸ்லி காட்டிலிருந்து 80-க்கும் மேலான படித்துறைகள். 10 மைல்\nநீளத்திற்கு தஸ்ஸா ஸ்வேத மேதா காட், கங்கையினால் சுத்தப்படுத்தப்படுகிறது.\n* திருக்குறளில் அத்தனை தமிழ் எழுத்துக்களும் இடம் பெற்று விட்டன என்று சொல்லமுடியாது. 'ஔ' என்ற எழுத்து ஒரு\nமுறை கூட இடம் பெறவில்லை.\nLabels: ஆன்மிகம், உயிரியல், பொது\nF 015 சூப்பர் கார் \nபூமியை போன்று 2 கோள்கள்\nஷெல் பெட்ரோல் பங்க் கழிப்பறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://tamilfocus.com/ta/politics/308", "date_download": "2018-10-16T02:12:59Z", "digest": "sha1:V4SZXHFQVZR3QXDIROL5K563OMOME54N", "length": 6876, "nlines": 72, "source_domain": "tamilfocus.com", "title": "சூடு பிடிக்கும் வடக்கு அரசியல் களம்!!! விக்னேஸ்வரனை சந்தித்த சம்பந்தன்???", "raw_content": "\nசூடு பிடிக்கும் வடக்கு அரசியல் களம்\nவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தொடர்ச்சியாக, இரகசியமாக சந்தித்து பேசிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் உள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டியேலே இந்த சந்திப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், இந்த சந்திப்புகள் தொடர்பில் கூட்டமைப்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் கேள்வியெழுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதிலளிக்க வில்லை எனவும் கூறப்படுகின்றது.\nஇந்நிலையில், கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும் என புளொட் மற்றும் டெலோ ஆகிய கட்சிகள் இரா. சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து இரா. சம்பந்தன் தீர்க்கமான முடிவொன்றை வெளியிட வேண்டும் என இந்த இருகட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அதிகளவு மக்கள் செல்வாக்கு இருக்கின்றது. ஆகையினால் அவர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் பட்சத்தில் பாரிய பின்னடைவு ஏற்படும் என இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக” தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும் தமிழ் செய்திகளுக்கு ...\nஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் - அழகிரி \nதிமுக தலைவராக ஸ்டாலின் தெரிவு \nஅரசாங்கமே கண்டு அஞ்சும் ஒரே மனிதன் \nபுதிய அரசியல் அமைப்பு மஹிந்த குடும்பத்தை இலக்கு வைத்தா \nவிஜய்க்கு இந்த அடிப்படை கூட தெரியவில்லை \nபல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த முன்னணி இயக்குனர் \nபெண்ணாகவே மாறிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் \nஇது ஸ்ரீதேவியா இல்லை ஸ்ரீரெட்டியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vastushastram.com/blog-post/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-10-16T02:26:05Z", "digest": "sha1:4WGFXCC6ZLNHUCJCWJPUNK7OFXOKSQAT", "length": 4863, "nlines": 113, "source_domain": "vastushastram.com", "title": "ஸ்ரீ பெரியாழ்வார் அவதார திருநட்சத்திர வைபவம் - Vastushastram", "raw_content": "\nஸ்ரீ பெரியாழ்வார் அவதார திருநட்சத்திர வைபவம்\nஸ்ரீ பெரியாழ்வார் அவதார திருநட்சத்திர வைபவம்\nபொங்கும் பரிவாலே பகவானுக்கு மங்களா ஸாசனம் செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் விஷ்ணுச்சித்தராகிய பெரியாழ்வார் திருவரசு அமையப்பெற்ற மதுரை திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோயிலில்) ஆனி மாதம் 12ம் தேதி (27-06-2015) சனிக்கிழமை அன்று ஸ்வாதி திருநட்சத்திரத்தில் ஸ்ரீ பெரியாழ்வார் அவதார நன்னாள் கொண்டாட்டம் காலை 7 மணி முதல் சிறப்பாக நடைபெற உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.\nஇடம்: – ஸ்ரீ கூரத்தாழ்வான் பஜனாஸ்ரமம், அழகர்கோயில்\nதிருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;\nதஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்\nஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே\nநந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nகல் கருட பகவான் திருக்கோயில் – நாச்சியார்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/religion/religion-news/2018/oct/13/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-3019598.html", "date_download": "2018-10-16T01:09:42Z", "digest": "sha1:RLNUVXWFG3N4IXRMLLE56KUKCWQYHTKD", "length": 7410, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "நவராத்திரி பிரம்மோற்சவம்: கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா- Dinamani", "raw_content": "\nநவராத்திரி பிரம்மோற்சவம்: கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா\nPublished on : 13th October 2018 05:04 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருமலையில் நடைபெற்றுவரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.\nதிருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரியின் போது பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 10-ம் தேதி முதல் இவ்விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.\nஅதன் 4-ம் நாளான சனிக்கிழமை காலை மலையப்ப சுவாமி கிருஷ்ணர் அலங்காரத்தில், ருக்மணி, சத்யபாமா தாயார்களுடன் கற்பக விருட்ச வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்தோடு மலையப்ப சுவாமியை கண்டு மகிழ்ந்தனர். அதன்பின் அவர் மாடவீதியில் பவனி வந்த களைப்பைப் போக்க அவருக்கு பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு திருமஞ்சனம் நடைபெறுகிறது.\nமுன்னதாக நேற்று மலையப்பசாமி யோகநரசிம்மர் அவதாரத்தில் சிம்ம வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார். அதனைத்தொடர்ந்து, மாலை முத்துப்பந்தல் வானத்தில் தன் நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTE5OTY2Mw==/2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!", "date_download": "2018-10-16T02:31:55Z", "digest": "sha1:EJDI45OPYE6UAJ734IDLCCCRBK7KG7ZV", "length": 8803, "nlines": 74, "source_domain": "www.tamilmithran.com", "title": "2 பிள்ளைகளின் தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » PARIS TAMIL\n2 பிள்ளைகளின் தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு\n2 பிள்ளைகளின் தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.\nகிளிநொச்சியில் குடும்பத்தலைவர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\n2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி கிளிநொச்சியில் வேலுப்பிள்ளை சிவரூபன் என்பவர் போத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது சடலம் கல் ஒன்றில் கட்டி கிணற்றுக்குள் போடப்பட்டிருந்தது.\nஇந்த கொலையை செய்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் கரிகரன், தங்கராஜா இராஜேந்திரன் (ராசா) ஆகிய இருவரும் மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் இருவருக்கும் எதிராக கிளிநொச்சி நீதிவான் மன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. அதன் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.\nவேலுப்பிள்ளை சிவரூபனை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் எதிகள் இருவருக்கு எதிராகவும் தண்டனைச் சட்டக் கோவை 296ஆம் பிரிவின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்.மேல் நீதிமன்றில் 2011ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் இன்று தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது. இதன்போது தீர்ப்பை அறிவித்த நீதிபதி இளஞ்செழியன்,\n“இரண்டாம் எதிரி மீதான குற்றச்சாட்டை வழக்குத் தொடுனரால் நிரூபிக்கமுடியவில்லை. அதனால் இரண்டாம் எதிரியை மேல் நீதிமன்றம் விடுவித்தது.\nமுதலாம் எதிரி மீதான குற்றம் கண்கண்ட சாட்சிகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படாவிடினும் சந்தர்ப்ப சூழல் சாட்சியங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅதனால் கொலை செய்யும் பொது நோக்கோடு வேலுப்பிள்ளை சசிரூபனை கொலை செய்தார் என இனங்கண்டு முதலாம் எதிரியைக் குற்றவாளியாக நீதிமன்று அறிவிக்கிறது.\nகொலைக் குற்றத்துக்காக ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியில் நிர்ணயிக்கப்படும் இடத்தில் குற்றவாளியின் உயிர் பிரியும் வரை தூக்கிலிடுமாறு இந்த மன்று பரிந்துரைக்கிறது\" என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. கோபம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇந்தியா ஒருமுறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கை\nஅதிபர் டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடும் இருந்தது\n100% இயற்கை விவசாயம் , ஐ.நா. விருது\nதொழில் அதிபர்களுக்கு மட்டுமே மோடியின் மனதில் இடம் உள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு\nபெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா\nதமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு\nதமிழக நெடுஞ்சாலை துறையில் மற்றொரு ஊழல்\nதிருடுபோன 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஅக்டோபர் 16 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஅரசு பொது நில ஆவணங்கள்...தூசு தட்டப்படுமா\nபைபாஸ் ரோட்டில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு:நேருநகர் சந்திப்பில் சர்வீஸ் ரோடு\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2018/01/facts-of-body-language.html", "date_download": "2018-10-16T01:21:46Z", "digest": "sha1:7MC77S33442WTIA52MFEB44O77BZQ44J", "length": 9248, "nlines": 71, "source_domain": "www.tamilxp.com", "title": "உடல்மொழி கூரும் உண்மைகள் - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nநாம் நினைக்கலாம், நம் வாய் மூலமாக பேசுவது மட்டுமே உண்மையென்று. ஆனால் நம்மை அறியாமல் நமது உடல் இரகசியமாக நாம் பேசுவது உண்மையா அல்லது பொய்யா என்று வெளிப்படுத்திவிடும், இதற்கு பெயர்தான் உடல் மொழி என்பர்.\nசில நேரங்களில் நாம் நம் உடல் அசைவை கவனிக்க மறக்கலாம், ஆனால் கேட்பவருக்கு உடல்மொழி பற்றி நன்கு அறிந்து இருந்தால் நம்மை பற்றி நம் பேச்சை விட உடல்மொழி இலகுவாக புரிய வைத்துவிடும்.\nஇதோ சில பொதுவான உடல்மொழியும் அதன் விளக்கமும்\nமூட்டுகளில் கை வைத்திருத்தல் : ஆர்வத்தைக் குறிக்கிறது.\nஇடுப்பில் கை வைத்திருத்தல் : பொறுமையற்ற நிலையை குறிக்கிறது.\nமுதுகுக்குப் பின்புறம் கை கட்டியிருத்தல் : சுயக் கட்டுப்பாட்டைக் குறிக்கிறது.\nதலைக்குப் பின்புறம் கை கட்டியிருத்தல் : நம்பிக்கையாக இருக்கும் நிலையைக் குறிக்கிறது.\nநாற்காலியின் ஒரு கைப்பிடியின் மேல் ஒரு காலைப் போட்டு உட்கார்தல் : கவனமின்மையைக் குறிக்கிறது.\nகுறிப்பிட்ட திசையில் பாதமும் கால்களும் வைத்திருத்தல் : நீங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அதிகமாக ஆர்வமுடன் இருப்பதை குறிக்கிறது.\nகை கட்டியிருத்தல் : பணிந்து போகும் தன்மையைக் குறிக்கிறது\nநகத்தினை கடித்தால் : தயக்கம், பாதுகாப்பின்மையை குறிக்கிறது.\nமூக்கினை வருடி கொண்டு இருந்தால் : சந்தேகத்தை குறிக்கிறது.\nகன்னத்தினை தேய்த்து கொண்டு இருந்தால் : முடிவெடுக்க போகும் தருணத்தை குறிக்கிறது.\nவிரல்களால் தாளம் தட்டினால் : பொறுமையின்மை குறிக்கிறது\nகன்னத்தில் கை வைத்து கொண்டு இருந்தால் : சிந்தனை நிலையை குறிக்கிறது\nதலையினை அசைக்காமல் உற்று கவனித்தால் : அதிக கவனம் செலுத்துவதை குறிக்கும்.\nகாதினை வருடி கொண்டு இருந்தால் : இருமனதுடன் இருக்கும் உணர்வு.\nபின் தலையை சொறிந்தால் : நம்பிக்கை குறைகிறது என்று அர்த்தம்.\nவிரல்களை முகம் அருகில் கோர்த்து கொண்டு இருந்தால் : அதிகாரம் செலுத்துவதை குறிக்கும்.\nஇதே போல் சில உடல்மொழிகளை வைத்து எதிரே உள்ளவர் பொய் கூறுகிறார் என்பதையும் கண்டறியலாம். அவை,\nஆடைகளை தேவையில்லாமல் சரி செய்தல்\nகண்களை பார்த்து பேசாமல் இருத்தல்\nஇவ்வாறு பல வழிகளில் உண்மை மற்றும் பொய் கூறுபவரை கண்டுபிடித்து விடலாம்.\nகவனித்து பார்த்தால் உங்களுக்கும் புரியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/category/8867120", "date_download": "2018-10-16T01:34:04Z", "digest": "sha1:PUQ6HDEHZVIQ7TRUZTEBEJ3YTRH32ZWT", "length": 8084, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "கிருஷ்ணகிரி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓசூர் பரோடா வங்கி கிளை சார்பில் விவசாயிகள் தின கொண்டாட்டம்\nசபரிமலை பாரம்பரியத்தை காப்பாற்ற ஐயப்ப பக்தர்கள் அமைதி பேரணி\nபர்கூர் கூட்டுறவு ஐடிஐயில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி\nரேடியோதெரபி டெக்னீசியன் பணியிடம் பதிவை சரிபார்க்க இன்று கடைசி நாள்\nவேப்பனஹள்ளி-கிருஷ்ணகிரி இடையே கூடுதல் அரசு பஸ் இயக்கக்கோரி மனு\nஓசூர் அட்கோ பகுதியில் கழிவுநீர் பைப் உடைப்பால் துர்நாற்றம்\nகாட்டுப்பன்றிக்கு வைத்த வெடியை கடித்த 2 நாய்கள் உடல் சிதறி பலி\nவாணிஒட்டில் புதிய அணை கட்டக்கோரி ஆர்ப்பாட்டம்\nநொகனூர் காட்டிற்கு 15 யானைகள் விரட்டியடிப்பு\nஅக்குபஞ்சர் முறையில் சிகிச்சை வியர்வையாக ரத்தம் வெளியேறிய சிறுமி பூரணமாக குணமடைந்தார்\n30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரேஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகல்பாலம் கூட்டுரோடு-குண்டாலம் இடையே ₹1.17 கோடியில் தார் சாலைப்பணி தொடக்கம்\nமத்திய அரசின், இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமத்தின் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 14 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு ஆண்கள் கையுந்து பந்து மாநில அணிக்கான தேர்வு\nமாமரத்தில் பழ ஈக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்\nஅரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தொல்லெழுத்து பயிலரங்கம்\nபிரம்ம கமலம் பூத்து குலுங்கியது\nசாலையை விரிவு படுத்த திமுக., எம்எல்ஏ கோரிக்கை\nஓசூர் அருகே புளியந்தோப்பில் யானைகள் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/uk/03/180885?ref=category-feed", "date_download": "2018-10-16T02:29:22Z", "digest": "sha1:CI6YRDRFKFIEMEYMEB36HDRH7GCO3FFE", "length": 9442, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் 60 வீடுகளில் புகுந்து கொள்ளையிட்ட பலே சகோதரர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் 60 வீடுகளில் புகுந்து கொள்ளையிட்ட பலே சகோதரர்கள்\nபிரித்தானியாவின் நார்த்தாம்டன் பகுதியை சேர்ந்த இரு சகோதரர்கள் இதுவரை 60 வீடுகளில் புகுந்து கொள்ளையிட்டு வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nநார்த்தாம்டன் பகுதியை சேர்ந்த Patrick(23) மற்றும் Miles Connors(18) ஆகிய இரு சகோதரர்களுமே கடந்த 7 மாதங்களாக சுமார் 60 குடியிருப்புகளில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர்கள்.\nகொள்ளையிட்டு முடித்து பொலிஸ் மோப்ப நாய்க்கு கூட வாசனை தெரியாமல் இருக்க சலவைக்கு பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தியுள்ளனர்.\nஇந்த நிலையில் தொடர் கொள்ளை சம்பவங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் Bedfordshire பொலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் கொள்ளையர்கள் இருவரும் சிக்கினர்.\nஇதனையடுத்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் வீடு புகுந்து கொள்ளை, திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.\nமொத்தம் 61 வீடுகளில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதில் Surrey பகுதியில் மட்டும் 21 கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.\nஇதில் ஆபரங்கள், விலை உயர்ந்த கார்கள் என பெரும் பட்டியல் உள்ளது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக சசெக்ஸ், ஆக்ஸ்போர்டுஷையர், மிடில்செக்ஸ், பக்கிங்ஹாம்ஷையர், ஹெர்ட்ஃபோர்ட்ஷையர், கென்ட், எசெக்ஸ், நார்த்மப்டன்ஷையர், லண்டன், ஸ்டேஃபோர்ஷெயர், நாட்டிங்ஹாம்ஷையர், கேம்பிரிட்ஜ்ஷைர், வார்விக்ஷையர் மற்றும் லீஸ்செஸ்டெர்ஷைர் பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த வழக்கில் Patrick என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் Miles என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமட்டுமின்றி சிறை தண்டனை முடித்து வெளியே வரும் இருவரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு மொபைல் அல்லது ஒரு கணிணி மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D_%25E0%25AE%25AA%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF", "date_download": "2018-10-16T01:36:25Z", "digest": "sha1:WNXCBXLE5L4SPHZWOVBH5X6XVK25ENNW", "length": 4677, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செய்முறைப் பயிற்சி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் செய்முறைப் பயிற்சி\nதமிழ் செய்முறைப் பயிற்சி யின் அர்த்தம்\nமாணவர்களைச் சோதிப்பதற்காகப் பாடத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் வினாப் பட்டியல்.\n‘இந்தப் பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள செய்முறைப் பயிற்சியை நாளைக்குச் செய்துகொண்டு வர வேண்டும்’\n(ஒரு செயல்பாட்டுக்குத் தேவையான) கருவிகள் கொண்டு நிகழ்த்திக் காட்டும் பயிற்சி.\n‘இந்தப் பள்ளியில் செய்முறைப் பயிற்சி வகுப்பு நடத்துவதற்கான வசதிகள் போதுமானதாக இல்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/ratchashan-trailer/35549/", "date_download": "2018-10-16T02:33:04Z", "digest": "sha1:B3NU5XAHEBGN3YMKE3RE6NMNXYOCZF5D", "length": 6337, "nlines": 98, "source_domain": "www.cinereporters.com", "title": "பலரையும் கவர்ந்த ராட்சஷன் டிரெய்லர்- சுசீந்திரன் வாழ்த்து - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nHome சற்றுமுன் பலரையும் கவர்ந்த ராட்சஷன் டிரெய்லர்- சுசீந்திரன் வாழ்த்து\nபலரையும் கவர்ந்த ராட்சஷன் டிரெய்லர்- சுசீந்திரன் வாழ்த்து\nமுண்டாசுப்பட்டி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் ராம்குமார்.இவர் நான்கு வருட இடைவேளைக்கு பின் இயக்கும் திரைப்படம் ராட்சஷன். இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார்.\nமிகுந்த பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்தின் டிரெய்லருக்கு சினிமா பிரபலங்கள் கணக்கிலடங்காதோர் வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குனர் சுசீந்திரனும் கடிதம் மூலம் வாழ்த்தியுள்ளார். டிரெய்லர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nPrevious articleஎன் சப்பை கருத்தை எல்லாம் சர்ச்சை கருத்தா மாத்தறிங்களே- மீடியா குறித்து கஸ்தூரி\nNext articleவெளியானது சண்டக்கோழி2 படத்தின் அனைத்து பாடல்களின் வீடியோ ப்ரிவ்யூ\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு பெண்\nசின்மயி விவகாரம்: சரத்குமார் கருத்து\n#MeToo விவகாரம்: தமிழா பொறுமை காப்போம் நியாயம் எதுவோ அது வெல்லட்டும்- இயக்குநர் விஜய்மில்டன்\n’96’, ‘ராட்சசன்’ இரு படங்களையும் புகழ்ந்த பிரபல இயக்குநர் யார் தெரியுமா\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் புதிய புரொமோ\nபிரிட்டோ - அக்டோபர் 16, 2018\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/science/11687-.html", "date_download": "2018-10-16T02:44:50Z", "digest": "sha1:527RUTBF46TIJ3ZHOVQ26O7HACQL6XMI", "length": 7430, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "உலக தோற்றத்திலிருந்து இன்றுவரை மொத்த மக்கள்தொகை |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nஉலக தோற்றத்திலிருந்து இன்றுவரை மொத்த மக்கள்தொகை\nஉலக மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பினர் நடத்திய கணக்கெடுப்பின்படி, உலகில் இன்று வரை சுமார் 108 பில்லியன்(1 பில்லியன்=100 கோடி) மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இந்த கணக்கினை கி.மு. 50,000 ஆண்டிலிருந்து தொடங்கினர். அப்போதுதான் நவீன மனிதர்கள் ஆகிய ஹோமோ செப்பியென்ஸ் தோன்றியதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதன், வாழ்க்கைக்குரிய ஆதாரங்களை பெருகிக்கொண்டே வந்ததால் நாம் தற்போது இவ்வளவு அதிகமான மக்கள் தொகையில் இருக்கிறோம். 1. கி.மு 8,000 – 5 மில்லியன் மக்கள் 2. கி.பி 1 – 300 மில்லியன் (45 மில்லியன் – ரோமன் ஆட்சிக்குரிய பகுதியில் மட்டும்) 3. கி.பி 1650 – அரை பில்லியன் 4. 19 வது நூற்றாண்டு – 1 பில்லியன் 5. இன்று – 7.1 பில்லியன் மற்றும் கூடிக்கொண்டே செல்கிறது. மொத்தமாக அனைத்தையும் சேர்த்தால் இதுவரை வாழ்ந்தவர்களுக்கான எண்ணிக்கை சரியாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வர முடிகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி ஆலோசனை\nவிமானத்தை போல ரயிலிலும் கருப்பு பெட்டி\nபாலியல் தொல்லை வழக்கை வாபஸ் பெற்றார் நடிகை ராணி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n5. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n6. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n7. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nமுடியும் போச்சு; பார்மும் போச்சு: மோஹித் ஷர்மா\nபோர்வெல் லாரி கவிழ்ந்து 5 தொழிலாளிகள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/videos-ta/itemlist/tag/Ash%20Shaikh%20H%20Omardeen", "date_download": "2018-10-16T01:12:10Z", "digest": "sha1:CFJU7ZT3SA662LKNWLKYOE6LYNSWNMMG", "length": 3779, "nlines": 79, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: Ash Shaikh H Omardeen - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் எச்.உமர்தீன் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andamantamizhosai.blogspot.com/2010/01/blog-post_14.html", "date_download": "2018-10-16T01:08:40Z", "digest": "sha1:DUST77RJUNP3NXNB2VPMPBLF3IKTWBLD", "length": 20609, "nlines": 105, "source_domain": "andamantamizhosai.blogspot.com", "title": "அந்தமான் தமிழோசை: அந்தமான் தமிழர் சங்கத்தில் பொங்கல் விழா", "raw_content": "\nஆழி பேரலை ஊழி தாண்டவமாடி மாடமாளிகையையும் மண் குடிசையையும் ஒன்றாய் புரட்டிப் போட்டு சமத்துவம் சொன்ன சரித்திர பூமியில் புது யுகம் காண பூபாளம் பாடும் புதுக்குயில்கள் நாங்கள் சுனாமி விளையாடிப்போன சுவடுகள் மிச்சமிருக்க நாளை விடியும் என்ற நம்பிக்கையில் சுக ராகம் பாடும் வானம்பாடிகள் நாங்கள்\nசேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்\nவியாழன், ஜனவரி 14, 2010\nஅந்தமான் தமிழர் சங்கத்தில் பொங்கல் விழா\nஅந்தமான் தமிழர் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி இன்று மாலை (14.01.10) 5.30 மணியளவில் தொடங்கியது.நிகழ்ச்சித்தலைவர் பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை இயக்குநர் திரு.A.நெடுஞ்செழியன்,சிறப்பு விருந்தினர் தமிழக அரசின் புதுதில்லி சிறப்பு பிரதிநிதி சொல்லின் செல்வர் திரு.கம்பம் P.செல்வேந்திரன் அவர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் முனைவர்.திரு.கு.ராஜ் மோகன் அவர்கள் மற்றும் சங்கச்செயலர் திரு மு.மலைராஜ் அவர்கள் முதலியோர் நிகழ்ச்சியை தமிழ் மரபுப்படி குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.நிகழ்ச்சியின் தொடக்கமாக மோகன் புரா (பகுதியின் பெயர்),அரசினர் மேல் நிலைப்பள்ளி மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடினர்.விழா நாயகர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்ததனர் அந்தமான் தமிழர் சங்கத்தினர். விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று சங்கச்செயலர் திரு மு.மலைராஜ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த,வாழ்த்துரை வழங்கினார் சங்கத்தின் துணைத்தலைவர் முனைவர் திரு.கு.ராஜ்மோகன் அவர்கள்.துணைத்தலைவர் அவர்கள் தமது வாழ்த்துரையில் \"அந்தமான் வாழ் தமிழர்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தாங்கள் உதவ வேண்டும் அன்று தங்களுக்கு இதே சங்க வளாகத்தில் இந்த மேடை நன்றி பாராட்டு விழா எடுக்கும் மேடையாக இருக்கும் என்று சொல்ல ஆசைப்படுகிறேன்\" என்று சிறப்பு விருந்தினருக்கு வேண்டுகோள் விடுக்க அரங்கில் பலத்த கரவொலி.இதனைத்தொடர்ந்து தீவுக்கவிஞர்.திரு தமிழ்சத்யன் அவர்களின் ஏழாவது கவிதை நூல் \"காதல் கேளாய் தோழி\" மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.ஞா.குழந்தைசாமி அவர்களின் பண்டைய உலா இலக்கிய முறையில் இயற்றப்பெற்ற,அடி வெண்பாவினால் உருவாக்கப்பெற்ற நூல் \"கல்வாரியில் காவலன் உலா\" ஆகிய இரண்டும் பொங்கல் விழா மேடையில் நிகழ்ச்சித்தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர் திருக்கரங்களால் வெளியிடப்பெற்றது.\nஅடுத்துத் தலைமையுரை ஆற்றிய நிகழ்ச்சித்தலைவர் திரு.A.நெடுஞ்செழியன் அவர்கள் தமது உரையில், \" 2,000 ஆண்டுகளுக்கு முன் அட்சய பாத்திரம் கொண்டு உறுபசி நீக்கிய மணிமேகலையும் என் உறவினர்,இன்று உணவுப்பற்றாக்குறையை நீக்க முயன்று வரும், பாடுபடும் தமிழர்களும் என் உறவினர்.மனை சிறக்க வீட்டுப்பொங்கல்,மாடுகளைப்போற்றமாட்டுப்பொங்கல்,உறவுகளைப்பாதுகாக்க காணும் பொங்கல் கொண்டாடுகிறோம்.\" என்ற அவர் தமிழர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளைக்கூறி தமது எளிமையான உரையை நிறைவு செய்தார்.\nதமிழக அரசின் புதுதில்லி சிறப்பு பிரதிநிதி,சொல்லின் செல்வர் திரு.கம்பம் P.செல்வேந்திரன் அவர்கள் சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.பொங்கல் திருநாளின் பொன் மாலை நேரத்தை பயனுடையதாய் ஆக்கிய சிறப்புரை.அவர் தம் சிறப்புரையில்,\" அந்தமானுக்கு வருகை தந்திருப்பது எனக்கு அண்ணன் வீட்டிற்கு வந்தது போல் உள்ளது.ஏனென்றால் அந்தமான் தமிழர் சங்கம் என்னைவிட ஒரு வயது மூத்தது.இது போன்ற விழாக்கள் நமது சுய அடையாளங்களை,பண்பாட்டுக்கூறுகளைப் பாதுகாக்கும் விழா.காலப்போக்குகளின் மாற்றங்களில் நமது அடையாளங்களை நாம் இழந்துவிடக்கூடாது.காலப்போக்கிலும் நமது அடையாளங்களை நாம் காப்பாற்றி வரும் வரைதான் நாம் தமிழர்கள்.உலகில் தமிழன் ஒருவன் தான் வாழ்க்கையை அகம், புறம் என்று இரண்டாகப்பிரித்து வாழ்ந்தவன்.இறை ஒன்று (இறைவன் ஒருவன்),இனம் இரண்டு(ஆண்,பெண்),தமிழ் மூன்று (இயல்,இசை,நாடகம்) என்று பிரித்து வாழ்ந்தவன் தமிழன்.காலத்தை பருவத்திற்கேற்ப பிரித்துக்கொண்டவன் தமிழன்.இன்று தமிழ்ப்புத்தாண்டு. கடந்த இரு வருடங்களாக கலைஞரின் அறிவிப்பின் பேரில் தைத்திருநாளை, தமிழ்ப்புத்தாண்டாகவும் கொண்டாடுகிறோம்.தமிழ் வருடங்கள் அறுபதில் தமிழ்ப்பெயர் ஒன்று கூட இல்லை.ஆரியர்கள் நம்மீது எடுத்த பண்பாட்டுப் படையெடுப்பின் காரணமாக நமது தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதத்திற்கு மாறியது.தமிழ் நமக்கு மொழி மட்டுமல்ல,உயிர். சொல்வளம் மிக்க ஒரு மொழி உலகில் தமிழ் மட்டும் தான்.சொல்லுதல் என்ற ஒரு வார்த்தைக்கு மட்டும் தமிழில் நாற்பது வார்த்தைகள் உள்ளன,சொல்லுதல், கூறுதல்,மொழிதல்,கரைதல்,கதறுதல் இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.தமிழைப்பாதுகாக்க தீக்குளித்தது,வெஞ்சிறை சென்றது மட்டுமல்லாது,தமிழை வளர்க்கவும் உயிர்த்தியாகம் செய்தவர்கள் தமிழர்கள்.படித்தவர்,பாமரர் அனைவரும் வளர்த்த மொழி தமிழ்.\" என்றார்.இலக்கியத்தில் இருந்து மேற்கோள்கள் காட்டி உண்மையாகவே ஒரு அற்புதமான சிறப்புரையாற்றினர். நிறைவாக,\"இந்த மேடையில் ஒரு உத்தரவாதம் தருகிறேன்.இனிமேல் புதுதில்லி வந்தால் உங்களுக்கு அந்தமான் இல்லம் மட்டுமல்ல.தமிழ்நாடு பவனும் உங்களுடையது.நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்\"என்றார்.பலத்த கரகோஷம்.(ஏங்க கம்பன் விட்டுக்கட்டுத்தறியும் கவி பாடும்னு சொல்லுவாங்க.கலைஞர் பக்கத்துல இருக்கறவங்க எல்லாரும் எப்புடீங்க இலக்கியம் பேசறாங்க.தி.மு.க.வுக்கு வருகிறவர்களுக்கு இலக்கியம் சொல்லிகொடுக்கப்படுகிறதா இல்லை இலக்கியம் கற்றவர்கள் எல்லாரும் தி.மு.க.வுக்கு வர்றாங்களா இல்லை இலக்கியம் கற்றவர்கள் எல்லாரும் தி.மு.க.வுக்கு வர்றாங்களா சிறப்புரையை வேறொரு பதிவில் பகிர்ந்து கொள்வோம்.)\nபள்ளி மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கோலப்போட்டி,ஓவியம்,வினாடி-வினா,பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்றொருக்கு நிகழ்ச்சித்தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினர்.சங்கத்தின் துணைச்செயலர் திரு.ஆ.செல்வம் அவர்கள் நன்றியுரை நவில விழா இனிதே நிறைவு பெற்றது.மணி 8.30 க்கு விழா நிறைவுற்றது.வீடு வந்து இடுகையிட்டு முடிக்க இரவு 11.15 மணி ஆகிவிட்டது.பொங்கல் வேலைக்களைப்பு வேறு.\nவானொலிக்கென நிக்ழ்ச்சியை நானும் நண்பர் திரு.வரதராஜன் அவர்களும் ஒலிப்பதிவு செய்தோம்.இந்த ஒலிப்பதிவினை வானொலி வடிவமாக்கி நாளை (15.01.10) மாலை 5 மணிக்குத் தமிழமுதம் நிகழ்ச்சியில் ஒலிபரப்புவோம்.உள்தீவுகளில் வசிக்கும் தமிழ்ச்சமுதாயத்திற்கு பொங்கல் விழா நிகழ்வு குறித்த பகிர்தலாக இது அமையும்.ஒவ்வொரு பொங்கல் விழாவும் இப்படித் தாயக உறவினரால் சிறப்பிக்கப்படுவது அந்தமான் தமிழருக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கக்கூடியது.இந்தப்பெருமைக்கும்,மகிழ்ச்சிக்கும் காரணம் அந்தமான் தமிழர் சங்கம் என்பதைத் தீவு தமிழரில் ஒருவராக நன்றியோடு நினைத்துக் கொள்கிறோம். வாழ்க தமிழர் நலம்,புகழ் வளர்க அந்தமான் தமிழர் சங்கம்.\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் வியாழன், ஜனவரி 14, 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுடும்பக்கோவில்கள் - நமது அடையாளம்\nஎன் கேள்விக்கு யாரிடம் பதில்\nஎண்ண அலைகள் ஒன்று சேர்ந்தால்...2012\nஆண் - பெண் நட்பு\nஎன்னை பயமுறுத்தும் சென்னை மாநகர்\nஅந்தமான் தமிழர் சங்கத்தில் பொங்கல் விழா\nதமிழ் இணையப் பயிலரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்\nஎன் எழுத்துக்கள் எவராலும் நிராகரிக்கபடக்கூடாது என்பதற்காகவே வலைப்பூ எழுத வந்த தமிழ்மகள் நான்\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/visiri-thala-thalapathy-fans-rival-song/", "date_download": "2018-10-16T02:17:18Z", "digest": "sha1:EYD4BN2JHAN6NVGVIFYHPSRS4NQRVE4B", "length": 5103, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Visiri - Thala Thalapathy Fans Rival Song - Cinema Parvai", "raw_content": "\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nவிஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nDhanraj Manickam J Sa Productions Lyric Video Madhan Karky Mahalingam Productions Naveen Shankar Pithak Pugazhenthi Raj Surya Ram Saravana Remona Stephney Sekar Saibarath Thala Thalapathy Rival Song Vetri Mahalingam Vijay Kiran Visiri சேகர் சாய்பரத் ஜே சா புரொடக்சன்ஸ் தன்ராஜ் மாணிக்கம் தல தளபதி ரைவல் பாடல் நவீன் ஷங்கர் பாடல் வரிகள் பித்தாக் புகழேந்தி மகாலிங்கம் புரொடக்சன்ஸ் மதன் கார்க்கி ராஜ் சூர்யா ராம் சரவணா ரெமோனா ஸ்டெபனி விசிறி விஜய் கிரண் வெற்றி மகாலிங்கம்\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை...\n“60 வயது மாநிறம்” – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://fulloncinema.com/peipasi-first-look", "date_download": "2018-10-16T01:20:10Z", "digest": "sha1:J3Q24UZZJPVWFBGREAG73343HGTJ5A62", "length": 2749, "nlines": 69, "source_domain": "fulloncinema.com", "title": "Peipasi First Look - Full On Cinema", "raw_content": "\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்\nஅன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://tamilithal.com/reviews/", "date_download": "2018-10-16T01:27:50Z", "digest": "sha1:J6FRSA27VFMMIN2ZHRWIDTAMZPYO7UXQ", "length": 15068, "nlines": 123, "source_domain": "tamilithal.com", "title": "Reviews – Tamilithal", "raw_content": "\nKisho Loveஇன் இயக்கம் மற்றும் Trible Beats இசையில் வெளியாகியிருக்கும் ஒரு நிமிட குறுந்திரைப்படம் ‘கைப்பேசி’. பெரிதான காட்சிகள் இல்லை; வசனங்கள் இல்லை. அதற்கு பதிலாக நகைச்சுவை பாணியில் அமைந்த இசையின் மூலம் அவசரமும் அவசியமுமான கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள், கலைஞர்கள். ‍மொத்தத்தில் ‘கைப்பேசி’, இளைய தலைமுறைக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது.\nகாதல் இசை எழுப்பும் ‘HEART BEAT’\nMG.ASRAFஇன் தயாரிப்பில் THOUFEEK SMART தந்திருக்கும் குறுந்திரைப்படம் ‘HEART BEAT’. முற்பாதியில் கதையும் பிற்பாதியில் கதை சொல்லும் பாடலும் என கலந்துகட்டி ரசிக்கும் படைப்பாக தந்துள்ளார்கள், ‘HEART BEAT’ திரைப்படக் குழுவினர்.\\ தெருவில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும்போது கதாநாயகனுக்கு பெண் குழந்தையொன்று அறிமுகமாவதோடு ஆரம்பிக்கிறது, படம். நாட்கள் உருண்டோட தன் தங்கையின் பிரதியாக நினைத்து குழந்தையுடன் நெருக்கம் காட்டுகிறான், கதாநாயகன். ஆனால், அந்தக் குழந்தையின் தாய் அதை விரும்பவில்லை. இந்நிலையில், திடீரென நெஞ்சை பிடித்தபடி கீழே விழும்…\nஈழத்தில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஒரு சமர்ப்பணமாக வெளியாகியுள்ளது, ‘எங்கே’ காணொளிப்பாடல். பேரினவாதத்தின் போர் அனைத்தையும் பறிகொண்டு விட்டபோதும், தொடர்ந்தும் பழிவாங்கப்படுகிறது நம் தமிழ் இனம். இப்போது அவர்களின் மிக முக்கிய கோரிக்கை, காணாமல் போன தம் உறவுகளை மீட்டுத் தாருங்கள் என்பது தான். குறைந்தபட்சம், அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா’ காணொளிப்பாடல். பேரினவாதத்தின் போர் அனைத்தையும் பறிகொண்டு விட்டபோதும், தொடர்ந்தும் பழிவாங்கப்படுகிறது நம் தமிழ் இனம். இப்போது அவர்களின் மிக முக்கிய கோரிக்கை, காணாமல் போன தம் உறவுகளை மீட்டுத் தாருங்கள் என்பது தான். குறைந்தபட்சம், அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதையெனும் அறியத்தாருங்கள் என கோருகிறார்கள். கடந்து விட்ட இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ கதவுகளை தட்டியாகிவிட்டது. பலர், கால்களிலும் விழுந்தாகிவிட்டது. உண்ணும் உணவைத்…\n‘THE TRIP TO THE BUNKER’ யாரும் போக விரும்பாத பயணம்\nஉக்கிர போர், நம்மிடமிருந்து அனைத்தையும் நிரந்தரமாக பறித்து சென்று விட்டது. உயிர், உடமை, நிம்மதி, எதிர்காலம், சந்தோஷம் இப்படி நாம் இழந்தவை எத்தனை எத்தனையோ. ஆண்டுகள் பல கடந்துவிட்டது; இதில் எதுவும் திரும்பி கிடைத்துவிடப் போவதில்லை, அது சாத்தியமும் இல்லை. ஆனாலும், மனம் புழுவாய் துடித்துக்கொண்டிருக்கிறது. இந்த தவிப்பை, ஏக்கத்தை, போரின் கோரத்தை வெளிச்சம்போட்டு காட்டும் ஆவணப் படமாக வெளியாகியுள்ளது, ‘THE TRIP TO THE BUNKER’ (பதுங்கு குழிக்கான பயணம்). தமிழ் உப தலைப்புடன் ஆங்கிலத்தில்…\nபெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்திருந்த புவிகரனின் ‘தேடல் 2050’ குறுந்திரைப்படம் உத்தியோகப்பூர்வமாக வெளியாகியுள்ளது. உலகம் இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நாளுக்கு நாள் மனிதன், இயற்கையின் வரத்தை தொலைத்துக் கொண்டே இருக்கிறான். சுத்தமான காற்றைத் தொடர்ந்து இப்போது குடிநீரை நிரந்தரமாக தொலைத்து விடப்போராடிக் கொண்டிருக்கிறான். இதே நிலை நீடித்தால் நாளை நம் சந்ததியின் நிலை இதை கருப்பொருளாகக் கொண்டு உருவாகியிருக்கும் குறுந்திரைப்படம் தான், ‘தேடல் 2050’. ராஜன் செல்வாவின் கதை, சற்றே வேடிக்கையாகத் தெரிந்தாலும், இது…\nஇயக்கம் – நிரஞ்சன் நடிப்பு – அஷ்வின் ஜத் இசை – ராகுலன் ஒளிப்பதிவு – கெவின் நவிஸ் செம்மையாக்கம் – செல்வா மன அழுத்தம், இந்த நவீன யுகத்தில் மனிதனை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் மிகக் கொடிய நோய். இது நமக்கு இருக்கிறதா இல்லையா என்று புரிந்து கொள்ளவதற்கு முன்னமே நம்மை அது பாதி கொன்றுவிட்டிருக்கும். இதனை கருப்பொருளாகக் கொண்டு நிரஞ்சனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் குறுந்திரைப்படம் தான், PARANOIA. படத்தில் மிகப் பெரிதாக கதையொன்றும் இல்லை. பெரிய பெரிய…\nநிலையாமையை புரிந்துகொள்ளச் சொல்லும் ‘குருதிப்பூக்கள்’\nமாற்றம் என்ற சொல்லைத் தவிர இந்த உலகத்தில் இருக்கும் அனைத்தும் மாறக் கூடியது தான். ஒன்றை விடுத்து மற்றொன்று எப்போதும் சிறப்பானதாகாது என்பதை போரின் வலிகளுடன் கூறுகிறது ‘குருதிப் பூக்கள்’ காணொளிப்பாடல். கதிரின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தப் பாடலுக்கு Cv laksh வரிகளைத் தந்துள்ளார். Freestyle இசையில் தங்கள் இசைத் திறமையை நம் கலைஞர்கள் மிகச் சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார்கள். போரை, அதனால் ஏற்பட்ட இழப்பை அத்தனை இலகுவில் காட்சிப்படுத்திவிட முடியாது. இது நம் உணர்வு சம்பந்தப்பட்ட…\n‘இவன் இராவணன்’, சந்தேகத்திற்கு சாட்டையடி\nஇன்றைய காலத்தில் காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமோ எல்லாமே அவசரத்தில் தான் நடக்கிறது. இதில், யார் யாரை எந்தளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறார்களோ தெரியாது. ஆனால், திருமணம் மட்டும் ஊரார் பார்க்க பிரமாண்டமாய் நடந்து முடிந்துவிடும். இனியென்ன சில மாதங்களோ, வருடங்களோ இருவரும் நீதிமன்ற வாசலில் காத்திருப்பார்கள், விவாகரத்திற்காக. இதை நிகழ்காலத்தில் இருக்கும் பிரச்சினைகளுடன் சற்றும் வித்தியாசமான கோணத்தில் காட்சியப்படுத்தியிருக்கிறது ‘இவன் இராவணன்’ குறுந்திரைப்படம். Vigithan Sokkaவின் இயக்கத்தில் Sathapranavan, Raam Indian, thayalan, Mrs…\n‘காரா’, மென்மையான காதலுக்கான ஒரு பயணம்\nத்ரில் காதல் கதையை கூறும் ‘நொடிகள்’\nமனதை மயக்கக் கூடிய ஒரு பூங்காவில் தன் மனத்திற்கினிய காதலியுடன் உரையாடிக் கொண்டிருக்கிறான், இளைஞன் ஒருவன். ஆனால், அந்த உரையாடல் என்னவோ மகிழ்ச்சி தரும்வகையில் இல்லை. அவள் ஒரு பக்கத்தில் கண்ணீர் வடிக்க, அவனோ தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறான், அவளின் பதிலை எதிர்பார்த்து. ஆனால், அவளிடம் மெளனம் மட்டுமே பதிலாக வருகிறது. என்ன நேர்ந்தது இவர்களுக்குள் என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது, ‘நிமிடங்கள்’ குறுந்திரைப்படம். காதல் என்ற சொல் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பில்லாத அன்பையும், அதனால் ஏற்படும் வலியையும் பறைசாற்றும் இந்த…\nஅவுஸ்திரேலியாவில் ஒரு குயிலும் 2 கோட்டான்களும்\nபிரான்ஸ் இசைக்குழுவுடன் நம்கலைஞர்கள் இணைந்து தரும் ‘UDALUM’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/oct/14/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-3019664.html", "date_download": "2018-10-16T02:28:37Z", "digest": "sha1:4UH4MXDQFOOVA77QSB6ASVZSPIV2J3BX", "length": 8548, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "அங்கே போகாதீர், அகப்படுவீர்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nBy DIN | Published on : 14th October 2018 02:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவேட்டைக்குச் சென்ற தலைவன், விலங்குகளை வேட்டையாடாமல் காதல் வேட்டையில் இறங்கிவிட்டான். தன் காதலைப் பற்றியும், தன் காதலியின் அழகு பற்றியும், அவளிருக்கும் சிற்றூரைப் பற்றியும் வருணிக்க ஆரம்பித்துவிட்டான். தோழன் அவனைக் கடிந்துரைக்கிறான்.அதற்குத் தலைவன் பதில் கூறுவதாக அமைந்த பாடல் இது.\n\"அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை;\nகுறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே;\nஇதற்குஇது மாண்டது என்னாது, அதற்பட்டு\nஆண்டுஒழிந் தன்றே மாண்தகை நெஞ்சம்;\nமயிற்கண் அண்ண மாண்முடிப் பாவை\nகண்வலைப் படூஉம் கானலானே' (குறுந்-184)\n\"நான் கண்டவள் ஒரு மீனவப் பெண்; அவள் மயிலிறகின் கண்களைப் போன்ற தலைமுடியை உடையவள்; பரதவர் மடமகளான அவள் கண்வலையில் என் நெஞ்சம் பட்டு அங்கேயே தங்கிவிட்டது; இந்நிலை எனக்கு மட்டும் அமைந்ததன்று; யாராயினும் அவ்வலையிலே படுவர்; இது யான் அறிந்த உண்மை; ஆதலின் அங்கே ஒருவரும் செல்லற்க; சென்றால் துன்புறுவீர். அவளைக் கண்டதும் தக்கது இது தகாதது இது என அறியும் உணர்வையும் மறந்தேன்'' என்கிறான் தலைவன்.\nஅறிகரி பொய்த்தல் - தாம் அறிந்ததோர் உண்மையான நிகழ்ச்சியை மறைத்து ஆன்றோர் பொய்யுரை கூறார்; அந்நெறி பற்றியே யானும் நெஞ்சறிந்த உண்மையைப் பிறர் நலங்கருதி உரைக்கிறேன் என்கிறான் தலைவன். அறிஞர் என்பவர் யாவர் என்பதை நாலடியார் (பா.157) வகுத்துரைக்கிறது.\n\"தான் நேரில் பார்த்ததை மறைத்துப் பொய்ப் பேசும் தன்மை கற்றறிந்து அடக்கமுடன் வாழ்பவர்களிடம் இல்லை. தம் தலை போவதாக இருந்தாலும் பொய்ப் பேசாமல் தான் கண்ணால் கண்டதையே கூறுவர்; பொய்யுரை புகலமாட்டர்கள் என்ற அறவுரையையும்; தலைவனின் இன்பங்கலந்த அனுபவத்தை எச்சரிக்கும் தொனியிலே தந்திருக்கிறார் (குறுந்-184) ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன் எனும் புலவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-16T01:41:29Z", "digest": "sha1:HV7RSG4CDZYXVIPINOFCPO3B4ITOIEIH", "length": 4056, "nlines": 45, "source_domain": "www.inayam.com", "title": "நிர்வாணமாக்கி ஜூனியர் மாணவரை வீடியோ எடுத்த மாணவர்கள் கைது | INAYAM", "raw_content": "\nநிர்வாணமாக்கி ஜூனியர் மாணவரை வீடியோ எடுத்த மாணவர்கள் கைது\nகொல்கத்தாவில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் மிஷன் கல்லூரியில் கடந்த மே 17 நிதி திரட்டும் நிகழ்வின் செலவினங்களைப் பற்றி ஜூனியர் மாணவர் ஒருவர் கேட்ட போது சீனியர் மாணவர்கள் அவரை தாக்கி அவரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகியது.\nஇது குறித்து செயின்ட் பால் முன்னாள் மாணவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து அம்ஹெர்ஸ்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சீனியர் மாணவர்கள் அர்னாப் கோஷ், மற்றும் அவிஜித் துலாய், கிளார்க் ஆனந்தா பிரமானிக், மற்றும் டிஎம்சி தலைவர்கள் அப்துல்கயும் மோலா மற்றும் ஷேக் இனாமுல் ஹக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து உள்ளது.\nசட்டவிரோதமாக நுழைந்த பங்ளாதேசத்தை சேர்ந்த 31 பேர் அசாமில் கைது\nடாலருக்கு நிகரான் இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nரசாயனத்தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nநாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமம்\nகணவனை மனைவியே சதி செய்தது கொலை அம்பலம்\nமராட்டியத்தில் வீடுகளுக்கு மதுபானங்களை வினியோகம் செய்ய திட்டம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://oseefoundation.org/2013/04/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-vs-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-16T01:36:41Z", "digest": "sha1:J2BQQYKPBIDRLBCIKRFQHUE5OB3VSZNU", "length": 14188, "nlines": 95, "source_domain": "oseefoundation.org", "title": "விஞ்ஞானி vs டிரைவர் | Science Experiments in Tamil", "raw_content": "\nபிரபலமான அறிவியல் விஞ்ஞானி ஒருவர் நாட்டின் பல பாகங்களுக்கு சென்று அறிவியல் மாநாடுகளில் கலந்து கொண்டு அறிவியல் தொடர்பான கேள்விகளுக்கு விடையளிப்பார். சகஜமாக பழகும் பழக்கமுடைய அவர் தனது பயணத்தின் போது தன் டிரைவரிடம் அவர் கண்டுபிடித்த விஷயங்கள் அறிவியல் செய்திகள் பற்றி விவாதித்துக்கொண்டு செல்வது வழக்கம்.\nடிரைவரும் அந்த அறிவியல் விஞ்ஞானி பங்கேற்க்கும் அனைத்து மாநாடுகளிலும் ஒரு ஓரமாக நின்று நடப்பவற்றை கவனித்துக்கொண்டு இருப்பார். இதனால் அவருடைய பேச்சுக்கள், மக்கள் கேட்கும் கேள்விகள் போன்றவை இந்த டிரைவருக்கு அத்துபடியாகி விட்டது.\nஒருமுறை ஒரு மாநாட்டிற்க்காக நீண்ட பயணம் மேற்க்கொள்ள வேண்டியிருந்தது. வழக்கம் போல் இருவரும் பேசிக்கொண்டே சென்று கொண்டிருக்கும்போது யாருடைய வேலை சிரமம் மிக்கது என்ற பேச்சு தொடங்கியது.\nவிஞ்ஞானி சொன்னார்: எங்கேயாவது வெளியில் சென்றால்தான் உனக்கு வேலை, மீதி நேரமெல்லாம் சும்மா உட்கார்ந்து விட்டு முழு மாதத்திற்க்கான சம்பளத்தை வாங்கிவிடுகிறாய் எனக்கு அப்படியா முழு நேரமும் ஆராய்ச்சி செய்தால்தான் விஷயங்களை விளக்க முடியும். புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் மக்கள் கேட்டும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.. என்று நீட்டிக்கொண்டே போக..\nடிரைவரோ, ”நீங்க மட்டும் என்னவாம், ஒரு சில விஷயங்கல படிச்சு வைச்சிக்கிட்டு பேசுறீங்க, அதப்பத்தி கேள்வி கேட்டா பதில் சொல்றீங்க இது ஒரு கஷ்டமான விஷயமா : போங்க சார் என்றவர் தொடர்ந்து ” நீங்க ஏதாவது தப்பு பண்ணீட்டா மறுபடி திருத்திக்கொள்ளலாம், எங்க வேலை அப்படியல்ல : போங்க சார் என்றவர் தொடர்ந்து ” நீங்க ஏதாவது தப்பு பண்ணீட்டா மறுபடி திருத்திக்கொள்ளலாம், எங்க வேலை அப்படியல்ல வண்டி ஓட்டும் போது கொஞ்சம் அசந்தாலும் அவ்வளவுதான் போய்ச்சேரவேண்டியதுதான்”\nதொடர்ந்து விவாதமாகி கடைசியில் சவால்விடும் நிலையில் வந்து நின்றது. அதாவது ஒருவர் வேலையை மற்றொருவர் மாற்றி செய்து காண்பிப்பது என்று முடிவாகிற்று. அன்று செல்லவிருந்த மாநாடு நடக்கும் ஊருக்கு முதல் முறையாக செல்வதும், இதற்க்கு முன் இந்த அறிஞரை அவர்கள் பார்த்ததில்லை எனபதும் சாதகமாக அமைய, அன்றைய மாநாட்டில் டிரைவர் அறிவியல் விஞ்ஞானியாக பங்கேற்பதும், விஞ்ஞானி வாகனத்தை ஓட்டிச்செல்வதும் என் முடிவு செய்யப்பட்டது.\nவழியில் வாகனத்தை நிறுத்தி உடைகளை மாற்றிக்கொண்டு டிரைவர் அறிவியல் விஞ்ஞானியாகவும், அறிவியல் விஞ்ஞானி வாகன ஓட்டியாகவும் மாநாடு நடக்கவிருந்த ஊர் போய்ச்சேர்ந்தனர்.\nஅந்த ஊரில் நடக்கும் முதல் மாநாடு என்பதால் அதிகமான கூட்டமும் ஆராவரமும் காணப்பட்டது.வழக்கமான வரவேற்ப்புகளுக்குப்பின் அன்று கொடுக்க்பபட்டிருந்த தலைப்பில் அருமையாக பேசி முடித்து அசத்தினார் விஞ்ஞானி வேடத்தில் இருந்த டிரைவர்.\nஅறிஞருக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும், சந்தோஷமும் ஒன்று சேர ஏற்ப்பட்டன.. சரி பேசுவதில் சமாளித்து விட்டாலும் அடுத்து வரும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பையன் எப்படியும் மாட்டிக்கொள்வான் என்ற நினைப்பில் அடுத்த நிகழ்வுக்காக காத்திருந்தார் விஞ்ஞானி.\nகேள்வி பதில் நிகழ்ச்சி தொடங்கியது அதிலும் அசராமல் கேட்ட கேள்விகளுக்கு பட் பட் என்று பதிலளித்துக்கொண்டிருந்தார் விஞ்ஞானி வேடத்தில் இருந்த டிரைவர்.\nகேள்வி பதில் நிகழ்ச்சியில் எப்படியும் மடக்கிவிடலாம் என்று இருந்த விஞ்ஞானிக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க அருகில் இருந்த ஒரு பார்வையாளரிடம் நைசாக தான் இது வரை எங்கும் பேசாத தலைப்பில் இருந்து ஒரு கேள்வியை சொல்லி அவர் சார்பாக கேட்க சொன்னார்..\nஅந்த பார்வையாளர் அந்த கேள்வியை கேட்க.. சிறிது நேரம் மவுனமாக இருந்தார் விஞ்ஞானி வேடத்தில் இருந்த அந்த டிரைவர்.\nஅரங்கம் முழுவதும் நிசப்தமாக பதிலை நோக்கி காத்திருக்க..\nவிஞ்ஞானி ’ஆஹா, பையன் மாட்டிக்கிட்டான்’ என்று மனதுக்குள் குதூகலித்துக்கொண்டு என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்.\nசிறிது நேர மவுனத்திற்க்குப்பின் பேச ஆரம்பித்த விஞ்ஞானி வேடத்தில் இருந்த டிரைவர்.“ இது இந்த தலைப்பிற்க்கு உட்பட்ட கேள்வி இல்லையானாலும் நான் பதிலளிப்பேன்.. ஆனால் இது போன்ற சாதாரண கேள்விக்கு பதிலளிக்க நான் தேவையில்லை இந்த கேள்விக்கு பதிலளிக்க என் டிரைவர் போதும்.. எனவே எனது டிரைவரை மேடைக்கு வந்து பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமின் விளக்கை கண்டுபிடித்தவர் யார் \nகுர்ஆன் கூறும் அறிவியல் – 2\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (71) அறிவியல் கட்டுரைகள் (42) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (7) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (48) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (78) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-10-16T02:27:26Z", "digest": "sha1:KUKZBHGBD4ODH7G23ZUP5DLQFLW5QDPV", "length": 50466, "nlines": 399, "source_domain": "ta.wikipedia.org", "title": "இன்செப்சன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nஇன்செப்சன் (Inception) 2010 இல் வெளியான அமெரிக்க அறிவியல் அதிரடித் திரைப்படமாகும். கிறிஸ்டோபர் நோலன் எழுதி, தயாரித்து, இயக்கினார். லியோனார்டோ டிகாப்ரியோ, கென் வட்டனபே, ஜோசப் கோர்டன்-லேவிட்ட், எலன் பேஜ், சில்லியன் மர்பி, டோம் ஹார்டி, மரியன் கோடிள்ளர்ட், திலீப் ராவ், டோம் பெரெங்கெர், மைகேல் கயின் ஆகியோர் நடித்துள்ளனர்.\nபிறர் கனவில் சென்று அவர்களிடமிருந்து வெளிக்கொண்டுவர இயலாத ரகசியங்களை பிரித்து எடுத்து வரும் டோம் காப் எனும் கதாபாத்திரத்தில் டிகாப்ரியோ நடித்துள்ளார்[5]. மனைவியின் மரணத்தின் மர்மங்களால் தன் குடும்பம் மற்றும் நாட்டுரிமையை இழந்து வாடும் டோம் காபிற்கு மறு வாழ்வு வேண்டுமெனில் ஓர் பன்னாட்டு நிறுவன தலைவரின் மகன் மனதில் ஓர் எண்ணத்தை விதைக்க வேண்டும்.[6] காபின் சாதாரண வேலையான ரகசியத்தை பிரித்து எடுப்பதை விட இந்த எண்ணத்தை விதைப்பது என்பது கடினமான வேலை.[6]\nபடத்தின் படப்பிடிப்பு 2009-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி டோக்கியோவில் தொடங்கி, அவ்வருட இறுதியில் கனடாவில் முடிந்தது.[7][8]\nஇத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இசைக்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.\nடாம் காப் மற்றும் ஆர்தர் பிறரின் கனவில் சென்று ரகசியங்களை திருடுகின்றனர். திடீர் அதிர்வு (உதை, kick) அல்லது கனவில் இறப்பு ஆகியவை நிகழ்ந்தால் மட்டுமே கனவிலிருந்து வெளிவரமுடியும். கனவினை திருடுபவர்கள் ஒரு பொருள் ஒன்றினை வைத்திருப்பர். அதை வைத்து தற்பொழுது கனவில் இருக்கிறோமா இல்லையா என்பதை உறுதிபடுத்திக் கொள்வர். பிறரின் பொருளினை வேறொருவர் பயன்படுத்தக்கூடாது. காப்-இன் பொருள் பம்பரமாகும். கனவுலகில் இருக்கும் பொழுது பம்பரம் சுழல்வதை நிறுத்தாது. காப் தன் இறந்து போன மனைவி மால்-இன் நினைவுகளால் தடுமாறுகின்றான். இதனாலேயே காப்-இன் கனவுகளில் மால் வந்து அவனது முயற்சிகளை கெடுக்கின்றார்.\nகாப் குழுவினர் சைடோ என்ற தொழிலதிபரின் கனவிற்குள் செல்கின்றனர். அவரது ரகசியங்களை திருடும் முயற்சி தோல்வியடைந்தது. பின்னர் சைடோ காப் குழுவினரை கண்டுபிடித்து. இன்செப்சன் என்ற செயலினை செய்ய வேண்டுகிறார். இன்செப்சன் என்பது ஒருவரின் மனதில் அவர் அறியாமலேயே ஒரு எண்ணத்தினை விதைப்பது ஆகும். சைடோ தன் போட்டி தொழிலதிபரான மவுரீஸ் பிஷ்சரின் மகன் ராபர்ட் பிஷ்சர் மனதில் அத்தொழிலினை விட்டு வேறு ஒரு தொழிலினை அணுகும் படியான எண்ணத்தினை விதைக்க வேண்டினார். இச்செயலினை காப் குழுவினர் முடித்தால் காப் மீது சுமத்தப்பட்ட மனைவியின் கொலை குற்றத்தினை நீக்கி குழந்தைகளுடன் இணைக்க உதவுவதாக சைடோ கூறுகிறார். ஆர்தர் இந்த வேலை வேண்டாம் என்று கூறியதையும் மீறி காப் இன்செப்சன் செய்து விடுவதாக ஒத்துக்கொள்கிறார். காப் தனது குழுவினை ஒன்று சேர்க்கிறார். ஈம்ஸ் வடிவமைப்பாளர்; யூசப் வேதியியல் நிபுணர்; ஆரியாட்னே கனவுலகினை வடிவமைப்பவர். சைடோ தான் பார்வையிட வருவதாக கேட்டுக்கொண்டதால் அவரையும் குழுவில் இணைத்தனர். ஆரியாட்னே காப் தன் மனைவியின் தற்கொலையினை பற்றி வருத்தப்படுவதினையும் குழந்தைகளை பிரிந்து வாழும் துயரத்தையும் அறிகிறார்,\nதன் தந்தை இறந்ததால் ராபர்ட் பிஷ்சர் சிட்னியிலிருந்து லாஸ் ஏஞ்செலஸ் நகரத்திற்கு விமானத்தில் செல்கிறார். பயணத்தின் பொழுது காப் பிஷ்சருக்கு மயக்க மருந்து கொடுக்கின்றார். காப் குழுவினரும் பிஷ்சரும் பகிர்ந்த கனவிற்குல் செல்கின்றனர். ஒவ்வொரு கனவு அடுக்கிலும் கனவினை உருவாக்குபவர் பின்தங்குகிறார்கள். இவர்கள் அடுத்த அடுக்கு கனவில் செல்பவர்களை எழுப்புவதற்கு பின்தங்குகிறார்கள். பிறர் அடுத்த அடுக்கு கனவிற்கு செல்கிறார்கள். வேன் ஆற்றில் விழுவது (முதலாம் அடுக்கு கனவு), ஹோட்டல் லிப்ட் விழுவது (இரண்டாம் அடுக்கு கனவு), உடையும் கட்டடம் (மூன்றாம் அடுக்கு கனவு) போன்ற நிகழ்வுகளை பயன்படுத்தி ஒவ்வொரு அடுக்கிளிருந்தும் மீண்டுவருகிறார்கள். முதல் கனவு அடுக்கில் யூசப் கனவிற்குள் செல்கிறார்கள். பிஷ்சரை கடத்துகிறார்கள், ஆனால் அவனது இராணுவப்படுத்தப்பட்ட மனதினால் எதிர்ப்பு கிளம்பியது. பலர் காப்-இன் குழுவினரை சுட்டுத்தள்ள வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டினால் சைடோவிற்கு காயம் ஏற்படுகிறது. யூசுப்பின் வேதியியல் பொருளினால் கனவில் இறப்பவர் நிஜவுலகில் விழிக்காமல் லிம்போ (Limbo) எனும் கட்டற்ற கனவுலகிற்கு செல்வர்.\nஈம்ஸ் தற்காலிகமாக பிஷ்சரின் மாற்றுத் தந்தையான பீட்டர் பிரவுனிங்கின் உருவத்திற்கு மாறுகிறார். யூசுப் ஒரு வேனில் அனைவரையும் ஏற்றிக்கொண்டு செல்கிறார். வேனில் யூசுப்பை தவிர பிறர் இரண்டாம் அடுக்கு கனவிற்குள் செல்கின்றனர். இரண்டாம் அடுக்கு கனவு ஒரு ஹோட்டலில் நடக்கின்றது. காப் மற்றும் ஈம்ஸ் பிஷ்சரை மனமாற்றம் செய்கின்றனர். அடுத்து ஈம்ஸ்சின் கனவிற்குள் செல்கின்றனர். மூன்றாம் அடுக்கு கனவில் ஒரு பனிமலையின் மேல் உள்ள கோட்டையின் அருகில் இருக்கின்றனர். அக்கோட்டை இராணுவ வீரர்களால் சூழப்பட்ருக்கிறது. குழு இராணுவ வீரர்களுடன் போராடிக்கொண்டே கோட்டையினுள் செல்கின்றனர்.\nகாப் மனைவி மால் பிஷ்சரை கொன்று விடுகிறார். சைடோவும் தனது காயங்களால் இறக்கிறார்.[9] சைடோ மற்றும் பிஷ்சரினை மீட்க காப் மற்றும் அரியாட்னே லிம்போ என்ற கட்டற்ற கனவுலகிற்கு செல்கின்றனர். அங்கு மாலினை சந்திக்கின்றனர். மால் தன்னுடனேயே இருக்குமாறு காப்-இனை அழைக்கிறார். அங்கே இருக்க மறுத்த காப் தன்னால் தான் மால் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறுகிறார். முன்னர் காப் மற்றும் மால் லிம்போவிலிருந்த பொழுது காப் இன்செப்சன் பயன்படுத்தி நாம் இருப்பது கனவு உலகு என்ற எண்ணத்தினை விதைத்தார். அவர்கள் கனவிலிருந்து நிஜவுலகிற்கு வந்திருந்தாலும் மால் ஆல் தான் இருப்பது நிஜ உலகு என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனாலேயே அவள் தற்கொலை செய்துக்கொண்டார்.\nஇதனால் கோபமடைந்த மால் கத்தியால் காப்-இனை குத்துகின்றார், அரியாட்னே அவளைச் சுடுகின்றார். பிஷ்சருடன் மூன்றாம் அடுக்கு கனவிற்கு செல்வதற்காக குதிக்கிறார்கள். அரியாட்னே. சைடோவினை மீட்டு வருவதற்காக காப் லிம்போவிலேயே இருக்கிறார். பிஷ்சரினை மூன்றாம் அடுக்கு கனவில் உயிர்ப்பிக்கின்றனர். பிஷ்சர் பாதுகாப்பு அறையினுள் செல்கிறார். அங்கு தன் தந்தையில் நிறுவனத்தினை பிரிக்கும்படியான எண்ணத்தினை அறிந்து ஏற்றுக்கொள்கிறார்.\nகாப்-இனை விட்டுவிட்டு மற்றவர்கள் நிஜவுலகிற்கு வருகிறார்கள். லிம்போவில் மாட்டி மிகவும் வயதான சைடோவினை காப் கண்டுபிடிக்கின்றார். காப் சைடோவினை நிஜவுலகிற்கு வருமாறு அழைக்கிறார். பின்னர் குழுவில் உள்ள அனைவரும் விமானத்தில் விழிக்கின்றனர். காப் கஸ்டம்ஸ் வழியாக விமான நிலையத்தினை கடக்கின்றார். காப் தன் குழந்தைகளுடன் மீண்டும் இணைய வீட்டிற்கு செல்கின்றார். காப் தான் நிஜவுலகில் தான் இருக்கிறேன் என்பதினை அறிய பம்பரத்தை சுழல விடுகின்றார். அதற்குள் தன் குழந்தைகள் வர அவர்களை போய் அரவணைக்கின்றான். பம்பரம் இன்னும் சுழலுகின்றது.\nஇடமிருந்து வலம் - சில்லியன் மர்பி, மரியன் கோடிள்ளர்ட், ஜோசப் கார்டன்-லெவிட், எலன் பேஜ், கென் வட்டனபே, மைகேல் கயின் மற்றும் லியோனார்டோ டிகாப்ரியோ.\nலியோனார்டோ டிகாப்ரியோ -- டோம் காப். பிரிப்பாளர், மற்றவர் கனவுகளில் சென்று அவர்களது ரகசியங்களை பிரித்து எடுக்கும் திருடன். ஃபிஷெர் கனவில் சென்று அவனின் எண்ணங்களை மாற்ற ஆர்தர், அரியாட்னே, ஈம்ஸ் ,சயீடோ, யூசுஃப் ஆகியோர் கூட்டணியின் தலைவனே இந்த காப். .[10]\nஜோசப் கார்டன்-லெவிட் -- ஆர்தர். குறி மனிதன், காப்-இன் தொழில்துணை மற்றும் அணிக்கு கொடுக்கப்பட்ட வேலைக்காக ஆராய்ச்சி செய்கிறார்.[11][12]\nகென் வட்டனபே -- செய்டோ, பயணி, காபின் அணியை வேலை வாங்கும் தொழிலதிபர். எனினும் அந்த அணியில் தனக்கும் இடம் வேண்டும் என்று அணியில் சேர்ந்தார்.[13]\nஎலன் பேஜ் -- அரியாட்னே, கட்டமைப்பாளர், கனவுகள் நடக்கும் உலகை உருவாக்க வேலைக்கு எடுக்கப்பட்ட ஓர் கல்லூரி மாணவி.[14]\nடோம் ஹார்டி -- ஈம்ஸ், வடிவமைப்பாளர், காபின் அணியில் ஒருவர். தன் உருவ மாற்றத்தின் மூலம் ஃபிஷெரின் கனவில் ஃபிஷெரை ஏமாற்றுகிறார் .\nதிலீப் ராவ் -- யூசுஃப். வேதியியல் வல்லுநர் , அணியின் உறுப்பினர்கள் கனவுலகில் நிலைத்திருக்க உதவும் மருந்துகளை தயார் செய்பவர்.\nமரியன் கோடிள்ளர்ட் -- மால் காப் ,டோம் கோப்பின் கனவுகளில் அடிக்கடி தோன்றும் அவரின் இறந்த மனைவி.[10] இத்திரைப்படத்தின் முக்கிய வில்லியாக இவர் வருகிறார்.\nசில்லியன் மர்பி -- ராபர்ட் மைகேல், ஃபிஷெர் தொழில் நிறுவனத்தின் வாரிசு மற்றும் காப் அணியின் குறி.[15]\nடோம் பெரெங்கெர் -- பீட்டர் பிரௌனிங், ஃபிஷெரின் அறிவுத் தந்தை மற்றும் ஃபிஷெர் நிறுவனத்தின் செயலாளர்.[1]\nபீட் போஸ்ட்லேத்வெயிட் -- மாரீஸ் ஃபிஷெர், ராபர்டின் தந்தை.[16]\nலூகாஸ் ஹாஸ் -- நாஷ், அரியாட்னேக்கு முன் காபிற்கு உதவிய கனவு-கட்டமைப்பாளர்.[17]\nமைக்கேல் கேயின் -- மைல்ஸ், காப்பின் குரு மற்றும் மாமனார்.[16] அவனது அணிக்கு அரியாட்னேவை சிபாரிசு செய்யும் கல்லூரி பேராசிரியர்.[12]\nஇன்செப்சன் திரைப்படம் தொடர்பான கேள்விகளுக்கு எம்மா தாமஸ் மற்றும் கிறிஸ்டோபர் நோலன் பதிலளிக்கிறார்கள்.\nமுதலில் நோலன் கனவுத் திருடர்கள் பற்றிய என்பது பக்க திரைக்கதையினை எழுதினார்.[7] நோலன் இப்படத்தினை ஒரு திகில் திரைப்படமாக இயக்க திட்டமிட்டார்,[7] ஆனால் ஓர் திருட்டுக் கதையாக இயக்கினார்.[18] இப்படத்திற்கான திரைவசனத்திற்காக ஒன்பது-பத்து வருடங்கள் உழைத்தார்.[19]\n2001-ஆம் ஆண்டில் வார்னெர் புரோசிடம் இந்த யோசனையை சமர்ப்பிக்கும்போழுது, இந்த மாப்பெரும் படத்தை உருவாக தனக்கு மேலும் அனுபவம் தேவைப்படும் என்பதை உணர்ந்தார்.[20] ஆதலால், பேட்மேன் பிகின்ஸ், த பிரஸ்டீஜ் மற்றும் தி டார்க் நைட் ஆகியத் திரைப்படங்களை இயக்க முடிவெடுத்தார்.[20][21]\nபின்னர் 2009 இல் நோலன் திரைப்படத்தினை இயக்க முடிவு செய்தார். முதலாக லியோனார்டோ டிகாப்ரியோ நடிக்க தேர்வு செய்யப்பட்டார்.[19] நோலன் லியோனார்டோ டிகாப்ரியோவை பலமுறை சந்தித்து தனது திரைப்படங்களில் நடிக்க அழைத்திருந்தார், ஆனால் அவற்றிற்கு ஒப்புக்கொள்ளாத டிகாப்ரியோ இன்செப்சன் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். டிகாப்ரியோவின் குடும்பம் இந்த கனவு-திருடல் கதையில் மூழ்கிப்போயினர்.[20][22] டிகாப்ரியோவும் நோலனும் திரைக்கதையினை பற்றி பல மாதங்களாக ஆலோசித்தனர். பின்னர் நோலன் திரைக்கதையில் மாற்றங்கள் செய்து திரைப்படம் தயாரிக்க முடிவு செய்தார்.[19]பெப்ரவரி 11, 2009 அன்று வார்னர் சகோதரர்கள் திரைப்பட நிறுவனம் கிறிஸ்டோபர் நோலன் எழுதிய இன்செப்சன் திரைக்கதையினை வாங்கியதாக அறிவித்தது.[21]\nடோக்கியோவில் சூன் 19 2009 அன்று படப்பிடிப்பு ஆரம்பமானது[7][23]\nகார்டிங்டன், இங்கிலாந்து மற்றும் வட இலண்டன்[24][25]\nஅல்பர்டா, கனடா [29] நவம்பர் 2009 இல் படப்பிடிப்பு முடிந்தது.\nசாதாரண காட்சிகள் 35 மி.மீ திரையிலும் முக்கியமான காட்சிகள் 70 மி.மீ திரையிலும் பதிவு செய்யப்பட்டன. நோலன் தனது த டார்க் நைட் திரைப்படத்தில் பயன்படுத்திய ஐமாக்ஸ் திரையினை இன்செப்சனில் பயன்படுத்தவில்லை.[19] நோலன் முக்கோண திரையினையும் பயன்படுத்தவில்லை. இத்திரைப்படம் நம்பகத்தகுந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தார்[19][30] மேலும் முக்கோண திரையில் காட்சிகள் சற்று மங்கலாக தெரிகின்றன எனவும் இவற்றை தவிர்ப்பதற்கே சாதாரண 35 / 70 மி.மீ. திரையினை பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.[31]\nவால்லி பிஸ்தர் ஒவ்வொரு இடத்திற்கும் கனவிற்கும் ஒரு வேறுபாடான பார்வையினை தந்தார்.[32] இவ்வாறு செய்தமையால் பார்வையாளர்களால் ஒவ்வொரு கனவையும் பிரித்து அறிய முடிந்தது.[32]\nஇன்செப்சன் திரைப்படத்திற்கான இசையினை ஹான்ஸ் சிம்மர் இயக்கினார்.[1][33][34] படம் முழுவதும் காபின் நிலையிற்கு பொருந்துமாறு இசையமைத்தார்.[35] படம் எடுக்கப்படும் பொழுதே இசை இயக்கமும் நடந்தது.[34][35] இன்செப்சன் இசைத் தொகுப்பு சூலை 11, 2010 அன்று வெளியிடப்பட்டது.[36] ஹான்ஸ் சிம்மர் சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார். ஆனால் சோசியல் நெட்வர்க் திரைப்பட இசையமைப்பாளரிடம் தோற்றார்.[37]\nஇன்செப்சன் ஐமாக்ஸ்(IMAX) மற்றும் சாதாரணத் திரையரங்குகளில் சூலை 16 2010 அன்று வெளியிடப்பட்டது.[39][40] முதல் காட்சி இலண்டனில் சூலை 8 2010 அன்று திரையிடப்பட்டது.[41] அமெரிக்கா மற்றும் கனடாவில் 3,792 சாதாரண திரையரங்குகளிலும் 195 ஐமாக்ஸ்(IMAX) திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது.[39] வெளியீட்டு நாளான சூலை 16 அன்று மட்டும் $21.8 மில்லியன் வருவாய் ஈட்டியது.[42] இத்திரைப்படம் முதல் வாரத்தில் $62.7 மில்லியன் வருவாயினை ஈட்டியது.[43] இன்செப்சனின் முதல் வார வருவாய் அதனை அதிகபட்ச வார வருவாய்களை பெற்ற அறிவுபுனைத் திரைப்படங்களில் இரண்டாம் இடத்தினை பெற்றது.[43]\nஇன்செப்சன் திரைப்படம் அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் $292 மில்லியன் வருவாயினை ஈட்டியது. பிற நாடுகளில் மொத்தமாக $532 மில்லியன் வருவாயினை ஈட்டியது. மொத்தமாக உலகம் முழுவதும் $823 மில்லியன் வருவாயினை ஈட்டியது.[44]\nஅமெரிக்கா மற்றும் கனடாவினைத் தவிர அதிக வருவாய் ஈட்டித் தந்த பிற நாடுகள்: சீனா ($68 மில்லியன்), இங்கிலாந்து, ஐயர்லாந்து மற்றும் மால்டா ($56 மில்லியன்), பிரான்சு மற்றும் மகரெப் பகுதி($43 மில்லியன்), சப்பான் ($40 மில்லியன்) மற்றும் தென் கொரியா ($38 மில்லியன்).[45]\nஇன்செப்சன் 86% (281 விமர்சனங்கள்)[46] 86% (29 விமர்சனங்கள்)[46] 74/100 (42 விமர்சனங்கள்)[47]\nஐ.ஜி.என். (IGN) திரைப்பட விருதுகள்\nஎம்.டி.வி (MTV) திரைப்பட விருதுகள்\nஐ.ஜி.என். (IGN) திரைப்பட விருதுகள்\nஎம்.டி.வி (MTV) திரைப்பட விருதுகள்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் இன்செப்சன்\nத டார்க் நைட் (2008)\nத டார்க் நைட் ரைசஸ் (2012)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2017, 05:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/13589-.html", "date_download": "2018-10-16T02:47:54Z", "digest": "sha1:QLII5B5CW3KBOE4MPRWNCMFXIB4BFCO7", "length": 7189, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "நரம்புகளை வலுப்படுத்த உதவும் அசைவ உணவுகள் |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nநரம்புகளை வலுப்படுத்த உதவும் அசைவ உணவுகள்\nஊட்டச்சத்துக் குறைவான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது இரண்டுமே நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்டச்சத்தான உணவு சரிவர உடலுக்குக் கிடைக்கவில்லை எனில் \"பெர்னிஷியஸ் அனீமியா\" எனும் ரத்தத்தையும், நரம்பையும் பாதிக்கும் நோய் நிச்சயம் வரும். வைட்டமின் பி-12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதம், கை, கால் எரிச்சல் எனத் தொடங்கி இறுதியில் நரம்புத்தளர்ச்சியை ஏற்படுத்திவிடும். வைட்டமின் பி-12, இறைச்சியில் அதிகம் காணப்படுகின்றது. அதிலும் கோழியின் ஈரலில் நம் உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் இருக்கின்றது. காய்கறிகள், கீரைகளில் காணப்படுவதை விட முட்டை மற்றும் பால் பொருட்களில் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி ஆலோசனை\nவிமானத்தை போல ரயிலிலும் கருப்பு பெட்டி\nபாலியல் தொல்லை வழக்கை வாபஸ் பெற்றார் நடிகை ராணி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n5. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n6. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n7. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nமணிப்பூரில் மக்கள் ஆர்ப்பாட்டம் - ஊரடங்கு உத்தரவு அமல்\nவிஷாலையும் விட்டு வைக்காத கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/index.php?page=2&cat=", "date_download": "2018-10-16T01:27:14Z", "digest": "sha1:M4NZJIXOLBA5SH5MGHWFMG6HJ6OXCYCZ", "length": 10215, "nlines": 95, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham | Latest battinews News Online | Daily Tamil News, batticaloa news,Eastern Province,jvp news.com,tamilwin,lankasri, Trincomalee news,Amarai news,Sri Lankan News", "raw_content": "\nமுக்கிய செய்திகள் 15 Oct 2018\nவலயக்கல்விப் பணிப்பாளரை பழிதீர்த்த மட்டக்களப்பு...\nமுக்கிய செய்திகள் 14 Oct 2018\n5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இரத்துச்...\nமுக்கிய செய்திகள் 14 Oct 2018\nதமிழீழ தேசிய தலைவரை மேற்கோள் காட்டி கருத்து...\n5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இரத்துச் செய்யப்படலாம்\nமாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவதில்லை, அது நினைவூட்டலை பரீட்சித்துப் பார்க்கும் பரீட்சை\nதமிழீழ தேசிய தலைவரை மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்த ஜனாதிபதி\nவடக்கில் போர் நடந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்\nநாட்டு வைத்தியம் என்பது எமது பண்பாட்டுடன் இணைந்த ஒரு வைத்திய முறை- ஞா.ஸ்ரீநேசன்\nசுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சும், கோரளைப்பற்று\nபல்கலைக்கழக மாணவர்களை தாக்க முற்பட்ட சிங்கள காடையர்கள்\nசிறையில் அரசியல் கைதிகள் என யாரும் இல்லை, இங்கே இருப்பவர்கள்\nபோலி பணத்தாள்களை கண்டறிவது எப்படி\n5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் நோட்டுக்கள்\nகாணவில்லை, உறவினர்களின் உருக்கமான வேண்டுகோள்\nகாத்தான்குடி பாலமுனையை சேர்ந்த A.பெளசுல் அமீன் (42) என்பவரை கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை ,\nலெப். கேணல் சந்திரகாந்தன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஜெயசிக்குறு படைகளிற்கு எதிரான பல்வேறு தாக்குதல்களில் திறம்படச்\nசுவாசிக்க முடியாமல் துடித்து இறந்த இளைஞன்\nகொழும்பு - மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த சுப்பையா தர்மலிங்கம் என்ற இளைஞன்\nஇலங்கைப் பெண்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை ஆய்வறிக்கை\nஇலங்கையில் பொது போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் பெண்களில் 90 வீதமாவர்கள் பாலியல்\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் மனோ கணேசன் பதில்\n(க.விஜயரெத்தினம்) நல்லிணக்கம் சார் பொருளாதார வலுப்படுத்தல் மற்றும், சமூக உட்கட்டமைப்பு\nமட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும்\nபுன்னைச்சோலையினை சேர்ந்தவர் இரயிலில் மோதுண்டு பலி\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணி பகுதியில் ரயிலில் மோதுண்டு\nநாவற்காடு நாமகள் வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வு\n(ஜக்தீஸ்)மட்டக்களப்பு மண்முனை மேற்கு வலயத்திற்க்குட்பட்ட\nஅடுத்த 4 மாதங்களில் எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்\nகடந்த 9 திகதி நடைபெற்ற ஊடக மாநாட்டில் நிதி அமைச்சர் மங்கள் எதிர்வரும்\nஇன்று நள்ளிரவு முதல் வெள்ளை சீனியின் விலையில் மாற்றம்\nஒரு கிலோ கிராம் வெள்ளை சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை\nசுகவீனமுற்ற நிலையில் 8 மாணவர்கள் வைத்தியசாலையில்\nகல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் உள்ள ஆண்கள் பாடசாலையை\nஊடக தர்மத்தினை மீற வேண்டாம்\nதாழங்குடா தேசிய கல்வியியல் கல்லூரி தொடர்பில் மேற்கொள்ளப்படும்\nதிருகோணமலையில் குழந்தைகளுக்கு வழக்கும் திரிபோசா மாவில் நடக்கும் பாரிய மோசடி\nதிருகோணமலையில் பல பிரதேசங்களில் போசாக்கு குறைந்த பிள்ளைகளுக்கு\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள் பேரவை மாற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://espradeep.blogspot.com/2012/12/blog-post_17.html", "date_download": "2018-10-16T02:19:43Z", "digest": "sha1:SREBWIIAXQWL7TNZYPV7NBIFVJWMPULQ", "length": 6472, "nlines": 232, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: என்னாச்சி...", "raw_content": "\nநடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் விமர்சனம்\nகிரிக்கெட் வெளையாண்டோம்... படம் பாத்தேன்...\nபால் மேல போச்சு சிரிச்சி கண்ணு கலங்கி போச்சு\nநீ தானே அடிச்சே பாலாஜி தரணீதரன் தானே இயக்கியிருந்தாரு\nஇங்கே தான் மெடுலா ஆப்லங்கேட்டா இருக்கு இங்கே தான் தமிழ் சினிமா இருக்கு\nடெம்பரரி மெமரி லாஸ் இருக்கும் இந்தப் படம் நம்ம மெமரி லாஸ்ல போயிட கூடாது\nஅது ஒன்னும் பயப்பட வேணாம்... அது ஒன்னும் பயப்பட வேணாம்...\nகொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும் இந்த மாதிரி படம் வந்தா தமிழ் சினிமா சரியாயிடும்\nLabels: சினிமா, விமர்சனம் |\nஒரு எழவும் புரியல. படம் பாக்கலாமா\nvcd ல படம் பாத்துக்குறேன்\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\nஉலக சினிமா பேருரை - சத்யஜித் ரே\nஉலக சினிமா பேருரை - அகிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://gez.tv/s-25/36", "date_download": "2018-10-16T01:33:13Z", "digest": "sha1:SRIPHDEY5D6JY74MGZS5WQFEMHCEYBUF", "length": 5851, "nlines": 82, "source_domain": "gez.tv", "title": "நிர்பயா வழக்கு: திகார் சிறையில் குற்றவாளி தற்கொலை முயற்சி; கவலைக்கிடம்", "raw_content": "\nநிர்பயா வழக்கு: திகார் சிறையில் குற்றவாளி தற்கொலை முயற்சி; கவலைக்கிடம்\nதில்லியில் ஓடும் பேருந்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளி வினய் ஷர்மா திகார் சிறையில் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nதிகார் சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற வினய் ஷர்மாவை மீட்ட காவல்துறையினர், தீன தயால் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஓடும் பேருந்தில் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற ராம் சிங், கடந்த 2013ம் ஆண்டு திகார் சிறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சம்பவத்தில், ராம் சிங் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. எனினும், அவரை காவல்துறையினர் கொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.\nநிர்பயா வழக்கு: திகார் சிறையில் குற்றவாளி தற்கொலை முயற்சி; கவலைக்கிடம்\nதிருவள்ளுர் மாவட்டம் மாதவரம் அரசு மேல் நிலை பள்ளியில் மாணவ மாணவி\nதுணை ஜனாதிபதி தேர்தல் : ஆதரவு கேட்டு எம்.பி.,க்களுக்கு வெங்கைய்யா கடிதம்\nஸ்டாலின் போக்கு; அதிருப்தியில் கட்சித்\nவிக்ரம் நடித்த ‘இருமுகன்’ படம் ​ ஹிட்\nநூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு\nவாஞ்சிமணியாச்சி இரட்டை ரயில்பாதைக்கு ரூ. 1,872 கோடி ஒதுக்கீடு: பொன்.ராதாகிருஷ்ணன்\nஆக.,14 முதல் தினகரன் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம்\nதமிழகத்தில் செப்டம்பர் 16-இல் முழு கடையடைப்பு போராட்டம்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டி: விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/87906/", "date_download": "2018-10-16T01:51:40Z", "digest": "sha1:GHH2TS2JY4WLC6BZ2N4VTZVAYCIB7VLU", "length": 11692, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "சம்பந்தரின் கதிரையை பறிக்க கூட்டு எதிரணி மீண்டும் முயற்சி… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பந்தரின் கதிரையை பறிக்க கூட்டு எதிரணி மீண்டும் முயற்சி…\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி தமது அணிக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கும் நோக்கில் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான குழுவினர் இவ்வாரம் சபாநாயகருடன் பேச்சு நடத்தவுள்ளனர்.\nஇதன்போது தமது அணிக்கு 70 உறுப்பினர்கள் இருப்பதாகவும் அதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கு வழங்கப்படவேண்டும் என்றும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.\nஇது தொடர்பில் கூட்டு எதிரணியின் பாராளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிடுகையில், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கு வழங்கப்படவேண்டும். கூட்டு எதிரணி தனி அணியாக செயற்பட்டுவருகின்றது.\nதற்போது கூட்டு எதிரணியில் 70 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் 16 பேரைக் கொண்டுள்ள தமிழ்க் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனை ஏற்க முடியாது. 70 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கூட்டு எதிரணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவேண்டியது அவசியமாகும்.\nஇந்நிலையில் இது தொடர்பில் சபாநாயகரை சந்தித்து, பல தடவைகள் பேச்சு நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை கூட்டு எதிரணிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் தற்போது கூட்டு எதிரணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே இவ்வாரம் சபாநாயகரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிரணிக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nTagsஎதிர்க்கட்சி தலைவர் கூட்டு எதிரணி சபாநாயகர் தமிழ்க் கூட்டமைப்பு தினேஷ் குணவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nமாணவி மிதுன்ஜா, உக்கிளாங்குள வீட்டில், தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு….\nமஹிந்தவுக்கு சீனா வழங்கிய பணம் – ஆதாரத்துடன் வெளிவரவுள்ளது…\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/transport-workers-strike-will-going-to-end-118011100040_1.html", "date_download": "2018-10-16T02:11:12Z", "digest": "sha1:UFL7I3QH6PXHSP7C5E5XGJJTFSNDKBLK", "length": 15117, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று மாலைக்குள் முடிவுக்கு வர உள்ள பஸ் ஸ்டிரைக்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 16 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று மாலைக்குள் முடிவுக்கு வர உள்ள பஸ் ஸ்டிரைக்\nநீதிமன்றத்தில் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் வைத்த கோரிக்கையான, பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நடுவராக நியமிக்க வேண்டும் என்பதை அரசு ஏற்றுள்ளதால் இன்று மாலைக்குள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.\nஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 8-வது நாளாக தொடர்கிறது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பலமுறை எச்சரித்தும் போராட்டத்தை ஊழியர்கள் கைவிடவில்லை.\nதங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசு தரப்பில் பேசவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அரசு தரப்போ அதை ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில் சட்டசபையில் நேற்று பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையின் விதி எண் 110-ன் கீழ், போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கலுக்கு முன்பாக 750 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.\nஎனவே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தைதை விட்டு விட்டு பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். தங்களின் சம்பள உயர்வான 2.57 சதவீதத்தை அரசு ஏற்கும் வரை போராட்டம் கைவிடப்படமாட்டாது என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.\nவருகிற 13-ஆம் தேதி பொங்கல் பண்டிகை தொடங்குவதால், சென்னையில் பணிபுரியும் லட்சக்கணக்கானோர் நாளை முதல் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் அவர்கள் எப்படி செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.\nவேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சில நிபந்தனைகளை தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. அதில், அரசு அறிவித்துள்ள 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்கால நிவாரணமாக ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் கேட்பதற்கும், அரசு கொடுத்துள்ளதற்குமான 0.13 மடங்கு வித்தியாசத்தை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை நடுவராக நியமித்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.\nஊதிய உயர்வு தொடர்பாக அந்த நடுவர் மூன்று மாத காலத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் விரைவில் பணிக்கு திரும்புவார்கள் என கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் இதற்கான உத்தரவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமனைவி, தங்கை கூட்டு பலாத்காரம்: சிறை நட்பால் நேர்ந்த விபரீதம்\nபூனையை காணவில்லை: கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் சன்மானம்\nஅதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவு\nஎந்த ஊருக்கு செல்ல எங்கு பேருந்து ஏற வேண்டும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16608", "date_download": "2018-10-16T02:37:57Z", "digest": "sha1:QPU7YTUTSUZBK3LVR3SV35V5MQYURTOG", "length": 7261, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "மின்சாரக் கட்டணம் அதிகர", "raw_content": "\nமின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது - பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக மின்மானி வாசிப்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.\nமின்கட்டணம் எந்த வகையிலும் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் மின்வலு மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தி, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் ஆகிய அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடு பற்றி விவாதிக்கப்படுகிறது. இதன்போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் மின்மானி வாசிப்பாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்தார். இதனால் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மின்மானி வாசிப்பு இடம்பெறுகின்றது.\nநான் அவர்களை தேடி போகவில்லை ..அவர்கள் தான் என்னை தேடி வந்தனர்...\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர்...\nமகிந்தவைப் பிரதமராக்குவதால் நெருக்கடி தீராது...\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு வழங்குவார் மைத்திரி- சம்பந்தன்......\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி - இறுதிப்போட்டியில் இந்திய ஆக்கி அணிகள் தோல்வி...\nஅதிபர் வேட்பாளர் விவகாரம் – கூட்டு எதிரணிக்குள் வெடிக்கிறது பிரச்சினை...\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்....\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vastushastram.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-10-16T02:20:28Z", "digest": "sha1:O3KFLFI73GANEZY6XDXSUAEJELUOJLBP", "length": 5369, "nlines": 122, "source_domain": "vastushastram.com", "title": "நேபால்- சந்திரகிரி - Vastushastram", "raw_content": "\nஎன்றாலே தமிழர்கள் அத்தனை பேருக்கும் நினைவுக்கு வருவது எம் ஜி ஆர் நடித்த அன்பே வா பாடல் தான்,\nஇன்று நேபாளத்தில் உள்ள சந்திரகிரி மலையில் ஏறத்தாழ 8,500 அடி உயரத்தை 12 நிமிடங்களில் Rope Car மூலமாக சென்றடைந்த பின்\nஅந்த பனி பிரதேசத்தையும், மலையையும்\nஅதிலும் குறிப்பாக குறுக்கும் நெடுக்குமாக ஓடிய குழந்தையையும் பார்த்த போது\nஅன்பே வா எம் ஜி ஆர் நினைவுக்கு வந்ததன் விளைவு\nவாழ்க்கையை அதன்; போக்கில் ரசிப்போம்\nஎந்தவித திட்டமிடலும் இல்லாமல் என்று நீங்கள் உங்களை\nமாற்றி கொள்ளும்போது ஒவ்வொரு நாளும் அதிசயமே நிகழும்….\nபின் குறிப்பு: என் கையில் இருந்த நேபாள குழந்தை என் கையை விட்டு இறங்கிய உடன் கடைசியில் தலைதெறிக்க ஓடியது தான் நம் ஆட்டத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி.\nடாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்\nTags: MGR, அன்பே_வா, எம்ஜிஆர், சந்திரகிரி, நேபால், நேபால்- சந்திரகிரி, வாழ்க்கை\nவீர துறவியுடன் ஒரு சந்திப்பு:\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nகல் கருட பகவான் திருக்கோயில் – நாச்சியார்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_25.html", "date_download": "2018-10-16T01:20:36Z", "digest": "sha1:HVFCWLN2Y5TIOEGJ6UVV3UCK2MV7VFNM", "length": 2505, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்", "raw_content": "\nஇறக்காமம் முகைடின் மற்றும் ஜபல் கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பிரதேச செயலாளர் எம்.எம். நசிர் தலமையில் இன்று காலை 2017.08.01 திகதி இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் , அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம வாசிகள் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இன் நிகழ்வில் பிரதேச செயலாளர் உரையாற்றுகையில் இப்பிரதேச மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை எதிர்காலத்தில் எவ்வாறு விருத்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பாக மக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2018/oct/13/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3019269.html", "date_download": "2018-10-16T02:35:41Z", "digest": "sha1:UDV5WWTBOWIKRIHZP2VU52FT44IQSXH6", "length": 8339, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "பல்லடம் அருள்புரத்தில் துர்கா பூஜை வழிபாடு தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nபல்லடம் அருள்புரத்தில் துர்கா பூஜை வழிபாடு தொடக்கம்\nBy DIN | Published on : 13th October 2018 07:23 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபல்லடம் அருள்புரத்தில் வடமாநில நவராத்திரி துர்கா பூஜை வழிபாடு அண்மையில் தொடங்கியது.\nபல்லடம் பகுதியில் பின்னலாடை, விசைத்தறி, கோழிப் பண்ணை நிறுவனங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். பல்லடம் அருள்புரத்தில் நவ துர்கா பூஜா சமிதி சார்பில் நவராத்திரி துர்கா பூஜை விழா துவங்கியது.\nஇதற்காக சிலை பிரதிஷ்டை செய்ய கொல்கத்தா, காளிகாட் பகுதியில் இருந்து அருள்புரத்துக்கு களிமணி எடுத்து வந்து ரூ. 1 லட்சம் செலவில் விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி மற்றும் மகிஷாசுரனை வதம் செய்யும் துர்கா தேவி சிலைகள் உருவாக்கப்பட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.\nஇவ்விழாவில் சயலபுத்ரி தேவி பூஜை, பிரம்மசாரணி தேவி பூஜை, பிரமசாரணி தேவி தர்ஷன், சந்திரகண்டா தேவி பூஜை, குஷ்மண்டா தேவி பூஜை, ஷ்கந்தமாதா தேவி பூஜை, காத்யாயனி தேவி பூஜை, மஹாகாளி தேவி பூஜை, மஹா அஷ்டமி பூஜை (கௌரி பூஜை), மஹா நவமி சித்தி தாத்ரி பூஜை மற்றும் ஹோமம் நடைபெறவுள்ளது.\nதொடர்ந்து, அக்டோபர் 19ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை பூஜையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை பஜனையும் நடைபெறும்.\n18ஆம் தேதி வரை துர்கா தேவி முகம் மறைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் சூரனை வதம் செய்ய துர்கா தேவி கண்கள் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். 19ஆம் தேதி இரவு 9 மணி முதல் முழு இரவு பஜனை நடைபெறும். 20ஆம் தேதி பவானி கூடுதுறையில் சிலை கரைக்கப்பட்டு விழா நிறைவு செய்யப்படவுள்ளது.\nஇந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் வடமாநிலத் தொழிலாளர்கள், உள்ளூர் மக்கள் பங்கேற்று வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2018/oct/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81---%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3019719.html", "date_download": "2018-10-16T02:13:52Z", "digest": "sha1:X4JZP2STJSHV6QWTYU7ZUNTZOC32ZWAI", "length": 10065, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "திருநள்ளாறு - அம்பகரத்தூர் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் பணி: அமைச்சர் தொடங்கிவைத்தார்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nதிருநள்ளாறு - அம்பகரத்தூர் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் பணி: அமைச்சர் தொடங்கிவைத்தார்\nBy DIN | Published on : 14th October 2018 01:14 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருநள்ளாறு - அம்பகரத்தூர் சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, 500 மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.\nதிருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதற்காக மரங்கள் பல வெட்டப்பட்டன. மாற்றாக புதிதாக மரம் வளர்ப்பு செய்யப்படும் என அமைச்சர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதன்படி முதல்கட்டமாக 500 மரக்கன்றுகள் நடும் பணியின் தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் மரக்கன்றை நட்டார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது : சாலை விரிவாக்கத்துக்காக மரங்கள் சில வெட்டப்பட்டதற்கு ஈடாக 4 அடி உயரம் வளர்ந்த பல்வேறு வகை மரக்கன்றுகள் தற்போது நடப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் மேலும் 700 மரக்கன்றுகள் முக்கிய இடங்களில் நடப்படவுள்ளன. இதற்கு இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் பிறந்தநாள் கொண்டாடும்போது, வீட்டிலோ, பொது இடத்திலோ மரக்கன்று நடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.\nகாரைக்காலில் ஆட்சியர் தலைமையில் அண்மையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது. இது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள்கிழமை இந்தக் கூட்டம் நடத்தப்படும். காரைக்காலில் மீன்பிடித் துறைமுக இரண்டாம்கட்ட மேம்படுத்தும் பணிக்காக நிதி அனுமதி கிடைத்துள்ளது. ரூ.59 கோடியில் இந்த திட்டப்பணி நடைபெறும். இதற்கான பூமி பூஜையில் முதல்வர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்பார்கள். இது மீனவர்களுக்கு மட்டுமல்லாது காரைக்கால் வளர்ச்சிக்கும் முக்கிய திட்டமாகும்.\nகாரைக்கால் நகரப் பகுதியில் குடிநீர் குழாய் புதிதாக பதிக்கும் பணி ஏறக்குறைய முடியும் தறுவாயில் உள்ளது. காரைக்கால் அரசுத்துறைகள் அனைத்தையும் முதல்வர், அமைச்சர்கள் கண்காணித்துவருகிறார்கள். விவசாயிகள் கடன் பெறுவது சுலபமாக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார் அமைச்சர்.\nநிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் (பொ) ஏ.ராஜசேகரன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2008/01/blog-post_29.html", "date_download": "2018-10-16T02:01:47Z", "digest": "sha1:AP3KKCPLIBXIGKL7OFTWTFBWCDGUFJGH", "length": 13522, "nlines": 349, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: உன்னைத்தேடும் முயற்சியில்..", "raw_content": "\nசொன்னது சுரேகா.. வகை கவிதை\nவாங்க...ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க.\n ஆனா அவர் எவ்வளவு பெரிய ஆள் ...\nநான் சும்மா கிறுக்கினதுங்க இது\nநீங்க ஜூன் 2006லிருந்தே பதிவுலகத்தில் இருக்கீங்க. ஒரு பதிவு கூட போடலையா\n\"நச்\" என்று இருக்கிறது... ம்ம்ம் தொடரட்டும் :)\n//\"நச்\" என்று இருக்கிறது... ம்ம்ம் தொடரட்டும் :)//\nஇந்தக் கவிதையைச் சொன்ன விதம் அலாதியானது.\nஇந்தக் கவிதையைச் சொன்ன விதம் அலாதியானது.\nதொப்பைக்கு லீவு - குசும்பனுக்காக...\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-sethupahti-s-96-movie-leaked-online-056246.html", "date_download": "2018-10-16T01:13:20Z", "digest": "sha1:V275VUPWLEGVBPH7XEBX6SWN7P7ORQS2", "length": 12142, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "96 படத்திற்கு மேலும் ஒரு பிரச்சனை: விஜய் சேதுபதிக்கு ஏன் இப்படி நடக்கிறது? | Vijay Sethupahti's 96 movie leaked online - Tamil Filmibeat", "raw_content": "\n» 96 படத்திற்கு மேலும் ஒரு பிரச்சனை: விஜய் சேதுபதிக்கு ஏன் இப்படி நடக்கிறது\n96 படத்திற்கு மேலும் ஒரு பிரச்சனை: விஜய் சேதுபதிக்கு ஏன் இப்படி நடக்கிறது\nசென்னை: விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் ஆன்லைனில் கசிந்துவிட்டது.\nபிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 96 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரிஷா நடிப்பை பலரும் பாராட்டித் தள்ளுகிறார்கள்.\nபட ரிலீஸில் பிரச்சனை ஏற்பட்டபோதிலும் ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.\nகேடிஎம் பிரச்சனையால் 96 படத்தின் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. ஒரு வழியாக படம் அறிவித்த அன்றே ரிலீஸானது. இந்நிலையில் படம் இணையதளங்களில் கசிந்து படக்குழுவினருக்கு தலைவலியாக மாறியுள்ளது. சில இணையதளங்களில் தரமான பிரிண்ட்டில் வேறு வெளியிடப்பட்டுள்ளது.\nரிலீஸ் பிரச்சனை தீர்ந்தது என்று படக்குழு நிம்மதி அடைந்த நேரத்தில் தற்போது இணையதளங்களில் படம் கசிந்து மற்றொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. முன்னதாக விஜய் சேதுபதி நடித்த செக்கச் சிவந்த வானம் படம் ரிலீஸான அன்றே இணையதளத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nவார இறுதி நாட்களில் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கலாம் என்று நினைத்தவர்கள் கூட ஆன்லையில் டவுன்லோடு செய்து பார்க்க நினைப்பார்கள். இதனால் படத்தின் வசூல் தான் பாதிக்கப்படும். திருட்டுத்தனமாக படத்தை வெளியிடுவதை அவர்களை முதலில் நிறுத்தச் சொல்லுங்கள் டவுன்லோடு செய்து பார்ப்பதை நாங்கள் நிறுத்துகிறோம் என்கிறார்கள் மக்கள்.\nரிலீஸ் பிரச்சனையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் பெயர் அடிபட்டது. ஆனால் விஷால் நல்லவர், அவர் செய்தது சரி என்று அவருக்கு பரிந்து பேசினார் விஜய் சேதுபதி. திருட்டுத்தனமாக படத்தை ஆன்லைனில் வெளியிடுவோரை பிடித்து சிறையில் தள்ளுவேன் என்ற விஷாலின் சவால் காலாவதியாகிவிட்டதா\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாடகிக்கு பாலியல் தொல்லை: அம்பலப்படுத்திய சின்மயி, மன்னிப்பு கேட்ட பாடகர்\nஅது கீர்த்தி இல்லையாம், மடோனா செபாஸ்டியனாம்\nசர்கார் படத்துக்காக கதை திருடினாரா முருகதாஸ்: விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nபில்லா பாண்டி ஆடியோ லாஞ்சில் நீண்ட நாட்கள் கழித்து பேசிய நடிகர் ஷ்யாம் வீடியோ\nதயாரிப்பாளர் சங்கத்தை வறுத்தெடுத்த ஆர். வி. உதயகுமார் வைரல் வீடியோ\nபில்லா பண்டி ஆடியோ லாஞ்சில் ஜொலித்த கஸ்தூரி, ஹீரோயின் இந்துஜா-வீடியோ\nகஸ்தூரியின் ரசிகன் நான் : கருணாஸ் பேட்டி-வீடியோ\nபேட்டை பட பூஜையில் ரஜினிகாந்த் திரிஷா ஜோடி வைரல் வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/suchi-tweets-on-dhanush/", "date_download": "2018-10-16T02:32:24Z", "digest": "sha1:UKXEFHVCLJ334EOM7KJPTOGDIHEDCZSV", "length": 10034, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "“நீ என்ன அசிங்கமான கேம் விளையாண்டன்னு எல்லோர்கிட்டையும் சொல்லப்போறேன் தனுஷ்! ட்வீட் செய்த சுசி! - Cinemapettai", "raw_content": "\n“நீ என்ன அசிங்கமான கேம் விளையாண்டன்னு எல்லோர்கிட்டையும் சொல்லப்போறேன் தனுஷ்\nபாடகி சுசித்ராவை நமக்கு தெரியும். டிவி ஷோக்களிலும் பார்த்திருக்கிறோம். நேற்று இரவிலிருந்து அவர் டிவிட்டரில் ஒரே அட்டகாசம். கண்ட மேனிக்கு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். தனுஷ் தான் கடவுள், அவரின் காலை தொட்டு வணங்க வேண்டும் என்று ஒரு ட்வீட்.\nஇன்னொரு ட்வீட்டில், தனுஷும், த்ரிஷாவும் தான் கடவுள் என்று ஒரு ட்வீட். அப்புறம் என்னைவிட்டு போ தனுஷ் என்று ட்வீட். தனுஷ் டீம் என்னை என்ன பண்ணி இருக்காங்கன்னு பாருங்கன்னு ஒரு ட்வீட்.\n” இது சுசி, நீ என்ன அசிங்கமான கேம் விளையாண்டன்னு எல்லோர்கிட்டையும் சொல்லப்போறேன். பாவம் சிம்பு. நீ அதில் இருக்கன்னு ‘ ஒரு ட்வீட்.\nஏதாவது ஹேக் நடந்ததான்னு யோசிச்சா, இல்லை, நானே தான் ட்வீட் பண்றேன்னு வேற சுசி அடிச்சி சொல்லி இருக்காங்க.\nஎன்னமோ போங்க ஜி, என்னென்னமோ நடக்குது, என்னனு தான் புரியலை.\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nசண்டைக்கோழி-2 :: OCT 18\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nஒட்டுமொத்த ரசிகர்களையும் உறைய வைத்த Inkem Inkem முழு வீடியோ பாடல் இதோ.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\n டி ராஜேந்தர் திடீர் முடிவு\nதமிழ் திரையுலகமே அதிரும் அளவிற்கு சர்கார் ஹிந்தி ரைட்ஸ். எத்தனை கோடி தெரியுமா. இனி தளபதி ஆட்சிதான் கோலிவுட்டில்\nஆட்டம் ஆரம்பம் வெண்ணிலா கபடிகுழு-2 டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத காஜல் புகைப்படங்கள்.\n காற்றில் பறக்கும் சின்மயி குற்றச்சாட்டுகள்\nசர்கார் டீசர் உலகம் முழுவதும் எந்த நேரத்தில் ரிலீஸ் செய்கிறார்கள் தெரியுமா.\nஇன்ஸ்டாகிராமில் குத்தாட்டம் போட்ட யாஷிகாஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா வைரலாகும் வீடியோ.\n13 வயதில் 5 பேரால் பாலியல் கொடுமை நடந்தது.\nரொமான்ஸில் உச்சம் செய்யும் ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/13121927/1207273/Dharmapuri-near-accident-student-death.vpf", "date_download": "2018-10-16T02:28:19Z", "digest": "sha1:ZRQQKASPYJNOKYHB5A7VVANEC5FZVPEN", "length": 17625, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "தருமபுரி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலி || Dharmapuri near accident student death", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதருமபுரி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலி\nபதிவு: அக்டோபர் 13, 2018 12:19\nதருமபுரி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதருமபுரி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பீனியா பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் (வயது 19). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யு.சி 2-ம் படித்து வந்தார்.\nஇவர் தனது நண்பர்கள் கீர்த்தி (19), கன்னிகாராஜ் (20), நெல்வின், ஜான்வில்லியம், அரவிந்த், சம்பத் ஆகியோர் காரில் நேற்று கொடைக்கானலுக்கு செல்வதற்காக புறப்பட்டனர்.\nகாரை வேலூர் மாவட்டம் கன்னியம்பட்டியைச் சேர்ந்த கோபிநாத் (31) என்பவர் ஓட்டி சென்றார்.\nஅப்போது கார் இன்று அதிகாலை 3 மணியளவில் தருமபுரி அருகே சோகத்தூர் கூட்ரோடு வந்தபோது முன்னால் சென்ற பஸ் சென்றது. அந்த பஸ்சை கார் முந்த முயன்றபோது பஸ் திடீரென்று பின்னால் வந்த காரை கவனிக்காமல் சாலையின் வலது பக்கமாக ஏறி சென்றது. உடனே பஸ் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் திருப்பி உள்ளார். இதில் கார் நிலைத்தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது.\nஇந்த விபத்தில் கவுரவ்வுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருடன் வந்த நண்பர்கள், டிரைவர் உள்பட 7 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கவுரவ்வை மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு நண்பர்கள் கொண்டு சென்றனர்.\nகவுரவ்வை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கவுரவ் பரிதாபமாக இறந்தார். உடனே உடலை தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து தகவலறிந்த டவுன் போலீசார் உடனே அங்கு வந்து கவுரவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கார் விபத்துக்குள்ளானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசுற்றுலாவுக்கு சென்ற போது உடன் வந்த கல்லூரி மாணவர் இறந்தததால் உடன் வந்த நண்பர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். கவுரவ் இறந்த தகவலை அவரது பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தருமபுரிக்கு வந்து கொண்டிருகின்றனர். இந்த சம்பவம் கவுரவ் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்\nதிட்டக்குடி அருகே குழந்தையை கொன்று கணவன் - மனைவி தற்கொலை\nகுன்றத்தூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nசென்னையில் அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு\nகல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nமெலட்டூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி\nபல்லடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - கூலித்தொழிலாளி பலி\nஉத்தரப்பிரதேசத்தில் சாலை விபத்து - 7 பேர் பலி\nதஞ்சை அருகே போர்வெல் போடும் வாகனத்தில் இருந்து விழுந்து டிரைவர் பலி\nமேடவாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://fulloncinema.com/category/news/page/25", "date_download": "2018-10-16T01:18:21Z", "digest": "sha1:ZDSZKVXU5YRFVK5VHTWX3FK2D6UAOLCP", "length": 4316, "nlines": 124, "source_domain": "fulloncinema.com", "title": "News Archives - Page 25 of 30 - Full On Cinema", "raw_content": "\nU1 ரெகார்டஸ் வெளியிடும் ‘செல்வோம் வா’\nஇந்த வருடத்தின் முக்கியமான படங்களில் ஒன்றாக ‘அறம்’ இருக்கும் – ‘Trident Arts’ ரவீந்திரன்\nஃபாரா சரா பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘வீரையன்’\nதுபாயில் அக்டோபர் 27ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ள 2.0 படத்தின் இசை வெளியீடு விழா\nபுகை, மது, மாதுவால் கெட்டுப்போகும் கலைஞர்கள் – சிவகுமார் வேதனை\nகுஷ்பு சுந்தர் தயாரிப்பில் சுந்தர். C இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நடிக்கும் கலகலப்பு -2\n​​தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு நிகழ்வுகளின் இணைப்பாக உருவாகும் ‘தொட்ரா’\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்\nஅன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://gez.tv/c-64/43", "date_download": "2018-10-16T01:10:37Z", "digest": "sha1:XJ5IVK5RS7BBK2TAVPXNFJCV2ZTKWA2E", "length": 3802, "nlines": 79, "source_domain": "gez.tv", "title": "அ தி மு க பிரச்சாரத்தில் நடிகை விந்தியா உரையாற்றியது", "raw_content": "\nஅ தி மு க பிரச்சாரத்தில் நடிகை விந்தியா உரையாற்றியது\nஅ தி மு க பிரச்சாரத்தில் நடிகை விந்தியா உரையாற்றியது\nஅ தி மு க பிரச்சாரத்தில் நடிகை விந்தியா உரையாற்றியது\nகிரசன்ட் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா\nஉடனடியாக புகைப்படம் எடுக்க புதிய மொபைல் ஆப்பை அறிமுகம்படுத்தியது\nதிருவள்ளுர் கிழக்கு மாவட்டம் சார்பில் அவடி நகர கழக செயலாளர் ஆர்.சி.தீனதயாளன் ஏற்பாட்டில்\nஅம்பேத்க்காரின் 127 வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவி\nவிஜயகாந்த பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா\nமுன்னாள் தமிழக முதல் அமைச்சர் அண்ணாதுரை இருந்தபோது வந்த ஸ்ரீமகாஷ்ராமன்ஜி 50 ஆண்டுகளுக்குப்பி�\nஅப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் காகிதம் இல்லா பங்கு பரிவர்த்தனை உதவியால் வர்த்தகம் உயர்வு\nநியாய பொருட்க்கள் வழங்காத்தை கண்டித்து முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gez.tv/s-25/37", "date_download": "2018-10-16T01:38:46Z", "digest": "sha1:DUR45CP2SZUJALLQNZUPJ7VBQXA3VMIO", "length": 6642, "nlines": 81, "source_domain": "gez.tv", "title": "ஒடிசாவில் 10கிமீ தூரம் வரை மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற கணவர்!", "raw_content": "\nஒடிசாவில் 10கிமீ தூரம் வரை மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற கணவர்\nஒடிசாவில் காசநோயினால் இறந்த தன் மனைவியின் சடலத்தை 10கிமீ தூரம் வரை ஒருவர் தோளில் சுமந்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஒடிசா மாநிலம், காலாகேண்டி அருகே உள்ள மெல்கர் எனும் கிராமத்தில் வசித்து வருபவர் தானா மஜ்கி. காச நோயினால் பாதிக்கப்பட்ட இவருடைய மனைவி அமங் டே(42) பவானிபாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த செவ்வாய் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தானா மாஜ்கி இறந்த தனது மனைவியின் உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்துச்செல்ல வாகனம் ஏற்பாடு செய்யும்படி மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார். ஆனால் இதற்கு மருத்துவமனை ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.\nஉடனே மஜ்கி இறந்த மனைவியின் உடலை போர்வையால் சுற்றி தோளில் சுமந்துவாறு தனது 12 வயது மகளுடன் நடந்து சென்றிருக்கிறார். தானா மஜ்கியின் கிராமம் மருத்துவமனையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 10 கிலோ மீட்டர் தொலைவு கடந்ததும் உள்ளூர் தொலைக்காட்சி செய்தியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து வாகனம் வரவழைக்கப்பட்டு மீதமுள்ள தூரத்தை ஆம்புலன்ஸில் கொண்டு சென்றார். இச்சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒடிசாவில் 10கிமீ தூரம் வரை மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற கணவர்\nநியாய பொருட்க்கள் வழங்காத்தை கண்டித்து முற்றுகை\nபோட்டியை சமாளிக்க 80 சதவீதம் வரை 4ஜி கட்டணத்தை குறைத்தது ஏர்டெல்\nபோகாட் சகோதரிகள் பபிதா, கீதா ஆகியோர் விளையாட்டுத் துறையில் சாதனை பெற்ற வேலாம்மாள் மாணவர்களை ப\nநிர்பயா வழக்கு: திகார் சிறையில் குற்றவாளி தற்கொலை முயற்சி; கவலைக்கிடம்\nதிருவள்ளுர் மாவட்டம் மாதவரம் அரசு மேல் நிலை பள்ளியில் மாணவ மாணவி\nதுணை ஜனாதிபதி தேர்தல் : ஆதரவு கேட்டு எம்.பி.,க்களுக்கு வெங்கைய்யா கடிதம்\nஸ்டாலின் போக்கு; அதிருப்தியில் கட்சித்\nவிக்ரம் நடித்த ‘இருமுகன்’ படம் ​ ஹிட்\nநூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=http://tamil.webdunia.com&q=Andhra+Pradesh", "date_download": "2018-10-16T02:40:12Z", "digest": "sha1:W4LRNZDZP6RDUVKBVQXGIM3WGRE2YO5L", "length": 8465, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "செவ்வாய், 16 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆதாரம் இருந்தால் காட்டுங்கள்: 'மீ டு' குறித்து பாரதிராஜா\nவைரமுத்து மீது குற்றஞ்சாட்டும்போதே சின்மயி தெளிவாக கூறிய விஷயம் ஒன்று 'இந்த விஷயத்திற்கு ...\nஅண்ணா அறிவாலயம் வருகிறார் சோனியா காந்தி\nதிமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் ...\nஅண்ணா அறிவாலயம் வருகிறார் சோனியா காந்தி\nதிமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் ...\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு படுக்கை: வைரமுத்து எழுதிய ...\nவைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை தைரியமாக கூறி பூனைக்கு மணி கட்டிய ...\nநல்லக்கண்ணுவுடன் சந்திப்பு: கம்யூனிஸ்ட் கட்சியில் ...\nமூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லக்கண்ணு அவர்களை பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vastushastram.com/blog-post/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-10-16T01:48:14Z", "digest": "sha1:C7NVA6SO3KSSCX2OKYHT6GKDJWPL33F7", "length": 4769, "nlines": 142, "source_domain": "vastushastram.com", "title": "வாஸ்து பயிற்சி வகுப்பு கடிதம் 5 - Vastushastram", "raw_content": "\nவாஸ்து பயிற்சி வகுப்பு கடிதம் 5\nவாஸ்து பயிற்சி வகுப்பு கடிதம் 5\nVastu Practitioner Training – முதல் பயிற்சி வகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் முழு பட்டியல்: -\nபயிற்சி ஆரம்பிக்கும் தேதி: - 01-05-2015\nபயிற்சி முடிவுறும் தேதி: – 07-05-2015\nதிருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;\nதஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்\nஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே\nநந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nகல் கருட பகவான் திருக்கோயில் – நாச்சியார்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_69.html", "date_download": "2018-10-16T01:21:26Z", "digest": "sha1:LZWRKXXQND7YVSVJWBAY5O6PRQGAF2O7", "length": 3784, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கிழக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மாயம்! சபை ஒத்திவைப்பு", "raw_content": "\nகிழக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மாயம்\n20ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நடைபெறவிருந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னோடியாக அனைத்து மாகாண சபைகளிலும் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.\nஇதன் ஒரு கட்டமாக கிழக்கு மாகாண சபையில் இது குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு கடந்த வாரம் நடைபெறவிருந்த நிலையில், ஏற்பட்ட களேபரம் காரணமாக இன்றைய திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.\nஎனினும் இன்றைய சபை அமர்வுகளுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஒருவர் கூட சமூகமளிக்காத நிலையில் சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன், குறித்த சட்ட மூலம் தொடர்பில் மாகாண சபையின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துவதை விடுத்து இவ்வாறு கண்ணாமூச்சி ஆடுவது கேலிக்கூத்துக்கு ஒப்பானது என்று விமர்சித்துள்ளார்.\nமாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பையும் ஆளுங்கட்சியின் இச்செயற்பாட்டை வன்மையாக கண்டித்துள்ளார்.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/feb/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2863307.html", "date_download": "2018-10-16T01:19:30Z", "digest": "sha1:QM6LOFV2ZEOFONIR6K3F35VHD7MYRFAI", "length": 5903, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "விடுதலைச் சிறுத்தைகள் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy DIN | Published on : 14th February 2018 09:49 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nதூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலர் கா.மை. அகமது இக்பால் அறிமுகக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் அகமது இக்பால் தலைமை வகித்தார். மண்டல செயலர் தமிழினியன், தலைமை நிலைய செயலர் முத்தமிழ்பாண்டியன், மாவட்ட மகளிரணிச் செயலர் நிர்மலா, மாவட்ட துணைச் செயலர் கணேசன், நிர்வாகிகள் அமல்ராஜ், மாணிக்கராஜா, சிறுத்தைகுமார், பாஸ்கர் கன்னிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2007/12/blog-post_18.html", "date_download": "2018-10-16T02:03:32Z", "digest": "sha1:2DYM25OBFGGPZF74JUE37Z2CDG5NNLWE", "length": 22675, "nlines": 328, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: தாயாதாரம்..!", "raw_content": "\nஇதோ பாருங்க...ஒண்ணு நான் இந்த வீட்டில இருக்கணும்..\nஇல்லன்னா உங்க அம்மா இருக்கணும். நீங்களே முடிவுக்கு\nகல்யாணி இப்படி அதிரடியாய்பேசியதும், நான் கொஞ்சம் கலங்கித்தான் போனேன்.\n-ஏன் அம்மா எந்த தப்பும் பண்ணலயே \n-பிடிக்கறதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்.. ஆனா பிடிக்காம போறதுக்கு காரணமே தேவையில்லங்க ஆனா பிடிக்காம போறதுக்கு காரணமே தேவையில்லங்க இருந்தாலும் அவுங்க நடவடிக்கையும்.. கிராமத்து பேச்சும், ஒரு டிவி கூட\nபாக்காத கொணமும்..மருதாயின்னு பேரும்..மொத்தத்துல பிடிக்கலை.. அவ்வளவுதான்.\nரூம்ல டேபிள்ல 3 காப்பகத்துக்கான அப்ளிகேஷன்\nவச்சிருக்கேன். எது நல்லதா படுதோ அதுல சேத்துவிட்டுடுங்க.\nஅதையும் மீறி இங்கதான் இருப்பாங்கன்னா..நான் கட்டாயமா\n நானும் அங்குதான் வளர்ந்தேன். 12 வயதில அப்பா போய்விட, என்னை வளர்க்க அவள்பட்ட பாடுகொஞ்சம் அதிகம்தான். ஏதோ ஒரு வெறியில் நானும் படித்து\nஒரு கவுரவமான நிலைக்கு வந்து, நகரவாசியாகும் வரை நன்றாகத்தான் இருந்தது, கல்யாணியை காதலித்து கரம்பிடிக்கும்வரை..\nஅதற்குக்கூட அம்மா ஒரு வார்த்தை எதிர்ப்பு\n மிகவும் சாந்தமாக 'உனக்கு நல்லதுன்னு பட்டா செஞ்சுக்கப்பா 'என்றாள்\nஆனால் ஆரம்பம் முதலே கல்யாணிக்கு அம்மாவின் எளிமை\nஏளனத்துக்குள்ளாகி.. இன்று இப்படி வந்து நிற்கிறது\nநான் அமைதியாக வெளியே வந்தேன்.வாசலில் அம்மா , நேற்று போய்விட்டு வந்த கோவிலில் சாத்திய மாலையிலிருந்து நூலை எடுத்துக்கொண்டிருந்தாள்.\nஉனக்கு இங்க கஷ்டமா இருக்காம்மா\nஅதெல்லாம் இல்லப்பா..ஆனா வயசான என்னய வச்சுக்கிட்டு\n நான் ஒரு யோசனை சொல்றேன்.கேக்குறியா..\nஇப்பதான் நல்ல நல்ல முதியோர் இல்லமெல்லாம் வந்துருச்சாமுல்ல அதுல ஏதாவது ஒன்னுல என்ன சேத்துவிட்டுடு. அதுல ஏதாவது ஒன்னுல என்ன சேத்துவிட்டுடு. ஆனா உனக்கு செலவு அதிகமாகாம பாத்துக்க..\nகல்யாணி சத்தமாக சொன்னது கேட்டும், எப்படி நாசூக்காக வெளிப்படுத்துகிறாள் \n ஒரு ஏற்பாடு பண்றேன் என்றேன் முடிவாக..\nகல்யாணி ஆசையாய் வாங்கி வைத்திருந்த 3 விண்ணப்பங்களையும் பார்த்தேன்.\nஒன்றைத்தேர்வு செய்தேன். பூர்த்தி செய்து எடுத்துக்கொண்டேன்.\nஅன்று கல்யாணி மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.\nஅம்மா சலனமே இல்லாம கிளம்பிக்கொண்டிருந்தாள்\n அத்தையை கொண்டு விட எனக்கு\n'முருகானந்தர் ஆதரவற்றோர் இல்லம்' என்ற பெயர்ப்பலகை போட்டிருந்த வாசலுக்குள் கார் நுழைந்தது.\nசாலையின் இருபக்கமும் மரங்கள் செடிகள் என ரம்மியமான சூழல்.\n- ரொம்ப நல்லா இருக்குல்லங்க..அத்த நீங்க குடுத்து வச்சவங்க\nஒரு மையமான கட்டிடத்தில்..மேலாளர் அறைக்குள்\nநுழைந்தோம். கல்யாணி புன்முறுவலுடன் பின் தொடர்ந்தாள்.\nஅம்மா வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள்.\nநான் விண்ணப்பத்தை எடுத்து நீட்டினேன்.\nஇங்க சேரப்போற 'கல்யாணி'ங்கறது ....\nசொன்னது சுரேகா.. வகை கதை\nநினைச்சேன், நினைச்சேன் இப்படி ஏதாவது தில்லுமுல்லு நடக்குமுன்னு...\nஅசத்தல்ரா தம்பீ... வெயிடிங் ஃபார் த செகண்ட் பார்ட்... :-)\n//நினைச்சேன், நினைச்சேன் இப்படி ஏதாவது தில்லுமுல்லு நடக்குமுன்னு...//\nஏதாவது திருப்பம் இருக்கணும்னுதான் ...ஹி..ஹி..\nஇப்படி நடந்தா எப்படி இருக்குங்கிற கற்பனைதான்.\n உண்மை, கதைகளைவிட மோசமாத்தான் இருக்கு.\nமிகவும் நன்றிங்க..இந்த மாதிரி ஊக்கப்படுத்துறதுதாங்க பாசத்தை அதிகப்படுத்துது..\nயுரேகா..யுரேகா.. ஒரு நலல கதையை படிச்சிட்டேன்....\n//யுரேகா..யுரேகா.. ஒரு நலல கதையை படிச்சிட்டேன்....\nஎந்த ரங்கமணியாவது இது போல நடந்துக்கிட்டா சந்தோஷப் படுவேன்\nஅருமை. ஆனா, 'நச்' சூடு கொஞ்சம் கம்மி ;)\nமிகவும் நன்றாக இருந்தது. ஆனால் எத்தனை ஆண்களுக்கு இந்த தைரியம் இருக்கிறது. மேலும் இது பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கும் மனப்பான்மையைதான் காட்டுகிறது. தான் மதிக்கும் ஒருவரை பற்றி தெளிவாக புரிய வைக்க வேண்டியது நமது கடமை. ஒரு பெண் இன்னொரு பெண்ணை உதாசீனம் செய்ய சொல்லும் காரணங்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாக இருந்திருக்கலாம்.\n//மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் எத்தனை ஆண்களுக்கு இந்த தைரியம் இருக்கிறது. மேலும் இது பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கும் மனப்பான்மையைதான் காட்டுகிறது. தான் மதிக்கும் ஒருவரை பற்றி தெளிவாக புரிய வைக்க வேண்டியது நமது கடமை. ஒரு பெண் இன்னொரு பெண்ணை உதாசீனம் செய்ய சொல்லும் காரணங்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாக இருந்திருக்கலாம்.//\nஇப்படி ஏதாவது செய்தால்தான் முதியோர் இல்லங்கள் பெருகாமல் இருக்கும்.\nபல பெண்களுக்கு (மாமியாரோ , மருமகளோ)\nகாரணமே இல்லாமல்தான் அந்த உறவை பிடிக்காமல் போகிறது.\nஇது உளவியல் ரீதியாகவும் உண்மை.\nஇருந்தாலும் , உங்கள் ஆலோசனையை கண்டிப்பாக மனதில் கொள்வேன்.\nவருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றிங்க.\nநான் பார்த்த வரையில் எல்லா எடங்களிலும் பெண் தனக்கு அடங்கியவளாக இருக்க விரும்பும் ஆண்கள் திருமணம் என்ற விஷயத்தில் மட்டும் தாய்க்கு கொடுக்கும் மரியாதை சொல்ல வார்த்தைகள் இல்லை. திருமணமான பின்னும் மற்ற எல்லா இடங்களையும் விட தாய் மற்றும் தாரம் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் வரும் போது மட்டும் தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ளும் மனப்பாங்கு மாறினாலே போதும்.\nநீங்கள் சொல்வது போல எந்த உறவையும் ஒத்துக்கொள்ள யாருக்குமே சற்று நாட்கள் எடுப்பது இயற்கை. குழந்தையில் நமக்கே தாயிடம் இருந்து தந்தையிடம் செல்ல நாட்கள் ஆகும் போது ஒருவரை ஏற்றுக்கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுவது சகஜம்.\nஅந்த கால அவகாசத்தை ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ள ஆகும் காலமாக பார்க்க வேண்டுமே அன்றி அதை போராட்ட காலமாக உணரக்கூடாது.\nநலல கதைங்க,கதைகளைவிட நிஜம் இன்னும் மோசமுங்க ,முயற்சிக்கு வாழ்த்துக்களுங்க.\nஇதையும் விமர்சனம் பண்ணினா என்ன \nஅந்தக் கோரம் நடந்த நாள்..\nஉறவுகள் - பாகம் 2\nமறுபடியும் பெட்டி போச்சு....(போயே போச்சு...)\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://driverpack.io/ta/laptops/advent/monza-v200/bluetooth?os=windows-10-x86", "date_download": "2018-10-16T02:08:19Z", "digest": "sha1:RXBJKQHGECYHTM3ANTTRMJJHSK7ILITP", "length": 5149, "nlines": 98, "source_domain": "driverpack.io", "title": "Bluetooth ப்ளூடூத் சாதனம் வன்பொருள்கள் Advent Monza V200 மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows 10 x86", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் Bluetooth ப்ளூடூத் சாதனங்கள் க்கு Advent Monza V200 மடிக்கணினி | Windows 10 x86\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஉங்களுக்கு தேவையான வன்பொருள்கள் Bluetooth ப்ளூடூத் சாதனங்கள் ஆக Advent Monza V200 மடிக்கணினி விண்டோஸ் Windows 10 x86 தகவல் காணப்படவில்லை. DriverPack வன்பொருள்தொகுப்பு பதிவிறக்கம் தானியங்கி முறையை பின்பற்றவும்.\nBluetooth ப்ளூடூத் சாதனங்கள் உடைய Advent Monza V200 லேப்டாப்\nபதிவிறக்கவும் Bluetooth ப்ளூடூத் சாதனம் வன்பொருள்கள் Advent Monza V200 விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows 10 x86 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 10 x86\nவகை: Advent Monza V200 மடிக்கணினிகள்\nதுணை வகை: Bluetooth ப்ளூடூத் சாதனங்கள் ஆக Advent Monza V200\nவன்பொருள்களை பதிவிறக்குக Bluetooth ப்ளூடூத் சாதனம் ஆக Advent Monza V200 மடிக்கணினி விண்டோஸ் (Windows 10 x86), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/uk/03/180888?ref=category-feed", "date_download": "2018-10-16T01:28:32Z", "digest": "sha1:FD3YG3YV46RKGJ57MIBDBEUKROUU3Z7H", "length": 8193, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டனில் 2 மணி நேரத்தில் 3 வாள்வெட்டு சம்பவம்: இளைஞர்கள் மூவர் கவலைக்கிடம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் 2 மணி நேரத்தில் 3 வாள்வெட்டு சம்பவம்: இளைஞர்கள் மூவர் கவலைக்கிடம்\nபிரித்தானிய தலைநகர் லண்டனில் இரண்டு மணி நேரத்தில் 3 பேர் வாள்வெட்டு சம்பவத்திற்கு இரையான துயரம் பொதுமக்களை கடும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.\nகுறித்த சம்பவங்கள் தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.\nபிரிக்ஸ்டன் பகுதியில் நேற்று மாலை சுமார் 6.20 மணியளவில் பொலிசாருக்கு வாள்வெட்டு தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.\nஇதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞரை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.\nபிரிக்ஸ்டன் பகுதியில் இருந்து 3 மைல்கள் வடப்பகுதியில் அமைந்துள்ள Northolt நகரில் சுமார் 7 மணி அளவில் அடுத்த வாள்வெட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஇதில் ரத்தவெள்ளத்தில் கிடந்திருந்த 20 வயது இளைஞரை மீட்டு பொலிசார் மருத்துவமனை சேர்ப்பித்துள்ளனர்.\nஇதேபோன்று 8.11 மணி அளவில் 17 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வாள்வெட்டுக்கு இரையாகியுள்ளார்.\nமட்டுமின்றி சனிக்கிழமை இரவு மர்ம நபர்களால் 35 வயது நபர் ஒருவர் வாள்வெட்டுக்கு பலியானதுடன் இந்த ஆண்டில் இதுவரை லண்டனில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 என உயர்ந்துள்ளது.\nசுமார் 111 நிமிடங்களில் நடந்த 3 வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/e9fa35bcfd/help-to-share-the-journey-39-merritrips-39-processor", "date_download": "2018-10-16T02:43:10Z", "digest": "sha1:4Z3RQQVE2QU3G3KHPSFJUWIOKIZOJ6G4", "length": 29579, "nlines": 116, "source_domain": "tamil.yourstory.com", "title": "பயணத்தை பகிர்ந்து கொள்ள உதவும் 'மெர்ரிட்ரிப்ஸ்' செயலி", "raw_content": "\nபயணத்தை பகிர்ந்து கொள்ள உதவும் 'மெர்ரிட்ரிப்ஸ்' செயலி\nவட இந்திய இளைஞர்கள் சென்னையை தொழில்முனை தளமாக மாற்றிக் கொண்ட கதை\nஎந்த ஒரு உருவாக்கமும் நாம் அன்றாடம் சந்திக்கும் சவால்களை பூர்த்தி செய்யும் தீர்வாக அமைந்தால், அதற்கு ஆதரவு நிச்சயம் கிட்டும். இதற்கு சான்றாக உள்ளது \"மெர்ரிட்ரிப்ஸ்\" (Merry Trips).\nமேற்படிப்பு அதுவும் பொறியியல் படிக்க அநேக வெளி மாநில மாணவர்கள் தேர்ந்தெடுப்பது சென்னையை தான். அப்படித்தான் வட மாநிலத்தை சேர்ந்த அர்விந்த் சௌத்ரி மற்றும் அபிஷேக் மெஹ்ரோத்ரா நான்கு வருடங்கள் முன் சென்னை வந்தனர். இந்த வருடத்தில் படிப்பை முடிக்கும் இவர்களுக்கு கல்லூரி மூலமாக வேலை வாய்ப்பு பெறும் சிந்தனையே இல்லை, ஏனன்றால் தங்களின் இரண்டாவது வருட படிப்பின் போதே இவர்கள் தொழில்முனைவர்கள் ஆகிவிட்டனர்.\nபுறநகர் மாணவர்களின் தலையாய பிரச்சனை\nபெரும்பாலும் பொறியியல் கல்லூரிகள் சென்னையின் புறநகரத்தில் தான் உள்ளது என்று நாம் அனைவரும் அறிந்ததே. இங்கு படிக்கும் வெளி மாநில மாணவர்கள் பெரும்பாலும் விடுதியிலோ அல்லது அருகாமையில் வாடகை வீட்டிலோ வசிப்பார்கள்.\nவிடுமுறை தினங்களில் பொழுதுபோக்க அவர்கள் சென்னைக்கு தான் வருவர். இவர்கள் பெரும்பாலும் பேருந்து அல்லது ரயில் பயணத்தை தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது. இதில் உள்ள இடர்பாடுகள் பெரும் சவாலாக இருந்தது என்றும் கூறும் அர்விந்த், இதில் தான் தனது தொழிலுக்கான யோசனை உதித்ததாகவும் கூறுகிறார்.\n\"கூட்ட நெரிசலில் பயணிப்பது சவாலாக இருந்தது, அதிர்ஷ்டவசமாக என்னுடைய நண்பன் சில மாதங்கள் கழித்து கார் ஒன்றை கொண்டு வந்தான், வெளியில் செல்ல நண்பர்கள் அனைவரும் எரிபொருளுக்கான செலவை பகிர்ந்து கொள்வோம்.\" எங்களை போல் பல மாணவர்கள் விடுமுறை நாட்களில் சென்னையின் மையப் பகுதிக்கு பயணம் செய்ய சிரமப்பட்டதை கண்டேன். எனது இரண்டாவது வருட படிப்பின் பொழுது இதற்கான தீர்வு புலப்பட்டது என்கிறார் அர்விந்த்.\nமெர்ரிட்ரிப்ஸ் (Merrytrips) ஆரம்பம் மற்றும் வரவேற்பு\n2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது யோசனையை செயல்வடிவமாக மாற்ற ஆரம்பித்தார் அரவிந்த். அதே கல்லூரியில் படிக்கும் அபிஷேக் மேஹ்ரோத்ராவை சந்திக்க நேரிட்டது. அபிஷேக் ஆட்டோமொபைல் துறையில் பயின்று கொண்டிருந்தார். அபிஷேக்கின் நேர்மறை சிந்தனை மற்றும் ஆர்வம் இருவரையும் இணைத்தது.\nஇரண்டு மாதங்கள் பாக்கெட் பணத்தை சேமித்து பத்தாயிரம் முதலீடு செய்து, கார்பூலிங் அதாவது பயணம் மேற்கொள்ள ஒரே காரில் பங்கு கொண்டு பலர் பயணிக்கும் வசதியை ஏற்படுத்தும் இணையதளத்தை உருவாக்கினர்.\nதங்களது முயற்சியை நண்பர்கள் மூலமாக அவர்கள் கல்லூரியில் பரப்பினர். ஆரம்பித்த 3 நாட்களுக்குள் இருநூறுக்கும் அதிகமான பயணப் பதிவுகள் வந்தன. இந்த வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை இவர்களுக்கு தந்தது.\nவரவேற்பு ஒருபுறமிருக்க மெர்ரிட்ரிப்ஸ் தளத்தை மேலும் செம்மைபடுத்த ஆரம்பித்தனர். செயல்வடிவம் மற்றும் இணையத்தளம் ஆகியவற்றை மேற்கொள்ள எங்களுக்கு நான்கு மாதம் ஆனது. முழுவதும் மாணவர்களை கொண்டே இந்த முயற்சியில் ஈடுபட்டோம் என்று கூறும் அபிஷேக் எங்கள் சக மாணவர்கள் தான் எங்களின் முயற்சியை பிற மாணவர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர் என்கிறார்.\n\"வெளிமாநில மாணவர்களுக்கு கார் வசதி இல்லாததும் பொது போக்குவரத்தில் இருந்த சிரமமும் எங்களின் முயற்சிக்கு அமோக வரவேற்பை பெற்றுத் தந்தது. எங்கள் கல்லூரியில் இருக்கும் மாணவர்களின் உந்துதலில் பிற கல்லூரிகளுக்கும் எங்கள் சேவையை பற்றி பரப்ப ஆரம்பித்தோம்.\" என்கிறார் அர்விந்த்.\nஇவர்கள் படிக்கும் SRM கல்லூரியை தவிர விஐடி,(VIT) சென்னை அண்ணா பல்கலைகழகம் மற்றும் ஐஐடி (IIT) இல் படிக்கும் மாணவர்கள் இவர்களின் சேவையை உபயோகப்படுத்துகின்றனர்.\nஎந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அதற்கான விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்தால், அதே எண்ணத்தில் இருக்கும் மற்ற மாணவர்களுடன் இணைந்து ஒரே வண்டியை; கால் டாக்சி அல்லது சொந்த கார் உடையவர்களுடன் புக் செய்து சேர்ந்து பயணிக்க முடிகிறது. பயணத்திற்கு ஆகும் செலவை பகிர்ந்து கொள்ள முடிவதும், பணத்தை சேமிக்க உதவுவதுமே மெர்ரிட்ரிப்ஸ் முயற்சின் வெற்றி.\nஇந்த கார் பூலிங் வடிவம் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்ததை பற்றி கேள்விப் பட்டோம். மேலும் ஓரிரு பெரிய நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியையே தந்தது. ஏனெனில் எங்களின் சேவையை பிறரிடம் எடுத்துரைக்க அதிக சிரமப்பட வேண்டியதில்லை, அந்த வகையில் எங்களின் சந்தைபடுத்தும் செலவு குறைவதகாவே இதை பார்க்கிறோம்\" என்கிறார் அர்விந்த்.\nசென்னை நகரத்திற்கு படிக்க வந்த இவர்கள் இங்கே தொழில் முனைய வேண்டும் என்ற முனைப்பை ஆழமாக பதிவு செய்கின்றனர். \"சென்னையில் வாய்ப்புகளுக்கு பஞ்சமே இல்லை, இருந்த போதிலும் மற்ற நகரங்களை போல் தொழில்முனைவு ஏன் முன்னிறுத்தப்படுவதில்லை என்பது எங்களுக்கும் ஆச்சர்யமாக தான் உள்ளது.\" என்கின்றனர் இருவருமே. மற்ற மாநிலங்களுக்கு விரிவுப் படுத்தும் திட்டம் இருந்தாலும் சென்னை தான் எங்களின் தலைமையிடமாக இருத்தல் வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். இதற்கு அவர்கள் கூறும் காரணம் \"தொழில்முனை வட்டத்தில் இன்று சென்னை முக்கிய இடமோ முன்னிலையோ பெறாவிட்டாலும், விரைவில் இந்த நிலை மாறும். அப்பொழுது இங்கு வெற்றி பெற்ற தொழில்முனை நிறுவனங்கள் வரிசையில் நாங்களும் இடம் பெறுவோம்\" என்கிறார்கள். IIT அல்லது IIM போன்ற கல்லூரியிலிருந்து வரும் மாணவர்கள் மட்டுமே வெற்றிகரமான தொழில்முனைவர்களாக முன்னிறுத்தப்படுகிறார்கள், அந்த எண்ணத்தையும் எங்களை போன்றவர்கள் களைய வேண்டும்.\nஇரண்டு மாதம் முன்பாக எங்களின் மெர்ரிட்ரிப்ஸ் சேவையை முழுவதுமாக செயலி மூலமான பயன்பாட்டிற்கு மாற்றினோம். இந்த செயலியை சென்னைய் ஐஐடியில் நடைபெற்ற டெர்ரி பாக்ஸ் நிகழ்வில் வெளியிட்டோம். ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே கிட்டத்தட்ட ஆயிரம் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது எங்களுக்கு எண்ணூறு பதிவு வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதம் சுமார் ஆயிரம் பயண விருப்பங்களை மாணவர்கள் பதிவேற்றம் செய்கின்றனர்.\nஇந்த செயலியிலும் தற்போது வெவ்வேறு மாறுதல்களை புகுத்திக் கொண்டிருக்கிறோம். நவம்பர் மாதத்தில் முழுமையான செயலி பயன்பாட்டில் இருக்கும்.\nஇந்த தொழிலை ஆரம்பித்த புதிதில் சென்னையில் அப்பொழுது தான் காலடி வைத்த ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டோம். மிகப் பெரிய அளவில் வந்த பயண பதிவுகளை கணக்கிட முடியாத அளவுக்கு வர்த்தகத்தை அவர்களுக்கு அளித்தோம், சில காரணங்களால் அவர்களுடனான ஒப்பந்தத்தை முறிக்க வேண்டியதாயிற்று. பின்னர் சென்னையில் செயல் படும் நிறுவனத்திடம் சில காலம் பரிவர்த்தனை செய்தோம்.\nதற்பொழுது எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனத்திடமும் ஒப்பந்தமில்லை. வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு இருக்கும் கூப்பன் சலுகைகள் மற்றும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப எந்த கால் டாக்சி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.\nஅர்விந்த் மற்றும் அபிஷேக்கின் இந்த தொழில்முனை முயற்சி இவர்களுக்கு பரிசுகளையும் நற்பெயரையும் பெற்றுத்தந்திருக்கிறது. குஜராத் மாநிலம் நடத்திய icreate நிகழ்வில் முதல் ஐந்து தொழில்முனை நிறுவனங்கள் வரிசையில் மெர்ரிட்ரிப்ஸ் இடம்பெற்று ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத் தொகையை பெற்றுள்ளனர். NEN இவர்களை மிகுந்த நம்பிக்கைக்குரிய தொழில்முனை நிறுவனமாக தெரிவு செய்துள்ளது.\nபெற்றோர்களின் ஆதரவு பற்றி கேட்ட பொழுது, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த சொல்வார்களோ என்ற பயம் காரணமாக பெற்றோர்களிடம் இவர்களின் முயற்சி பற்றி கூறவே இல்லை என்கிறார்கள். அர்விந்த் விவசாய குடும்பத்தை சார்ந்தவர், அவரின் பெற்றோர் ராஜஸ்தான் மாநிலத்திலும் அண்ணன் அஹமதாபாதிலும் உள்ளார். எங்களின் முயற்சி பற்றி அறிந்து கொண்டு எங்களிடம் கேட்டது சுவாரஸ்யமான சம்பவம் என்கிறார் அர்விந்த். NEN அவர்களை தெரிவு செய்தது DNA பத்திரிகையில் இடம் பெற்றது, அந்த செய்தியை அவருடைய அண்ணன், பெற்றோரிடமும் அரவிந்துக்கும் தகவல் அனுப்பியுள்ளார். \"ஒரு விடுமுறை நாளில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது என் அண்ணனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. என்ன செய்து கொண்டிருக்கிறாய் சென்னையில் என்று கேட்டார், என்ன விவரம் என்று தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறேன் என்றதும் முதலில் வாட்ஸாப்பை பார்க்க சொன்ன போது தான் எங்களுக்கே எங்களைப் பற்றி செய்தி வந்தது தெரிந்தது.\" படிப்பிலும் முழு கவனம் செலுத்துவதால் பெற்றோரின் ஆதரவு கிட்டியது என்கிறார் அர்விந்த்\nஇந்த நான்கு வருட தொழில் அனுபவம் எங்களை மிகவும் மெருகேற்றியுள்ளது. ஆரம்பித்த புதிதில் எங்களின் திட்டங்களை நாங்கள் ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்கள் மற்றும் சிலரிடம் பகிர்ந்து கொண்டதில், எங்களின் எண்ணங்களை அவர்களின் வர்த்தகத்தில் இலகுவாக புகுத்திக் கொண்டதை பார்த்தோம். எவற்றை பகிருவது எவற்றையெல்லாம் பகிரக் கூடாது என்பது நாங்கள் கற்றுக் கொண்ட பெரிய படிப்பினை.\nசவால்கள் என்று பெரிதாக சந்தித்தில்லை என்று கூறும் அவர்கள், முதல் வாடிக்கையாளரின் அனுபவம் மறக்க முடியாதது என்கின்றனர். சக கல்லூரி மாணவியான அவர் அதிகாலை நான்கு மணிக்கு விமான நிலையம் செல்ல பதிவேற்றம் செய்திருந்தார். குறிப்பிட்ட நேரத்திற்கு அவர் புக் செய்த டாக்சி வரவில்லை, மாணவி அபிஷேக்கிடம் முறையிட, உடனடியாக நண்பரின் காரில் மாணவியர்களை அவரே விமான நிலையத்தில் கொண்டு சேர்த்தார். இன்று வரை அம்மாணவி மெர்ரிட்ரிப்ஸ்ஸின் வாடிக்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர அவர்களின் சேவையை உபயோகித்த மற்றொரு மாணவன் அவர்களை வாழ்த்தி அனுப்பிய குறுந்தகவல், நெகிழ்ச்சியை அளித்ததாக கூறுகின்றனர்.\nமெர்ரிட்ரிப்ஸ் செயலி எவ்வாறு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது என்று கேட்டோம். \"எங்களின் செயலியில் மூலம் உங்கள் பயணத்தை பகிர்ந்து கொள்ளவோ அல்லது மற்றவருடன் சேர்ந்து பயணிக்கவோ முடியும். நாங்களும் மாணவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆதலால் எங்கள் சக மாணவியரின் பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த கவனம் கொள்கிறோம்.\" எங்கள் செயலியில் முகநூல் அல்லது லின்க்டின் (Linkedin) மூலமாக மட்டுமே செயல்பட முடியும். அதிலேயே சில வடிகட்டிகளை எங்களின் செயலியில் புகுத்தியுள்ளோம், உதாரணமாக உங்களின் படம் இல்லாமல் ஏதாவது பொதுவான படத்தையோ அல்லது பிரபலங்களின் படத்தையோ சுயவிவர படமாக வைத்துக் கொண்டால் உங்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளவே பட மாட்டாது. மேலும் மெர்ரிட்ரிப்ஸ் மதிப்பீடு உள்ளது, விண்ணப்பிக்கும் பயணி பற்றி அவருடன் சென்ற பிற பயணிகளின் அனுபவம் மற்றும் மதிப்பீடு பற்றி அறிந்து கொள்ளலாம். இவற்றையெல்லாம் சரி பார்த்த பின்னரே பயணத்துக்கான விண்ணப்பதை ஏற்று கொள்வது நல்லது.\nதற்பொழுது சென்னையில் மட்டுமே செயல்படுகிறோம். விரைவில் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புனே, டெல்லி, ஜெய்பூர் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் எங்களின் சேவையை அறிமுகம் செய்யவுள்ளோம். மேலும் செயலியை அறிமுகம் செய்த நோக்கமே மாணவர்களை தாண்டி மற்றவர்களுக்கும் எங்களின் சேவையை கொண்டு செல்ல வேண்டும் என்பதே, அந்த வகையில் தற்போது சில தொழில்நுட்ப நிறுவனங்களிலும் எங்களின் செயலியை உபயோகப்படுத்த ஆரம்பித்துள்ளனர். பல திட்டங்கள், முதல் கட்ட ஆலோசனை நிலையில் தற்பொழுது உள்ளது.\n\"இந்தியாவின் சொந்த பயணப் பகிர்வு தளமாக மெர்ரிட்ரிப்ஸை முன்னிறுத்தவே விரும்புகிறோம். குறைந்த செலவில் அதிக பயணம் என்பதே எங்களின் தாரக மந்திரம்\".\nஇரண்டு நபர்களுடன் ஆரம்பித்த மெர்ரிட்ரிப்ஸ் தற்போது நான்கு நபர்கள் கொண்ட முக்கிய அணியுடன் மொத்தம் இருபத்தியைந்து நபர்கள் கொண்ட நிறுவனமாக செயல்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வருட ஆரம்பத்தில் அறிவிக்கமுடியாத விதை நிதியை மெர்ரிட்ரிப்ஸ் பெற்றுள்ளது. மேலும் தற்பொழுது வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமும் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் இருப்பதாக தெரிவித்தனர்.\n’குறுக்குவழியை தவிர்த்து, துணிவுடன் தொழில் புரிய வேண்டும்’- கமல் ஹாசன்\nமைக்ரோசாஃப்ட் நிறுவன வேலையை விட்டு சென்னையில் பள்ளிக்கூடம் தொடங்கிய ஸ்ரீதர் கோபாலசாமி\nபல்துறை பெண்களை ஊக்குவித்த ’உழைக்கும் பெண்கள் சாதனையாளர் விருது'\nDine.in உணவு டெலிவரி நிறுவனத்தை கையகப்படுத்தியது தொழில்முனைவு நிறுவனம் ஜீனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/politics/29618-subramanian-swamy-introduces-cow-protection-bill-in-rajya-sabha.html", "date_download": "2018-10-16T02:48:57Z", "digest": "sha1:2SQKNFLUL522IFZPXA4EC2LKUGAJCJYE", "length": 7314, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "மாநிலங்களவையில் பசு பாதுகாப்பு மசோதா தாக்கல் | Subramanian Swamy introduces Cow Protection Bill in Rajya Sabha", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nமாநிலங்களவையில் பசு பாதுகாப்பு மசோதா தாக்கல்\nநாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று பசு பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனி நபர் மசோதாவாக இதை தாக்கல் செய்துள்ளார்.\nஇறைச்சிக்காக பசுக்களை கொல்பவர்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசு மற்ற வேளைகளில் ஈடுபட்டுள்ளதால் இந்த மசோதாவை நான் கொண்டுவர வேண்டியது அவசியமாகியுள்ளது என கூறினார்.\nஇன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் பசு பாதுகாப்புக்கென பல்வேறு விதிமுறைகள் மற்றும் தண்டனை விபரங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஇந்து உணர்வுகளை மதிக்காத கட்சிகளுக்கு இந்துக்கள் வாக்களிக்க கூடாது: தமிழிசை\n#MetooIndia: பதவி விலகுகிறாரா மத்திய அமைச்சர் அக்பர்\nதெலுங்கானாவில் மதுவுக்கு கட்டுப்பாடு - பா.ஜ.க. வாக்குறுதி\nவைரமுத்துவுக்கு ஆண்டாள் அளித்த சாபம்- ஹெச். ராஜா\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n5. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n6. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n7. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nசசிகலா குடும்பத்தை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்\nவரலாறு காணாத அளவில் பங்குச்சந்தைகள் சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4-17/", "date_download": "2018-10-16T02:05:02Z", "digest": "sha1:LQCJOMKV2Y2ECKLWIM5BA2S74YIUVXKJ", "length": 10756, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளில் ஜெரமி கோர்பினும் பங்கேற்க வேண்டும்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nபிரெக்சிற் பேச்சுவார்த்தைகளில் ஜெரமி கோர்பினும் பங்கேற்க வேண்டும்\nபிரெக்சிற் பேச்சுவார்த்தைகளில் ஜெரமி கோர்பினும் பங்கேற்க வேண்டும்\nஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகுவது குறித்த பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளில் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினும் பங்கேற்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரி கை வர்ஹோஃப்டாட் (Guy Verhofstadt) தெரிவித்துள்ளார்.\nசர்வதேக ஊடகம் ஒன்றினால் நடத்தப்பட்ட செவ்வியொன்றிற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பில் அவர் உரையாற்றுகையில், கடந்த ஜூன் மாதம் 8 ஆம் திகதி நடத்தப்பட்ட பிரித்தானிய பொதுத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி பெரும்பான்மை ஆசனங்களைப் பெறத் தவறியமைக்கு பிரெக்சிற் தொடர்பில் மேயினால் வகுக்கப்பட்டுள்ள கடும் திட்டங்களே காரணம் என தெரிவித்துள்ளார்.\nஅதனால், குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் போது தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினும் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “பிரெக்சிற் என்பது முழு பிரித்தானியாவையும் உள்ளடக்கியது. அதனால் அது முழு பிரித்தானியாவையும் பாதிக்கும். பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் மற்றும் பிரித்தானியர்கள் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். கட்சிக்குள் பிளவுகள் ஏற்படும் விடயத்தை பார்க்கிலும் பொதுமக்களின் வாழ்க்கையில் பாதிப்புக்கள் ஏற்படும் என்பது அக்கறை செலுத்த வேண்டிய விடயமாகும்.\nஇதனால், வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட பல்வேறு தரப்பினர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என்பது எனது கருத்து” என தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்சிற்: புதிய திட்டத்தை எதிர்க்குமாறு கோரிக்கை\nபிரெக்சிற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய சுங்க ஒன்றியத்தில் பிரித்தானியா தற்காலிகமாக நீடிக்கும் திட்டத\nபிரெக்சிற் நெருக்கடி: அமைச்சர்களுக்கு விளக்கமளிக்க தயாராகும் பிரதமர் மே\nஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான பிரெக்சிற் பேச்சுவார்த்தை தொடர்பாக பிரதமர் த\nபிரெக்சிற்: பாதுகாப்பு விடயத்தில் ஜேர்மனி கரிசனை\nபிரெக்சிற்றிற்குப் பின்னரும் பிரித்தானியாவுடன் நெருங்கிய தொடர்பை பேண விரும்புவதாக ஜேர்மனி அதிபர் அங்\nபிரெக்சிற் உடன்பாடு எட்டப்படாமைக்கான காரணத்தை விளக்குகிறார் அமைச்சர் ராப்\nபிரெக்சிற் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் இறுதிக்கட்டங்கள் மிகவும் கடினமாக காணப்பட்டதாகவும், அதன் காரண\nபிரெக்சிற் பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வலியுறுத்தல்\nபிரெக்சிற்றினால் ஏற்படக் கூடிய நிதிச் சேவை பாதிப்புகளை தவிர்த்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை ம\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fulloncinema.com/category/news/page/26", "date_download": "2018-10-16T02:03:38Z", "digest": "sha1:3Y7SGKMH6BI4BPEO7GCG5DNM5C3KEK4Y", "length": 3904, "nlines": 124, "source_domain": "fulloncinema.com", "title": "News Archives - Page 26 of 30 - Full On Cinema", "raw_content": "\nஎனக்கு நானே குழந்தை – கோவைசரளா இட்லி திரைப்படத்தை பற்றிய சிறப்பு பேட்டி \nVTV Productions சந்தானம் நடிக்கும் ” சக்க போடு போடு ராஜா “\nசரித்திர நாயகி “வேலு நாச்சியார்” கதையை திரைப்படமாக்கிறார் வைகோ\nதயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் நடிகர் நித்தின் சத்யா\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்\nஅன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://gez.tv/s-66/79", "date_download": "2018-10-16T01:11:17Z", "digest": "sha1:W3WNA5XOFABQWSMPORJ5FWGF4ALFS4EX", "length": 8317, "nlines": 85, "source_domain": "gez.tv", "title": "விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: தமிழகத்தில் இன்று லாரிகள் ஓடாது - லாரி உரிமையாளர்", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: தமிழகத்தில் இன்று லாரிகள் ஓடாது - லாரி உரிமையாளர்\nகாவிரியில் தண்ணீர் பெற்றுத் தர வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்க போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தில் இன்று லாரிகள் ஓடாது என மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேள னத் தலைவர் செல்ல. ராசாமணி கூறியது: விவசாயிகளின் வாழ்வா தாரத்தை பாதிக்காத வகையில் விரைந்து தண்ணீர் திறக்க நட வடிக்கை எடுக்க மத்திய அரசை தமிழ்நாடு மணல் லாரி உரிமையா ளர் சம்மேளனம் வலியுறுத்து கிறது.\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 30-ம் தேதி (இன்று) அழைப்பு விடுத்துள்ள முழு வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமை யாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவிக்கிறது. எனவே, 30-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் முழுவதும் 1 லட்சம் மணல் லாரி கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும்.\nஇவ்வாறு அவர் கூறினார். இதுபோல, மாநில லாரி உரிமை யாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி கூறும்போது, ‘‘தமிழ் நாடு விவசாய சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமை யாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவிக்கிறது. எனவே, 30-ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயக்காமல் நிறுத்தப் படும்’’ என்றார்.\nகாவிரி விவகாரத்தில் விவசாயி கள் நடத்தும் போராட்டத்துக்கு நாங்கள் முழு ஆதரவை கொடுப் போம் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சேலத்தில் நேற்று தெரிவித்தார்.\nஅண்டை மாநிலங்கள் தமிழகத் துக்கு தண்ணீர் தர மறுக்கின்றன. இது விவசாயிகள் பிரச்சினை மட்டுமல்ல, மக்களின் வாழ்வா தார பிரச்சினை. நாங்கள் கடை யடைப்பு மட்டும் நடத்தினால் போதாது. அன்றைய தினம் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடக்கூடாது. தொழிற்சாலைகள், திரையரங்குகள் உள்ளிட்டவை யும் இயங்கக்கூடாது. விவசாயி கள் போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nவிவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: தமிழகத்தில் இன்று லாரிகள் ஓடாது - லாரி உரிமையாளர்\nசுந்தர்.சி.-யின் ‘சங்கமித்ரா’வில் ஜெயம் ரவி\nதாம்பரத்தில் ஆண்களுக்கென்றே புதிய ஆடையகம்;\nஅண்ணா சாலை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி விற்பனை தொடங்கியது\nமடிப்பாக்கம் 188 வது வட்டம் மயிலை பாலாஜி\nவண்டலூர் ஸ்ரீராமானுஜர் பொறியியல் கல்லூரியில் 11 வது பட்டமளிப்பு விழா\nசென்னை திரும்பியவுடன் 'பொண்டாட்டிடா' வித்யாவுக்கு ரஜினி பாராட்டு\nஅண்ணா பிறந்தநாளில் 126 போலீசாருக்கு அண்ணா பதக்கங்கள்: ஜெயலலிதா ஆணை\nதொடரி யு' சான்றிதழுடன் செப்.22 வெளியீடு\nபாதாம் மற்றும் உடற்ப்பயிற்ச்சியில் ஏற்ப்படும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-42-actress-sunaina-hot-stills.html", "date_download": "2018-10-16T02:05:51Z", "digest": "sha1:IN4SWFSA6TXAWFSFVE5FKFPUOSYVSDAN", "length": 9835, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Actress Sunaina Hot Stills on Indian Actresses & Models - Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nஇருட்டு அறையில் முரட்டு குத்து யஷிகாவின் யாரும் காணாத படங்கள் - ACTRESS YASHIKA ANAND PHOTO GALLERY\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் சர்க்கார் திரைப்பட பாடல்\nபுது விக்ரம் & கீர்த்தி சுரேஷின் ...மெற்றோ ரயில் .. சாமி 2 திரைப்பட பாடல்\nகுழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...\nநீண்ட நாள் வாழ்வது கடவுளின் கடூழிய தண்டனையாகும்.... உலகின் வயதான பெண்மணி தெரிவிப்பு..\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nஅன்று துணிவில்லை ; இன்று பயமில்லை ; சீறும் சின்மயி\nதல அஜீத் கெத்தானவர் ; விஜய் மகனின் பதில்கள்\nசிக்கிய ஹிருத்திக் ரோஷன் ; திகைக்கும் மர்மங்களை அவிழ்க்கிறார் கங்கனா ரணாவத்\nபிக் பொஸ் புகழ் சுஜாவுக்கு டும் டும் டும் ; சிவாஜி குடும்பத்தில் சம்மந்தம்\n#Me Too தொடர்பில் மெலானியா ட்ரம்ப்பின் அதிரடி கருத்து.\nகல்லூரி காதலால் முறிந்தது 2 வருட திருமண வாழ்வு\n பத்ம விருதுகளுக்கான பரிந்துரை இந்த வருடம் எவ்வளவு தெரியுமா\nஅனுஷ்காவை ஆன்டி என்று அழைத்த நபருக்கு நேர்ந்த கதி....\nவிஜய் தேவரக்கொண்டாவுக்கு ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்\nபடுக்கைக்கு அழைத்தனர் ; மறுத்தேன் ; 03 படங்கள் கையை விட்டுப் போயின\nபெண்கள் அனுசரித்துப் போவதை நிறுத்துங்கள் ; எச்சரிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nமுதன் முதலாக கமலோடு இணையும் நடிகை ; இந்தியன் 2 அப்டேட்\nஆண்களுக்கும் பாலியல் தொல்லை ; சின்மயி விவகாரத்தில் அடுத்த பிரபலம்\nசின்மயியின் பட்டியலில் இலங்கை கிரிக்கட் வீரர் லசித் மலிங்க\nதானே தத்தெடுத்த குழந்தைகளை 900 முறை கற்பழித்த காமுகன்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nகுழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...\nநீண்ட நாள் வாழ்வது கடவுளின் கடூழிய தண்டனையாகும்.... உலகின் வயதான பெண்மணி தெரிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasee.com/2018/06/14/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-10-16T01:30:16Z", "digest": "sha1:M4SGAHYIP3YLEOYPMASALCXCVDVXIDOY", "length": 9930, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "இந்து கலாசார பிரதியமைச்சர் பதவியிலிருந்து இன்று விலகுகிறார் காதர் மஸ்தான்….!! | LankaSee", "raw_content": "\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுங்கள்: தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உறவு கொண்ட ஆண்\nதங்கையின் காதலன் மீது அண்ணன் கத்திவெட்டு\nகாரில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது இந்த இயக்குனர் தான் தைரியமாக பெயரை சொன்ன பெண் இயக்குனர்\nயாழில் இப்படி நடக்குமென்று நினைத்துகூட பார்க்கவில்லை\nஅனந்தி தலைமையில் புதிய கட்சி: முதலமைச்சரின் கட்சி இதுவா\n ஆவேசமாக கேள்வி எழுப்பிய பாரதிராஜா\nப.ஜ.க தூண்டுதல் கவிப்பேரரசு மீது அம்பை விட்ட சிம்மயி- அம்பலமாகும் உண்மைகள் இதோ X-RAY ரிப்போர்ட்\nவைரமுத்து சர்ச்சை…இசைஞானி இளையராஜா சொன்ன பதில்\nஇந்து கலாசார பிரதியமைச்சர் பதவியிலிருந்து இன்று விலகுகிறார் காதர் மஸ்தான்….\nஇந்து கலாசார பிரதியமைச்சுப் பதவியிலிருந்து விலகி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று வியாழக்கிழமை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்து கலாசார அமைச்சை இந்து மதம் சாராத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு இந்துக்கள் சார்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலேயே இந்த முடிவுக்கு வந்ததாக காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.\nஇந்து கலாசார பிரதியமைச்சுப் பொறுப்பை தனது கட்டுப்பாட்டிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்துமூல கோரிக்கையை அவர் நேற்றைய தினம் முன்வைத்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.அவரது எழுத்துமூலமான கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மீளவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்.அதற்காக ஜனாாதிபதியை இன்று சந்திக்கின்றேன் என பிரதியமைச்சர் காதர் மஸ்தான் மேலும் தெரிவித்துள்ளார்\nஅழகை கெடுக்கும் தொப்பையால் அவஸ்தையா\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுங்கள்: தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nதங்கையின் காதலன் மீது அண்ணன் கத்திவெட்டு\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுங்கள்: தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உறவு கொண்ட ஆண்\nதங்கையின் காதலன் மீது அண்ணன் கத்திவெட்டு\nகாரில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது இந்த இயக்குனர் தான் தைரியமாக பெயரை சொன்ன பெண் இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ohotoday.com/tag/chief-minister/", "date_download": "2018-10-16T02:13:28Z", "digest": "sha1:ZJBWDFREHBNOQHPDZW5LRFVJYDOGTJYC", "length": 7825, "nlines": 46, "source_domain": "ohotoday.com", "title": "chief minister | OHOtoday", "raw_content": "\nஅண்ணா மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார் …\nஅண்ணா மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார் … அதைக்கேட்டு கலங்கிய ராஜாஜி அன்று இரவே கொட்டும் மழையில் கோபாலபுரம் வாசலில் கலைஞரின் கையை பிடித்துக்கொண்டு இந்த தலைமுறை மது வாடையே இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களை கெடுத்து விடாதீர்கள் என்று கெஞ்சினார் திரு.காயிதே மில்லத் அவர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் மதுவிலக்கை ரத்து செய்ய கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள்… ஆனால் தனது முடிவை மாற்றிக் கொள்ளாத கலைஞர் மது என்னும் விஷ விதையை விதைத்தார்..\nசொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல்\nசொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு சார்பாகாவும், திமுக சார்பாகவும் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்ரமணிய சுவாமியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மேல்முறையீட்டு மனு வரும் 27ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜெ. வழக்கு அப்பீல்.. சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணைக்கு வாய்ப்பு\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா தொடர்ந்த அப்பீல் மனு மீதான விசாரணை அடுத்த வாரம் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை மற்றும், 100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம். இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டது, கர்நாடக ஹைகோர்ட். இதையடுத்து கர்நாடக அரசு சார்பில் கடந்த மாதம் இறுதியில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக ஹைகோர்ட் […]\nதிரை உலகமே திரள பதவி ஏற்றார் ஜெயலலிதா\n5 வது முறையாக பதவி ஏற்கும் ஜெயலலிதா, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, சபாநாயகர் தனபால், மேயர் சைதை துரைசாமி, தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ. கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., பார்வர்டு பிளாக் கட்சி எம்.எல்.ஏ. கதிரவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன். தமிழ் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8305&sid=0fa1e510dbb3301f8577a4ee87892345", "date_download": "2018-10-16T02:35:22Z", "digest": "sha1:BACIK4MLDPWBDCXXAKBOX2FFXPVMLNNO", "length": 38384, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sports.dinamalar.com/viewvideoalbum.php?album=141846", "date_download": "2018-10-16T01:20:14Z", "digest": "sha1:ARX725NA5T2KP6U4IN7VUMOUPLBXG2DH", "length": 8021, "nlines": 133, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar-Sports", "raw_content": "இதை எனது முதல் பக்கமாக்கு\nவீடியோ : -- All -- சர்வதேசம் புதுச்சேரி தமிழகம் -- All -- அரியலூர் சென்னை கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தூத்துக்குடி திருச்சி திருநெல்வேலி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை திருவாரூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nபிளாஸ்டிக் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nமதுரை மண்டல கால்பந்து போட்டி\nரிலையன்ஸ் கால்பந்து: ரத்தினம் வெற்றி\nஅம்பயர் ஒரு திருடன்; செரீனா அர்ச்சனை\nடென்னிஸ்: இறுதிபோட்டியில் பைசல், அனுராக்\nதேசிய டென்னிஸ்: கோவை மாணவர் சாம்பியன்\nபூப்பந்து : கற்பகம் முதலிடம்\nபூப்பந்து: ஸ்ரீசக்தி கல்லூரி சாம்பியன்\nமாநில ஹாக்கி: பைனலில் பாவை, ஜோசப்\nஹாக்கி: பார்க், குமரகுரு வெற்றி\nசென்னை சிட்டி போலீஸ் அணி வெற்றி\nஹாக்கி: அரையிறுதியில் 4 அணிகள்\nசீனியர் டிவிசன் ஹாக்கி: மத்திய கலால் அணி வெற்றி\nமாஸ்டர்ஸ் தடகளத்தில் அசத்தும் அதிகாரி\nநெத்தியடி கொடுத்த பிரித்வி: அறிமுக டெஸ்டில்...நதீம் உலக சாதனை: 8 விக்கெட்...கோப்பை வென்றது இந்தியா: ஐதராபாத் டெஸ்டில்...இந்தியாவை கதற வைத்த ஹாங்காங் பாக்., போட்டியில் பாண்ட்யா காயம்\nஅப்துல் கலாம் 3டி சிற்பம்: பாரதியார் பல்கலை மாணவர்கள் அசத்தல்\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_788.html", "date_download": "2018-10-16T01:20:01Z", "digest": "sha1:EDDDMF3WVHXBVBSZBVU3VPRZYCM6U4XQ", "length": 4937, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கேப்­பாப்­பு­லவு காணி விடு­விப்பு அமைச்­ச­ர­வைப்­பத்­திரம் நாளை", "raw_content": "\nகேப்­பாப்­பு­லவு காணி விடு­விப்பு அமைச்­ச­ர­வைப்­பத்­திரம் நாளை\nகேப்­பாப்­பு­லவில் மக்­க­ளுக்குச் சொந்­த­மான 111ஏக்கர் காணியை விடு­விப்­ப­தற்­காக 148 மில்­லியன் ரூபாவை வழங்­கு­வ­தற்­கான அமைச்­ச­ர­வைப்­பத்­திரம் சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு, மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்­சினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் நாளை செவ்­வாய்க்­கி­ழமை கலந்­து­ரை­யா­ட­லுக்கு எடுத்­துக்­கொள்­ளப்­படும் என தெரி­ய­வ­ரு­கின்­றது.\nமுன்­ன­தாக ஜூலை 19ஆம் திகதி 189 ஏக்கர் காணி விடுவிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அதற்­காக 5மில்­லியன் ரூபா நிதியை இரா­ணு­வத்­திற்கு கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சு ஏற்­க­னவே அறிவித்­தி­ருந்­தது.\nஇருப்­பினும் குறித்த திக­தி­யன்று காணி­வி­டுவிப்பு நிகழ்வில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள காணி­களில் தமக்குச் சொந்­த­மான காணிகள் எதுவும் இல்­லை­யெனக் கூறிய அம்­மக்கள் போர்க்­கொடி தூக்­கி­ய­மையால் அந்­நி­கழ்வு கைவி­டப்­பட்­டி­ருந்­தது.\nஇந்­நி­லையில் கடந்த ஜூலை 26ஆம் திகதி சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு, மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சில் கலந்­து­ரை­யா­ட­லொன்றும் இடம்­பெற்­றி­ருந்தது.\nஇவ்­வா­றான நிலை­யிலே கேப்­பாப்­பு­லவு மக்கள் தொடர்ச்­சி­யாக 166நாட்கள் போராட்­டத்­தினை முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலை­யி­லேயே மேலும் 111ஏக்­கர்­களை விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.\nஇதே­வேளை கேப்­பாப்­புலவில் உள்ள 111 ஏக்கர் மற்றும் 70 ஏக்கர் இரண்டு ரூட் காணியை விடு­விக்­கு­மாறு ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புச்செயலாளர், அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு எதிர்க்கட்சித்தலைவர் நேற்று மீண்டுமொரு அவசரக் கடிதம் அனுப்பி யிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-", "date_download": "2018-10-16T01:40:52Z", "digest": "sha1:S2AT4QFWJW2ODDQNEFUW4DKEDQTKHTCL", "length": 9103, "nlines": 54, "source_domain": "www.inayam.com", "title": "வனவளத் திணைக்களத்தால் சிரமங்களுக்கு முகம்கொடுக்கும் மாந்தை மேற்கு மக்கள் | INAYAM", "raw_content": "\nவனவளத் திணைக்களத்தால் சிரமங்களுக்கு முகம்கொடுக்கும் மாந்தை மேற்கு மக்கள்\nமாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்களில் வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் கடும் போக்கான செயற்பாடுகளினால் அப்பிரதேசத்தில் மீள் குடியேறியுள்ள மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.\nமாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரனின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.\nஇதன்போது மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்களான சாள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான் ஆகியோரது இணைத் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.\nகுறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாண முதலமைச்சரின் பிரதிநிதியாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், மாகாண சபை உறுப்பினர் அலிக்கான சரீப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதில் கலந்து கொண்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளே இணைத் தலைவர்களிடம் குறித்த பிரச்சினையை தெரிவித்தனர்.\nமாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெயர்ந்து மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பல்வேறு கிராமங்களில் துன்ப துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தமது காணிகளில் அபிவிருத்தி நடவக்கைகளை மேற்கொண்டால் வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கடும் போக்குடன் நடந்து கொள்ளுவதோடு, காணிகளை துப்பரவு செய்தால் கைது செய்வோம் என அச்சுறுத்துகின்றனர்.\nமேலும் தமது காணிகளில் வனவளத்துறையினர் தமக்குறியது என எல்லையிட்டுள்ளனர். இதனால் தமது காணிகளில் எவ்வித அபிவிருத்தி பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nகுறித்த குழு கூட்டத்தில் வீதி, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, மருத்துவம், குடி நீர் , விவசாயம், கால்நடை உற்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதோடு கடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.\nகுறித்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட திணைக்களங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டதோடு, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nஎனினும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஆளும் தரப்பான ஐக்கிய தேசியக்கட்சியை பிரதிநிதி படுத்தும், தலைவர், உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னரே நடவடிக்கை - சுமந்திரன்\nகிளிநொச்சி புகைப்படபிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்கள் கௌரவிப்பு(படங்கள் இணைப்பு)\nவன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக வெண்பிரம்பு பாதுகாப்பு தினம்(படங்கள் இணைப்பு)\nஅதிகாரங்களைப் பெறுவதாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றங்கள் வேண்டும் - சம்பந்தன்\nஇலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இன்றுமுதல் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு\nஅடுத்த வருடம் அரம்ப பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தல் - ஐ.தே.க\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81!", "date_download": "2018-10-16T01:40:01Z", "digest": "sha1:46QDI7HBEMHX3TZVNK2RTU4KSBKLVFQK", "length": 7094, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக அலுவலகத்தை திறக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு! | INAYAM", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாக அலுவலகத்தை திறக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\n13 பேரை பலிகொண்டு கடும் எதிர்ப்பு காரணமாக இழுத்து மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக அலுவலகத்தைத் திறக்கவும், அதிகாரிகள் உள்ளே சென்று பணி புரியவும் பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடைபெற்ற பெரும் போராட்டத்தில் 13 அப்பாவிப் பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது.\nஇந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு செய்தது. இந்த மனுவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடியது. ஆனால், தமிழக அரசின் வாதத்தை நிராகரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்டது.\nஇந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது காற்று, நீர் மாசு ஏற்படுத்தாத வகையில் ஆலை செயல்படுவதாகவும், விதிகளை மீறவில்லை என்றும் வேதாந்தா குழுமம் சார்பில் வாதிடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் ஆலை மூடப்பட்டதால், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து காப்பரை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது. எனவே ஆலையை திறக்க நீதிபதிகள் உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.\nஆனால் அதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக அலுவலகத்தைத் திறக்கவும், அதிகாரிகள் உள்ளே சென்று பணி புரியவும் அனுமதி அளித்தனர்.பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பு தூத்துக்குடி மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது, இந்த ஆலையைத் திறப்பதற்கான முதல் படியில் வேதாந்தா குழுமம் வெற்றி பெற்றுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. தொடர்ந்து படிப்படியாக ஆலை திறக்கப்படும் வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nசட்டவிரோதமாக நுழைந்த பங்ளாதேசத்தை சேர்ந்த 31 பேர் அசாமில் கைது\nடாலருக்கு நிகரான் இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nரசாயனத்தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nநாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமம்\nகணவனை மனைவியே சதி செய்தது கொலை அம்பலம்\nமராட்டியத்தில் வீடுகளுக்கு மதுபானங்களை வினியோகம் செய்ய திட்டம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/15-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-16T01:39:35Z", "digest": "sha1:LI26BCMMBKAYHJJ6T4EDVBNHQ544UNHX", "length": 6617, "nlines": 52, "source_domain": "www.inayam.com", "title": "15 வருடங்களாக சிறுமியை கற்பழித்த மந்திரவாதி கைது | INAYAM", "raw_content": "\n15 வருடங்களாக சிறுமியை கற்பழித்த மந்திரவாதி கைது\nஇந்தோனேசியாவில் வசித்து வரும் ஒரு தம்பதி கடந்த 15 வருடங்களுக்கு முன் தங்களது 13 வயது மகளை வீட்டிற்கு அருகே இருந்த பேய் விரட்டும் மந்திரவாதி ஒருவரிடம் சிகிச்சைக்காக கொண்டு சென்று விட்டு உள்ளனர்.\nஆனால் அதன்பின் அவளை காணவில்லை. இதுபற்றி பெற்றோரிடம், அவள் வேலை தேடி ஜகார்த்தா நகருக்கு சென்று விட்டாள் என மந்திரவாதி கூறியுள்ளார். அதன்பின் பெற்றோரிடம் அவள் தொடர்பு கொள்ளவில்லை.\nஇந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, மந்திரவாதியின் வீட்டிற்கு அருகே இருந்த குகை ஒன்றில் இருந்து 28 வயது இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டு உள்ளார்.\nஅவரிடம் நடந்த விசாரணையில், மந்திரவாதி சிறுமியிடம் தன்மேல் ஆம்ரின் என்ற சிறுவனின் ஆவி புகுந்துள்ளது என கூறியுள்ளார். அதன்பின் ஒரு புகைப்படத்தினை காட்டி அதனை ஆம்ரின் என கூறியுள்ளார்.\nஇவன் உனது ஆண் நண்பன் என கூறி சிறுமியை நம்பவைத்து உள்ளார். சிறுமியை குகைக்குள் மறைத்து வைத்துள்ளார். பகலில் குகையில் இருந்து விட்டு இரவில் மந்திரவாதியின் வீட்டிற்கு அருகே உள்ள குடிசையில் சிறுமி தங்கி இருந்துள்ளார்.\nகுகைக்குள் தங்கி இருந்த 15 வருடங்களாக சிறுமியை மந்திரவாதி கற்பழித்து உள்ளார். தொடர்ந்து கர்ப்பம் ஏற்படாமல் தடுக்க பலமுறை மருந்து கொடுத்து உள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇந்த சிறுமி காணாமல் போனது பற்றி சிறுமியின் சகோதரிக்கு தெரிந்திருக்க கூடும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏனெனில் மந்திரவாதியின் மகனுக்கு சகோதரி திருமணம் செய்து கொடுக்கப்பட்டு உள்ளார். இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் மந்திரவாதிக்கு 15 வருட சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.\nகிராமத்தில் பிரபலமடைந்த அந்த மந்திரவாதியிடம் இதுபோன்று பலர் சிக்கி இருக்க கூடும் என அந்நாட்டின் பெண் வன்கொடுமைக்கு எதிரான தேசிய ஆணைய தலைவி சிதோரஸ் கூறியுள்ளார்.\nமலேசிய அரசு ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற முடிவு\nபாக். இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னேற்றம்\nஇந்தியவுக்கு பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\nசவுதி அரேபிய மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க முடிவு\nமலேசிய இடைத்தேர்தலில் அன்வர் இப்ராகிம் வெற்றி\nகிரீஸ் நாட்டில் அகதிகளை ஏற்றி வந்த கார் விபத்து\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/02/1_81.html", "date_download": "2018-10-16T01:36:22Z", "digest": "sha1:ZX4PHX6YMV3SR5CDM5EJWUS6DD76BCEP", "length": 5605, "nlines": 93, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "மாற்று மத தாவா - புத்தக அன்பளிப்பு: திருத்துறைப்பூண்டி 1 | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / திருத்துறைப்பூண்டி 1 / புத்தக அன்பளிப்பு / மாவட்ட நிகழ்வு / மாற்று மத தாவா / மாற்று மத தாவா - புத்தக அன்பளிப்பு: திருத்துறைப்பூண்டி 1\nமாற்று மத தாவா - புத்தக அன்பளிப்பு: திருத்துறைப்பூண்டி 1\nTNTJ MEDIA TVR 21:43 திருத்துறைப்பூண்டி 1 , புத்தக அன்பளிப்பு , மாவட்ட நிகழ்வு , மாற்று மத தாவா Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை1 சார்பாக 23/2/17 அன்று மாற்றுமத சகோதரர் சிவபிரகாஷ் அவர்களுக்கு இஸ்லாமிய நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது.\nஇதில், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சிடி, இஸ்லாத்தின் பார்வையில் சொர்க்கம் நரகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilmurasu.com.sg/2018/08/07/746243601-19459.html", "date_download": "2018-10-16T01:29:33Z", "digest": "sha1:WMURKZ32JCS3RLK6KMNGDTOB63MAXNRM", "length": 10996, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும்: இன்றைய பார்வை’ பாலபாஸ்கரனின் நூல் சிங்கப்பூரின் ஆக உயரிய இலக்கியப் பரிசை வென்றது | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\n‘கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும்: இன்றைய பார்வை’ பாலபாஸ்கரனின் நூல் சிங்கப்பூரின் ஆக உயரிய இலக்கியப் பரிசை வென்றது\n‘கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும்: இன்றைய பார்வை’ பாலபாஸ்கரனின் நூல் சிங்கப்பூரின் ஆக உயரிய இலக்கியப் பரிசை வென்றது\n‘கோ.சாரங்கபாணியும் தமிழ் முர சும்: இன்றைய பார்வை’ எனும் நூலுக்காக முன்னாள் பத்திரி கையாளரும் ஒலிபரப்பாளரும் பிரபல எழுத்தாளருமான பால பாஸ்கரனுக்குச் சிங்கப்பூர் இலக் கியப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் மூன்று பிரிவுகளில் ஈராண்டு களுக்கு ஒருமுறை சிங்கப்பூர் புத்தக மன்றம் வழங்கும் இலக்கிய பரிசை, தமிழ்ப்பிரிவில் இம்முறை இந்த நூல் மட்டுமே வென்றது. இலக்கியப் பரிசுடன் $10,000 ரொக்கமும் வெற்றியாளருக்கு நேற்று வழங்கப்பட்டது. நான்கு அதிகாரத்துவ மொழி களிலும் கவிதை, புதினம், புதின மல்லாதவை என மூன்று பிரிவு களில் பரிசுகள் வழங்கப்பட்டன.\n“சிங்கப்பூர் தமிழ்ச் சமூ கத்தைப் பாதித்த, பல அறியப் படாத நிகழ்வுகளைத் தமிழ் முரசு நாளிதழின் தலையங்கங்களைக் கொண்டும் எழுத்தாளரின் பத்தி ரிகையாளர் அனுபவத்தைக் கொண்டும் இந்த நூலின் வழி அறிய முடிகிறது,” என்று புதின மல்லாதவை பிரிவில் இந்த நூலை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த நீதிபதிகள் கூறினர்.\nஇலக்கியப் பரிசுடன் திரு பாலபாஸ்கரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபிக்சல்3 திறன்பேசிகள் நவம்பரில் அறிமுகம்\nநூறாவது மாரத்தானை நோக்கிச் செல்லும் 59 வயது இளைஞர்\nஉங்கள் கார்களை சிரமமின்றி விற்பதற்கு சிறந்த வழியைத் தேர்வு செய்யுங்கள்\nபயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஒரு நினைவூட்டல்\nதரையிறங்கிய உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானம்\nதிருச்சியில் விமானம் மோதியது குறித்து தீவிர விசாரணை\nராட்சசனைக் கைப்பற்றிய விஷ்ணு விஷால்\nசீன நாட்டு அதிகாரி போல் நடித்து $1.72 மில்லியன் மோசடி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமகாத்மா காந்தி=மானிட குலத்துக்கே வழிகாட்டி\nஇந்த உலகம், கடந்த 20வது நூற்றாண்டில் எதிரும் புதிருமான, மிக முக்கியமான இரு வரலாறுகளை விட்டுச்சென்று இருக்கிறது. அவற்றில் ஒன்று வன்செயல்... மேலும்\nசோதனைத் தேர்வுகளும் முழு தேர்வுகளும்-சரியான சமநிலையை எட்டுதல்\nசிங்கப்பூரில் பள்ளிக்கூட அடிப்படையி லான மதிப்பீடுகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அண்மை யில்... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nவெற்றி இலக்கிற்கு கல்வி ஒரு பாலம்\nசெய்தி: எஸ். வெங்கடேஷ்வரன், வைதேகி ஆறுமுகம்\nவாழ்வில் வெற்றி இலக்கை அடைய கல்வி ஒரு முக்கிய பாலம் என்றால் அது மிகையன்று.... மேலும்\nசிண்டாவின் திட்டங்களால் பலனடைந்த இளையர்கள்\nதொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் களுக்கென சிறப்பாக இரு திட்டங்களை சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர்... மேலும்\nமன அழுத்தத்தில் இருந்து மீள்வோம்\nமனதளவில் பாதிக்கப்பட்டோரையும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரையும் நல்வழிப்படுத்த நிபுணத்துவம் பெற்ற... மேலும்\nஇலக்கியச் சுவை ஊட்டிய உள்ளூர் நூலாசிரியர்\nஉள்ளூர் எழுத்தாளர் திரு மா. அன்பழகன், இம்மாதம் 3ஆம் தேதி, ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தார். அவர் எழுதிய ‘கூவி அழைக்குது காகம்’... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/185447?ref=archive-feed", "date_download": "2018-10-16T02:23:54Z", "digest": "sha1:WQGPYFTOT2DDJXFUSKFTJUNFANO2VXAE", "length": 7521, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "திசாநாயக்கவின் எச்சரிக்கை! கேள்விக் குறியாகும் தேசிய அரசாங்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n கேள்விக் குறியாகும் தேசிய அரசாங்கம்\nதேவை ஏற்பட்டால் புதிய கட்சி உருவாக்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசாங்கத்திலிருந்து கூடிய சீக்கிரம் வெளியேற்றிக் கொள்வதே எமது பிரதான இலக்கு என அவர் கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.\nஅவசியம் ஏற்பட்டால் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவதற்கும் தயங்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅண்மையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 16 சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/knowledge/essays?limit=7&start=35", "date_download": "2018-10-16T02:15:38Z", "digest": "sha1:I3BQOYXHGWZ7MORYJQKV3M3EGIBPWKSH", "length": 11200, "nlines": 209, "source_domain": "4tamilmedia.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nடாலர் நகரம் - 8\n8. தெருவில் நிற்கும் தெய்வங்கள் \" வேலையிருந்தா போட்டுக்கொடுங்கண்ணே\nஎன் அறையின் உள்ளே நுழைந்தவனைக் கண்டு சட்டென்று திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன். பார்த்துக்கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டேன். அனுமதி பெறாமல், கண்ணாடி கதவை எப்படி திறக்க வேண்டும் என்று கூட தெரியாமல் உடைப்பது போல். உள்ளே வந்து நின்றான். அவனுக்கு வயது அதிகபட்சம் பதினான்கு இருக்கலாம். செம்பட்டை தலையும், அழுக்கான சட்டையில் மேல் பட்டனை ஊக்கு வைத்து இழுத்து நிறுத்தியிருந்தான்.\nநட்சத்திரப் பயணங்கள் 32 (பிரபஞ்சவியல் 15, காலமும் வெளியும் 2)\nகாலமும் வெளியும் முதல் அத்தியாயத்தை வாசிக்காதவர்கள் இந்த இணைப்பின் மூலம் அங்கு செல்ல முடியும். (பிரபஞ்சவியல் 14)\nRead more: நட்சத்திரப் பயணங்கள் 32 (பிரபஞ்சவியல் 15, காலமும் வெளியும் 2)\nடாலர் நகரம் - 7\n7. இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்னை பார்த்தும் பார்க்காதது போல் ஓடி ஓளிபவரை என்ன செய்வது\nஅவரை இரண்டு முறை நான் அழைத்த போதும் கூட்டத்திற்குள் தன்னை மறைத்துக்கொள்வதில் குறியாக இருந்தார். தைரியமாக எப்போதும் தன்னை மட்டுமே முன்னிறுத்த விரும்பும் ஆவன்னாரூனா என்றழைக்கப்படும் ஆறுமுகத்தை பார்த்தே விட வேண்டுமென்று அவர் நின்று கொண்டிருந்த கூட்டத்தை நோக்கி முன்னேறிச் சென்றேன்.\nநட்சத்திரப் பயணங்கள் 29 (பிரபஞ்சவியல் 12, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 7 )\nநட்சத்திரப் பயணங்கள் விண்வெளி அறிவியற் தொடரின் சென்ற பாகத்தில் பிரபஞ்சவியலிலும் (cosmology), பௌதிகவியலிலும் (Physics and Meta physics) கையாளப்படுகின்ற விஞ்ஞானமுறை தத்துவத்தின் (Scientific theory) இயல்பினையும் அது சிறந்த ஒன்றாக இருக்கத் தேவையான அம்சங்களைக் குறித்தும் விளக்கியிருந்தோம்.\nRead more: நட்சத்திரப் பயணங்கள் 29 (பிரபஞ்சவியல் 12, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 7 )\nநட்சத்திரப் பயணங்கள் 31 (பிரபஞ்சவியல் 14, காலமும் வெளியும்)\nநமது நட்சத்திரப் பயணங்கள் விண்வெளித் தொடரின் பிரபஞ்சவியல் பகுதியில் இன்று 'காலமும் வெளியும்' (Space and Time) எனும் நான்காவது புதிய அத்தியாயம் தொடங்குகின்றது.\nRead more: நட்சத்திரப் பயணங்கள் 31 (பிரபஞ்சவியல் 14, காலமும் வெளியும்)\nநட்சத்திரப் பயணங்கள் 30 (பிரபஞ்சவியல் 13, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 8)\nநட்சத்திரப் பயணங்கள் தொடரின் பிரபஞ்சவியல் பகுதியில் நாம் பார்த்து வரும் 'பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்' எனும் அத்தியாயத்தின் இறுதிப் பாகமான இன்றைய கட்டுரையில் பிரபஞ்ச இயக்கத்தை விளக்கும் முழுமையான ஒரு தத்துவத்தை அல்லது ஒருங்கிணைந்த கொள்கையை (Unified Theory) உருவாக்குவது மனித இனத்துக்கு எவ்வளவு முக்கியமானது என்பது குறித்துப் பார்ப்போம்.\nRead more: நட்சத்திரப் பயணங்கள் 30 (பிரபஞ்சவியல் 13, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 8)\nடாலர் நகரம் - 6\n6. ஆங்கிலப் பள்ளியும் அரை லூசு பெற்றோர்களும் நானும் சூழ்நிலைக் கைதிதான். மனைவியின் நிர்ப்பந்தம், மாமனாரின் அறிவுரை, சகோதரிகளின் எச்சரிக்கை இவை எல்லாம் போக அருகில் இருந்த அரசாங்க பள்ளியின் அலங்கோலம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு தான் குழந்தைகளை ஆங்கில வழி பள்ளிக்கூடத்தில் சேர்த்தேன்.\nடாலர் நகரம் - 5\nநட்சத்திரப் பயணங்கள் 28 (பிரபஞ்சவியல் 11, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 6)\nடாலர் நகரம் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-16T02:04:30Z", "digest": "sha1:CQLL45VAPG3TDKYQSIDGEYXDRBHNK3JJ", "length": 10483, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "நல்லாட்சிக்கு ஐ.நா வழங்கிய அவகாசத்தில் முன்னேற்றமில்லை: இரா.சம்பந்தன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nநல்லாட்சிக்கு ஐ.நா வழங்கிய அவகாசத்தில் முன்னேற்றமில்லை: இரா.சம்பந்தன்\nநல்லாட்சிக்கு ஐ.நா வழங்கிய அவகாசத்தில் முன்னேற்றமில்லை: இரா.சம்பந்தன்\nநல்லாட்சி அரசாங்கத்திற்கு ஐ.நா வழங்கிய இரண்டு வருடகால அவகாசத்தில் இதுவரை எந்தவிதமான முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என எதிர்க் கட்சித் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்காக உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் உள்ளிட்ட அதிகாரிகளை கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.\nகுறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே இரா.சம்பந்தன் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“நீண்ட காலமாக இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளுக்கிடையில் இருந்த போட்டி காரணமாக தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள்.\nதற்போது சர்வதேச சமூகம் தமிழ் மக்களது பிரச்சினை தீர்க்கப்படவேண்டுமென்பதில் தமது பங்களிப்பினை வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றார்கள்.\nகாணாமல் போனவர்களின் பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் மற்றும் காணிப்பிரச்சினைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடியிருக்கின்றோம்” என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைகலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\nமட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் திருவ\nவரவு செலவுத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் 17 இற்கு பின்னரே தீர்மானம் – சுமந்திரன்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான எண்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல\nதமிழர்கள் அதிகாரங்களைப் பெறுவதற்கு அரசியலமைப்பில் மாற்றங்கள் வேண்டும்: இரா.சம்பந்தன்\nநாங்கள் அதிகாரங்களைப் பெறுவதாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு புதிய அரசியல் சாச\nஜனாதிபதி துரோகம் இழைக்கமாட்டார் என ஐ.தே.க நம்பிக்கை\nநல்லாட்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டார் என ஐக்கிய தேசிய கட்சி நம\nபுதிய சட்டமூலம் அரசியல் கைதிகளைப் பாதிக்கக்கூடாது: சம்பந்தன்\nபயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு பதிலாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தமிழ் அரசியல்\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-10-16T02:04:52Z", "digest": "sha1:JK4MBEB5RQH2LKPNOTO22MHWSNRWD23S", "length": 8640, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "புனே அணிக்கு புதிய தலைவர் நியமனம் – டோனி நீக்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nபுனே அணிக்கு புதிய தலைவர் நியமனம் – டோனி நீக்கம்\nபுனே அணிக்கு புதிய தலைவர் நியமனம் – டோனி நீக்கம்\nஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கும் புனே அணியின் புதிய தலைவராக அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த அணியின் தலைவராக இருந்த மகேந்திர சிங் டோனி ஏழாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டமையாலேயே அவர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசென்னை அணியின் தலைவராக இருந்த டோனியை புனே அணி 12.5 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தது. இதன்படி கடந்த ஐ.பி.எல் தொடரில் அவர் அணித்தலவராக செயற்பட்டார். இந்த நிலையில் குறித்த தொடரில் புனே அணி படு தோல்வியை சந்தித்தது.\nஇதனையடுத்து, டோனி அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் புதிய அணித்தலைவராக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிறுமிக்கு மண்டை ஓட்டினை மாற்றி முதன்முறையாக சாதனை\nஇந்தியாவில் முதன்முறையாக மண்டை ஓட்டு மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. புனேயில்உள\nஉள்ளூர் கிரிக்கெட் தொடரில் டோனி விளையாட வேண்டும்\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரான மகேந்திர சிங் டோனி, உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளைய\nநீண்டகால காதலியை கரம் பிடித்தார் ஸ்டீவ் ஸ்மித்\nஅவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தனது நீண்ட கால காதலி டேனி வில்லிசை\nபிரபலமான விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனிக்கு முதலிடம்\nஇந்தியாவின் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் அணித் த\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இருவேறு சாதனைகளை படைத்த டோனி\nஇங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பளரும\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=16012", "date_download": "2018-10-16T02:41:37Z", "digest": "sha1:6UN6C3L7Q6RZ3FLWOERGJEYUULQTAMKN", "length": 8375, "nlines": 43, "source_domain": "battinaatham.net", "title": "அகதிகள் மூலம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த பிரான்ஸ்! Battinaatham", "raw_content": "\nஅகதிகள் மூலம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த பிரான்ஸ்\nஅந்நியனாக ஒரு நாட்டுக்குள் நுழைந்து அந்நாட்டிலேயே பல ஆண்டுகளாக வளர்ந்து அந்நாட்டு குடிமகனாகி உலகக்கோப்பையில் சாதித்து காட்டியுள்ளார்கள் பிரான்ஸ் அணியில் உள்ள சில வீரர்கள்.\nபிரான்ஸ் அணியில் இருக்கும் சில வீரர்கள் அந்நாட்டினை பூர்வீமாக கொண்டவர்கள் கிடையாது. பிற நாட்டினை சேர்ந்த வீரர்களை சேர்த்து ஒரு அணியாக உருவாக்கி அதற்கு பிரான்ஸ் அணி என பெயர் வைத்துள்ளார்கள் என்று விமர்சனங்கள் எழுந்தாலும் , சீருடையால் ஒன்றிணைந்திருக்கும் நாங்கள், பிரான்ஸ் நாட்டு மக்கள் தான் என கூறுகிறார்கள்.\nபிரான்ஸ் அணியில் உள்ள, கிரீஸ்மேன் ஜேர்மானிய தந்தைக்கும், போர்ச்சுகீஸ் தாய்க்கும் பிறந்தவர். எம்பாப்பே கேமரூன் தந்தைக்கும் அல்கேரிய தாய்க்கும் பிறந்தவர். போக்பா ஆப்பிரிக்காவின் கினி நகரத்தில் இருந்து வந்தவர், உம்டிட்டி கேமரூனில் பிறந்தவர். இவர்கள் மட்டுமல்ல ஜிடேன் அல்கேரிய தாய் தந்தைக்குப் பிறந்தவர்.\n1960-ல் இருந்து 74 வரை நடைபெற்ற 3 உலகக் கோப்பையிலும், 3 யூரோ கோப்பையிலும் பிரான்ஸின் கால்பந்து அணி தேர்ச்சி பெறவில்லை.\nஇதனால், அணியின் வளர்சிக்கு பாடுபடவேண்டும் என்ற நோக்கில் , பிரான்ஸின் தேசிய கால்பந்து கல்லூரி 1990 ஆம் ஆண்டில் உலகில் உள்ள சிறந்த கால்பந்து வீரர்களை தெரிவு செய்து தனது அணியை விரிவுபடுத்திக்கொண்டிருந்தது.\nஇப்படி, பிற நாடுகளை சேர்ந்த வீரர்களை வைத்து 1998 ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை வென்று வெற்றிக்களிப்பில் மிதந்துக்கொண்டிருக்கையில், அணியில் பலர் அகதிகளாகவும், அகதிகளுக்குப் பிறந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் வீரர்களை நோக்கி எழுந்தன.\nபிரான்ஸின் மூவர்ண கொடிபோல அதன் கால்பந்து அணியும் பல நிறங்களால், கலாச்சாரங்களால் நிறைந்தாகவே இருந்தது. இந்த அணியை black-blanc-beur என்றுதான் அழைத்தார்கள். கறுப்பு, வெள்ளை, அரபு என்பது இதன் அர்த்தம்.\nஅகதிகளாக நாட்டிற்கு நுழைந்தவர்கள் பிரான்ஸ் நாட்டின் கால்பந்து உலகத்தை மாற்றி அமைத்தார்கள். பான்லியூ என அழைக்கப்படும் புறநகர் பகுதிதான் சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்கியது.\nஅகதிகளாக தனது நாட்டிற்கு வந்தவர்களை வைத்து, தனது நாட்டின் கால்பந்து கட்டமைப்பை மாற்றியமைத்து அவர்கள் மூலமாக உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது பிரான்ஸ்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள் பேரவை மாற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://espradeep.blogspot.com/2011/05/blog-post_19.html", "date_download": "2018-10-16T02:21:36Z", "digest": "sha1:YTA5ERMFPPTMYZVU3FR7V4HBLDIUUQXS", "length": 22159, "nlines": 256, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: மழைக்கு ஒதுங்கிய பக்கங்கள்", "raw_content": "\nதமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் எகிப்து அரசை எதிர்த்து நடந்த புரட்சியை போல இருக்கிறது முடியாட்சியை எதிர்த்து மக்களாட்சி வந்தது போல் அத்தனை பேருக்கும் அத்தனை மகிழ்ச்சி முடியாட்சியை எதிர்த்து மக்களாட்சி வந்தது போல் அத்தனை பேருக்கும் அத்தனை மகிழ்ச்சி குடும்ப அரசியலுக்கு ஆப்பு வைத்ததில் அத்தனை பெருமிதம் குடும்ப அரசியலுக்கு ஆப்பு வைத்ததில் அத்தனை பெருமிதம் ஜனநாயகத்தின் சக்தியை நினைத்து பூரித்துக் கிடக்கிறோம் ஜனநாயகத்தின் சக்தியை நினைத்து பூரித்துக் கிடக்கிறோம் அதிலும் அம்மா பதவி ஏற்ற நாளிலிருந்து அம்மா தான் வரும்போது போக்குவரத்தை நிறுத்தி மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுவிட்டார், அமைச்சர்களுக்கு பவர்பாய்ன்ட் மூலம் பாடம் எடுக்கிறார், மூன்று மணி நேரம் ஆய்வு செய்தார், ஏழு கோப்புகளில் கையெழுத்திட்டார் என்று பல செய்திகள் அதிலும் அம்மா பதவி ஏற்ற நாளிலிருந்து அம்மா தான் வரும்போது போக்குவரத்தை நிறுத்தி மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுவிட்டார், அமைச்சர்களுக்கு பவர்பாய்ன்ட் மூலம் பாடம் எடுக்கிறார், மூன்று மணி நேரம் ஆய்வு செய்தார், ஏழு கோப்புகளில் கையெழுத்திட்டார் என்று பல செய்திகள் ஒரு வேலை நாட்டுக்கு நல்ல காலம் வந்து விடுமோ என்று வழக்கமான ஒரு நம்பிக்கை பிறக்கிறது. ஆனால் இது இன்னும் எத்தனை நாட்கள் என்று உள்ளூர ஒரு பயமும் கலந்தே பிறக்கிறது ஒரு வேலை நாட்டுக்கு நல்ல காலம் வந்து விடுமோ என்று வழக்கமான ஒரு நம்பிக்கை பிறக்கிறது. ஆனால் இது இன்னும் எத்தனை நாட்கள் என்று உள்ளூர ஒரு பயமும் கலந்தே பிறக்கிறது ஒரு இருபது ஆண்டுகள் தொடங்கி பின்நோக்கிப் பார்த்தால், 91 ல் அதிமுக, 96 ல் திமுக, 2001 ல் அதிமுக, 2006 ல் மறுபடியும் திமுக, 2011 ல் மறுபடியும் அதிமுக என்று ஒரு அமைப்பு/கோலம் தெரிகிறது ஒரு இருபது ஆண்டுகள் தொடங்கி பின்நோக்கிப் பார்த்தால், 91 ல் அதிமுக, 96 ல் திமுக, 2001 ல் அதிமுக, 2006 ல் மறுபடியும் திமுக, 2011 ல் மறுபடியும் அதிமுக என்று ஒரு அமைப்பு/கோலம் தெரிகிறது இதே ரீதியில் பார்த்தால் 2016 ல் மறுபடியும் திமுகாவா இதே ரீதியில் பார்த்தால் 2016 ல் மறுபடியும் திமுகாவா இது எத்தனை பரிதாபகரமான விஷயம் இது எத்தனை பரிதாபகரமான விஷயம் தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவை போல் சக்தி வாய்ந்த வேறு ஏதாவது கட்சி இருந்திருந்தால் மக்கள் ஒரு தடவை அவர்களுக்கு வாய்ப்பளித்துப் பார்த்திருப்பார்கள் தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவை போல் சக்தி வாய்ந்த வேறு ஏதாவது கட்சி இருந்திருந்தால் மக்கள் ஒரு தடவை அவர்களுக்கு வாய்ப்பளித்துப் பார்த்திருப்பார்கள் அதற்கு தான் நமக்கு வாய்ப்பே இல்லையே அதற்கு தான் நமக்கு வாய்ப்பே இல்லையே[ஒருவேளை அடுத்த முறை தேமுதிக வந்து விடுமோ[ஒருவேளை அடுத்த முறை தேமுதிக வந்து விடுமோ] கலைஞர் கொள்ளை அடிக்கிறாரா, அம்மாவுக்கு போடு; அம்மா கொள்ளை அடிக்கிறாரா கலைஞருக்கு போடு என்று மாற்றி மாற்றி வாக்களித்து ஒவ்வொரு தடவையும் சில நாட்கள் விரலில் கரையுடனும் , வாழ்க்கை முழுதும் முகத்தில் கரியுடனும் வாழப் பழகி விட்டோம்] கலைஞர் கொள்ளை அடிக்கிறாரா, அம்மாவுக்கு போடு; அம்மா கொள்ளை அடிக்கிறாரா கலைஞருக்கு போடு என்று மாற்றி மாற்றி வாக்களித்து ஒவ்வொரு தடவையும் சில நாட்கள் விரலில் கரையுடனும் , வாழ்க்கை முழுதும் முகத்தில் கரியுடனும் வாழப் பழகி விட்டோம் அரசியல்வாதிகளும் வாக்குறுதிகளை கோடி காட்டி விட்டு அவர்களின் கல்லாக்களில் கோடிகளை கட்டிக் கொள்கிறார்கள் அரசியல்வாதிகளும் வாக்குறுதிகளை கோடி காட்டி விட்டு அவர்களின் கல்லாக்களில் கோடிகளை கட்டிக் கொள்கிறார்கள் ஐந்து வருடம் ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் ஆற அமர தீர்த்து விட்டு வருவதற்கும், ம்ம்...என்னப்பா பணம் தீந்து போச்சா, இந்தா ஆட்சி ஐந்து வருடம் ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் ஆற அமர தீர்த்து விட்டு வருவதற்கும், ம்ம்...என்னப்பா பணம் தீந்து போச்சா, இந்தா ஆட்சி ஜமாய், இந்தாப்பா நீ நல்ல சாம்பாதிச்சியா, கீழே எறங்கு போய் காலி பண்ணிட்டு வா என்று அனுப்பவது மாதிரி இருக்கிறது ஜமாய், இந்தாப்பா நீ நல்ல சாம்பாதிச்சியா, கீழே எறங்கு போய் காலி பண்ணிட்டு வா என்று அனுப்பவது மாதிரி இருக்கிறது என்ன அநியாயம் இந்த முறையாவது ஏதாவது நல்லது நடக்குமா பார்ப்போம்\nசென்னையில் வெயில் வாட்டி எடுக்கிறது கடவுள் ஒருவர் இருப்பதாய் கற்பனை செய்து கொண்டால் அவர் சூரியனை ஒரு கயிற்றில் கட்டி வைத்திருப்பதாக கற்பனை செய்து கொண்டால் ஒவ்வொரு கோடை காலத்திற்கும் அவர் கொஞ்சம் கொஞ்சமாய் கயிற்றை சென்னையை நோக்கி இறக்கி விட்டு விடுகிறாரோ என்று தோன்றுகிறது கடவுள் ஒருவர் இருப்பதாய் கற்பனை செய்து கொண்டால் அவர் சூரியனை ஒரு கயிற்றில் கட்டி வைத்திருப்பதாக கற்பனை செய்து கொண்டால் ஒவ்வொரு கோடை காலத்திற்கும் அவர் கொஞ்சம் கொஞ்சமாய் கயிற்றை சென்னையை நோக்கி இறக்கி விட்டு விடுகிறாரோ என்று தோன்றுகிறது கயிர் அந்து சூரியன் சென்னையில் விழாமல் இருந்தால் சரி கயிர் அந்து சூரியன் சென்னையில் விழாமல் இருந்தால் சரி சாலையில் பதினோரு மணி வெயிலில் வண்டியை ஓட்டினால் ஏதோ பாலைவனத்தில் போவது போல் இருக்கிறது. வெப்பக் காற்றில் மூச்சு முட்டுகிறது சாலையில் பதினோரு மணி வெயிலில் வண்டியை ஓட்டினால் ஏதோ பாலைவனத்தில் போவது போல் இருக்கிறது. வெப்பக் காற்றில் மூச்சு முட்டுகிறது சூரியனார் ஸ்ட்ரா போட்டு ஒவ்வொருத்தனின் ஆற்றலையும் உறிஞ்சி கொண்டிருக்கிறார் சூரியனார் ஸ்ட்ரா போட்டு ஒவ்வொருத்தனின் ஆற்றலையும் உறிஞ்சி கொண்டிருக்கிறார் இதில் நாள் முழுதும் வெட்ட வெளியில் வேலை செய்பவர்கள், பஸ் டிரைவர்கள், மெட்ரோ பணியாளர்கள், கட்டட தொழிலாளர்களின் நிலை....நினைக்கவே பயமாய் இருக்கிறது இதில் நாள் முழுதும் வெட்ட வெளியில் வேலை செய்பவர்கள், பஸ் டிரைவர்கள், மெட்ரோ பணியாளர்கள், கட்டட தொழிலாளர்களின் நிலை....நினைக்கவே பயமாய் இருக்கிறது தப்பித் தவறி ஒரு மரத்தின் கீழ் நிற்கும் போது தான் மரத்தின் பெருமை புரிகிறது தப்பித் தவறி ஒரு மரத்தின் கீழ் நிற்கும் போது தான் மரத்தின் பெருமை புரிகிறது 2011 ல் இப்படி இருந்தால் 2041 ல் நடந்து செல்லும் ஒவ்வொருத்தனையும் சூரியன் சுட்டுக் கொள்ளும் என்று நினைக்கிறேன். மரம் வைக்கலாம் வாங்கப்பா\nவானம் படம் பார்த்தேன். நல்ல படம் என்றாலும் இதே போன்ற பல படங்களை ஏற்கனவே பார்த்து விட்டதால் ஒன்றும் பிரமிப்பாய் இல்லை. \"பாசமலர்\" சிலாகித்த தலைமுறையினருக்கு இந்தப் படம் புரியவேயில்லை இது தான் நான் சிம்பு படத்துக்கே வர்றதில்லை என்கிறார்கள் இது தான் நான் சிம்பு படத்துக்கே வர்றதில்லை என்கிறார்கள் சிம்புவே இப்போது தான் திருந்திக் கொண்டிருக்கிறார்; இந்த சமயத்தில் இபப்டி ஒரு பேச்சா அவருக்கு சிம்புவே இப்போது தான் திருந்திக் கொண்டிருக்கிறார்; இந்த சமயத்தில் இபப்டி ஒரு பேச்சா அவருக்கு படத்தின் முதல் பாதி மதுரை பட்டர் பன்னை வாயில் போட்டது போல் வழுக்கிக் கொண்டு சென்றது படத்தின் முதல் பாதி மதுரை பட்டர் பன்னை வாயில் போட்டது போல் வழுக்கிக் கொண்டு சென்றது தப்புத்தாளங்கள் சரசுவையும் வானத்தின் சரோஜாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி புரியும் தப்புத்தாளங்கள் சரசுவையும் வானத்தின் சரோஜாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி புரியும் அந்தக் கிழவரும் சரண்யாவும் கண்ணிலேயே நிற்கிறார்கள். ஒரு புறம் ஒரு இரவு விருந்துக்காக 40,000 செலவழிக்கும் கூட்டம், மற்றொரு புறம் அதே அளவு பணம் இருந்தால் வாங்கிய கடனை அடைத்தாவது மகனை படிக்க வைக்க வேண்டுமே என்று போராடும் ஒரு குடும்பம் அந்தக் கிழவரும் சரண்யாவும் கண்ணிலேயே நிற்கிறார்கள். ஒரு புறம் ஒரு இரவு விருந்துக்காக 40,000 செலவழிக்கும் கூட்டம், மற்றொரு புறம் அதே அளவு பணம் இருந்தால் வாங்கிய கடனை அடைத்தாவது மகனை படிக்க வைக்க வேண்டுமே என்று போராடும் ஒரு குடும்பம் என்ன ஒரு கேடு கெட்ட சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது என்ன ஒரு கேடு கெட்ட சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது எப்படியாவது இவர்களுக்கு உதவி கிடைத்து விடாதா என்று மனம் ஏங்குகிறது. படத்திலாவது கடைசியில் அவர்களுக்கு நல்லது நடக்கிறது; ஆனால் நிஜத்தில் கடன் கொடுத்தவன் இப்படி மனம் மாறுவானா எப்படியாவது இவர்களுக்கு உதவி கிடைத்து விடாதா என்று மனம் ஏங்குகிறது. படத்திலாவது கடைசியில் அவர்களுக்கு நல்லது நடக்கிறது; ஆனால் நிஜத்தில் கடன் கொடுத்தவன் இப்படி மனம் மாறுவானா இப்படி நம் நாட்டில் கேட்க நாதி இல்லாமல் இருக்கும் எத்தனை பேரை ஏமாற்றி பிழைக்கிறார்களோ என்று நினைக்கும்போது தொண்டையில் ஏதோ உருள்கிறது இப்படி நம் நாட்டில் கேட்க நாதி இல்லாமல் இருக்கும் எத்தனை பேரை ஏமாற்றி பிழைக்கிறார்களோ என்று நினைக்கும்போது தொண்டையில் ஏதோ உருள்கிறது படம் பார்த்த எல்லோருக்குள்ளும் இப்படி ஒரு கேள்வி எழுந்திருந்தால் அது தான் வானத்தின் வெற்றி; சினிமாவின் வெற்றி\nஇப்போது தான் செய்தி படித்தேன். தனுஷுக்கு ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகர் விருது கிடைத்திருக்கிறது அதை மலையாள நடிகர் சலீம் குமாருடன் பகிர்ந்து கொள்கிறார் அதை மலையாள நடிகர் சலீம் குமாருடன் பகிர்ந்து கொள்கிறார் சரண்யா, வைரமுத்து, வெற்றி மாறன் போன்றோருக்கும் விருது கிடைத்திருக்கிறது சரண்யா, வைரமுத்து, வெற்றி மாறன் போன்றோருக்கும் விருது கிடைத்திருக்கிறது தனுஷ் நன்றாகவே நடித்திருந்தார். ஆனால் தேசிய விருது கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை; விருது கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் தனுஷ் நன்றாகவே நடித்திருந்தார். ஆனால் தேசிய விருது கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை; விருது கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் \"ஏதோ அண்ணன் சொல்றான்னு ஒரு படத்துல நடிச்சேன்\" என்று காதல் கொண்டேன் படம் ஹிட்டான புதிதில் தன்னுடைய சினிமா பிரவேசம் பற்றி அவர் அளித்த பேட்டிகள் ஞாபகம் வருகின்றன. தேசிய விருது வாங்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார். நல்ல வளர்ச்சி \"ஏதோ அண்ணன் சொல்றான்னு ஒரு படத்துல நடிச்சேன்\" என்று காதல் கொண்டேன் படம் ஹிட்டான புதிதில் தன்னுடைய சினிமா பிரவேசம் பற்றி அவர் அளித்த பேட்டிகள் ஞாபகம் வருகின்றன. தேசிய விருது வாங்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார். நல்ல வளர்ச்சி வாழ்க [அப்படியே உங்க மாமாவையும் ஒண்ணு வாங்க சொல்லுங்க சார்\nஇத்தனை சொல்லிவிட்டு இந்த விஷயத்தை எப்படி விடுவது நம் சூப்பர் ஸ்டாருக்கு உடல் நலமில்லையாமே...அவருக்குமா நம்மளை மாதிரி உடம்பு சரியில்லாம போகும் நம் சூப்பர் ஸ்டாருக்கு உடல் நலமில்லையாமே...அவருக்குமா நம்மளை மாதிரி உடம்பு சரியில்லாம போகும் நம்பவே முடியலை...அது தான் ஸ்டீல் பாடி ஆச்சே நம்பவே முடியலை...அது தான் ஸ்டீல் பாடி ஆச்சே எத்தனை தம்மு; எவ்வளவு தண்ணி எத்தனை தம்மு; எவ்வளவு தண்ணி அதுவே அவரை ஒண்ணும் செய்யலை; ஏதோ ஃ புட் பாய்சன் என்று சொல்லி ஐ.சி.யு. வரை கூட்டிக் கொண்டு போய் விட்டார்களே அதுவே அவரை ஒண்ணும் செய்யலை; ஏதோ ஃ புட் பாய்சன் என்று சொல்லி ஐ.சி.யு. வரை கூட்டிக் கொண்டு போய் விட்டார்களே என்ன கொடுமை இது. தலைவா, வேர்ல்ட் கப் உங்களை பாத்த நாள்ல இருந்து நீங்க சரி இல்லை; உங்க மேல எல்லாரும் கண்ணு வச்சுட்டாங்க என்ன கொடுமை இது. தலைவா, வேர்ல்ட் கப் உங்களை பாத்த நாள்ல இருந்து நீங்க சரி இல்லை; உங்க மேல எல்லாரும் கண்ணு வச்சுட்டாங்க குதிரை மாதிரி சட்டுன்னு எந்திரிக்கனும் குதிரை மாதிரி சட்டுன்னு எந்திரிக்கனும்\nLabels: மழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் |\nதங்களுக்கு வோட்டுரிமை இல்லை என்ற போதிலும், தேர்தல் பற்றி அழகா விமர்சனம் செய்து மகிழ்ச்சி. வாழ்த்துகிறேன் \n\"கடவுள் ஒருவர் இருப்பதாய் கற்பனை செய்து கொண்டால் அவர் சூரியனை ஒரு கயிற்றில் கட்டி வைத்திருப்பதாக கற்பனை செய்து கொண்டால் ஒவ்வொரு கோடை காலத்திற்கும் அவர் கொஞ்சம் கொஞ்சமாய் கயிற்றை சென்னையை நோக்கி இறக்கி விட்டு விடுகிறாரோ என்று தோன்றுகிறது\nஎன்ன கற்பனை வளம் யா உங்களுக்கு வாய்ப்பே இல்ல போங்க எப்படி உங்களால இப்படிலாம் யோசிக்க முடியுது\nஉங்க blog படிச்சா ஏதோ ரஷ்ய இலக்கியத்த படிச்சுட்டு வந்த மாதிரி ஒரு feeling எனக்கு. மேல உள்ள வரிகள அப்டியே கற்பனை செஞ்சு பாருங்களேன்..... Really Its Amazing.... எந்த அளவுக்கு நீங்க அத உணர்ந்துருந்தா, உங்களோட அந்த உணர்வு மாறாம இந்த வரிகள்-ல வெளிப்படுத்தி இருப்பீங்க\nசூரியன் - கயிறு கற்பனை பிரம்மாதம்.\nஆடுகளத்தை விட, புதுப்பேட்டையில் தனுஷ் நடிப்பு அருமை என்பது என் கருத்து.\nரஜினிக்கு உடம்பு சரியில்லை என்ற செய்தி கேட்டபோது, ஒரு ரசிகனுக்கு ஏற்பட்ட அதே சந்தேகங்கள் உங்களுக்கும்.\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\nசமச்சீர்க்கல்வி ஒத்திவைப்பை அரசு கைவிட வேண்டும் - ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/82986/", "date_download": "2018-10-16T01:03:25Z", "digest": "sha1:E4I77HQ2EPLXFUGHVMQYRJEDTLPVRG6M", "length": 37755, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "சிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை விடுத்த அழைப்பு – நிலாந்தன்… – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை விடுத்த அழைப்பு – நிலாந்தன்…\nகடந்த புதன்கிழமை சிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை ஒர் ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. பேரவையை ஓரு மக்கள் இயக்கமாக மாற்றும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக இளையோர் அமைப்புக்களை உருவாக்குவது பற்றி அதில் கூறப்பட்டுள்ளது. ஓர் இளையோர் மாநாட்டை விரைவில் ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகுமாரனின் நாளை இதற்கென்று தெரிவு செய்தது தற்செயலானதாகத் தோன்றவில்லை. ஏனெனில் ஈழத் தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகள் பலர் தமிழ் மாணவர் பேரவையைச் சேர்ந்தவர்களே. குறிப்பாகச் சிவகுமாரன் ஈழத்து சயனைட் மரபின் முன்னோடியாவார்.\nநஞ்சருந்தி உயிரைத் துறப்பது ஏற்கெனவே வேறு போராட்டங்களிலும் காணப்பட்டுள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம்தான் அதனை ஒரு மரபாக வளர்த்தெடுத்தது. அது புலிகள் இயக்கத்தின் ஒரு குறியீடாகவும் மாறியது. சயனைட் மரபு எனப்படுவது தான் சார்ந்த ஓர் அமைப்பின் அல்லது போராட்டத்தின் ரகசியங்களை எதிரி எடுக்கக்கூடாது என்பதற்காக தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளும் ஒரு மரபாகும். ஒரு பொது இலட்சியத்தின் தொடர்ச்சியைப் பாதுகாப்பதற்காக ஒரு தனி நபர் தனது உயிரைத் தியாகம் செய்வதை அது குறிக்கும். ஒரு பொது இலட்சியத்தோடு ஒப்பிடுகையில் ஒரு தனி நபரின் வாழ்க்கை முக்கியமானது அல்ல என்பதனை அது குறிக்கும்.\nசிவகுமாரன் ஈழத்து சயனைட் மரபின் முன்னோடியாவார். தனது இலட்சியத்தை நிறுவனமயப்படுத்த முன்னரே தன் உயிரைத் தியாகம் செய்தார். அவரது போராட்டப் பாதையில் பல தடவை கைது செய்யப்பட்டார். சிறையில் நிகழ்ந்த சித்திரவதைகளின் காரணமாக எதிரியிடம் உயிரோடு பிடிபடக்கூடாது என்று முடிவெடுத்தார். அதன் விளைவே சயனைட் குப்பியாகும். ஒரு புறம் சயனைட் அவரைச் சித்திரவதையிலிருந்து விடுதலை செய்தது. இன்னொரு புறம் அவரது இலட்சியத் தொடர்ச்சியை அது பாதுகாத்தது. அவர் கண்ட கனவை விடுதலைப்புலிகள் இயக்கம் அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் சென்றது. பகின் என்றழைக்கப்படும் மண்டைதீவைச் சேர்ந்த ஒரு புலிகள் இயக்கப் போராளி முதன் முதலாக சயனைட் அருந்தி உயிர் துறந்தார். ஒரு பொது இலட்சியத்தை விடவும் ஒரு தனிநபரின் உயிர் பெறுமதியானது அல்ல என்பதே சயனைட் மரபு உலகத்திற்குக் கொடுத்த அனுபவமாகும். தமிழீழ விடுதலைப் போராட்டம் முழு உலகத்திற்கும் ஒரு புதிய அனுபவமாக கிடைத்ததிற்கு இதுவும் ஒரு காரணம்.\nஇம்மரபின் முதற் தியாகி ஆகிய சிவகுமாரனின் நினைவு நாளில் விக்னேஸ்வரன் இளைஞர்களை அரசியல்மயப்படுத்துவது குறித்து தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிவகுமாரன் வாழ்ந்த காலத்திற்கும் விக்னேஸ்வரன் அழைப்பை விடுக்கும் காலத்திற்குமிடையே ஒரு முக்கியமான ஒற்றுமையும் உண்டு. வேற்றுமையும் உண்டு.\nஒற்றுமையானது மிதவாதத் தலைவர்களிடம் இளையவர்கள் அதிருப்தியும், கோபமும் அடைந்தமையாகும். தமிழ் மாணவர் பேரவையில் இருந்த பலரும் ஒரு காலகட்டத்தில் தமிழ் மிதவாதத் தலைவர்களை ஏதோ ஒரு விகிதமளவிற்கு நம்பியவர்கள்தான். பின்னர் அத்தலைவர்கள் மீது அதிருப்தி கொண்டு தலைவர்களுக்கு எதிராகத் திரும்பியதோடு ஆயுதப் போராட்டத்தையும் தொடங்கினார்கள். தமிழ் மிதவாதிகளின் இளைஞர் சேனையாகச் செயற்பட்ட இளைவர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி, ஏமாற்றம் என்பவற்றை விளங்கப்படுத்த இங்கேயொரு கூர்மையான உதாரணத்தைக் கூறலாம்.\nஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பில் ஒரு முக்கியஸ்தராக இருந்தவரும், இணைந்த வடக்கு – கிழக்கின் முதன்மைப் பொறுப்பில் இருந்தவருமாகிய ஒருவரின் அனுபவம் அது. ஒரு முறை சுவரொட்டிகளை ஒட்டுவதற்காக இளைஞர்கள் சென்ற போது அவர்களோடு சேர்ந்து ஒரு தமிழ் மிதவாதத் தலைவரின் மகனும் சென்றுள்ளார். இரவிரவாக சுவரொட்டிகளை ஒட்டிய பின் மாப்பசை ஒட்டிய கைகளோடு குறிப்பிட்ட தலைவர் வீட்டிற்குத் திரும்பிய அவர்கள் அங்கேயே உறங்கியிருக்கிறார்கள். நடுஇரவில் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த இடத்திற்கு வந்த அத்தலைவரின் மனைவி அவர்கள் மத்தியில் உறங்கிக் கொண்டிருந்த தன் மகனை தட்டி எழுப்பியிருக்கிறார். அவரது கைகளில் ஒட்டியிருந்த மாப்பசையைக் கண்டதும் ‘நீ ஏன் அவர்களோடு சென்றாய். அது உன்னுடைய வேலையல்ல. அதைச் செய்வதற்குத்தான் அவர்கள் இருக்கிறார்கள். நீயெல்லாம் அதைச் செய்யக்கூடாது. வந்து உள்ளே படு.’ என்று மகனை கண்டித்து விட்டு அழைத்துச் சென்றிருக்கிறார். இந்த உரையாடலை அங்கே தூங்காமல் விழித்துக் கொண்டிருந்த மேற்சொன்ன ஈ.பி.ஆர்.எல்.எவ் பிரமுகர் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்.\nஇப்படித்தான் தமிழ் இளைஞர்கள் மிதவாதத் தலைவர்களின் கபடத்தனங்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கெதிராகத் திரும்பினார்கள். அவர்களில் ஒருவரே சிவகுமாரன். பல தசாப்தங்களுக்கு முன்பு சிவகுமாரனைப் போன்றவர்கள் மிதவாதத் தலைவர்களிடமிருந்து விலகியும் அதே சமயம் ஆயுதப் போராட்டத்தை நோக்கியும் திரும்பினார்கள். இப்பொழுதும் தமிழ் மிதவாதத் தலைவர்களுக்கு எதிராக இளையோர் மத்தியில் அதிருப்தியும், கோபமும் அதிகரித்து வருகிறது. ஒரு சிறிய தொகை இளைஞர்கள் பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் மிதவாதத் தலைவர்களின் பின் திரிகிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் பொதுப் போக்கு அதுவல்ல. இது சிவகுமாரனின் காலத்திற்கும், இப்போதிருக்கும் நிலமைக்குமுள்ள முக்கியமான ஒற்றுமையாகும்.\nவேற்றுமை எதுவெனில் ஓர் ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்குப் பின்னரான காலகட்டம் இதுவென்பதாகும். சிவகுமாரன் ஓர் ஆயுதப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் காணப்படுகிறார். ஆனால் தமிழ் மக்கள் பேரவையின் இளையோர்க்கான அமைப்பு ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளின் பின் உருவாகவிருக்கிறது. இன்றைய இளையோர் பின்வரும் பிரதான காரணிகளின் விளைவுகளாகக் காணப்படுகிறார்கள்.\nமுதலாவது தலைமைத்துவ வெற்றிடம் அல்லது இருக்கின்ற தலைவர்களின் போதாமை. இதற்குள் விக்னேஸ்வரனும் அடங்குவார். மாகாண சபைக்குள் விக்னேஸ்வரனுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இருந்து அவர் மீண்டெழுந்த கையோடு யாழ்பாணத்தில் அவருக்கு ஆதரவாக இளையோர் அமைப்பொன்றை உருவாக சிலர் முயற்சித்தார்கள். ஆனால் அவர்கள் தங்களை ஒருங்கிணைப்பதற்கிடையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வந்து விட்டது.அவ்விளைஞர்களிற் சிலர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு போய் விட்டார்கள். ஏனையோர் தீவிரமிழந்து தத்தமது சொந்த வாழ்வின் சோலிகளோடு போய் விட்டார்கள். அக்காலகட்டத்தில் அவர்களுக்குத் தலைமை தாங்க விக்னேஸ்வரன் தயாராக இருக்கவில்லை. இது முதலாவது காரணம்.\nஇரண்டாவது காரணம்,ஆயுதப் போராட்டத்தின் தோல்வியால் ஏற்பட்ட அதிர்ச்சி கூட்டுக்காயம், கூட்டு மனவடுக்கள் முற்றாக ஆறாத ஒரு நிலமை. மூன்றாவது காரணம், வெற்றி பெற்ற தரப்பாகிய அரசாங்கத்தின் புலனாய்வுக் கட்டமைப்புக்குள் தப்பிப் பிழைத்திருக்க வேண்டிய ஓர் இராணுவ அரசியற் சூழல். இதனால் இளையோரை அரசியல் நீக்கம் செய்ய விளையும் தரப்புக்களுக்கு அதிகம் வாய்ப்பான சூழல் காணப்படுவது.\nநாலாவது காரணம், தொழில்நுட்பப் பெருக்கம். அதாவது கைபேசிகள், மடிக்கணனிகள், ரப் போன்றவற்றின் பெருக்கத்தாலும் இணைய வேகம் அதிகரித்தமையினாலும் இளையோரின் கவனத்தைக் கலைக்கும் வளர்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. ஒரு தலைமுறையின் மனப்பதிவே மாறி வருகிறது. ஆழமான வாசிப்பும், ஆழமான யோசிப்பும் குறைந்து வருகிறது. முகநூலில் ஸ்குறோல் பண்ணிக் கடப்பதைப் போல அறிவுசார் விடயங்கள் பலவற்றையும் நுனிப்புல் மேயும் போக்கு அதிகரித்து வருகிறது. இவ்வாறாக தொழில்நுட்பத்தின் கைதிகளாகக் காணப்படும் இளையோரைத்தான் விக்னேஸ்வரன் அணிதிரட்ட வேண்டியிருக்கும்.\nமேற்சொன்ன பிரதான காரணிகளின் கூட்டு விளைவாக கட்டியெழுப்பப் பட்டிருக்கும் இளையோரின் உளவியலை விக்னேஸ்வரன் எந்தளவிற்கு விளங்கி வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையானது வழமையான அவரது அறிக்கைகளைப் போல கலைத்துவம் மிக்க சொற்களால் எழுதப்பட்டிருந்தது. கூர்மையான அரசியற் செய்திகள் எதுவும் அதில் இருக்கவில்லை. இளைஞர்களை நோக்கி விவேகானந்தர் அழைத்த பொழுது அந்த அழைப்பில் காணப்பட்டதைப் போல பேரெழுச்சியோ புத்தெழுச்சியோ விக்னேஸ்வரனின் அழைப்பில் காணப்படவில்லை.\nஇது புரிந்து கொள்ளத்தக்கதே. ஏனெனில் தன்னுடைய அரசியல் இலக்குகளைக் குறித்தும் அதற்கான வழி வரைபடத்தைக் குறித்தும் சரியான தரிசனத்தோடும் உரிய அர்ப்பணிப்போடும் தலைமைத் தாங்கத் தயாராக இருக்கும் போதே அவருடைய அழைப்பில் ஓரு பேரெழுச்சியை எதிர்பார்க்கலாம். ஆனால் அவர் இப்பொழுதும் தளம்பிக் கொண்டே இருக்கிறார். நல்லவராகவும், நீதிமானாகவும் இருந்தால் மட்டும் போதாது. அதற்குமப்பால் இளையோரை வசீகரிக்கும் விதத்தில் உறுதியான துலக்கமான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். அப்பொழுது தான் இளையோரை அணி திரட்டலாம். தான் செல்லும் வழி எதுவென்பதைக் குறித்து ஒரு தலைமையிடம் தளம்பலில்லாத தெளிவான வழி வரைபடம் இருக்க வேண்டும். ஆனால் இக்கட்டுரை எழுதப்படும் இக்கணம் வரையிலும் விக்னேஸ்வரன் அப்படியொரு தலைவராகத் தன்னை எண்பித்திருக்கவில்லை.\nஇளைஞர்களை எந்தளவு தூரம் ஆக்க சக்தியாக்கலாம் என்பது தலைமைத்துவத்தில் தான் தங்கியிருக்கிறது. இலட்சியவாதத் தலைவர்கள் தோன்றும் போது இளையவர்கள் அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள். நடந்து முடிந்த நினைவு கூர்தலின் போது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தொடக்கத்தில் முரண்டு பிடித்தாலும் முடிவில் விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தை ஓரளவிற்காவது ஏற்றுக் கொண்டார்கள். நினைவு கூர்தல் தொடர்பில் மாணவர்களை முன்கூட்டியே அரவணைத்து அவர்களுடைய நம்பிக்கைகளை வென்றெடுத்திருந்தால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட குழப்பங்களை தவிர்த்திருக்கலாம்.\nஎனினும் அதற்கிருக்கக்கூடிய எல்லாவிதமான வரையறைகளோடும் விக்னேஸவரனின் அழைப்பிற்கு ஒரு கால முக்கியத்துவம் உண்டு. இது ஓர் இடைமாறு காலகட்டம். நவீன தமிழில் தோன்றிய ஒரு வீர யுகம் முடிந்து விட்டது. ஒர் அறிவு யுகம் இனித் தொடங்க வேண்டியிருக்கிறது. ஒரு வீர யுகத்திலிருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் தான் ஓர் அறிவு யுகத்தைக் கட்டியெழுப்பலாம். தமிழில் தோன்றிய நவீன வீர யுகமானது அதற்கேயான யுக புருஷர்களையும், யுகக் கவிஞர்களையும், யுகப்பாடல்களையும், யுகக் குறியீடுகளையும் கொண்டு வந்தது. அது போலவே தமிழில் தோன்றவிருக்கும் அறிவு யுகத்திற்கும் புதிய யுக புருஷர்கர்கள், அறிஞர்கள், விமர்சகர்கள் இனி எழுவர்.\nஇப்பொழுது நடந்து கொண்டிருப்பது ஓர் இடைமாறுகால கட்டம் அல்லது யுகம் மாறுகாலகட்டம் எனலாம். விக்னேஸ்வரன் இவ்இடைமாறுகால கட்டத்திற்குரியவர். அவரை அவருக்குரிய வரையறைகளோடு விளங்கிக் கொள்ள வேண்டும். ஓர் இடைமாறுகால கட்டத்தின் தலைமைகள் இப்படித்தான் இருக்கும். ஓர் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரான தலைமைகளும் இப்படித்தான் இருக்கும். அதாவது ஒரு யுக முடிவின் பின் செலிபரேட்டிகளே – பிரமுகர்களே சமூக இயக்கங்களை முன்னெடுப்பார்கள். பின்னர் பொருத்தமான கிளர்ச்சியாளர்கள் அல்லது போராளிகள் அதற்குத் தலைமை தாங்குவார்கள்.\nஈழத் தமிழ் அரசியல் இப்பொழுதும் இரண்டு யுகங்களுக்கிடையேதான் நிற்கிறது. இக்கால கட்டத்தில் விக்னேஸ்வரனின் அழைப்பு ஆக்கபூர்வமானது. முதலில் யாழ் பல்கலைக்கழகமும் உட்பட அரங்கில் உள்ள எல்லா மாணவர் அமைப்புக்களையும் ஒன்று திரட்ட வேண்டும். தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் இளையோரையும் அவர் ஒன்று திரட்ட வேண்டும்.\nகடந்த ஒன்பதாண்டுகளில் எந்தவொரு தமிழ்க் கட்சியும் பலமான மாணவர் அமைப்பைக் கட்டியெழுப்பியிருக்கவில்லை. எந்தவொரு கட்சிக்கும் பலமான இளையோர் அமைப்பெதுவும் இல்லை. தமிழரசுக்கட்சிக்கென்றிருந்த இளைஞர் அணியின் துடிப்பு மிக்க தலைவர் எதிரணிக்குப் போய் விட்டார்.\nஎனது நண்பரான ஒரு புலமைச் செயற்பாட்டாளர் பின்வருமாறு கூறுகிறார். ‘எமது கட்சிகள் செயற்பாட்டியக்கங்களுக்கு கிராம மட்டத்தில் பலமான வலைப்பின்னல்கள் இல்லை. ஆனால் ஒப்பீட்டளவில் படைத்தரப்பிற்கு மிகப்பலமான ஒரு கிராம மட்ட வலைக்கட்டமைப்பு உண்டு’ என்று. இவ்வலைக்கட்டமைப்பு அதிக பட்சம் தொண்டு அடிப்படையிலானது அல்ல. மாறாக தொழில் பூர்வமானது. அது முழுக்க முழுக்க நலன்சார் வலைப்பின்னல் எனவே ஒப்பீட்டளவில் பலமாகக் காணப்படுகிறது.\nஇப்புதிய களயதார்த்தத்தை எதிர் கொண்டே ஓர் இளையோர் அமைப்பைக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கும். இதில் பேரவை ஒரு முதலடியை எடுத்து வைத்திருக்கிறது. ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்திற்கான முதல் அடிவைப்பாக அது அமைய வேண்டும். தமிழ்க் கூட்டுக் காயங்களிலிருந்து ஊற்றெடுக்கும் ஒரு புதிய தமிழ் ஜனநாயகத்தை அது பலப்படுத்த வேண்டும். தமிழ் அரசியலை அறிவியல் மயப்படுத்தும் ஒரு மகத்தான அடிவைப்பாக அது அமையட்டும். சிவகுமாரனிடமிருந்த ஓர்மமும் அர்ப்பணிப்பும் பெரும்பாலான இளையோரிடம் உண்டு. ஆனால் அதை ஆக்க சக்தியாக மாற்ற வல்ல தலைவர்கள் இல்லை என்பதே பிரச்சினை.சிவகுமாரனைப் போல ஓர்மமும் அர்ப்பணிப்பும் மிக்க தலைவர்கள் முன் வரும் போது அது நடக்கும். ஒரு வீர யுகத்துக்குப் பின்னரான தமிழ் அரசியல் அதற்குரிய புதிய வழியைத் திறக்கும். ஒரு புதிய தமிழ் அறிவு யுகம் பிறக்கும்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nயுத்தம் ஓய்ந்த இலங்கைக்கு 64 பில்லியனில் ஹெலிக்கொப்டர்கள் – ஆளில்லா விமானங்கள்\nபிணை முறி மோசடி விசாரணைகளில் அனைத்து தரப்பினரும் அழுத்தங்களை பிரயோகிக்கின்றனர்…\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnewstime.com/ta/comment/reply/4665", "date_download": "2018-10-16T01:58:11Z", "digest": "sha1:AX24NQLXX22LFSPWQ6GZKMBAF2A3G7U7", "length": 7778, "nlines": 45, "source_domain": "tamilnewstime.com", "title": "கோவை மாவட்ட தொழில் நிர்வாகிகள் , தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலைமை குறித்து முதல்வருடன் ஆலோசனை | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nமுகப்பு » கோவை மாவட்ட தொழில் நிர்வாகிகள் , தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலைமை குறித்து முதல்வருடன் ஆலோசனை\nகோவை மாவட்ட தொழில் நிர்வாகிகள் , தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலைமை குறித்து முதல்வருடன் ஆலோசனை\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை,\nகோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், தென்னிந்திய ஆலைகள் சங்கம், தமிழ்நாடு காகிதம் மற்றும் அட்டை ஆலைகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று (7.12.2012) தலைமைச் செயலகத்தில் என்னை சந்தித்து தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்தார்கள்.\nஇந்தச் சந்திப்பின் போது, மாண்புமிகு தொழில் துறை அமைச்சர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர், நிதித் துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பின் போது, மின்னாக்கிகளின் (Gen Sets) மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைக்கவும், மாநில நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று மின்னாக்கிகளை தொழில் முனைவோர்கள் வாங்கும் போது அவர்கள் அளிக்க வேண்டிய பங்குத் தொகையை குறைக்கவும், தொழிற்சாலைகளில் மின்னாக்கிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு எரிபொருளாக தேவைப்படும் எரி உலை எண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு மதிப்புக் கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கவும் கேட்டுக் கொண்டனர்.\nஇக்கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்த நான், கீழ்க்காணும் சலுகைகளை உடனடியாக அளிக்க ஆணையிட்டுள்ளேன். இதன்படி,\n1. மின்னாக்கிகளின் (Gen sets) மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள 14.5. விழுக்காடு மதிப்புக் கூட்டு வரி, 5 விழுக்காடாக குறைக்கப்படும்.\n2. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மூலம் கடன் பெற்று மின்னாக்கிகள் வாங்கும் தொழில் முனைவோர்கள் தற்போது செலுத்த வேண்டிய 20 விழுக்காடு பங்குத் தொகை (Margin Money) 10 விழுக்காடாக குறைக்கப்படும்.\n3. தொழிற்சாலைகளால் மின்னாக்கிகளில் பயன்படுத்தப்படும் எரிஉலை எண்ணெய்க்கு (Furnace Oil) 1.2.2012 முதல் 30.9.2012 வரை மதிப்புக் கூட்டு வரியிலிருந்து ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வரிவிலக்கு 1.10.2012 முதல் முன்தேதியிட்டு 31.5.2013 வரை தொடர்ந்து அளிக்கப்படும். இதனால் அரசுக்கு 97 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.\nஎனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், தொழில் முனைவோர்கள் மின்னாக்கிகள் மூலம் கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதன் மூலம் கூடுதல் உற்பத்தி மற்றும் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு ஏற்பட வழிவகை ஏற்படும்.\nஇவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vastushastram.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-10-16T01:51:08Z", "digest": "sha1:IIY47FOIMQEXLLEPYMK3KD5KAV2NSATF", "length": 3514, "nlines": 110, "source_domain": "vastushastram.com", "title": "சாமானியன் சரித்திரம் படைக்க........ - Vastushastram", "raw_content": "\nசாமானியன் சிகரம் தொட …….\nகொண்டாட்டம் ஆரம்பம் @ அக்டோபர் 14 @ நாமக்கல் @ 7 AM to 1 PM.\nமுன் பதிவிற்கு 73736 73736\nடாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்\nTags: சாமானியன் சரித்திரம் படைக்க........\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nகல் கருட பகவான் திருக்கோயில் – நாச்சியார்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/feb/15/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2863796.html", "date_download": "2018-10-16T01:31:32Z", "digest": "sha1:VNHTGL7RR567SZW242G7USZIGV6RQQWQ", "length": 6979, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "உதகையில் சாம்பல் புதன் தினம் அனுசரிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nஉதகையில் சாம்பல் புதன் தினம் அனுசரிப்பு\nBy DIN | Published on : 15th February 2018 08:32 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉதகையில் சாம்பல் புதன் தினம் அனுசரிக்கப்பட்டது.\nகிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கும் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையிலிருந்து தொடங்கியது. ஈஸ்டர் பண்டிகை வரையிலான 47 நாள்கள் கடைப்பிடிக்கப்படும் இந்த தவக்காலத்தில் இயேசுவின் பாடுகள் தொடர்பான நிகழ்வுகள் நினைவு கூரப்படும்.\nசாம்பல் புதனை ஒட்டி உதகை திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். அதேபோல, உதகையில் புனித திரேசன்னை ஆலயத்திலும், புனித மரியன்னை ஆலயத்திலும் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.\nஇந்த தவக் காலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மாலை அணிந்து விரதமிருப்பர். இவர்கள் புனித வெள்ளியன்று கேரளத்திலுள்ள புனித தாமஸ் பிரார்த்தனை நடத்திச் சென்ற மலைப் பகுதியான மலையாட்டூர் ஆலயத்துக்குச் சென்று வருவர். இதற்காக திட்டமிட்டிருந்தோர் உதகையில் காந்தல் பகுதியிலுள்ள குருசடி திருத்தலத்தில் புதன்கிழமை காலை மாலையணிந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/180563/news/180563.html", "date_download": "2018-10-16T01:34:17Z", "digest": "sha1:BELWO43ZMG7ZVA2NCLNH4OQ7O27LUN34", "length": 6688, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண்களுக்கு ‘ஜி ஸ்பாட்’ உண்டா?(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஆண்களுக்கு ‘ஜி ஸ்பாட்’ உண்டா\nஉடலில் கிளர்ச்சி மிக்க இன்பம் தரக்கூடிய அனைத்து பகுதிகளுமே ஜி ஸ்பாட் தான் என்பதை முதலில் தெரிந்து கொள்வது சிறந்தது. சில ஆண்கள் ஒரு சில உடல் பகுதியை மிகவும் இன்பம் அளிக்க கூடியதாக சொல்வதும், சிலர் உடல் முழுவதும் இன்பம் தரக்கூடியதாக சொல்வதும் உண்டு. உதாரணமாக திருமணம் முடிந்த முதல் நாள், பெண்ணின் விரல் நுனிகள் ஆண் உடல் மீது பட்டாலே ஷாக் அடிக்கும் அளவிற்கு ஆனந்தம் தருவதாக அமையும். அதுவே தொடர்ந்து தொட்டு பழகிவிட்டால் கைவிரல்களில் இருந்து ஆரம்பத்தில் கிடைத்த இன்பம் கிடைக்காது. ஆனாலும் எப்போதும் இன்பம் தரக்கூடிய பகுதி என்று ஆண் உறுப்பின் நுனி மொட்டுப் பகுதியை கூலாம்.\nஆனால் பலர் மேற்கூறப்பட்ட எதையும் ஜி ஸ்பாட் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படி கூறும் பலர் -ஆசனவாய்க்கும், ஆண் குறிக்கும் இடையில் இருக்கும் விதைப்பைக்கும் இடையயில் இருக்கும் பிராஸ்டேட் சுரப்பியையே ஜி ஸ்பாட் என்று வருணிக்கிறார்கள். ஆசனவாய்க்கும், ஆண் விதைப்பைக்கும் இடையில் இதைத் தொட்டு உணர முடியும். ஆண்களுக்கு உணர்ச்சி பொங்கும் நேரத்தில் இந்த இடத்திலும் சிறிளவில் புடைப்பு ஏற்படும். இதை பெண் துணை கைகளாலோ அல்லது நாவாலோ வருடும்போது ஆண்களுக்கு உச்சகட்டம் ஏற்படம் என்பது நிபுணர்களின் கூற்று.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\nகாதலை சொல்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க இந்த பசங்க\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://oseefoundation.org/2013/04/18/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-16T01:37:41Z", "digest": "sha1:MLB4VJDTOTIMQPIVIZSBBEHUNDLNLW4G", "length": 5128, "nlines": 85, "source_domain": "oseefoundation.org", "title": "இரசாயன சூத்திரம் ! | Science Experiments in Tamil", "raw_content": "\nஅறிவியல் ஆசிரியர் ஜானை பார்த்து கேட்டார்:\n”தண்ணீரின் இரசாயன சூத்திரம்( chemical formula) என்ன\nஜான் சற்றும் தாமதியாமல் “HIJKLMNO”\nஅதிந்த ஆசிரியர் கேட்டார், ” நீ பூமியில் உள்ள எதைப்பற்றி பேசுகிறாய் \nநீங்கதானே டீச்சர் நேற்று H to O என்று சொன்னீர்கள் \nவிஞ்ஞானி vs டிரைவர் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமின் விளக்கை கண்டுபிடித்தவர் யார் \nகுர்ஆன் கூறும் அறிவியல் – 2\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (71) அறிவியல் கட்டுரைகள் (42) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (7) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (48) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (78) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/celebs/06/160577?ref=imp-news", "date_download": "2018-10-16T02:41:25Z", "digest": "sha1:4OGV4TTREJIUV2MPZ7WPCF5OSS4P7DZF", "length": 8508, "nlines": 95, "source_domain": "www.cineulagam.com", "title": "ஆம், அவர் வீட்டில் தான் தங்கினேன்! ஆனால்..: சின்மயி விளக்கம் - Cineulagam", "raw_content": "\nசிம்பு பெட்ரூமிற்கு சென்ற போது அவர் என்ன தூக்கி சுற்றினார்: பிக்பாஸ் பிரபலத்தின் ஓபன் டாக்\nஅவர் என்னிடமும் அப்படித்தான் நடந்துகொண்டார்: சிந்துஜா அதிரடி.. வைரமுத்து மீது பாய்ந்த அடுத்த பாலியல் குற்றச்சாட்டு\nஉலகம் முழுவதும் ரிலீஸாகும் சர்கார் பட டீசரின் நேரங்கள் இதோ\nஇந்த வார ராசிபலன்.. எந்த ராசிக்காரருக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது\nசர்கார் ஹிந்தி ரைட்ஸ், இத்தனை கோடியா கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள், தளபதி ஆட்சி\nஜெயம் ரவி, அருண் விஜய் மகன்களுக்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கிறதா\nசின்ன பெண் பிரபலத்திடம் அசிங்கமாக நடந்துகொண்ட வைரமுத்து- தன் பெயருடன் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பிரபலம்\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nநண்பர்களுக்கு அழகிய மனைவியை விருந்தாக்கிய கணவர்\nஅபிராமியை பார்த்து தெறித்து ஓடும் சக கைதிகள்..\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nசெக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பு புகைப்படங்கள், முதன் முறையாக இதோ\nகடை திறப்பிற்கு கலக்கலாக வந்த கீர்த்தி சுரேஷ்- செம்ம புகைப்படங்கள் இதோ\nஆம், அவர் வீட்டில் தான் தங்கினேன்\n\"வீழ மாட்டோம்\" என்ற பெயரில் ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தான் வைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு வருமாறு அழைத்ததாக சின்மயி புகார் தெரிவித்திருந்தார்.\nஅது பற்றி அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சுரேஷ் என்பவர் நேற்று வெளியிட்ட வீடியோவில் \"சின்மயி என் வீட்டில் தான் தங்கினார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்\" என கூறியிருந்தார்.\nஇந்நிலையில் இது பற்றி விளக்கம் அளித்துள்ள சின்மயி, \"ஆம். அவர் வீட்டில் தான் தங்கினோம். பாடகர் மாணிக்க விநாயகமும் தங்கினார். ஆனால் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரை அனுப்பிவிட்டார்கள். ஆனால் எங்களுக்கு டிக்கெட் புக் செய்யவில்லை.\"\n\"வேலைக்கு செல்லவேண்டும் என சொல்லி எங்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் சுரேஷ். அப்போது அவருக்கு ஆங்கிலம் சுத்தமாக வரவில்லை. அவர் மனைவியும் அப்படிதான். வைரமுத்து பற்றி பல விஷயங்கள் அவருக்கு தெரியும், ஆனால் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது\" என கூறியுள்ளார் சின்மயி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/10/11165856/Google-engineer-held-for-theft-says-did-it-to-meet.vpf", "date_download": "2018-10-16T02:14:07Z", "digest": "sha1:IXI66YQTFBRXWGHQLVF2UX7D7TKGF43V", "length": 11113, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Google engineer held for theft, says did it to meet girlfriend's expenses || காதலியை குஷி படுத்த பணம் திருடிய கூகுள் பொறியாளர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜம்மு காஷ்மீர்: சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல், இரண்டு வீரர்கள் காயம்\nகாதலியை குஷி படுத்த பணம் திருடிய கூகுள் பொறியாளர் கைது\nடெல்லியில் காதலியை குஷி படுத்த பணம் திருடிய கூகுள் பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: அக்டோபர் 11, 2018 16:58 PM மாற்றம்: அக்டோபர் 11, 2018 16:59 PM\nபுதுடெல்லியில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஐபிஎம் மற்றும் பிற நிறுவனங்கள் இணைந்து கான்பிரன்ஸ் நடைபெற்றது. இதில் கூகுள் நிறுவனம் சார்பாக இளைஞர் ஒருவரும் கலந்து கொண்டார். அதே கூட்டத்திற்கு தேவயானி என்ற பெண்ணும் கலந்து கொண்டார்.\nஇந்தநிலையில் கூட்டம் முடிந்த பின் பணத்தை காணாமல் கண்டு அதிர்ச்சி அடைந்த தேவயானி தன் பணம் காணவில்லை என்று ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளார்.\nஇந்நிலையில் விசாரணையில் ஈடுபட்ட போலீசார், கூட்டத்தில் கலந்து கொண்ட நபர்களின் பட்டியலை வைத்து விசாரித்தனர். மேலும் நிகழ்ச்சி நடைப்பெற்ற போது சேகரிக்கப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து சோதனை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்த போது ஒரு நபர் தேவயானி பணத்தை திருடுவதும், அவர் வேக வேகமாக டாக்சியில் ஏறி போவதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து திருடியவர் ஏறிச்சென்ற டாக்சி எண்ணை வைத்து குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.\nஇந்த வழக்கு குறித்து பேசிய டெல்லி துணை ஆணையர் மதூர் வர்மா, பணத்தை திருடிய ஷாகானி (வயது 24) தன் காதலிக்கு செலவு செய்வதற்காக பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். 10 ஆயிரம் திருடப்பட்ட நிலையில், கைது செய்யும் போது அவரிடம் ரூ. 3000 மட்டுமே இருந்துள்ளது என்று தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்ட கூகுள் பொறியாளர் அரியானா மாநிலம் அம்பலா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. 10 அடி நீள பாம்புகளை கையில் பிடித்து சர்வசாதரணாமாக விளையாடும் 3 வயது சிறுவன்\n2. மதுரை அருகே குருவித்துறை பெருமாள் கோவிலில் 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை\n3. மும்பை விமான நிலையத்தில் விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்தார், மருத்துவமனையில் அனுமதி\n4. எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/science/7089-.html", "date_download": "2018-10-16T02:49:55Z", "digest": "sha1:EF6MP3ABKLAHNOTHGLJYQG2BRDM73MXX", "length": 6473, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "கர்ப்பபை புற்றுநோயை கண்டறிய புதிய வழி |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nகர்ப்பபை புற்றுநோயை கண்டறிய புதிய வழி\nமார்பக புற்றுநோய்க்கு அடுத்தப் படியாக பெண்களை அதிக அளவில் பாதிப்பது கர்ப்பபை புற்றுநோயாகும். ஆரம்ப நிலையிலேயே இதனை கண்டறிந்தால் கீமோதெரபி மூலம் குணப்படுத்தி விடலாம். ஆனால் நோய் தாக்கம் ஏற்பட்டு 3 வருடங்கள் வரை இதை இனம் காண்பது கடினம் என கூறப்பட்டுள்ளது. தற்போதைய ஆய்வில், கர்ப்பபை புற்றுநோய் உள்ளவர்கள் உடலில் எஸ்.ஓ.எக்ஸ்.2 புரதத்தின் அளவை தெரிந்துகொள்வதன் மூலம், ஆரம்பத்திலேயே அதனைக் கண்டுபிடித்துக் குணப்படுத்திவிடலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி ஆலோசனை\nவிமானத்தை போல ரயிலிலும் கருப்பு பெட்டி\nபாலியல் தொல்லை வழக்கை வாபஸ் பெற்றார் நடிகை ராணி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n5. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n6. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n7. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nபாகிஸ்தானை குற்றம் சாட்டிய மெஹபூபா\nஇந்த ஆண்டு இறுதியில் ஸ்மார்ட் ரேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/itemlist/category/365-marriage-ta", "date_download": "2018-10-16T01:05:27Z", "digest": "sha1:5KGTNJRRNWISR5XILAZSHDTH6EZQRD6J", "length": 5903, "nlines": 151, "source_domain": "acju.lk", "title": "திருமணம் - ACJU", "raw_content": "\nமூன்று தலாக் சொல்லப்பட்ட மனைவியை மீண்டும் திருமணம் முடிப்பது சம்பந்தமாக\nஒருவர் தனது மனைவியை மூன்று தடவைகள் தலாக் கூறிவிட்டால்; அவளுடன் சேர்ந்து வாழ முடியாது. அவ்வாறு அவளை மீண்டும் திருமணம் முடிக்க விரும்பினால், அப்பெண் தலாக்கின் இத்தாவை பூர்த்தி செய்ததன் பின் வேறொருவரை உரிய முறையில் திருமணம் செய்து....\nமாற்று மதத்தவரைத் திருமணம் முடித்து மரணித்தவரின் நிலை.\nதிருமண வைபவங்களை உணவகங்களில் நடாத்துதல்\nதிருமணம் செய்து வைப்பதற்கு வலீ யாரும் இல்லாத பொழுது\nதொலைபேசியினூடாக திருமணத்தை நடாத்துவதற்கு அல்லது அதைக் கபூல் செய்வதற்கு பிரிதொருவரை வகீலாக்குதல்.\nதனது சகோதரனின் மகளைத் திருமணம் செய்து, அது தவறு எனத் தெரிந்ததன் பின் அவளைப் பிரிந்த ஒருவர், தற்பொழுது ஆதரவற்றிருக்கும் அவளுக்கு தங்குமிடமளித்தல்\nநெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்தல்\nஇண்டர்நெட் ஊடாக நிக்காஹ் செய்தல்\n'வலீ' (பொறுப்புதாரி) உடைய அனுமதி இல்லாமல் திருமண ஒப்பந்தம் செய்தல்\nவெளிநாட்டிலிருக்கும் மணமகனின் நிக்காஹை 'வக்கீல்' மூலம் நடத்துதல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B9%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-10-16T02:10:30Z", "digest": "sha1:ED7TUT3A7K72KD2PVKNZVWPDX754DBJU", "length": 8805, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "ஹற்றன் புனித கெப்ரியல் மகளிர் வித்தியாலயத்தின் புதிய கட்டட திறப்பு விழா! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nஹற்றன் புனித கெப்ரியல் மகளிர் வித்தியாலயத்தின் புதிய கட்டட திறப்பு விழா\nஹற்றன் புனித கெப்ரியல் மகளிர் வித்தியாலயத்தின் புதிய கட்டட திறப்பு விழா\nஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட புனித கெப்ரியல் மகளிர் வித்தியாலயத்தின் புதிய கட்டிட திறப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது.\nஅருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத் திட்டத்திற்கமைய 180 இலட்சம் ரூபா செலவில் இந்த புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வுக்கு மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஸ்கெலியா மற்றும் நுவரெலியா தொகுதி அமைப்பாளர்களான டபிள்யூ.ஜீ.ரணசிங்க, ஹற்றன் கல்வி வலய பணிப்பாளர், அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமலையகத்தில் தொடரும் அனர்த்தம்: தாழிறங்கியிருந்த பகுதி நீரில் மூழ்கியது\nதாழிறங்கியிருந்த ஹற்றன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் நிவ்வெளிகம பகுதி முழுமையாக காசல்ரீ நீர்தேக்கத்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது\nபெருந்தோட்ட தொழிலாளர்கள், ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி இன்றும் (திங்கட்கிழமை) போராட்\nமண்சரிவு காரணமாக ஹற்றன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு\nஹற்றன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு மற்றும் வீதி தாழிறக்கம் காரணமாக அவ்வீதியினூடாக போ\nஹற்றனில் தொழில் திணைக்கள கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nஹற்றன் நகரத்தில் நவீன முறையில் மூன்று மாடிகளை கொண்ட தொழில் திணைக்கள கட்டடத்தை அமைப்பதற்கான அடிக்கல்\nகருணாஸிற்கு பிணை வழங்கி உத்தரவு\nஅதிகாரிகளை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=16167", "date_download": "2018-10-16T01:50:12Z", "digest": "sha1:LKGCGRABYUKRKCLOU5QCPLSVKREYCQJK", "length": 5663, "nlines": 37, "source_domain": "battinaatham.net", "title": "கரடியனாறு தேனகத்தில் சிறிலாங்க கிபீர் தாக்குதல் நினைவு நாள். Battinaatham", "raw_content": "\nகரடியனாறு தேனகத்தில் சிறிலாங்க கிபீர் தாக்குதல் நினைவு நாள்.\nகரடியனாறு தேனகத்தல் 2006 யூலை 29ம் நாளன்று நடத்தப்பட்ட சிறிலாங்க கிபீர் தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் தமிழ்ச்செல்வன் உட்பட 8 மாவீரர்களது நினைவு நாள்.\nமட்டக்களப்பு கரடியனாறு தேனகத்தல் 2006 யூலை 29ம் நாளன்று சிறிலங்கா வான்படையினர் நடத்திய கிபீர் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த 8 மாவீரர்களின் வித்துடல்கள் மட்.தாண்டியடி மாவீரர் துயிலுமில்லத்தில் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டன.\nஇந்நிகழ்வில் மட். மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு, கட்டளைத் தளபதி கேணல் ஜெயம், மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன், மாவட்ட தலைமைச் செயலக பொறுப்பாளர் அமுதன், மாவட்ட மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்மதி, மாவட்ட தமிழீழ காவல் பணிமனை பொறுப்பாளர் மனோகரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், கனகசபை மற்றும் விடுதலைப்புலிகளின் துறைசார்ந்த பொறுப்பாளர்கள், தளதிகள் போராளிகள், கிராமிய படைவீரர்கள், பொதுமக்கள், எனப்பலர் கலந்து கொண்டனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள் பேரவை மாற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/santhanam/", "date_download": "2018-10-16T01:48:50Z", "digest": "sha1:LIZC2BPVU6CVRMSYKUJXUSKUQ4RG5EWR", "length": 8028, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai சந்தானம் காட்டில் அடைமழை! - Cinema Parvai", "raw_content": "\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nவிஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nசந்தானம் காட்டில் செம்ம மழை இப்போது. காமெடியை கைவிட்டு விட்டு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த புத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், இப்போது ஜெட் வேகத்தில் பிக்-அப் ஆகியிருக்கிறார். அடுத்தடுத்து ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘சக்கப் போடு போடு ராஜா’, ‘மன்னவன் வந்தானடி’ என வரிசைகட்டி நிற்கின்றன சந்தானத்தின் படங்கள். இதில் இரண்டு படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மற்ற இரண்டு படங்களின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nபரபரவென்று பிஸியாக நடித்துவரும் சந்தானம், அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ராஜேஷின் படங்களில் ஹீரோவை விட காமெடியனுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும், இந்த படத்தில் காமெடியனே ஹீரோவாக நடிக்கிறார் என்றால் கேட்கவே வேண்டியதில்லை.\nஅடுத்தடுத்து தனது படங்கள் ரசிகர்களைக் கவராத சூழலில், இந்தப் படத்தில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அதிகமாகவே இருப்பதால், புதிய வடிவில் கதையையும் திரைக்கதையையும் எழுதியிருக்கிறாராம் ராஜேஷ்.\nஇந்தப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. டிசம்பர் மாதம் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டு, முதற்கட்டமாக நடிகர்கள் ஒப்பந்தம் துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.\nMannavan Vanthanadi Odi Odi Uzaikkanum Rajesh Sakka Podu Podu Raja santhanam Sarvar Suntharam Thenandal Films அடைமழை ஓடி ஓடி உழைக்கணும் சக்க போடு போடு ராஜா சந்தானம் சர்வர் சுந்தரம் தேனாண்டாள் ஃப்லிம்ஸ் மன்னவன் வந்தானடி ராஜேஷ்\nவிலகிக் கொண்ட தேனாண்டாள்.. கைகொடுத்த பிரபுதேவா\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை...\n“60 வயது மாநிறம்” – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilithal.com/category/news/page/23/", "date_download": "2018-10-16T01:57:13Z", "digest": "sha1:A7NL5EXCHYMHF4TM2ATNNCJD5W6PWLS5", "length": 16024, "nlines": 84, "source_domain": "tamilithal.com", "title": "News – Page 23 – Tamilithal", "raw_content": "\nதென் இந்திய தமிழ் சினிமாவில் ஈழத்தின் முதல் பெண் பாடலாசிரியர்\nதென் இந்திய தமிழ் சினிமாவில் முதல் பெண் பாடலாசிரியராக தாமரை “இனியவளே” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் பெண் பாடலாசிரியராக அறிமுகமானார். தற்ப்போது ஈழத்தின் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வசிக்கும் கவிக்குயில் “பாமினி “அவர்கள் தென் இந்திய தமிழ் சினிமாவில் ஈழத்தின் முதல் பெண்பாடலாசிரியராக இசையமைப்பாளர் ரவிப்பிரியன் இசையில் வெளிவர இருக்கும் “சதா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகின்றார். பாமினி அவர்களுக்கு தமிழிதழ் இணையம் சார்ப்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அடுத்த திரைப்படமாக டெல்லி…\nசுவிஸ் சூப்பர் சிங்கர்ஸ்- தெரிவுப்போட்டி\nசுவிஸ் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்வுக்கான தெரிவுப்போட்டிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர்களின் தலைமையில் சுவிஸ் கலைஞர்கள் இணைந்து இந்நிகழ்வினை தயாரிக்கின்றனர்.\nஇன்று தெரிவுப்போட்டிகள் மாத்திரம் நடைபெறும். மேலதிக தகவல்கள் போட்டி சுவிஸ் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்வுக்கான தெரிவுப்போட்டிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர்களின் தலைமையில் சுவிஸ் கலைஞர்கள் இணைந்து இந்நிகழ்வினை தயாரிக்கின்றனர்.\nஇன்று தெரிவுப்போட்டிகள் மாத்திரம் நடைபெறும். மேலதிக தகவல்கள் போட்டி நிறைவடைந்தவுடன் அறிவிக்கப்படும்.\nBest Friend (நல்ல நண்பன்) குறும்படம் வெளியாகியுள்ளது.\nகலையும் நீயே காதலும் நீயே குறும்பட குழுவினால் பிரித்தானியாவில் தயாராகியது Best Friend (நல்ல நண்பன்) குறும்படம். Oneshot Image ன் தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவில் ஜென்சனின் வசனம், இயக்கத்தில் எம் எப் பெர்சி யின் கதை மற்றும் இசையில் KJ ஜனா வின் எடிட்டிங்கில் ஐபிசி வானொலி அறிவிப்பாளர் ஜே ஜே யின் நடிப்பில் நட்பை மையப்படுத்தி தயாராகி வருகிறது Best Friend (நல்ல நண்பன்) குறும் படம். …\nஈழத்திலிருந்து “Facebook Friendship” பாடல்\nஈழத்து இசைக்கலைஞன் கந்தப்பு ஜெயந்தன் அவர்களின் Facebook Friendship பாடல் வெளியாகியுள்ளது. எமது ஈழத்து கலைஞர்களின் வெளியீடாக உலக காதலர் தினத்தை முன்னிட்டு வெளிவந்துள்ள “முகப்புத்தக நட்பு” (Facebook Friendship) பாடலை இதோ உங்களுக்காக வெளியிடுகிறோம். உலகமெங்கும் உள்ள முகப்புத்தக (Facebook) நண்பர்கள், காதலர்களுக்காக வன்னி மண்ணில் இருந்து இப்பாடல் வெளிவந்துள்ளது. பாடலின் தயாரிப்பு – tamilkey இணையத்தளம் பாடல் இசை -K.ஜெயந்தன் பாடல்வரிகள் -சிந்து ராகவன்…\nFacebook Friendship – ஈழத்திலிருந்து முன்னோட்டம்\nஎமது ஈழத்து கலைஞர்களின் வெளியீடாக உலக காதலர் தினத்தை முன்னிட்டு வெளிவர உள்ள “முகப்புத்தக நட்பு” (Facebook Friendship) பாடலின் முன்னோட்டம் (Trailer) இதோ உங்களுக்காக வெளியிடுகிறோம். உலகமெங்கும் உள்ள முகப்புத்தக (Facebook) நண்பர்கள், காதலர்களுக்காக வன்னி மண்ணில் இருந்து இப்பாடல் வெளிவருகிறது… விரைவில் முழுமையான “முகப்புத்தக நட்பு” (Facebook Friendship) பாடலை உங்கள் தமிழிதழ் இணையத்தினூடாக கண்டுகளிக்கலாம். பாடலின் தயாரிப்பு -www.tamilkey.com இணையத்தளம் பாடல் இசை -K.ஜெயந்தன் பாடல்வரிகள் -சிந்து ராகவன் பாடலை பாடியோர் -K.ஜெயந்தன்…\nகாரைதீவிலிருந்து முதல் குறும்படம் “பட்டறிவு”\nகாரைதீவிலே முதன் முதலில் தயாரித்து வெளிவந்த “பட்டறிவு” குறுந்திரைப்படத்தின் இருவெட்டானது 24.01.2013 இன்று ஜெயம் சீடி வேல்ட் ஸ்தாபனத்தில் கலைஞர்கள் மத்தியில் வெளிடப்பட்டது\n“பட்டறிவு” குறும்பட குழுவுக்கு தமிழிதழ் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்\nகந்தப்பு ஜெயந்தனின் முதல் இஸ்லாமிய பாடல் – அஸ்மினின் வரிகளில்\nஈழத்து இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனின் இசையமைத்து பாடிய இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிய புதிய இஸ்லாமிய பாடல் வெளியாகியுள்ளது. கவிஞர் பொத்துவில் அஸ்மின் அவர்களின் கவிவரிகளில் உருவான “லாயிலாஹ இல்லல்லாஹ்” என ஆரம்பிக்கும் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிய இப்புதிய பாடல் இஸ்லாமிய சகோதரர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் சென்றடையும் என்பதில் ஐயமில்லை. இப்பாடல் மூலமாக ஈழத்து கலைஞர்களின் ஒற்றுமை, குழுச்செயற்பாடு என்பன வெளிக்கொணரப்பட்டுள்ளன. எவ்வாறான படைப்புக்களை ஊக்குவிப்பது எமது கடமையாகக்கொள்கிறோம். இசையமைத்து பாடலை பாடியுள்ளார்:கந்தப்பு ஜெயந்தன்…\nDj AT இன் புதிய ”தமிழன்” மீள்கலவை பாடல் வெளியாகியுள்ளது.\nAtunes தயாரிப்பில் “என்ன சொல்ல போற” மீள்கலவை பாடல் மூலமாக பிரபல்யமான Dj AT அவர்களின் புதிய பாடல் “தமிழன்” இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.\nதமிழ் குறும்படம் [ எனக்கும் உனக்கும் ]\nv=t-cn23FCOBM பல விருதுகளை வாங்கிய பாஸ்கி மன்மதனின் அவர்களின் தயாரிப்பில் உருவான [எனக்கும் உனக்கும் ] குறும்படம்.. இன்று தாயகத்தில்.. 01. யாழ். ஆவராங்கால் இளம்பெண் விசுவமடுவில் எரிந்தநிலையில் சடலமாக மீட்பு 02. யாழ் திருநெல்வேலியில் இளம் பெண் சடலமாக மீட்பு 02. யாழ் திருநெல்வேலியில் இளம் பெண் சடலமாக மீட்பு நடந்த மரணங்கள் இவை. இப்படி தினமும் 10 பேராவது சாகிறார்கள். அது எந்த பின்னணியில் நடக்கிறது என்பதை துல்லியமாகப படம் பிடித்திருக்கிறார்கள் தமிழீழ கலைஞர்கள். கட்டாயம் இந்த குறும்படத்தை பாருங்கள். இன அழிப்பை…\nKJ Music ”தாமரையே செந்தாமரையே…”\nதமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நன் நாளில் ”இசை இளவரசன்” கந்தப்பு ஜெயந்தன் அவர்களின் KJ Music சார்பாக ”தாமரையே செந்தாமரையே…” பாடலின் ஒலி வடிவம் வெளிவந்துள்ளது. கந்தப்பு ஜெயந்தன் அவர்களின் ”யாழ்தேவி” இசைத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் இப்பாடலை ஜெயந்தனின் இசையில் சதீஷ்காந்த் கவிவரிகளில் மனோஜ் நிரோஷன், பிரதா ஆகியோர் பாடியுள்ளனர். ”யாழ்தேவி” இசைத்தொகுப்பு மீதான எதிர்பார்ப்பை ”தாமரையே செந்தாமரையே…” பாடல் மென்மேலும் அதிகரித்துள்ளது. பாடகர்கள் – மனோஜ் நிரோஷன் ,பிரதா இசை – ”இசை இளவரசன்” கந்தப்பு ஜெயந்தன் பாடல்வரிகள் – சதீஸ்காந்த்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTE5OTcxMg==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2018-10-16T02:45:03Z", "digest": "sha1:ZUOOADB3ETQTSVWQS6QOAVBJRJDHND2V", "length": 5013, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "திண்டுக்கல் அருகே கார் விபத்து: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி படுகாயம்!", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » ஒன்இந்தியா\nதிண்டுக்கல் அருகே கார் விபத்து: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி படுகாயம்\nஒன்இந்தியா 10 months ago\nதிண்டுக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை விபத்தில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் புகழேந்தி. தினகரன் அணியின் கர்நாடக மாநில செயலாளராக உள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேம்பால தடுப்புசுவற்றில் அவரது கார் மோதி\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. கோபம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇந்தியா ஒருமுறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கை\nஅதிபர் டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடும் இருந்தது\n100% இயற்கை விவசாயம் , ஐ.நா. விருது\nதொழில் அதிபர்களுக்கு மட்டுமே மோடியின் மனதில் இடம் உள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு\nபெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா\nதமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு\nஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை ரிஷப் பன்ட், பிரித்வி ஷா முன்னேற்றம்\nவிஜய் ஹசாரே டிராபி அரை இறுதியில் ஐதராபாத்: ஜார்க்கண்ட் முன்னேற்றம்\n2018 சீசனில் 2வது பட்டம் லியாண்டர் பயஸ் அசத்தல்\nஐசிசி ஊழல் தடுப்புக்குழு ஜெயசூரியா மீது வழக்கு\nசனத்திற்கு 14 நாள் கால அவகாசம்...\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-10-16T02:44:24Z", "digest": "sha1:SESH6TLQGIZEE67YZHMRI5SK7FZ7VESG", "length": 3750, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "உடல் நலத்திற்கு உதவும் கதிரை! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஉடல் நலத்திற்கு உதவும் கதிரை\nநீண்ட நேரம் அமர்ந்­தி­ருப்­ப­து புகைப்­பதைப் போன்று உடல் நலத்­திற்கு தீங்கு விளை­விக்கும் ஒன்றென விஞ்­ஞா­னிகள் எச்­ச­ரித்துள்­ளனர்.\nஇவ்­வாறு அமர்ந்­தி­ருப்­ப­து நீரி­ழிவு மற்றும் இரு­தய நோய் ஏற்­படும் அபா­யத்தை இரு மடங்கு அதி­க­ரிப்­ப­தாக அவர்கள் தெரி­விக்­கின்­றனர்.\nஅதே­ச­மயம் நீண்ட நேரம் நிற்­பது அசௌ­க­ரி­யத்தை ஏற்­ப­டுத்தும் ஒன்­றாக கரு­தப்­ப­டு­கி­றது.\nஇந்­நி­லையில் அமெ­ரிக்க கென்­துக்கி பிராந்­தி­யத்தைச் சேர்ந்த மென் ­பொருள் அபி­வி­ருத்தி நிறு­வ­ன­மான வேன் ஜிகர், ‘லீன்’ கதிரை என அழைக்­கப்­படும் ஓய்­வாக சரிந்து வசதி­யாக நிற்­ப­தற்கு உதவும் கதி­ரை­யொன்றை வடிவமைத்துள்ளது.\nஇந்தக் கதிரையின் விலை 255 அமெரிக்க டொலராகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=330", "date_download": "2018-10-16T01:40:41Z", "digest": "sha1:IHEJNTA4KGIAXIYQOICMQL7K4OAWVGKG", "length": 10169, "nlines": 204, "source_domain": "www.tcsong.com", "title": "ப | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nபச்சையான ஒலிவ மரக்கன்று நான்\nபட்டைய கௌப்புவேன் பாய்ந்து செல்லுவேன்\nபணியா யோசிரசே படியோர் பவமே சுமந்து\nபரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்\nபரம எருசலமே பரலோகம் விட்டிறங்குதே\nபரலோக தந்தையே பரலோக தந்தையே\nபரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்\nபரலோக தேவனே பாரக்கிரமம் உள்ளவரே\nபரிசுத்த ஆவியே பரிசுத்தத்தால் நிரப்புமே\nபரிசுத்த தெய்வம் ஐயா நீரே\nபரிசுத்த தேவன் நீரே வல்லமை தேவன்\nபரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே வல்லமையுடையவரே\nபலமும் அல்ல பராக்கிரமும் அல்ல\nபலிபீடத்தில் என்னை பரனே படைக்கிறேனே\nபனி போல பெய்யும் பரிசுத்தரே\nபாடல்களால் உம்மை நான் துதிக்க\nபாடித் துதி மனமே பரனைக்\nபாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்\nபாடுவேன் என்றும் என் இயேசுவின் புகழ்\nபாடுவேன் உம் புகழை பாடுவேன்\nபாடுவேன் நான் அவர் நல்லவரே\nபாடுவேன் போற்றுவேன் உயர்த்தி உயர்த்தி\nபாதை காட்டும் மா யெகோவா\nபாரத தேசத்தின் ராஜா நீரே\nபாரீர் கெத்செமெனே பூங்காவில் என் நேசரையே\nபாலரே, ஓர் நேசர் உண்டு\nபாவி என்னிடம் வர மனதில்லையா\nபாவிக்குப் புகலிடம் என் இயேசு இரட்சகர்\nபாவி நான் உந்தன் கிருபை தான்\nபாவி நான் என்ன செய்வேன் கோவே\nபிரியமானவனே – உன் ஆத்துமா\nபின்மாரி முன்மாரி ஊற்றுமே தேவா\nபுண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்\nபுதிய நாளுக்குள் என்னை நடத்தும்\nபுதிய பாடல் பாடி பாடி இயேசு\nபூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை\nபூமியின் குடிகளே கர்த்தரை கெம்பீரமாய்\nபெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்\nபெத்தலகேமில் பிறந்த இயேசு சொந்தமானாரே\nபெரியவரே ஆராதனை உயர்ந்தவரே ஆராதனை\nபெலன் ஒன்றும் இல்லை தேவா\nபெலனில்லா நேரத்தில் புது பெலன்\nபெலனே ஆயனே உம்மையே நம்பினேன்\nபொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதே\nபேசு சபையே பேசு,பேசு சபையே பேசு\nபேசும் தெய்வம் நீர் பேசாத கல்லோ\nபேர் சொல்லி அழைத்த உன் தேவன்\nபோகாதே போகாதே உன் தாயின்\nபோராட்டம் இல்லாத மனிதர்கள் யாருண்டு\nபோராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ\nபோற்றி துதிப்போம் என் தேவ தேவனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2018-10-16T01:54:23Z", "digest": "sha1:HWMT7SOELOV5VO5RF3426TOY5RATNIA6", "length": 8971, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வாடிக்கையாளர் | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nமொபிடெல் கேஷ் பொனன்ஸா 2018 : காலியைச் சேர்ந்தவருக்கு 2 ஆவது Mercedes Benz\nஅனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜுலை மாத மொபிடெல் கேஷ் பொனான்ஸா அண்மையில் மாத்தறை நகரில் நடைபெற்றது.\nமொபிடெல் மற்றும் கொமர்ஷல் வங்கி அறிமுகப்படுத்தும் டேடா + கடனட்டை\nஇலங்கையின் தேசிய மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல், இலங்கையின் முன்னணி வகிக்கும் வங்கிகளுள் ஒன்றான கொமர்ஷல் வங்கியுடன் இணை...\nதொலைத்தொடர்புத் துறைக்கு 4.5G சேவை வழங்குவதில் முன்னோடி மொபிடெல்\nஇலங்கையின் கையடக்கத் தொலைபேசிச் சேவை வழங்குனரான மொபிடெல் புரட்சிகரமான 4.5G (4G Plus) இனை இத்தொழிற்துறைக்கு அறிமுகப்படுத்...\nவாடிக்கையாளருக்கு சங்ஸ்தா சீமெந்தை INSEE சீமெந்து அன்பளிப்பு\n“யானை எடையளவுக்கு சீமெந்து” எனும் தொனிப்பொருளில் 2017 இல் முன்னெடுக்கப்பட்டிருந்த ஊக்குவிப்புத்திட்டத்தில் வெற்றியீட்டிய...\nநிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில், நபர் ஒருவருக்கு பதின்மூன்று ஆயிரம் ஆண்டு (13,000) சிறைத் தண்டனை வழங்கியுள்ளது...\nவிலையுயர்ந்த மூலப்பொருட்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு\nஇன்றைய கால கட்டத்தில் காணப்படும் பெருமளவான முதலீட்டுத்தெரிவுகளிலிருந்து அதிகளவு வருமானமீட்டுவது என்பதை பல நபர்கள் எதிர்ப...\nசெலான் வங்கியின் NRFC & RFC கணக்குதாரர்களுக்கு பெருமளவு பிரத்தியேக அனுகூலங்கள்\nஅன்புடன் அரவணைக்கும் வங்கி எனும் வகையில், செலான் தனது வதியாதோர் வெளிநாட்டு நாணய கணக்கு மற்றும் வதிவோர் வெளிநாட்டு நாணய க...\nவருட இறுதி விற்பனைக்காக The Outlet Store தயார்\nமுழுக் குடும்பத்துக்குமான பிரத்தியேகமான சொப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில், இலங்கையின் முன்னணி நவநாகரீக ஆடைகள் விற்பனைய...\nSoftlogic இன் Future Automobiles தேசிய உயிரியல் பூங்காக்களுக்கு வாகனங்களை வழங்கியுள்ள Ford Ranger\nசர்வதேச அளவில் பாரியதொரு மோட்டார் வாகனமாகத் திகழ்ந்து வருகின்ற Ford Motor Company இனை Future Automobiles (Pvt) Limited ந...\nInterbrand இன் தரப்படுத்தலில் எழுச்சி கண்டுள்ள Huawei\nசர்வதேச வர்த்தகநாம ஆலோசனை நிறுவனமான Interbrand அண்மையில் வெளியிட்டுள்ள இந்த ஆண்டிற்கான தனது வர்த்தகநாம தரப்படுத்தல் அறிக...\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0", "date_download": "2018-10-16T01:35:53Z", "digest": "sha1:H5JEU4AWIY7E6XMAB6YTOPV5JEFJGTML", "length": 4183, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நேருக்கு நேர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் நேருக்கு நேர்\nதமிழ் நேருக்கு நேர் யின் அர்த்தம்\nநேராகச் சந்தித்து; நேரில் போய்ப் பார்த்து.\n‘இந்தக் கேள்வியை அவன் என்னிடம் நேருக்கு நேர் கேட்டிருக்கலாமே’\n‘பல கட்சித் தலைவர்களுடனும் நேருக்கு நேர் ஆலோசனை செய்த பிறகுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/630e971f91/men-know-what-women-need-to-learn-", "date_download": "2018-10-16T02:41:14Z", "digest": "sha1:UODELKNLI2OY5KTGNKAAJSR6NZWV4WJP", "length": 13309, "nlines": 99, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஆண்களிடம் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன தெரியுமா?", "raw_content": "\nஆண்களிடம் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன தெரியுமா\nபல நூற்றாண்டுகளாக ஆணாதிக்க சிந்தனையை பெரும்பான்மையாகக் கொண்ட சமூகத்தில் சிக்கித் தவித்த பெண்கள், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் சாதனை படைப்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தற்போதைய பெண்களின் இந்த நிலையைக் கண்டு பெருமிதம்கொள்ளும் நான், நமது சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகித ஆண்களும்தான் இவை சாத்தியமானதற்கு காரணம் என்பதை மறுக்க மாட்டேன்.\nநமது சமூக சூழலில் பெண்கள் இணையான உரிமைகளைப் பெற வேண்டும் என எண்ணுபவர்கள் பலரும், ஆண்களை தமது எதிராளியாகவே பாவிக்கின்றனர்.\nபெண்களின் உரிமைக்காக கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் போராடிய சூசன் பி. அந்தோணி ‘ஆண், எல்லா தளங்களிலும் பெண்ணை தனது இணையாக எண்ணும் காலம் வரும். அந்தக் காலம் அமையும்போதுதான் மனிதகுலம் முன்னேற இயலும்’ என குறிப்பிட்டிருந்தார். இந்தப் பாதையை நோக்கிப்போகத் தொடங்கிய ஆண்கள், பெண்ணின் சக்தியை உணர்ந்து ஏற்றுக்கொண்டனர். தமது துறையில் வெற்றியடையும் பெண்களும், இயல்பாகவே ஆணின் ஆதரவின் சிறப்பைப் புரிந்துகொண்டனர். பெண்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆண்களுக்கு நிறைய புதிய தகவல்கள் உள்ளதைப் போலவே பெண்களுக்கும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை பல உண்டு.\nவாழ்வை போராட்டக் களமாக பார்ப்பதை தவிர்க்கலாம்\nபெரும்பாலான பெண்கள் வாழ்க்கையை ஒரு போராட்டக்களமாகவே எண்ணுகின்றனர். ஆனால், ஆண்கள் பிரபஞ்சமே தமக்கு உறுதுணையாக இருப்பதாக உணர்கின்றனர். பெண்களின் இந்த எண்ணத்துக்கு ஒவ்வொரு விடியலிலும் அவர்கள் பெரும் மோசமான அனுபவங்களே பெண்களின் சமூக சூழல்தான் காரணம். ஆனால் இந்தப் பார்வை நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு ஆணையும் நமது எதிரியாக பாவிக்க வைக்கின்றது. பாலின பாகுபாட்டைப் போக்க நாம் ஆண்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளலாம் என்ற எனது கருத்து பெண் உரிமைப் போராளிகளை கோபத்துக்குள்ளாக்கலாம். சக மனிதர் உடன் அன்பாக நடந்துகொள்ள வேண்டியதுதானே இன்றைய சமூகத்தின் தேவை.\nசமூகம் பெண்களுக்கு நடைமுறைக்கு சாத்தியமில்லாத எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்துகின்றது. எடுத்துக்காட்டாக, உடனடி சமையல் பொருட்களை விற்கும் விளம்பரம், குடும்பத்தினரின் தனிப்பட்ட விருப்பங்களை கேட்டு அவற்றை மகிழ்ச்சியுடன் சமைத்துத்தரும் குடும்பத்தலைவிகளை காண்பிக்கின்றது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் எந்தப் பெண்ணால் மகிழ்ச்சியுடன் சமைக்க முடியும். இதைவிட கொடுமையான எதிர்பார்ப்புகளை பெண்கள் தாமேதான் வளர்த்துக்கொள்கின்றனர். எல்லாப் பெண்களும் தமது துறையில் வெற்றியடைவதுடன், ஒரு சிறப்பான மனைவியாகவும், இனிய தாயாகவும், இருபத்தாறு இன்ச் இடையுடனும் இருக்க விரும்புகின்றனர். என்னால் இவை அனைத்தையும் சரிவர கையாள முடியாது என எண்ணுகின்றாயா என்று உடனடியாக பொருமுகின்றனர் பெண்கள். ஆண்கள் இதுபோன்ற ஒரு சூழலை விவேகத்துடன் அணுகுவர் என்பதுதான் உண்மை.\nகுற்ற உணர்வுடன் உலா வருவதை தவிர்த்திடுங்கள்\nநான்கு நாட்கள் தொடர்ந்து வேலைப் பளுவால் வீட்டுக்குத் திரும்ப நேரமானலும், ஐந்தாவது நாளில் நண்பனுடன் மாலை நேரத்தை நிம்மதியாக ஆண்களால் கழிக்க முடியும். அவன் ஒருபோதும், தனது குழந்தை மீது அக்கறை இல்லாதவாக தன்னை நினைத்து நடு இரவில் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு புலம்புவதில்லை. இயற்கையாகவே நாம் இப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றோம் என்றாலும், நாம் செய்த நல்ல விஷயங்களைப் பற்றிச் சிந்தித்து மகிழ கற்றுகொள்ளவேண்டும்.\nஆண் கணவனாவதாலோ, தந்தையாவதாலோ தனது நட்பு வட்டாரத்தை இழப்பதேயில்லை. ஆனால், பெண்களின் ஆசைத் தோழிகள் காலம் மாற மாற பிறந்த நாளுக்கும், நண்பர்கள் தினத்துக்கும் வாழ்த்து தெரிவிக்கும் ஒருவராக போய்விடுவர். இதற்குக் காரணம் பெண் தனது தோழியை தனக்கு போட்டியாக கருதுவதுதான். பெண்கள் குடும்பம் மற்றும் துணையிடம் இருக்குமளவுக்கு, நண்பர்களிடம் உண்மையாக இருப்பதில்லை. அவர்கள் தமது நட்பினை காப்பாற்றிக்கொள்ள முழு முயற்சி எடுப்பதில்லை என்று கூறலாம். ஒரு வெற்றிகரமான பெண்ணாக இருப்பதற்கு தோழியுடன் நேரத்தை செலவிட வேண்டியது அவசியம்.\nவூடி ஆலன் சொன்னதைப்போல், ‘அனைவரும் நகைச்சுவை உணர்வுடன் இருந்திருந்தால் உலகம் வித்தியாசமாக இருந்திருக்கக்கூடும்.’ சக மனிதரிடம் மதிப்புடனும், மரியாதையுடனும் பழகினாலே போதும். உலகம் அமைதியான பாதையில் முன்னேறும்.\nஆக்கம்: ஷரிக்கா நாயர் | தமிழில்: மூகாம்பிகை தேவி\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nபெண் தொழில்முனைவோர் சந்திக்கும் சவால்கள்\nபெண் தொழில்முனைவோருக்கு இருக்கவேண்டிய அத்தியாவசிய அம்சங்கள்\nபெண்கள் சாதனையாளராக மாற தகர்த்தெறிய வேண்டிய 10 நம்பிக்கைகள்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vanagamseeds.com/", "date_download": "2018-10-16T01:07:22Z", "digest": "sha1:OUP254FEVGMOTKKFZS6PH2M7JSHME2RH", "length": 2429, "nlines": 31, "source_domain": "vanagamseeds.com", "title": "வானகம் விதைத் தளம், உள்ளூர் விதைகளை ஆவணப்படுத்த உருவாக்கப்பட்ட இணையதளம்", "raw_content": "\nகட்டமைப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது\nவானகம் விதைத் தளம் · தளத்தை பற்றி\nவானகம் விதைத் தளம், உள்ளூர் மரபு சார்ந்த விதைகளை ஆவணப்படுத்தல் மற்றும் விழிப்புணர்வைப் பெருக்குதலுக்காக உருவாக்கப்பட்ட இணையதளம்.\nவிதை நேர்த்தி - அடிப்படைகள்\nவிதை என்றால் என்ன - அடிப்படைகள்\nவிதைத் தேர்வு - அடிப்படைகள்\nவிதை சேமிப்பு - அடிப்படைகள்\nவிதைக்கும் பருவங்கள் - அடிப்படைகள்\nவானகம் விதைத் தளம், உள்ளூர் மரபு சார்ந்த விதைகளை ஆவணப்படுத்தல் மற்றும் விழிப்புணர்வைப் பெருக்குதலுக்காக உருவாக்கப்பட்ட இணையதளம்.\nவிதிமுறைகள் & தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vanigham.com/category/entertainment/", "date_download": "2018-10-16T01:14:40Z", "digest": "sha1:KZ74IMTNOVWTXJKLHBVLF6JL7327X3D4", "length": 7174, "nlines": 84, "source_domain": "vanigham.com", "title": "Entertainment Archives - வணிகம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nசெப்டம்பர் 13, 2018 admin\nவேலைக்காரன் படத்தின் தோல்விக்குப் பிறகு சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் சீமராஜா. ஒரு மாஸ் ஹீரோவுக்கான அத்தனை பில்டப்புகளும் சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது பல\nமாணவி கனிமொழிக்கு கமல்ஹாசன் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசெப்டம்பர் 13, 2018 admin\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த மாணவி கனிமொழி தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., நான்காம் ஆண்டு படிக்கும் இவர் பண வசதி இல்லாமல் படிப்பைத் தொடர\nநிர்வாகிகளுக்கு ரஜினி புதிய உத்தரவு\nமக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி புதிய விதிகளை கூறியுள்ளார். தங்கள் வாகனங்களில் மன்றகொடியை பயன்படுத்தகூடாது. சாதி, மத சம்பந்தப்பட்ட வேறு அமைப்புகளில் இருப்பவர்கள் மன்றத்தில் உறுப்பினராக முடியாது\nகமல்ஹாசன் கலந்துகொண்ட India Day Parade\nரஜினியுடன் சிம்ரன், திரிஷா மற்றும் நயன்தாரா\nரஜினியின் புதிய படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பாபி சிம்ஹா மற்றும் விஜய் சேதுபதியை தொடர்ந்து முன்னால் கதாநாயகிகள்\nசெப்டம்பர் 13, 2018 admin திமுக பாஜகவுடன் கூட்டணி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தொடர்ந்து திமுகவை விமர்சனம் செய்வது போல் பாஜகவை விமர்சித்து வருகிறார். தமிழகத்தில் காவித்தன்மையை கொண்டு வர முடியாததால் திராவிட கட்சிகள் மீது\nஅதிமுகவின் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி\nசெப்டம்பர் 13, 2018 admin அதிமுகவின் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 10, 2018 admin குட்காவும் சசிகலாவும் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசிரிப்பு ரவுடி புல்லட் நாகராஜ் கைது\nசெப்டம்பர் 10, 2018 admin சிரிப்பு ரவுடி புல்லட் நாகராஜ் கைது அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமிகவும் மோசமான இயற்கை பேரிடர்” – மத்திய அரசு அறிவிப்பு\nஆகஸ்ட் 20, 2018 admin மிகவும் மோசமான இயற்கை பேரிடர்” – மத்திய அரசு அறிவிப்பு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109546-bjp-winning-big-in-mayoral-elections-in-14-of-16-municipal-corporations-in-uttar-pradesh.html", "date_download": "2018-10-16T02:35:25Z", "digest": "sha1:HDTWZZM4WQUUAI6ZEVAZAZY6PTSNVOVT", "length": 18942, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "``காங்கிரஸ் கட்சியை வாரிச் சுருட்டிய பா.ஜ.க.!'' உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் 16-ல் 14 மேயர் | BJP winning big in mayoral elections in 14 of 16 municipal corporations in Uttar Pradesh.", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:00 (02/12/2017)\n``காங்கிரஸ் கட்சியை வாரிச் சுருட்டிய பா.ஜ.க.'' உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் 16-ல் 14 மேயர்\nஉத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 16 மேயர் இடங்களில் 14 இடங்களை பா.ஜ.க கைப்பற்றியது. ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்று 8 மாதங்களுக்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெற்றுள்ள வெற்றிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். வளர்ச்சிப் பணிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று மோடி, உ.பி மக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். குஜராத் சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றி மறக்க முடியாதது என்று பா.ஜ.க தேசியத்தலைவர் அமித்ஷா பராட்டி உள்ளார்.\nநாடாளுமன்றத்தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க அமோக வெற்றிபெற்றது. அதையடுத்து, கடந்த 8 மாதத்துக்கு முன்பு நடந்த சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இப்போது உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் 16 மேயர் பதவிகளில் 14 இடங்களை பா.ஜ.க கைப்பற்றியது. இரண்டு இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றது. அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் இந்தத் தேர்தலில் பிரசாரம் செய்யப் போகவில்லை. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைக் காணாமல் ஆக்கிவிட்டோம் என்று உ.பி. பா.ஜ.க தலைவர்கள் கூறி இருக்கிறார்கள். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க ஜெயிக்கும்; அதுதான் எங்களின் அடுத்த இலக்கு'' என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.\nபிரதமர் மோடி, ‘‘நாட்டில் வளர்ச்சிக்கான அரசியல் வெற்றி பெற்றுள்ளது. இந்த மகத்தான வெற்றியைத் தந்த உத்தரப்பிரதேச மக்களுக்கு நன்றி. முதல்வர் ஆதித்யநாத், கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். இந்த வெற்றி, மக்களின் மேம்பாட்டுக்காக இன்னும் கடினமாக உழைக்க நம்மை ஊக்குவிப்பதாக அமைகிறது’’ என்று உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க தலைவர் அமித்ஷாவும் பாராட்டு தெரிவித்துள்ளார். லக்னோ தொகுதியில் 1,31,356 ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ.க வெற்றி பெற்றது. மிக முக்கியமான அயோத்தி, வாரணாசி மேயர் பதவிகளையும் பா.ஜ.க கைப்பற்றியது. காங்கிரஸ் கோட்டையாக கருதப்படும் ராகுல்காந்தி எம்.பி-யாக உள்ள அமேதியை காங்கிரஸ் பறிகொடுத்தது. அங்கு பா.ஜ.க வெற்றி பெற்றது.\nபா.ஜ.க காங்கிரஸ் bjp congress up\nகுமரி மாவட்டத்தைப் புரட்டிப் போட்ட ஒகி புயல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரான பால் ஆலன் காலமானார்\n`சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை' - ஜெயசூர்யா மீது பாய்ந்த ஐசிசி\n‘கொல்கத்தாகோர்ட்டில் ஆஜராகுங்கள்’ - பயிர்க்கடனுக்காக ஈரோடு விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பிய வங்கி\n`வெளியே தலை காட்ட முடியல' - மோசடி நிறுவனத்தால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்\nடி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு - தி.மு.க திடீர் அறிவிப்பு\nஐந்தே நாள்... 10 லட்சம் மொபைல்கள்... ஷியோமிக்கு டஃப் கொடுத்த ரியல்மீ\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nபன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் பலி - பழனி அருகே சோகம்\nசந்தைக்கு வந்த ஆறு அடி உயர வாழைத்தார் - ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chandiran-chandrasekaran.blogspot.com/2015/02/blog-post_21.html", "date_download": "2018-10-16T02:34:05Z", "digest": "sha1:CYWR4OBHOE43IEYMG7UU56QI54UFMK2E", "length": 14888, "nlines": 205, "source_domain": "chandiran-chandrasekaran.blogspot.com", "title": "chandrasekaran: கூட்டாஞ்சோறு: பத்மஸ்ரீ விவசாயியுடன் ஒரு நாள்", "raw_content": "\nகூட்டாஞ்சோறு: பத்மஸ்ரீ விவசாயியுடன் ஒரு நாள்\nகூட்டாஞ்சோறு: பத்மஸ்ரீ விவசாயியுடன் ஒரு நாள்: ப டிப்பு இல்லை, விவசாயம் தெரியவில்லை, கையில் பணம் இல்லை, காலம் கை கூடவில்லை, வாழ வழியில்லை. இனி நமக்கு வாழ்வும் இல்லை என அன்று மனைவியையும்...\nகரிசலாங்கன்னி கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.இரும்புசத்து மிகுந்திருக்கிறது.பல் , ஈறு சம்பந்தமான நோய்கள் அண்டாது.தலை...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்..\nஎந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட்டால் அதிக மகசூல் பெற்று கூடுதல் லாபம் ஈட்டலாம் என்பது ...\nசிப்பி காளான் வளர்ப்பு ~ விவசாயி\nசிப்பி காளான் வளர்ப்பு ~ விவசாயி\nஆவாரம் பூவு.....ஆறேழு நாளா ...... நீ போகும் பாதையில் பார்த்திருந்தேன் , இனிமை...\nகுறைந்த செலவில் குளிர் சாதனம்.\n“எல்லோர் வீட்டிலும் ஏ.சி. வாங்கிவைத்து விட்டார்கள் நீங்களும் கடந்த மூனு வருசமாத்தான் சொல்லிக்கொண்டே இருக்கீங்க, ஏ.சி.வந்தபாடைக்காணோம்...\nஸ்ரீ ஸ்கந்த குரு கவசம்\nஸ்ரீ ஸ்கந்த குரு கவசம் கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகன்னே மூலப்பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின்...\nவலிப்போக்கன் : இந்துத்துவப் பாசிசம் கொன்று தீர்த்த தலித் மாணவர்\nவலிப்போக்கன் : இந்துத்துவப் பாசிசம் கொன்று தீர்த்த தலித் மாணவர் : படம்-ரோகித் வெமுலா\nகூட்டாஞ்சோறு: பத்மஸ்ரீ விவசாயியுடன் ஒரு நாள்\nதேடோடி: பாறைக்குள் தேரை எப்படி, எப்போது போனது\nதேடோடி: ஒளி ஆண்டு - வானவியல் அலகு\nகரிசலாங்கன்னி கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.இரும்புசத்து மிகுந்திருக்கிறது.பல் , ஈறு சம்பந்தமான நோய்கள் அண்டாது.தலை...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்..\nஎந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட்டால் அதிக மகசூல் பெற்று கூடுதல் லாபம் ஈட்டலாம் என்பது ...\nசிப்பி காளான் வளர்ப்பு ~ விவசாயி\nசிப்பி காளான் வளர்ப்பு ~ விவசாயி\nஆவாரம் பூவு.....ஆறேழு நாளா ...... நீ போகும் பாதையில் பார்த்திருந்தேன் , இனிமை...\nகுறைந்த செலவில் குளிர் சாதனம்.\n“எல்லோர் வீட்டிலும் ஏ.சி. வாங்கிவைத்து விட்டார்கள் நீங்களும் கடந்த மூனு வருசமாத்தான் சொல்லிக்கொண்டே இருக்கீங்க, ஏ.சி.வந்தபாடைக்காணோம்...\nஸ்ரீ ஸ்கந்த குரு கவசம்\nஸ்ரீ ஸ்கந்த குரு கவசம் கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகன்னே மூலப்பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின்...\nவலிப்போக்கன் : இந்துத்துவப் பாசிசம் கொன்று தீர்த்த தலித் மாணவர்\nவலிப்போக்கன் : இந்துத்துவப் பாசிசம் கொன்று தீர்த்த தலித் மாணவர் : படம்-ரோகித் வெமுலா\nகரிசலாங்கன்னி கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.இரும்புசத்து மிகுந்திருக்கிறது.பல் , ஈறு சம்பந்தமான நோய்கள் அண்டாது.தலை...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்..\nஎந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட்டால் அதிக மகசூல் பெற்று கூடுதல் லாபம் ஈட்டலாம் என்பது ...\nசிப்பி காளான் வளர்ப்பு ~ விவசாயி\nசிப்பி காளான் வளர்ப்பு ~ விவசாயி\nஆவாரம் பூவு.....ஆறேழு நாளா ...... நீ போகும் பாதையில் பார்த்திருந்தேன் , இனிமை...\nகுறைந்த செலவில் குளிர் சாதனம்.\n“எல்லோர் வீட்டிலும் ஏ.சி. வாங்கிவைத்து விட்டார்கள் நீங்களும் கடந்த மூனு வருசமாத்தான் சொல்லிக்கொண்டே இருக்கீங்க, ஏ.சி.வந்தபாடைக்காணோம்...\nஸ்ரீ ஸ்கந்த குரு கவசம்\nஸ்ரீ ஸ்கந்த குரு கவசம் கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகன்னே மூலப்பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின்...\nவலிப்போக்கன் : இந்துத்துவப் பாசிசம் கொன்று தீர்த்த தலித் மாணவர்\nவலிப்போக்கன் : இந்துத்துவப் பாசிசம் கொன்று தீர்த்த தலித் மாணவர் : படம்-ரோகித் வெமுலா\nகரிசலாங்கன்னி கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.இரும்புசத்து மிகுந்திருக்கிறது.பல் , ஈறு சம்பந்தமான நோய்கள் அண்டாது.தலை...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்..\nஎந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட்டால் அதிக மகசூல் பெற்று கூடுதல் லாபம் ஈட்டலாம் என்பது ...\nசிப்பி காளான் வளர்ப்பு ~ விவசாயி\nசிப்பி காளான் வளர்ப்பு ~ விவசாயி\nஆவாரம் பூவு.....ஆறேழு நாளா ...... நீ போகும் பாதையில் பார்த்திருந்தேன் , இனிமை...\nகுறைந்த செலவில் குளிர் சாதனம்.\n“எல்லோர் வீட்டிலும் ஏ.சி. வாங்கிவைத்து விட்டார்கள் நீங்களும் கடந்த மூனு வருசமாத்தான் சொல்லிக்கொண்டே இருக்கீங்க, ஏ.சி.வந்தபாடைக்காணோம்...\nஸ்ரீ ஸ்கந்த குரு கவசம்\nஸ்ரீ ஸ்கந்த குரு கவசம் கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகன்னே மூலப்பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின்...\nவலிப்போக்கன் : இந்துத்துவப் பாசிசம் கொன்று தீர்த்த தலித் மாணவர்\nவலிப்போக்கன் : இந்துத்துவப் பாசிசம் கொன்று தீர்த்த தலித் மாணவர் : படம்-ரோகித் வெமுலா\nAvargal Unmaigal: இதை படித்துவிட்டு கொஞ்சம் யோசித்து பாருங்களேன்\nவானகம் - பூச்சி செல்வம் - பயிற்சி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fulloncinema.com/gulaebaghavali-premiere-show/nggallery/page/2", "date_download": "2018-10-16T02:43:45Z", "digest": "sha1:MHRMJ3SDDFDIPUPKESKGYKIYJZHFCM4P", "length": 2823, "nlines": 72, "source_domain": "fulloncinema.com", "title": "Gulaebaghavali Premiere Show - Full On Cinema", "raw_content": "\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்\nஅன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://kovaisakthi.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-10-16T01:55:03Z", "digest": "sha1:2KZ4GFO6J4LJJKIBS37BUOTLCMH2LCC7", "length": 6885, "nlines": 145, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் | கோவை சக்தி", "raw_content": "\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nஇந்திய மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் \nநம் முன்னோர்கள் பலர் ரத்தம் சிந்தி தேடி தந்த இந்திய சுதந்திரத்தை பேணி காப்போம் \nநம் தேசம் உலகின் முன்னோடியாகவும் ,பொருளாதாரத்தில் முன்னேறவும் \nநம் தேச ஒற்றுமையை பாதுகாக்கவும் பாடுபடுவோம் \nலஞ்சத்திலிருந்து நம் தேசத்தை காப்போம் \nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் August 15, 2012 1:11 PM\n என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் \nஒற்றுமையுடன் தட்டி கேட்டால் மட்டுமே நியாயம் கிடைக்கும்\nகருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்\nபங்கு வர்த்தகம் மலர் -125\nபங்கு வர்த்தகம் மலர் -124\nபங்கு வர்த்தகம் மலர் -123\nபங்கு வர்த்தகம் மலர் -122\nபங்கு வர்த்தகம் மலர் -121\nபங்கு வர்த்தகம் மலர் -120\nபங்கு வர்த்தகம் மலர் -119\nபங்கு வர்த்தகம் மலர் -118\nபங்கு வர்த்தகம் மலர் -117\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-11\nபங்கு வர்த்தகம் மலர் -116\nபங்கு வர்த்தகம் மலர் -115\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nபங்கு வர்த்தகம் மலர் -114\nபங்கு வர்த்தகம் மலர் -113\nபங்கு வர்த்தகம் மலர் -112\nபங்கு வர்த்தகம் மலர் -111\nபங்கு வர்த்தகம் மலர் -110\nபங்கு வர்த்தகம் மலர் -109\nபங்கு வர்த்தகம் மலர் -108\nபங்கு வர்த்தகம் மலர் -107\nபங்கு வர்த்தகம் மலர் -106\nபங்கு வர்த்தகம் மலர் -105\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasee.com/2018/04/21/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-16T02:15:31Z", "digest": "sha1:CDPVQWOOQCVEHTD2NU4QSUZWB5EQMAFL", "length": 9138, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி! | LankaSee", "raw_content": "\nமாமியார், மருமகள் சண்டையின் உச்சக்கட்டம் உயிரிழந்த மாமியார்\nஆண் துணை இல்லாமல் தவிக்கும் ஈழப்பெண்களின் கண்ணீர் வரவைக்கும் தகவல்கள்\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மாபெரும் கண்டனப்பேரணி\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க\nவீடொன்றில் தனியாக இருந்த குழந்தைக்கும், பாட்டிக்கும் நேர்ந்த பயங்கரம்\n ரெட் கார்ட் கொடுக்க வேண்டும்: நடிகை காயத்ரி\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுங்கள்: தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உறவு கொண்ட ஆண்\nவேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி\nமட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் வேன் ஒன்றும் லொறி ஒன்றும் நேற்று நள்ளிரவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிசென்ற வேனுடன் மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்கு கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇதில் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.\nஒந்தாச்சிமடத்தைச் சேர்ந்த 21 வயதுடைய நிரோஸ்காந் என்ற இளைஞரே விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nநிர்மலா தேவி வழக்கில் அதிரடித் திருப்பம்\n“மைத்திரியே திரும்பிப் போ” – லண்டனில் முழக்கம்\nஆண் துணை இல்லாமல் தவிக்கும் ஈழப்பெண்களின் கண்ணீர் வரவைக்கும் தகவல்கள்\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மாபெரும் கண்டனப்பேரணி\nவீடொன்றில் தனியாக இருந்த குழந்தைக்கும், பாட்டிக்கும் நேர்ந்த பயங்கரம்\nமாமியார், மருமகள் சண்டையின் உச்சக்கட்டம் உயிரிழந்த மாமியார்\nஆண் துணை இல்லாமல் தவிக்கும் ஈழப்பெண்களின் கண்ணீர் வரவைக்கும் தகவல்கள்\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மாபெரும் கண்டனப்பேரணி\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க\nவீடொன்றில் தனியாக இருந்த குழந்தைக்கும், பாட்டிக்கும் நேர்ந்த பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7709--q----------a-------", "date_download": "2018-10-16T01:09:20Z", "digest": "sha1:CP3EMBNCG7JGE7MDQLY4UJJOK7F5KSXU", "length": 13749, "nlines": 85, "source_domain": "www.kayalnews.com", "title": "\"தூ-டி புத்தக திருவிழாவுக்கு இன்ப சுற்றுலா!! முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில் ஏற்பாடு!!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n\"தூ-டி புத்தக திருவிழாவுக்கு இன்ப சுற்றுலா முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில் ஏற்பாடு\n10 அக்டோபர் 2017 மாலை 06:51\nதூத்துக்குடியில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவுக்கு - 06.10.2017 வெள்ளிக்கிழமையன்று, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில், அப்பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிகழ்வில், காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தின் நூலகர் ஜனாப் முஜீப் பங்கேற்றுள்ளார். இது குறித்து, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:\nபொது மக்கள் & மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்குடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகம் & பாபாப்ஸி (BAPAPSI) நிறுவனமும் இணைந்து, அக்டோபர் 02 முதல் 11 வரை தூத்துக்குடியில் புத்தக திருவிழாவை நடத்துகின்றன. பட்டிமன்றங்கள், புகழ்பெற்ற பேச்சாளர்களின் சிறப்புரைகள் என பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் இந்த புத்தக கண்காட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\n\"கண்ணும்மா முற்றம்\" எனும் எழுத்து மேடை மையத்தின் சிறார் பிரிவின் 5-ஆம் நிகழ்வாக - முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி இணைவில் நடைபெறவிருக்கும் சூழலியல் இலக்கிய மன்றத்தையொட்டி (அக்டோபர் 8 அன்று நடைபெறவிருக்கும் இயற்கைக் கல்வி முகாமின் ஒரு பாகம்), இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்பதிவு செய்த முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி மாணவர்களை - தூத்துக்குடி புத்தக கண்காட்சிக்கு (அப்பள்ளியின் ஏற்பாட்டில்) அழைத்து செல்ல, பள்ளியின் துணை செயலாளர் ஜனாப் கே.எம்.டீ சுலைமான் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nஅவ்வகையில், 06.10.2017 வெள்ளிக்கிழமையன்று - பள்ளியின் சிற்றுந்தில் புத்தக கண்காட்சிக்கு மாணவர்கள் சென்று வந்தனர். இந்நிகழ்வில், அரசு பொது நூலகத்தின் நூலகர் ஜனாப் முஜீப், எழுத்து மேடை மையத்தின் நிர்வாக குழு உறுப்பினர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் & எழுத்து மேடை மையம் வாட்ஸ்-அப் குழுமத்தின் சார்பாக ஜனாப் கவுஸ் முஹம்மது ஆகியோர் மாணவர்களுடன் கலந்துகொண்டனர்.\nபயணத்தின் போது, நூலகர் ஜனாப் முஜீப், வாசிப்பின் அவசியம் குறித்தும், ஜனாப் கவுஸ் முஹம்மது சூழலியல் குறித்தும் மாணவர்களுடன் உரையாடினர்.\nகாலச்சுவடு, நற்றினை, விகடன், சாகித்ய அகடெமி, இஸ்லாமிய பவுண்டேசன் டிரஸ்ட், தமிழினி, எதிர், கிழக்கு, யுனிவர்சல் & மினர்வா போன்ற பல்வேறு பதிப்பகங்கள் தத்தம் புத்தகங்களை காட்சிப்படுத்தியிருந்தன.\nகண்காட்சிக்கு வருகை தருபவர்கள் அரசு பள்ளிகளுக்கு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கிட ஊக்குவிக்கும் வண்ணம், “Book on the Wall” எனும் சிறப்பு தொட்டி அமைக்கப்பட்டிருந்தது.\nபல விதமான புத்தகங்களுடன், தமிழ்நாடு அரசு மீன் வளத்துறை, அரசு மருத்துவமனை, நோய் தடுப்பு மருந்துத் துறை, பேரிடர் மேலாண்மை & சமூக நலத்துறை போன்ற சில அமைபுகளும் இக்கண்காட்சியில் அரங்குகள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களின் சார்பாக, காயல்பட்டினம் அரசு பொது நூலகத்துக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, “நடப்பது என்ன” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: எல்.கே. மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினார்\nசஊதி அரபிய்யா ரியாத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் வரும் நவம்பர் மாதம் 03ஆம் தேதி நடைபெறுகிறது\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7789-----36--372000---", "date_download": "2018-10-16T01:36:44Z", "digest": "sha1:JRWBVOO2NZGRV3EMBL473EZLYLXEPOZ4", "length": 15363, "nlines": 85, "source_domain": "www.kayalnews.com", "title": "இக்ராஃ நேர்காணல்மூலம் பல்வேறுபட்ட மேற்படிப்புகளுக்காக 36 மாணவர்களுக்கு ரூ.3,72,000/- ஜகாத் நிதி உதவி!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஇக்ராஃ நேர்காணல்மூலம் பல்வேறுபட்ட மேற்படிப்புகளுக்காக 36 மாணவர்களுக்கு ரூ.3,72,000/- ஜகாத் நிதி உதவி\n14 டிசம்பர் 2017 மாலை 09:02\nகாயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தில் ஜகாத் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான நேர்காணல் நடை பெற்றது. இது குறித்து இக்ராஃ செயலாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஇக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலம் கடந்த 12 ஆண்டுகளாக கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, I.T.I. போன்ற படிப்புகளுக்கு வருடந்தோறும் 40 முதல் 50 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களிடம் அனுசரணை பெற்று வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு (2017-18) 29 மாணவ-மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான கல்வி உதவித்தொகையாக ரூபாய் 4,41,000 வழங்கி முடிக்கப்பட்டுள்ளது. இது தவிர கடந்த ஏழு ஆண்டுகளாக இக்ராஃவுக்கு ஜகாத் நிதி தனியாக சேகரிக்கப்பட்டு அதற்கு தகுதி வாய்ந்த மாணவ-மாணவியர் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதுபோன்று இவ்வருடமும் (2017-18) இக்ராஃவின் ஜகாத் நிதியின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்திருந்த மாணவ-மாணவியருக்கான நேர்காணல் கடந்த 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 09:45 மணி முதல் 01:30 மணி வரை, காயல்பட்டினம் கீழ நெயினா தெருவிலுள்ள இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி பேராசிரியர் கே.எம்.எஸ்.ஸதக் தம்பி, ஹாஜி ஏ.கே.கலீல், ஹாஜி எம்.ஐ.மெஹர் அலி, ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் மாணவ-மாணவியரை நேர்காணல் செய்தனர். இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது ஆகியோர் இந்நேர்காணல் நிகழ்வின்போது உடனிருந்தனர்.\nஅழைக்கப்பட்டிருந்த 39 மாணவ - மாணவியரில் 28 மாணவர்கள், 8 மாணவியர் உட்பட மொத்தம் 36 மாணவ-மாணவியர் இந்த நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களுக்கான கல்வி உதவித்தொகை - (இக்ராஃவின் நடப்பாண்டில் சேகரிக்கப்பட்ட ஜகாத் நிதித்தொகையான) ரூ.3,72,000/- நேர்காணல் முடிந்த நான்காவது தினத்தில் வழங்கி முடிக்கப்பட்டது.\nஇக்ராஃ ஜகாத் நிதியைப் பொறுத்தவரை 2010-11 ஆம் வருடம் ரூபாய் 48,000/- கிடைக்கப் பெற்று 5 மாணவ -மாணவியருக்கும், 2011-12 ஆம் வருடம் ரூபாய் 91,800/- கிடைக்கப்பெற்று 10 மாணவ-மாணவியருக்கும், 2012-13 ஆம் வருடம் ரூபாய் 4,36,400/- கிடைக்கப்பெற்று 39 ஏழை-எளிய மாணவர்களுக்கும், 2013-14 ஆம் வருடம் ரூபாய் 2,40,600/- கிடைக்கப்பெற்று 25 மாணவ-மாணவியருக்கும், 2014-15 ஆம் வருடம் ரூபாய் 2,27,000/- கிடைக்கப்பெற்று 22 மாணவ-மாணவியருக்கும், 2015-16 ஆம் வருடம் ரூபாய் 2,36,000/- கிடைக்கப்பெற்று 28 மாணவ-மாணவியருக்கும், சென்ற வருடம் (2016-17) ரூபாய் 3,66,100/- கிடைக்கப்பெற்று 32 மாணவ-மாணவியருக்கும், இவ்வருடம் (2017-18) ரூபாய் 3,72,000/- கிடைக்கப்பெற்று 36 மாணவ-மாணவியருக்கும், கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆக கடந்த 8 ஆண்டுகளில் கிடைக்கப் பெற்ற மொத்த ஜக்காத் நிதி ரூபாய் 20,17,900/- ஐ 197 ஏழை-எளிய மாணவ- மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇக்ராஃவின் முறையான கல்விப்பணிகளை நேரில் கண்டும், கேள்விப்பட்டும் ஏராளமான கல்வி ஆர்வலர்களும், நன்கொடையாளர்களும் தாங்களாகவே முன்வந்து கல்விக்காக ஜகாத் நிதி வழங்கி வருவது குறித்து இக்ராஃ நிர்வாகம் மிகுந்த மகிழ்ச்சியையும், நிதி வழங்கிய சகோதரர்களுக்கு மிகுந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.\n இனி வரும் வருடங்களில் இதை விட அதிகமாக ஜகாத் நிதி கிடைக்கப் பெற்று, அதனை முறையாக ஏழை- எளிய மாணவர்களுக்கு வழங்கி அதன்மூலம் அவர்கள்தம் வாழ்வை பிரகாசம் பெறச் செய்வோமாக அல்லாஹ் அதற்கு அருள் புரியட்டுமாக அல்லாஹ் அதற்கு அருள் புரியட்டுமாக\nஇவ்வாறு அந்த அறிக்கையில் இக்ராஃ செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது தெரிவித்துள்ளார்.\n← காயல் குப்பை அரசியல்: பாகம் 20 - வழங்கியது 5.5 ஏக்கர் அல்ல, 6 ஏக்கர்; என பொய்யான தகவலை பரப்பிய துண்டு பிரசுரம்\nகாயல் குப்பை அரசியல்: பாகம் 19 - ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு குடியிருப்புகள், தெருக்கள், தெரு விளக்குகள் இல்லாத பகுதியில் - யாருக்காக, இந்த மின்சாரம்\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43218-facebook-reported-5-60-000-people-affected-in-india.html", "date_download": "2018-10-16T02:36:55Z", "digest": "sha1:ZFBSR2AOJHZEVSF7WULZUOOD4VMNHVO4", "length": 9460, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தகவல் லீக்: 5.62 லட்சம் இந்தியர்களின் ஃபேஸ்புக் பாதிப்பு | Facebook reported 5,60,000 people affected in India.", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nதகவல் லீக்: 5.62 லட்சம் இந்தியர்களின் ஃபேஸ்புக் பாதிப்பு\nஃபேஸ்புக் பயனாளிகள் தகவல் கசிவால் இந்தியாவில் சுமார் 5 லட்சத்து 62 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. f\nஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் பெற்று பல்வேறு நாட்டு தேர்தல் நடைமுறைகளில் அதைப்பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக ஃபேஸ்புக்குக்கு எதிராகவும் பெரும் சர்ச்சைகள் கிளம்பியது. இதையடுத்து பல்வேறு கேள்விகள் அடங்கிய நோட்டீசை ஃபேஸ்புக்குக்கு, மத்திய அரசு அனுப்பி விளக்கம் கேட்டது.\nஇதுதொடர்பாக விளக்களித்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், இந்திய தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும், ஃபேஸ்புக் தலையீடு சிறிதளவும் இல்லை என்றும் கூறியிருந்தார். அதேநேரம் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல் பகிரப்பட்டது உண்மை தான் எனவும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் ஃபேஸ்புக் பயனாளிகள் தகவல் கசிவால், இந்தியாவில் சுமார் 5 லட்சத்து 62 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.\n கொள்ளை பணம் கொழிக்கும் கிரிக்கெட் வியாபாரம்\nகாவிரியை வைத்து தென் மாநிலங்களின் ஒற்றுமையை குலைக்கிறதா மத்திய அரசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்\nசோளம் விற்பவரிடம் இருந்தும் இசை வரும் \n10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி \nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \n இந்தியா 308 ரன் குவிப்பு\nஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களே உஷார்.. 2.90 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருட்டு..\nஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அதிக வாக்குகளுடன் இந்தியா\nநான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இருந்து மாற்றம்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n கொள்ளை பணம் கொழிக்கும் கிரிக்கெட் வியாபாரம்\nகாவிரியை வைத்து தென் மாநிலங்களின் ஒற்றுமையை குலைக்கிறதா மத்திய அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43249-12-farmworkers-die-as-tractor-plunges-into-a-canal-in-telangana.html", "date_download": "2018-10-16T01:03:43Z", "digest": "sha1:ZLQYF4V2727MG6PW4Y2X2N2YTAQGM3ED", "length": 9855, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து, 12 கூலித் தொழிலாளர்கள் பலி: அதிகாலையில் பரிதாபம்! | 12 Farmworkers die as tractor plunges into a canal in Telangana", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nகால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து, 12 கூலித் தொழிலாளர்கள் பலி: அதிகாலையில் பரிதாபம்\nகால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து விழுந்த விபத்தில் கூலித் தொழிலாளர்கள் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதெலங்கானா மாநிலம் நல்கொண்டாவில் உள்ள படமட்டி தண்டா என்ற கிராமத்தில் இருந்து புளிசெர்லா என்ற பகுதிக்கு டிராக்டர் ஒன்று சென்றுகொண்டிருந்தது. டிராக்டரில் ஏராளமான பெண்கள் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் இருந் தனர். அனைவரும் கூலித் தொழிலாளர்கள். டிராக்டர் வட்டிபாட்லா என்ற இடத்துக்கு அருகே வந்தபோது திடீரென எதிர்பா ராதவிதமாக அருகில் இருந்த அல்மினேட்டி மாதவ ரெட்டி கால்வாயில் கவிழ்ந்தது.\nஇதில் டிராக்டரில் இருந்த பெண்கள் அனைவரும் கால்வாய்க்குள் மூழ்கினர். ஆழமான கால்வாய் என்பதால் மூழ்கியவர் களில் பலர் பலியானர். சிலர் நீந்தி தப்பினர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகள், போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டு மீட்பு பணியில் இறங்கினர்.\nஇதுவரை 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.\nமீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.\n மனம் தளராமல் அடுத்ததுக்கு தயாராகிய இஸ்ரோ\nஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாங்கிரஸ் உடனான கூட்டணி ஜனநாயகத்தின் கட்டாயம் - சந்திரபாபு நாயுடு\nஒரே பெண்ணை காதலித்த இரு 10ம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை\n“ஆண் போலீசாருக்கும் உண்டு தாய்மை குணம்”...நெகிழ வைக்கும் சம்பவம்\nசாலையில் நடந்து சென்றவர் கோடாரியால் வெட்டிக் கொலை - பதறவைக்கும் வீடியோ\nகாதல் தம்பதிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு - தெலங்கானாவில் மீண்டும் கொடூரம்\nஒன்றும் அறியாமல் போன் செய்த அம்ருதா... சதித் திட்டம் போட்ட மாருதி ராவ்..\n“ப்ரனய்யை கொல்ல 1 கோடியா” - கூலிப்படையுடன் அம்ருதாவின் தந்தை ஒப்பந்தம்\n“அம்ருதா இனி எங்களின் மகள்” - கொலையான ப்ரனய் பெற்றோர்கள் உருக்கம்\nஅம்ருதா தந்தை உட்பட 3 பேர் மீது ஆணவக்கொலை வழக்குப்பதிவு\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n மனம் தளராமல் அடுத்ததுக்கு தயாராகிய இஸ்ரோ\nஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4-2/", "date_download": "2018-10-16T01:15:50Z", "digest": "sha1:3HCDTV7N7JDAVGN4OO5LMMHFSE3MUSFV", "length": 7721, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்திற்கு,ராகவா லாரன்ஸ் மாணவர்களுடன் சென்று நன்றி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான நடவடிக்கை...\nஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்திற்கு,ராகவா லாரன்ஸ் மாணவர்களுடன் சென்று நன்றி\nதிங்கட்கிழமை, ஜனவரி 30, 2017,\nசென்னை: நேற்று முதலமைச்சர் திரு. ஒ. பன்னீர்செல்வத்தை, அவரது இல்லத்தில் ஜல்லிக்கட்டு தமிழ் உணர்வாளர்கள், திரைப்பட இயக்குநர் திரு. கௌதமன், நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் மாணவர்கள் சந்தித்து, தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தனர்.\nமுதலமைச்சர் திரு. ஒ. பன்னீர்செல்வத்தை, அவரது இல்லத்தில், ஜல்லிக்கட்டு தமிழ் உணர்வாளர்கள், திரைப்பட இயக்குநர் திரு. கௌதமன், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் திரு. பார்வைதாசன், திரு. பிரதிப்குமார், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மாணவர் திரு. அரவிந்த் ஆகியோர் சந்தித்து, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கிட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு விலங்குகள் வதைத் தடுப்பு திருத்த சட்டமுன்வடிவை நிறைவேற்றி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டமைக்காகவும், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு, உரிய பாதுகாப்பு அளித்தமைக்காகவும், தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.\nமுதல்வர் சந்திப்பிற்கு பின்பு செய்தியாளர்களிடம் ராகவா லாரான்ஸ் கூறிகையில்,தான் முதலமைச்சரிடம் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு முதலமைச்சர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறினார் .\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trtamilkkavithaikal.com/2015/04/2015.html", "date_download": "2018-10-16T01:52:59Z", "digest": "sha1:3SU7GUS7W2I5ZST73ZPG5OO7S5ELBY3Q", "length": 26122, "nlines": 448, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியப் போட்டி-2015", "raw_content": "\nதிங்கள், 13 ஏப்ரல், 2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியப் போட்டி-2015\nPosted by கவிஞர்.த.ரூபன் at முற்பகல் 7:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nRamani S 13 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 8:10\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:02\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nதங்கராசா ஜீவராஜ் 13 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 8:41\nஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:03\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nதிண்டுக்கல் தனபாலன் 13 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 9:36\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:03\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nதங்கள் இனிய பணி தொடர வாழ்த்துக்கள்\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:03\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nIniya 13 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 11:02\nஆஹா அடுத்தபோட்டி ஆரம்ப மாகிறதா மிக்க மகிழ்ச்சி ரூபன் அசத்துங்கள்.\nஅனைத்தும் சிறப்புற வாழ்த்துக்கள் ...\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:04\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nஆறுமுகம் அய்யாசாமி 13 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 11:07\nகாத்திருக்கிறேன் ஐயா, தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:04\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nபாடலாசிரியப் போட்டி என்றால் “ப்“ உண்டு. ஆசிரியர்ப் போட்டி என்பது சரியல்லவே\nநன்கு விசாரித்து, போட்டி அறிவிப்பைத் தொடருங்கள்.\nபோட்டி அறிவிப்பிலேயே பிழை எனில் நன்றாக இராது ரூபன்.\nபோட்டி சிறப்பாக நடைபெற இனிய வாழ்த்துகள். நன்றி\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:29\nதங்களின் ஆலோனை வழிகாட்டால் என்னை ஒரு படி உயர்த்தியுள்ளது... திருத்தம் செய்தாச்சி...\nவாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nசரஸ்வதி ராஜேந்திரன் 13 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 2:04\nதங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டுகள் ----சரஸ்வதி ராசேந்திரன்\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:04\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nசரிதா 13 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 7:14\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:05\nஆமாம்... நிச்சயம் கலந்து கொள்ளுங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியப் போட்டி நடத்த இருப்பதை அறிந்து மகிழ்ச்சி. சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.\nதைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & யாழ்பாவாணன் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி 2015-க்கான சான்றிதழும் பரிசும் எனக்கு இன்று கிடைக்கப்பெற்றன என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:06\nதகவல் அளித்தமைக்கு நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:06\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nதவறுதலுக்கு வருந்துகிறேன் நண்பரே.......இதற்கு முந்தைய கருத்தை நிராகரிக்கவும்..\nவாழ்த்துகள் உங்கள் பணி சிறக்கட்டும்....நானும் முயற்சி செய்கிறேன்\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:07\nதவறு ஒன்றுமில்லை.கேட்பது உங்கள் உரிமை வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nமன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nமுழு நிலவாய் ஒளிர வேண்டும்\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:08\nவாழ்த்துக்கும் கவித்துவத்துக்கும் மிக்க நன்றி ஐயா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nபுதுவைப்பிரபா 14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 6:33\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியப் போட்டியை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். தொடர்ந்து விதவிதமான போட்டிகள் நடத்தி எம்போன்ற வளரும் படைப்பாளரை ஊக்கப்படுத்தும் தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் -வாழ்த்துகள்.\nமேலும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு தாங்கள் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி 2015-க்கான சான்றிதழும் புத்தகப்பரிசும் எனக்கு நேற்று கிடைக்கப்பெற்றன என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:08\nநிச்சயம் உயிர் உள்ள வரை தொடரும்...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:09\nவாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nகரந்தை ஜெயக்குமார் 14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 9:14\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:09\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 3:23\n அடுத்த போட்டி ஆரம்பம் ஆவலுடன் காத்திருக்கிறோம்\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:11\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 3:25\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:14\nவாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nவெங்கட் நாகராஜ் 14 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 3:56\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:14\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nதங்களின் இப்பணிச் சிறக்க மனமாற இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:15\nதங்களின் பிராத்தனை என்பதை சொல்லும் போது மகிழ்ச்சியடைநடதேன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nவாழ்த்துகள் ரூபன் சகோ :)\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nஇனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:21\nவாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nதுஷ்யந்தி 15 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 7:02\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:27\nகாத்திருங்கள் நிச்சயம் எழுதுங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nபாரதிக்குமார் 17 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 8:52\nரூபன் 19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:27\nவாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nதுஷி 21 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 3:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nநிலவே நீ முகம் காட்டு...\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியப் போட்டி-2015\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://microcosmos.foldscope.com/?p=27899", "date_download": "2018-10-16T01:39:12Z", "digest": "sha1:SRMHLRVDTWSBROKGMKG3E7SDXTE5FIME", "length": 4447, "nlines": 63, "source_domain": "microcosmos.foldscope.com", "title": "அறிவியல் கண்காட்சி PSY College of Engineering – சிவகங்கை மாவட்டம் – Microcosmos", "raw_content": "\nஅறிவியல் கண்காட்சி PSY College of Engineering – சிவகங்கை மாவட்டம்\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள PSY College of Engendering ல் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் தென்மாவட்டங்களிலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் தங்களுடைய அறிவியல் மாதிரிகளை கண்காட்சிக்கு வைத்திருந்தனர். இனியன் தன்னுடைய நண்பர்களுடைன் இணைந்து மடிப்பு நுண்ணோக்கியில் தாங்கள் கண்டுபிடித்தவற்றையும் அவைகளை எவ்வாறு மடிப்பு நுண்ணோக்கியில் கண்டறிந்தோம் என்பதையும், அதன் பயன்பாட்டையும் காட்சி படுத்தி விளக்கம் அளித்துள்ளனர். 11,12.10.2017 ஆகிய இரண்டுநாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்களும் , ஆசிரியர்களும் கண்டுகளித்துள்ளனர். இனியனின் குழுவில் விஷால், பிரவீன், பரத்பாபு ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி அளவில் அவர்களுக்கு பெரும் பாராட்டு கிடைத்ததாக பதிவு செய்தனர்.\nPrevious Post காளாக்காடு- திண்டுகல் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%8F", "date_download": "2018-10-16T02:16:20Z", "digest": "sha1:E5BKR4IY4MIZHNHO6T5S2DMEZLJ7Z4EQ", "length": 6160, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:டி. என். ஏ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் DNA என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"டி. என். ஏ\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஇழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி\nடி என் ஏ சீராக்கம்\nடி. என். ஏ இரட்டித்தல்\nடி. என். ஏ பாலிமரேசு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2016, 14:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/electric-board-exam-dates-announced-001490.html", "date_download": "2018-10-16T01:55:24Z", "digest": "sha1:COW46YTFHIM2DPCN67SE7VRXZH6XSGEM", "length": 8744, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "மின்வாரியத் தேர்வுகள்: மறுதேதி அறிவித்தது அண்ணா பல்கலை.! | Electric Board exam dates announced - Tamil Careerindia", "raw_content": "\n» மின்வாரியத் தேர்வுகள்: மறுதேதி அறிவித்தது அண்ணா பல்கலை.\nமின்வாரியத் தேர்வுகள்: மறுதேதி அறிவித்தது அண்ணா பல்கலை.\nசென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்கான நடைபெறும் தேர்வுக்கான மறுதேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்தத் தேர்வுகள் ஏற்கெனவே மே 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், இந்தத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் அவற்றுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nதட்டச்சர், இளநிலை தணிக்கையாளர், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஜூன் 19-ஆம் தேதியும், இளநிலை உதவியாளர், வேதியல் பரிசோதகர், களப்பணி உதவியாளர் (பயிற்சி) சுருக்கெழுத்தர் ஆகிய பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதியும், இளநிலை உதவியாளர் (நிர்வாகம்), தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல், இயந்திரவியல்) ஆகிய பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதியும் தேர்வு நடைபெறவுள்ளது. குறிப்பிட்ட 6 பதவிகளுக்கு 31 மையங்களில் நடைபெறுவாக இருந்த தேர்வு 8 மையங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மையங்கள் குறித்த விவரங்கள், தேர்வுக்கான கால அட்டவணை ஆகியவற்றை www.tangedco.gov.in, tangedco.directrecruitment.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். இத்தகவல் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1 லட்சம் ஊதியத்தில் உதவி ஜெயிலர் வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nவாயைப் பிளக்கவைக்கும் அம்சங்களுடன் அரசுப் பள்ளிகளில் களமிறங்கும் ஜியோ அம்பானி\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/television/dd-host-achcham-thavir-on-vijay-tv-from-june-2-040337.html", "date_download": "2018-10-16T01:46:27Z", "digest": "sha1:G4TA4TH5IVC23T3U3LYOLFIW4WQXNTMJ", "length": 15994, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் டிவியில் டிடியின் அடுத்த அதிரடி 'அச்சம் தவிர்'... ஜூன் 2 முதல் ஒளிபரப்பு | DD to host Achcham Thavir on Vijay TV from June 2 - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய் டிவியில் டிடியின் அடுத்த அதிரடி 'அச்சம் தவிர்'... ஜூன் 2 முதல் ஒளிபரப்பு\nவிஜய் டிவியில் டிடியின் அடுத்த அதிரடி 'அச்சம் தவிர்'... ஜூன் 2 முதல் ஒளிபரப்பு\nசென்னை: விஜய் டிவியில் 'அச்சம் தவிர்' என்ற அதிரடி திரில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் திவ்யதர்ஷினி. நாளை ஜூன் 2 முதல் ஒவ்வொரு வியாழன் முதல் ஞாயிறு வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜய் டிவியின் நம்பர்-ஒன் தொகுப்பாளினி என்ற பெயரெடுத்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய, காபி வித் டிடி, ஜோடி நம்பர்-ஒன், விஜய் அவார்ட்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன.\nஅந்த வகையில் 12 ஆண்டுகளாக விஜய் டிவியின் பிரதான தொகுப்பாளினியாக இருந்த டிடியின் காபி வித் டிடி நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, அவர் அந்த டிவியில் இருந்தே விலகி விட்டதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின.\nஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த டிடி, மீண்டும் நான் விஜய் டிவியில் பிஸியாவேன் என்று கூறி வந்தார். அதற்கேற்ப தற்போது காபி வித் டிடி மட்டுமின்றி, காமெடி நிகழ்ச்சியான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார் டிடி.\nஅச்சம் தவிர் என்ற நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜூன் 2ம்தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், சின்னத்திரை, சினிமா என இரண்டு மீடியாக்களில் உள்ள நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்களாம்.\nஅச்சம் தவிர் நிகழ்ச்சியில் நெஞ்சை பதபதக்க வைக்கும் போட்டிகளும், பார்வையாளர்களை அச்சுறுத்தும் மோதல்களும் இடம்பெறுகிறதாம். இந்நிகழ்ச்சி திவ்யதர்ஷினிக்கும் ஒரு சவாலான நிகழ்ச்சியாக இருக்கும் என்கிறார்கள்.\nநிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி, டிவி நிகழ்ச்சியில் அணியும் உடைகளில் ஒருவித நேர்த்தி இருக்கும். பல வித உடைகளில் வலம் வந்தாலும் திவ்யதர்ஷினிக்கு பிடித்த உடை புடவைதானாம் எப்போது எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது எல்லாம் புடவை கட்டி அதற்கு மேட்ச் ஆக நகை போட்டு அழகு படுத்திக்கொள்வாராம்.\nமீடியாவில் வேலை பார்க்கிறதால, அப்டேட்டா டிரெஸ் பண்ண வேண்டியது ரொம்ப முக்கியம் என்று கூறும் டிடி, ஃபேஷன் பத்திரிகைகளில் இருந்து, ஹீரோயின்ஸ் உடுத்தும் ஆடைகள் வரை தொடர்ந்து கவனித்து ஃபேஷனில் அப்டேட் செய்து கொள்வாராம் டிடி.\nசென்னை, தி.நகர், ரங்கநாதன் தெருவை சுத்தி சுத்தி வந்து ஷாப்பிங் செய்ய ஆசை இருந்தாலும் அதற்கெல்லாம் நேரமில்லையாம். ஒரு டிரெஸ்ஸை அதிக பட்சம் ஐந்து முறை மட்டுமே போடும் டிடி பின்னர் அந்த உடையை யாருக்காவது கொடுத்து விடுவாராம்.\nஆன்லைனில் ஷாப்பிங் செய்யவே மாட்டாராம். எப்போவெல்லாம் வாய்ப்புக் கிடைக்குதோ, அப்போவெல்லாம் தவறவிடாம புடவை கட்டிப் பேன். அதுக்கு மேட்சிங்கா நகை போடுவேன் என்கிறார் டிடி.\nனக்கு ராதா மேடம், குஷ்பு மேடம் டிரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்பப் பிடிக்கும். ரெண்டு பேருமே ஆடை விஷயத்தில் அவ்வளவு மெனக்கெடுவாங்க. அதனாலதான், அவங்க காஸ்ட்யூம்ல ஒரு தனித்துவம் இருக்கும் என்கிறார் டிடி.\nவிஜய் டிவியில் காபி வித் டிடி போல அச்சம் தவிர் நிகழ்ச்சியிலும் அசத்தல் தொகுப்பாளினி என்று பெயர் வாங்குவாரா டிடி என்று கேட்டால் நாளை முதல் ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியை பாருங்க அப்புறம் உங்க கருத்தை சொல்லுங்க என்கிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vijay tv dd television திவ்யதர்ஷினி விஜய் டிவி டிடி தொலைக்காட்சி\n'வாழ்றதுக்காக வேலைக்கு போறோமா... இல்ல வேலைக்கு போறதுக்காக வாழ்றோமா'... ஆண் தேவதை விமர்சனம்\nஅஜித்தை மகன் சஞ்சய் பாராட்டிய விவகாரம்.. விஜய் தரப்பில் விளக்கம்\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/vishal-gave-rs-11-laks-to-farmers/35913/", "date_download": "2018-10-16T01:13:26Z", "digest": "sha1:THQ5HXHNK2CKP5H47A2LIIN2AAKWLJT2", "length": 7698, "nlines": 112, "source_domain": "www.cinereporters.com", "title": "சொன்னதை செய்த நடிகர் விஷால்-டிக்கெட் பணத்தில் விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி! - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nHome சற்றுமுன் சொன்னதை செய்த நடிகர் விஷால்-டிக்கெட் பணத்தில் விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி\nசொன்னதை செய்த நடிகர் விஷால்-டிக்கெட் பணத்தில் விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி\nநடிகர் விஷால் திரைப்பட தயாரிப்பளார்கள் சங்க\nதலைவராக பொறுப்பு ஏற்றபோது, தான் நடித்து வெளிவரும்\nபடங்களில், ஒரு டிக்கெட் கட்டணத்தில் இருந்து ரூ.1 என\nவசூலித்து கிடைக்கும் தொகை விவசாயிகளுக்கு\nவழங்கப்படும் என்று அவர் கூறினார்.\nமேலும், பல்வேறு தரப்பினருக்கு உதவிகள் செய்வதாகவும்\nஇந்நிலையில், நடிகர் விஷால் நடித்த\n‘இரும்புத்திரை’,’துப்பறிவாளன்’ ஆகிய படங்கள் திரைக்கு\nஇப்படங்களின் ஒரு டிக்கெட் கட்டணத்தில் இருந்து தலா\nரூ.1வசூலித்து அதனை ஒதுக்கி வைத்தார். அந்தத்\nதொகையானது தற்போது ரூ.11லட்சமாக சேர்ந்துள்ளது.\nவழங்கும் நிகழ்ச்சியும், நடிகர் விஷாலின் 25 வது படங்களில்\nநடித்துள்ளதை கொண்டாடும் நிகழ்ச்சியும் ஒன்றாக\nஇவ்விழாவில், நடிகர் விஷால் 30-க்கும் மேற்பட்ட\nவிவசாயிகளுக்கு அந்த தொகையை பகிர்ந்து அளித்தார்.\nமேலும் வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும்\nஇதற்காக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் விஷாலுக்கு\n -சொன்னதை செய்த நடிகர் விஷால்\nPrevious articleஅதிரடி காட்டும் பொன்.மாணிக்கவேல் – 60 சிலைகள் கைப்பற்றல்\nNext articleநடிகை கௌதமி-கமலுக்கு எதிராக அரசியல் பிரசாரம் செய்யவுள்ளரா\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு பெண்\nசின்மயி விவகாரம்: சரத்குமார் கருத்து\n#MeToo விவகாரம்: தமிழா பொறுமை காப்போம் நியாயம் எதுவோ அது வெல்லட்டும்- இயக்குநர் விஜய்மில்டன்\n’96’, ‘ராட்சசன்’ இரு படங்களையும் புகழ்ந்த பிரபல இயக்குநர் யார் தெரியுமா\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் புதிய புரொமோ\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு...\ns அமுதா - அக்டோபர் 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/knowledge/essays/12232-ufo", "date_download": "2018-10-16T02:14:09Z", "digest": "sha1:IJGRGHBNFXAK2XZ6C2NX3BNBVS5BB2KQ", "length": 7896, "nlines": 140, "source_domain": "4tamilmedia.com", "title": "பெர்முடா முக்கோண மர்மம் விலகியது! : கடல் பூதங்களோ அல்லது UFO போன்றவையோ கிடையாது என அறிவிப்பு", "raw_content": "\nபெர்முடா முக்கோண மர்மம் விலகியது : கடல் பூதங்களோ அல்லது UFO போன்றவையோ கிடையாது என அறிவிப்பு\nPrevious Article சந்திரனைச் சுற்றி வரும் முதல் சுற்றுலாப் பயணியின் விபரத்தை வெளியிட்டார் எலொன் முஸ்க்\nNext Article சூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்கர் சோலார் செய்மதி\nசமீபத்தில் விஞ்ஞானிகள் குழுவொன்று அமெரிக்காவுக்கு அருகே வட அத்திலாந்திக் கடலில் இருக்கும் பேர்முடா முக்கோணத்தின் மர்மம் கடல் பூதங்களோ அல்லது UFO போன்ற பறக்கும் விசித்திரப் பொருட்களோ அல்ல என அறிவித்துள்ளது.\nபதிலுக்கு இந்த மர்ம பேர்முடா முக்கோணத்தில் மறைந்து போகும் கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு அதில் மிக உயரமாக எழும் அசாத்தியமான அலைகள் தான் காரணம் என்று கூறுகின்றனர்.\nமுக்கியமாக Southampton பல்கலைக் கழக நிபுணர்களது கூற்றுப் படி இப்பகுதியில் அதிகபட்சமாக 100 அடி வரை கூட அலைகள் எழும் என்று கூறப்படுகின்றது. புளோரிடா, பெர்முடா மற்றும் போர்ட்டோ ரிக்கோ ஆகியவற்றுக்கு இடையே உள்ள இந்த முக்கோணப் பகுதியில் வரலாற்றுக் காலம் முதற்கொண்டு ஆயிரக் கணக்கான கப்பல்கள் மற்றும் படகுகளும் பல விமானங்களும் கூடக் காணாமற் போயுள்ளன. மேலும் இந்தளவுக்கு அதிக உயரத்துக்கு அலைகள் எழுவதற்கு வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் உள்ள இரு புயல் வலயங்களும் இப்பகுதியில் இணைவது என்பது கூறப்படுகின்றது.\nஎனினும் உரிய கால நிலையில் இந்த முக்கோணப் பகுதிக்கு அண்மையாக கடற் பயணம் மேற்கொள்வது என்பது எப்போதும் ஆபத்தாக இருப்பதில்லை என விஞ்ஞானிகள் தற்போது கூறுகின்றனர். மேலும் தட்டையான மேற்பரப்பைக் கொண்ட படகுகளால் இவ்வளவு வீரியமான அலைகளையும் தாக்குப் பிடிக்க முடியும் என்றும் நம்பிக்கை அளிக்கின்றனர் விஞ்ஞானிகள்.\nPrevious Article சந்திரனைச் சுற்றி வரும் முதல் சுற்றுலாப் பயணியின் விபரத்தை வெளியிட்டார் எலொன் முஸ்க்\nNext Article சூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்கர் சோலார் செய்மதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2651&id1=108&issue=20181001", "date_download": "2018-10-16T01:33:48Z", "digest": "sha1:HJU65YZIAORMEMSD2TQSHNVHI2FCC27G", "length": 14047, "nlines": 47, "source_domain": "kungumam.co.in", "title": "Partner Exercise - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஉடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருப்பவர்கள் சட்டென்று நம் கவனத்தை ஈர்ப்பவர்களாக இருக்கிறார்கள். ‘கட்டுடல்’ என்ற மந்திரம் எப்போதும் அனைவரையும் கட்டிப் போடுகிறது.\nஅப்படி ஃபிட்டாக மாற விரும்புகிறவர்கள் தொடர்ச்சியான உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். அத்தகைய உடற்பயிற்சிகளை தனியாக மேற்கொள்வதைவிட நண்பர்/காதலர்/வாழ்க்கைத்துணை/மகன்/மகள் என யாரோ ஒருவருடன் இணைந்து செய்யும்போது, அதனால் கிடைக்கும் பலன் இன்னும் அதிகம். இதையே Partner Exercise என்கிறார்கள்.\nஉடற்பயிற்சி நிபுணரான முனுசாமியிடம் Partner Exercise பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் கேட்டோம்...\n‘‘வாக்கிங் செல்வதோ, ஜிம்முக்கு வெயிட் டிரெயினிங் செல்வதோ எதுவாக இருந்தாலும் யாரேனும் ஒரு துணையுடன் இணைந்து செய்வது பலவிதங்களிலும் பலன் தரும். யோகா கிளாஸ், இரண்டு பேர் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது போன்ற பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுப்பதுடன் இருவருக்கும் இடையில் உள்ள அன்பையும் வளர்க்கும்.\nஇருவரில் ஒருவர் மட்டும் வாக்கிங் போவது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது தடைபடும். சில நேரங்களில் சோம்பல்பட்டு பயிற்சியை தள்ளி வைப்போம் அல்லது விட்டுவிடுவோம். அதுவே பார்ட்னரோடு தொடர்ச்சியாக வாக்கிங் செல்லும்போது நாம் தள்ளி வைப்பதாக இருந்தாலும் அவர் கேட்டுக் கொள்வதாலோ அல்லது வற்புறுத்துவதாலோ நம் பயிற்சி தடைபடாது.\nசேர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதால் ஒருவருக்கொருவர் தூண்டு சக்தியாக செயலாற்ற முடியும். மகிழ்ச்சி இரட்டிப்பாகி, இருவருக்குள்ளும் கூடுதல் பிணைப்பை ஏற்படுத்தும். அதேநேரத்தில், இருவரது மனம், உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள உதவும்.\nஉடற்பயிற்சிகளையோ, யோகா பயிற்சிகளையோ பார்ட்னரோடு செய்தால் ஒருவர் தவறு செய்தால்கூட மற்றவர் சரி செய்துவிடுவார். சில நேரங்களில் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போதே நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்படலாம். பார்ட்னரோடு செய்யும்போது, ஒருவருக்கொருவர் பேலன்ஸ் செய்து பயிற்சிகளை மேற்கொள்வதால் விபத்துக்களை தவிர்க்க முடியும்.\nஅலுவலகத்தில் கடினமான வேலைப்பளு இருக்கும் நாட்களில், உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க முயற்சிப்போம். அந்த நேரத்தில் பார்ட்னர் ‘நீ என்னோடு வந்தால் போதும். ஒர்க் அவுட் பண்ண வேண்டாம்’ என்று சொல்லி அழைத்துச் சென்று விடுவார். அங்கு போனதும் நாமாகவே அவரோடு பயிற்சி செய்ய ஆரம்பித்துவிடுவோம். எனவே, இதற்கு சரியான பார்ட்னரை தேர்ந்தெடுப்பது அவசியம். ஆரோக்கியம், உடற்பயிற்சி, உணவுமுறை பற்றிய அக்கறை கொண்டவராக, அவைகளைப் பற்றித் தெரிந்தவராக இருப்பது நல்லது.\nஇருவராக ஃபிட்னஸ் பயிற்சிகளைச் செய்யும்போது இலக்குகளை எளிதில் அடையலாம். உதாரணத்திற்கு, நீங்கள் 1 மாதத்திற்குள் 50 புஷ் அப் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருந்தால் நீங்கள் மட்டும் செய்யும்போது களைப்பில் இலக்கை அடைய முடியாது. உங்கள் பார்ட்னரோடு செய்யும்போது அவர் உங்கள் இலக்கை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார். அதுவே தூண்டுதலாக இருக்கும்.\nமேலும், இருவருக்குள்ளும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதால், அதிக ஊக்கத்தோடு பயிற்சிகளில் ஈடுபடலாம். அதோடு, புதுப்புது பயிற்சிகளை முயற்சி செய்யவும் வழிவகுக்கும்தனியாக செய்யும்போது எளிதில் சோர்வடைந்து, இன்றைக்கு இதுபோதும் என்று நேரத்தை குறைத்துவிடுவோம். அதுவே இன்னொருவரோடு செய்தால் நேரம் போவதே தெரியாமல் விளையாட்டாக செய்ய ஆரம்பித்து விடுவோம்.\nபார்ட்னர்ஷிப் ஒர்க் அவுட்டை பல ஆய்வுகளும் வலியுறுத்துகின்றன. ‘ஒருவருக்கொருவர் ஃபிட்னஸ் டிப்ஸ்களை வெறும் தொலைபேசியின் மூலம் பேசிக் கொண்டாலே 78 சதவீதம் உடற்பயிற்சி அளவை அதிகரிக்க முடியும்’ என்பதை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வறிக்கை ஒன்றில் சொல்லியிருக்கிறார்கள். நேரிடையாகவோ, தொலைபேசியிலோ உடற்பயிற்சி சம்பந்தமான ஆலோசனைகள், அறிவுரைகள் பற்றிய உரையாடல் இருக்குமானால் அடுத்தவரின் ஆற்றல் 18 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nநண்பர்கள் அல்லது தங்கள் துணையோடு, குறைந்தபட்சம் உடன் பணிபுரிபவருடனாவது சேர்ந்து வேடிக்கையாக உடற்பயிற்சி செய்பவர்கள் எளிதில் சோர்வடையாமல், கூடுதல் ஆற்றலோடு செய்வதாக தென் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருவராக சேர்ந்து பயிற்சி மேற்கொள்பவர்களைவிட, ஒருவராக தனித்து உடற்பயிற்சி செய்பவர்கள் எளிதில் ஸ்ட்ரெஸ் ஆகி விடுவதாக, International journal of stress management நாளிதழில் ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.\nமுக்கியமான விஷயம்... கணவன், மனைவி சேர்ந்து உடற்பயிற்சி செய்வதால், உங்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கும் துணைபுரியும் என்பது ஆய்வில் நிரூபணமான உண்மை. இன்றைக்கு ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்ள நேரம் இல்லாத நிலையில் இருக்கும் போது, உடற்பயிற்சி நேரத்தை உங்கள் இருவருக்குமான தனிப்பட்ட நேரமாக அமைத்துக் கொள்ளலாம். பெற்றோர்கள் இணைந்து உடற்பயிற்சி செய்வதை பார்க்கும் பிள்ளைகளும் தானாகவே உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்றத் தொடங்கிவிடுவார்கள். பிறகென்ன, ஆரோக்கியம் விளையாடும் வீடாக உங்கள் இல்லம் மாறும்\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nMedical Trends ஜிம்முக்குப் போய்தான் ஆகணுமா\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nMedical Trends ஜிம்முக்குப் போய்தான் ஆகணுமா\nஅமலுக்கு வருகிறது எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம்\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nவிளைநிலங்களும் தேவையில்லை... விலங்குகளும் தேவையில்லை... அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகும் அறிவியல்01 Oct 2018\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\nடியர் டாக்டர் 01 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/contact.php?sid=92896b0a5562623b1c33b03f64b15951", "date_download": "2018-10-16T02:26:33Z", "digest": "sha1:VDGHMU453424HGUGRZUUOOCEKPTCENT6", "length": 23957, "nlines": 305, "source_domain": "poocharam.net", "title": "Contact Board Administration", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ruraldoctors.blogspot.com/2008/12/2.html", "date_download": "2018-10-16T02:22:22Z", "digest": "sha1:LPNSHRD4TTC2PJ6ON5BDMP6QYIN32UAL", "length": 14165, "nlines": 197, "source_domain": "ruraldoctors.blogspot.com", "title": "Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்: மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2", "raw_content": "\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\n ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்\nசார். .. குளுக்கோஸ் போடுங்க....\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -3\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2\nஅ ஆ சு நி (4)\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கை (1)\nஆண் அறுவை சிகிச்சை (1)\nஆரம்ப சுகாதார நிலையம் (3)\nஉடல் உறுப்புகள் தானம் (1)\nஎண்ணச் சுழற்சி நோய் (1)\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nதகவல் அறியும் உரிமை (1)\nபிரசவ கால துணை (1)\nபிரசவ கால விபத்து (1)\nதோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்.\nஆரம்ப சுகாதார நிலையம். பெருங்கட்டூர்.\nபயணாளிகள் நல சங்கம் ‍ செய்யாறு சுகாதார மாவட்டம்.\nகொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-1ஐ படித்துவிட்டீர்கள் அல்லவா.இனி\nமார்பகப் புற்று நோயின் வகைகள்:-\nமார்பகப் புற்று நோயில் பல வகைகளுண்டு. எளிய வகைகள் கிழே தரப்பட்டுள்ளன.\nஇது மிகச் சாதாரணமாக வரும் மார்பகப் புற்றுநோய் வகையாகும். நாளங்கள் தடிப்பதின் வழி இது துவங்கும்.\n2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome)\nஇது மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் உண்டாகும்.\n3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)\nமார்பகத்தின் வெளிப்பகுதியில் புற்றுநோய் முற்றிலும் பரவிய பின்னர் புற்றுநோய் அணுக்கள் அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் அதிகமாகப் பரவும். எப்போது இத்தகைய முடிச்சுகளில் புற்று நோய் பரவுகிறதோ, புற்றுநோய் அணுக்கள் உடலின் மற்ற எல்லா பாகங்களிலும் பரவும் அபாயம் உருவாகிறது.\nமார்பகப் புற்றுநோயின் படி நிலைகள் (stages)\nமார்பகப் புற்று நோயில் நான்கு படி நிலைகள் உள்ளன.\n1. முதல் படி நிலை:-\nமுதல்படிநிலை என்றால் புற்று நோய் அணுக்கள் இன்னம் மார்பகத்தைத் தவிர வேறெங்கும் பரவில்லை என்றம், கட்டியின் சுற்றளவு 2,5 செ,மீட்டரைக் காட்டிலும் அதிகமில்லை என்று பொருள்.\n2. இரண்டாம் படி நிலை:-\nஅக்குளின் கீழேயுள்ள நெரிக்கட்டி (நிணநீர்கட்டி) களில் புற்று நோய் பரவி விட்டது என்றம் மார்பகக் கட்டியின் சற்றளவு 2..5 செ.மீட்டரைக் கடந்து விட்டது என்றும் பொருள்.\n3. மூன்றாம் படி நிலை:-\nபொதுவாக மூன்றாம் படிநிலையை முதிர்ந்த புற்றுநோய் என்பார்கள். மார்பகக் கட்டியின் சுற்றளவு 5 செ.மீட்டரை கடந்து விட்டது என்றும் மார்பகச் சுவர் அல்லது மேல் தோலில் இதில் ஈடுபட்டுள்ளது என்றம் பொருள். இந்நிலையில் அக்குளின் கீழே உள்ள லிம்ப் நோட்களில் புற்றுநோய் அணுக்கள் முற்றிலும் பரவி விடும்.\n4. நான்காம் படி நிலை:-\nஇந்த நான்காம் படி நிலை முற்றிலும் பரவி விட்ட புற்றுநோயாகும். புற்றுநோநய் மார்பகத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களான நுரையீரல், ஈரல், மூளை, எலும்புகள் மற்ற எல்லா லிம்ப் நோட்(நெரிகட்டிகள்)கள் அனைத்திலும் பரவி விட்டது என்று பொருள்.\nமீண்டும் வரும் புற்று நோய் (Recurrent Cancer)\nமீண்டும் வரும் புற்றுநோய் என்றால் துவக்க மருத்துவத்திற்குப் பின்னரும் மீண்டு வரும் நோயாகும். மார்பகத்தில் உள்ள கட்டி முற்றிலும் அறுத்து அகற்றப் பட்ட பின்னரும் அல்லது அழிக்கப் பட்ட பின்னரும் சில நேரங்களில் கண்டு பிடிக்க முடியாத சில சிறு புற்றுநோயணுக்கள் மருத்துவத்திற்குப் பின்னரும் உடலில் விடுபட்டு இருந்தால் அல்லது மருத்துவத்திற்கு முன்னரே புற்றுநோய் பரவி விட்டிருந்தால் புற்றுநோய் மீண்டும் வரும்.\nஅறுவை மருத்துவம் என்றால் என்ன\nகட்டியின் அளவு, இருப்பிடம், பரிசோதனை காலையில் நடந்த பரிசோதனையின் முடிவுகள், நோய் உள்ள படி நிலை அல்லது அளவு இவற்றைப் பொறுத்து மார்பகப் புற்று நோய்க்கான மருத்துவம் நடைபெறம். இந்த மருத்துவம் மார்பகத்தில்ம்ட்டும் அல்லது சிஸ்டமிக்( முழு உடலுக்கும்) கொடுக்கும் முறையில் இருக்கும். ஒருவர் ஒன்று அல்லது பல மருத்துவங்களை பெறுவார்.\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -3\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4\nLabels: நிகழ்வுகள், புற்றுநோய், மார்பு\nமிக அருமையான பதிவு. தொடருங்கள். வாழ்த்துக்கள்\nஅரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81---%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2018-10-16T02:10:30Z", "digest": "sha1:LXHXU2CTWJWS7AMAEDOZJKHNOSV3HVJ7", "length": 6565, "nlines": 49, "source_domain": "www.inayam.com", "title": "மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டுவதற்கு கனடா பின்வாங்காது - ஜஸ்ரின் ட்ரூடோ | INAYAM", "raw_content": "\nமனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டுவதற்கு கனடா பின்வாங்காது - ஜஸ்ரின் ட்ரூடோ\nமனித உரிமைகளை மீறும் உலக நாடுகளின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு கனடா ஒருபோதும் பின்வாங்காதென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nசவூதிய அரேபியாவின் மனித உரிமை விடயத்தில் கனடாவுடனான முரண்பாட்டு நிலையை சுட்டிக்காட்டிய கனேடிய பிரதமர், உலக நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகளை அவதானித்த வண்ணமுள்ளதாகவும் உரிமை மீறல்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அதனை சுட்டிக்காட்ட தயங்கமாட்டோம் என்றும் கூறியுள்ளார்.\nநேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பிரதமர், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.\nகனடாவானது மனித உரிமைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் நாடென்பது அனைவரும் அறிந்ததாகும். கனடா நாட்டு மக்கள் மட்டுமன்றி உலக நாடுகளும் அதனையே விரும்புகின்றது. மனித உரிமை விவகாரத்தில் உலக நாடுகளின் தலைமை நாடாக விளங்கும் கனடாவானது அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணவே விரும்புகின்றது. எனினும் மனித உரிமைகளை மீறுமிடத்து குறித்த நாட்டிற்கு அழுத்தம் கொடுக்குமென ட்ரூடோ மேலும் குறிப்பிட்டிருந்தார்.\nகனடாவின் வெளிவிவகார அமைச்சர் கிரிஷ்டியா ஃப்ரீலான்ட், சவூதிய அரேபிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து நேற்று முன்தினம் நீண்டநேர பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளார். எனினும், அது தொடர்பான தகவல்கள் எதுவுதும் வெளியிடப்படவில்லையென்றும் கனேடிய பிரதமர் தெரிவித்தார்.\nசவூதிய அரேபியா, அந்நாட்டு சமூக செயற்பாட்டாளர்களை சிறையிலிட்டமை தொடர்பில் கனடா எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, கனடாவுடனான தொடர்புகள் அனைத்தையும் சவூதி இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nகனடாவின் முன்னாள் அமைச்சர் டொனால்ட் மெக்டொனால்ட் காலமானார்\nகனேடியர்களை விட அதிகம் சம்பாதிக்கும் அகதிகள்\nவெளியாகியுள்ள கனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள்\nஇணையத்தில் வைரலாகி வரும் ஜெசிகாவின் ஒரே ஒரு முறைதான்...பாடல் (வீடியோ)\nQuebec மாகாணத்தின் Saint-Simeon பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு\nகனடாவின் பெர்ரிக் தங்க அகழ்வை நிறுத்துமாறு சிலியின் சூழலியல் நீதிமன்றம் உத்தரவு\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2-9/", "date_download": "2018-10-16T01:44:25Z", "digest": "sha1:3EUXDYWJREHIVNT57BECTSTHO5STHOCH", "length": 8136, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில்...\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 24, 2017,\nசென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெடங்கி வைக்கிறார்.\nஇதற்கான நிகழ்ச்சி சென்னை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த தினத்தை ஒட்டி, 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்திலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று, விழா மலரை வெளியிடுகிறார்.\nமேலும், அதிக அளவில் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பது, நலத்திட்ட உதவி வழங்குவது, தமிழகம் முழுவதும் மரங்கள் நடுவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, இன்று ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. ஜெயலலிதா பிறந்தநாளை உற்சாகத்துடன் சிறப்பாக கொண்டாடவேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன. சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-2/", "date_download": "2018-10-16T02:11:36Z", "digest": "sha1:ZPCWLS5LNBFNQ3LBGRBC7UYFLOAGPSDO", "length": 13119, "nlines": 77, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க கோரி அ.தி.மு.க. எம்.பி.க்கள் மனு ; தாக்குதலை தடுத்து நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க கோரி...\nமீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க கோரி அ.தி.மு.க. எம்.பி.க்கள் மனு ; தாக்குதலை தடுத்து நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதி\nசென்னை : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அ.தி.மு.க. எம்.பி.க்கள், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.உடனடி நடவடிக்கை எடுப்பதாக அ.தி.மு.க. எம்.பி.க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.\nபாக் நீரிணைப் பகுதியில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும், இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், முதல்வர் ஜெயலலிதா பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, அ.தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.\nநாகை மாவட்டத்திற்கு அப்பால், தமிழக மீனவர்கள் அமைதியான முறையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் 2 மீனவர்கள் குண்டு காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளுக்குப் பின்னரும், இந்த சம்பவம் நடந்துள்ளது.\nமேலும், தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களிடையே அமைதியான முறையில் மீன்பிடிப்பது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், இந்த சம்பவம் நடந்திருப்பது துரதிருஷ்டவசமானது ஆகும். மேலும், மீனவர்கள் சந்திப்புக்குப் பின்னர், கடந்த 5-ம் தேதி இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், மீனவர்களை கையாள்வதில் இருநாட்டு கடற்படையினராலோ, கடலோர பாதுகாப்புப் படையினராலோ எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படக்கூடாது என இருநாட்டு அரசுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த உடன்பாட்டுக்குப் பின்னரும், அப்பாவித் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரை நேரில் வரவழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பிரதமரை முதல்வர் ஜெயலலிதா சார்பில் கேட்டுக் கொள்வதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தையடுத்து, தமிழக மீனவர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், மத்திய அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையுடனான சர்வதேச கடல் எல்லையை முடிந்துபோன விவகாரமாக கருதக்கூடாது என்ற முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1974-ம் ஆண்டு இந்தியா – இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி, கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது, அரசியல் சாசனப்படி செல்லாது என வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது குறித்தும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அதிர்ச்சி தரும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்த சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக அ.தி.மு.க. எம்.பி.க்களிடம் உறுதியளித்தார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/74-209918", "date_download": "2018-10-16T02:30:16Z", "digest": "sha1:VF7LVQNWH2X4QLCEJOX64AKJPEETAQOS", "length": 5689, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பசறைச்சேனையில் டெங்கு தொடர்பான ஆய்வு", "raw_content": "2018 ஒக்டோபர் 16, செவ்வாய்க்கிழமை\nபசறைச்சேனையில் டெங்கு தொடர்பான ஆய்வு\nஅம்பாறை - பொத்துவில் பசறைச்சேனை பிரதேசத்தில் டெங்கு நோயினால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். இஸ்ஸதீன் நேற்று (05) தெரிவித்தார்.\nஅவர் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கையில்,\nபசறைச்சேனை பிரதேசத்திற்கு நேற்று (05) பூச்சியல் ஆய்வாளர்கள் விஜயம் மேற்கொண்டு, அப்பிரதேசங்களில் டெங்கு நுளம்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.\nபின்னர், பூச்சியல் ஆய்வாளர்களின் அறிக்கை கிடைத்தவுடன் நாம் அப்பிரதேசத்தில் புகை விசுறும் நடவடிக்கையை மேற்கொண்டதுடன்,விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் ஒன்றையும் முன்னெடுத்தோம்.\nபொத்துவில் பிரதேசத்தில் நுளம்பு பரவக் கூடிய இடங்களையும், வெற்றுக் காணிகளையும் வைத்திருப்பவர்கள் 03 நாட்களுக்குள் துப்பரவு செய்ய வேண்டுமெனவும், தவறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். இஸ்ஸதீன் தெரிவித்தார்.\nபசறைச்சேனையில் டெங்கு தொடர்பான ஆய்வு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTEwOTM1NA==/11-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-:-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-", "date_download": "2018-10-16T01:41:18Z", "digest": "sha1:22ZJIMXJJWQG7XVE643DXSU5IUVOKPP7", "length": 6655, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "11 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் : உங்களது பான் கார்டின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமா?", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » வலைத்தமிழ்\n11 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் : உங்களது பான் கார்டின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nவலைத்தமிழ் 1 year ago\nசமீபத்தில் சுமார் 11 லட்சம் பான் கார்டுகளை முடக்கியுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. \"பான் கார்டு(PAN Card) என்பது வரி விதிப்பில் மிக முக்கியமான ஒன்றாகவும், ஒரு நபர் மேற்கொள்ளும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளை ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு ஒதுக்கீடு என்பது வழிகாட்டி கொள்கை. ஆனால், ஒரே நபருக்கு ஏராளமான பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஜூலை 27-ம் தேதி கணக்கீட்டின் படி, உயிருடன் இல்லாத நபர் அல்லது பொய்யான அடையாளம் கொண்டவர்களின் பெயர்களில் 1,566 பேருக்குப் போலி பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவை அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இதுபோல, ஒட்டுமொத்தமாக 11,44,211 பான் கார்டுகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்களது பான் கார்டு செயல்பாட்டில்தான் உள்ளதா என்பதை அறிய https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourPanLinkGS.html என்ற இணைய முகவரிக்கு சென்று அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பி உறுதி செய்துக்கொள்ளலாம்.\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. கோபம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇந்தியா ஒருமுறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கை\nஅதிபர் டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடும் இருந்தது\n100% இயற்கை விவசாயம் , ஐ.நா. விருது\nஅக்டோபர் 16 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஅரசு பொது நில ஆவணங்கள்...தூசு தட்டப்படுமா\nபைபாஸ் ரோட்டில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு:நேருநகர் சந்திப்பில் சர்வீஸ் ரோடு\nதுவங்கியது: வி.கே.டி., நான்கு வழிச்சாலையில் மூன்றாம் கட்டப்பணி...2020ல் செயல்பாட்டிற்கு கொண்டுவர நகாய் நடவடிக்கை\nஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை ரிஷப் பன்ட், பிரித்வி ஷா முன்னேற்றம்\nவிஜய் ஹசாரே டிராபி அரை இறுதியில் ஐதராபாத்: ஜார்க்கண்ட் முன்னேற்றம்\n2018 சீசனில் 2வது பட்டம் லியாண்டர் பயஸ் அசத்தல்\nஐசிசி ஊழல் தடுப்புக்குழு ஜெயசூரியா மீது வழக்கு\nசனத்திற்கு 14 நாள் கால அவகாசம்...\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-10-16T02:50:57Z", "digest": "sha1:MJXPGT6L3U5AJHWTZWJM6CZWIZFPGWBB", "length": 4928, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அவித்த உணவுகளை சாப்பிட்டால் இதய நோய் வராமல் தடுக்கலாம்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅவித்த உணவுகளை சாப்பிட்டால் இதய நோய் வராமல் தடுக்கலாம்\nகாலை உணவாக அவித்து சமைக்கப்படும் இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது. அதிலும் இட்லி உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் சிறந்த காலை உணவாக பரிந்துரைக்கப்பட்டிருகிறது.\nஆவியில் வேக வைக்கும் போது, அதிலிருக்கும் குளுக்கோசினோலேட்ஸ் எனும் வேதிப்பொருள் மாறுகிறது. இதுதான் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பச்சையாக இருக்கும் பிராக்கோலியை விட, அவிக்கபடும் போது குளுக்கோசினோ அமிலம் 30 சதவிகிதம் அதிகரிக்கிறது. எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும்.\nஇது பல வகைகளில் உங்கள் உடல்நலத்தை பாதுகாக்கும். அவித்து சமைக்கும் உணவுகளை சாப்பிடும் போது கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால் உடல் எடை குறையும். எடையை குறைக்க விரும்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் அவித்த உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.\nஎண்ணெய் இன்றி சமைக்கப்படுவதால் அவித்த உணவுகள் இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது. கொழுப்புச்சத்து இல்லாததே இதற்கு காரணம் ஆகும். எனவே, இதய பாதிப்புகள் அல்லது கோளாறுகள் உள்ளவர்கள் அவித்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/uk/03/179061", "date_download": "2018-10-16T01:37:40Z", "digest": "sha1:EUOVURSK2HA32L4J4YZSYVDACBRMWTFX", "length": 8491, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "மூன்று தலைமுறைகளாக பிரித்தானிய அரச குடும்ப திருமணத்தில் பங்கேற்கும் இந்தியர்கள்: சுவாரசிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூன்று தலைமுறைகளாக பிரித்தானிய அரச குடும்ப திருமணத்தில் பங்கேற்கும் இந்தியர்கள்: சுவாரசிய தகவல்\nமும்பையை சேர்ந்த ஒரு குடும்பம் பிரித்தானிய இளவரசர் திருமணத்தில் கலந்து கொள்ள லண்டனுக்கு சென்றுள்ள நிலையில் இது அவர்களின் குடும்ப பாரம்பரியம் என தெரியவந்துள்ளது.\nஆலன் மற்றும் பியன்சா தம்பதிக்கு ஹைடன் (10) என்ற மகன் உள்ளான்.\nஇவர்கள் குடும்பத்துக்கு பிரித்தானியா ராஜ குடும்பம் என்றால் மிகவும் பிடிக்கும், ஆலனின் பெற்றோர் கடந்த 1981-ல் நடைபெற்ற இளவரசி டயானா, இளவரசர் சார்லஸ் திருமணத்தை காண இந்தியாவிலிருந்து லண்டனுக்கு சென்றுள்ளார்கள்.\nஅதே போல சனிக்கிழமை நடைபெறும் இளவரசர் ஹரி - மேகன் மெர்க்கல் திருமண நிகழ்வுக்காக ஆலன் குடும்பம் லண்டனில் தற்போது முகாமிட்டுள்ளது.\nஇது குறித்து கூறிய ஆலன், எங்கள் வேலை பளு காரணமாக 2011-ல் நடைபெற்ற இளவரசர் வில்லியம் - கேட் திருமணத்தை மிஸ் செய்துவிட்டோம்.\nஆனால் இளவரசர் ஹரி திருமண நிகழ்வுக்கு சரியாக வந்துவிட்டோம், எங்கள் மகன் ஹைடனும் தற்போது இதன் காரணமாக உற்சாகமாக உள்ளான்.\nஇது வாழ்க்கையில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு என்பதால் இதை மிஸ் செய்ய விரும்பவில்லை.\nதிருமணத்துக்கு பின்னர் இளவரசரும், இளவரசியும் வீதி உலா வருவதை பார்க்க ஆவலாக உள்ளோம், சரியான இடத்தில் நிற்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம் என கூறியுள்ளார்.\nவருங்காலத்தில் குட்டி இளவரசர் ஜார்ஜ் திருமண நிகழ்வுக்கு தங்கள் மகன் ஹைடன் செல்ல வேண்டும் என்பது ஆலன் - பியான்சா தம்பதியின் விருப்பமாக உள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:52:28Z", "digest": "sha1:PGKTCUKC4FZ4XFANCHOD7KMITKTMFHV4", "length": 6316, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அனிலின்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அனிலின்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: அனிலின்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அனிலைடுகள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2016, 00:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/108-vacancies-mbbs-seats-000338.html", "date_download": "2018-10-16T01:54:04Z", "digest": "sha1:2A2YNN2N72Y4LOXFSUUCLGIO25ILZWEF", "length": 11608, "nlines": 94, "source_domain": "tamil.careerindia.com", "title": "இதுவரை 108 எம்பிபிஎஸ் இடங்கள் காலி... 20 பிடிஎஸ் இடங்களும் நிரம்பவில்லை!! | 108 vacancies in mbbs seats - Tamil Careerindia", "raw_content": "\n» இதுவரை 108 எம்பிபிஎஸ் இடங்கள் காலி... 20 பிடிஎஸ் இடங்களும் நிரம்பவில்லை\nஇதுவரை 108 எம்பிபிஎஸ் இடங்கள் காலி... 20 பிடிஎஸ் இடங்களும் நிரம்பவில்லை\nசென்னை: தமிழகத்தில் இதுவரை எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்புகளில் மொத்தம் 108 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.\nஅரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 எம்.பி.பி.எஸ். காலியிடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 95 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்களும் என மொத்தம் 108 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.\nஇதேபோல சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 20 பி.டி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கவுன்சிலிங்கில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை நடைபெற்றது.\nதமிழ்நாடு மருத்துவக் கல்வி தேர்வுக் குழு இந்த கவுன்சிலிங்கை நடத்தி வருகிறது.\n2,810 மாணவ, மாணவிகள் தேர்வு\nமுதல் கட்டக் கவுன்சிலிங்கில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 2,939 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 2,810 மாணவர்கள் சேர்க்கைக் கடிதம் பெற்றனர்.\nசென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் காலியிடங்கள் ஏதும் இல்லை. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரே ஒரு காலியிடம் உள்பட சில கல்லூரிகளில் சேர்த்து மொத்தம் 13 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.\nசுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 502 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதையடுத்து சுயநிதி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 95 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.\nஅதாவது, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் 3 காலியிடங்கள், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் 16 காலியிடங்கள், மதுராந்தகம் அருகே கற்பகவிநாயகா மருத்துவக் கல்லூரியில் 16 காலியிடங்கள் உள்பட மொத்தம் 95 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.\nசென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 85 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அதில் உரிய\nகாலக்கெடுவுக்குள் 65 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதையடுத்து, 20 அரசு பி.டி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.\nவிரைவில் 2-வது கட்ட கவுன்சிலிங்\nஇதைத் தொடர்ந்து காலியாகவுள்ள காலியிடங்களை நிரப்ப 2-ம் கட்ட கவுன்சிலிங் விரைவில் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு விரைவில் வெளியிடும்.\nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசில் உடனடி வேலை வாய்ப்பு.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் உதவி ஜெயிலர் வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vimarisanam.wordpress.com/2014/03/31/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-10-16T01:28:10Z", "digest": "sha1:PRCTEVTB2HTWLCVPV6F73VHMSJ33ZHZZ", "length": 23521, "nlines": 222, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "இந்தோனேஷியாவில் ஒரு அற்புதம் …! (கடல்களைக் கடந்து…பகுதி-4) | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← திமுக வில் புதிய தலைமுறை…\n (பகுதி-2) (கடல்களைக் கடந்து -4) →\nஇந்தோனேஷியாவில் ஒரு அற்புதம் …\nஇன்றைய தினம் உலகிலேயே இஸ்லாமியர்கள்\nஅதிகமாக வாழும் நாடு –\nஉலகின் 3வது பெரிய ஜனநாயக நாடு –\n24.2 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு –\nஅதில் 88 சதவீதம், அதாவது சுமார்\n21 கோடி மக்களை இஸ்லாமியர்களாகக் கொண்ட\nஒரு நாடு – இந்தோனேஷியா..\nஅடிப்படையில் இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில்\nஇன்றும் இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட பல விஷயங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு தொடர்புடையதாக அமைந்திருக்கின்றன. வெறும் 1.5 சதவீதம் இந்துக்கள் மட்டுமே உள்ள ஒரு நாட்டில் இது எப்படி அமைந்தது ..\nமுதலில் சில புகைப்படங்களை பார்ப்போமே –\nஇந்தியாவின் கரன்சி “ரூபாய்” என்பது போல் –\nஇந்தோனேஷியாவின் கரன்சி – “ருபைய்யா”.\nஅதில் 20,000 ருபைய்யா நோட்டு ஒன்றின்\n(கரன்சி நோட்டில், பிள்ளையார் படம் ..\nஒரு புகழ்பெற்ற ஷாப்பிங் மால் –\nவாரம் ஒரு முறை நடைபெறும் புகழ்பெற்ற\n“ராமாயணா” சீரியல் குறித்த விளம்பரம் ஒன்று –\nஜாகர்த்தா நகரில் முக்கிய சந்திப்பு ஒன்றில்\nநிறுவப்பட்டிருக்கும் பகவத் கீதை தொடர்புடைய\nஅர்ஜுனன் தேரோட்டம் சிலை ஒன்று –\nஇன்னொரு முக்கிய சந்திப்பில் –\nமகாபாரத கதாபாத்திரமான பீமனின் மகன்\nகடோத்கஜனின் சிலை ஒன்று –\nஇந்தோனேஷியாவின் ஆகாய விமானம் –\nநம்ம ஊர் பெயர் “கருடா”\nவிமானம் – பெயர் ராமாயண கதாபாத்திரம்\nஉள்ள தூதரகத்திற்கு கொடுக்கப்பட்டு, அங்கு\nநிறுவப்பட்டிருக்கும் 18 அடி உயரமுள்ள\nகல்விக் கடவுள் “ஸரஸ்வதி”யின் சிலை –\nஜாவாவில் “பிராம்பனன்” என்கிற இடத்தில்\n9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய,\nஉலகப்புகழ் வாய்ந்த இந்து கோவில் ஒன்றின்\nஇவற்றை பார்த்துக் கொண்டே இருங்களேன்…\nமீதியை எழுதி முடித்துக் கொண்டு\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← திமுக வில் புதிய தலைமுறை…\n (பகுதி-2) (கடல்களைக் கடந்து -4) →\n19 Responses to இந்தோனேஷியாவில் ஒரு அற்புதம் …\n10:58 முப இல் மார்ச் 31, 2014\n2:43 பிப இல் மார்ச் 31, 2014\n3:05 பிப இல் மார்ச் 31, 2014\n12:02 பிப இல் மார்ச் 31, 2014\n12:22 பிப இல் மார்ச் 31, 2014\nஆஹா. ஆச்சர்யத்தின் உச்சம் இது தான். பின், ஏன் பாகிஸ்தான் வேறு மாதிரி நடந்து கொள்கிறது\n2:42 பிப இல் மார்ச் 31, 2014\nநல்ல எண்ணங்கள் பரவ வேண்டும் என்கிற முக்கிய நோக்கோடு தகவல்களைத் திரட்டி, இந்த இடுகையை எழுதுகிறேன்.\nதயவு செய்து இந்த இடுகையில், எதிர்மறையான\nஎந்த கருத்துக்களையும் யாரும் பின்னூட்டத்தில்\nஇந்தோனேஷியா பகுதியில் தற்போது வசிக்கும் அல்லது\nமுன்னர் வசித்த தமிழ் நண்பர்கள் யாரேனும் இந்த இடுகையைப் பார்க்க நேர்ந்தால்,\nஅவர்கள் இன்னும் எதாவது மேலதிக தகவல்களைக்\nகொடுத்தால், எனக்கு இன்னும் உதவியாக இருக்கும்.\n11:41 பிப இல் மார்ச் 31, 2014\n2:57 பிப இல் மார்ச் 31, 2014\nசீக்கிரம் ஆகட்டும். அடுத்த பதிவு ரெடியா.😄\n3:01 பிப இல் மார்ச் 31, 2014\nகாவிரி மைந்தன் தந்துள்ள இந்தோனேசியா பற்றிய படங்களின் பதிவு. கருடா என்பதுதான் அவர்கள் வானூர்தியின் பெயர் என நினைத்தேன். ஜடாயு என்பது உள்நாட்டுப் பெயர் என்பது புது செய்தி. மேலும் சுவாரசியமான படத் தகவல்கள் தர ஊக்குவிக்க, இதை மீள் பதிவு செய்கிறேன்.\nபாலி பற்றி யாராவது எழுதுங்க தங்கங்களா.\n12:55 முப இல் ஏப்ரல் 1, 2014\n//பாலி பற்றி யாராவது எழுதுங்க தங்கங்களா//\nவணக்கம். பாண்டியன். பாலி பற்றித் தொடர் எழுதியாச்சு. அதுவே 20 இடுகைகள் இருக்கு. நேரமிருந்தால் பாருங்க. முதல் இடுகையின் சுட்டி இது.\n1:04 முப இல் ஏப்ரல் 1, 2014\n சனி ஞாயிறுகளில் புரட்டுகிறேன். நன்றி.\n7:11 முப இல் ஏப்ரல் 1, 2014\nநன்றி நண்பர் துளசி கோபால்.\nநான் கூட இப்போது தான் பார்க்கிறேன்.\nமிக அழகாக, அமர்க்களமான புகைப்படங்களுடன்\nமிக நன்றாக இருக்கிறது உங்கள் “துளசி தளம்”.\n3:45 முப இல் ஏப்ரல் 1, 2014\n4:38 முப இல் ஏப்ரல் 1, 2014\n7:09 முப இல் ஏப்ரல் 1, 2014\n10:05 முப இல் ஏப்ரல் 1, 2014\n8:23 முப இல் ஏப்ரல் 3, 2014\nநன்றி காவிரிமைந்தன். பதிவுலகில் பத்து வருசமாக் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். அநேகமா பயணக் கட்டுரைகள்தான் அதிகமாக இருக்கும்.\nபயணம் உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. ஆதலால் பயணம் செய்வீர்:-))))\n3:30 பிப இல் ஏப்ரல் 3, 2014\nஉங்கள் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.\n11:49 முப இல் ஏப்ரல் 11, 2014\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nபயப்படுகிறாரா மோடிஜி - வாரணாசியில் மீண்டும் போட்டியிட...\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன ...\n இவருக்கு என்ன ஆயிற்று ....\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரணைக்கு பயப்படுகிறார்....\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை.... (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் -\nபாரதியையும், காசியையும் மறக்கலாமா .. திரு.இல.கணேசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்....\nவடுகப்பட்டி'க்கு ஒரு அவமானம் - ஆனால், இந்த அவமானத்திற்கு இவர் முற்றிலும் தகுதியானவரே.\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் venkat\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் venkat\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் vimarisanam - kaviri…\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் Mani\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் Mani\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் venkat\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் R KARTHIK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் மெய்ப்பொருள்\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Mani\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரண… இல் Rajaraman VK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Rajaraman VK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Selvarajan\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் vimarisanam - kaviri…\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் vimarisanam - kaviri…\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Selvarajan\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை…. (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் –\nபயப்படுகிறாரா மோடிஜி – வாரணாசியில் மீண்டும் போட்டியிட…\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/celebs/08/111549?ref=archive-photo-feed", "date_download": "2018-10-16T02:37:53Z", "digest": "sha1:ASNLQA7JUDKKBH62R4ECF2HUAN4QSX72", "length": 6037, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "அம்பானி மகன் மாதிரி நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள் - Cineulagam", "raw_content": "\nஆடையில்லாமல் பரபரப்பை உண்டாக்கிய பிரபல நடிகை\nசிம்பு பெட்ரூமிற்கு சென்ற போது அவர் என்ன தூக்கி சுற்றினார்: பிக்பாஸ் பிரபலத்தின் ஓபன் டாக்\nபல பேரை ஏமாற்றி சிறைக்கு சென்ற தனது காதலன் பற்றி ஐஸ்வர்யா கூறிய உண்மை தகவல்\nசிம்புவிற்கு திருமணம், வந்தது க்ரீன் சிக்னல், ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\nசர்கார் ஹிந்தி ரைட்ஸ், இத்தனை கோடியா கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள், தளபதி ஆட்சி\nஅபிராமியை பார்த்து தெறித்து ஓடும் சக கைதிகள்..\nசலித்துப் போன மனைவி.. மகளை திருமணம் செய்ய துடித்த பொலிஸ் தந்தை\n இளம் பெண்ணை வெளிநாடு சுற்றுலா செல்ல அழைத்த வைரமுத்து\nஹோட்டலில் நடிகர் ரியோவுடன் செல்பி எடுத்த பெண்ணை அறைந்த காதலன்\nஅவர் என்னிடமும் அப்படித்தான் நடந்துகொண்டார்: சிந்துஜா அதிரடி.. வைரமுத்து மீது பாய்ந்த அடுத்த பாலியல் குற்றச்சாட்டு\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nசெக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பு புகைப்படங்கள், முதன் முறையாக இதோ\nகடை திறப்பிற்கு கலக்கலாக வந்த கீர்த்தி சுரேஷ்- செம்ம புகைப்படங்கள் இதோ\nஅம்பானி மகன் மாதிரி நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்\nஅம்பானி மகன் மாதிரி நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/75147", "date_download": "2018-10-16T01:12:49Z", "digest": "sha1:522WWUH7OKNOPMIQWVNMFVPGVMRFTDC7", "length": 8716, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜீவ காருண்யம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 8\n“கரடி” மிகக் கனமான கதை, அதற்குள் பல்வேறு வாசிப்பு சாத்தியங்கள் உள்ளன. இக்கடிதத்தில் ஒன்றை மட்டும் உருவி எடுக்கிறேன். அது மனிதனிடம் உள்ள ஜீவ காருண்யம் (compassion) என்பது பற்றி.\nமுதலில் இருந்தே கரடி பணிவானது, முதலாளிக்கு மரியாதையை அளிப்பது, இடும் ஆணைகளுக்கு ஒத்துழைப்பது, தன்னை மாற்றிக்கொள்ளக் கூட ஏற்பது, இறுதியில் கிட்டத் தட்ட மனிதனாவது என படிப்படியாகக் காட்டப் பட்டிருக்கிறது.\nஅதே சமயம் முதலாளிக்கு கரடியைத் தவிர பிற சர்க்கஸ் ஊழியர்களிடம் இரக்கமில்லை. ஒட்டுமொத்த சர்க்கஸும் அவருக்கு ஒரு விலங்கு, அதற்கு அவர் தான் ரிங் மாஸ்டர்.\nஇறுதியில் கரடி கொல்லப்படும் போது மனம் கனக்கிறது. கூண்டுக்குள் ஒடுங்கி இருக்கிறது, அழைத்ததும் வந்து வணங்குகிறது, மெளனமாக தனது இறுதியை பெற்றுக் கொள்கிறது.\nஇக் கரடியின் இறப்பை ஏன் நாம் ஒரு குழந்தையுடைதுடன் ஒப்பிட்டுக் கொள்கிறோம், அது மனிதனைப் போன்றது என்பதால் தான். மனிதனின் ஜீவ காருண்யம் மனிதன் வரையில்.\nஒரு கணத்திற்கு அப்பால்-கடிதம் 3\nTags: கரடி, ஜீவ காருண்யம்\nசந்தனுவின் பறவைகள்- பால் சக்காரியா\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 64\nமலை ஆசியா - 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/1873", "date_download": "2018-10-16T02:07:48Z", "digest": "sha1:JV57BDNC3DOAIF446VTOF5SODLGME4GH", "length": 10619, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "Wichi Lhamtes Vejoz மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: wlv\nGRN மொழியின் எண்: 1873\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Wichi Lhamtes Vejoz\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A33251).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C33250).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C05121).\nWichi Lhamtes Vejoz க்கான மாற்றுப் பெயர்கள்\nMataco (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nMataco Vejoz (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nMataco: Vejoz (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nWichi Lhamtes Vejoz எங்கே பேசப்படுகின்றது\nWichi Lhamtes Vejoz க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Wichi Lhamtes Vejoz\nWichi Lhamtes Vejoz பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/12011-sp-436567276", "date_download": "2018-10-16T01:50:56Z", "digest": "sha1:5QOGUSU4Q637BQYDLCEFHZWKQOE73OGD", "length": 8316, "nlines": 202, "source_domain": "keetru.com", "title": "ஆகஸ்ட்1_2011", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nபிரிவு ஆகஸ்ட்1_2011-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவிளம்பர வெளிச்சத்தில் ஊழல் ஒழிப்பு எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nஜெயலலிதா - தூதர் சந்திப்பு; மகிழும் ராஜபக்சே எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nஉள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் சந்திரிகாவின் ஒப்புதல் வாக்குமூலமும் எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nசமச்சீர்க்கல்வி அரசின் வறட்டுப் பிடிவாதம் எழுத்தாளர்: இளையசுப்பு\nபள்ளி உண்டு - பாடம் இல்லை\nபெல்லாரிச் சிறையில் கல்லுடைத்த பெரியார் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nசடங்குகள் சட்டப்படி தடை செய்யப்பட வேண்டும் எழுத்தாளர்: இரா.உமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://microcosmos.foldscope.com/?p=27878", "date_download": "2018-10-16T01:37:15Z", "digest": "sha1:3UPYARM34G7SPJB5LXXK2H4WXN52F7LD", "length": 6986, "nlines": 64, "source_domain": "microcosmos.foldscope.com", "title": "காளாக்காடு- திண்டுகல் மாவட்டம் – Microcosmos", "raw_content": "\nகாலாண்டு விடுமுறையில் திண்டுகள் மாவட்டம் செம்பட்டியை அடுத்த காளாக்காடு என்னும் மலை கிராமத்தில் இரண்டுநாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திண்டுகல் மாவட்டம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் மலைகிராம குழந்தைகள் மற்றும் திருப்பூர், தர்மபுரி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து 30 குழந்தைகள் வந்திருந்தனர். 10 தொண்டர்கள் வந்திருந்தனர். இந்த இரண்டுநாள் பயிற்சியில் மாதிரிகளை சேகரிப்பது எப்படி, அவற்றை எப்படி சிலேடாக்குவது. மடிப்பு நுண்ணோக்கியின் செயல்பாடு மற்றும் எப்படி செய்வது போன்ற செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது. அத்தோடு மாதிரிகளை எப்படி மொபைலில் பதிவு செய்வது என்பது உட்பட பயிற்சி வழங்கப்பட்டது. இங்கே பல்வேறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்ட்டன. பெரும்பான்மையான மாதிரிகள் செடி, கொடிகளிலிருந்தும் பூச்சிகளிலிருந்துமே சேகரிக்கப்பட்டன. அவற்றில் பல வகையான பூச்சிகள் மா மற்றும் தென்னை மரங்களுக்கு அடிக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லிகளினால் கீழே விழுந்து கிடந்த பூச்சிகளே அதிகமாக சேகரிக்கப்பட்டது. மேலும் மூலிகை செடிகளின் இலைகள் சேகரிக்கப்பட்டன. பூக்களும் சேகரிக்கப்ட்டன. தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்படவில்லை என்பது மற்றொரு குறையே. சேகரிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளையும் மடிப்பு நுண்ணோக்கிக்குள் வைத்து பார்க்க முடியவில்லை. 3 மடிப்பு நுண்ணோக்கி மட்டுமே இருந்ததால் முழுமையாக பார்க்க முடியவில்லை.\nஇந்த பயிற்சி முகாமில் Dr. Dinakaran (Madurai college) பங்கேற்று மாணவர்களுக்க பூச்சிகளினாலும், விலங்குகளினாலும் என்ன என்ன நன்மைகள் உள்ளன. அவற்றை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதற்கான விளக்க உரை நிகழ்த்தினார். மாணவர்கள் மற்றும் மலைகிராம குழந்தைகள் வெகுவாக மகிழ்ந்தனர். ஆச்சரியமடைந்தனர். இப் பயிற்சியை இனியன், முனைவர் தினகரன், மொ. பாண்டியராஜன் ஆகியோர் கொடுத்தனர்.\nNext Post அறிவியல் கண்காட்சி PSY College of Engineering – சிவகங்கை மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-16T02:37:39Z", "digest": "sha1:RCIXTD6YKVVBEBEHMFDY5KIBZ2YNMRQQ", "length": 12081, "nlines": 44, "source_domain": "sankathi24.com", "title": "கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு! | Sankathi24", "raw_content": "\nதி.முக. தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் அவரைக் காண காவேரி மருத்துவமனைக்கு முதன் முதறையாக தயாளு அம்மாள் இன்று வந்தார்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் இறுதியில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.\nகழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த செயற்கை சுவாச கருவியை மாற்றிய பிறகு அவருக்கு காய்ச்சல் அடித் தது. அதன் பிறகு கடந்த மாதம் 28-ந்தேதி மூச்சு திணறல் ஏற்பட்டது.\nஇதையடுத்து கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூச்சு திணறல் உடனடியாக சரியான நிலையில் மறுநாள் அவருக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டது.\nஇதன் காரணமாக கருணாநிதியின் உடல்நலத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் காவேரி ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\n3 நாட்களுக்கு தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு திரண்டு நின்று, எழுந்துவா தலைவா எழுந்துவா” என்று கண்ணீர் மல்க கோ‌ஷமிட்டனர். நிறைய தொண்டர்கள் இரவு-பகல் பாராது ஆஸ்பத்திரி முன்பே தூங்கி எழுந்தனர்.\nஅடுத்த 2 நாட்களில் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் கருணாநிதி உடல்நிலை சீராகி விட்டதாக தெரிவித்தனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கருணாநிதியை நேரில் பார்த்து நலம் விசாரிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.\nஇதன் காரணமாக தி.மு.க.வினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். காவேரி ஆஸ்பத்திரி முன்பிருந்து கிளம்பி சென்றனர். இதைத் தொடர்ந்து கருணாநிதியை 24 மணி நேரமும் டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். இன்று 10-வது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nகருணாநிதி கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள டிரக் கியாஸ்டமி எனும் செயற்கை சுவாச கருவி வழியாக அவர் சுவாசித்து வருகிறார். சில சமயம் தானாகவே சுவாசித்து வருகிறார்.\nஇந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக கருணாநிதி உடல்நிலையில் ஏற்றமும்-இறக்கமுமாக காணப்படுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். கடந்த வாரம் கருணாநிதிக்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டது.\n2 தினங்களுக்கு முன்பு கருணாநிதியின் கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை அதிகரித்தது. லண்டனைச் சேர்ந்த டாக்டர் முகமதுரேலா வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆலோசனைப்படி டாக்டர்கள் குழு தற்போது கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கிறது.\nஆனால் கருணாநிதி உடலில் உள்ள இதர உறுப்புகளிலும் பிரச்சனைகள் எழுந்துள்ளதால் கல்லீரலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு தாமதமாக பலன் கிடைப்பதாக கூறப்படுகிறது.\nகல்லீரல் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் கருணாநிதிக்கு நேற்று முதல் மஞ்சள் காமாலை ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களிலும் (ப்ளெட்லெட்ஸ்) குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்க்க டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சைகளை அளித்து வருகிறது.\nஇந்த நிலையில் இன்று காலை அவரது நாடி துடிப்பிலும் சற்று தொய்வு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை உறுதி செய்ய இயலவில்லை.\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் தட்டணுக்கள் குறைந்து வருவதால் கருணாநிதி உடலில் செலுத்தப்படும் மருந்துகள் மிக மெதுவாகவே வேலை செய்கின்றன. இதனால் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக இன்று மதியம் தகவல்கள் வெளியானது. இது தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதையடுத்து கருணாநிதியின் உடல்நிலையை அறிந்து கொள்ள அனைத்து தரப்பினரிடமும் ஆர்வம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் காவேரி மருத்துவமனையை தொடர்பு கொண்டு போனில் கேட்டனர்.\nகருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பது தி.மு.க. தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் இன்று மருத்துவமனைக்கு விரைந்தனர். அவரது மனைவி தயாளு அம்மாள் முதன் முதறையாக கருணாநிதியைக் காண இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.\nராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின், கனிமொழி, செல்வி ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர். துரை முருகன் உள்ளிட்ட தி.மு.க. மூத்த தலைவர்களும் இன்று மதியம் மருத்துவமனைக்கு வந்தனர்.\nதி.மு.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்றதால் தி.மு.க. நிர்வாகிகளும் காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். இதனால் காவேரி மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க மத்திய மந்திரி நிதின்கட்காரி இன்று இரவு சென்னை வருகிறார்.\nயேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் ஈழத்தமிழ் பெண்களின் பிரதிநித்துவம்\nசங்கதி-24 இணையம் ஞாற்றுக்கிழமை மேம்படுத்தப்படுகின்றது\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குகொள்ளும் சமகால அரசியல் பொதுக்கூட்டம்\nசுவிசில் தமிழின உணர்வாளர்களின் நான்கு முனைமுற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilleader.org/2017/10/22/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-10-16T02:31:48Z", "digest": "sha1:7WYAR2TPFDI4MFPY3AETDUMG6G5IAUQI", "length": 5445, "nlines": 73, "source_domain": "tamilleader.org", "title": "அதிகார பகிர்வின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்ட நாடு எதுவும் இல்லை என்கிறார் கோத்தா! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nஅதிகார பகிர்வின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்ட நாடு எதுவும் இல்லை என்கிறார் கோத்தா\nயுத்த காலத்தில் பயங்கரவாதிகளுக்காக வெளிநாடுகளில் நிதி சேகரித்தவர்களும் ஆயுதங்கள் சேகரித்து அனுப்பியவர்களுமே இன்று புதிய அரசியலமைப்புக்காக முன்னின்று செயற்படுகின்றனர். அத்துடன் அதிகார பகிர்வின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்ட உலகில் எந்த நாடும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வோன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nPrevious: யாழ்.துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார்\nNext: மைத்திரி காட்டும் பூதம்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nகட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும் – அதிரன்\nதிலீபன் – 2018 : திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்\n2050 இல் வடக்கில் ஏற்படவுள்ள பாதிப்பு -கே. சஞ்சயன்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nஇலங்கையின் காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.abdulkalamvisionindia.org/kalamvision/kalam-profile-india.jsp", "date_download": "2018-10-16T02:12:34Z", "digest": "sha1:TATBNKJPVK7RX2NXFYIBQJIR67MPITUF", "length": 11733, "nlines": 50, "source_domain": "www.abdulkalamvisionindia.org", "title": "Abdulkalam Vision India Movement", "raw_content": "\nவளமான இந்தியா 2020 தொலைநோக்கு பார்வையின் குறிப்பிடத்தக்க முக்கியமான திட்டங்கள்\nஇந்தியா 2020 என்ற திட்டம், பொருளாதார வளர்ச்சியை 10 சதவீகிதத்திற்கு உயர்த்தி அதை 10 வருடங்களுக்கு சம நிலையில் நிறுத்த வழிவகை செய்யும் திட்டமாகும். அப்படி செய்யப்படுமேயானால், வறுமையில் வாடும் மக்களை, அதில் இருந்து விடுவித்து மேல் தட்டிற்கு கொண்டு வந்து, வேலைவாய்ப்பை பெருக்கி, தனிநபர் வருமானத்தை உயர்த்தி, விவசாயத்தை பெருக்கி, கல்வி மற்றும் ஆராய்ச்சி, மருத்துவம், தண்ணீர், எரிசக்தி, நதிநீர் இணைப்பு, தொழில் வளர்ச்சி, நகர்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு அளித்து ஒருங்கிணைந்த நீடித்த வசதிகளை கிராமப்புறம் பெற தேவையான பண்முக பொருளாதார வளர்ச்சியை அடைந்து, சமூக பொருளாதார வேறுபாடு அற்ற ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாற்ற முடியும். இன்றைக்கு நாட்டில் தொடர்ந்து வரும் மத்திய அரசுகளும், பல்வேறு மாநிலங்களும் இந்த லட்சியத்தை அடைய முயற்சித்து வருகிறது. அது மட்டும் போதாது, நம் இளைய சமுதாயம் நம்பிக்கையுடன் உழைத்தால் அவசியம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும், இந்தியா வளர்ந்த நாடாக மாறும்.\n2020ல் எப்படி இந்தியா ஒரு வளமான நாடாக மாறவேண்டும் என்ற எண்ணத்தை டாக்டர் அப்துல்கலாம் அவர்கள், பாராளுமன்றத்திலே உரையாற்றும் பொழுது தெரிவித்திருந்தார். அந்த இலட்சிய கனவு நனவாக வேண்டுமென்றால், மக்களின், இளைஞர்களின் சிந்தனை ஒன்றுபட வேண்டும், செயல் ஒன்றுபடவேண்டும், அப்படி பட்ட ஒருங்கிணைப்பை செய்து, மாணவர்களின், இளைஞர்களின், மக்களின், அரசியல் தலைவர்களின் சிந்தனையை ஒருமுகப்படுத்தி, இந்தியாவை வளமான நாடாக்குவோம்.\nடாக்டர் கலாமின் வளர்ந்த இந்தியா 2020 படைப்பதற்கு, கீழ்கண்ட 10 சிறப்பு கொள்கைகள் திட்டங்களாக வடிவெடுக்க உழைக்க வேண்டும்.\nகிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட சமூக, பொருளாதார இடைவெளி குறைத்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.\nசுத்தமான தண்ணீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\nவிவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து முன்னேற்றப் பாதைக்கு மக்களை அழைத்துச் செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\nபண்பாடு நிறைந்த தரமான கல்வி, சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\nவிஞ்ஞானிகளும், அறிவார்ந்த வல்லுநர்களும், தொழில் முதலீட்டார்களுக்கும் உகந்த நாடாக, ஏற்ற ஒரு நாடாக, இந்தியாவை மாற்ற வேண்டும்\nதரமான மருத்துவ வசதி அனைவருக்கும், வேறுபாடு இல்லாமல் கிடைக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\nஒரு பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\nவறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கல்லாமை கலையப்பட்டு, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தில் இருக்கும் யாரும் நாம் தனிமைப் படுத்தப் பட்டு விட்டோம் என்ற எண்ணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.\nஒரு இனிமையான, வளமான, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, சுகாதாரமான, வளமிக்க, வளர்ச்சி பாதையை நோக்கி பீறு நடை போடக்கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\nஉலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி வழிநடத்தி செல்லக்கூடிய தலைவர்களை பெற்ற நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.\nஇப்படிப்பட்ட இந்தியாவைப் படைக்க எழுச்சிமிக்க எண்ணம் கொண்ட இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் தேவை. அந்த உணர்வுள்ள மாணவ மாணவிகள் நாளைய தலைவர்களாக பரிணமித்தால் தான் இந்தியா, ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ சமுதாயம் கொண்ட, நீடித்த வளர்ச்சி பெற்ற நாடாக மாறும். ஓவ்வொரு இளைஞர்களுக்கும் வாழ்வில் ஓரு இலட்சியம் வேண்டும், அந்த இலட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்கவேண்டும், தொடர்ந்து அறிவைப்பெற, அதை தேடி சென்றடையவேண்டும், விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும். பூமிக்கு கீழே, பூமியிலே, பூமிக்கு மேலே உள்ள எந்த ஓரு சக்தியை காட்டிலும், மனஎழுச்சி கொண்ட இளைஞன் தான் இந்தியாவின் மிகப் பெரிய சக்தி. 64 கோடி இளைஞர்களை பெற்ற நாடு இந்தியா எனவே இளஞர்கள், இளைஞிகள் மனஉறுதியோடு முயற்சி செய்தால் முடியாதது ஒன்றும் இல்லை. எனவே, டாக்டர் அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை மலரச்செய்ய, கலாமின் இலட்சிய இந்தியா இயக்கம், மாணவர்களோடு, இளைஞர்களோடு, மக்களோடு, மத்திய, மாநில அரசுகளோடு இணைந்து செயல்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-10-16T01:47:13Z", "digest": "sha1:VPK5R2JWDWL4WOOBZXB3FAOX2OKKN724", "length": 8789, "nlines": 78, "source_domain": "www.supportaiadmk.org", "title": "கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி : கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி : ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி...\nகட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி : கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி : ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ\nஆகஸ்ட் 29, 2017 ,செவ்வாய்க்கிழமை,\nமதுரை : திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ், கட்சிக்கு சசிகலாவையும், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமியையும் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.\nமதுரை மாவட்டத்தில் 8 அதிமுக எம்எல்ஏ-க்களும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக உள்ளனர். இதில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் மட்டும் மேலூரில் நடந்த டிடிவி. தினகரன் கூட்டத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், அவர் செல்லவில்லை. அவரையும், மேலும், 2 எம்எல்ஏ-க்களையும் உள்ளூர் அமைச்சர் ஒருவர் கடத்தியதாக மேலூர் பொதுக்கூட்ட மேடையிலேயே டிடிவி. தினகரன் குற்றம் சாட்டினார். அதற்கு ஏ.கே.போஸ், தன்னை யாரும் கடத்தவில்லை என பதில் அளித்தார்.\nநான் எனது நிலைபாட்டில் தெளிவாக இருக்கிறேன். மற்றவர்கள்தான் குழம்பி போய் உள்ளனர். தற்போதைய நிலையில் ஆட்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு. கட்சிக்கு சசிகலாவுக்கு ஆதரவு. இதில் எந்த மாற்றமும் இல்லை.நேற்று முன்தினம் நான் தேனிக்குச் சென்று டிடிவி. தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அவர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன். நண்பர், துணை பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் அவரை சந்தித்து வாழ்த்தினேன்.\nஆனால், அது அவருக்கு ஆதரவு தெரிவித்தாக பரவியது. அதற்கு மறுப்பு அறிக்கை விட சொன்னார்கள். அதற்காக மறுப்பு பேட்டிக் கொடுத்தேன். நான் எடப்பாடி பழனிசாமியையும், சசிகலாவையும் நேசிக்கிறேன்.எங்கள் கட்சியிலேயே சில புல்லுருவிகள் உள்ளனர். அவர்கள் என் மீது தவறான விமர்சனங்களை பரப்புகின்றனர். என்னால் நடக்க முடியவில்லை. அறுவைச் சிகிச்சை செய்ய உள்ளேன்.\nஅதனால், டிடிவி. தினகரன் அறிவித்த பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை. அது அவருக்கே தெரியும். அறுவை சிகிச்சை முடிந்ததும் திடகாத்திரமாகி விடுவேன். அதன்பிறகு கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவேன் என்று கூறினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E-2/", "date_download": "2018-10-16T01:43:37Z", "digest": "sha1:KSIBTUZVNJPGYQRE43D64FYQYMB6IRUK", "length": 6775, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல் படுத்தாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக...\nவிவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல் படுத்தாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nஜூலை ,8 ,2017 ,சனிக்கிழமை,\nசென்னை : விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.\nதமிழக சட்டசபையில் நேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ,சில விஷமிகள் பொதுமக்களை தூண்டிவிடுவதால் போராட்டம் நடத்த சொல்கின்றனர். கதிராமங்கலம் பிரச்சினையை பொறுத்தவரை, அங்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட திட்டம். ஆனால், இப்போது சமூக விரோதிகள் பொதுமக்களை தூண்டிவிட்டு அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.\nவிவசாயிகளை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது. நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.இந்த விஷயத்தில் மாநில அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்கமாட்டோம்.மத்தியில் எதிர்க்கட்சியாக நாங்கள் இருந்தாலும், எங்களால் முடிந்த அளவுக்கு அழுத்தத்தை மத்திய அரசிடம் கொடுத்துள்ளோம். தமிழகத்தின் நலன் தொடர்ந்து காக்கப்பட்டு வருகிறது என்று பேசினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/08223749/1196421/Special-Camp-for-voter-list-verification.vpf", "date_download": "2018-10-16T02:31:15Z", "digest": "sha1:HSVKUMSUMNVO46GS4CTL6H7X5CLA55KM", "length": 19698, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெரம்பலூர் - அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் || Special Camp for voter list verification", "raw_content": "\nசென்னை 14-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபெரம்பலூர் - அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்\nபதிவு: அக்டோபர் 08, 2018 22:37\nபெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.\nபெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.\nஇந்திய தேர்தல் ஆணையம் 1.1.2019 அன்று தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது.\nஅதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளிலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றது. இதில் குன்னம் தாலுகா பேரளி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி மற்றும் சித்தளி அரசு நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமினை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.\nபின்னர் கலெக்டர் கூறுகையில், கடந்த மாதம் 1-ந்தேதி முதல் கடந்த 4-ந்தேதி வரை நடைபெற்ற சிறப்பு முகாமில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தலுக்காக 7 ஆயிரத்து 668 நபர்களும், பெயர் நீக்கலுக்காக 111 பேர்களும், திருத்தம் மேற்கொள்வதற்காக 3 ஆயிரத்து 196 பேர்களும், முகவரி மாற்றத்திற்காக 528 நபர்களும் மனுக்களை வழங்கியுள்ளனர் என்றார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், குன்னம் தாசில்தார் சிவா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.\nஇதே போல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பெரியநாகலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு நடத்தினார். அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தாசில்தார் முத்துலெட்சுமி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வருகிற 13-ந்தேதி வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய பாகம் மற்றும் பிரிவை அந்தந்த கிராம சபைகளில் படித்து பெயர்களைச் சரிபார்க்கும் பணியும், வருகிற 14-ந்தேதி அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் சிறப்பு முகாமும் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்\nதிட்டக்குடி அருகே குழந்தையை கொன்று கணவன் - மனைவி தற்கொலை\nகுன்றத்தூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nசென்னையில் அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு\nகல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nகரூரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை அதிகாரி ஆய்வு\nஎட்டயபுரத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் - உதவி கலெக்டர் ஆய்வு\nவாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் - கலெக்டர் ஆய்வு\nகோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2-ம் கட்ட சிறப்பு முகாம்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம் - கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/13170520/1207371/Muthupet-near-Illegal-factory-invention.vpf", "date_download": "2018-10-16T02:28:27Z", "digest": "sha1:3OW4EWORUUD6GWRLFNGD5TDKFEP2AZVB", "length": 14962, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "முத்துப்பேட்டை அருகே கள்ளச்சாராய தொழிற்சாலை நடத்திய கும்பல் தப்பி ஓட்டம் - போலீசார் விசாரணை || Muthupet near Illegal factory invention", "raw_content": "\nசென்னை 13-10-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுத்துப்பேட்டை அருகே கள்ளச்சாராய தொழிற்சாலை நடத்திய கும்பல் தப்பி ஓட்டம் - போலீசார் விசாரணை\nபதிவு: அக்டோபர் 13, 2018 17:05\nமுத்துப்பேட்டை அருகே கள்ளச்சாராய தொழிற்சாலை நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\nமுத்துப்பேட்டை அருகே கள்ளச்சாராய தொழிற்சாலை நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் இரண்டு இடங்களில் தொழிற்சாலை அமைத்து சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.\nஇதனையடுத்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் உள்ள வெட்டிக்காடு என்ற இடத்தில் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.\nஇதில் வீரசிங்கம் என்பவரது தென்னந் தோப்பில் கள்ளச்சாராயம் தொழிற்சாலை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோடினர். இதில் 480லிட்டர் ஊறல், 10லிட்டர் எரித்த சாராயம், 1000ரூபாய் ரொக்கம், 8பேரல்கள் மற்றும் அதற்கான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வீரசிங்கத்தை தேடி வருகின்றனர்.\nஅதேபோல் அதேபகுதியை சேர்ந்த சிவசுந்தரம் என்பவரின் தென்னந்தோப்பில் கள்ளச் சாராயம் தொழிற்சாலை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோடினர். இதில் 240லிட்டர் ஊரல், 220லிட்டர் எரித்த சாராயம், 300ரூபாய் ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து சிவசுந்தரத்தை தேடி வருகின்றனர்.\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்\nதிட்டக்குடி அருகே குழந்தையை கொன்று கணவன் - மனைவி தற்கொலை\nகுன்றத்தூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nசென்னையில் அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு\nகல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/185198?ref=media-feed", "date_download": "2018-10-16T01:10:49Z", "digest": "sha1:KQ5446SEOERK3MXA4E4QVKZPCG6D46UB", "length": 9610, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜே.வி.பியின் 20 வது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் வாசுதேவ - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜே.வி.பியின் 20 வது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் வாசுதேவ\nமக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை சோசலிச மக்கள் முன்னணி எதிர்ப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\n20வது அரசியலமைப்புச்சட்டம் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் கொண்டு வரப்படும் யோசனை என்பதாலும் இலங்கையின் ஐக்கிய மற்றும் ஒருமைப்பாட்டுக்கு இந்த யோசனை மூலம் பாதிப்பு ஏற்படலாம் என்ற காரணத்தினாலும் நாங்கள் அதனை எதிர்க்கின்றோம்.\nஎமக்கு நாட்டின் ஐக்கியமும் தேவை, அதேபோல் அதிகாரத்தை பரவலாக்கவும் வேண்டும். எமக்கு ஒற்றையாட்சி நாடும் வேண்டும். மாகாண சபைகளும் இருக்க வேண்டும். இவை இரண்டும் தேவை. 20 வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதில் வேறு பல காரணங்களும் உள்ளன.\nமாகாணங்களுக்கு மத்திய ஆட்சி அதிகாரத்திற்கும் இடையில் பிணைப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மாகாண சபைகளுக்கும் மத்திய அதிகார மையத்திற்கும் இடையில் அதிகாரங்கள் தொடர்பில் இன்னும் உறுதியான இணக்கப்பாடுகள் இல்லை.\nஇவ்வாறான நிலையில், நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பது அவசியம். அதனை நாடாளுமன்றத்தில் செய்ய முடியும். எனினும் அதற்கான நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட வேண்டும்.\nஇதனை ரணிலின் தலைமைத்துவதில் செய்ய முடியாது. ரணில் மத்தியில் இருக்கும் அதிகாரத்தை தளர்த்த பார்க்கின்றார். இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை. அதனையே நாங்கள் எதிர்க்கின்றோம் என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/09194645/1005503/Thoothukudi-Sterlite-Affair-Vaiko.vpf", "date_download": "2018-10-16T02:18:30Z", "digest": "sha1:5FRNU3SREBA6JBXNTBRLR7LM2IJMY6S7", "length": 9524, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்டெர்லைட் விவகாரம்- வைகோ மனு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்டெர்லைட் விவகாரம்- வைகோ மனு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனது மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வலியுறுத்தியதாக, மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனது மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வலியுறுத்தியதாக, மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விளம்பரத்திற்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வழக்கு தொடரவில்லை என தெரிவித்துள்ளார் .\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழியக்கம் தொடக்க விழா.... திருநாவுக்கரசர், திருமாவளவன் பேச்சு\nதமிழியக்கம் மூலம் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்று விழாவில் பேசிய அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.\nசர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்வருக்கு அழைப்பு\nகுஜராத் மாநிலத்தில் வரும் 31-ஆம் தேதி நடைபெறும் சர்தார் வல்லபாய் பட்டேல் உருவ சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nதிமுக செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பு - டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிப்பு\nதிமுக செய்தித் தொடர்பு செயலாளராக இருந்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி - முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம்\nவரும் தேர்தலில் கமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.\nமத்திய பிரதேசம் : சாலையில் பேரணி சென்ற ராகுல் காந்தி\nமத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் சாத்ரி நகரில் பேரணியாக ராகுல் காந்தி சென்றார்.\nமுதல்வருடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ். பரமேஷ் சந்தித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://1seythi.adadaa.com/2006/07/", "date_download": "2018-10-16T01:53:27Z", "digest": "sha1:XQQU3UFDG7OQ2LAQULNVYTWAHJXH6R5D", "length": 12087, "nlines": 134, "source_domain": "1seythi.adadaa.com", "title": "Archives for July 2006 | ஒரு செய்தி", "raw_content": "\nசெய்திகள் பலவிதம்; அதில் இது ஒருவிதம்.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஇவற்றிற்கான களஞ்சியம் July, 2006\nமகாத்மா தனது வாழ்நாளில் குறைந்தது பத்து முறை கொலை முயற்சியில் இருந்து தப்பினார் என்பது நம்மில் எத்தனை பேர் அறிந்தது. பத்து முயற்சிகளில் ஆறு மட்டுமே ஆவணப்படுத்தப் பட்டுள்ளது….\n1.1934 ஆம் ஆண்டு பூனா நகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பில், காந்தியடிகள் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாய் வெடிகுண்டு காரின் முன்னால் விழுந்ததால் உயிர் தப்பினார். இதில் நகராட்சி அதிகாரியும் இரண்டு போலீஸ் அதிகாரிகளும் மேலும் நாலு பேரும் படுகாயமடைந்தனர்.\n2.1944 ஆம் ஆண்டு பஞ்சக்னி என்ற இடத்தில் காந்தியடிகளை நோக்கி கையில் கத்தியுடன் கொலைவெறியுடன் ஒரு இளைஞன் ஓடிவந்தான், வந்தது வேறு யாருமல்ல…நாதுராம் விநாயக் கோட்சேதான், இதை பூனாவிலுல்ல ‘காரத்தி லாட்ஜ்’ என்ற விடுதியின் உரிமையாளர் மணி சங்கர் புரோகித் பின்னர் உறுதி செய்திருக்கிறார். சதாரா மாவட்டத்தில் உள்ள மாவட்ட மத்திய வங்கியின் அப்போதைய தலவரான பி.டி.பிசாரே என்பவர் வழிமறித்து கத்தியை பிடுங்கியதால் காந்தி உயிர்தப்பினார்.\n3.1944 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜின்னாவை சந்திக்க வார்தாவிலிருது பம்பாய்க்கு புறப்படுவதாக இருந்த சமயத்தில் மகாத்மாவின் செயலாலர் திரு.பியாரிலாலுக்கு மாவட்ட போலீஸ் அதிகாரியிடமிருந்து வந்த தொலை பேசி அழைப்பில், காந்தியை கொல்ல பூனாவிலிருந்து ஒரு தீவிரவாதக் குழு வார்தா வந்திருப்பதாகவும் காந்தி உயிருக்கு ஆபத்து என்றும் எச்சரித்தார். இதையறிந்த மகாத்மா அவர்களை சந்திக்க விரும்பினார்…மேலும் அவர்களை சந்தித்துவிட்டுதான் பம்பாய் கிளம்புவேன் என்றும் கூறினார். ஆனால் அதற்கிடையே போலீஸார் அந்த கும்பலை வளைத்துப் பிடித்தனர். அந்த குழுவில் இருந்த தாட்டே என்பவரிடம் நீளமான கத்தி இருந்தது. விசாரனையில் அது காந்தி செல்லும் காரின் டயரை சேதப்படுத்த வைத்திருந்தாக பொய் கூறியதாக பதிவாகியிருக்கிறது.\n4.1946 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறப்பு ரயிலொன்றின் மூலமாய் காந்தியடிகள் பூனா சென்று கொண்டிருந்தார். இரயில் நள்ளிரவில் ‘நேரல்’ மற்றும் ‘கர்ஜத்’ இரயில் நிலையங்களுக்கிடையே சென்று கொண்டிருந்த போது இரயிலை கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தின் மீது பெரிய பெரிய பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்தது. அதிர்ஷ்ட வசமாக இஞ்சின் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால் ரயிலின் இஞ்சின் படுசேதம் அடைந்தது.\n5.1948 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி டெல்லியில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் இந்து மத தீவிரவாதியான ‘மதன்லால் பாவா’ என்பவர் காந்தியடிகள் மீது வெடிகுண்டு வீசியதும் மயிரிழையில் குறிதவறிப் போய் வெடித்ததும் அனைவரும் அறிந்ததே. இந்தச் சூழ்நிலையிலும் பதட்டமின்றி பிரார்த்தனை கூட்டத்தை மகாத்மா நடத்தி முடித்தார்.\n6. இதற்கு பத்து நாட்கள் கழித்து 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் கோட்சே கும்பலின் சதிக்கு மகாத்மா பலியானார்.இதற்கு 24 மணி நேரத்திற்கு முன் காந்தியடிகள் கூறிய கருத்துடன் இந்தப் பதிவினை நிறைவு செய்ய விரும்புகிறேன்.\n“சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலைமுயற்சி போன்று பிரிதொரு முயற்சியில் என்னை யாரோனும் துப்பாக்கியின் தோட்டாவினால் சுட்டுக் கொன்றுவிடுவானாகில் அதை எவ்வித விறுப்பு வெறுப்பின்றி சந்திக்கவே விறும்புகிறேன். உதட்டில் கடவுளின் நாமத்தை கூறிக்கொண்டே எனது இறுதி மூச்சை விட விரும்புகிறேன். அப்போதுதான் நான் எம்மாதிரியான ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமென்று விரும்பியிருந்தேனோ அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தவன் என்ற தத்துவத்துக்கு உரியவனாவேன்.”\nவிஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர ்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில் இறுதிப்போர் தொடங்க ுவதற்கு முன்னரே அது முடிவடைந்ததாக கொழும்பு விமானநிலையத்தில் ராஜபக்ஷே மண்டியிட்டு மண் ணை முத்தமிட்டதாக அந்நாட்டு ராணுவ முன்னாள் த ளபதி சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.\nஐ.நா.விசார ிக்க ஹிலாரி வலியுறுத்தல்\nதமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா லூயிஸ ் ஆர்பர் கேள்வி\nஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் [^] மிருகத்தனமாக கொன்று குவித்ததாக சர ்வதேச பிரச்சனைகளுக்கான குழுமம் என்ற அமெரிக ்க மனித உரிமை அமைப்பு குற்றம் [^] சாட்டியுள்ள து.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது Theme by Sadish Bala\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://1seythi.adadaa.com/2007/11/10/international-crisis-group-sinhalese-nationalism/", "date_download": "2018-10-16T02:15:18Z", "digest": "sha1:S5A4EMF42K74HWSF6DUJJR2CDXNZVMXH", "length": 5651, "nlines": 137, "source_domain": "1seythi.adadaa.com", "title": "[VOA] International Crisis Group: Sinhalese Nationalism Obstacle to Sri Lanka Peace | ஒரு செய்தி", "raw_content": "\nசெய்திகள் பலவிதம்; அதில் இது ஒருவிதம்.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nவிஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர ்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில் இறுதிப்போர் தொடங்க ுவதற்கு முன்னரே அது முடிவடைந்ததாக கொழும்பு விமானநிலையத்தில் ராஜபக்ஷே மண்டியிட்டு மண் ணை முத்தமிட்டதாக அந்நாட்டு ராணுவ முன்னாள் த ளபதி சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.\nஐ.நா.விசார ிக்க ஹிலாரி வலியுறுத்தல்\nதமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா லூயிஸ ் ஆர்பர் கேள்வி\nஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் [^] மிருகத்தனமாக கொன்று குவித்ததாக சர ்வதேச பிரச்சனைகளுக்கான குழுமம் என்ற அமெரிக ்க மனித உரிமை அமைப்பு குற்றம் [^] சாட்டியுள்ள து.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது Theme by Sadish Bala\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=16017", "date_download": "2018-10-16T02:40:28Z", "digest": "sha1:ENTK57OU6MDKAA55ZEIQJPBQAX5DM2DZ", "length": 5320, "nlines": 39, "source_domain": "battinaatham.net", "title": "கட்டார் வாழ் சகோதரர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல். Battinaatham", "raw_content": "\nகட்டார் வாழ் சகோதரர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்.\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை எனவும் அவர் தொடர்பான தகவல்கள் தெரியுமெனின் உடன் அறியத்தரவும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nகிண்ணியா பகுதியை சேர்ந்த ஏ.எம்.ரஷினா என்ற பெண் கடந்த 2003ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25ஆம் திகதி கட்டார் நாட்டிற்கு தொழில் வாய்ப்பு பெற்று சென்றுள்ளார்.\nஇந்நிலையில், அவர் சென்ற நாள் முதல் இன்றுவரை எந்தவித தொடர்புகளும் கிடைக்கப்பெறவில்லை என அவரின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஅவர் கட்டாருக்கு சென்று 15 வருடங்கள் ஆகின்ற நிலையில் அவர் தொடர்பில் தகவல் அறிந்தால் 0112 864136 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nமேலும், குறித்த பெண் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள் பேரவை மாற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/actor-hiphop-adhi-photos/", "date_download": "2018-10-16T02:18:59Z", "digest": "sha1:3NBX34UEJH2UZMK4G2SL3ZS7E3X5SQU3", "length": 4119, "nlines": 134, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Actor Hiphop Adhi Photos - Cinema Parvai", "raw_content": "\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nவிஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை...\n“60 வயது மாநிறம்” – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/series/struggle-against-layoffs-ta/", "date_download": "2018-10-16T01:55:01Z", "digest": "sha1:BJ54JTC6ICJJEZPHHOH563IH6X2D2E5E", "length": 16192, "nlines": 119, "source_domain": "new-democrats.com", "title": "ஆட்குறைப்புக்கு எதிராக | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nபுகார் கொடுத்த சி.டி.எஸ் ஊழியர்களுக்கு புராஜக்ட் ஒதுக்கவும் – தொழிலாளர் துறை\nFiled under செய்தி, தமிழ்நாடு, பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, முதலாளிகள்\n“லட்டு இருப்பதால்தான் ஈக்கள் மொய்க்கின்றன. லட்டை அகற்றி விட்டால் எல்லோரும் கலைந்து விடுவார்கள்” என்று நிர்வாகத் தரப்பும், தொழிலாளர் அலுவலரும் பேசிக் கொண்டதை கேட்ட ஊழியர்கள், ஊழியர்கள் ஒன்றாக திரண்டு விடுவதை எப்படியாவது தடுப்பது என்ற அவர்களது உள்நோக்கத்தை புரிந்து கொண்டனர். தொழிற்சங்கமாக அணிதிரண்டு போராடுவதுதான் ஊழியர்களின் நலனை பாதுகாக்க ஒரே வழி என்று உணர்ந்து கொண்டனர்.\n“ஆட்குறைப்பு இல்லை, திறமை குறைவுதான்” – நாஸ்காம், “அரசு தலையிட வேண்டும்” – பு.ஜ.தொ.மு : விவாதம்\nFiled under காணொளி, சென்னை, பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, முதலாளிகள்\n“அரசு தலையிட வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்கத்தான் மானியங்கள் கொடுக்கப்பட்டன. வேலை இழப்பு நடக்கும் போது தலையிட்டு, யூனியன், நிறுவனம், தொழில்துறை என்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.”\nஆட்குறைப்புக்கு எதிராக தொழில்தாவா தயாரிப்பு – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nFiled under சென்னை, பணியிட உரிமைகள், பத்திரிகை செய்தி, பு.ஜ.தொ.மு-ஐ.டி, முதலாளிகள்\nவேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக மானிய விலையில் நிலம், மின்சாரம், வரிச்சலுகை என ஐ.டி நிறுவனங்களுக்கு அரசு வழங்குகிறது. எனவே, ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை பறிக்கும் இந்த விஷயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தோம்.\nஆள் குறைப்பு அறமாகாது – ஜூனியர் விகடன்\nFiled under கருத்து, தமிழ்நாடு, பணியிட உரிமைகள், பத்திரிகை, போராட்டம், முதலாளிகள், வேலைவாய்ப்பு\n“10 ஆண்டுகளாகப் பணியாற்றும் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் கொடுப்பதற்குப் பதிலாக, அவரை அனுப்பிவிட்டு 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆறு பேரைப் பணியமர்த்த நினைக்கிறார்கள். அதற்காகத்தான், இப்போது ஹையர் கிரேடில் இருக்கும் ஊழியர்களைத் தேர்வுசெய்து வெளியேற்றுகிறார்கள்.”\nஐ.டி ஆட்குறைப்புக்கு எதிராக பு.ஜதொ.மு சட்டப் போராட்டம், மக்கள் திரள் பிரச்சாரம்\nFiled under இந்தியா, இயக்கங்கள், நிகழ்வுகள், பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு, பு.ஜ.தொ.மு-ஐ.டி, போராட்டம், முதலாளிகள்\nஐ.டி ஊழியர்கள் மீதான கார்ப்பரேட் தாக்குதலை எதிர்த்தும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட விப்ரோ, காக்னிசன்ட் மற்றும் பிற நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவாகவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு வரும் மே 18-ம் தேதி சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.\nமேனேஜரின் பேராசைக்கு பலிகொடுக்கப்படும் ஊழியர்கள்\nFiled under அம்பலப்படுத்தல்கள், பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, மோசடிகள்\nமீறி வேலையை விட்டு போகச்சொன்னால் நமது சங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள். அறியாமை, பயம் போன்றவற்றை தவிருங்கள். நாம் பழைய அடிமைகள் இல்லை. கேள்வி கேட்க துணிவோடு எதிர்க்க நமது சங்கம் உள்ளது.\nடி.சி.எஸ் வேலை நீக்கங்களுக்கு எதிராக\nFiled under பத்திரிகை செய்தி, பு.ஜ.தொ.மு-ஐ.டி\nஇந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ் – TCS), 25000-க்கும் அதிகமான ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய திட்டமிட்டு அமல்படுத்தி வருகிறது. ‘இது வழக்கமான நடைமுறைதான், திறமை குறைந்தவர்களை நீக்கி விட்டு புதியவர்களை சேர்க்கிறோம்’ என்று இதற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார் டி.சி.எஸ் தகவல் தொடர்பாளர். ஆனால், பத்திரிகைகளில் வெளியான செய்திகளும், இணையத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் வெளியிட்டுள்ள தகவல்களும், எங்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்ட டி.சி.எஸ் ஊழியர்கள் …\nயமஹா : முதலாளியின் சட்ட மீறல், துணை நிற்கும் அரசு, எதிர்த்து போராடும் தொழிலாளிகள்\nயமஹா : முதலாளியின் சட்ட மீறல், துணை நிற்கும் அரசு, எதிர்த்து போராடும் தொழிலாளிகள்\nடி.சி.எஸ் ஊழியர்கள் ஈட்டுவது பெருமளவு லாபம், பெறுவது சொற்ப ஊதிய உயர்வு\nதொழிலாளிக்கு ஆயுத பூஜை என்றைக்கு\nஐ.டி ஊழியர்களின் சமூகப் பணிகள் – தேவை ஒரு புதிய பார்வை\n – மாநகர பேருந்து நிர்வாகத்துக்கு ஐ.டி ஊழியர்கள் பிரிவு கண்டனம்\nCategories Select Category அமைப்பு (248) போராட்டம் (243) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (128) இடம் (512) இந்தியா (278) உலகம் (97) சென்னை (83) தமிழ்நாடு (107) பிரிவு (533) அரசியல் (206) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (117) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (4) வரலாறு (29) விளையாட்டு (4) பொருளாதாரம் (341) உழைப்பு சுரண்டல் (15) ஊழல் (14) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (50) பணியிட உரிமைகள் (99) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (15) யூனியன் (75) விவசாயம் (31) வேலைவாய்ப்பு (21) மின் புத்தகம் (1) வகை (529) அனுபவம் (17) அம்பலப்படுத்தல்கள் (77) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (19) கருத்து (101) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (59) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (51) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilleader.org/2016/02/10/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-16T01:53:43Z", "digest": "sha1:LAFI2TGOPLIZR66GPQVLNJ6O3ZZH7GFR", "length": 20163, "nlines": 99, "source_domain": "tamilleader.org", "title": "வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்காது – அல் ஹுசேன் – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nவெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்காது – அல் ஹுசேன்\nபோர்க்குற்ற விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளுமாறு சிறிலங்காவுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்காது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.\nநான்கு நாள் சிறிலங்கா பயணத்தின் முடிவில் நேற்று பிற்பகல் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n”நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதையும் திணிக்கமாட்டோம். சிறிலங்கா அதிபர் தனது தெரிவையும் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளார். நாம் எமது முன்னுரிமையான விடயங்களை வெளிப்படுத்தியுள்ளோம்.\nபாதிக்கப்பட்டவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் சிறிலங்கா எத்தகைய முடிவுகளையும் எடுக்கலாம். அது எமக்கு பரவாயில்லை. பொறிமுறை நடுநிலையானதாகவும் சுதந்திரமானதா கவும் இருக்க வேண்டும்.\nஅனைத்துலக பங்களிப்புடனான கலப்பு விசாரணைப் பொறிமுறையே எமது முன்னையதும், இப்போதையதும் தெரிவாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.\nசெய்தியாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.\nகேள்வி:- ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டுமா\nபதில்:- ஆம். நாங்கள் பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறோம். சிறிலங்காவும் இந்தப் பரிந்துரைகளுக்கு அனுசரணை வழங்கியுள்ளது. இந்த விடயத்தில் மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை வழங்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது. அந்த வகையில் சிறிலங்காவுடன் முழுமையாக தொடர்பில் இருப்பதற்கு நாங்கள் விரும்புகிறோம்.\nசிறிலங்காவின் இறைமை தொடர்பான உரிமையானது சிறிலங்காவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக அமையும். இதற்கு அனைத்துலக சமூகம் முழுமையாக உதவும்.\nகேள்வி:- மனித உரிமைகள் பேரவையை மேற்கு நாடுகள் தமது தேவைக்காக பயன்படுத்துகின்றனவா\nபதில்:- ஐ.நா மனித உரிமை பணியகம், எந்தக்காரணம் கொண்டும் எவரினதும் தேவைக்காக பயன்படுத்தப்படமாட்டாது. எந்தவொரு உறுப்பு நாடும் அவ்வாறு எமது பணியகத்தை பயன்படுத்த முடியாது. எங்களது இணைய தள த்தை சென்று நீங்கள் பாருங்கள். நாங்கள் நாடுகள் தொடர்பாக கருத்துக்களை முன் வைப்போம், ஆலோசனை முன்வைப் போம். நியமனங்களை செய்வோம், எந்த விட்டுக்கொடுப்பும் இருக்காது.\nஎமது செயற்பாடுகள் தொடர்பில் பலர் தவறான கருத்துக்களை கொண்டுள்ளனர். எங்களது சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலைத்திட்டங்களை பாருங்கள். எந்த நாடு மனித உரிமையை மீறுவதாக இருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம். மனித உரிமை சட்டம் அனைவருக்கும் பொருத்தமானதாகும்.\nகேள்வி:- மக்களுக்கிடையிலான கலந்துரையாடல் மூலம் அனைத்துலக நீதிபதிகள் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க முடியும் என நீங்கள் கூறுகிறீர்கள். இந்த இடத்தில் ஏதாவது புதிய நெகிழ்வுத் தன்மை முன்வைக்கப்பட்டுள்ளதா\nபதில்:- சிறிலங்கா அனுசரணை வழங்கிய, அனைத்துலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானம் உங்கள் முன் உள்ளது. இதில் உள்ள விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் தேசிய மட்ட கலந்துரையாடல்கள் மூலம் தீர்மானம் எடுக்கலாம். இவை இறுதித் தீர்மானத்தை எடுக்க உதவும்.\nஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும். பாதிக்கப்பட்டவரை கேந்திரமாகக் கொண்ட வகையில் செயற்பாடுகள் இடம்பெறவேண்டும். அனைத்துத் தரப்பு பாதிக்கப்பட்டவர்களும் உள்ளடக்கப்பட வேண்டும்.\nகேள்வி:- வடக்கில் நீங்கள் அடுத்த முறை வரும் போது முகாம்களில் உள்ள அனைவரும் சொந்த இடங்களில் இருப்பார்கள் எனக் கூறினீர்கள். அப்படியாயின் அது தொட ர்பாக அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்பட்டதா\nபதில்:- வடக்கில் ஒரு நலன்புரி முகாமிற்கு சென்றிருந்தேன். அந்த மக்களின் சொந்த வீடுகளுக்கு செல்வதற்கான விருப்பத்தை நான் கண்டேன். அது மிகவும் பலமானதாக காணப்பட்டது. சில மக்கள் இந்த முகாமில் 30 ஆண்டுகளாகவும் இருக்கின்றனர். ஒரு குடும்பம் 30 ஆண்டுகளாக அந்த முகாமில் இருப்பதாக தெரிவித்தது. அவர்களுக்கு சொந்த இடங்களுக்கு செல்வதே ஒரே விடயமாக இருந்தது. பல காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. ஏனைய காணிகள் விரைவாக விடுவிக்கப்படவேண்டும். இது தொடர்பில் ஒரு திட்டமிருப்பதை நாம் அறிந்தோம்.\nகேள்வி:- மகிந்த ராஜபக்சவையும், சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகளையும் அனைத்துலக நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்வதா உங்கள் திட்டம்\nபதில்:- இது நேரடியான கேள்வி. இது தொடர்பில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். திட்டமிடப்பட்ட ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனரா எனப் பார்க்க வேண்டும். படிப்படியான நடவடிக்கைகள் இந்த செயற்பாட்டில் அவசியமாகின்றன.\nஎமது அறிக்கையில் நாங்கள் அனைத்துலக நீதிமன்றம் குறித்து பேசவில்லை. அதற்கான நியாயாதிக்க செயற்பாடுகள் எந்தளவு கடினமானவை என எங்களுக்குத் தெரியும். இது தொடர்பில் சிறிலங்காவில் சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவ்வாறான சட்டமூலங்கள் நிறைவேற்றப்படுவது கடினமான செயற்பாடாகும்.\nஎனவே இங்கு அனைத்துலக நீதிமன்றம் என்ற விவகாரம் விவாதத்திற்குட்பட வேண்டிய அவசியமில்லை. இது சிறிலங்காவின் செயற்பாடாகவே அமையும். சாட்சியங்கள் விசாரிக்கப்பட வேண்டும். இறுதியில் நடவடிக்கைககள் எடுக்கப்பட வேண்டும்.\nகேள்வி:- பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப் படவேண்டும் என ஒரு முறை கூறிய நீங்கள் இம்முறை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முரண்பாடான கருத்தை தெரிவித்துள்ளீர்கள் அது தொடர்பில்\nபதில்:- இந்த விடயம் தொடர்பில் ஊடகங் களில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட சில நிலைமைகள் வெளியானதை கண்டேன். குற்றச்சாட்டுக்கள் இல்லா விடின் கைதிகள் நிச்சயமாக விடுதலை செய்யப்பட வேண்டும். நாங்கள் இதனை அமெரிக்காவிற்குக் கூட கூறியிருக்கிறோம். குவாண்டனாமோ தடுப்பு முகாம் விடயத்திலும் இதனை நாம் கூறியிருக்கிறோம்.\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சட்ட குடையொன்று வழங்கப்பட வேண்டும். ஆனால் குற்றச்சாட்டுக்கள் இல்லாவிடின் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென அறிவுரை செய்கிறோம்.\nகேள்வி:- அனைத்துலக நீதிபதிகள் விவகாரத்தில் சிறிலங்காவின் கருத்து தொடர்பாக நீங்கள் எதனை அவதானிக்கிறீர்கள்\nபதில்:- சிறிலங்கா அதிபர் இந்த விடயம் தொடர்பில் தெளிவான அறிவித்தலை விடுத்திருக்கிறார். அதனை நீங்கள் தான் அறிக்கையிட்டுள்ளீர்கள். நாம் அறிக்கையை முன்வைத்துள்ளோம். இதில் பல தெரிவுகள் இருக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுப்பது உங்கள் இறைமை தொடர்பான முடிவாகும்.\nநாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக பரிந்துரைகளை முன்வைக்கலாம். ஆனால் தீர்மானம் எடுப்பது உங்கள் இறைமையாகும். இந்த செயற்பாட்டின் இறுதியில் பாதிக்கப்பட்டோர் தமக்கு வழங்கப்பட்ட நீதி தொடர்பில் திருப்தி அடைய வேண்டும். நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். ஐ.நா. இதனை நல்லது என்றோ கெட்டது என்றோ சொல்லுவது இறுதி முடிவு அல்ல.\nபாதிக்கப்பட்ட பெற்றோர்கள், பிள்ளைகள், மனைவிமார்கள், அரசாங்கம் திருப்திகரமாக செயற்பட்டுள்ளது என்று கூறுவதே இங்கு முக்கியமானதாகும். அதற்கு இந்த கலந்துரையாடல் செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதாகும்.\nPrevious: ஐங்கரநேசனுக்கு எதிராகப் பிரேரணை\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nகட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும் – அதிரன்\nதிலீபன் – 2018 : திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்\n2050 இல் வடக்கில் ஏற்படவுள்ள பாதிப்பு -கே. சஞ்சயன்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nஇலங்கையின் காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://oseefoundation.org/2014/08/29/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2018-10-16T02:19:41Z", "digest": "sha1:NQD4M6EHSIL3AAJW6WIHMNYBRJ4OYOF5", "length": 6214, "nlines": 80, "source_domain": "oseefoundation.org", "title": "வாகனங்கள் – சில வியக்கத்த தகவல்கள் | Science Experiments in Tamil", "raw_content": "\nவாகனங்கள் – சில வியக்கத்த தகவல்கள்\nதற்போதைய போக்குவரத்து நெரிசல்கள் குறித்து எரிச்சல்படுவர்களுக்கு ஒரு செய்தி கி.மு.45 களில் ரோம் நகரம் உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக அனைத்து வாகனங்களுக்கும் பகலில் தடை விதிக்கப்பட்டு இரவில் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாம் கி.மு.45 களில் ரோம் நகரம் உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக அனைத்து வாகனங்களுக்கும் பகலில் தடை விதிக்கப்பட்டு இரவில் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாம் \nவிமானத்தில் கழிப்பறையை முதன் முதலில் ரஷ்யா ஏர்லைன்ஸ் 1913 ல் அறிமுகப்படுத்தியது.\nஉலகம் முழுவதிலும் சுமார் ஒரு கோடி சைக்கிள்கள் உபயோகப்படுத்தப்படுகிறன. இது கார்களை போல் இரண்டு மடங்காகும்.\nமுதன் முதலாக இயக்கப்பட்ட இரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 8 கிலோ மீட்டராகும்.\nதரை மார்க்கமாக அனுப்படுப்ப படும் பார்ஸலை shipment (ஷிப்மென்ட்) எனவும் கடல் மார்க்கமாக அனுப்புவதை cargo ( கார்கோ ) என்றும் அழைக்கப்படுகிறது.\nஅறிவியல் உண்மைகள், அறிவியல் செய்திகள்\nபயணம், வாகனங்கள், journey, travel\n← ஒலி, காற்று பற்றிய சில செய்திகள்\nபசுவை பற்றிய வியக்கத்தக்க செய்திகள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமின் விளக்கை கண்டுபிடித்தவர் யார் \nகுர்ஆன் கூறும் அறிவியல் – 2\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (71) அறிவியல் கட்டுரைகள் (42) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (7) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (48) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (78) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/nia-new-delhi-invites-application-27-data-entry-operator-po-000943.html", "date_download": "2018-10-16T01:24:12Z", "digest": "sha1:HCJTAXDX5FJRC2H3OH73JGMQRBPMRYQD", "length": 8947, "nlines": 83, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய புலனாய்வு ஏஜென்சியில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை...!! | NIA, New Delhi Invites Application for 27 Data Entry Operator Posts - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய புலனாய்வு ஏஜென்சியில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை...\nதேசிய புலனாய்வு ஏஜென்சியில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை...\nசென்னை: தேசிய புலனாய்வு ஏஜென்சியில் (என்ஐஏ) டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.\nதகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விளம்பரம் வெளியான 2 மாதங்களுக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nதேசிய புலனாய்வு அமைப்பானது, நாட்டில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் அமைப்பாகும். முக்கிய வழக்குகளை விசாரணை செய்து வருகிறது இந்த அமைப்பு. மத்திய பயங்கரவாத தடுப்பு சட்ட அமலாக்க ஏஜென்சியின் கீழ் செயல்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள எந்த ஒரு மாநிலத்திலும் நடைபெறும் பயங்கரவாதச் செயல்களையும் விசாரிக்கும் அதிகாரம் படைத்தது இந்த அமைப்பு.\nஇந்த அமைப்பின் அலுவலகத்தில் 27 டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணியிடங்களுக்கு விண்மப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் என்ஐஏ இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் The DIG (Adm), NIA HQ, 7th Floor, NDCC-II Building, Jai Singh Road, New Delhi-110001 என்ற முகவரிக்கு வந்து சேரவேண்டும்.\nஅதாவது மார்ச் 11-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு என்ஐஏ இணையதளமான http://nia.gov.in/-ல் காணலாம்.\nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவாயைப் பிளக்கவைக்கும் அம்சங்களுடன் அரசுப் பள்ளிகளில் களமிறங்கும் ஜியோ அம்பானி\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-dec-16/health", "date_download": "2018-10-16T01:16:51Z", "digest": "sha1:Z2UKL2QX4UK2FRQI5B4XC62OBLKW76E4", "length": 15163, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - டாக்டர் விகடன் - Issue date - 16 December 2017 - ஹெல்த்", "raw_content": "\nமைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரான பால் ஆலன் காலமானார்\n`சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை' - ஜெயசூர்யா மீது பாய்ந்த ஐசிசி\n‘கொல்கத்தாகோர்ட்டில் ஆஜராகுங்கள்’ - பயிர்க்கடனுக்காக ஈரோடு விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பிய வங்கி\n`வெளியே தலை காட்ட முடியல' - மோசடி நிறுவனத்தால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்\nடி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு - தி.மு.க திடீர் அறிவிப்பு\nஐந்தே நாள்... 10 லட்சம் மொபைல்கள்... ஷியோமிக்கு டஃப் கொடுத்த ரியல்மீ\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nபன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் பலி - பழனி அருகே சோகம்\nசந்தைக்கு வந்த ஆறு அடி உயர வாழைத்தார் - ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்\nடாக்டர் விகடன் - 16 Dec, 2017\nவிலகும் இளமை காட்டிக்கொடுக்கும் கைகள்\nஎன் சுவாசக்காற்றே... - மூச்சு சொல்லும் சூட்சுமம்\nநான் அடிமை இல்லை - டீஅடிக்‌ஷன் டிப்ஸ்\n\"மகன் உயிரோடு இருக்கிறவரைக்கும் நான் உயிரோடு இருக்கணும்\" - 63 வயது தாயின் வேண்டுதல்\nஉயிரைப் பறிக்குமா உயர் ரத்த அழுத்தம்\nஏழே நாள்களில் எனர்ஜெடிக் மூளை\nஉணவில் வேண்டாம் பாலின பேதம் - டீன் ஏஜ் டயட் டிப்ஸ்\nவலியில்லா, கதிரியக்கமில்லா மார்பகப் பரிசோதனை\nகூடிய எடையைக் குறைப்பது எளிது\nஸ்டார் ஃபிட்னெஸ்: வொர்க் அவுட் பண்ணாத நாள்கள் நரகம் - ஆஷ்னா சவேரியின் ஆஹா ஃபிட்னெஸ்\nஉடலின்நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும் ஜிம் பால் பயிற்சிகள்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 4\nமாடர்ன் மெடிசின்.காம் - 18 - ஸ்டெம் செல் சிகிச்சை - நம்பிக்கை தரும் நவீன மருத்துவம்\nஎன் சுவாசக்காற்றே... - மூச்சு சொல்லும் சூட்சுமம்\nநான் அடிமை இல்லை - டீஅடிக்‌ஷன் டிப்ஸ்\n\"மகன் உயிரோடு இருக்கிறவரைக்கும் நான் உயிரோடு இருக்கணும்\" - 63 வயது தாயின் வேண்டுதல்\nஉயிரைப் பறிக்குமா உயர் ரத்த அழுத்தம்\nஏழே நாள்களில் எனர்ஜெடிக் மூளை\nஉணவில் வேண்டாம் பாலின பேதம் - டீன் ஏஜ் டயட் டிப்ஸ்\nவலியில்லா, கதிரியக்கமில்லா மார்பகப் பரிசோதனை\nகூடிய எடையைக் குறைப்பது எளிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ohotoday.com/tag/karnataka-court/", "date_download": "2018-10-16T02:41:53Z", "digest": "sha1:5DZ2A6ZBNKXWMAOWGBJWPV7OW7ZMLY43", "length": 2712, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "karnataka court | OHOtoday", "raw_content": "\nசொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல்\nசொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு சார்பாகாவும், திமுக சார்பாகவும் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்ரமணிய சுவாமியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மேல்முறையீட்டு மனு வரும் 27ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_682.html", "date_download": "2018-10-16T01:58:27Z", "digest": "sha1:R6FSVTXX2RTPGIV2MQFTM3FK5P6LSP52", "length": 3894, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "விஜேதாசவுக்கு ஆதரவு, பைஸருக்கு எதிர்- மஹிந்த குழு", "raw_content": "\nவிஜேதாசவுக்கு ஆதரவு, பைஸருக்கு எதிர்- மஹிந்த குழு\nஅரசாங்க தரப்பினால் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகவும், அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவும் கூட்டு எதிர்க் கட்சி கையை உயர்த்தும் என இரத்தினபுரி பாராளுமன்ற ரஞ்ஜித் சொய்ஷா தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர்களான விஜேதாச, பைஸர் முஸ்தபா ஆகிய இருவருக்கு எதிராக அரசாங்க தரப்பினாலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சொய்ஷா எம்.பி.யிடம் வினவிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.\nநாம் விஜேதாசவுக்காக குரல் கொடுப்போம். விஜேதாச ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷவையும் கொள்கைக்காக விமர்ஷனம் செய்தார். அவர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து வெளியோறியதும் கொள்கைக்காக. இவ்வாறான ஒருவருக்கு எதிராக அரசாங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதாக இருந்தால், அதனை நாம் எதிர்க்கின்றோம்.\nவிஜேதாசவின் கொள்கை அரச சொத்துக்களை விற்கக் கூடாது என்பதாகும். அவரது கொள்கையை நாம் மதிக்கின்றோம்.\nஅமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தால், அதற்கு ஆதரவாக அரசாங்க தரப்புடன் சேர்ந்து நாம் கையை உயர்த்துவோம் எனவும் சொய்ஷா மேலும் கூறியுள்ளார்.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/14/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3019782.html", "date_download": "2018-10-16T01:42:47Z", "digest": "sha1:XPVM3EVEHNRLE7KIO2T5VJ33OMDZDF2V", "length": 6892, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "துளிகள்...- Dinamani", "raw_content": "\nBy DIN | Published on : 14th October 2018 01:40 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n* தில்லியில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஹாஃப் மாரத்தான் பந்தயத்தில் கென்யாவின் உலகச் சாதனை வீரர் ஜாய்ஸ்சிலின் ஜெப்கோஸ்ஜி, 3 முறை ஒலிம்பிக் சாம்பியன் டிருனேஷ் டைபாபா ஆகியோர் பங்கேற்கின்றனர்.\n* இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆசியாவிலேயே அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த கேப்டன் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். 42 ஆட்டங்களில் கோலி 4233 ரன்களை குவித்துள்ளார். இதில் 17 சதங்கள் அடங்கும். அதே நேரத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் 56 ஆட்டங்களில் 4214 ரன்களை (8 சதங்கள் அடங்கும்) குவித்திருந்ததே சாதனையாக இருந்தது.\n* மலேசியாவின் ஜோஹோர் நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற சுல்தான் ஜோஹோர் கோப்பை ஹாக்கி போட்டி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டனிடம் தோல்வியுற்று வெள்ளிப்பதக்கம் வென்றது. கடந்த முறை வெண்கலம் வென்றிருந்த இந்தியா தற்போது வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.\n* விஜய் ஹஸாரே கோப்பை போட்டியில் ஜார்க்கண்ட் அணி சார்பில் பங்கேற்று விளையாட முடியாது என முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eelamhomeland.com/forum/forumdisplay.php?fid=6&page=2", "date_download": "2018-10-16T02:44:15Z", "digest": "sha1:GZ7JRWDT6UDSUFTRYBVXS6SE5HRRZ6SB", "length": 2149, "nlines": 30, "source_domain": "www.eelamhomeland.com", "title": "EHL_Forum - மாவீரர் நாள் உரைகள்", "raw_content": "\nEHL_Forum / விடுதலை போராட்டம் / மாவீரர் நாள் உரைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 1989\nForum Jump: Please select one: -------------------- Private Messages User Control Panel Who's Online Search Forum Home [ தமிழீழம் ] ஒரு வரலாற்று பார்வை படைப்புகள் -- ஈழத்து பாடல் வரிகள் -- காவிய நாயகர்களின் கவிதைகள் -- ஈழத்து கவிதைகள் தமிழீழ தேசிய தலைவர் -- பிரபாகரன் அந்தாதி -- பிரபாகரனியம் பிறந்த வரலாறு -- தேசிய தலைவர் நேர்காணல்கள் விடுதலை போராட்டம் -- மாவீரர் நாள் உரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.tamilagaasiriyar.com/2017/06/blog-post_502.html", "date_download": "2018-10-16T02:25:28Z", "digest": "sha1:HKCYRAC2K544S3PL3CNFR24O5TA3PB4K", "length": 39090, "nlines": 523, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: மேல்நிலைப் பொதுத்தேர்வு இனி எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த” தேர்வுத் திட்டத்தை வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை", "raw_content": "\nமேல்நிலைப் பொதுத்தேர்வு இனி எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த” தேர்வுத் திட்டத்தை வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை\nதமிழகத்தில் மாணவர்கள் நீட், ஐ.ஐ.டி உள்ளிட்ட பவ்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பிளஸ் ஒன், பிளஸ்-டூ தேர்வுத் திட்டத்தை மாற்றி அமைத்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை பிறப்பித்து, அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது.\nஇந்த ஆண்டில் இருந்து மேல்நிலை இரண்டாம் ஆண்டு போலவே, மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களும் மாநில அளவிலான பொதுத்தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரம், மதிப்பெண், தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, புதிய தேர்வுத்திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nமத்திய அரசால் 1964-ம் ஆண்டு அமைக்கப்பட்ட கோத்தாரி கல்விக் குழுவின் (1964-66) நாடு முழுவதும் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியில் 10+2+3 என்ற அளவில் ஒரே மாதிரியான கல்வி முறை அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை வழங்கியது. அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று ‘‘தேசியக் கல்விக் கொள்கை’’ (1968) வகுக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் 10 ஆண்டு இடைநிலைக் கல்வி முறையும், இரண்டு ஆண்டு மேல்நிலைக் கல்வி முறையும், மூன்று ஆண்டு உயர் கல்வி பட்டப்படிப்பு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் மேல்நிலைக் கல்வி முறை பள்ளி அளவில் நடத்தப்பட்டு வருகிறது.\n1978-79-ல் தொடங்கப்பட்ட தற்போதைய மேல்நிலைக் கல்வி முறையில், அன்றைய சூழல்களைக் கருத்தில் கொண்டு இரண்டாம் ஆண்டில் மட்டும் மாநில அளவில் அரசுப் பொதுத் தேர்வு நடத்திடலாம் எனவும் முதலாம் ஆண்டை பொறுத்தவரை (பிளஸ் ஒன்) மாவட்ட அளவில் மட்டும் தேர்வு நடத்திடலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.\n1980-ம் ஆண்டு மார்ச் மாதம், முதல்முறையாக மாநில அளவில் மேல்நிலை இரண்டாம் ஆண்டில் மாணவர்கள் மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதினர். அப்போது, தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 1.25 லட்சம். பல மாநிலங்களும், மேல்நிலை வகுப்பைத் தனியாக இளங்கல்லூரிகளாக நடத்த திட்டமிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மேல்நிலை வகுப்புகள் பள்ளிகளுடன் இணைத்து நடத்தப்பட்டது.\nஇதன் விளைவாக, மேல்நிலைக் கல்வி வசதி, தமிழ்நாட்டில் பல்வேறு உள்புற கிராமப் பகுதிகளுக்கும் சென்றடைந்தது. இதன்தொடர்ச்சியாக 2017-ம் ஆண்டு மேல்நிலைப் பொதுத் தேர்வில் 8.75 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். மேல்நிலைக் கல்வி பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டபோது, முழு பாடத்திட்டத்தை இரு சமமான தனித்தனிப் பகுதிகளாக பிரித்து, முதலாம் ஆண்டுப் பாடத்திட்டமும், இரண்டாம் ஆண்டுப் பாடத்திட்டமும் வகுக்கப்பட்டன.\nஆனால், மாநில அளவிலான பொதுத்தேர்வு, மேல்நிலை இரண்டாம் ஆண்டில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இரண்டாம் ஆண்டுப் பாடப்பகுதியில் நடத்தப்பட்டப் பொதுத்தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண்களே மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான அடிப்படையாக அமைந்தன.\nஇதில் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகள் அதிமுக்கியத்துவம் பெற்றதால் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வின் மதிப்பெண்களும் அதிமுக்கியத்துவம் பெற்றன. தனியார் சுயநிதிப் பள்ளிகள் பெருகிய நிலையில் பொதுத் தேர்வு மதிப்பெண்களுக்கான போட்டிச் சூழலும் வெகுவாக அதிகரித்து பள்ளிகளில் பாடங்கள் கற்பிக்கும் முறையில் மேல்நிலை முதலாம் ஆண்டு பாடங்களைக் கற்பிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இரண்டு ஆண்டுகளுமே பிளஸ் டூ பாடங்களுக்கே முக்கியத்துவம் அளித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇதனால் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, உயர்கல்விப் படிப்புகளில் சேரும் மாணவர்களும்கூட கல்லூரிகளின் முதலாம் ஆண்டில் தடுமாறும் நிலையும் தேர்வுகளில் தோல்வியுறும் நிலையும் உருவாகியுள்ளதை அண்ணா பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களும் கல்வியாளர்களும் சுட்டிக்காட்டினர். இந்நிலை, தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களிலும் உணரப்பட்டதால், அந்தமாநில அரசுகள் மேல்நிலை முதலாம் ஆண்டில் பொதுத்தேர்வு நடத்த முடிவெடுத்து நடைமுறைப்படுத்தி விட்டனர். ஆந்திரப் பிரதேசம் 1978-79-ம் ஆண்டும், கேரள மாநில அரசு 2008-ம் ஆண்டில் இருந்தும் பிளஸ் ஒன் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தும் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.\nஅதாவது, தமிழகத்தில் 11-ம் வகுப்பு பாடத்திட்டத்தை முறையாக படிக்காததால், அகில இந்திய அளவில் நடத்தப்பெறும் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு போட்டி நுழைவுத் தேர்வுகளிலும், திறனறித் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை உருவானது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை ஆய்வுசெய்து முன்னேற்ற வழிவகைகளைக் கண்டறிய, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் மூத்த கல்வியாளர்கள் அடங்கிய வல்லுநர் குழு ஒன்று சமீபத்தில் அமைக்கப்பட்டது. அக்குழுவிற்கு அளிக்கப்பட்டப் பணிகளில், \"மேம்படுத்தப்பட்ட கல்வி முறைக்கேற்ப தேர்வு முறையில் சீர்த்திருத்தங்கள் பரிந்துரை செய்தல்\" என்ற பணியும் ஒதுக்கப்பட்டது. வல்லுநர் குழு பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு மூன்று துணைக் குழுக்களை அமைக்க முடிவு செய்தது. அவற்றில் ஒன்று தேர்வுகள் சீர்த்திருத்தக் குழு. இந்தக் குழு தனது அறிக்கையில் மேல்நிலை முதலாம் ஆண்டிலும் பொதுத்தேர்வு முறையை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று பரிந்துரை செய்தது.\nதுணைக்குழுவின் ஆலோசனையை ஆழ்ந்த பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட ‘வல்லுநர்குழு’ அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 11-5-2017 அன்று கூடி,‘‘பல பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு பாடங்களைக் கற்பிப்பதில், முழுகவனம் செலுத்தாத சூழ்நிலை உள்ளது. ஆனால், நீட் போன்ற போட்டித்தேர்வுகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு பாடத்திட்டத்திலிருந்து ஏறத்தாழ 50 விழுக்காடு வினாக்கள் கேட்கப்படுகின்றன. தமிழக மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வினை இந்த கல்வி ஆண்டில் இருந்து (2017-18) தேர்வுத் துறை நடத்தலாம்’’ என்று தீர்மானம் நிறைவேற்றியது.\nஇதையடுத்து, தற்கால பரிணாமம், இன்றைய உலகளாவிய கல்விச் சூழல், தேசிய அளவிலான போட்டிச் சூழல், மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சி இவற்றையெல்லாம் அரசு கருத்தில்கொண்டு, அரசுத் தேர்வுகள் இயக்குநர், 'தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தலாம்' என்று பரிந்துரை வழங்கினார். அதன்படி, பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வு குறித்து ஏற்கெனவே உள்ள தேர்வு முறைகளில் சில மாற்றங்களைச் செய்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை (ஆணை: எண் 100, பள்ளிக் கல்வி (அ.தே.1) தேர்வுத் துறை 22 மே 2017) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:\n2017-18-ம் ஆண்டில் இருந்து மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் மாநில அளவில் அரசு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்விற்கு 600 மதிப்பெண்களும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்விற்கு 600 மதிப்பெண்களும் என இரண்டு ஆண்டுகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மொத்தம் 1200 மதிப்பெண்கள் வழங்கலாம். மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வில் சில பாடங்களில் தோல்வியுறும் மாணவர்கள், ஆண்டு விரயமின்றி இரண்டாம் ஆண்டுக்குச் செல்லவும், தோல்வியுற்ற பாடத்தை / பாடங்களை ஜூன்/ஜூலை மாதத்தில் நடைபெறும் உடனடி சிறப்புத் தேர்விலோ அல்லது இரண்டாம் ஆண்டு இறுதித் தேர்வின்போதோ அல்லது இரண்டிலுமோ பின்னடைவுப்பாடமாக (அரியர்) கல்லூரிகளில் உள்ளது போன்ற நடைமுறையில் தேர்வு எழுதிக் கொள்ளலாம்.\nஅனைத்துப் பாடங்களிலும் மாணவர்கள் தொடர் கற்றலை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு பாடத்திலும் 10 விழுக்காடு மதிப்பெண் அகமதிப்பீடாக அளிக்கப்படும். மேலும், தற்போது நடைமுறையில் உள்ள மூன்று மணி நேர பொதுத்தேர்வின் கால அளவானது, தேர்வு முறையில் கொண்டு வந்துள்ள புதிய மாற்றத்தை கருத்தில் கொண்டு, வினாக்களைக் குறைத்து இரண்டரை மணி நேரமாகக் குறைக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்ச தேர்ச்சி விழுக்காடு 35 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. முதலாம் ஆண்டு செய்முறைத் தேர்வினை இரண்டாம் ஆண்டு நடைபெறும் செய்முறைத் தேர்வுடன் இணைத்து நடத்தப்படும்.\nஇரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்குப் பின்னர் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த சான்றிதழ் (Consolidated Markstatement) வழங்கப்படும். மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மதிப்பெண் வழங்கும் முறை, அதாவது தேர்வுத் திட்டம் இணைப்பு-1ல் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வரசாணை வருகின்ற 2017-18-ம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. \"இந்தப் புதிய தேர்வுத்திட்ட வழிமுறைகளை 2017-18-ம் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்துவற்கு உரிய தொடர்நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்\" என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/94-206634", "date_download": "2018-10-16T01:05:14Z", "digest": "sha1:SA37ZUHQ5YJRILDNA6YF6IXY52FPZ5HN", "length": 5794, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பாழடைந்த கிணற்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு", "raw_content": "2018 ஒக்டோபர் 16, செவ்வாய்க்கிழமை\nபாழடைந்த கிணற்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு\nதம்புளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலகம்வெவ பகுதியில் பாழடைந்த கிணற்றில் விழுந்து ஐந்து வயது சிறுமியொருவர் நேற்று (04) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகுறித்த தினம் சிறுமியின் தந்தை தொழிலுக்காகச் சென்றுள்ளார். சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் சிறிய தாயாரின் அரவணைப்பில் இருந்துள்ளார். அன்றைய தினம் சிறுமியைக் காணாததால் சிறிய தாய், அயலவர்களின் உதவியை நாடி தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த சிறுமி வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிணற்றிலிருந்து சிறுமி மீட்கப்படும்போதே உயிரிழந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பில் தம்புளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபாழடைந்த கிணற்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://hmsjr.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-10-16T01:58:14Z", "digest": "sha1:USQCYY5EJ2IPECTNRILHVXH3LQLEZ7KB", "length": 5210, "nlines": 86, "source_domain": "hmsjr.wordpress.com", "title": "வெற்றி | ஐயன்சொல்!", "raw_content": "\nஎன் வலைவழி எண்ணப் பகிர்தல்\nவெற்றி என்ன தோல்வி என்ன\nசிறிதும் அச்சம் எனக்கு இல்லை\nகடமையின் வழியில் கடுகிச் செல்கையில்\nஇதுவோ அதுவோ எதுவும் சரிதான்\nவரங்கள் எதுவும் நான் கேட்பதில்லை\nஒரு போதும் தோல்வியை ஏற்பதில்லை\nபுதுப் பாதை வகுக்கத் தயக்கமில்லை\nஉச்சியில் எழுதிய எழுத்தினை மாற்றவே\nதோல்வியை வீழ்த்தி நிமிர்ந்து நின்றிட\nபுதுக் கவிதை பாடி மகிழ்கின்றேன்\n[1998 விடுதலைத் திருநாளன்று அன்றைய பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தேச மக்களுக்கு உரையாற்றுகையில் மேற்கோள் காட்டிய Geeth Naya Gaathaa Hoon என்ற கவிதையின் (நானறிந்த) தமிழாக்கம். ]\nவாஜ்பாய் பிறநத நாளில் அவரது பெருமைக்கு மெருகு சேர்க்க ஏதாவது செய்ய எண்ணினேன். அதற்காகத்தான் இந்தக் கவிதை மொழிபெயர்ப்பு முயற்சி.\nTags: 1998, அகஸ்ட் 15, கவிதை, பாஜக, பிரதமர், பிறந்தநாள், புதுக்கவிதை, மொழிபெயர்ப்பு, வாஜ்பாய், விடுதலை, வெற்றி, NDA\nWordPress.com அல்லாத பிற பதிவுகள் வைத்திருப்போர் இங்கே சொடுக்குவீர்\nநான் fridge வாங்கிய கதை\nஇந்த வலைப்பூவில் வரும் மறுமொழிகள் ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடப்படும் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் முதுகுடுமிப் பெருவழுதி பொறுப்பேற்க மாட்டார். வலைப்பூவில் வரும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கும் முதுகுடுமிப் பெருவழுதி பொறுப்பேற்க மாட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://oseefoundation.org/2013/08/13/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-16T01:35:56Z", "digest": "sha1:XXOMCZTIWM3TCZ4JFOA64DCZ5MUH6AMS", "length": 14730, "nlines": 109, "source_domain": "oseefoundation.org", "title": "நீங்கள் எந்தப் பக்கம் ? | Science Experiments in Tamil", "raw_content": "\n இதற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் தொடர்ந்து படித்து விட்டு பரிசோதித்து பாருங்கள் \nஒரு குறிப்பேடு அல்லது வெள்ளை காகிதம்\nஒரு சிறிய குழாய் போன்ற ஒன்று அல்லது ஒரு செய்தித்தாளை சுருட்டி உருளை போல் ஆக்கிக்கொள்ளலாம்\nஒரு சிறிய பந்து அல்லது எறிந்து பார்க்க கூடிய ஒரு மென்மையான பொருள்\nகாகித்தில் கோடிட்டு இரு பிரிவுகளாக்கி ஒரு பகுதியில் வலது மற்றொரு பகுதியில் இடது என எழுதிக்கொள்ளுங்கள்\nபின்னால் சொல்லப்படும் செய்கைகளை செய்தவுடன் உங்கள் உடலின் எந்தப்பக்க உறுப்பை பயன்படுத்து அச்செயலை செய்தீர்களோ அந்தப்பக்கத்தில் அதை எழுதிக்கொள்ளுங்கள்\nஅனைத்து பரிசோதனைகளையும் செய்து முடித்த உடன் உங்கள் உடல் எந்தப்பக்கம் மேலாதிக்கம் செய்கிறது என்று கண்டறியுங்கள், சிந்தியுங்கள்.\nநீங்கள் கண்ணடிக்க அதாவது சிமிட்ட எந்த கண்களை உபயோகிக்கிறீர்கள் \nபேப்பர் குழாயை எடுத்து அதில் ஒரு கண்ணை வைத்து பார்க்க எந்த கண்ணை உபயோகிக்கிறீர்கள் \nஇரண்டு கைகளையும் உங்கள் கண்களுக்கு நேராக நீட்டிக்கொண்டு இரண்டு கைகளின் ஆட்காட்டி விரலையும், பெரு விரலையும் சேர்த்து ஒரு முக்கோண வடிவ துளையாக்கிக் கொள்ளுங்கள். துளையை இயன்ற வரை சிறிதாக்கிக்கொள்ளவும். அத்துளையின் வழியே அறையில் உள்ள ஒரு சிறிய பொருளை இரு கண்களாலும் ஃபோக்ஸ் செய்து பார்க்கவும். இப்போது ஒரு வலது கண்ணை மூடிவிட்டு இடது கண்ணால் பார்க்கவும், பிற்கு இடது கண்ணை மூடிவிட்டு வலது கண்ணால் பார்க்கவும். வலது கண்ணால் பார்க்கும் போது அப்பொருளின் இட மாற்றம் தெரிந்தால் ‘வலது’ என்றும் இடது கண்ணால் பார்க்கும் போது பொருள் இடமாற்றம் தெரிந்தால் ’இடது’ என்று எழுதிக்கொள்ளவும்.\nஎழுதுவதற்கு நீங்கள் எந்தக் கையை உபயோகிக்கிறீர்கள் \nதண்ணீர் நிரப்பிய கப்பை எடுங்கள். எடுப்பதற்கு எந்த கையை உபயோகிக்கிறீர்கள் \nபந்தை எடுத்து வீசுங்கள், வீச எந்த கையை உபயோகிக்கிறீர்கள் \nசிறிது தூரம் ஒடி தாண்டுங்கள். தாண்டும் போது எந்தக்காலை முன்வைக்கி்றீர்கள் \nபந்தை கீழே போட்டு லேசாக உதையுங்கள். எந்த கால்களை கொண்டு உதைத்தீர்கள் \nஎந்தப்பக்கம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது \nநீங்கள் இடது கைப்பழக்கம் உள்ளவரா வலது கையா எந்தப்பக்கத்து கண்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது \nஉலக மக்களில் 90 % பேர் வலது கைப்பழக்கம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். இதற்கான முழுக்காரணத்தை விஞ்ஞானிகள் இதுவரை முழுமையாக கண்டறிய முடியவில்லை மொழிக்காக நாம் எந்த பக்கத்து மூளையை உபயோகிக்கிறோமோ அதை பொறுத்துதான இடது வலது அமைகிறது என சிலர் கருதுகின்றனர். நமது வலது பக்க மூளைப்பாகம் இடது பக்க உறுப்புக்களையும், இடது பக்க மூளைப்பாகம் வலது பக்க உறுப்புக்களையும் கட்டுப்படுத்துகின்றன. 90 சதவீத மக்களின் மொழியை இடது பக்க மூளையே கட்டுப்படுத்துகிறது.\nஇன்னும் சிலர், இது கலாச்சார பின்னனியில் ஏற்ப்பட்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர். வலது (right) சரி என்பதாலும்(left) இடது என்பது பலவீனமானது என்பதாலும் இருக்கலாம் என்கின்ற காரணத்தை முன் வைக்கின்றனர். சமூகத்தில் இது ஒரு பழக்கமாகிவிட்டதாலும், கைத்தொழிகளை கற்ப்பிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் வலது கைகளை உபயோகப்படுத்துவதாலும், கருவிகள் வலது கைகளால் உபயோகிக்கும் வகையில் தயாரிப்பதாலும் இருக்கலாம் என்றும் கூறுவதுண்டு.\n80 சதவீத மக்கள் வலது கால்களையும், வலது கண்களையும் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். வலது கைப்பழக்கத்தோடு ஒப்பிடுகையில் இதன் சதவீதம் சற்று குறைந்து காணப்படுவதற்கு நமது உடலுக்கு கைகளை விட அவற்றை உபயோகப்படுத்துவதற்கான சுதந்திரம் அதிகம் இருப்பதே இதற்கு காரணமாகும்.மற்றொரு வகையில் சொல்லுவதானால், கண்களையும் கால்களையும் விட கைகளை நாம் அதிகமாக பழக்கப்படுத்தி இருப்பதே காரணமாகும் என்றும் கூறுவதுண்டு.\nஅதே போல், வலது கையையும் இடது காலையும், இடது கையையும் வலது உபயோகிப்பவர்கள் இருப்பது கண்டும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மற்றும் இரண்டு கைகளாலும் அனைத்து வேலைகளை செய்யக்கூடியவர்களும், இருகைகளால் ஒரே நேரத்தில் வேலை செய்பவர்களை நாம் காண முடிகிறது.\nஉங்களது நண்பர்களின் பழக்கங்களையும் ஆராய்ந்து பார். இடது கைகளை உபயோகிப்பதால் அதிக நன்மைகள், குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு அதிக பயனளிக்கின்றதா \nஉனது நண்பர்களில் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் இருப்பின் அவர்களின் அனுபத்தை தெரிந்து கொள்ளலாம்.\nஇடது கைப்பழக்கம், மனித மூளை, வலது கைப்பழக்கம்\n← மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமின் விளக்கை கண்டுபிடித்தவர் யார் \nகுர்ஆன் கூறும் அறிவியல் – 2\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (71) அறிவியல் கட்டுரைகள் (42) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (7) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (48) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (78) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/10/28/anbalagan.html", "date_download": "2018-10-16T02:19:22Z", "digest": "sha1:CTF2XNMS6DQBJV2ENZ6PWSQW6E3HP2JJ", "length": 10393, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ.வைக் கண்டித்து பேரணி நடத்துகிறது திமுக | dmk will hold public meeting and rally to condemn jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜெ.வைக் கண்டித்து பேரணி நடத்துகிறது திமுக\nஜெ.வைக் கண்டித்து பேரணி நடத்துகிறது திமுக\nடி கே எஸ் இளங்கோவன் கட்சி பதவியிலிருந்து திடீர் விடுவிப்பு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nதமிழக முதல்வர் கருணாநிதியை ஜெயிலுக்கு அனுப்புவேன் என்று ஜெயலலிதா கூறியதைக் கண்டித்து, நவம்பர் 1-ம் தேதி தமிழகமெங்கும் பேரணி மற்றும்பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:\nசமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்.ஆட்சியைப் பிடித்ததும் முதல் கட்டமாக முதல்வர் கருணாநிதியை ஜெயிலில் அடைப்போம் என்று அவர் கூறியுள்ளார்.\nஇது வன்மையாகக் கண்டிக்கப்படக் கூடிய விஷயமாகும். இதைக் கண்டித்து தமிழகமெங்கும் பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் நடத்தத்திட்டமிட்டுள்ளோம். நவம்பர் 1 ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் இந்தப் பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் நடக்கும்.\nடான்சி நிலப் பேர ஊழல் வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைத்துள்ளது. இதிலிருந்து, மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே இவ்வாறு ஜெயலலிதா நடந்து கொள்கிறார் என்று அறிக்கையில் கூறியுள்ளார் அன்பழகன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/01/10/nataraj.html", "date_download": "2018-10-16T01:47:31Z", "digest": "sha1:QY5Y3LTAML4VI5ICGXT3B74Q4WS2K7WI", "length": 10617, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிதம்பரத்தில் ஆருத்ர தரிசனா விழா | temple festival in chidambaram natarajar temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சிதம்பரத்தில் ஆருத்ர தரிசனா விழா\nசிதம்பரத்தில் ஆருத்ர தரிசனா விழா\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nசிதம்பரம் நடராஜர் கோவிலில் திங்கள்கிழமை ஆருத்ரா தரிசன விழா நடந்ததையொட்டி ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.\nஇங்குள்ள நடராஜர் கோவிலில் ஆருத்ர விழா நடந்ததையொட்டி தேர்த் திருவிழா நடைபெற்றது. நடராஜர், சிவகாம சுந்தரி, சண்டிகேஸ்வரர், வினாயகர், முருகன்ஆகிய 5 சாமி சிலைகளை ஆபரணங்களால் அலங்காரம் செய்து அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களில் வைத்து பக்தர்கள் வீதி வழியாக இழுத்துச் சென்றனர்.\nபின்னர் திங்கள்கிழமை ஆருத்ர தரிசன விழா நடந்தது. ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜ மூர்த்திக்கும், சிவகாம சுந்தரிக்கும் அதிகாலையில் இருந்து மகாஅபிஷேகம் நடைபெற்றது.\nநடராஜ மூர்த்தியும், சிவகாம சுந்தரியும் ஆயிரங்கால் மண்டபத்தில் திருநடனம் புரிந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்கள். இந்த தரிசன விழாவில்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்கள்.\nவிழாவில் பாராயணம், வேத பாராயணம், திருவெம்பாவை உற்சவம் ஆகியவை நடைபெற்றன. விழா முன்னிட்டு சுகாதார ஏற்பாடுகளை சிதம்பரம்நகரசபை அதிகாரிகள் செய்து இருந்தனர். பல்வேறு பொதுநல சேவை சங்கங்கள் பக்தர்களுக்கு முதல் உதவி மற்றும் குடிதண்ணீர் வசதிகள் செய்து இருந்தன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/business/namma-unavagam-takes-cares-your-taste-buds-health-315591.html", "date_download": "2018-10-16T01:11:08Z", "digest": "sha1:ML6WGH3NTIPNQ3SZ6ZKZPTZMOF4YZ4D3", "length": 35844, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "நம்ம உணவகத்தில் ஏன் சாப்பிடணும்?: அங்கு அப்படி என்ன ஸ்பெஷல்? | Namma Unavagam takes cares of your taste buds and health - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நம்ம உணவகத்தில் ஏன் சாப்பிடணும்: அங்கு அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம உணவகத்தில் ஏன் சாப்பிடணும்: அங்கு அப்படி என்ன ஸ்பெஷல்\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nசென்னை: 2017-ம் வருடம் ஆகஸ்டு 4ம் தேதி திரு. ரஹமத்துல்லாகாசிம் ஆகிய நான் சென்னை 600026 வடபழனி, ஆற்காடு சாலையில் நம்ம உணவகம் என்னும் நிறுவனத்தை துவங்கி உள்ளேன். இதற்கான தலைமை நவீன சமையல் கூடம், எண் 37, ஆற்காடு சாலை, வடபழனி, சென்னையில் சுமார் 8500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.\nசைவம் மற்றும் அசைவம் என தனித்தனி பிரிவுகளுக்கென்று, முறையாக, அனுபவம் மிக்க பொறியாளரை கொண்டு வடிவமைத்து, அவர்களின் மேற்பார்வையில், புதிய வடிவில் மேற்கூரையும், சிறப்பு கட்டிட பணியாளர்களை கொண்டும் சிறப்பான முறையிலும், பாதுகாப்பான முறையிலும், மூன்று வாயில்களில் அமைத்து கட்டிடம் நிறுவி உள்ளேன்.\nதினமும் சுமார் 15,000 முதல் 20,000 நபர்களுக்கு உணவு தயாரிக்கும் திறன் கொண்டது. தினமும் காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் இரவு சிற்றுண்டி என உணவு வகைகள் சமைக்கப்படும்.\nசைவம் மற்றும் அசைவம் சமைக்க இரு பகுதிகளும் தனிதனியாக அமைக்கப்பட்டுள்ளது. தூய்மையான சமையல் செய்வதற்கு ஏதுவாக (கோட்டாக்கல்) தரை அமைக்கப்பட்டுள்ளது. தூய்மையான சமையல் செய்வதற்கு ஏதுவாக (கோட்டாக்கல்) தரை அமைக்கப்பட்டுள்ளது.\nசுவர்கள் தூய்மையாக இருக்கவும், சமையல் செய்யும் பகுதியில் எண்ணெய் கறை இல்லாமல் இருக்க டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. பாத்திரங்களை நீரில் சுத்தம் செய்ய தனிபகுதி அமைக்கப்பட்டுள்ளது. அன்றாட சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள் வைக்க தனி அறை அமைக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து பொருட்கள் இறக்கவும், ஏற்றவும் அகலமான நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அரவை (கிரைண்டர்) பகுதி தனியாக அமைக்கப்பட்டுள்ளது. தோசைக்கல் பகுதி தனியாக உள்ளது. சமையல் செய்ய, எரிவாயு அடுப்பு பகுதி தனியாக (மின்சார இணைப்புடன்) அமைக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் சுத்தம் செய்து, துண்டுகள் செய்ய தனிப்பகுதியில் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nஎலக்ட்ரிக் காம்பி ஓவன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இட்லி, அரிசி சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், ஆட்டுக்கறி, நாட்டுக்கோழி என்று மொத்தமாகவும், தனித்தனியாகவும் ஒரு முறைக்கு 50 கிலோ வரை - சுமார் 25 முதல் 35 நிமிடத்தில் வேக வைக்கும் திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.\nகுறைந்த நிமிடங்களில் குழம்பு, சாம்பார் மற்றும் கூட்டு பொரியல் செய்திட ஒரே நேரத்தில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட Cook Wok இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. சப்பாத்தி மற்றும் கோதுமை பரோட்டா விரைவாக தயாரிக்க தனிப்பகுதியில் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.\nபாரம்பரிய முறையில் பிரியாணி செய்ய செப்பினால் ஆனபாத்திரங்கள் நாங்களாகவே செப்புத்தகடு கொள்முதல் செய்து முறையாக பட்டறையில் பாத்திரமாக செய்யப்பட்டு சுத்தமான வெள்ளீயம் முலாம் பூசப்பட்டு தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது.\nஆட்டுக்கறி, நாட்டுக் கோழிகறி, மற்றும் மீன், இறால் ஆகியவைகள் சுத்தம் செய்ய தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. பிரியாணி வகைகள் விறகு அடுப்பில் சமையல் செய்யுமிடத்தில் மாசுபடாத அளவிற்கு சமையல் செய்ய மாசு வெளியேற்றும் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது.\nஎங்கள் சமையல் கூடத்தில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் அனைத்தும், எந்தவொருகலப்படமும் இல்லாத அளவில் மளிகை மூலப்பொருட்கள், குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகள் அனைத்தும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்தே நேரடி கொள்முதல் செய்யப்படுகின்றன.\nஆட்டுக்கறி தேவைக்காக வெள்ளாட்டுப் பண்ணைகளில் இருந்து நேரடி தரம் பார்த்து கொள்முதல் செய்யப்படுகிறது. நாட்டுக்கோழி பண்ணைகளை தேர்ந்தெடுத்து நேரடி கொள்முதல் செய்து புதிய பண்ணைகளை உருவாக்கி அதன் மூலம் நல்ல தரமான கோழிகளை கொள்முதல் மூலம் உணவு தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஆரோக்கியமான உடல் நலத்திற்கு ஏற்ற தரமான நாட்டு மர செக்கினால் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் (எள்ளு) தேங்காய் எண்ணெய், Borges போர்சீஸ் டிலைட் ஆலிவ் எண்ணெய் உற்பத்தியாளரிடமிருந்து நேரடி கொள்முதல் செய்து உணவு வகைகள் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் நல்ல முறையில் பயிர் செய்து உற்பத்தி செய்யும் பல நகர, கிராமங்களின் விவசாயிகளிடம் இருந்து அரிசி பருப்பு வகைகள் நேரடி கொள்முதல் செய்யப்படுகிறது.\nவட மாநிலத்தில் இருந்து கோதுமை, பாஸ்மதி அரிசி உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யப்படுகிறது. கடல் மீன்கள் தரம் பரிசோதித்து மொத்த விற்பனையாளர்கள் இடத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அசைவ ஆட்டுக்கறி, நாட்டுக்கோழிக்கறி, மீன் வகைகள் சுத்தம் செய்து முறையாக குளிர்சாதன அறையில் பதப்படுத்த மிகப்பெரிய அளவில் தனித்தனியாக குளிர்சாதன அறை உருவாக்கப்பட்டுள்ளது.\nசமையல் செய்ய சுத்தமான, சுகாதாரமான தண்ணீருக்காக சுத்திகரிக்கப்பட்ட நீர் வடிகட்டும் கருவி (R.O) பொருத்தப்பட்டு உள்ளது. தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் அனைத்தும் எடை அளவு செய்யப்பட்டு முறையாக வெளியில் செல்ல சக்கரவண்டிகள் உள்ளன.\nசமையல் செய்ய அடுப்பு பகுதிகளுக்கு செல்லும் எரிவாயு பைப்லைன்கள் அனைத்தும் தரமானதாகவும், பாதுகாப்பாகவும் பொருத்தப்பட்டுள்ளது. சமையல் கூடம் முழுவதும் தேவையான அளவுக்கு தரமான தண்ணீர் குழாய்களும் பொருத்தப்பட்டுள்ளது.\nஅதே போன்று மின்சார சாதனங்கள் பயன்படுத்த மின்சார பொருத்திகள் தரமானதாக பொருத்தப்பட்டுள்ளது. தேவையான அளவுக்கு மின் விளக்குகள் (இரவை பகலாக்கும்) பொருத்தப்பட்டு உள்ளது.\nசமையல் கூடத்தில் அசுத்த காற்று வெளியேற, சுத்தமான காற்று உள்ளே வரும் வண்ணம் தகுந்த (Eexhaust Fan) மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான அளவு மின்சாரம் இணைப்பு பெறப்பட்டுள்ளது. கழிவு நீர் வெளியேற சரியான ஃபில்டர்கள் (வடிகட்டிகள்) வைக்கப்பட்டுள்ளது.\n25,000 லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தொட்டி சிறப்பான கான்கிரீட் முறையில் கட்டப்பட்டு டைல்ஸ் பதிக்கப்பட்டு வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய தகுந்தவாறு கட்டப்பட்டுள்ளது. பணியாளர்கள் அமர்ந்து உணவருந்த தனி உணவறை கட்டப்பட்டுள்ளது. பணியாளர்கள் சீருடை மாற்ற ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக அறைகள் கட்டப்பட்டுள்ளது. அதேபோன்று தனித்தனியே கழிவறையும் கட்டப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.\nபாதுகாப்பிற்கும், மற்ற செயல்களுக்கும் தகுதி பெற்ற அனுபவம் உள்ள பாதுகாவல் அதிகாரி மற்றும் பாதுகாவலர்களை வைத்து அனைத்து நேரங்களிலும் கண்காணிக்கப்படுகிறது. உணவுப் பொருட்களை பொட்டல முறையில் கொடுக்க அரசின் தரக்கட்டுப்பாடு அனுமதி உள்ள அளவில் பொட்டலபொருட்களை உற்பத்தியாளர்கள் இடத்தில் இருந்து நேரடிகொள்முதல்.\nசமையற் கலைஞர்கள் அனைவரும் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய தமிழக பாரம்பரியம் உணவு வகைகளை செய்து அனுபவமுள்ள (காரைக்குடி, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், திருச்சி ,நாகர்கோயில், சிவகங்கை ஊர்களில் இருந்து) கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களை பெருமைபடுத்தும் வகையில் நல்ல ஊதியம் கொடுக்கப்படுகிறது.\nசமையற் கூடத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே பணிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். நம்ம உணவக பணியாளர்களுக்கு மற்றும் விற்பனையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நடத்தப்படுகிறது. பணியாளர்கள் அனைவருக்கும், நல்ல உணவு, சீருடை, தங்கும் விடுதி வழங்கப்படுகிறது.\nநிலத்தடி நீர் இறைக்க 2 ஆழ்துளை கிணறு போடப்பட்டுள்ளது. பூச்சிகள் உள்ளே நுழையா வண்ணம் எதிர்கொள்ளும் காற்றாடிகள் நுழைவு வாயில்களில் பொருத்தப்பட்டு உள்ளது. தினமும் சமையல் கூடத்திற்கு பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்பட்டு சமையற்கூட பகுதி முழுவதும் பாதுகாக்கப்படுகிறது.\nஉணவு பாதுகாப்பு சான்று பெறப்பட்டு உள்ளது. உணவு கூடத்திற்கு தீ சான்று பெறப்பட்டுள்ளது மற்றும் மாநகராட்சி பதிவுசெய்து சான்று பெறப்பட்டுள்ளது. அனைத்து சமையல் உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் பணியாளர்களுக்கும், சமையல் கலைஞர்களுக்கும், காப்பீடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபசும்பாலை கொண்டு தயிர் மற்றும் நெய் உற்பத்தி செய்ய, நேரடி கொள்முதல் செய்து நம்ம உணவகம் வாகனத்தின் மூலம் கொண்டு வரப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. எங்கள் உணவு வகைகள் அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் மிகக்குறைந்த விலையில் விற்கப்பட உள்ளது. மேலும், சுத்தமான, சுகாதாரமான, ஆரோக்கியமான முறையில் தயாரித்து வழங்கப்பட உள்ளது.\nஎங்கள் உணவு வகைகளை கைபேசி செயலி (Mobile APP) மூலம் பதிவு செய்து மாதாந்திர, வாராந்திர, வருடாந்திர, மற்றும் வீட்டு விசேஷங்களுக்கு ஆர்டர் செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. 2017ம் வருடம் செப்டம்பர் 1 முதல், ஏழு மாதங்கள், 200 நாட்கள் உணவு செய்முறை சோதனை தகுந்த சமையல் கலைஞர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.\nபணியாளர்கள் வருகைப் பதிவேடு கைவிரல் பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் சேவை மையம் என 15 தகுந்த பணியாளர்களை கொண்டு ஆர்டர்கள் பதிவு செய்யவும் வாடிக்கையாளரின் நிறை குறைகளையும் பதிவு செய்ய வகைசெய்யப்பட்டுள்ளது.\nநிறுவன தயாரிப்புகளை விற்பனை செய்யவும் நிறுவனம் குறிக்கோள் கொள்ளும் விழிப்புணர்வோடு கொண்டு செல்ல திரைதுறையினரை கொண்டு விளம்பரபடம் எடுக்கும் திறமையான இயக்குநர்களை கொண்டு நல்ல விளம்பரபடம் எடுத்து, தொலைக்காட்சி, வானொலி, திரையரங்குகள் மூலம் விளம்பரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநாங்களே உணவு பரிசோதிக்கும் ஆய்வுக்கூடம் நிறுவ உள்ளோம். சமையல் மளிகை பொருட்கள் சமையற்கூடத்தின் மிக அருகில் தனியாக சுமார் 3500 சதுர அடியில் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள், விற்பனையாளர்கள், சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் (Acheivements Award) கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n1. நல்ல, சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட தரமான உணவு.\n2. சுத்தமான தரமான நாட்டுச்செக்கு எண்ணெய் வகைகள்/ஆலிவ் எண்ணெய் உபயோகித்தல்.\n3. மலிவான விலையில் சுவையான உணவு கொடுத்தல்.\n4. தினம் ஒரு சிறப்பு வகை உணவு.\n5. இயற்கையான காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் உணவு.\n6. செப்பு பாத்திரம் (வெள்ளீயம் முலாம்) பூசப்பட்ட பாத்திரங்களில் செய்த அசைவ உணவு வகைகள்.\n7. மசாலா பொருட்கள் சொந்த தயாரிப்பு\n8. அனுபவம் வாய்ந்த தென்தமிழகத்தின் பாரம்பரிய உணவு தயாரிக்கும் சமையல் வல்லுநர்களைக் கொண்டு சமைத்தல்.\n9. அனைத்து இடங்களிலும் ஒரே சுவை.\n10. தூய்மையான சுத்திகரிக்கப்பட்ட நீர் கொண்டு தயாரிக்கப்படுகிறது.\n12, கலர் பொடி இல்லாத உணவு\n13. இரசாயன எஸன்ஸ் இல்லாத உணவு\n14. அஜினமோட்டோ இல்லாத உணவு\n15. மைதா இல்லாத உணவு\n16. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில், தகுந்த, தரமான, உணவு (நம்ம உணவு)\nஎங்கள் நிறுவனத்தால் பயனைடைவோர் :\nஎங்கள் அலுவலகம், மற்றும் சமையற்கூடம், வாகன ஓட்டுநர்கள், வாகன பராமரிப்பாளர்கள், சமையல் செய்பவர்கள், உதவிசமையல் கூடபணியாளர்கள், விற்பனைகூட விற்பனையாளர்கள் என்று ஏனைய 500 குடும்பங்கள் மூலம் 1500 பேர் பயனடைவார்கள். நாங்கள் தயாரிக்கும் உணவை விற்பனை செய்யும் விற்பனை ஏஜென்சிகள் நல்ல பயனை அடைவார்கள். குறைந்த முதலீட்டில் கடின உழைப்பில்லாமல் முறையான இலாபம் பெறுவார்கள்.\nஎங்கள் நிறுவனத்தில், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், போன்றோருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களும், அவர்களை சார்ந்தவர்கள் வாழ்வாதாரம் காக்கப்படுகிறது. சமையல் கலை வல்லுனர்களுக்கும், மற்ற பணியாளர்கள் தங்கி பணிபுரிய அனைவருக்கும் தங்கும் வசதி சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது.\nபணியாளர்கள் அனைவருக்கும் பணி நேரத்தின் போதும், தங்கி பணிபுரிவர்களுக்கும் பணி முடிந்தபோதும், தினமும் மூன்று வேளை உணவு அளிக்கப்படுகிறது. விவசாயிகள், கோதுமை ,பாஸ்மதி உற்பத்தியாளர்கள். மளிகை பொருட்கள் உற்பத்தியாளர்கள். எரிவாயு, விறகு, மரக்கட்டை சப்ளையர். ஆடு, நாட்டுக்கோழி பண்ணையாளர்கள். மீன் விற்பனையாளர்கள். பொட்டல உற்பத்தியாளர்கள். தண்ணீர் சப்ளையர்கள். அரசு கழிவுநீர் இறைக்க/ வெளியேற்ற மாத கட்டண முறை. தினமும் குப்பை வெளியேற்ற மக்கும் குப்பை மக்காத குப்பை, அரசுக்கு மாதகட்டணம். பால் உற்பத்தியாளர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகள் முறையாக செலுத்தப்படுகிறது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nchennai food சென்னை உணவு\nஒரு நொடியே வாழ்ந்தாலும் கோடி மின்னலாய் மின்ன வேண்டும்.. மறக்க முடியாத பரிதி\nநவராத்திரி பிரம்மோற்சவம் 2018: தங்கக் கருடவாகனத்தில் உலா வந்த மலையப்பசுவாமி\nஏசி வேலை செய்யல.. விமானத்தை எடுக்கல.. திருச்சியில் ஜெட்ஏர்வேஸ் விமானத்தால் ஏற்பட்ட பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/actress-abusement-complaint/35907/", "date_download": "2018-10-16T01:28:44Z", "digest": "sha1:HGSK3KRLZEJ2L2YEQYSD4TUHPDK4JP5B", "length": 7024, "nlines": 97, "source_domain": "www.cinereporters.com", "title": "16 வயதில் நான் கற்பழிக்கப்பட்டேன் - பிரபல தொகுப்பாளினி பகீர் தகவல் - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nHome சற்றுமுன் 16 வயதில் நான் கற்பழிக்கப்பட்டேன் – பிரபல தொகுப்பாளினி பகீர் தகவல்\n16 வயதில் நான் கற்பழிக்கப்பட்டேன் – பிரபல தொகுப்பாளினி பகீர் தகவல்\n16 வயதில் நான் கற்பழிக்கப்பட்டேன் என அமெரிக்க தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளினி பத்மா லட்சுமி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிரைத்துறையில் பாலியல் சீண்டல்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. சின்ன நடிகைகள் தொடங்கி பெரிய நடிகைகள் வரை அன்றாடம் யாராவது பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை கூறி வருகின்றனர். ஹாலிவுட்டிலும் இதே பிரச்சனை தான்.\nஅமெரிக்கவில் பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளினியான பத்மா பார்வதி லட்சுமி, கேரளாவில் பிறந்தவர் ஆவார். இவர் சிறு வயதிலேயே அமெரிக்காவிற்கு சென்று விட்டார்.\nஇந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில் 16 வயது இருக்கும் போது நான் ஒரு இளைஞனால் கற்பழிக்கப்பட்டேன். அந்த வயதில் அதை வெளியே சொல்லும் அளவு எனக்கு தைரியம் இல்லை என கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleசெக்க சிவந்த வானம் விமர்சனம்\nNext articleஅதிரடி காட்டும் பொன்.மாணிக்கவேல் – 60 சிலைகள் கைப்பற்றல்\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு பெண்\nசின்மயி விவகாரம்: சரத்குமார் கருத்து\n#MeToo விவகாரம்: தமிழா பொறுமை காப்போம் நியாயம் எதுவோ அது வெல்லட்டும்- இயக்குநர் விஜய்மில்டன்\n’96’, ‘ராட்சசன்’ இரு படங்களையும் புகழ்ந்த பிரபல இயக்குநர் யார் தெரியுமா\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் புதிய புரொமோ\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு...\ns அமுதா - அக்டோபர் 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/tv/06/160599?ref=news-feed", "date_download": "2018-10-16T02:03:16Z", "digest": "sha1:ZK4TWJCPH64UKB3OZVIPQ3UAHC6QAOHC", "length": 6900, "nlines": 89, "source_domain": "www.cineulagam.com", "title": "தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு கண் தெரியாத சிறுமி சஹானா கொடுத்த பரிசு- தேம்பி தேம்பி அழுத சரிகமப பிரபலங்கள் - Cineulagam", "raw_content": "\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nநண்பர்களுக்கு அழகிய மனைவியை விருந்தாக்கிய கணவர்\nஅபிராமியை பார்த்து தெறித்து ஓடும் சக கைதிகள்..\n இளம் பெண்ணை வெளிநாடு சுற்றுலா செல்ல அழைத்த வைரமுத்து\nவிஜய்யின் அடுத்தப்படம் அட்லீ இல்லை, வேறு யார்\nபலகோடி பார்வையாளர்களை அதிர வைத்த மிருகம் மனிதனாக மாறும் அதிசயம்\nகர்ப்பிணி பெண் வயிற்றில் இருந்து வெளியே வந்த இது என்ன\nஇந்த வார ராசிபலன்.. எந்த ராசிக்காரருக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது\nஹோட்டலில் நடிகர் ரியோவுடன் செல்பி எடுத்த பெண்ணை அறைந்த காதலன்\nசலித்துப் போன மனைவி.. மகளை திருமணம் செய்ய துடித்த பொலிஸ் தந்தை\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nசெக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பு புகைப்படங்கள், முதன் முறையாக இதோ\nகடை திறப்பிற்கு கலக்கலாக வந்த கீர்த்தி சுரேஷ்- செம்ம புகைப்படங்கள் இதோ\nதொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு கண் தெரியாத சிறுமி சஹானா கொடுத்த பரிசு- தேம்பி தேம்பி அழுத சரிகமப பிரபலங்கள்\nதிறமை இருந்தால் போதும் எல்லோராலும் ஜெயிக்க முடியாது. அதற்கு உதாரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற போட்டியாளர்கள் தான்.\nஇப்போது கூட ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப 2 சீசன் நடந்து வருகிறது. இதில் கண் தெரியாத ஒரு சிறுமி பாடல் திறமையால் ஜொலித்து வருகிறார்.\nஅவர் தொகுப்பாளினி அர்ச்சனாவுக்காக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதை சஹானா நிகழ்ச்சியில் படித்துக் காட்ட தொகுப்பாளினியை தாண்டி மற்றவர்களும் தேம்பி தேம்பி அழுகின்றனர்.\nஇதோ இவர்களின் அழுகைக்காக வீடியோ புரொமோ\nசஹானா அர்ச்சனாவிற்காக வரைந்த மடலில் கரைந்த அரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/science/2871-.html", "date_download": "2018-10-16T02:48:08Z", "digest": "sha1:BAPM7X6COVAIJ4TCCPJ4LDFER453G5UQ", "length": 6805, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "அதிகரிக்கும் புவி வெப்பத்தால் பூக்களின் நறுமணம் குறைகிறது |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nஅதிகரிக்கும் புவி வெப்பத்தால் பூக்களின் நறுமணம் குறைகிறது\nஅதிகரித்து வரும் புவி வெப்பம் காரணமாக பூக்களின் நறுமணம் குறைந்து வருவதாகவும், இதனால் தாவரங்களின் வளர்ச்சி வீதம் வெகுவாக குறையும் எனவும் ஜெருசலேம் ஹெப்ரே பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பூக்களில் உண்டாகும் நறுமணத்தில் மயங்கி பூக்களை தேடி வரும் பூச்சிகள் மூலமாகவே தாவர இனப்பெருக்கம் நடைபெறும். இப்போது புவி வெப்பம் காரணமாக பூக்களின் நறுமணம் குறையும் பட்சத்தில் பூச்சிகளின் வருகையும் குறையும் இதனால் மரங்களின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி ஆலோசனை\nவிமானத்தை போல ரயிலிலும் கருப்பு பெட்டி\nபாலியல் தொல்லை வழக்கை வாபஸ் பெற்றார் நடிகை ராணி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n5. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n6. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n7. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் 6.3 ஆக பதிவு\nமணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணைகள் நாளை திறக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/inner.php?cat=3&%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%CB%86", "date_download": "2018-10-16T02:10:55Z", "digest": "sha1:N22YZSW5H45JEEAD6ZIHA6IREZHK4FEI", "length": 7486, "nlines": 70, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nதிருகோணமலையில் பலத்த மழை தாழ்வான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது\nவிஷேட பொலிஸ் அதிரடிப்படை சுற்றிவளைப்பில் நான்கு இயந்திரங்களுடன் 4 பேர் கைது.\n(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை, சர்தாபுர பொலிஸ் அதிரடி படையினர் நடாத்திய சுற்றிவளைப்பில்\nதிருகோணமலையில் குழந்தைகளுக்கு வழக்கும் திரிபோசா மாவில் நடக்கும் பாரிய மோசடி\nதிருகோணமலையில் பல பிரதேசங்களில் போசாக்கு குறைந்த பிள்ளைகளுக்கு\nமனைவிக்கு தொல்லை கொடுத்த நபரை தாக்கிய கணவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nதினமும் தொலைபேசி மூலம் மனைவிக்கு தொல்லை கொடுத்த நபரை தாக்கிய\nகிழக்கு மாகாணத்தில் சமய ஆசிரியர்களுக்கான வெற்றிடம் இல்லை\nகிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தமக்கு அறிவித்துள்ளதாக பாராளுமன்ற கல்வி அமைச்சின்\nகர்ப்பிணிப் பெண் சடலமாக மீட்பு\nகிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளராக கடமையாற்றி\nமாடுகளை கட்ட சென்ற வயோதிபருக்கு நேர்ந்த கதி\nதிருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் வாய்க்கால் பகுதியில் வயோதிபர்\nதிருகோணமலை மாவட்ட காணி பிரச்சினை, காணிகளை விடுவிக்க இணக்கம்\nபாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம் காணிகளை விடுவிக்க இணக்கம்\nதிருகோணமலை பொலிசாருக்கு கிடைத்த ஒரு கல்லில் இரண்டு மாங்காய்\nதிருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த\nதிருகோணமலையில் முதலாம் இடத்தை இரு மாணவர்கள் பெற்றுள்ளார்கள்\nதிருகோணமலையில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்கள் புலமைப்பரிசில்\nகிண்ணியா ஸ்ரீ லஷ்மி நாராயண ஆலய பரிவார மூர்த்திகளின் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதிருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா ஆலங்கேனி ஸ்ரீ ல்மி நாராயண\nமனைவியை கொன்று கோணேஸ்வரர் ஆலய வளாகத்தில் புதைத்த அர்ச்சகர்\nதிருகோணமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அம்பிகா கொலை\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள் பேரவை மாற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gez.tv/c-68/130", "date_download": "2018-10-16T01:30:55Z", "digest": "sha1:KB7U34AW7W7C6UV6PQODCBUVPGAAYSNA", "length": 7457, "nlines": 83, "source_domain": "gez.tv", "title": "விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படம் ​ ஹிட்!", "raw_content": "\nவிக்ரம் நடித்த ‘இருமுகன்’ படம் ​ ஹிட்\nபத்து எண்றதுக்குள்ள படத்தையடுத்து விக்ரம் நடித்து வெளியாகியுள்ள படம் இருமுகன். அரிமா நம்பி படத்தை இயக்கி கவனம் பெற்ற ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். நயன்தாரா, நித்யாமேனன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். விக்ரம் இரு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார்.\nஇருமுகன் கடந்த வியாழன் அன்று வெளியானது. முதல் இருநாள்களில் எதிர்மறையான விமரிசனங்கள் கிடைத்தாலும் படத்தின் வசூல் ஆரம்பத்திலிருந்தே நல்லவிதமாக இருந்தது. இதனால் படம் ஹிட் என்கிற முத்திரையை அடைந்துள்ளது. விடுமுறை தினங்கள் நிறைய கிடைத்ததாலும் இதனால் நல்ல வசூலைப் பெறமுடிந்தது. முதல் நாளில் வெளியான திரையரங்குகளைக் காட்டிலும் தற்போது அதிக திரையரங்குகளில், காட்சிகளில் வெளியாகியுள்ளது.\nஇப்படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் படத்தில் பணியாற்றிய பிரபல கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.\nஇந்த வருட ஹிட் படங்களில் கபாலி, தெறிக்குப் பிறகு அதிகம் வசூலித்த படம் இருமுகன். இரண்டாவது வாரத்தின்போது தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதே 450 திரையரங்குகளில் தொடர்ந்து திரையிடப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தமாக ரூ. 30 கோடி வசூலித்துள்ளது என்று இப்படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிட்ட ஆரோசினிமாஸைச் சேர்ந்த மகேஷ் கூறினார்.\nதயாரிப்பாளர் ஷிபு கூறும்போது: விக்ரம் தயாரிப்பாளர்களின் ஹீரோ. என்னை நம்பியதற்கும் இந்தப் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை அளித்ததற்கும் நன்றி என்றார். அன்னியன், கஜினிக்குப் பிறகு எனக்கு சவால் அளித்த படம், இருமுகன். விக்ரம் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிப்பார் என இப்படத்தின் கதையைக் கேட்கும்போதே தெரிந்தது. விக்ரம் போன்ற ஒரு நடிகரால் மட்டுமே இருமுகன் படத்தில் நடிக்கமுடியும். ஹாலிவுட்டுடன் இப்படத்தை ஒப்பிடவேண்டாம். இது அதற்கும் மேல என்றார்.\nவிக்ரம் நடித்த ‘இருமுகன்’ படம் ​ ஹிட்\nநூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு\nவாஞ்சிமணியாச்சி இரட்டை ரயில்பாதைக்கு ரூ. 1,872 கோடி ஒதுக்கீடு: பொன்.ராதாகிருஷ்ணன்\nஆக.,14 முதல் தினகரன் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம்\nதமிழகத்தில் செப்டம்பர் 16-இல் முழு கடையடைப்பு போராட்டம்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டி: விஷால்\nராஜீவ் வழக்கில் கைதான பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்: கருணாநிதி\nஅதிமுக பொது செயலர் யார் தேர்தல் ஆணையம் பதில்\nபசுமை நிறமாக மாற்றும் ரீகிரீன் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2759-2010-01-29-05-15-13", "date_download": "2018-10-16T01:38:12Z", "digest": "sha1:LQWRUZR4QRPO2DXTVTMMRPOOBN5ARECY", "length": 7682, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "மனைவியின் காதலன்", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nசர்தார்ஜி ஒருவரின் மனைவியின் இறுதிச் சடங்கில் சர்தார்ஜியை விட ஒரு இளைஞன் துக்கத்தில் ஆழ்ந்திருந்தான். சர்தார்ஜி அவனைப் பற்றி விசாரித்ததில் அவன் இறந்து போன மனைவியின் கள்ளக் காதலன் என்று தெரிய வந்தது. சர்தார்ஜி அவனை இப்படித் தேற்றினார்.\n\" கவலைப் படாதே, எப்படியும் நான் இன்னொரு திருமணம் செய்து கொள்வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-16T02:37:41Z", "digest": "sha1:RAAULO4JAV36PBMREFF2XDVQOAMPC4UO", "length": 7396, "nlines": 32, "source_domain": "sankathi24.com", "title": "கலாம் நினைவலைகள்! | Sankathi24", "raw_content": "\nமக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு நாளான இன்று, அவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அவரது வழிகாட்டுதலைப் பின்பற்றி வாழ்க்கையில் வெற்றி பெற உறுதி ஏற்போம்.\nமக்கள் ஜனாதிபதி, ஏவுகணை விஞ்ஞானி, இளைஞர்களின் ரோல்மாடல் என்ற போற்றுதலுக்குரிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ராமேஸ்வரத்தில் ஆவுல்பக்கீர் ஜெயினுலாபுதீன், ஆஷியம்மாள் தம்பதியருக்கு ஏழாவது பிள்ளையாக அக்டோபர் 15ம் தேதி பிறந்தார். திண்ணைப்பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்ற அவர், குடும்ப சூழ்நிலை கருதி இளம் வயதிலேயே வேலைக்கு சென்றார்.\nபள்ளிப்பருவத்தில் சராசரி மாணவனாகவே வளர்ந்த கலாம், பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லுாரியில் இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் குறைந்ததால், எம்.ஐ.டி.,-யில் விண்வெளி பொறியியல் பட்டம் பெற்றார்.\nகல்வித்தகுதியை படிப்படியாக உயர்த்திக்கொண்ட கலாம், தொடர்ந்து ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபட்டார். தனது கடுமையான உழைப்பினால் படிப்படியாக முன்னேறி அறிவியல் ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை படைத்து விருதுகள் பெற்றார்.\nஅக்னி ஏவுகணை சோதனைக்குப்பின் இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் அறியப்பட்ட அப்துல்கலாம் இந்திய விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்தார். விவசாயம், மருத்துவத்துறை வளர்ச்சியில் அதீத அக்கறை காட்டி வந்த கலாம் தனது அயராத உழைப்பினால் இந்தியாவின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.\n2002, ஜூலை 26ம் தேதி நாட்டின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்ற இவர் தனது பதவிக்காலத்தில் பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டார். 2020க்குப் பின் இந்தியா வல்லரசாக உருவெடுக்கும் என்று கூறிய கலாம் எதிர்கால இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்து அவர்களிடையே உத்வேகம் அளித்து வந்தார். குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்ற கலாம், அவர்களின் ரோல்மாடலாகவே விளங்கினார்.\nமாணவர்கள் மற்றும் குழந்தைகளின் மேல் எப்போதும் அன்பு கலந்த அக்கறை செலுத்தி வந்த கலாம், 2015-ம் ஆண்டு ஜூலை 27 ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிக்கொண்டிருந்தபோது இந்த மண்ணுலகை விட்டுச் சென்றார். கலாமின் மரணம் மக்களின் மனதில் நீங்கா வடுவாக இடம்பெற்றுவிட்டது.\nஅவர் நம்மை விட்டு மறைந்தாலும் அவரது எண்ணங்கள், எதிர்கால இந்தியாவை உருவாக்க இளைஞர்களுக்கு அவர் வழங்கிய அறிவுரைகள் நம்மை விட்டு அகலாது. காலத்தை வென்ற நாயகனின் அறிவுரைகளை பின்பற்றி நடப்போம் என அவரது நினைவு நாளான இன்று உறுதியேற்போம்.\nயேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் ஈழத்தமிழ் பெண்களின் பிரதிநித்துவம்\nசங்கதி-24 இணையம் ஞாற்றுக்கிழமை மேம்படுத்தப்படுகின்றது\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குகொள்ளும் சமகால அரசியல் பொதுக்கூட்டம்\nசுவிசில் தமிழின உணர்வாளர்களின் நான்கு முனைமுற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://siragughal.blogspot.com/2009/10/13.html", "date_download": "2018-10-16T01:50:58Z", "digest": "sha1:HRJ6J6G5ASDOZSI22XOD72NRYDUN5X6D", "length": 73502, "nlines": 525, "source_domain": "siragughal.blogspot.com", "title": "விரிந்த சிறகுகள்: ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 13", "raw_content": "\nஎனக்கும் சிறகுகள் இருப்பதை உணர்ந்தேன், தயக்கங்கள் தகர்த்து மெல்ல சிறகை விரித்து பறந்தேன், இளங்காற்று மோத துள்ளி திரிந்தது மனம்... அட அந்த வானம் கூட தொடு தூரம் ஆனது இப்போது\nஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 13\nபாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8 , பாகம் 9, பாகம் 10, பாகம் 11, பாகம் 12\n“நான் அன்னிக்கே சொன்னேன்…தற்கொலை தான்னு…கேட்டீங்களா” பரத்து தம்பி நான் சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே நீங்க உண்மையிலையே புத்திசாலி தான்..அதை நான் ஒத்துக்கறேன்…ஆனா உங்க புத்திசாலித் தனத்தை ரொம்ப உபயோகிச்சீங்கன்னா இப்படி தான் எல்லாருக்கும் நேர விரயம் ஆகும்…”\nயெஸ். ஐ யின் பேச்சிற்கு பதிலேதும் பேசாமல் அவரை விருட்டென திரும்பி முறைத்தார் பரத்.உடனே ஸ்டேஷனை விட்டு வெளியேறியவர், கோபத்தையெல்லாம் தன் இருசக்கர வாகனத்தில் மேல் காட்ட, அது சீறிக் கொண்டு பாய்ந்தது. நேரே பில்டிங் சொல்யூஷன்ஸ் சென்றவர் ரமேஷை அழைத்தார், “நான் கேட்ட டேட்டா எடுத்து வச்சிடீங்களா\n“அப்பவே ரெடி சார்…பிரின்ட் அவுட்டே எடுத்து வச்சுட்டேன்…”\n“ஓ…குட் குட்…கொஞ்சம் வெளிய கொண்டு வந்துருங்க…ரிசப்ஷன்ல வெயிட் பண்றேன்…”\nரமேஷ் வந்தவுடன் அவன் குடுத்த ப்ரிண்ட் அவுட்டை ஆராய்ந்தவர் முகத்தில் அன்றைய முதல் வெற்றிப் புன்னகை. ஏனென்றால் அவர் கையிலிருந்தது ஒன்பதாவது மாடி கதவு மற்றும் மது வீட்டு கதவின் தகவல்கள்\nநேரே தரகர் ராமன் வீட்டிற்கு சென்றார் பரத். எந்த கவலையும் இல்லாமல் தொலைகாட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார் ராமன். மஃடியில் பரத் திடீரென்று வீட்டிற்குள் பிரவேசிக்கவும், திடுக்கிட்ட ராமன், “யார் சார் நீங்க” என்று அதட்டலாக வினவினார்.\nதன் ஐ.டி கார்டை வெளியே எடுத்த பரத், “பரத் இன்ஸ்பெக்ட்டர் ஆஃப் போலீஸ்” என்று மிடுக்காக கேட்க, ஒரு நொடி ஆடிப்போனார் ராமன்.\nபரத்தின் முகம் சட்டென்று நினைவுக்கு வர, “சார்….சாரி சார்…அது வந்து…போலீஸ் ட்ரெஸ் போடலையா…அதான்…வாங்க…உக்காருங்க…” என்று குழைந்தார்.\n“உக்காரதுக்கு வரலை…மதுவந்த்தி கேஸ்ல உங்க மேல சந்தேகம் இருக்கு…நடங்க ஸ்டேஷனுக்கு…” என்று அதிகாரத் தொனியில் பரத் சொல்லவும், வெலவெலத்துப் போன ராமன், “என்னது என்ன சொல்றீங்க நானே அந்த பொண்ண ஃபோட்டோவில மட்டும் தான் பாத்திருக்கேன்…எந்த அடிப்படையில என் மேல சந்தேகப் படறீங்க\n பொண்ணுக்கு சொந்தக்காரங்க உங்க மேல சந்தேகம் இருக்கறதா சொல்லியிருக்காங்க…அந்த அடிப்படையில தான்…”\n அந்த பொண்ணுக்கு தான் அம்மாவும் இல்லை, அப்பாவும் ஆஸ்பத்திரியில கிடக்கறாரே\n“அவங்க சித்தி தான் கம்ப்ளெய்ன்ட் குடுத்திருக்காங்க…உங்க மேல சந்தேகம் இருக்கறதா…”\nஅதிர்ச்சியில் ராமனின் முகம் இருண்டது, கோபம் தலைக்கேற, “என்னது காமாட்சியா” என்று கத்தத் துவங்கினார். உடனே பரத், “நீங்களா வர்றீங்களா இல்லை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகவா இல்லை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகவா\n“சார்…நான் எந்த தப்பும் பண்ணல சார்…அந்த காமாட்சி தான் பணம் குடுத்து என்னை சாட்சி சொல்ல சொல்லுச்சு சார்…ஆனாலும் நான் சொன்னது பொயில்ல சார்…உண்மை தான்…எனக்கு அதுக்கு மேல எதுவுமே தெரியாது சார்… என் கொழந்தைங்க மேல சத்தியமா…”\nஅடுத்த வெற்றிப் புன்னகையோடு ராமனை அழைத்துக் கொண்டு காமாட்சி வீட்டை நோக்கி விரைந்தார் பரத்.\nமதுவின் அறையிலிருந்து “அம்மாஆஆ” என்று அலறல் சத்தம் கேட்டு மது இருந்த அறையில் எட்டிப் பார்த்த காமாட்சி, ஏதோ ஒரு பலகையை வைத்துக் கொண்டு மது திரும்பி அமர்ந்திருப்பதை பார்த்தார். மது பலகையை பார்த்து அம்மா, அம்மா என்று அழுவதை பார்த்த காமாட்சிக்கு ஒரு நிமிடத்திலேயே அவள் செய்து கொண்டிருப்பது புரிந்தது. மதுவை அன்று பார்த்ததுமே, சில மாதங்களாக அவர் மனதில் புகைந்து கொண்டிருந்த வன்மம் அதிகமாக, அது முதல் மதுவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனமாக கண்கானிக்கத் துவங்கினார் காமாட்சி.\nமது ஓஜா பலகை, மெழுகு வர்த்தி சகிதம் வீட்டை விட்டு வெளியேறியதை பார்த்ததும், சோஃபாவில் படுத்துக் கொண்டிருந்த காமாட்சியின் உள்ளத்தில் உடனே அந்த திட்டம் உருவானது. உடனே அறைக்குள் சென்று தன் அக்காவின் புடவையை எடுத்து தான் கட்டியிருந்த புடவை மேலே கட்டிக் கொண்டார். மாமாவிடம் நல்லவிதமாக பேசி, விசாலாட்சியின் புடவைகளை வாங்கிக் கொண்டு வந்தது எவ்வளவு நல்லதாய் போயிற்று என்றி எண்ணிக் கொண்டு, கன்னாடியில் தன் உருவத்தை பார்தார். அக்கா போன்றே பெரிதாக பொட்டு ஒன்றை வைத்துக் கொண்டதும், இரு புடவை கட்டியதால் சற்றே குண்டாக, தான் அக்காவை போலவே இருப்பதாக காமாட்சிக்கு தோன்றவே, அவருடைய முகத்தில் ஒரு குரூர புன்னகை அரும்பியது.\nமது மொட்டை மாடிக்கு தான் போயிருப்பாள் என்று திட்டவட்டமாக தெரிந்ததால், காமாட்சி ஒன்பதாவது மாடி வழியே சென்று அங்கிருந்த கதவின் வழியாக, ஒன்பதாவது மாடிக்கருகில் இருந்த அந்த சிறு பால்கனியை சிரமப்பட்டு அடைந்தார்.ஒருவர் மட்டுமே நிற்கும் அளவிற்கு இருந்த அந்த இடத்தில் சிரமத்துடன் நின்றுகொண்டு, மது என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று அவரால் பார்க்க முடியாவிட்டாலும், இருட்டின் நிசப்தத்தில் அவருக்கு மது அழும் குரல் லேசாக கேட்டது. உடனே இது தான் சமயம் என்று மது மது என்று உரக்கக் கத்தினார் காமாட்சி. தன் சத்தம் கேட்டு அலறியடித்து சத்தமிட்டு அழுது கொண்டே மது ஓடி வரும் சத்தம் கேட்கவும், “மதும்மா…இங்க இருக்கேன்டா…இங்க…” என்று அவரும் கத்தினார். அவள் வந்து குனிந்து தன்னை பார்த்ததும், சிரிக்கும் போது தான் அக்கா மாதிரியே இருப்பதாக பல பேர் சொல்லிக் கேட்ட விஷயத்தை அப்போது சரியாக உபயோகித்துக் கொண்ட காமாட்சி பெரிதாய் புன்னகைத்து கைகளை நீட்டியவாறு, “வாடாம்மா…அம்மாகிட்ட வா… குதிச்சு வா மதும்மா” என்றார்\nஅதே நேரத்தில் யாரோ தடுக்கி விழும் சத்தம் கேட்கவும், ஆபத்தை உணர்ந்த காமாட்சி மது திரும்பிப் பார்த்த கணத்தில் உடனே பக்கவாட்டில் ஓடி மறைந்தார். சற்றும் தாமதிக்காமல் ஒரே மூச்சில் தடதடவென விரைந்து ஓடி இரண்டாம் தளத்திலிருந்த தன் வீட்டை அடைந்தார் காமாட்சி. விட்டை அடைந்து ஒருசில நொடிகளிலேயே ஏதோ சத்தம் கேட்க, ஜன்னல் வழியே பார்த்த காமாட்சி, செக்யூரிட்டி தடதடவென ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து அப்படியே வெலவெலத்துப் போனார். மது கீழே குதித்தே விட்டாள் என்று காமாட்சிக்கு ஊர்ஜிதம் ஆனது. உடனே சென்று இரண்டாவது புடவையை கழட்டிவிட்டு, எதுவுமே தெரியாதது போல் தூங்குவதைப் போல் பாசாங்கு செய்யத் துவங்கினார். மது யாரென்று செக்யூரிட்டிக்கு தெரியாததால், காலை ஐந்து மணிக்கு வேலைக்கார பெண் ராணி வந்து அடையாளம் காட்டி, காமாட்சியை எழுப்ப போலீஸ் வந்த போது மணி ஐந்து பத்து. அதற்குள்ளாக எப்படியெல்லாம் அழுது நடிப்பது, மது அப்பாவிடம் எப்படி பேசுவது என்று மனதிற்குள்ளேயே திட்டம் தீட்டி முடித்திருந்தார் காமாட்சி என்ற அந்த பணப்பேய்\nதற்கொலைக்கு தூண்டியதற்காக காமாட்சியையும், காசு பெற்று சாட்சி சொல்லி கேஸை திசை திருப்பியதற்காக ராமனையும் கைதி செய்வதற்காக ஆவணங்கள் தயாரித்துக் கொண்டிருந்த பரத்திடம் வந்த யெஸ்.ஐ, “பரத் தம்பி உண்மையிலையே பெரிய ஆள் தான் நீங்க…இப்ப சொல்றேன்....எக்ஸ்பீரியன்ஸ விட படிப்பும் புத்திசாலித் தனமும் தான் முக்கியம்”\nசிரித்துக் கொண்டே பரத், “இல்லை சார்…அனுபவமும் சேந்தா தான் ஜெயிக்க முடியும்…இப்ப பாருங்க…தேவையில்லாம அந்த ரஞ்சித்த சந்தேகப்பட்டு எத்தனை பேருக்கு சிரமம்\n“ச்சே…அதனால தான உண்மை என்னன்னு தெரிஞ்சுது என்னோட இத்தன வருஷ சர்வீஸ்ல பாத்தத வச்சு சொல்றேன்…உன்னை மாதிரி ஒருத்தன பாத்ததில்லை…நீ தான்யா போலீஸ்காரன்….”\nபெரிதாய் சிரித்துக் கொண்டே பரத் தன் போலீஸ் தொப்பியை கழற்றி யெஸ்.ஐ யின் முன் நீட்டி, “தாங்க் யூ சார்\nயெஸ்.ஐ, “ஆமாம்…அந்த காமாட்சி எதுக்காக சொந்த அக்கா பொண்ணுகிட்ட இப்படி பண்ணுச்சு\n“எல்லாம் சொத்துக்கு ஆசைப்பட்டு தான்…வேறென்ன பொண்ண எதாவது பண்ணிட்டா, சொத்து பூரா அவ பையனுக்கு வரும்னு ஆசை…மது அப்பா கிட்ட தான் இந்தம்மா புருஷன் வேலை செய்யறாராம்…அங்க ஏதோ பிரச்சனை, இவ புருஷன வேலையை விட்டு நிறுத்திட்டாராம் மது அப்பா…அந்த கோவம் வேற…என்னவோ ப்ளான் பண்ண போய் கடைசியில இப்படி ஆகி போச்சு…”\nமுகமெல்லாம் புன்னகையாக நின்று கொண்டிருந்த லீலாவதியிடம் சென்றார் சோமநாதன்,\n முகத்துல இப்படி ஒரு சந்தோஷம்\n எனக்கு சந்தோஷம் தான்…ரொம்ப ரொம்ப சந்தோஷம்…இந்த பொண்ணு இப்படி கர்பினியா கோர்ட் கேஸுன்னு அலைஞ்சிட்டு இருந்தத பாத்து, எனக்கே கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு…அதிலும், அர்த்த ராத்திரியில காத்து வாங்கறதுக்கு ஒன்பது மாடி படி ஏறி போனேன்னு திரும்ப திரும்ப, சொல்ற பொறுப்பில்லாத ஒரு புருஷனுக்காக…ஏன் தான் ஆண்டவன் இந்த பெண் ஜென்மத்த படச்சானோன்னு வேதனையா இருந்துச்சு…எப்படியோ, போராடி ஜெயிச்சிட்டா…நான் கேஸ் ஜெயிச்சுருந்தா எனக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ, அத விட இப்ப ரெட்டிப்பு சந்தோஷம், ஏன்னா…ஜெயிச்சது எங்க இனமாச்சே…”\n“எங்க இனம் ஸார்…பெண் இனம் அவன் அந்த நேரத்துல எதுக்கு போனானோ, என்னவோ தெரியல, ஆனா இனிமேலாவது இந்த பொண்ணுக்கு உண்மையா இருந்தா சரி தான்…” உண்மையான அக்கறையுடன் லீலாவதி சொல்லவும், சோமநாதன் முகத்தில் லேசான சோகம் பரவியது. இத்தனை நாட்களாக முகிலுடன் பழகியதில், அவளிடம் அவருக்கு ஏதோ ஒரு பாசம் ஏற்பட்டிருந்தது. கடைசியில் ரஞ்சித் என்ன தான் முரண்டு பிடித்தாலும், முகிலின் முகத்துக்காகவும், அவளின் நிலையை நினைத்தும் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டார். அப்படிப்பட்ட பெண்ணிற்கு அவள் கணவன் துரோகம் செய்யக் கூடாது ஆண்டவனே என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டு தனது அறையை அடைந்தார்.\nஃபார்மாலிடீஸ் எல்லாம் முடித்து விட்டு, ரஞ்சித்தும், முகிலும் சோமநாதனின் அறைக்கு வந்தனர். அவர்களை எதிர் பார்த்துக் கொண்டிருந்த சோமநாதன், “வாங்க…உக்காருங்க…” என்று வரவேற்றார்.\n“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல ஸார்… ரொம்ப ரொம்ப நன்றி…” குரல் தழு தழுக்க ரஞ்சித் சொல்லவும்,\n“நன்றி எல்லாம் உங்க வைஃபுக்கு சொல்லுங்க…”\nகண்கள் பனிக்க ரஞ்சித் அவன் மனைவியை பார்த்தான். இந்த பிறவியில் மட்டுமல்ல, எத்தனை பிறவி எடுத்தாலும், நீயே எனக்கு மனைவியாக வர வேண்டும் என்று உணர்த்தியது அவன் பார்வை.\nஅங்கு நிலவிய அமைதியை கலைக்க விரும்பி, சோமநாதன், லேசாக தொண்டைய செறுமினார், ’என்ன’ என்பது போல் இருவரும் பார்க்க,\n இப்பவாவது சொல்லுங்க…அன்னிக்கு நைட்டு மாடிக்கு எதுக்கு போனீங்க\n“ப்ளீஸ் ஸார், இப்பதான் எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுச்சே, அத மட்டும் என்கிட்ட கேக்காதீங்க…ப்ளீஸ்…”\nபொங்கி வந்த ஆத்திரத்தை அவர் கொட்டும் முன்பு, அவரது அலைபேசி அலறியது.\n“எக்ஸ்யூஸ்மீ…” என்றபடி அலைபேசியோடு வெளியே சென்றார்.\nசற்று நேரம் மெளனமாய் இருந்த முகில், “ரஞ்சி…என்கிட்ட மட்டுமாவது சொல்லுங்க ரஞ்சி…ப்ளீஸ்…”\n“முகில்…என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கில்ல அப்புறம் அது எதுக்கு\n“உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லன்னா, என் மேலையே எனக்கு நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம்…இருந்தாலும், காரணம் இல்லாம நீங்க எதையும் மறைக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்…சொல்லுங்க ரஞ்சி…என் விஷயமா தான ஏதோ…”\nரஞ்சித் எதுவும் பேசாமல் அமைதி காக்கவும், முகில் நடுங்கும் குரலில், “அந்த மஹேஷ் விஷயம் தான\n“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா…” அவசர அவசரமாக ரஞ்சித் மறுத்த விதமே, முகிலுக்கு சந்தேகத்தை கிளப்ப,\n“இல்லை…உங்க முகமே சொல்லுது…அவன் தான் ஏதோ பண்ணியிருக்கான்….சொல்லுங்க ரஞ்சி…எங்கிட்ட மட்டுமாவது சொல்லுங்க…ப்ளீஸ்…”\n“ஆமா முகில்…அவனே தான்…நான் கைதாகறதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, அந்த மஹேஷ் எனக்கு ஃபோன் பண்ணி, இருபதாயிரம் பணம் வேணும், குடுக்கலன்னா, நீ அவனுக்கு எழுதின லெட்டர்ஸ், காலேஜ்ல நீங்க ரெண்டு பேரும் எடுத்துகிட்ட ஃபோட்டோஸ், அப்புறம்…அப்புறம் அந்த ஹாஸ்பிட்டல் ரிப்போர்ட் இதெல்லாத்தையும் எங்க அம்மா, அப்பாவுக்கும், உன் அம்மா அப்பாவுக்கும் அனுப்சிடுவேன்னு மிரட்டினான்…உங்கிட்ட சொன்னா, நீ வருத்தபடுவேன்னு தான் உங்கிட்ட சொல்லாமலே, நானும் பணத்த குடுத்து தொலச்சிடேன்…ஆனா, உன் விஷயம் எல்லாமே எனக்கு தெரியும்ங்கறது அவனுக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு மட்டும் தான் எனக்கு புரியல...”\n“மொதல்ல அவன் எனக்கு தாங்க ஃபோன் பண்ணான்…உங்க கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிடுவேன்னு என்ன ப்ளாக் மெயில் பண்ணான்…”\nரஞ்சித் முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள். “இத ஏன் முகில் நீ என்கிட்ட சொல்லல\n“நீங்க கோவத்துல அவன ஏதாவது பண்ண போய் பிரச்சனை ஆய்டுமோன்னு பயந்துட்டு தான் நான் உங்ககிட்ட சொல்லல, நான் அவன்ட்ட, என் வீட்டுக்காரருக்கு எல்லா விஷயமும் ஏற்கனவே தெரிஞ்சு தான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டாரு, அவர் என்ன முழுசா நம்பறார்…அதனால, நீ என்னை மிரட்டி எந்த பிரியோஜனமும் இல்லைன்னு சொல்லி கட் பண்ணிட்டேன்…அதுக்கு அப்புறம் அவனும் ஃபோன் பண்ணாததால, நானும் பேசாம இருந்துட்டேன்…அப்போ நீங்க அவன பாக்கத்தான் மாடிக்கு போனீங்களா\n“ஆமா முகில்…ஒன்பாதாம் தேதி ஃபோன் பண்ணி, அவன் துபாய்க்கு போறதாகவும், ரெண்டு லட்சம் குடுத்தா அவன்ட்ட இருக்கற எல்லாத்தையும் குடுத்துட்டு, இனி நம்ம வாழ்கைல குறிக்கிட மாட்டேன்னும் சொன்னான்… நானும் பணத்த எடுத்து ரெடியா வச்சிருந்தேன்…பதினஞ்சாம் தேதி நைட்டு, தீடீர்ன்னு ஃபோன் பண்ணி, அன்னிக்கே பணம் வேணும்ன்னு சொல்லவும், நான் தான் அவன அந்த பின்னாடி சந்து வழியா உள்ள வந்து மாடி ரூமுக்கு வர சொன்னேன்…அவன் போனப்புறம் ஏதோ சத்தம் கேட்குதேன்னு கதைவ திறந்துட்டு போய் பாத்தப்ப தான், அந்த பொண்ணு, மதில் மேல ஏறி நின்னுட்டு இருந்தா…ஆனா, நான் போறதுக்குள்ள அவ…”\n நீங்க அவன பாக்கத் தான் போனீங்கன்னு போலிஸ் கேக்கும் போதே சொல்லி இருந்தா, இத்தன நாள் இவ்ளோ கஷ்டம் வந்திருக்குமா\n என் பொன்டாட்டியோட பழைய காதலன் மிரட்டினான், அவனுக்கு பணம் குடுக்கறதுக்காக தான் போனேன்னு சொல்ல சொல்றியா உங்க வீட்ல உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருக்காங்க உங்க வீட்ல உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருக்காங்க உங்க வீட்டை விடு, எங்க விட்ல உங்க வீட்டை விடு, எங்க விட்ல என் பொண்ணு, என் பொண்ணுன்னு எப்படி கொண்டாடுறாங்க என் பொண்ணு, என் பொண்ணுன்னு எப்படி கொண்டாடுறாங்க நான் மட்டும் அத சொல்லி இருந்தா உன் நிலைமை என்ன நான் மட்டும் அத சொல்லி இருந்தா உன் நிலைமை என்ன அந்த மஹேஷே வந்து சாட்சி சொல்லியிருந்தாலும், இத்தன நாளா அவன் ஏன் வரலை, அவன் யாரு, என்ன, உங்களுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்னு போலீஸ்ல தோண்டி எடுத்துற மாட்டாங்க அந்த மஹேஷே வந்து சாட்சி சொல்லியிருந்தாலும், இத்தன நாளா அவன் ஏன் வரலை, அவன் யாரு, என்ன, உங்களுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்னு போலீஸ்ல தோண்டி எடுத்துற மாட்டாங்க அறியாத வயசுல, வழி தவறி போயிருந்தாலும், நீ பத்தர மாத்து தங்கம் தான்…என் பொண்டாட்டிய பத்தி யாரும் தப்பா பேசுறத என்னால பாத்துட்டு இருக்க முடியாது…அதுக்கு பதிலா, ஏழு வருஷமோ, பத்து வருஷமோ ஜெயில்ல இருக்கறது மேல்…”\n“ரஞ்சி…” அதற்கு மேல் பேச முடியாமல் அவன் தோள் மேல் சாய்ந்து கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது.\nரஞ்சித் அதை துடைத்த வாறே, “இனிமே நீ அழவே கூடாது…அன்னிக்கு காலைல நான் நியூஸ் பேப்பர் படிச்சிட்டு இருந்தேன்ல அப்ப தான் பாத்தேன், அந்த மஹேஷ் அன்னிக்கு ராத்திரி ஏதோ பெரிய ஆக்ஸிடண்ட்ல மாட்டிகிட்டான்…ஜெயில்ல என்னை பாக்க வந்திருந்தான்….செத்து பொழச்சிருக்கான்…என்னால தான் உங்களுக்கு இப்படி ஆச்சுன்னு ரொம்ப வருத்தமா பேசினான்…”\n அவனுக்கு ஏதோ தேவை…நம்மள உபயோகிச்சுகிட்டான்…நம்ம போறாத நேரம், எனக்கு இப்படி ஆகவும், இதுக்கு நான் தான் காரணம்னு ரொம்ப வருத்தப் பட்டான்...அந்த பணத்தை கூட திருப்பி குடுத்தர்றேன்னு சொன்னான்னா பாத்துக்கோயேன் நான் தான், அதை வச்சு நீ துபாய் போற வேலையை பாரு, இனிமே எங்க வாழ்க்கையில குறுக்கிடாதன்னு புத்தி சொல்லி அனுப்பிட்டேன்…அவனும் இன்னேரம் துபாய்ல இருப்பான்னு தான் நினைக்குறேன்…அதனால இனி வருத்தப்படறதுக்கு எதுவுமே இல்லை முகில்….எல்லாத்தையும் கெட்ட கனவா நினச்சு மறந்துடுவோம்…இன்னும் கொஞ்ச நாள்ல உன்ன மாதிரி அழகா ஒரு குட்டி பாப்பா நம்ம வீட்டுக்கு வந்துடும்…”\nவிரக்தியுடன் சிரித்தாள் முகில், “ஹ்ம்ம்…ரெண்டு தடவை குழந்தை உண்டாகி… ஆனா ரெண்டு தடவையும் நிம்மதியே இல்லை… எல்லாம் என் ராசி அந்த குழந்தையை யாருக்கும் தெரியாம கருவிலையே கொன்ன பாவம் தான் இப்படி வாட்டுது…ஆனா ஒரு பாவமும் அறியாத உங்கள போய்…” அதற்கு மேல் பேச முடியாமல் ’ஓ’ வென்று அழுதாள்.\n இந்த ராசி, பாவம், பரிகாரம்னு பேசுறத மொதல்ல நிறுத்து நல்ல மனசிருந்தா எல்லாமே நல்லதா தான் நடக்கும்.”\nஎதுவுமே பேசாமல் அவள் சிறுது நேரம் அமைதி காக்கவும், “என்னம்மா’ என்று மெதுவாக அவள் தலை வருடினான். அப்படியே அவனை பார்த்து புன்னகைத்தவாறு கண்களை துடைத்துக் கொண்டவள், அவன் தோளில் இருந்து தலையை எடுக்க மனமின்றி அப்படியே கண்களை மூடினாள். இப்படி அவன் மார்பில் தலை சாய்ந்து கொண்டு, இன்னும் ஆயிரம் ஆயிரம் கதைகள் பேச அவர்களுக்கு எவ்வளவோ காலம் இன்னும் மீதம் இருக்கிறதே\nஇவர்களையே பார்த்துக் கொண்டிருந்ததில், வெளியே அலைபேசியோடு சென்ற சோமநாதனை மறந்து விட்டால் எப்படி அவர்கள் பேசியது அனைத்தையும் ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டு, கண்கள் பனித்து, வாயில் அருகிலேயே தான் நின்று கொண்டிருந்தார் அவர்\nஅப்போது அந்த வழியாக சென்ற லீலாவதி, “என்ன ஸார் இங்க நின்னுட்டு இருக்கீங்க\nகண்களில் பெருமை மிளிர சோமநாதன், “ஜெயித்தது உங்க இனம் மட்டும் இல்ல மேடம், எங்க இனமும் தான்\nLabels: தொடர் கதை, ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ்\nஇவ்வளவு பெரிய கதையை தொடர்ந்து படிச்சிட்டு வந்த எல்லோருக்கும் ரொம்ப நன்றி போன பகுதிகள் மாதிரி இல்லாம, இந்த பகுதியில attendance is mandatory :) அதனால உங்க பின்னூட்டங்களை மறக்காம இந்த பகுதியில எழுதிட்டு போங்க...\nகதைய கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் குறையாம நகர்த்திட்டு போன விதம் மிக அருமை\nமுதல்ல attendance போட்டாச்சு... :)\nகடைசி பாகத்திலையும் கடைசிவரையும் புது புது திருப்பம் வச்சிருக்கிறீங்க.\nநீங்க எழுதின அத்தன கதைகளிலேயே இது ஒரு வித்தியாசமான கதை, சிறப்பானதும் கூட...\nபுத்தகமா போடுற ஐடியா இருக்கா.. :)\nமேலும் பல வித்தியாசமான கதைகள் படைக்க வாழ்த்துகள்...\n//முதல்ல attendance போட்டாச்சு... :)//\nமிகவும் அழகாக எழுதி இருக்கீங்க. உங்களுக்கு உள்ள இப்படி ஒரு நல்ல கதை ஆசிரியர் இருப்பது எங்களுக்கு தெரியாம போச்சே\nநான் பல பதிவுகள் படிக்க ஆரம்பிச்சதுக்கு உங்க ஷோபா அப்பார்ட்மென்ட்ஸ் தான் தொடக்கம்.\nஇது மாதிரி நல்ல கதைகள் பல எழுத எனது வாழ்த்துக்கள்.\n- அன்பு நண்பன் வெங்கடேஷ்.\nகடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் குறையாம நகர்த்திட்டு போன விதம் மிக அருமை\nபரத்துக்கும் திவ்யாவுக்கும் லவ்ஸ்னு ஒரு சீக்வல் போடுங்களேன். :))))\nஅறியாத வயசுல, வழி தவறி போயிருந்தாலும், நீ பத்தர மாத்து தங்கம் தான்…என் பொண்டாட்டிய பத்தி யாரும் தப்பா பேசுறத என்னால பாத்துட்டு இருக்க முடியாது…அதுக்கு பதிலா, ஏழு வருஷமோ, பத்து வருஷமோ ஜெயில்ல இருக்கறது மேல்…\nஅருமையான கதை சொல்லும் நடை, திவ்யா \nஇனிமே, எங்கயாவது மின்பூட்டை பாத்தா,இந்த கதைதான் எனக்கு ஞாபகத்துக்கு வரும்\nஆனாலும், ரஞ்சித்தை ரொம்பஅஅ.. நல்லவனா காட்டுவீங்கன்னு எதிர்பார்க்கல. ராஜேஷ்குமார் கதைகள் மாதிரி கடைசிப்பக்கத்துல சில கிளைக்கதைகள் வச்சிருக்கீங்க :-)\n//கண்களில் பெருமை மிளிர சோமநாதன், “ஜெயித்தது உங்க இனம் மட்டும் இல்ல மேடம், எங்க இனமும் தான்\nஇப்படியே போய்க்கிருந்தா என்ன அர்த்தம். இதுக்கு ஒரு முடிவே இல்லையா.. முழுசா படிக்க காத்திருந்தா வருஷம் ஆகிடுமாட்ட தெரியுது...\nவலைபூ பக்கம் வந்த உடனே கமெண்ட் போட்டுட்டேன். அட முற்றும் போட்டசுனு அதுக்கு அப்புறமா தன பாத்தேன்.\nஇனி முதல்ல இருந்து படிக்கலாம் :)\nநீங்க இந்த கதை ஆரம்பிச்சதில இருந்து, office வந்தவுடனே, mail check பண்றதுக்கு முன்னாடி, பார்க்கிறது,உங்க update இருக்கான்னுதான். ரொம்பவே அருமையா கொண்டு போய், ரொம்ப ரொம்ப அருமையா முடிச்சு, கலக்கிட்டீங்க போங்க. அப்படியே ஒரு ரமணி சந்திரனும், ராஜேஷ்குமாரும் சேர்ந்து வந்து எழுதினா மாதிரி இருந்துச்சு. Hats off\n//பரத்துக்கும் திவ்யாவுக்கும் லவ்ஸ்னு ஒரு சீக்வல் போடுங்களேன். :))))\nஆமாங்க... போடுங்க, நாங்க பரத் யாருன்னுலாம் கேக்க மாட்டோம். :-)\nஎழுத்து நடை மிக அருமை\nஇன்னைக்கு எதேச்சயா எடுத்தவுடன் கடைசிக்கு வந்து பார்த்ததில் முற்றும்னு போட்டிருந்தத பாத்ததும் ஆச்சரியம்தான். கதை நல்லா இருந்தது. இந்த மாதிரி கதைல பிரச்சனையே முடிவு எப்பன்னு இருக்கும். முடிஞ்சா முடிஞ்சிடுச்சேன்னு இருக்கும்.\n//பரத்துக்கும் திவ்யாவுக்கும் லவ்ஸ்னு ஒரு சீக்வல் போடுங்களேன். :))))//\n@karthik : எப்படிப்பா உன்னால மட்டும் இப்படி யோசிக்க முடியுது ஆனா ஐடியா நல்லாத்தான் இருக்கு..\n ஒரு வாரமா சிஸ்டம் பிரச்சனையா இருந்ததால எதுவுமே படிக்கமுடியலை..கதையை முடிச்சிருப்பீங்களேனு கவலையா இருந்தது..ஆனா கொஞ்சம் லக் இருக்கதான் செய்யுது.\nரொம்பவே சஸ்பென்ஸா கொண்டு போனீங்க..இனியும் நிறைய எதிர்பார்ப்புகளுடன்....\nகண்டிப்பா E-Book ஆ போட்டுடலாம்...உங்க பாராட்டுக்கு நன்றி\nThanks 23C...அடுத்த கதை உடனே போட்டுட வேண்டியது தான்...\nidea நல்லா தான்ப்பா இருக்கு...பரத் and திவ்யாவுக்கு இந்த கதையிலையே ஒரு கிளைக் கதை வைக்கலாம்னு தான் நினைச்சேன்...அப்படி செஞ்சிருந்தா வானவில் வீதி கார்த்திக் கமெண்ட் எப்படி இருந்திருக்கும்னு பாப்போமா\n//கதை நல்லா இருக்கு...ஆனா கடைசியில கொஞ்சம் சினிமாட்டிக்கா போய்டுச்சு// :))))\nநன்றி கதிரவன்...அடுத்த கதை சீக்கிரத்திலேயே....\nகதையில இவ்வளவு தூரம் மூழ்கி போய் படிச்சதுக்கு ரொம்ப நன்றி ராகவ்....\ne-mail லையும் orkut லையும், comment லையும் விடாம பாராட்டினதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி G3\nmail க்கு முன்னாடி கதை update பாத்தீங்களா\nநன்றிங்க்கா :)) இனிமே எல்லா கதையையும் ஒழுங்கா படி :)\nஇப்ப தான் relax ஆச்சா\n :) கவலையை விடுங்க...அடுத்த கதையை சீக்கிரமா தொடங்கிடுவோம் :)\nThanks sindhusubash...கண்டிப்பா எதிர்பார்ப்புகள் படி அடுத்த கதைகளும் இருக்கும் :)\n//அப்படி செஞ்சிருந்தா வானவில் வீதி கார்த்திக் கமெண்ட் எப்படி இருந்திருக்கும்னு பாப்போமா\n//கதை நல்லா இருக்கு...ஆனா கடைசியில கொஞ்சம் சினிமாட்டிக்கா போய்டுச்சு// :))))//\nஆவ்வ்.. என்னமா புரிஞ்சு வெச்சிருக்காங்கபா.. அந்த எக்ஸ்ட்ரா டாட்ஸ் கூட.. :)))\nசினிமாட்டிக்கா இருந்தாக்கூட நாங்க ரசிப்போம்.. அடுத்த கதைல பாட்டெல்லாம் (சரி, கவிதை) இருக்கில்ல\n வர வர கமெண்ட்ல அநியாயத்துக்கு புல்லரிக்க வைக்கறீங்க :)) நன்றி ஹே...\n//ஆவ்வ்.. என்னமா புரிஞ்சு வெச்சிருக்காங்கபா.. அந்த எக்ஸ்ட்ரா டாட்ஸ் கூட.. :)))//\nஅடுத்த கதையில பாட்டெல்லாம் (அதான்ப்பா கவிஜ) உண்டு...அடுத்த கதையை எப்ப போடலாம்னு சொல்லுங்க...போட்டுடலாம் :)\n இரண்டு இனத்தையும் ஜெயிக்க வைத்த உங்க புத்திசாலித்தனத்துக்கு ஒரு தலைவணக்கம் \nநல்ல கதை. ராஜேஷ்குமார் நாவல் மாதிரி, இரண்டு டிராக்குல கதை சொல்லி, கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் குறையாமல் நகர்த்திருக்கிறீர்கள். முடிவு கொஞ்சம் ரமணி சந்திரனை ஞாபகப் படுத்தினாலும், காதல், சென்டிமென்ட், திரில் என்று ஒரு கே.ஸ். ரவிகுமார் படம் போல் இருந்தது.\nஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ்ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 1ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 2ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 3ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 4ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 5ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 6ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 7ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 8ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 9ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 10ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 11ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 12ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 13\nசூர்யகாந்திசூர்யகாந்தி - 1சூர்யகாந்தி - 2சூர்யகாந்தி - 3சூர்யகாந்தி - 4சூர்யகாந்தி - 5சூர்யகாந்தி - 6\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணாஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 1ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 2ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 3\nசிக்கன் பாக்ஸ்சிக்கன் பாக்ஸ் - 1சிக்கன் பாக்ஸ் - 2சிக்கன் பாக்ஸ் - 3சிக்கன் பாக்ஸ் - 4\nகிருஷ்ணா கஃபேகிருஷ்ணா கஃபே - 1கிருஷ்ணா கஃபே - 2கிருஷ்ணா கஃபே - 3கிருஷ்ணா கஃபே - 4கிருஷ்ணா கஃபே - 5\nமாமா உன் பொண்ண குடு...மாமா உன் பொண்ண குடு - 1மாமா உன் பொண்ண குடு - 2மாமா உன் பொண்ண குடு - 3மாமா உன் பொண்ண குடு - 4மாமா உன் பொண்ண குடு - 5\nச ரி க ம ப த நி சொல்லி தாரேன்\n'ட்டு' கட்டி ஒரு கதை…\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 1\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 2\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 3\nஎன்னனே தெரியல :( (3)\nகாதல் எனப்படுவது யாதெனில்… (1)\nசீனுக்கென்றும் பஞ்சமில்ல ப்ளாகத்தான் (2)\nமாமா உன் பொண்ண குடு... (5)\nஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 13\nஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 12\nஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 11\nஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 10\nஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 9\nஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 8\nஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/tag/389-valai-pechu-video/", "date_download": "2018-10-16T02:22:49Z", "digest": "sha1:QE6MJHURDMN275MYBAZY77BLXD7S27BU", "length": 2568, "nlines": 53, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam #389 | Valai Pechu Video Archives - Thiraiulagam", "raw_content": "\n – கன்பியூஸ் ஆகும் சிவகார்த்திகேயன்\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nமெரினா புரட்சி – Stills Gallery\n5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்\nஇயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை…\n‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன் கொடுத்த அப்டேட்…\nசமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு\nரஞ்சித்துக்கும், மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்த எடிட்டர் செல்வா\nஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா\nஹிந்தி நடிகை ரேகாவின் சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா\nபஞ்சாப் சர்வதேசத் திரைப்படவிழாவில் ‘பென்டாஸ்டிக் பிரைடே’\n – தேம்பி தேம்பி அழுதாரே ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTE5OTYxMA==/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--", "date_download": "2018-10-16T02:07:26Z", "digest": "sha1:ZURTWHPRXH7GWA37BRQDNNTOF2KDQXQJ", "length": 7698, "nlines": 74, "source_domain": "www.tamilmithran.com", "title": "எம்பி பதவியில் இருந்து சரத் யாதவை தகுதி நீக்கம் செய்தது சட்டவிரோதம்: அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு...", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nஎம்பி பதவியில் இருந்து சரத் யாதவை தகுதி நீக்கம் செய்தது சட்டவிரோதம்: அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு...\nதமிழ் முரசு 10 months ago\nபுதுடெல்லி: எம்பி பதவியில் இருந்து ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவை தகுதிநீக்கம் செய்தது சட்டவிரோதம் என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாளம்-பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது.\nஇதற்கு முன்பு லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன், நிதீஷ்குமார் கூட்டணி வைத்திருந்தார்.\nஇக்கூட்டணி பிரிந்த நிலையில், பாஜவுடன் நிதீஷ்குமார் சேர்ந்தார். இதனால் ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சரத் யாதவ் அதிருப்தி அடைந்தார்.\nஇருவருக்கும் கருத்துவேறுபாடு அதிகரித்த நிலையில், எதிர்க்கட்சிகள் நடத்திய பொதுக்கூட்டத்தில் சரத் யாதவ் பங்கேற்றார். தாங்களே உண்மையான ஐக்கிய ஜனதாதளம் என சரத் யாதவ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம் நிதீஷ்குமார் வசமானது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக சரத் யாதவ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், சரத் யாதவின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘சரத் யாதவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது சட்டவிரோதமானது; ஜனநாயகத்துக்கு எதிரானது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.\nதகுதிநீக்க நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்’’ என்றார்.\nமாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சரத் யாதவின் பதவிக்காலம் வருகிற 2022ம் ஆண்டு வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. கோபம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇந்தியா ஒருமுறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கை\nஅதிபர் டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடும் இருந்தது\n100% இயற்கை விவசாயம் , ஐ.நா. விருது\nஅக்டோபர் 16 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஅரசு பொது நில ஆவணங்கள்...தூசு தட்டப்படுமா\nபைபாஸ் ரோட்டில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு:நேருநகர் சந்திப்பில் சர்வீஸ் ரோடு\nதுவங்கியது: வி.கே.டி., நான்கு வழிச்சாலையில் மூன்றாம் கட்டப்பணி...2020ல் செயல்பாட்டிற்கு கொண்டுவர நகாய் நடவடிக்கை\nஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை ரிஷப் பன்ட், பிரித்வி ஷா முன்னேற்றம்\nவிஜய் ஹசாரே டிராபி அரை இறுதியில் ஐதராபாத்: ஜார்க்கண்ட் முன்னேற்றம்\n2018 சீசனில் 2வது பட்டம் லியாண்டர் பயஸ் அசத்தல்\nஐசிசி ஊழல் தடுப்புக்குழு ஜெயசூரியா மீது வழக்கு\nசனத்திற்கு 14 நாள் கால அவகாசம்...\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTI2MDgzMA==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-16T02:27:16Z", "digest": "sha1:5RF34CWTKEIDVOKUJRQ45N5U2YOHWKWM", "length": 5952, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ்த் தேசியம் சிதையா வண்ணம் எமது அபிவிருத்தித் திட்டங்கள் – மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nதமிழ்த் தேசியம் சிதையா வண்ணம் எமது அபிவிருத்தித் திட்டங்கள் – மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான்\nதமிழ்த் தேசியம் சிதையா வண்ணம் எமது அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தையும் முன்னெடுக்க ஆயத்தமாகவுள்ளோம்… – மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான் – எமது தேர்தல் கால வாக்குறுதிகளுக்கு அமைவாக மக்களது நம்பிக்கை சிதறடிக்கப்படாமலும், தமிழ்த் தேசியம் சிதையா வண்ணமும் எமது அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தையும் முன்னெடுக்க நாங்கள் ஆயத்தமாகவுள்ளோம் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார். இன்றைய தினம் இடம்பெற்ற மட்டக்களப்பு மாநகர சபையின் கன்னி அமர்வில்... The post தமிழ்த் தேசியம் சிதையா வண்ணம் எமது அபிவிருத்தித் திட்டங்கள் – மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. கோபம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇந்தியா ஒருமுறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கை\nஅதிபர் டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடும் இருந்தது\n100% இயற்கை விவசாயம் , ஐ.நா. விருது\nதொழில் அதிபர்களுக்கு மட்டுமே மோடியின் மனதில் இடம் உள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு\nபெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா\nதமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு\nதமிழக நெடுஞ்சாலை துறையில் மற்றொரு ஊழல்\nதிருடுபோன 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஅக்டோபர் 16 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஅரசு பொது நில ஆவணங்கள்...தூசு தட்டப்படுமா\nபைபாஸ் ரோட்டில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு:நேருநகர் சந்திப்பில் சர்வீஸ் ரோடு\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2018/03/mango-leaf.html", "date_download": "2018-10-16T01:46:06Z", "digest": "sha1:UWUZGY4GPKIVQMU3KOKYD7F4IOZS2GWN", "length": 5462, "nlines": 51, "source_domain": "www.tamilxp.com", "title": "மாவிலை தோரணத்தின் பயன் என்ன? - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Article / did-you-know / மாவிலை தோரணத்தின் பயன் என்ன\nமாவிலை தோரணத்தின் பயன் என்ன\nமாவிலை தோரணம் மங்கலத்தின் அடையாளம்\nசுபநிழக்ச்சியின் வரவேற்பு சின்னம் மேலும் அதனை பார்த்தால் மனதில் சந்தோசம் ஏற்படும்\nமாவிலை தோரணம் கட்டுவதில் ஒரு அறிவியல் ரகசியம் உள்ளது.\nஅந்த அறிவியல் ரகசியம் தெரியுமா அது, பொதுவாக மரத்தில் இருக்கும் இலைகள் ஆக்சிஜனை வெளியிடும், ஆனால் உதிர்ந்தால் அது நின்றுவிடும்.\nஆனால், மாவிலை மரத்தில் இருந்து பறித்த பின்னும் ஆக்சிஜனை வெளியிடும்.\nஅது சுபநிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு சுவாசத்து உதவும்.\nஇதனால்தான், நம் முன்னோர்கள் வீட்டு சுபநிகழச்சிக்கு மாவிலை தோரணம் கட்டினார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/latest-smartphones-to-buy-this-week-007475.html", "date_download": "2018-10-16T02:18:25Z", "digest": "sha1:WYR5NJYW44G7OVWOHO3N35CTAPFUZXQ4", "length": 9171, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "latest smartphones to buy this week - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஇன்றைக்கு புதுப்புது மாடல்களில் தினந்தோறும் பல மொபைல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது எனலாம்.\nஅந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது லேட்டஸ்ட்டா வெளிவந்து வாடிக்கையாளர்கள் மனதில் இடம்பிடித்த சிம மொபைல்கள் பற்றிதாங்க.\nஇதோ அந்த மொபைல்களின் பட்டியலை பார்க்கலாமாங்க...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமேசான் ஆன்லைன் ஓனர் சொத்து மதிப்பு ஓரே நாளில் 9.1 பில்லியன் டாலர் சரிவு.\n மென்பொருள் சுதந்திர தினம்-வெறும் பென் டிரைவ் கொண்டு வாங்க போதும்.\n ஏர்ஆம்புலன்ஸ் சேவைக்கு வருகிறது தக்க்ஷா விமானம் .\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://vanigham.com/2018/07/30/sensex-rise-all-time-high/", "date_download": "2018-10-16T01:54:47Z", "digest": "sha1:ODSLL2G3GVKLFRSJ5J333F4W4COYM2YS", "length": 4791, "nlines": 60, "source_domain": "vanigham.com", "title": "Sensex rise all time high - வணிகம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nஸ்வ்ராஜ் அப்யான் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் இன்று கமல்ஹாசன் அவர்களை சந்தித்தார்\nசெப்டம்பர் 10, 2018 admin ஸ்வ்ராஜ் அப்யான் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் இன்று கமல்ஹாசன் அவர்களை சந்தித்தார் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 13, 2018 admin திமுக பாஜகவுடன் கூட்டணி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தொடர்ந்து திமுகவை விமர்சனம் செய்வது போல் பாஜகவை விமர்சித்து வருகிறார். தமிழகத்தில் காவித்தன்மையை கொண்டு வர முடியாததால் திராவிட கட்சிகள் மீது\nஅதிமுகவின் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி\nசெப்டம்பர் 13, 2018 admin அதிமுகவின் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 10, 2018 admin குட்காவும் சசிகலாவும் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசிரிப்பு ரவுடி புல்லட் நாகராஜ் கைது\nசெப்டம்பர் 10, 2018 admin சிரிப்பு ரவுடி புல்லட் நாகராஜ் கைது அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமிகவும் மோசமான இயற்கை பேரிடர்” – மத்திய அரசு அறிவிப்பு\nஆகஸ்ட் 20, 2018 admin மிகவும் மோசமான இயற்கை பேரிடர்” – மத்திய அரசு அறிவிப்பு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2018/10/10153313/Vanavil--Nokia-Wireless-Charger.vpf", "date_download": "2018-10-16T02:18:06Z", "digest": "sha1:WD2GZ24MHLICD23TXPVEDMEFISBWLJ4W", "length": 13177, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vanavil : Nokia Wireless Charger || வானவில் : நோக்கியா வயர்லெஸ் சார்ஜர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜம்மு காஷ்மீர்: சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல், இரண்டு வீரர்கள் காயம்\nவானவில் : நோக்கியா வயர்லெஸ் சார்ஜர்\nசெல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நோக்கியா நிறுவனம் வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 10, 2018 15:33 PM\nஇது நோக்கியா டி.டி. 900 வயர்லெஸ் சார்ஜிங் பிளேட் என்ற பெயரில் அறிமுக மாகியுள்ளது. பிளிப்கார்ட் இணைய தளத்தில் இது கிடைக்கிறது. விலை ரூ.1,999 ஆகும்.\nவயர்லெஸ் சார்ஜர் என்பதால் இதன் மீது செல்போனை வைத்தாலே போதும். அது சார்ஜ் ஆகிவிடும்.\nஇந்த வயர்லெஸ் சார்ஜர் மூன்று பகுதி களைக் கொண்டது. ஒன்று பவர் அடாப்டர், மற்றொன்று கேபிள், மூன்றாவதாக தட்டையான சார்ஜிங் பிளேட். இதில் பவர் கேபிளில் அடாப்டரை சொருகிவிட்டால் அதன் மறுமுனையை சார்ஜிங் பிளேட்டுடன் இணைத்துவிட வேண்டும். சார்ஜிங் பிளேட் மீது செல்போனை வைத்தாலே போதும் அது சார்ஜ் ஆகும். செல்போன் சார்ஜ் ஆகிறது என்பதை உணர்த்த சார்ஜிங் பிளேட்டில் லைட் எரியும். இந்த பிளேட் மீது மொபைல் போனை சரியாக வைக்க வேண்டும். அதாவது தாறுமாறாக வைத்தால் சார்ஜ் ஆகாது. இருந்தாலும் சார்ஜ் ஆவதை உணர்த்தும் செல்போன் ஓசை அல்லது சார்ஜிங் பிளேட்டில் எரியும் விளக்கைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.\nசார்ஜ் செய்வதற்கு பிளக்கை தேடி அதற்கான பின்னை சொருகி செல்போனை பயன்படுத்த வேண்டும் என்றால் ஸ்விட்ச் ஆப் செய்ய வேண்டும் என்பன போன்ற அசவுகரியங்கள் இதில் கிடையாது. சார்ஜிங் பிளேட் மீது வைத்தபடியே இண்டர்நெட் அழைப்புகளுக்கு பதில் அனுப்ப முடியும். அதேபோல அழைப்பு வந்தால் எடுத்து பேசலாம். பிறகு இதன்மீது வைத்துவிட்டால் சார்ஜ் ஆகிவிடும். இதன் எடை 100 கிராமுக்கும் (93) குறைவே. இதனால் இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்வது எளிது.\n1. வானவில் : பிரபலமானவர்களின் வாகனம் - ரஜினிகாந்தின் அபிமான பியட்\nரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் பயன்படுத்திய பியட் கார்தான் அவரது அபிமான காராக உள்ளது.\n2. வானவில் : சுஸுகி இன்ட்ரூடர் எஸ்.பி. அறிமுகம்\nமோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சுஸுகி நிறுவனம் இன்ட்ரூடர் எஸ்.பி. என்ற பெயரில் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 1,07,300 ஆகும்.\n3. வானவில் : விபத்து சோதனையில், மாருதி விடாரா பிரீஸாவுக்கு 4 ஸ்டார்\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. கார்களில் முதலில் இருப்பது மாருதி சுஸுகி விடாரா பிரீஸா மாடல்தான். இந்த கார், சர்வதேச நிறுவனம் நடத்திய விபத்து சோதனையில் (கிராஷ் டெஸ்ட்) நான்கு ஸ்டார்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.\n4. வானவில் : இந்தியாவில் முதலாவது லம்போர்கினி டெலிவரி\nசொகுசு மற்றும் ஆடம்பரத்துக்குப் பெயர் போன லம்போர்கினி உருஸ் கார், மும்பையில் முதன்முதலில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.\n5. வானவில் : ஹோவர்சர்ப் ஸ்கார்பியன் பைக்\nதிரைப்படங்களில் ஹீரோக்கள் பைக்கில் பறந்து பறந்து சண்டையிடுவதை பார்த்திருப்போம். ஆனால் நிஜத்தில் பறக்கும் பைக்கை கண்டிருக்கிறீர்களா ரஷிய நிறுவனமான ஹோவர்சர்ப் இதனை நிகழ்த்தி காட்டியுள்ளது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n2. திருமணத்திற்கு தயாராக இருக்கிறீர்களா\n4. நீங்களும் ஆகலாம் இயற்கை விவசாயி : நிலக்கடலை சாகுபடி செய்யும் என்ஜினீயர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fulloncinema.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2018-10-16T01:21:12Z", "digest": "sha1:GYHYUYE2QY2EOJOC6SM54XNTIPLNOJ3T", "length": 8479, "nlines": 68, "source_domain": "fulloncinema.com", "title": "இந்திய சினிமாவிலேயே யாரும் கையாலாத பெண்கள் கிரிக்கெட்டை பற்றி ஒரு கதையை எழுதி இயக்கவுள்ளார் அருண்ராஜா காமராஜ் - Full On Cinema", "raw_content": "\nFull On Cinema > இந்திய சினிமாவிலேயே யாரும் கையாலாத பெண்கள் கிரிக்கெட்டை பற்றி ஒரு கதையை எழுதி இயக்கவுள்ளார் அருண்ராஜா காமராஜ்\nஇந்திய சினிமாவிலேயே யாரும் கையாலாத பெண்கள் கிரிக்கெட்டை பற்றி ஒரு கதையை எழுதி இயக்கவுள்ளார் அருண்ராஜா காமராஜ்\nஅருண்ராஜா காமராஜ் தான் இயக்கத்தில் கால் பதிக்கும் செய்தியை வெளியிட்டதிலிருந்தே அது குறித்து சினிமா ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர் இயக்குனர் அவதாரம் எடுத்தது மட்டுமில்லாமல் அவர் அதற்கு தேர்ந்தெடுத்துள்ள கதை களமும் தான் காரணம். இதுவரை இந்திய சினிமாவிலேயே யாரும் கையாலாத பெண்கள் கிரிக்கெட்டை பற்றி ஒரு கதையை எழுதி இயக்கவுள்ளார் அருண்ராஜா காமராஜ். இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடியவரும், பயிற்சியாளருமான தேவிகா பஃல்ஷிகார் இப்படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமில்லாமல் இப்படத்திற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் தான் செய்ய தயாராக இருப்பதாக கூறியிருப்பது தான் தற்போதய பரபரப்பான செய்தி. தேவிகா இந்த அறிவிப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக்களிப்பதாகவும், அவரது உதவியை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வதாகவும், இப்படத்தின் தரத்திற்கும் விளம்பரத்திற்கு இது மிகவும் உதவியாக இருக்கும் எனவும் அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார். இப்படத்தில் இந்திய பெண்கள் அணியை சேர்ந்த யாரேனும் நடிக்க விரும்பினால் தான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் அருண்ராஜா கூறியுள்ளார். ஒரு பெரிய அளவில் இப்படத்திற்கான நடிகைகள் தேர்வு நடத்தப்படவுள்ளது. கிரிக்கெட் ஆட தெரிந்த, நன்கு நடிக்கவும் தெரிந்த பெண்களுக்கு இந்த தேர்வு ஒரு அருமையான வாய்ப்பாக அமையும் என நம்பப்படுகிறது.\nவிஜய் சேதுபதி -கோகுல் கூட்டணியில் பிரம்மாண்டாக உருவாகும் ‘ஜுங்கா’\n'தப்பு தண்டா' செப்டம்பர் 8 முதல் திரையில்\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்\nஅன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n'தப்பு தண்டா' செப்டம்பர் 8 முதல் திரையில்\n'தேர்தல் ஓட்டுக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் மன்னிக்கமுடியாத குற்றம்'' என்ற 'உலகநாயகன்' கமல் ஹாசனின் பிரபல வாக்கியம் மக்களின் மனத்திலும் ஆழமாக பதிந்துள்ளது. இதனை மையமாக வைத்து செப்டம்பர் 8 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் படம் 'தப்பு தண்டா' மாநில\nவிஜய் சேதுபதி -கோகுல் கூட்டணியில் பிரம்மாண்டாக உருவாகும் ‘ஜுங்கா’\n‘மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா ’ வசூலில் மட்டும் வெற்றிப் பெறாமல், ஏராளமான இளம் ரசிகர்களை திரையரங்கத்திற்கு அழைத்து வந்து, நசியும் நிலையில் இருந்த இந்த தொழிலையே மீட்டெடுத்தது.’ என்று திரையுலகத்தை சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதிக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/social-justice/item/331-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-16T01:09:08Z", "digest": "sha1:QUORG2HTRX2N4LHONLTLF67GU3TRXXEE", "length": 21400, "nlines": 161, "source_domain": "samooganeethi.org", "title": "ஒரு தந்தையின் உபதேசம்.", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nதமிழாக்கம் :- அபூ உஸ்மான்.\nஒரு தந்தை தனது மகளுடைய திருமணத்திற்கு வருகை தந்தவர்கள், தனது மகள் (மணப் பெண்), மருமகன் (மணமகன்) ஆகியோரிடையே பேசிய அறிவுப்பூர்வமான உணர்வுப்பூர்வமான சில வார்த்தைகள்தான் கீழே வருபவை... (இது நம் நாட்டில் நடந்த விஷயம் என்று யாரும் சந்தோஷப்பட வேண்டாம், இங்கு இப்படி உபதேசிக்கக் கூடிய தந்தையர் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ஆனால் இது நடந்தது இப்போது கொலைக்களமாக மாறியிருக்கும் சிரியாவில் ஆனால் இது நடந்தது இப்போது கொலைக்களமாக மாறியிருக்கும் சிரியாவில் நமக்கு மிகவும் அவசியப்படக் கூடியது என்ற வகையில் அதனைத் தமிழ்ப்படுத்தித் தருகின்றோம்)\nஉங்களனைவருக்கும் எனது ஸலாத்தைத் தெரிவித்துக் கொண்டு நான் உங்களோடு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...\nபரகத் நிறைந்த இந்த இனிமையான சந்தர்ப்பத்தில் உங்களனைவரையும் நான் மனதார வரவேற்பதோடு என்னுடைய இரண்டு மகிழ்ச்சிகளை உங்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கின்றேன், ஒன்று நாமனைவரும் குடும்பமாக, நண்பர்களாக ஒன்று சேர்ந்திருப்பது, இரண்டாவது: அதுதான் இன்றைய நாளின் மிகப்பெரும் சந்தோஷம். ஒரு குடும்ப உருவாக்கத்துக்கான முதல் நாள் என்ற வகையில் எனது பிள்ளைகள் மணபந்தத்தில் இணையும் மகிழ்ச்சி.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் எனது அழைப்புக்கு கண்ணியம் கொடுத்து இந்த நிகழ்வை சிறப்பிக்க வருகை தந்த அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன், அத்தோடு யாரெல்லாம் எனது அழைப்புக்கு பதிலளிக்க முடியவில்லையோ அவர்கள் நிச்சயமாக நியாயமான காரணங்களுக்காகத் தான் வரவில்லை என்று நாங்கள் நம்புகின்றோம்.\nஇன்றைய தினம் நாமனைவரும் ஒரு புதிய குடும்பத்துக்கான அஸ்திவாரத்தை இடுவதற்காக ஒன்றுகூடியிருக்கின்றோம், குடும்பம் என்ற கல்தான் சமூகம் என்ற கட்டிடத்தின் அடிப்படையாகும், அப்படி இன்று நாங்கள் எடுத்து வைக்கின்ற அந்தக் கல்லானது இஸ்லாத்தில் வார்க்கப்பட்ட கல்லாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் அனைவரதும் ஆசையாகும்.\nஇன்று எனது வீட்டில் வளர்ந்த எனதருமை மகள் தனது தந்தையின் கூட்டிலிருந்து விடைபெற்று தனது கணவனின் உறைவிடம் செல்கின்றாள், தனது தந்தையின் பொறுப்பிலிருந்து விடுபட்டு தனது கணவனின் பொறுப்பின் கீழ் உள்ளவளாக மாறி விட்டாள்.\nஇன்று நாம் நமது மணமகனுக்கு என்னிடம் இருந்த விலைமதிக்க முடியாத ஒரு பொருளை பரிசாகக் கொடுத்துள்ளோம், அந்தப் பரிசுதான் எனதருமை மகள், அவளை அறிவுள்ளவளாக ஒழுக்கமுள்ளவளாக பண்பாடுள்ளவளாக வளர்ப்பதற்கு என்னாலான அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்துள்ளேன். இஸ்லாத்தின் அடிப்படைகளை அவளது உள்ளத்தில் ஆழ வேரூன்றச் செய்ய நான் முழு முயற்சி எடுத்துள்ளேன். அல்ஹம்துலில்லாஹ் அந்த முயற்சிகள் வெற்றி பெற்றிருப்பதை காணும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்குத் தந்துள்ளான், இப்போது எனது மகள் அல்லாஹ்வை அறிந்தவளாக அவனுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்தவளாக தனது வரையறைகளை புரிந்தவளாக அறிவும் பண்பாடும் உள்ளவளாக மாறியிருக்கின்றாள், அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.\nநான் அவளை வளர்க்கும் போது அன்பையும் கண்டிப்பையும் கலந்து வளர்த்தேன், அது சில நேரம் அவளுக்கு கஷ்டமானதாகக் கூட இருந்திருக்கலாம், ஆனால் அதன் விளைவு தான் இன்று நான் அவளைப் பார்த்துப் பெருமைப்படக் கூடிய நிலை எனக்கு ஏற்பட்டிருக்கின்றது.\n பெண்ணைப் பெற்ற ஒவ்வொருவருக்கும் ஏற்படக் கூடிய ஒரு கஷ்டமான நிலைதான் அவளுக்கு பொருத்தமான கணவனைத் தேடுவதாகும், அதிலும் குறிப்பாக மகளை இஸ்லாத்தோடு வளர்த்து விட்டு அவளுக்குப் பொருத்தமான கணவனைத் தேடுவது மிகவும் கஷ்டமாகும்.\nஎனது மகளைப் பெண் கேட்டு பலர் வந்த போதும் கூட என்னால் முழு மனதோடு அந்த வேண்டுகோள்களுக்கு உடன்பட முடியவில்லை, காரணம் இந்த அச்சம்தான். ஆனால் எனது இன்றைய மணமகன் பெண் கேட்டு வந்த போது நான் உடனடியாக சந்தோஷமாக ஒத்துக் கொண்டேன், ஏனென்றால் அவரது குடும்பத்தை நான் அறிவேன், அவர் வளர்க்கப்பட்ட விதம் குறித்தும் நான் அறிவேன், எனவே அவர் பெண் கேட்டு வந்த போது நான் எனது மனதுக்குள் கூறிக்கொண்டேன் ...\n''எனது மகள் நிம்மதியாக வாழ்வதற்கு இந்த உலகில் இவரது வீடுதான் மிகப் பொருத்தமானது, ஏனென்றால் இவரது தீனிலும் வாழ்விலும் எனக்குத் திருப்தியுள்ளது, யா அல்லாஹ் இதனை நல்லபடி நிறைவேற்றித் தா''\n நான் இப்போது உனக்கு சில உபதேசங்களைச் சொல்லப் போகின்றேன், நீ ஒரு முஃமினான பெண். எனவே நீ உனது கணவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், உனது கடமைகள் அனைத்தையும் நீ சரிவர நிறைவேற்ற வேண்டும், உனக்குத் தேவையானதை நீ அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றுக் கொள் ஈமானோடு போதுமென்ற மனமும் உள்ளதைக் கொண்டு திருப்தியடையும் உள்ளமும் சேரும் போது வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கான வாசல்கள் திறக்கின்றன.\n நான் உங்களுக்கும் சில விஷயங்களை ஞாபகப்படுத்த வேண்டும், நீங்கள் எப்போதும் இரக்கமாகவும் அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது, உங்களது மனைவியிடம் இருக்கின்ற அல்லாஹ் விரும்புகின்ற சகல பண்புகளையும் நீங்கள் தாராளமாக அனுபவிக்கலாம், நீங்கள் விரும்பாத ஏதாவது அவளிடம் இருக்குமானால் அன்பாலும் மென்மையாலும் அதனை நீங்கள் சரி செய்யலாம், அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் விஷயத்தில் நீங்கள் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ளுங்கள், அதில் அலட்சியப் போக்கு வேண்டாம். கோபத்தை விட்டும் நான் உங்களை எச்சரிக்கின்றேன், ஏனெனில் அது ஒரு குடும்ப வாழ்வை நாசப்படுத்தக் கூடிய சக்தி படைத்ததாகும்.\n உங்களிருவருக்கும் பொதுவாகவும் நான் சில விஷயங்களை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.\nஉங்களில் ஒருவர் அடுத்தவரில் ஏதாவது குறையைக் கண்டால் குறையே அற்ற ஒருவன் அல்லாஹ் மட்டும் தான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள், குறைகளை சரி செய்ய முற்படுகின்ற போது மிக நல்ல முறையை மட்டுமே கையாளுங்கள், உங்கள் இருவருக்கும் இந்த வாழ்க்கையை நடாத்திச் செல்வதில் பங்கிருக்கின்றது, இருவரில் எவரும் மற்றவர் மீது அத்துமீற வேண்டாம், வாழ்வின் சகல கட்டங்களிலும் இருவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பவர்களாக இருங்கள்.\nஅல்குர்ஆன் கற்றுத்தரும் இரண்டு பிரார்த்தனைகளுடன் நான் எனது பேச்சை முடிக்க ஆசைப்படுகின்றேன்.\n எனது மனைவி பிள்ளைகளிலிருந்து கண்குளிர்ச்சியைத் தருவாயாக தக்வா உள்ளவர்களுக்கு முன்மாதிரியாக என்னை ஆக்கியருள்வாயாக தக்வா உள்ளவர்களுக்கு முன்மாதிரியாக என்னை ஆக்கியருள்வாயாக\n நீ அவர்களுக்கு வாக்களித்த நிலையான சுவனத் தோட்டங்களில் அவர்களையும் நல்வழி நடந்த அவர்களது பெற்றோர்களையும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களையும் சந்ததிகளையும் நுழைவிப்பாயாக\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஉகாண்டா : வறுமையை விரட்டும் வாழ்க்கைக்கான கல்வி\nஉகாண்டா ஆஃப்ரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு. முறைப்படுத்தப்பட்ட கல்வி…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-16T02:38:13Z", "digest": "sha1:EOMJ2HLCTG7CI5OVVLS3AHTIOTYMOKPE", "length": 3243, "nlines": 28, "source_domain": "sankathi24.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடிய அமைப்பு! | Sankathi24", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடிய அமைப்பு\n14. 06. 2018 இன்று சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து தீர்பளித்தது.\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்ப்பு வழங்கியது .கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு என சுமத்தப்பட்ட குற்றமும் தவறென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது\nகுலமண்ணை, அப்துல்லா, மாம்பழம் மூவரும் வங்கிக்கடன் பெறுவதில் இடம்பெற்ற நடைமுறை மீறலுக்கு ஒத்தி வைக்கப்பட்ட தடுப்புத் தண்டனையும், அபராதம் செலுத்தவும் பணிக்கப்பட்டார்கள்.\nயோகேஸ், குமார், கவிதாஸ், சிவலோகநாதன் ஆகிய மூவரையும் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றத்தில் இருந்தும் விடுவித்து இழப்பீடும் வழங்கியது.\nயேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் ஈழத்தமிழ் பெண்களின் பிரதிநித்துவம்\nசங்கதி-24 இணையம் ஞாற்றுக்கிழமை மேம்படுத்தப்படுகின்றது\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குகொள்ளும் சமகால அரசியல் பொதுக்கூட்டம்\nசுவிசில் தமிழின உணர்வாளர்களின் நான்கு முனைமுற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilfocus.com/ta/internal-affairs", "date_download": "2018-10-16T02:15:18Z", "digest": "sha1:FK6FHZUD3KBOVS6LER2QG6DBXJURZ5XV", "length": 7951, "nlines": 140, "source_domain": "tamilfocus.com", "title": "Tamil Focus News", "raw_content": "\nஉடல் நடுக்கத்தால் திடீரென உயிரிழந்த பெண் \nமீண்டும் கல்வியில் தலைதூக்கிய யாழ்ப்பாணம் \nஉலக தரவரிசையில் அமெரிக்காவை பின்தள்ளி இந்தியா முக்கிய இடம் \nசர்வதேச ரீதியாக தகுதியற்ற நாடாக இலங்கை \nஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரர் \nஇலங்கை சிறுவர்கள் தொடர்பாக அதிர்ச்சி தகவல் \nமஹிந்தவை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கும் சஜித் \nஅரசாங்கத்தை எம்மிடம் ஒப்படையுங்கள் - மஹிந்த \nகொழும்பில் திடீரென பற்றி எரிந்த ரயில் \nபுத்தரின் உருவம் பொறித்த புடவையுடன் இலங்கை வந்த பெண் \nஆவா குழுவை அடக்க காத்திருக்கும் இராணுவம் \nமைத்திரியை பின்னுக்கு தள்ளி முன்னேறிய மஹிந்த \nபிரபாகரனின் கட்டளைத்தளத்தை பாதுகாக்கும் இராணுவத்தினர் \nயாழ்ப்பாணத்தில் தமிழ் நாட்டு அமைச்சர் \nபறிபோகுமா சரத் பொன்சேகாவின் பட்டம் \n2020 தேர்தலில் யாருக்கு வெற்றி \nமைத்திரியை கொலை செய்ய முயற்சி \nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார் \nஇராணுவத்தினர் பயன்படுத்தும் துப்பாக்கி ரவைகள் மீட்பு \nபிரபாகரனை சந்திக்க தயாராக இருந்தேன் - மஹிந்த\nமோடி சம்பந்தனிடம் சொன்ன இரகசியம்\nஇந்து ஆலயங்களில் தடையை நோக்கி மிருக பலி \nயுத்தத்தில் கலந்து கொண்ட இரட்டை இராணுவத்தினருக்கு பதவி உயர்வு \nஇலங்கையில் ஆண்டு தோறும் இத்தனை பேர் தற்கொலையா \nகொழும்பு கடற்கரையில் ஏற்பட்டுள்ள ஆபத்து\nஇலங்கையில் 1,341 பேரிடம் துப்பாக்கி \nமாநிலம் தழுவிய போராட்டத்தில் குதிக்கும் திமுக \nவிடுதலைப் புலிகளின் தலைவரது மனைவி, புதல்வி போராடி உயிரிழந்தார்கள் \nஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ காட்சிகள் எங்கே\nஇலங்கை கடலில் மிதந்த பிள்ளையார் \nதீர்ப்பிற்கு பின் 7 தமிழர்களும் எடுத்துள்ள முக்கிய முடிவு \nபுதிய பிரதமராக மஹிந்த பதவி பிரமாணம் \nஅடுத்தது மஹிந்த அணி கண்டியில்தானாம் \nபற்றி எரிகிறது வீதிகள் - வெறிச்சோடியது மாவட்டம் \nயாழ்ப்பாணத்தில் சிக்கிய அபூர்வ விலங்கு \nசோபியாவை பயங்கரவாதியாக சித்தரிக்க பாஜக திட்டம் \nவிடுதலைப் புலிகளை தோற்கடித்து பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை அரசாங்கம் மீறுதாம் \nவீதி வீதியாக விழுந்து கிடக்கும் சிங்களவர்கள்; அதிர்ந்த கொழும்பு அரசியல் \nவிஜய்க்கு இந்த அடிப்படை கூட தெரியவில்லை \nபல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த முன்னணி இயக்குனர் \nபெண்ணாகவே மாறிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் \nஇது ஸ்ரீதேவியா இல்லை ஸ்ரீரெட்டியா \nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர் \n6 மாதத்திற்கு சிவகார்த்திகேயன் யாரை தத்தெடுத்துள்ளார் தெரியுமா \nசூப்பர் சிங்கர் வருவதற்கு முன்பே செந்தில் கணேஷ் ஹீரோ \nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா இங்கு தான் இருக்கிறாராம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2013/08/blog-post_31.html", "date_download": "2018-10-16T01:28:41Z", "digest": "sha1:GSTTC6JIKK3DP6RG5S7ZEKCKC4SHQN22", "length": 59816, "nlines": 188, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: கேந்திராபத்திய தோஷம்", "raw_content": "\nஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் உண்டாக கூடிய இன்பம், துன்பம், துக்கம், சந்தோஷம், நல்லது, கெட்டது இவை அனைத்திற்கும் நவ கிரகங்கள் தன் காரணம் என ஜோதிட ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் நாமே அறிவோம். நவ கிரகங்கள் தான் நம்மை ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றது. அவை ஏற்படுத்தும் அதிர்வுகளுக்கேற்ப நாம் அசைந்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் கூட நவகிரகங்களே காரகத்துவம் வகிக்கின்றன. நவகிரகங்கள் தானே நம்மை ஆட்டுவிக்கின்றன.\nஅதனால் நான் படுத்துக் கொண்டே விட்டதை பார்த்து கொண்டிருக்கிறேன் எனக்கு எல்லா தேவைகளும் பூர்த்தியாகி விடுமா என நீங்கள் கேட்கலாம். சும்மா படுத்து சோம்பேறியாக திரிபவனை கூட கோட்டீஸ்வராக்கும் நவகிரகங்கள் உழைத்து உழைத்து ஒடாய் தேய்பவனை பிச்சைகாரனாகவே வைத்திருப்பதும் உண்டு. இதற்கு அவரவர் பிறக்கும் போதுள்ள ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் அமைப்பே காரணமாகும். ஒருவன் பிறந்தது முதல் இறக்கும் வரை வாழ்க்கைக்கு தேவையானவைகளைப் பெற்று திருப்திகரமான வாழ்க்கை வாழவே விரும்புவான். சிலர் வறுமையான வீட்டில் பிறந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் சுகமான வாழ்க்கை வாழ்வார்கள். சிலர் பிறக்கும் போது நல்ல வசதிவாய்ப்புகளுடன் இருந்து இறுதி காலம் வரை அப்படியே வாழ்வார்கள். சிலருக்கு வசதி வாய்ப்புகளுடன் பிறந்தாலும் எல்லாவற்றையும் இழந்து தரித்திரவாசியாய் வாழக்கூடிய சூழல் உண்டாகும். இன்னும் சிலரோ பிறந்தது முதல் இறப்பது வரை கஷ்ட ஜீவனமே நடத்துவார்கள். இதற்கெல்லாம் காரணமும், நவ கிரகங்கள் தான் நாம் செவ்வாய் தோஷம் ராகு கேது தோஷம் போன்றவற்றைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதைப் போல கேந்திராபத்திய தோஷத்தை பற்றியும் இங்கு பார்ப்போம். ஒரு மனிதனின் ஏற்றத் தாழ்விற்கு இந்த கேந்திராபதிபத்திய தோஷம் எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கு அமைந்தால் என்னென்ன பலன்களை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்.\nபொதுவாக ஒருவர் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்பது 1,4,7,10 ஆகிய ஸ்தானங்களை குறிப்பதாகும். இந்த 1ம் பாவத்திலிருந்து நம்முடைய ஆயுள் ஆரோக்கியம், குண அமைப்புகள் பற்றி அறியலாம். கேந்திர ஸ்தானமான 4ம் பாவத்தை கொண்டு ஒருவருக்கு உண்டாகக் கூடிய சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, வீடு மனை யோகம், வண்டி வாகன யோகம் கல்வி, தாய்,தாய் வழி உறவுகளால் உண்டாக கூடிய பலன்கள் போன்றவற்றைப் பற்றி அறியலாம். அது போல கேந்திர ஸ்தானமான 7ம் வீட்டைக் கொண்டு ஒருவருக்கு உண்டாக கூடிய மண வாழ்க்கை, நட்பு கூட்டுத்தொழிலில் உண்டாக கூடிய பலன்கள் பற்றி அறியலாம். 10ம் வீடான கேந்திர ஸ்தானத்தை கொண்டு தொழில் வியாபாரம் உத்தியோகம் பற்றியும் அறியலாம். பொதுவாக கேந்திர ஸ்தானங்களில் என்னென்ன கிரகங்கள் இருந்தால் நற்பலன்கள் உண்டாகிறது என பார்க்கின்ற போது பாவ கிரகங்கள் அமைந்திருந்தால் அனுகூலமான பலன்கள் ஏற்படுகிறது. சுப பலனை தரக் கூடிய சுப கிரகங்கள் கேந்திர ஸ்தானங்களில் அமைந்து ஆட்சி பெறுகின்ற போது நற்பலனை தருவதற்கு பதில் கேந்திராபத்திய தோஷத்தை ஏற்படுத்தி நற்பலன்கள் உண்டாகத் தடையை எதிர் கொள்ள நேரிடுகிறது.\nகுறிப்பாக சுப கிரகங்களின் கேந்திர ஸ்தானங்களில் தனித்து ஆட்சிப் பெறும் போது அதன் திசா புக்தி காலங்களில் பல்வேறு வகையில் சோதனையான பலன்களை அடைய வேண்டியிருக்கிறது. தற்போது நாம் 12 லக்னங்களிற்கும் கேந்திர ஸ்தானம் எது எனவும் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த லக்னத்திற்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது என்பதனை தெளிவாக பார்ப்போம்.\nமேஷ இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4ஆம் வீடான கடகமும் 7ஆம் வீடான துலாமும், மகரமும் கேந்திர ஸ்தானங்கள் ஆகும். கடகத்தில் சந்திரன் ஆட்சி பெற்றிருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள் சொந்த வீடு வாகனம் அமையத் தடை, சுக போக வாழ்க்கைக்கு இடையூறுகள் உண்டாகிறது. அது போல 7ம் வீடான துலாத்தில் சுக்கிரன் ஆட்சிப் பெற்றிருந்தால் மண வாழ்க்கை விரைவில் அடையத் தடை அப்படி அமைந்தாலும் நிம்மதியில்லாத நிலை உண்டாகிறது. கூட்டு தொழிலில் பிரச்சனைகள் நல்ல நண்பர்கள் கிடைப்பதில் தடை ஏற்படுகிறது.\nரிஷப இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு எடுத்துக் கொண்டோமானால் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய வீடுகள் கேந்திர ஸ்தானங்களாகும். இந்த வீட்டு அதிபதிகளில் லக்னாதிபதி சுக்கிரன் மட்டுமே சுபராவார். அவர் லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். இதனால் ரிஷப லக்னகாரர்களுக்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டாவதில்லை.\nமிதுன இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,4 இக்கு அதிபதியாக புதன் பகவானும் 7,10 இக்கு அதிபதியாக குரு பகவானும் உள்ளார்கள் . லக்னத்தில் புதன் ஆட்சிப் பெற்றால் லக்னாதிபதி என்பதால் நற்பலன்களையே உண்டாக்குவார். அதுவே 4ல் ஆட்சி உச்சம் பெற்றால் எதிலும் தடை தாமதங்கள், வீடு வாகனம் வாங்க தடை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாவதில் இடையூறுகள் உண்டாகும். அது போல 7 இல் குரு ஆட்சிப் பெற்றால் மண வாழ்க்கையில் பிரச்சனைகள். கூட்டு தொழிலில் சங்கடங்கள் ஏற்படுகிறது. 10இல் குரு ஆட்சிப் பெற்றாலும் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகி தொழில் உத்தியோக ரீதியாக தேவையற்ற பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிடுகிறது-. புதன் ஏதாவது ஒரு பாவ கிரக சேர்க்கைப் பெற்றிருந்தால் நற்பலன் உண்டாகிறது.\nகடக இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் 4 இல் ஆட்சி பெற்றால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாவதுடன் பாதகாதிபதி என்ற காரணத்தாலும் அளவு கடந்த சோதனைகளை சந்திக்க நேரிடுகிறது. சந்திரன் லக்ன கேந்திரம் பெறுவது தோஷம் என்றாலும் இலக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது.\nசிம்ம இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10இல் சுக்கிரன் ஆட்சி பெறுவதால் தோஷம் உண்டாகி தொழில் உத்தியோக ரீதியாக பாதிப்புகளை அடைய நேரிடும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது.\nகன்னி இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்றால் சிறுசிறு இடையூறுகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. 4இல் குரு ஆட்சி பெற்றால் சுக வாழ்வில் தடை வீடு வாகனம் வாங்க இடையூறுகள் உறவினர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். 7இல் குரு ஆட்சிப் பெற்றால் மணவாழ்வில் பிரச்சனைகள் கூட்டு தொழிலில் தடைகள் உண்டாகும். 10இல் புதன் ஆட்சிப் பெறுவது நல்லதல்ல என்றாலும் புதன் ஏதாவது ஒரு பாவ கிரக சேர்க்கை பெற்றிருந்தால் நற்பலன்களையே வழங்குவார்.\nதுலா இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு இலக்னாதிபதி அதிபதி சுக்கிரனாவார். 10ஆம் அதிபதி சந்திரனாவார். சுக்கிரன் ஆட்சிப் பெற்றால் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். வளர் சந்திரன் ஆட்சி பெற்றால் தேவையற்ற மனக்குழப்பங்கள் தொழில் வியாபார ரீதியாக இடையூறுகள் உண்டாகும். அதுவே தேய்பிறை சந்திரனாக இருந்து விட்டால் நற்பலன்களே உண்டாகும்.\nவிருச்சிக இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7ஆம் அதிபதி சுக்கிரன் மட்டுமே சுப கிரகமாவார். சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் ஆட்சிப் பெற்றால் மண வாழ்வில் தேவையற்ற பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிடும் அது மட்டுமின்றி கார கோபாவ நாச ரீதியாகவும் களத்திர காரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் ஆட்சிப் பெறுவது நல்லதல்ல. இதனால் திருமண நடை பெற தடை தாமதங்களும் உண்டாகும். தாமதித்து திருமணம் அமையும் அதன் பின்னர் நற்பலன் உண்டாகும்.\nதனுசு இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,4 இக்கு அதிபதியாக குருவும் 7,10 இக்கு அதிபதியாக புதனும் உள்ளனர். கேந்திர ஸ்தானங்கள் அனைத்தும் சுபர் வீடாக இருப்பதால் கேந்திராதிபத்ய தோஷத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. 1இல் குரு ஆட்சி பெறுவது தோஷம் என்றாலும் இலக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. அதுவே 4இல் ஆட்சிப் பெற்றால் சுகவாழ்வில் பாதிப்பு, வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்குவதில் தடைகள், கல்வியில் இடையூறுகள் உண்டாகும். 7,10இல் புதன் ஆட்சிப் பெற்றால் மண வாழ்க்கையில் இடையூறுகள், திருமணம் நடைபெற தடைகள், தொழில் வியாபார உத்தியோகரீதியாக வீண் சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்றாலும் புதன் பாவ கிரக சேர்க்கையுடனிருந்தால் பெரிய கெடுதிகள் ஏற்படாது.\nமகர இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுப கிரக சுக்கிரன் 10 இல் ஆட்சிப் பெற்றால் தொழில் வியாபார ரீதியாக வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றாலும் அவர் திரிகோண ஸ்தானமான 5 இக்கும் அதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை ஏற்படுத்த மாட்டார். சந்திரன் 7ஆம் அதிபதி என்பதால் ஆட்சிப் பெற்று அமைந்து விட்டால் மனக்குழப்பம், மண வாழ்க்கை ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும் தேய்பிறை சந்திரனாக இருந்தால் பெரிய கெடுதிகள் ஏற்படாது.\nகும்ப இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4 ஆம் அதிபதி சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமைந்தால் கேந்திராதிபத்திய தோஷம் உண்டாகி சுக வாழ்வு உண்டாக தடை, இல்வாழ்வில் பிரச்சனை, பெண்களால் இடைஞ்சல்கள் உறவினர்களால் வீண் மனக்கவலைகள் உண்டாகும்.\nமீன இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,4,7,10 ஆம் அதிபதிகள் சுபர்கள் என்பதால் 1இல் குரு ஆட்சிப் பெற்றால் சிறிது தோஷம் என்றாலும் இலக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. அதுவே 10இல் ஆட்சிப் பெற்றால் தொழில் உத்தியோக ரீதியாக இடையூறுகள் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும். 4,7ல் புதன் ஆட்சிப் பெற்றால் சுக வாழ்வு உண்டாவதில் தடை வீடு வாகனம் அமைவதில் தடை உண்டாகும். மண வாழ்க்கை அமைவதிலும் தாமதம் ஏற்படும். இல்வாழ்க்கை ரீதியாகவும் நிறைய பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிடும். அதுவே புதன் பாவ கிரக சேர்க்கையுடனிருந்தால் ஒரளவுக்கு கெடு பலன் குறைகிறது-. குறிப்பாக அந்தந்த கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் தான் பாதிப்புகள் அதிகமாகிறது. ஜென்ம இலக்னம் கேந்திர ஸ்தானம் என்றாலும் இலக்னாதிபதியாக இருந்து ஆட்சிப் பெற்றால் பெரிய கெடுதல்களை ஏற்படாது.\nலக்னாதிபதி எப்படி இருக்க வேண்டும்\nபஞ்சாங்க குறிப்புகள் 20 8 2013 - 26 8 2013\nசாயா கிரகமும் மணவாழ்வில் ஒற்றுமை குறையும்\nசுகம் நல்கும் சுக்கிர திசை\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன்- - அக்டோபர் 14 முதல் 20 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2018/04/Padmasana-steps-and-it-benefits.html", "date_download": "2018-10-16T01:54:23Z", "digest": "sha1:JK7NOTNST3O4XOWQPUHKWM5A76VKIFEK", "length": 8780, "nlines": 66, "source_domain": "www.tamilxp.com", "title": "பத்மாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன? - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Health / Yoga / பத்மாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nபத்மாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nஓரணை யப்பத மூருவின் மேலேறிட்\nடார வரித்ததன் மேல்வைத் தழகுறச்\nசீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்\nபார்திகழ் பத்மா சனமென வாகுமே.\nயோக சூத்திரத்தில் எல்லா ஆசனங்களிலும் உத்தமமானது பத்மாசனம் என பத்மாசனத்தைப் பற்றி விளக்கப்பட்டிருக்கிறது. உபநிஷத்தும் பத்மாசனத்தை மிகவும் உயர்வாகக் கூறுகிறது.\nதிருமூலர் மேலே உள்ள பாடல் மூலம் பத்மாசனம் செய்முறை பயிற்சியை விளக்கிக் கூறியுள்ளார்.\nதரையில் கம்பளம் விரித்து, அமர்ந்து வலது காலை இடது தொடையின் மேல் போட்டு பிறகு இடது காலை வலது தொடையில் வைக்கவும்.\nஉள்ளங்கால்கள் மேல்நோக்கி இருக்க வேண்டும், மேலும் இரண்டு குதிகால்களும் இரண்டு பக்கங்களிலும் அடிவயிற்றை தொடும்படி இருக்க வேண்டும்.\nஇரண்டு தொடைகளும், கால் முட்டுகளும் தரை விரிப்பில் நன்றாக படும்படி அமர்ந்திருக்க வேண்டும்.\nமுதுகை நிமிர்த்தி மலர்ந்த கால்களின்மேல் இரு கைகளும் சின்முத்திரை நிலையில் இருக்க வேண்டும்.\nநேர் முகமாக நோக்குதல் வேண்டும், இடை, வயிறு, கண்டம், தலை ஆகியவைகள் சமனாய் ஸ்தம்பத்தைப் போல் நிமிர்த்திருக்க வேண்டும். இதுவே பத்மாசனம் ஆகும்.\nபத்மாசனத்தில் அமர்ந்ததும் சுவாசத்தை நிதானமாகவும், முழுமையாகவும் இழுத்து நிதனமாக விட வேண்டும்.\nசுவாசத்தை இழுக்கும் நேரத்தை விட அதனை வெளிவிடும் நேரம் சற்று அதிகமாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது பழகினால் சுவாசம் தானாகவே நிதானமடையும்.\nயோகாசனம் தினமும் செய்து வர, சுவாசத்தை மனதால் கவனித்து வந்தோமானல் எண்ண அலைகளை மனமானது இழந்து அமைதியடையும்.\nஆரம்பத்தில் பத்மாசனத்தில் அமர்வது சிறிது சிரமமானலும், படிப்படியாக பழக்கத்துக்கு வந்துவிடும், அதேபோல் செய்யும் நேரத்தையும் சற்று அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்.\nசுவாச சம்பந்தமான நோய்கள் வராது\nமுதுகெலும்பை நிமிர்ந்து நிற்கச் செய்யும்\nநுரையீரல் மீக அதிக நன்மைப் பெறும்\nவாதம், மூலம், நரம்பு சக்தி குறைவு போன்ற நோய்கள் அருகில் வராது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=337", "date_download": "2018-10-16T01:14:23Z", "digest": "sha1:ARWJZX2RKJICNPKBG7WM2R7WRTWRGCU6", "length": 5836, "nlines": 151, "source_domain": "www.tcsong.com", "title": "ம | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nமகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ\nமகிமை தேசமே எந்தனின் சொந்தமே\nமகிமை தேவ மகிமை வெளிப்படும்\nமகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்\nமகிழ்ச்சியோடு துதிக்கிறோம் மனம் மகிழ்ந்து துதிக்கிறோம்\nமகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்\nமரணமே உன் கூர் எங்கே\nமரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா\nமறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி\nமனம் சுத்தி சுத்தி வருதே தானா\nமனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து\nமனமே நீ வருத்தம் கொள்ளாதே\nமனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி\nமா பாவியாம் என்னையும் –\nமாரநாதா இயேசு நாதா சீக்கிரம் வாரும் ஐயா\nமாற்றும் என்னை உந்தன் சாயலாய்\nமாறாத நல் விசுவாசம் பரன்\nமீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே\nமுள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே\nமுடியாது முடியாது உம்மைப் பிரிந்து\nமெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்\nமேசியா ஏசு நாயனார் எமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99/", "date_download": "2018-10-16T01:16:25Z", "digest": "sha1:HHPFSEQGBYQKMEXOX6ZXUNK4K5KUKLYA", "length": 4281, "nlines": 70, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / Headlines / தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு...\nதமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-11/", "date_download": "2018-10-16T02:13:53Z", "digest": "sha1:SENIDUQYJ76QPJTZ2Y7KGIGZS2TTIMCJ", "length": 6565, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டன் மருத்துவர் சிகிச்சை : பண்ருட்டி ராமச்சந்திரன் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / Apollo News / முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டன் மருத்துவர்...\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டன் மருத்துவர் சிகிச்சை : பண்ருட்டி ராமச்சந்திரன்\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு லண்டன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது குறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியிருந்தார்.\nஇது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பவும், புகைப்படத்தை வெளியிடுமாறு வலியுறுத்தவும் கருணாநிதிக்கு எந்த உரிமையும் இல்லை. மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்பதை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர் என்று கூறினார். லண்டன் பிரிட்ஜ் மருத்துவமனையின் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பியேர் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்,\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-2/", "date_download": "2018-10-16T01:22:49Z", "digest": "sha1:7POMBZD2MODSDIKZWVZ7IW5RP5QHVUEC", "length": 9861, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "ஸ்குவாஷ்’ வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / ஸ்குவாஷ்’ வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு...\nஸ்குவாஷ்’ வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nஜூலை ,12 ,2017 ,புதன்கிழமை,\nசென்னை : முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை வழங்கினார்.\nஅகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்குதல், திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உயரிய பயிற்சி அளித்தல், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையங்கள் அமைத்தல், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.\nஅந்த வகையில், 2014-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டி மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய நாட்டின் சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வென்றதோடு, பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய ஸ்குவாஷ் விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று, தற்போது இந்தியாவின் முதல்நிலை விளையாட்டு வீராங்கனையாகத் திகழும் ஜோஷ்னா சின்னப்பாவின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், அவரது திறனை சிறப்பாக பயன்படுத்தும் வகையிலும், அவர் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நேரில் வந்து கோரிக்கை அளித்ததன் பேரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை விளையாட்டு அலுவலர் பதவிக்கு நேரடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த நிகழ்வின்போது, பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் விக்ரம் கபூர், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எம். சாய்குமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/04/1_4.html", "date_download": "2018-10-16T01:54:45Z", "digest": "sha1:TGP7TG63JT3ZBV7IH342TL5KUJQMHYUQ", "length": 5065, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "பேச்சாளர் பயிற்சி முகாம் : முத்துப்பேட்டை 1 | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / தர்பியா முகாம் / மாவட்ட நிகழ்வு / முத்துப்பேட்டை 1 / பேச்சாளர் பயிற்சி முகாம் : முத்துப்பேட்டை 1\nபேச்சாளர் பயிற்சி முகாம் : முத்துப்பேட்டை 1\nTNTJ MEDIA TVR 10:45 தர்பியா முகாம் , மாவட்ட நிகழ்வு , முத்துப்பேட்டை 1 Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை.1 சார்பாக 3/4/2017 அன்று பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது பெண்கள் கலந்துக்கொன்டனர்கள் K.தாவூத் கைஸர்misc அவர்கள் பயிற்சியழித்தார்கள் .\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/tv/06/160564?ref=home-feed", "date_download": "2018-10-16T02:02:26Z", "digest": "sha1:O4F7TXMGFP7JW3BHB7VYNL6YEFHU4BVR", "length": 7713, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆபாசம்! இப்படியெல்லாமா செய்வது - அத்துமீறும் டிவி சானல்? - Cineulagam", "raw_content": "\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nநண்பர்களுக்கு அழகிய மனைவியை விருந்தாக்கிய கணவர்\nஅபிராமியை பார்த்து தெறித்து ஓடும் சக கைதிகள்..\n இளம் பெண்ணை வெளிநாடு சுற்றுலா செல்ல அழைத்த வைரமுத்து\nவிஜய்யின் அடுத்தப்படம் அட்லீ இல்லை, வேறு யார்\nபலகோடி பார்வையாளர்களை அதிர வைத்த மிருகம் மனிதனாக மாறும் அதிசயம்\nகர்ப்பிணி பெண் வயிற்றில் இருந்து வெளியே வந்த இது என்ன\nஇந்த வார ராசிபலன்.. எந்த ராசிக்காரருக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது\nஹோட்டலில் நடிகர் ரியோவுடன் செல்பி எடுத்த பெண்ணை அறைந்த காதலன்\nசலித்துப் போன மனைவி.. மகளை திருமணம் செய்ய துடித்த பொலிஸ் தந்தை\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nசெக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பு புகைப்படங்கள், முதன் முறையாக இதோ\nகடை திறப்பிற்கு கலக்கலாக வந்த கீர்த்தி சுரேஷ்- செம்ம புகைப்படங்கள் இதோ\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆபாசம் இப்படியெல்லாமா செய்வது - அத்துமீறும் டிவி சானல்\nதற்போது டிவி சானல்களில் அடுத்தடுத்து புதுப்புது ரியாலிட்டி ஷோக்கள் இடம் பெற்று வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி அண்மையில் நடந்து முடிந்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் பல மொழிகளிலும் இடம் பெறுகிறது.\nஏற்கனவே தமிழில் ஆர்யா மாப்பிள்ளையாக பங்கேற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளவது போல காண்பித்து கடைசியில் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை.\nஇந்நிலையில் இந்நிகழ்ச்சியின் தெலுங்கு வெர்சன் புதிதாக தொடங்கியுள்ளது. இதை நடிகர் பிரதீப் மச்சிராஜு மாப்பிள்ளையாக இருக்கிறார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் வயது வந்தோர் மட்டுமே பார்க்கும்படியான விசயங்களை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.\nமேலும் கலந்துகொண்டுள்ள பெண் போட்டியாளர்களின் உடலை அதிகம் காட்டி வருகிறார்களாம். அத்துடன் பிரதீப் அந்த போட்டியாளர்களின் உதடு, மூக்கு, கண்கள், காது என உறுப்புகளை வைத்து பெயர்களை கண்டுபிடிக்கும் படியாக டாஸ்க் கொடுத்து வருகிறார்களாம்.\nTRP க்காக இப்படியெல்லாம் செய்வதா என சர்ச்சை எழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/the-cost-of-the-expensive-santhanam-movie/", "date_download": "2018-10-16T02:38:13Z", "digest": "sha1:FX4ZKDTKKZXNFFTGX5FSMKSLWTKB66J6", "length": 12679, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "பெரும் தொகைக்கு விலை போன சந்தானத்தின் படம். - Cinemapettai", "raw_content": "\nHome News பெரும் தொகைக்கு விலை போன சந்தானத்தின் படம்.\nபெரும் தொகைக்கு விலை போன சந்தானத்தின் படம்.\nகாமெடி நடிகராகத் திரையுலகில் அறிமுகமாகி வெற்றி கண்டு தற்போது நாயக நடிகராக வளர்ந்திருப்பவர் சந்தானம். ஆனந்த் பால்கி இயக்கத்தில் சர்வர் சுந்தரம் படத்தில் நடித்திருக்கும் அவர்,\nதற்போது சக்க போடு போடு ராஜா படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் இடம்பெறும் கலக்கு மச்சான் பாடல் (அக்டோபர் 05) மாலை இணையத்தில் வெளியானது. இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றது\n‘தில்லுக்கு துட்டு’ படத்தின் வெற்றிக்கு பிறகு சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சக்க போடு போடு ராஜா’ இந்த படத்தில் சந்தானம் ரொம்பவும் பிசியாக உள்ளார் . சேதுராமன் என்பவர் இயக்கி வரும் இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்து வருகிறார்.\nமேலும், விவேக், ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ், சம்பத், சஞ்சனா சிங் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறதாம்.நடிகர் ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு இசையமைத்து வரும் இதற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்து வருகிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.\n‘VTV புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் VTV கணேஷ் தயாரித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளதாம். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வெளியிடப்பட்ட ‘கலக்கு மச்சான்’ சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.\nஅதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தின் வெளிநாட்டு உரிமையை ‘AP இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் – ஹோம் ஸ்க்ரீன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து அதிக விலைக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதை இந்நிறுவனங்களே தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கங்களில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. வெகு விரைவில் டீஸர், டிரையிலர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் விரைவில் வெளியாகுமாம்.\nசந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பிச்சதில் இருந்து ஹெஸ்ட் ரோல் கூட நடிக்க வரமாட்றாருனு சில தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள். சக்க போடு போடு ராஜா படம் திரைக்கு வந்து சக்க போடு போடும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டு இருக்கிறார்கள்.\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\nசண்டைக்கோழி-2 :: OCT 18\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nஒட்டுமொத்த ரசிகர்களையும் உறைய வைத்த Inkem Inkem முழு வீடியோ பாடல் இதோ.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\n டி ராஜேந்தர் திடீர் முடிவு\nதமிழ் திரையுலகமே அதிரும் அளவிற்கு சர்கார் ஹிந்தி ரைட்ஸ். எத்தனை கோடி தெரியுமா. இனி தளபதி ஆட்சிதான் கோலிவுட்டில்\nஆட்டம் ஆரம்பம் வெண்ணிலா கபடிகுழு-2 டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத காஜல் புகைப்படங்கள்.\n காற்றில் பறக்கும் சின்மயி குற்றச்சாட்டுகள்\nசர்கார் டீசர் உலகம் முழுவதும் எந்த நேரத்தில் ரிலீஸ் செய்கிறார்கள் தெரியுமா.\nஇன்ஸ்டாகிராமில் குத்தாட்டம் போட்ட யாஷிகாஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா வைரலாகும் வீடியோ.\n13 வயதில் 5 பேரால் பாலியல் கொடுமை நடந்தது.\nரொமான்ஸில் உச்சம் செய்யும் ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/185282?ref=media-feed", "date_download": "2018-10-16T02:23:44Z", "digest": "sha1:3L4EO6GNTUDWM74XATHL7UVMQAQRH7Z2", "length": 8590, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "மஹிந்தவா? ரணிலா? என்பது 2ஆம் வகுப்பு பிள்ளைக்கும் தெரியும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n என்பது 2ஆம் வகுப்பு பிள்ளைக்கும் தெரியும்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டில் ஆட்சியமைக்கும் போது இலங்கை மீது இருந்த கடன் சுமை 2 ட்ரில்லியன் ரூபாயாகும். 10 வருட காலத்தில் இந்த கடன் 7 ட்ரில்லியனாக அதிகரித்தது.\n10 வருடங்களில் 5 ட்ரில்லியன் கடன் அதிகரித்திருந்தது. அதாவது ஒரு வருடத்திற்கு 500 பில்லியன் ரூபாய் வீதமே அதிகரித்தது என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\n2018ஆம் ஆண்டு ஆகும் போது நாட்டின் கடன் 11 ட்ரில்லியனாக அதிகரித்துள்ளது. 7 ட்ரில்லியனாக இருந்த கடன் 3 வருடத்திற்குள் 4 ட்ரில்லியன் அதிகரித்து 11 ட்ரில்லியனாகி விட்டது.\nயார் அதிகம் கடன் வாங்கியுள்ளது மஹிந்தவா அல்லது ரணில் தலைமையிலான நல்லாட்சியா என்பது 2ஆம் வகுப்பு பிள்ளைக்கும் தெரியும் எனவும் குறிப்பிட்டார்.\n2015ஆம் ஆண்டிலிருந்து பெறப்பட்ட கடனுக்கு 2025ஆம் ஆண்டு நம்மால் உருவாக்கப்படவுள்ள ஆட்சியிலேயே பதில் கூற வேண்டி வரும். இந்த கடன் மலைக்கு பலியாகப் போவது எமது ஆட்சியே எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=16714", "date_download": "2018-10-16T01:27:25Z", "digest": "sha1:SHOPP54IGCFUYO2YWVPNQTHNLPQAOIOA", "length": 7032, "nlines": 43, "source_domain": "battinaatham.net", "title": "போதையின் உச்சம், இரு பிள்ளைகளின் தந்தையை பலியெடுத்த இளைஞன் Battinaatham", "raw_content": "\nபோதையின் உச்சம், இரு பிள்ளைகளின் தந்தையை பலியெடுத்த இளைஞன்\nதிருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல் சோலை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை மாவட்ட மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nசந்தேக நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி சமிலாகுமாரி ரத்னாயக்க நேற்று (08/09/2018) உத்தரவிட்டார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகும்புறுப்பிட்டி நாவற் சோலை பகுதியில் மரண வீடு ஒன்றில் மதுபோதையில் உட்கார்ந்திருந்த கருணதாஸ் ரமேஷ்(26) என்பவர், வேலைக்கு சென்று துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான (52) நடராசா தயாளன் என்பவரை அழைத்தபோது அவர் துவிச்சக்கர வண்டியை நிறுத்தாமல் சென்றுள்ளார்.\nநிறுத்தாமல் சென்றதால் கோபமடைந்த கருணதாஸ் ரமேஷ் மோட்டார் சைக்கிளில் இருந்த தலைக்கவசத்தினால் அடித்துள்ளார்.\nஇதன் பின்னர் அவரை மீண்டும் மண்வெட்டியால் தலையில் தாக்கியதால் படுகாயம் அடைந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.\nஇதன்போதே, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் நேற்று சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும், உயிரிழந்தவரின் சடலம் இன்றைய தினம் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும், பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள் பேரவை மாற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/inner.php?cat=2&%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%CB%86", "date_download": "2018-10-16T01:27:10Z", "digest": "sha1:DU7OYUV5LMGQBJBD2ICDSUG2WZCABWEE", "length": 7278, "nlines": 70, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \nமு. மனோகர் (பசீர் காக்கா) ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்கமுடியாத சம்பவங்கள் இடம்பெறுவதுண்டு\nதயாளன் ஒக்ரோபர் 5 உலக ஆசிரியர் நாள். குருவுக்கும் ஆசிரியருக்கும் உள்ள\nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள் பேரவை மாற்றுமா\nமு .திருநாவுக்கரசு தலைவனை வரலாறு உருவாக்குகிறது. வரலாற்றை தலைவன் முன்னெடுக்கின்றான்\n(தயாளன்) இரகசிய இயக்கமாக மிக நம்பிக்கைக்குரிய சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது\nசிவமுத்து அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் பொதுவாக சவப்பெட்டிக்காரர்களாகவே\nமட்டக்களப்பின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் காத்த தமிழர்கள்\n(Basheer Segu Dawood) இன்று (10/09/2018) முன்னாள் பிரதியமைச்சர் பரீட்\nமுள்ளிவாய்க்கால் போரில் தமிழ் இனத்திற்காக போராடிய மாபெரும் மனிதருடன் ஓர் சந்திப்பு\nசில நாள்களுக்கு முன்னர், யூ ரியூபில் முள்ளிவாய்க்கால் போர் நாள்களில்\nபுல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை இரு சமூகங்களிற்கிடையிலான முரண்பாடுகளின் வெளிப்பாடா\nஆம் கையாலாகாத மக்கள் பிரதிநிதிகளை நம்பி எவ்வித\nரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்) அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் பிரதேசம் மீண்டும்\nஇதற்குப் பின்னும் எமக்கேன் இந்த வேண்டாத வேலை என இருந்தால்..\nஇந்த விடயங்களில் தமிழர் தரப்பு உணர்ச்சியற்ற செக்குமாடுகள்\nநெடுஞ்செழியன், வைகோ பாணியில் அடுத்து அன்பழகன்\n(பகலவன்) தி .மு.க வில் மிகவும் பரிதாபத்துக்குரிய உறுப்பினராக அன்பழகன் விளங்குகிறார்\nமாணவிகளைப் பிள்ளைகளாகப் பாருங்கள் ஆசிரியர்களே \nஆசிரியர்- மாணவர் பற்றி வெளிவந்த அற்புதமான புத்தகம் `ஆயிஷர் ` இலட்சக்கணக்கான\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள் பேரவை மாற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ruraldoctors.blogspot.com/2008/11/blog-post_25.html", "date_download": "2018-10-16T01:19:39Z", "digest": "sha1:BAY372FU2QG4URLQCJDGRNPG5HLEV26F", "length": 18181, "nlines": 223, "source_domain": "ruraldoctors.blogspot.com", "title": "Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்: முகப் பரு", "raw_content": "\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\n ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்\nதுவைத்துக் காயப் போடப் பட்ட பெண்\nஏன் டாக்டர் இப்படி செஞ்சீங்க\nஅ ஆ சு நி (4)\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கை (1)\nஆண் அறுவை சிகிச்சை (1)\nஆரம்ப சுகாதார நிலையம் (3)\nஉடல் உறுப்புகள் தானம் (1)\nஎண்ணச் சுழற்சி நோய் (1)\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nதகவல் அறியும் உரிமை (1)\nபிரசவ கால துணை (1)\nபிரசவ கால விபத்து (1)\nதோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்.\nஆரம்ப சுகாதார நிலையம். பெருங்கட்டூர்.\nபயணாளிகள் நல சங்கம் ‍ செய்யாறு சுகாதார மாவட்டம்.\nகொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்\nஒவ்வொரு முடி அடிப்பகுதியும் (hair follicle) 'செபம்' (sebum) எனப்படும் எண்ணெய் பசையுள்ள பொருளைச் சுரக்கும் சுரப்பியுடன் உள்ளது\nபருவ வயது வந்ததும் செபம் உற்பத்தி அதிகரிக்கும். மயிர்கால்களும், செபத்தாலும், தோல் செல்களாலும் நிரப்பப்படும். இது white head ஆக மாறும்\nதடுக்கப்பட்ட பை திறந்ததும் தடுப்பு 'black head' ஆகக் காணப்படும்.\nமுடிப்பைகளிலுள்ள பேக்டீரியாக்கள் ஒருவித ரசாயணத்தை வெளியேற்றும். அது செபத்துடன் கலந்து அதை அழிக்கும். விளைவாக, சிவப்பான, எரிச்சலுடன் கூடிய முகப்பருக்கள் ஏற்படுகின்றன.\nசில தீவிர சமயங்களில் கீழ் உண்டாகி, பெரும் வலியுடன் கூடிய வீக்கங்களாகும்.\nஇறுதி விளைவாக ஆழ்ந்த குழிகளோடு அல்லது கடித்த தடிப்புகளுடன் கூடிய வடுக்கள் உண்டாகும்.\nமுகப்பரு என்பது சிவந்த, எரிச்சலோடு கூடிய வடுக்களோடு அல்லது எரிச்சலற்ற கரியமுகடு (comedone) களோடு கூடியதாகும்.\nமுகப் பருக்கள் 13-19 (டீன்ஏஜர்) வயதுக்குடப்பட்ட வாலிப வயதினரைப் பாதிக்கும். 12-18 வயதுட்குட்பட்ட வாலிப வயதினர்களில் 85%, ஏதோ ஒரு வித வகையில் முகப்பருக்களால் பாதிக்கப்ப படுகின்றனர்.\nமுகப்பருக்கள் இருபதுகளிலும், முப்பதுகளிலும் கூட தோன்றத் தொடங்கலாம். 10% முதல் 20% பெரியவர்கள் கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர்.\nமுகப்பருக்கள், முகத்திலும், மார்பிலும், முதுகிலும் வரும்.\nஎந்தக் காரணக் கூறுகள் முகப்பருவை மேலும் மோசமாக்கும் \nதொப்பி போன்ற தலைக் கவசங்கள், முகவாய்கட்டை தோல்பட்டைகள் முதலியவை உராய்ப்பையும், அதன் விளைவாக வெப்பத்தையும் உண்டாக்கி முடிப் பைகளை அடைக்கச்செய்து, முகப்பருக்களைத் திடீரென உண்டாக்கும்.\nபசைபோன்ற அழகு சாதனங்கள், எண்ணெய் பாங்கான கூந்தல்பசைமுகப் பருக்களை மேலும் மோசமாக்கும். எனவே தண்ணீர் அடிப்படையான,எண்ணய் இல்லாத அழகு சாதனங்களையே பயன்படுத்துங்கள்.\nசாக்லெட்டுக்கள், எண்ணெய் பாங்கான உணவுப்பொருட்கள் முகப்பருக்களை அதிகரிக்கச் செய்யும் என்பதற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் ஏதுமில்லை. உணவுக் கட்டுபாடுகளேதும் தேவையில்லை.\nமுகப்பருக்களுக்கு எந்த மருத்துவங்கள் கிடைக்கின்றன \nகூடிய விரைவில் உங்கள் மருத்துவரைச் சந்தித்துப் பேசுங்கள். உடனடி மருத்துவம் முகப்பருக்களின் வடுக்கள் ஏற்படாவண்ணம் தடுத்து, உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும்.\nதுவக்க முகப்பருக்கள், வழக்கமான, தோலின்மேல் பூசும் கிரீம், லோஷன், ஜெல்களுக்கே அடங்கி விடும். உதாரணமாக துவக்க நிலையிலுள்ள முகப்பருக்கள், வழக்கமான, தோலின்மேல் பூசப்படும், 'பெஞ்சால் பெராக்ஸைடு ஜெல், முகப்பரு லோஷன், ஆண்ட்டிபயாடிக் லோஷன் 'ஏ' விட்டமின் தரும் ஜெல்' போன்ற கீரிம்கள், லோஷன்கள், ஜெல்களுக்கு அடங்கிவிடும். இந்தத் தயாரிப்புகள் தோலைச் செம்மை நிறமாகவும், ஈரப் பசையற்றதாகவும், மென்மையாக்கும். ஆனால் இந்தப் பலன்கள் தற்காலிகமானவை.\nமிகவும் தீவிர நிலையிலுள்ள முகப்பருக்களைப் போக்க, டெட்ராசைக்ளின், எரித்ரோமைசின் போன்ற மருந்து வில்லைகள் உதவும். இந்த ஆண்ட்டி பயாடிக்குகள் மிகவும் பாதுகாப்பானவை. இவற்றைக் குறைந்தது 4-6 மாதங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும்.\nஆண்ட்டி பயாடிக்குகளுக்கும் அடிபணியாத மிகவும் மோசமான முகப்பருக்களுக்கு ஐசோட்ரிடிநைன் எனும் மருந்து வில்லைகள் தரப்படலாம்.\nஅமைதியாக இருங்கள். எல்லாவித மருத்துவங்களும் சிறிது விளைவுகளைக் காட்ட குறைந்தது 4-6 வாரங்கள் பிடிக்கும். எனவே மருத்துவத்தை இடையிலேயே மனமுடைந்து நிறுத்தி விடாமல் தொடருங்கள்.\nதமிழீஷில் வாக்களிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nLabels: அனுபவம், மருத்துவம், முகப் பரு\nநண்பர்களே நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.\nஅடிக்கடி பலர் கேள்விகேட்கும் விடையம்\nமுடியுமென்றால் பின்னூட்டப்பெட்டியில் உள்ள வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துவிடுங்கள்.\n//முடியுமென்றால் பின்னூட்டப்பெட்டியில் உள்ள வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துவிடுங்கள்//\nவெளியில் சென்று வந்தவுடன் முகத்தை நன்றாக கழுவி வந்தால் (எண்ணைப்பசை நீங்கிவிடுவதால்) முகப்பரு நீங்கிவிடும் என்கிறார்களே\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nஅப்ப அழகான பொன்னுஙக சைட் அடிப்பதால் பருக்கள் வராதா சார்\nஅப்ப அழகான பொன்னுஙக சைட் அடிப்பதால் பருக்கள் வராதா சார்\nஅப்ப அழகான பொன்னுஙக சைட் அடிப்பதால் பருக்கள் வராதா சார்\nஅரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/health/healthy-food/2018/feb/15/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-2863980.html", "date_download": "2018-10-16T02:17:35Z", "digest": "sha1:MAHO4XCLZSBB45VIHLJX2S2U45B63J62", "length": 9762, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "இன்றைய மருத்துவ சிந்தனை: மாம்பூ- Dinamani", "raw_content": "\nமுகப்பு மருத்துவம் உணவே மருந்து\nஇன்றைய மருத்துவ சிந்தனை: மாம்பூ\nPublished on : 15th February 2018 11:31 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநீரிழிவு குணமாக மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து வைத்துக்கொண்டு தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குணமாகும் .\nமூலநோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்க மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளில் 2 சிட்டிகை அளவு எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிட்டு வந்தால் மூலநோய் கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம்.\nசீதபேதி குணமாக மாம்பூ , மாதுளம் பூ , மாந்தளிர் தலா (5 கிராம்) எடுத்து நீர் விட்டு மைபோல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை, 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சீதபோதி நீங்கிவிடும்.\nமாம்பூக்களைச் சேகரித்து உலர்த்தி ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு பங்கு அளவு நீர் சேர்த்துக் காய்ச்சிக் கஷாயமாக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் சீதபேதி நீங்கிவிடும்.\nகுமட்டல் நீங்க மாம்பூ , கொத்தமல்லி தழை , இஞ்சி (தோல் நீக்கியது) , கருவேப்பிலை சமஅளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் குமட்டல் நீங்கும்.\nவீட்டில் கொசுத் தொல்லை வராமல் தடுக்க உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பித்து வந்தால் வீடாடில் கொசுத்தொல்லை ஒழியும்.\nதொண்டைவலி குணமாக மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமடையும்.\nவாய்ப்புண் , வயிற்றுப் புண் குணமாக உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து தினசரி மூன்று வேளை குடித்து வந்தால் மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-16T01:49:50Z", "digest": "sha1:3VL25CZTTO2YGXDVGIP5QVW3HDP3SXJZ", "length": 16822, "nlines": 164, "source_domain": "yarlosai.com", "title": "மூக்கு அழகும் முக்கியம்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்றைய ராசி பலன் (20-07-2018)\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nபிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nநாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nசல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nHome / latest-update / மூக்கு அழகும் முக்கியம்\nஉடல் அழகில் அக்கறையை காட்டும் பெரும்பாலானோர் மூக்கை பராமரிப்பதில் காண்பிப்பதில்லை. வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தியே மூக்குக்கும், முக அழகுக்கும் பொலிவு சேர்க்கலாம்.\nஉடல் அழகை மேம்படுத்துவதற்கு காண்பிக்கும் அக்கறையை பெரும்பாலானோர் மூக்கை பராமரிப்பதில் காண்பிப்பதில்லை. ஒருசிலர் மூக்கை சுற்றி கரும்புள்ளிகள் படர்ந்திருக்கும். அழுக்குகள் சேர்ந்தும் அவதிக்குள்ளாக்கும். அது முக அழகுக்கு பங்கம் விளைவிக்கும். வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே மூக்குக்கும், முக அழகுக்கும் பொலிவு சேர்க்கலாம்.\nஅகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்ள வேண்டும். வெந்நீர் சற்று ஆறியதும் அதனை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ள வேண்டும். அகன்ற போர்வையை தலையில் மூடி முகத்தில் நீராவி படியும்படி ஆவி பிடிக்க வேண்டும். நீராவியால் சருமத்திற்கு எரிச்சலோ, காயமோ ஏற்பட்டு விடக் கூடாது. 10-15 நிமிடங்கள் தொடர்ந்து நீராவியை மூக்கு பகுதியில் நுகர்ந்துவிட்டு டவலால் துடைக்க வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் மூக்குப் பகுதி சுத்தமாக இருக்கும்.\nமூக்கில் படர்ந்திருக்கும் கரும்புள்ளிகளை போக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை நீரில் குழைத்து மூக்கில் பசை போல் தடவிக்கொள்ள வேண்டும். சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் இறந்த செல்கள் நீங்கிவிடும். மூக்கு பகுதியில் உள்ள அழுக்குகள் அகன்றுவிடும். கரும்புள்ளிகளும் மறையத் தொடங்கும். பேக்கிங் சோடாவுடன் வினிகரும் சேர்த்து பயன்படுத்தலாம்.\nமூக்கில் ஆங்காங்கே தென்படும் கருப்பு நிற புள்ளிகளை போக்குவதற்கு ஓட்ஸையும் உபயோகிக்கலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்ஸுடன் மூன்று டேபிள்ஸ்பூன் தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை மூக்கின் மேல் பூசி சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம்.\nஓட்ஸுடன் தக்காளி, தேனையும் பயன்படுத்தலாம். 4 தக்காளி பழங்களை ஜூஸாக்கி அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு ஓட்ஸ் கலந்து குழைத்து முகத்தில் தடவ வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும். வாரம் ஒரு முறை செய்து வந்தால் போதும். மூக்கு பொலிவுடன் காட்சியளிக்கும்.\nமுட்டையின் வெள்ளைக்கருவை மூக்கில் விரல்களால் அழுத்தி தடவ வேண்டும். அது உலர்ந்ததும் மீண்டும் ஒருமுறை வெள்ளைக்கருைவ பூச வேண்டும். இரண்டு மூன்று முறை இவ்வாறு செய்து விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும். இரண்டு வாரம் தொடர்ந்து செய்துவந்தால் கரும்புள்ளிகளுக்கு தீர்வு காணலாம்.\nPrevious புகையும் சர்க்கரையும் இணைந்தால் பேராபத்து\nNext யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட மாணவி வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nமேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE", "date_download": "2018-10-16T01:36:19Z", "digest": "sha1:P4EHDVIN7DXRAC7WA5CPDQ7G2CAKSKZQ", "length": 4361, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஒதுக்குப்புறம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஒதுக்குப்புறம் யின் அர்த்தம்\n(ஊருக்கு) சற்றுத் தொலைவில் தள்ளி அமைந்திருக்கும் இடம்; ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடம்.\n‘ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக இருந்த தோப்பில் கூடிப் பேசினார்கள்’\n‘நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் அந்தத் திரையரங்கிற்கு அதிகமாகக் கூட்டம் வருவதில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-16T02:01:19Z", "digest": "sha1:S23U6OBJMSDMXE35LKINK4SFYOWADMLO", "length": 4169, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பால்குத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பால்குத்து யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு அம்மைத் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளுதல்.\n‘அந்தக் காலத்தில் பால்குத்தவருகிறார்கள் என்று கேள்விப்பட்டதுமே பாதி ஊர் காட்டுக்குள் பதுங்கிவிடும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fulloncinema.com/category/movie-reviews/page/2", "date_download": "2018-10-16T01:56:03Z", "digest": "sha1:XUORF7JQYY4KFCJPL5GJV6LUODD65SC2", "length": 4685, "nlines": 118, "source_domain": "fulloncinema.com", "title": "Movie Reviews Archives - Page 2 of 3 - Full On Cinema", "raw_content": "\nமணியார் குடும்பம் திரைப்படம் விமர்சனம்\nComments Off on மணியார் குடும்பம் திரைப்படம் விமர்சனம்\nகாட்டு பய சார் இந்த காளி திரைப்படம் விமர்சனம்\nComments Off on காட்டு பய சார் இந்த காளி திரைப்படம் விமர்சனம்\nஎங்க காட்டுல மழை திரைப்படம் விமர்சனம்\nComments Off on எங்க காட்டுல மழை திரைப்படம் விமர்சனம்\nதமிழ் படம் 2 திரை விமர்சனம்\nComments Off on தமிழ் படம் 2 திரை விமர்சனம்\nComments Off on கடைக்குட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nடிக் டிக் டிக் திரைப்படம் விமர்சனம்\nComments Off on டிக் டிக் டிக் திரைப்படம் விமர்சனம்\nComments Off on கோலிசோடா 2 திரைவிமர்சனம்\nகாத்திருப்போர் பட்டியல் திரைப்படம் விமர்சனம்\nComments Off on காத்திருப்போர் பட்டியல் திரைப்படம் விமர்சனம்\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்\nஅன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/9156/2017/12/amala-paul.html", "date_download": "2018-10-16T01:43:27Z", "digest": "sha1:XO3OTT7SFEDPZQKZUNJYASMVTEJ7RR36", "length": 12312, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சர்ச்சைக்கு முடிவு கட்டிய அமலாபால்! - Amala Paul - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசர்ச்சைக்கு முடிவு கட்டிய அமலாபால்\namala paul - சர்ச்சைக்கு முடிவு கட்டிய அமலாபால்\nஅமலா பால் விவாகரத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வருகின்றார்.\nஇந்நிலையில் இவர் மலையாளத்தில் ஒரு சரித்திர கதையில் நடிப்பதாக இருந்தது.\nஇப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்கவிருந்தார், இந்நிலையில் அந்த படத்திலிருந்து அமலா பலை நீக்கிவிட்டனர் என்ற செய்தி வெளிவந்தது.\nஇதற்கு அமலா பால் ‘என்னை யாரும் நீக்கவில்லை, கால்ஷிட் பிரச்சனையால் விலகினேன்’ என்று விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முடிவுக்கட்டினார்.\n16-வது வயதில் கற்பழிக்கப்பட்டேன் - மனம் திறந்தார் பிரபல்யம்\nகொரிய தலைவர்கள் வெளியிட்ட முக்கியத்துவம் மிக்க அறிவிப்பு இதுதான்\nபனிச்சறுக்கு விளையாடும் முதல் நாய்\nமுதன் முதலாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்\nமுதன் முதலாக கமலோடு இணையும் நடிகை ; இந்தியன் 2 அப்டேட்\nமகன் ஓட்டம் பிடித்ததால், மணப்பெண்ணை திருமணம் செய்துகொண்ட மாமனார்....\nகுண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடும் இயக்குனர்கள் - உலகநாயகனும் இதற்கு விலக்கல்ல.\nபிறந்தநாள் கொண்டாட்டம் இரட்டிப்பு சந்தோஷம் - ரஜினியின் முடிவு...\nமார்பகத்தை தானம் செய்யும் நடிகை \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் சர்க்கார் திரைப்பட பாடல்\nபுது விக்ரம் & கீர்த்தி சுரேஷின் ...மெற்றோ ரயில் .. சாமி 2 திரைப்பட பாடல்\nகுழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...\nநீண்ட நாள் வாழ்வது கடவுளின் கடூழிய தண்டனையாகும்.... உலகின் வயதான பெண்மணி தெரிவிப்பு..\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nஅன்று துணிவில்லை ; இன்று பயமில்லை ; சீறும் சின்மயி\nதல அஜீத் கெத்தானவர் ; விஜய் மகனின் பதில்கள்\nசிக்கிய ஹிருத்திக் ரோஷன் ; திகைக்கும் மர்மங்களை அவிழ்க்கிறார் கங்கனா ரணாவத்\nபிக் பொஸ் புகழ் சுஜாவுக்கு டும் டும் டும் ; சிவாஜி குடும்பத்தில் சம்மந்தம்\n#Me Too தொடர்பில் மெலானியா ட்ரம்ப்பின் அதிரடி கருத்து.\nகல்லூரி காதலால் முறிந்தது 2 வருட திருமண வாழ்வு\n பத்ம விருதுகளுக்கான பரிந்துரை இந்த வருடம் எவ்வளவு தெரியுமா\nஅனுஷ்காவை ஆன்டி என்று அழைத்த நபருக்கு நேர்ந்த கதி....\nவிஜய் தேவரக்கொண்டாவுக்கு ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்\nபடுக்கைக்கு அழைத்தனர் ; மறுத்தேன் ; 03 படங்கள் கையை விட்டுப் போயின\nபெண்கள் அனுசரித்துப் போவதை நிறுத்துங்கள் ; எச்சரிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nமுதன் முதலாக கமலோடு இணையும் நடிகை ; இந்தியன் 2 அப்டேட்\nஆண்களுக்கும் பாலியல் தொல்லை ; சின்மயி விவகாரத்தில் அடுத்த பிரபலம்\nசின்மயியின் பட்டியலில் இலங்கை கிரிக்கட் வீரர் லசித் மலிங்க\nதானே தத்தெடுத்த குழந்தைகளை 900 முறை கற்பழித்த காமுகன்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nகுழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...\nநீண்ட நாள் வாழ்வது கடவுளின் கடூழிய தண்டனையாகும்.... உலகின் வயதான பெண்மணி தெரிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ohotoday.com/author/admin/page/3/", "date_download": "2018-10-16T01:20:25Z", "digest": "sha1:HKZ5WYZVDHSKVKCDN4BYIOOOEG7C77DU", "length": 14887, "nlines": 71, "source_domain": "ohotoday.com", "title": "admin | OHOtoday | Page 3", "raw_content": "\nகடலூர் – ஓர் அறிமுகம்\n********************** முற்காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கபட்டது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது. பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கபட்டது, கி.பி. 1746ஆம் ஆண்டில் பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான் தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையைக் வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் […]\n15.4.2015 அன்று நடைபெறுகின்ற சிவில் நீதிபதி நேர்காணலில் சில கேள்விகள்\n15.4.2015 அன்று நடைபெறுகின்ற சிவில் நீதிபதி நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள் சில 1.இந்தியாவில் எத்தனை உயர்நீதிமன்றங்கள் உள்ளது . 2.தமிழ்நாட்டில் எத்தனை முதன்மை மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளது. 3.ஆந்திர வனத்துறையால் சுடப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்திற்கு நீதிமன்றம் என்ன நிவாரணம் வழங்க முடியும். 9.Writ 8.partition suit 6.Sec .138 N.I act 15.Gk இவ்வாண்டு நோபல் பரிசு பெற்றவர்கள் யார் \nகொலம்பியாவில் நிலச்சரிவு 48பேர் உயிருடன் புதையுண்டு பலி 166 பேரை காணவில்லை. டெல்லி முதல்வர் கெஜிரிவால் ஒரு நக்சலைட் – சுப்பிரமணிய சாமி. சுப்பிரமணியன சுவாமியை சந்தித்தார் ஸ்டாலின் – அருள்நிதியின் திருமண அழைப்பிதழை வழங்கினார். வடமாநிலங்களில் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசும் பழக்கம் உள்ள இருந்து வரும் நிலையில், தற்போது ஸ்டாலின் இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பது பாராட்டத்தக்கது : சுப்பிரமணிய சாமி. நேதாஜி குறித்த ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என திமுகவும் வலியுறுத்த என சுப்பிரமணிய சாமி கோரிக்கை […]\nஅணுசக்தி கழக தலைவர் ரத்தன் குமார் சின்ஹா விமான நிலையத்தில் பேட்டி\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் இன்னும் 2மாதத்திற்குள் மின் உற்பத்தி தொடங்கும் என தெரிவித்தார். 3 வது அணு உலைக்கான ஆரம்பகட்ட பணி இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது முதலவது அணு உலையில் 500-600mw மின் உற்பத்தி நடைபெறுகிறது. தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க மின் உற்பத்தி நிறுத்தாமல் நடைபெறுகிறது. கோடைக்காலம் முடிந்த பிறகு முதலவது அணு உலையில் மின் உற்பத்தில் நிறுத்தப்பட்டு அதனை மேம்படுத்தி அதிக உற்பத்திக்கான பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தார்.\nஇவர் மீது யார் வேண்டுமென்றாலும் விசுவாசம்,அடிமைத்தனம் என என்ன வேண்டுமானாலும் விமர்சனம் வைத்துவிட்டுப் போகட்டும்.\nஆனால் இந்தியாவில் ஒவ்வொரு கட்சியும்,அதன் தலைமையும் இப்படிப்பட்ட ஒரு விசுவாசி தங்களுக்கு கிடைக்க மாட்டாரா என ஏக்கத்தோடுதான் பார்ப்பார்கள். தமிழக மக்கள் அம்மா முதலமைச்சராக வேண்டுமென்று வாக்களித்தார்கள். சில சூழ்நிலைகளால் அவர் பதவி விலக நேரிட்டபோது அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டவர் திருவாளர்.பன்னீர்செல்வம். இவர் கட்சி தலைமைக்கு எந்த உறவும்,ரத்த சம்பந்தமும் இல்லாத கட்சியின் அடிமட்ட தொண்டராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பீகாரில் முதல்வர் பதவியை தன் நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு விட்டுக்கொடுத்துவிட்டு பின்னர் அவரை பதவியைவிட்டு விலக வைக்க நித்தீஷ்குமார் பட்டபாடு உலகத்திற்கே தெரியும். […]\nமாட்டிறைச்சியை சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் பாகிஸ்தானுக்கோ இதர நாடுகளுக்கோ செல்லலாம் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு பதிலடியாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார். தனது ஃபேஸ்புக் போஸ்டில் இதுக்குறித்து கட்ஜு கூறியிருப்பது: நான் ஒரு இந்து.மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன்.மீண்டும் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்.மாட்டிறைச்சியை சாப்பிடுவதில் என்ன தவறு உள்ளதுஉலகில் 90 சதவீதம் பேரும் மாட்டிறைச்சியை சாப்பிடுகின்றனர்.அவர்களெல்லாம் பாவிகளாஉலகில் 90 சதவீதம் பேரும் மாட்டிறைச்சியை சாப்பிடுகின்றனர்.அவர்களெல்லாம் பாவிகளாபசு நமது புனித மாதா என்பதை நான் நம்பவில்லை.ஒரு மிருகம் எவ்வாறு மனிதனின் மாதாவாக(தாயாக) ஆக […]\nஎன்னுள் நிறைந்திருக்கும் காதல் அல்லவா உன்னுள் உறைந்திருக்கும் காதல் அல்லவா உன்னுள் உறைந்திருக்கும் காதல் அல்லவா அல்லும் பகலும் அல்லலுற்று – மனம் அழன்று போய் நிற்பது பேதை நான் அல்லவா அல்லும் பகலும் அல்லலுற்று – மனம் அழன்று போய் நிற்பது பேதை நான் அல்லவா கண்ணீர் கசியும் முன் கைகளில் அள்ளவா கண்ணீர் கசியும் முன் கைகளில் அள்ளவா தனியாய் அல்குதல் பெரும் பிணி .அல்லவா தனியாய் அல்குதல் பெரும் பிணி .அல்லவா அல்லோன் வந்தென்னை ஆட்கொள்ள பார்ப்பதை – உளவு பார்த்தது போதும் துணையாய் அல் வா அல்லோன் வந்தென்னை ஆட்கொள்ள பார்ப்பதை – உளவு பார்த்தது போதும் துணையாய் அல் வா ——————— அல்-(பெயர்ச்சொல்) இரவு அல்லோன் – நிலவு அல்குதல் – தங்குதல் – செம்பருத்தி\nதிருமண வீட்டாரை ஒரு வினாடி மூச்சடைக்க செய்தார் சுப்பிரமணிய சுவாமி.\nகேளிக்கும் கிண்டலுக்கும் பெயர் போன சுப்ரமணிய சுவாமியின், மற்றுமோர் கேளிக்கை காணொளி. திருநெல்வேலியில் நடந்த திருமண விழாவை, தலைமையேற்று நடத்தி வைக்க வந்தவர், கொஞ்சம் தவறியிருந்தால் தானே, மாப்பிள்ளை ஆகிருப்பார் போல. ஆசிர்வாதம் செய்து எடுத்துகொடுக்க சொன்னோம் சாமி, நீங்களே சட்டத்த மீரளாமா … ஒவ்வ்வ்வ்…. சார் நீங்க மைண்ட் வாய்சுன்னு நெனச்சு … சத்தமா பேசுறீங்க… Video courtesy News7\nமக்களுக்காக மக்களால் நடத்தப்படவேண்டிய அரசியலின் அவல நிலை…\n“Democracy – For the people by the people” – its a shame that this video shows that democracy is not possible until, these blind followers go out of politics. மக்களுக்காக மக்களால் நடத்தப்படவேண்டிய அரசியல், என்றும் தமிழகத்தில் சாத்தியமில்லை, இந்த அம்மாவும், அப்பாவும் ஆளும் வரை. ஒரு தனி மனிதருக்காக கோடிக்கணக்கானவர்களை உதாசினப்படுத்தும் இவர் மாதிரியான அரசியல் வாதிகள், கண்மூடித்தனமாக காரியங்கள் நடத்தும் வரை… நல்ல அரசு அமைவது குதிரைக்கொம்பு தான்…\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnewstime.com/ta/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=56", "date_download": "2018-10-16T02:15:22Z", "digest": "sha1:JSE7PNAUCEHXI5UWOB5XSOVYJF4YIRQW", "length": 3264, "nlines": 52, "source_domain": "tamilnewstime.com", "title": "தமிழகம் | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nஅண்ணா வளைவு 4 மாதங்களில் புனரமைக்கப்படும் : ஜெயலலிதா\nRead more about அண்ணா வளைவு 4 மாதங்களில் புனரமைக்கப்படும் : ஜெயலலிதா\nதா,பாண்டியனுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து\nRead more about தா,பாண்டியனுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து\nபள்ளி வாகன விதிமுறை, முதலீட்டு திட்டங்கள் : அமைச்சரவை ஒப்புதல்\nதமிழகத்தில் பள்ளி வாகனங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் தமிழகத்தில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.\nதமிழக முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.\nRead more about பள்ளி வாகன விதிமுறை, முதலீட்டு திட்டங்கள் : அமைச்சரவை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/oct/13/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3019303.html", "date_download": "2018-10-16T02:04:29Z", "digest": "sha1:TQRLORYJFVWTZ3TU7FXDJQTAUNP46YFZ", "length": 6461, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சேதுபதி மன்னர்களின் கோட்டைகள் புகைப்படக் கண்காட்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nசேதுபதி மன்னர்களின் கோட்டைகள் புகைப்படக் கண்காட்சி\nBy DIN | Published on : 13th October 2018 08:05 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் உள்ள சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் சேதுபதி மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோட்டைகளின் புகைப்பட கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.\nகண்காட்சியை பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் வே.ராஜகுரு திறந்து வைத்தார்.\nஇதில் செங்கமடை, ஆறுமுகக்கோட்டை, கமுதி, ராமநாதபுரம் கோட்டை, திருமயம், திருப்புல்லாணி ஆகிய ஊர்களில் உள்ள சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டைகளின் புகைப்படங்கள், வரலாற்று குறிப்புகள் இடம் பெற்றிருந்தன.\nகோட்டைகள் பற்றிய தகவல்களை பார்வையாளர்களுக்கு பள்ளி மாணவ, மாணவியர் எடுத்துக் கூறினர். மாணவி வி.டோனிகா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:42:10Z", "digest": "sha1:X65OZCHK3H6KKY4EGIPIPZS5RFPYQTJC", "length": 5506, "nlines": 48, "source_domain": "www.inayam.com", "title": "தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பாலகுமாரன் காலமானார் | INAYAM", "raw_content": "\nதமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பாலகுமாரன் காலமானார்\nதமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான \"எழுத்துச் சிற்பி\" பாலகுமாரன் காலமானார்.\nதஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் கடந்த 1946ம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். இவர், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநூற்றுக்கும் அதிகமான நாவல்களை எழுதியுள்ளார்.\nஇவர்பல தமிழ் திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியுள்ளார்.கமல் நடித்த நாயகன், ஜென்டில் மேன் , குணா, பாட்ஷா ஆகிய திரைப்படங்கள் மக்களின் மனதில் பதிந்தவை. நாயகன் படத்தில் தாதாவான கமலை பார்த்து ஒரு குழந்தை, ''நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா ’’ என்று கேட்கும்.அந்த நாள் முதல் இந்த நாள் வரை இந்த வசனம் மிகவும் பிரபலம்.மேலும் நடிகர் தனுஷ் நடித்து வெளியான புதுக்கோட்டை படத்தில் வசனம் எழுதினார்.\nபடத்திற்காக வசனங்கள் எழுதியது குறித்து ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ''பணத்திற்காகத்தான் வசனங்கள் எழுதினேன்'' என்று மிக எதார்த்தமாக பதில் அளித்தார்.இவர்நாவல்கள் மற்றும் சிறுகதைகள் மூலம் தமிழ் இலக்கியத்திற்குபெறும் பங்காற்றியுள்ளார்.\nஇந்நிலையில் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களும் , சினிமா பிரபலங்களும் அவரது உடலிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nசட்டவிரோதமாக நுழைந்த பங்ளாதேசத்தை சேர்ந்த 31 பேர் அசாமில் கைது\nடாலருக்கு நிகரான் இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nரசாயனத்தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nநாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமம்\nகணவனை மனைவியே சதி செய்தது கொலை அம்பலம்\nமராட்டியத்தில் வீடுகளுக்கு மதுபானங்களை வினியோகம் செய்ய திட்டம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/173922/news/173922.html", "date_download": "2018-10-16T01:34:25Z", "digest": "sha1:NYARDV5HNYKGYS6X2E2QP5E5T5ZJ5IE6", "length": 16482, "nlines": 109, "source_domain": "www.nitharsanam.net", "title": "வறண்டு போன, கரடுமுரடான கைகளை மென்மையாக்க 7 குறிப்புகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவறண்டு போன, கரடுமுரடான கைகளை மென்மையாக்க 7 குறிப்புகள்..\nநமது சருமமானது, ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொண்டு, தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. ஆனால், காற்று, சூரிய வெப்பம், அழுக்கு, வேதிப்பொருள்கள் போன்றவற்றின் பாதிப்பால் சருமத்தின் வெளி அடுக்கு சேதமடைந்து, ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறன் குறையக்கூடும்.\nஉங்கள் கைகள் வறண்டும் கரடுமுரடாகவும் இருந்தால், உங்கள் கைகளை மீண்டும் மென்மையாக்க பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம்:\nஆலிவ் எண்ணெய் (Olive oil)\nகாரணம்: பழங்காலம் முதலே மென்மையான சருமத்தைப் பெற உதவும் பிரதான பொருளாக ஆலிவ் எண்ணெய் திகழ்ந்து வருகிறது, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்டுகளும் ஆரோக்கியமளிக்கும் கொழுப்பு அமிலங்களும் கைகளில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகின்றன.தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம்.\nபயன்படுத்தும் முறை: எண்ணெயை வெதுவெதுப்பாக சூடுபடுத்திக் கொண்டு, கைகளில் தேய்த்து 5-10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.தினமும் இரண்டு முறை இதனைச் செய்தால் விரைவில் பலன் கிடைக்கும், பிறகு தேவைப்படும்போது மட்டும் செய்யலாம்.\nஆலிவ் எண்ணெயில் பழுப்பு சர்க்கரை கலந்து, அதை சருமத்தின் இறந்த செல்களை அகற்றவும் பயன்படுத்தலாம். எண்ணெய் மற்றும் சர்க்கரையைக் கலந்து ஒரு பேஸ்ட் தயார் செய்துகொள்ளவும், அதனை கைகளில் நன்கு தேய்த்து ஐந்து நிமிடம் விடவும். பிறகு கழுவவும். உலர்ந்த பிறகு மாய்ஸ்டுரைஸர் பயன்படுத்தவும்.\nகாரணம்: கற்றாழை இயற்கையிலேயே ஈரப்பதமளிக்கும் பண்பு கொண்டது, இது சருமத்தில் நீர்ச்சத்தைத் தக்கவைக்க உதவுகிறது.அதுமட்டுமின்றி, இது வேனிற் கட்டிகளுக்கு ஆறுதலளிக்கக்கூடியது, முகப்பருக்களை குணப்படுத்தக்கூடியது, சருமத்தையும் பொலிவு பெறச் செய்யக்கூடியது.\nபயன்படுத்தும் முறை: கற்றாழையிலிருந்து சோற்றைப் பிரித்தெடுத்து, கைகளில் பூசி மசாஜ் செய்யவும்.10-15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\nகாரணம்: பால் கிரீமில் அதிக கொழுப்பு உள்ளது, அது இயற்கையான ஈரப்பதம் அளிக்கும் பொருளாகவும் செயல்படுகிறது.சருமத்தின் pH அளவைப் பராமரிக்க உதவுகின்ற லாக்டிக் அமிலமும் பாலில் உள்ளது.\nபயன்படுத்தும் முறை: ஒரு ஸ்பூன் பால் கிரீமை கைகளில் போட்டுத் தேய்த்து, பத்து நிமிடங்கள் அப்படியே விடவும்.வெதுவெதுப்பான நீரில் பிறகு கழுவவும். இதனை தினமும் செய்யலாம்.\nமாற்றாக, பால் கிரீம் மற்றும் கடலை மாவு இரண்டையும் சம அளவில் கலந்து ஒரு பேஸ்ட் தயார் செய்துகொள்ளலாம். அந்த பேஸ்ட்டைப் பூசி, 15 நிமிடங்கள் கழித்து பிறகு கழுவவும்.\nஓட்மீல் ஸ்கிரப் (Oatmeal scrub)\nகாரணம்: ஒட்மீலில் லிப்பிடுகள் உள்ளன, இவை ஈரப்பதத்தை சருமம் இழக்காதபடி தக்கவைக்கும் பண்பு கொண்டவையாகும்.இது சருமத்தை சுத்தம் செய்யவும், இறந்த செல்களை அகற்றவும் கூட சிறப்பாகப் பலனளிக்கும்.\nபயன்படுத்தும் முறை: ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றையும் ஒரு டேபிள்ஸ்பூன் தேனையும் இரண்டு டேபிள்ஸ்பூன் அரைத்த ஓட்மீலையும் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்.இந்த பேஸ்ட்டை கைகளில் பூசிக்கொண்டு, சில நிமிடம் விடவும். பிறகு கழுவிட்டு மாய்ஸ்டுரைசர் போடவும்.\nகாரணம்: தேன் ஒரு இயற்கை மாய்ஸ்டுசரைசர் ஆகும்.இது முதுமையின் அறிகுறிகளைத் தாமதப்படுத்துகின்ற, ஆன்டிஆக்ஸிடண்டுகளையும், நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளது.\nபயன்படுத்தும் முறை: தேனை கைகளில் பூசிக்கொள்ளவும்.சுமார் 15 நிமிடம் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\nஇரண்டு டீஸ்பூன் தேன், அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து அந்தக் கரைசலையும் பயன்படுத்தலாம். அந்தக் கரைசலை கைகளில் தேய்த்து மசாஜ் செய்யவும். சுமார் 15 நிமிடம் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\nகாரணம்: இந்த அற்புதமான பழத்தில் எண்ணெய் வகைகளும் ஈரப்பதமூட்டும் பண்புள்ள இயற்கைப் பொருள்களும் அத்துடன் சருமத்திற்கு மிகவும் பலனளிக்கக்கூடிய C, E ஆகிய வைட்டமின்களும் அதிகமுள்ளன.\nபயன்படுத்தும் முறை: ஒரு டேபிள்ஸ்பூன் தேனுடன், பழுத்த வெண்ணெய்ப்பழ சதைகளைப் போட்டு கலந்துகொள்ளவும்.இதனை கைகளில் தேய்த்துக்கொண்டு சுமார் 15 நிமிடம் கழித்து கழுவவும்.\nகாரணம்: வெண்ணெய்ப்பழத்தைப் போலவே, வாழைப்பழத்திலும் ஈரப்பதமளிக்கும் பண்புகள் உள்ளன, இவை கைகளை மென்மையாக்க மிகவும் உதவும்.\nபயன்படுத்தும் முறை: இரண்டு டீஸ்பூன் தேன் இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் பழுத்த வாழைப்பழம் ஒன்றைப் பிசைந்து போட்டு கலக்கிக்கொள்ளவும்.இந்த பேஸ்ட்டை கைகளில் தேய்த்து மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். உலர்ந்த பிறகு மாய்ஸ்டுரைஸர் பயன்படுத்தவும்.\nபொதுவான சில குறிப்புகள் (General Tips)\nசோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்: இயற்கையாக சருமத்தில் இருக்கும் எண்ணெய்ப்பசையை அகற்றிவிடுகின்ற பதப்படுத்தும் ரசாயனங்கள், நறுமணப் பொருள்கள் மற்றும் பிற வேதிப்பொருள்களும் சோப்புகளில் உள்ளன.சோப்புகளுக்குப் பதில் மாய்ஸ்டுரைசிங் க்ளென்சர்களைப் பயன்படுத்தலாம்.\nகையுறைகளை அணிந்துகொள்ளுங்கள்: தொட்ட வேலைகள் செய்தல், பாத்திரங்கள் கழுவுதல் போன்ற வேலைகளைச் செய்யும்போது, கைகளைப் பாதுகாக்க இரப்பரால் ஆன கையுறைகளை அணிந்துகொள்ளவும்.\nஇரவில் தூங்கும்போது: இரவில் தூங்கச் செல்லும் முன்பு, பெட்ரோலியம் ஜெல்லி, கோக்கோ பட்டர் அல்லது ஷீயா பட்டர் அல்லது ஏதேனும் மாய்ஸ்டுரைஸர் பயன்படுத்தவும்.\nஹேன்ட் கிரீம்: வெளியே சென்றாலும், ஒரு ஹேன்ட் கிரீமை உடன் வைத்திருக்கும் பழக்கம் நல்லது, கைகள் உலர்ந்து போவதுபோல் உணர்ந்தால், உடனே கிரீமைப் பயன்படுத்தலாம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\nகாதலை சொல்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க இந்த பசங்க\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilagaasiriyar.com/2017/09/13_54.html", "date_download": "2018-10-16T02:03:54Z", "digest": "sha1:HXBW2IS32KQE43Y7737VNMEZOCIUSHXV", "length": 33439, "nlines": 519, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: ஊதிய உயர்வை அமல்படுத்தும் தேதியை அக்.13-க்குள் அறிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஊதிய உயர்வை அமல்படுத்தும் தேதியை அக்.13-க்குள் அறிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப்போராட்ட வழக்கு தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜரானார். ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பான தேதியை அக்.13- ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, 7- ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (ஜாக்டோ-ஜியோ) செப்.7-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த டி.சேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், நீதிமன்ற தடையை மீறி ஜாக்டோ- ஜியோ போராட்டம் தொடர்ந்தது.\nஇந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், தமிழ்நாடு அரசு ஊழியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்களிடம் நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து போராட்டத்தை கைவிட்டால் தமிழக அரசின் தலைமைச் செயலரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடுவோம் என்று தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட போராட்டக்குழுவினர் போராட்டத்தை தாற்காலிகமாக நிறுத்திக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.\nஇதையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் செப்.21 ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை செப்.21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஇந்நிலையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜரானார். போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், தாஸ், மோசஸ், எம்.சுப்பிரமணியம் ஆகியோரும் ஆஜராகினர்.\nஜாக்டோ ஜியோ தரப்பில் மூத்த வழக்குரைஞர் என்.ஜி.பிரசாத் வாதிட்டார். அவர், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைஅறிக்கை அரசிடம் இதுவரைத் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த குழுக்கள் அறிக்கை தாக்கல் செய்ய காலக்கெடு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கோரிக்கைள் குறித்து அரசுக்கு ஓராண்டாக தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் வலியுறுத்தியும் பலன் இல்லாததால் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர் என்றார்.\nஇதைத்தொடர்ந்து அரசுத் தலைமை வழக்குரைஞர் விஜய நாராயணன் வாதிட்டார். அவர், 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை வரும் 30-ஆம் தேதி சமர்ப்பிக்க உள்ளது. அறிக்கையை தாக்கல் செய்த பிறகே அவற்றை பரிசீலித்து ஊதியக் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த முடியும். இதற்கு சில மாதங்கள் கால அவகாசம் தேவைப்படும். ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழு அறிக்கையை பொருத்தவரையில், ஓய்வூதியம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்பட வேண்டியுள்ளது. எனவே அதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.\nஅங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பொருத்தவரையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கூடுதலாக ஊதியம் வழங்கப்படுகிறது. பல மாநிலங்களில் அதிகபட்சமாக அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.3 ஆயிரம் மட்டும் தான் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் குறைந்தபட்சமாக ரூ.7,600-ம், அதிகபட்சமாக ரூ.10,700 வரையும் வழங்கப்படுகிறது. மேலும் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் பகுதி நேரம் மட்டுமே பணிபுரிகின்றனர். எனவே அவர்களை முழுநேர அரசு ஊழியர்களாக கருத முடியாது என்று வாதிட்டார்.\nஅப்போது மூத்த வழக்குரைஞர் என்.ஜி.பிரசாத், சட்டப்பேரவை உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே குறைந்தபட்ச ஊதியம் பெறும் ஊழியர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களின் இறுதி மாத ஊதியத்தில் 50 சதவீத தொகை மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின்கீழ் குடும்ப ஓய்வூதியம், மாதாந்திர ஓய்வூதியம் போன்ற எந்த பலன்களும் இல்லை. எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்க்கிறோம் என்றார்.\nஅப்போது நீதிபதிகள், வரும் 30-ஆம் தேதிக்குள் ஊதியக்குழுவின் அறிக்கையை அரசுக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின்னர் அந்த பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாகவும், இடைக்கால நிவாரணம் தொடர்பாகவும் முடிவு செய்யலாம் என்றனர்.\nஅதை ஜாக்டோ- ஜியோ தரப்பினர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஒவ்வொரு முறையும் அறிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் செய்து கொண்டே வருகின்றனர் என்று தெரிவித்தனர். இதையடுத்து அந்த பரிந்துரையை எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்து பேசி முடிவை பிற்பகலில் தெரிவிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.\nஊதிய பிடித்தம், ஒழுங்கு நடவடிக்கை கூடாது: பின்னர் அந்த வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மீண்டும் இரதரப்பிலும் வாதங்கள் நடைபெற்றன. இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஊதியக்குழு பரிந்துரை தொடர்பான அறிக்கையை செப்.30-ஆம் தேதிக்குள் அரசுக்குத் தாக்கல் செய்ய வேண்டும். ஊதியக்குழு பரிந்துரையை எப்போது நிறைவேற்ற முடியும் என்பதை அரசு அக்டோபர் 13-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படும்பட்சத்தில் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது. மேலும் போராட்ட நாள்களுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்யக்கூடாது. போராட்டத்தில் ஈடுபட்ட நாள்களை அரசு ஊழியர்கள் சனிக்கிழமைகளில் பணியாற்றி ஈடுசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அக். 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTI2MDcxMw==/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D!-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-16T02:49:51Z", "digest": "sha1:SF5EDBMG2SQH224LCU2JXT7C7J563CNG", "length": 5673, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மஹிந்த வீட்டுக்குள் நடந்த விநோதம்! தென்னிலங்கையில் பரபரப்பு", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nமஹிந்த வீட்டுக்குள் நடந்த விநோதம்\nசிங்கள புத்தாண்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது குடும்பத்துடன் மிக சிறப்பாக கொண்டாடினார். தங்காலை கால்டன் வீட்டில் மஹிந்த தலைமையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தென்பகுதியை சேர்ந்த கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தம் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்ட நிகழ்வின் போது இலங்கையின் அரசியல் தளத்தில் அதிகம் பேசப்படும் விடயங்களை அடிப்படையாக வைத்து விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. போட்டிகளில்... The post மஹிந்த வீட்டுக்குள் நடந்த விநோதம்\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. கோபம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇந்தியா ஒருமுறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கை\nஅதிபர் டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடும் இருந்தது\n100% இயற்கை விவசாயம் , ஐ.நா. விருது\nதொழில் அதிபர்களுக்கு மட்டுமே மோடியின் மனதில் இடம் உள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு\nபெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா\nதமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு\nஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்\nஇந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு : இலங்கை கடற்படையினர் அட்டூழியம்\nதமிழக நெடுஞ்சாலை துறையில் மற்றொரு ஊழல்\nதிருடுபோன 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஅக்டோபர் 16 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/ac59d74316/technology-innovation", "date_download": "2018-10-16T02:42:34Z", "digest": "sha1:JE6U6JRU46OHCY3U2XG2YIENVZPUIA2A", "length": 14059, "nlines": 94, "source_domain": "tamil.yourstory.com", "title": "பெண்கள் பாதுகாப்பு பிரச்சனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்ப புதுமைகள்", "raw_content": "\nபெண்கள் பாதுகாப்பு பிரச்சனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்ப புதுமைகள்\nபெண்களின் பாதுகாப்பு ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. பிரதமர் மோடியும் இது குறித்து விரிவாக விவாதித்துள்ளார். இந்த பிரச்சனைக்குத் தொழில்நுட்பத்தால் ஒரு சரியான தீர்வை அளிக்கமுடியும். மேம்படுத்தப்பட்ட அதே சமயம் நிலையான ஒரு புரட்சிகரமான வடிவமைப்பு இல்லை. எனினும் பல புதுமைகள் இந்தப் பகுதியில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. தொழில்நுட்பத்தின் வரையறையைப் பொருத்தும் அந்தத் தருணத்தில் இருக்கும் விழிப்புணர்வைப் பொருத்தும் இந்தப் புதுமைகள் பயணத்தின்போது, வீட்டிலிருக்கும்போது, இரவு நேரத்தில் போன்ற சில முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. சில புதுமைகளுக்கு நிதியுதவி கிடைக்கிறது சிலவற்றிற்கு கிடைப்பதில்லை. ஆனால் இவை அனைத்தும் பெண்களின் பாதுகாப்புப் பிரிவில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாட்டில் பாதுகாப்பு என்பது ஆடம்பரத்தைக் காட்டிலும் மனித உரிமை சார்ந்ததாகும்.\nVithU ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது அவசர கால தொடர்பு மற்றும் அறிவிப்பிற்காக உருவாக்கப்பட்ட செயலியாகும். இந்தச் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் 2 மில்லியனுக்கு அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளது. நடிகர்கள் பிரபலங்கள் ஆகியோரைக் கொண்டு இந்தச் செயலி குறித்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு சமூக ஊடகங்களில் பிரபலப்படுத்தப்பட்டது. இது ஒரு தனித்துவமான செயலி. ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இடம் குறித்த தகவல்களையும் கடைசியாக பார்த்த தகவல்களையும் வழங்கும். அத்துடன் இடம் குறித்த தகவல்களை அடுத்தவருக்கு இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை பகிர்ந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இது XPrize Foundation-ஆக விரிவடைந்து தொழில்நுட்பப் புதுமையுடன்கூடிய கண்ணோட்டத்தில் பெண்களின் பாதுகாப்பைப் பார்க்கிறது. ஒரு ஹெல்ப்லைன் நிறுவனத்திற்கு அபாய தகவலை உடனடியாக அனுப்பக்கூடிய ஒரு செயலியையோ அல்லது ஸ்மார்ட்ஃபோன் அம்சத்தையோ உருவாக்கக்கூடிய குழுவிற்கு தொழில்நுட்பம் சார்ந்த சவாலை இவர்கள் விடுத்துள்ளனர். இது ஒரு லைஃப்லைன் தீர்வாகவும் புதிய பாதுகாப்பு தரநிலையாகவும் வழங்கப்படும். இந்தப் புதுமையின் விலை ஒரு வருடத்திற்கு 40 டாலர்களுக்குள் இருக்கவேண்டும். அத்துடன் அவரச சூழலின்போது இடம் குறித்த துல்லியமான எச்சரிக்கையை அளிக்கவேண்டும். மெசேஜ் அமைப்புமுறையின் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பதிலாக சமூகங்களுக்கு அதிகாரமளிப்பதே இதன் நோக்கமாகும்.\nஇந்தச் செயலி கர்நாடக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் குற்றவாளியைப் பிடிக்க காவலர்களின் கட்டுப்பாடுடன்கூடிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை காணப்படும் பகுதியில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.\n”இந்தச் செயலியை ஸ்மார்ட்ஃபோன்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடனும் ரோந்து வாகனங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளதால் பிரச்சனையில் இருக்கும் பெண்கள் காவல் துறையின் உதவியைப் பெற இந்தச் செயலி உதவுகிறது,”\nஎன்று செயலியின் பலன்கள் குறித்து ஒரு காவல்துறை அதிகாரி தெரிவிக்கிறார். பெண்களின் பாதுகாப்பிற்காகவும் அதிகாரமளிப்பதற்காகவும் நகரில் 200-க்கும் அதிகமான ரோந்து கார்களை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. பிரச்சனையில் இருப்பவர்கள் இந்தச் செயலி வாயிலாக தாக்குபவரின் முன்னால் ஃபோனை பிடித்துக்கொண்டால் கேமிரா 10 விநாடிகள் வீடியோ பதிவு செய்யும். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இந்த வீடியோவுடன் எச்சரிக்கையையும் அனுப்பும்.\nஸ்டைலாகவும் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம் சேஃப்டி ப்ரேஸ்லெட். இது அமெரிக்காவில் பிரபலானதாகும். ஒரு பாதுகாப்பற்ற பகுதிக்கோ அல்லது இரவு நேரத்தில் புதிய பகுதிகளுக்கோ செல்ல நேரிட்டால் பெண்கள் இதை அணிந்துகொள்லலாம். இந்தத் தொழில்நுட்பம் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்பட உதவும். இதை தினசரி அணியவேண்டும் என்பது நோக்கமல்ல. ஆனால் தேவையேற்படும்போது அணிந்துகொள்ளலாம். இது ஃபேஷன் அணிகலன் அல்ல. ஒரு தற்காப்பு சாதனமாகும்.\nஇது ஒரு புதுமையான இந்திய கண்டுபிடிப்பாகும். பல இந்திய முதலீட்டாளர்கள் நிதி வழங்கியுள்ளனர். நவீன இந்தியப் பெண்களின் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டைல் மற்றும் பாதுகாப்பு கலந்த பல வகையான ஜுவல்லரி அணிகலன்கள் உள்ளன. பட்டனை அழுத்தினால் நேரடியாக அறிவிப்பு வழங்கப்பட்டுவிடும். 40 கிராமிற்கும் குறைவான எடை கொண்டது. ஒரு முறை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் இதன் பேட்டரி 7 நாட்கள் வரை நீடிக்கும். இதன் விலை சற்றே அதிகம். எனினும் பாதிக்கப்பட்டவரின் ஜுவல்லரியில் அறிவிப்பு அம்சம் இணைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தாக்குபவர்களுக்கு தெரியாது என்பதால் தாக்குதல்கள் தவிர்க்கப்படும்.\nஆங்கில கட்டுரையாளர் : சஞ்சித் கெரா\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vimarisanam.wordpress.com/2016/11/10/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-16T01:08:22Z", "digest": "sha1:C6TAGR3GNEQ76NFN2JX62NGXQ43DYFES", "length": 47776, "nlines": 287, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "சங்கரர் சரித்திரம்….. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← 500- 1000 – (பகுதி-2) திட்டத்தை கொஞ்சம் மனிதாபிமானத்தோடு செயல்படுத்தி இருக்கக் கூடாதா…\nபாஜக, மோடிஜி கவனத்திற்கு, தலைப்புகளும், புகைப்படங்களும்….. →\n( எட்டாம் நூற்றாண்டில் ஏது கேரளம்…\nசுமார் ஆறு மைல் தூரத்தில் “காலடி” என்கிற\nசிறிய கிராமம். அங்கே வாழ்ந்து வந்த வித்யாதி ராஜா\nஎன்பவருக்கு சிவகுரு என்று ஒரு மகன் இருந்தார்.\nஅவர்களுக்கு திருமணம் ஆகியும் வெகு ஆண்டுகளாக\nகுழந்தைப்பேறு யில்லை என்கிற கவலை. ஆகவே\nஅதற்காக அருகே உள்ள திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில்\n48 நாட்கள் விரதம் இருந்து தினசரி வழிபாடு செய்தனர்.\nஒரு நாள் சிவன் அவர்கள் கனவில் தோன்றி நீண்ட\nஆயுளுடைய நிறைய பிள்ளைகள் வேண்டுமா\nசகல ஞானமும் கொண்ட ஆனால் குறுகிய ஆயுளை\nஉடைய ஒரே பிள்ளை வேண்டுமா என்று கேட்க,\nதம்பதிகள் குறுகிய ஆயுள் இருந்தாலும் ஞானம் உள்ள\nகுழந்தையையே வேண்டினர். கிபி 788, நந்தன ஆண்டு,\nவைகாசி மாதம், சுக்கில பட்சம், பஞ்சமி திதி தினத்தன்று\nதிருவாதிரை நட்சத்திரத்தில் ஆர்யாம்பாள் ஒரு ஆண்\nபிள்ளையை பெற்றெடுத்தார். ஈசனின் அருளால் பிறந்த\nகுழந்தைக்கு ஈசனின் பெயரான சங்கரன் என்று பெயர்\nசங்கரருக்கு நான்கு வயதான போது அவரது தந்தை\nசிவகுரு மண்ணுலகை விட்டு நீங்கினார். தாயாரால்\nவளர்க்கப்பட்ட சங்கரருக்கு அவருடைய ஏழாம் வயதில்\nஉபநயனம் செய்வித்து அவரை அக்கால வழக்கப்படி\nகுருகுலத்திற்கு அனுப்பி ஹிந்து மதத்தின் புனித\nஅவர் அவ்வாறு ஒரு நாள் ஒரு ஏழை பெண்மணியின்\nவீட்டிற்குச் சென்று பிஃக்ஷ கேட்க நேரிட்டது.\nஅன்று துவாதசி. தன்னிடம் ஒன்றும் இல்லாத\nகாரணத்தினால் அந்த எளிய பெண்மணி தான் உண்ண\nஎடுத்து வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை\nஅப்போது சங்கரர் உள்ளம் குளிர்ந்து செல்வத்தின்\nகடவுளான ஸ்ரீ லக்ஷ்மி தேவியை வேண்டி கனகதாரா\nஸ்தோத்திரம் என்கிற ஸ்லோகத்தை பாட, அப்போது\nஸ்ரீ லக்ஷ்மி தேவி அருளால் அந்த எளியவளின்\nகூரை வீட்டின் மீது தங்க நெல்லிக்கனிகள் மழையாக\nகனகதாரா ஸ்தோத்திரத்தை தமிழில் கேட்டிருக்கிறீர்களா…\nஅதுவும் கவிஞர் கண்ணதாசனின் சொல்லாற்றலுடன்…\nமாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வி\nமரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்\nநீலமா மேகம்போல நிற்கின்ற திருமால் உந்தன்\nநேயத்தால் மெய்சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்\nமாலவன் மீதுவைத்த மாயப்பொன் விழியிரண்டை\nமாதுநீ என்னிடத்தில் வைத்தனை என்றால் நானும்\nகாலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்றுக்\nகண்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத்தாயே”\nசங்கரர் தான் உலகிற்கு வந்த செயலை நிறைவேற்ற\nவேண்டிய வேளை நெருங்கியது. அவருடைய தாயார்\nஉலக வழக்கிற்கேற்ப தன் மகனுக்கு உரிய வயதில்\nஆனால் தான் அவதரித்த நோக்கம் வேறு என்று\nசங்கரருக்கு தெரிந்திருந்ததால் அவர் ஒரு யுக்தியைக்\nஒரு முறை பூர்ணா நதியில் தன் தாயுடன் சென்று\nகுளிக்கச் சென்றார். அப்பொழுது ஒரு முதலை\nஅவர் கால்களைக் கவ்வி நீரினுள் இழுக்கத் துவங்கியது.\nஅப்பொழுது சங்கரர் தன் தாயிடம் தான் ஆபத் சந்நியாசம்\nபெற வேண்டி அனுமதி கேட்டுப் பெற்றார். வேறு\nவழியின்றி அவ்வம்மையாரும் அனுமதி அளித்த பின்னர்\nகுளிக்க ஆற்றில் இறங்கிய சங்கரர் சன்னியாசியாகி\nஅவர் தம் தாயாருக்கு ஒரு சத்தியம் செய்தார்.\nஅவர் தாயார் உலகைத் துறக்கும் காலம் வந்த பொழுது\nதாம் எங்கிருந்தாலும் தன் தாயிடம் வந்து தம் தாயின்\nஇறுதிச் சடங்குகளைச் செய்து மகனாகத் தன் கடமையை\nதனக்குரிய உடமைகளை தன் உறவினர் வசம்\nஒப்புவித்துவிட்டு, தன் தாயாரைப் பார்த்துக் கொள்ளுமாறு\nசொல்லி, தன் வாழ்வின் குறிக்கோளை நோக்கி\nதன் பயணத்திற்கிடையே, தாயின் இறுதிக் காலம்\nநெருங்கியபோது, தன் வாக்குறுதியை காப்பாற்ற\nமீண்டும் வந்து, சந்நியாசியாக இருந்தாலும்,\nதன் தாயின் இறுதிச் சடங்குகளை செய்தார்…\nஅந்தக்கால பாரதம் முழுவதும் கால்நடையாகவே\nயாத்திரை செய்து, தனது 32-வது வயதில் கேதார்நாத்’தில்\nதான் வாழ்ந்த அந்த குறுகிய காலத்தினுள் –\n4 முறை பாரதம் முழுவதும் கால்நடையாகவே\nவலம் வந்த சங்கரர் “அத்வைத”த்தை போதித்தார்…\nதெற்கே சிருங்கேரி சாரதா மடம்\nமேற்கே துவாரகை காளிகா மடம்\nஎன்று நான்கு வேதங்களை சிறப்பிக்கும் வண்ணம்\nஇன்றளவும் அவை நான்கும் இயங்குகின்றன…..\nசங்கரர் எழுதி அருளிய பாடல்களிலேயே\nமிகவும் புகழ் பெற்றது ” பஜகோவிந்தம்” –\nஅதையும் கவிஞரின் சொற்களில் –\n“பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை\nபாடுவதில் தீர்ந்துவிடும் பழிபாவம் அத்தனையும்\nபாடுவதை விட்டுவிட்டுப் பாணினி இலக்கணத்தைப்\nபாய்விரித்த வேளைதனில் காலனவன் சந்நிதியில்\nஇதெல்லாம் – ஏன் இப்போது என்கிறீர்களா…\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← 500- 1000 – (பகுதி-2) திட்டத்தை கொஞ்சம் மனிதாபிமானத்தோடு செயல்படுத்தி இருக்கக் கூடாதா…\nபாஜக, மோடிஜி கவனத்திற்கு, தலைப்புகளும், புகைப்படங்களும்….. →\n11 Responses to சங்கரர் சரித்திரம்…..\n2:51 முப இல் நவம்பர் 10, 2016\nசங்கரர் காலம் குறித்து உங்களுடன் எனக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும் பதிவு அருமை. எழுதிய காரணம் குறித்து அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி. 🙂\n6:07 முப இல் நவம்பர் 10, 2016\nகீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டத்தில் // சங்கரர் காலம் குறித்து உங்களுடன் எனக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும் // …. என்று குறிப்பிட்டு இருக்கிறார் — ஆதி சங்கரரின் காலம் குறித்து பலருக்கும் ஓரளவு தெளிவு கிடைக்க // முகப்பு » வரலாறு\nஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை\n7:56 முப இல் நவம்பர் 10, 2016\nதமிழ் இந்து தளத்தின் தொடர் வாசகி என்னும் முறையில் இந்தக் கட்டுரையை நான் ஏற்கெனவே படித்துள்ளேன். அதோடு நண்பர் கிருஷ்ணகுமாரும் சொல்லி இருக்கிறார். 🙂 மற்றபடி உங்கள் பகிர்வுக்கும், பதிலுக்கும் நன்றி. 🙂\n6:20 முப இல் நவம்பர் 10, 2016\nமார்க்கண்டேயர் பிறப்பும் — ஆதி சங்கரர் பிறப்பை போலவே இருப்பது — என்ன ஒரு ஒற்றுமை …. \nதிருக்கடையூருக்கு சற்று தூரத்தில் அமைந்திருந்த காட்டுப் பகுதியில் குடில் அமைத்து மிருகண்டு என்ற மகரிஷியும், அவரது மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை ஆசை ஏற்பட்டதால் மிருகண்டு மகரிஷி சிவபெருமானை நோக்கி ஒற்றைக் காலில் தவம் இருந்தார்.\nஅவரது கடும் தவத்தில் ஈசனும் மனமுருகி அவர் முன் தோன்றினார். அவரிடம் குழந்தை வரம் கேட்டார் மிருகண்டு மகரிஷி.\nஅந்த வரத்தை கொடுத்த சிவபெருமான், அத்துடன் ஒரு நிபந்தனையையும் விதித்தார். குறைந்த ஆயுளும், நிறைந்த அறிவும் கொண்ட பிள்ளை வேண்டுமா அல்லது நீண்ட ஆயுளுடன், ஆனால் குறைந்த அறிவும் கொண்ட மகன் வேண்டுமா அல்லது நீண்ட ஆயுளுடன், ஆனால் குறைந்த அறிவும் கொண்ட மகன் வேண்டுமா\nமுட்டாளாக 100 வயது வாழ்வதைவிட நிறைந்த அறிவுடன் குறைவான ஆயுள் வாழ்வதே சிறந்தது என்று முடிவெடுத்த மிருகண்டு மகரிஷி, குறைந்த ஆயுளுடன் மெத்த அறிவு கொண்ட குழந்தையைக் கேட்டார். அதற்கு சிவபெருமான், நீ வேண்டியபடியே மகன் பிறப்பான். அந்த குழந்தை 16 ஆண்டுகளே உயிர் வாழும் என்று அருளிவிட்டு மறைந்தார். //… மேலும் மார்க்கண்டேயர் பற்றி தெரிய — http://munnarmvs.blogspot.in/2011/06/blog-post_9772.html —- சொடுக்கி அறியவும் …. \n6:45 முப இல் நவம்பர் 10, 2016\n“மறுபடிப் பிறப்பு மறுபடி மரணம் மறுபடித் தாயின் மடியே சரணம்\nஇதில் நாம் யாரே ….. நமைக் காப்பாரே… முராரே’ என்று கே ஜே யேசுதாஸ் அவர்களின் குரலில் கேட்டுள்ளேன் (புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனே…. யின் மொழிபெயர்ப்பு). அது கண்ணதாசன் அவர்கள் எழுதியது என்று நினைத்தேன்.\nஅது சரி.. எட்டாம் நூற்றாண்டில் தமிழ்’நாடு மட்டும் எங்கிருந்தது எனக்குத் தெரிந்து பாரதி எழுதிய ‘தமிழ்த் திரு நாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா’வில்தான் முதல் முதலில் ‘தமிழ்’நாடு’ என்று பெயர் இருந்தது. சேர, சோழ, பாண்டிய, ஹொய்சாள… போன்ற தேசங்கள்தானே இருந்தன அப்போது\n5:21 பிப இல் நவம்பர் 11, 2016\nசகோ தயவு செய்து சிலம்பு படிக்கவும்\nசேரன் வடக்கே படையெடுத்த பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\n5:30 பிப இல் நவம்பர் 11, 2016\n10:31 முப இல் நவம்பர் 11, 2016\nஜிஎஸ்ஆர் எழுதிய எதிர்காலத்தில் பணம் எப்படி இருக்கும்\nஇதை முழுவதுமாக படித்தால் நிச்சியம் என்னை பற்றி என்னை நினைப்பீர்கள் ஆம் தற்போது இந்திய பிரதமர் மோடியின் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு என் கனவுகளின் ஒரு தொடக்கம் தான், ஆம் இப்பொழுது நடந்திருக்கும் இந்த பணம் செல்லாது என்கிற அறிவிப்பை குறித்து அதனை ஒத்ததாக கடந்த DEC 24, 2010 அன்று நான் எழுதிய பதிவை படித்து பாருங்கள்.\nஎதுவாக இருந்தாலும் அவசியம் ஒரு பதில் அனுப்புங்கள் ப்ளீஸ்..\nவணக்கம் நண்பர்களே நம் வாழ்க்கையில் பணம் எனும் அத்யாவசிய தேவையை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை உங்களுக்கு ஒவ்வொருவருக்கும் பணத்தின் தேவை அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்த விரும்பும் வசதிகளுக்கேற்ப பணத்தின் தேவை கூடியோ அல்லது தேவைக்கோ தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது அதே நேரத்தில் நாம் முன்னோர்கள் உப்யோகித்த நாணயமும் நாம் இப்போது உபயோகிக்கிற நாணயமும், முன்னோர்கள் உபயோகித்த பணத்திற்கும், நாம் இப்போது உபயோகித்து கொண்டிருக்கும் பணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது அதில் நம் நாகரிகத்தின் வளர்ச்சியும் நம் சிந்தனையின், அறிவு கூர்மையின் வளர்ச்சியையும் ஒத்ததாக தான் வடிவமைப்பு இருந்திருக்கிறது ஆனால் நாம் இந்த பதிவின் வாயிலாக பார்க்க போவது எதிர்காலத்தில் பணத்தின் அடையாளம் எப்படி இருக்கும் அல்லது அதன் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதை பற்றிய எனது சிந்தனை மட்டுமே இது மற்றவர்களோடு ஒத்து போகவேண்டுமென்பதில்லை.\nநாம் இப்போதே பணத்தை கண்ணில் பார்க்கும் வாய்ப்பை குறைத்து கொண்டே வருகிறோம் அதற்கு இப்போதுள்ள கணினி வளர்ச்சியும் தொழில்நுட்பங்களும் வலுச்சேர்க்கிறது உதராணமாக நீங்கள் ஒரு அரசு ஊழியர் அல்லது தனியார் நிறுவணங்களில் வேலை பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் இப்போது உங்கள் வேலைக்கான கூலி நேரடியாக வங்கியில் செலுத்தி விடுகிறார்கள் அதன் பின் தேவைப்படுபவர்கள் பணத்தை கையில் எடுக்கிறார்கள் இன்னும் சிலர் பற்று அட்டை (Debit Card) வழியாக பொருள்கள் வாங்குகிறார்கள் செலுத்த வேண்டிய தொகையை வங்கி கணக்கில் இருந்தே செலுத்தி விடுகிறார்கள் ஒரு வகையில் இதை பாதுகாப்பாக உணர்கிறார்கள் இன்னும் சிலர் கடன் அட்டை வழியாகவே பணப் பரிவர்த்தனை மேற்கொள்கிறார்கள் இதில் இன்னும் ஒரு படி மேலே போய் பணத்தை அலைபேசி வழியாக செலுத்துபவர்களும் இருக்கிறார்கள் இந்த வகையினரும் பணத்தை கையில் வைத்திருப்பதை விரும்பவில்லை ஆனால் இதில் நான் சாதரண தொழிலாலர்களை இந்த வகையில் உட்படுத்த முடியாது அதற்க்கு தான் நாம் மேலே சொன்ன 20 வருடங்கள்.\nஇனி எப்படி சில ஆண்டுகளில் பணம் மொத்தத்தையும் நிறுத்தி வெறும் எண்கள் வரும் என்பதை பார்க்கலாம் இப்படியாக நடக்கும் போது நிச்சியம் நம் நாடு வல்லரசு ஆகிவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை கருப்பு பணம் லஞ்சம் இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்டிவிடலாம் இந்தியாவில் இருந்து கருப்பு பணமாக ஒரு பைசா கூட வெளியில் செல்லமுடியாது ஆனால் எல்லாவற்றிற்கும் அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் புதிய நியமங்கள் கொண்டுவரவேண்டும், அதற்கான சாத்தியகூறுகள் நிறையவே இருக்கின்றன நமது இந்தியாவில் இப்போது அமுலுக்கு கொண்டு வந்திருக்கும் அடையாள அட்டையில் கொஞ்சம் மாற்றங்கள் செய்யவேண்டி வரும், அதை இப்போதே இன்போசிஸ் நிறுவணத்தினர் அரசின் உத்தரவின் பேரில் சில மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் ஆனால் அதையும் நிறைய மேம்படுத்த வேண்டி இருக்கும்.\nமுன்பு ஒரு முறை வருடமோ யாருடையை ஆட்சி என்பதை நினைவில் கொண்டுவர முடியவில்லை 1000 ரூபாய் கள்ள நோட்டு அதிகமாக் புழக்கத்தில் இருந்த போது அரசு ஒரு சிறப்பான முடிவை எடுத்தது அதில் ஒரு குறிப்பிட்ட காலக்கெடு விதித்து தங்களிடம் இருக்கும் 1000 ரூபாயை வங்கியில் ஒப்படைத்து அதற்கு பதிலாக வேறு பணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தி ஒரு தேதியையும் அறிவித்த்து அந்த தேதிக்கு பின்னால் அந்த பணத்தின் மதிப்பு வெறும் பூஜ்யம் என்பதை தெளிபடுத்தி ஆனையிட்டது அரசு எதிர்பார்த்தது போலவே கறுப்பு பணம் அரசுக்குள் வந்துவிட்டது அப்படி செலுத்தாதவர்களின் பணம் வெறும் பேப்பராக மாற்றிவிட்டிருந்தது.\nஇனி இந்தியனுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் அடிப்படை தகவல்கள், சொந்த விபரங்கள், சொத்து விபரங்கள், வங்கி கணக்கு விபரங்கள், மருத்துவ விபரங்கள் இன்னும் பிற இத்யாதிகள் அடங்கியதாக இருக்கும் அதன் வழியாகவே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டிவரும், கடைக்கு சென்று விளக்கெண்ணைய் வாங்குவதென்றாலும் தீப்பெட்டி வாங்குவதென்றாலும் ஒவ்வொரு பரிமாற்றமும் அரசினால் வழங்கப்படும் அடையாள அட்டையில் இருக்கும் வங்கி கணக்கின் வழியாகவே மேற்கொள்ளப்படும், இந்த அடையாள அட்டை இல்லாமல் எந்த ஒரு வங்கி கணக்கோ, பணப் பரிவர்த்தனையோ அல்லது வேறு தகவல்களோ பரிமாற்றம் செய்யமுடியாத வகையில் இருக்கும்.\nஒரு இடம் வாங்க நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் உரிய விலை கொடுக்காமல் நிலத்தை வாங்க முடியாது அப்படி நிலம் வாங்கும் போது அதற்கான பரிவர்த்தனை அரசின் அடையாள அட்டையின் வழியால் நடைபெறுவதால் உங்களால் அரசுக்கான வரியை ஏய்ப்பு செய்ய முடியாது அப்படி செய்ய நினைத்தாலும் அரசுக்கு கண்டுபிடிப்பதில் எந்த பிரச்சினையும் வராது இதனால் சில இடங்களில் கருப்பு பணம் சேர வழியில்லை.\nமொத்த பண பரிவர்த்தனையும் வங்கியின் வழி மேற்கொள்வதால் கள்ளப்பணம் வெளியிட முடியாது காரணம் பணத்திற்கான வடிவம் காணமல் போய் அரசால் நியுமரிக் எண்கள் வழங்கப்பட்டிருக்கும் அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் நியுமரிக் எண்ணில் இடைச்செறுகலாக ஒரே எண்ணில் மீண்டும் ஒரு எண்ணை உட்செலுத்த முடியாது சரி புதிதாக எண்களை வழங்க நினைத்தாலும் அரசின் இயந்திரங்கள் அதை அனுமதிக்காது யோசித்து பாருங்கள் அரசியல்வாதியோ பெறும் பண முதலைகளோ அரசை ஏமாற்றி பணத்தை வெளியில் கொண்டு செல்லமுடியுமாபணத்தை வேறு ஒரு நாட்டு பணமாக மாற்ற நினைத்தாலும் அரசின் அனுமதி இல்லாமல் செய்ய முடியுமாபணத்தை வேறு ஒரு நாட்டு பணமாக மாற்ற நினைத்தாலும் அரசின் அனுமதி இல்லாமல் செய்ய முடியுமாஆக பணம் என்பது வெறும் எண்களாகவும் கண்களில் பார்க்க முடியாததாகவும், நம்முடைய பணம் வெளி நாட்டில் இருந்தால் பத்திரங்களாக மாறியிருக்கும் ஆக இதன் வழியாக வெளிநாட்டில் இருந்து அந்நிய நாட்டு பணத்தையும் அரசின் அனுமதி இல்லாமல் உள்ளே கொண்டு வரமுடியாது\nசரி நம் அடையாள அட்டை காணமால் போய்விட்டது அல்லது அடுத்தவர்களால் களவாடப்பட்டது என்றாலும் நமக்கு பாதிப்பு இருக்காது காரணம் அடையாள அட்டையை பயன்படுத்துவதற்கு நம் கண், கைரேகை மற்றும் கூடுதலாக கடவுச்சொல்லும் பயன்படுத்தினால் மட்டுமே நம் தகவல்கள் மற்றவர்கள் பார்க்க முடியும் என்பதாக இருந்தால் திருடுவது எளிமையான விஷயமா இதையும் உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.\nஇனி எப்படி இதன் வளர்ச்சியும் சாதகமும், பாதகமும் இருக்குமென்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன் ஆனால் இந்த நேரத்தில் பிக் பாக்கெட் திருடன் போய் நிறைய ஹைடெக் கணினி திருடர்கள் நிறைய முளைத்திருப்பார்கள். என்ன நண்பர்களே இது சாத்தியமில்லை என நினைக்கிறீர்களா அல்லது சாத்தியம் என நினைக்கிறீர்களா அல்லது சாத்தியம் என நினைக்கிறீர்களா உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன் இவையெல்லாம் சாத்தியப்படும் போது நாம் நிச்சியமாய் எவராலும் அசைக்க முடியாத வல்லரசாய் இருப்போம்.\n11:08 முப இல் நவம்பர் 11, 2016\nநல்ல விரிவான பதிவு.Participatory note ஐ பற்றியும் கூற கேட்டுக்கொள்கிறேன்\n12:50 பிப இல் நவம்பர் 12, 2016\nகொஞ்ச நாட்கள் கழித்து, நிதானமாக\nஉங்கள் கட்டுரையை விவரமாக படித்து,\nஉடனடியாக கருத்து சொல்ல முடியாததற்காக\n3:24 பிப இல் நவம்பர் 11, 2016\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nபயப்படுகிறாரா மோடிஜி - வாரணாசியில் மீண்டும் போட்டியிட...\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன ...\n இவருக்கு என்ன ஆயிற்று ....\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரணைக்கு பயப்படுகிறார்....\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை.... (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் -\nபாரதியையும், காசியையும் மறக்கலாமா .. திரு.இல.கணேசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்....\nவடுகப்பட்டி'க்கு ஒரு அவமானம் - ஆனால், இந்த அவமானத்திற்கு இவர் முற்றிலும் தகுதியானவரே.\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் venkat\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் venkat\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் vimarisanam - kaviri…\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் Mani\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் Mani\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன… இல் venkat\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் R KARTHIK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் மெய்ப்பொருள்\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Mani\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரண… இல் Rajaraman VK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Rajaraman VK\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Selvarajan\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் vimarisanam - kaviri…\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் vimarisanam - kaviri…\nபயப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Selvarajan\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை…. (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் –\nபயப்படுகிறாரா மோடிஜி – வாரணாசியில் மீண்டும் போட்டியிட…\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2018-10-16T02:01:53Z", "digest": "sha1:E56ZNC3RDNMOK7PF3CGZLUK5OO6H2QXN", "length": 5436, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "நீங்களும் சூட்டுடல் பிரச்சினை உடையவரா? ஒரே வாரத்தில் சீராக சிறந்த உணவு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nநீங்களும் சூட்டுடல் பிரச்சினை உடையவரா ஒரே வாரத்தில் சீராக சிறந்த உணவு\nபூசணிக்காய் – 200 கிராம்\nதயிர் – அரை கப்\nஇஞ்சி – சிறிய துண்டு\nபச்சை மிளகாய் – 2\nகறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு\nகடுகு, உளுந்து – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nபூசணிக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.\nஇஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nதுருவிய பூசணிக்காயை மெல்லிய துணியில் வைத்துச் சாறு இல்லாமல் நன்றாகப் பிழிந்து வைத்துக்கொள்ளவும்.\nதுருவிய பூசணிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தயிரை சேர்த்து நன்றாக கலக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்த பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டிக் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை கிளறி இறக்கி பூசணிக்காயில் கலக்கவும்.\nதேவையான அளவு உப்பு சேர்த்து உடனே பரிமாறவும்.\nசூப்பரான பூசணிக்காய் தயிர் பச்சடி ரெடி.\nஇந்தப் பச்சடி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மட்டுப்படும்.\nபூசணிக்காயில் இருந்து பிழிந்தெடுத்த சாற்றுடன் தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மல்லித் தழை சேர்த்துப் பானகமாகக் குடிக்கலாம்.\nதேவையான பொருட்கள் நூல்கோல் – கால் கிலோ, பச்ச...\nதேவையான பொருட்கள் முருங்கைக்காய் – 3, இறால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/kamal-confirm-his-political-party/", "date_download": "2018-10-16T01:43:34Z", "digest": "sha1:ZZM6GZRHIBNUKYOALK5O5R6WMZBSNXQA", "length": 9048, "nlines": 141, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai தனிக்கட்சி தொடங்கும் கமல்! - Cinema Parvai", "raw_content": "\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nவிஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nஅரசியல் கட்சி தொடங்குவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான முதல் பணியே செல்போன் செயலி. ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செல்போன் செயலி 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nசென்னை கேளம்பாக்கத்தில் கமல் பிறந்த நாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டுவிழா இன்று நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் மத்தியில் கமல் பேசியதாவது:\n”இயற்கையின் சீற்றத்துக்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் தெரியாது. பேரழிவு வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டுமா வரும் முன் காக்கும் நிலை வர வேண்டும். சரித்திரத்தை திரும்பிப் பார்க்காமல் செய்த தவறை நாம் திரும்பச் செய்கிறோம்.\n37 வருட உழைப்பு பஞ்சுமிட்டாய் போல காணாமல் போனதாக உணர்கிறேன். ரசிகர்களின் உற்சாகத்தை மடைமாற்றம் செய்திருக்கிறேன். அவ்வளவே. பணக்காரர்கள் மட்டும் முறையாக வரி கட்டினால் போதும். நாடு ஓரளவு சரியாகிவிடும்.\nதமிழக நலன்களுக்காக நான் என் ரசிகர்களிடம் 37 ஆண்டுகளாக கையேந்தி வருகிறேன். இங்குள்ள கூட்டம் மன்னர் முன் கையேந்தும் கூட்டமில்லை. தமிழகத்துக்காக கையேந்துவதில் வெட்கமில்லை என்று நான் கருதுகிறேன். இதையெல்லாம் பதவிக்காக செய்கிறேன் என்று நினைக்காதீர்கள். பதவிக்காக நான் பிரச்சினைகள் பற்றிப் பேசவில்லை.\nநான் பதவிக்காக அரசியலை கையிலெடுக்கவில்லை. என் குடும்பத்திலும் பல இந்துக்கள் உள்ளனர். அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான முதல் பணியே செல்போன் செயலி. ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செல்போன் செயலி 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்.\nகட்சி தொடங்குவதற்கு பணம் தேவை என சொல்கிறார்கள். அதற்கான பணத்தை ரசிகர்கள் தந்துவிடுவர். அதனால் பயம் இல்லை. அரசியல் கட்சி தொடங்குவதை அமைதியாகத்தான் செய்ய முடியும்.\nநவம்பர் 7-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடத் தேவையில்லை. அது கேக் வெட்ட வேண்டிய நேரம் இல்லை. கால்வாய் வெட்ட வேண்டிய நேரம்” என்று கமல் பேசினார்.\nkamal Kamal Birthday November 7 Political Party அரசியல் கட்சி கமல் கமல் பிறந்தநாள் நவம்பர் 7\nPrevious Postபிரபல கார்டூனிஸ்ட் பாலா கைது Next Postஒரு ஊரில் அழகே உருவாய் - கௌதமின் தேவதைகள்\n“இந்தியன் 2” பக்கம் கவனத்தை திருப்பும் கமல்\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறதா மக்கள் நீதி மய்யம்\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை...\n“60 வயது மாநிறம்” – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/12012-sp-226275235", "date_download": "2018-10-16T02:21:54Z", "digest": "sha1:JMAMALCEO3FQTDIHIXYLDGJGZAM4JJBU", "length": 7832, "nlines": 200, "source_domain": "keetru.com", "title": "ஜூலை1_2012", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nபிரிவு ஜூலை1_2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகுடியரசுத் தலைவர் தேர்தலும் கூட்டணிக் குழப்பங்களும் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nபாலியல் கல்வி காலத்தின் தேவை எழுத்தாளர்: இரா.உமா\nசிறுவாணி அணை - அனுமதிக்கக் கூடாது எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nஇந்தி எதிர்ப்புக் கனல் எழுத்தாளர்: பொள்ளாச்சி மா.உமாபதி\nபோராளி ஆனார் புத்தர் எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nசிகரம் சின்னக்குத்தூசியாரும் சிறுமதியாளர்களும் எழுத்தாளர்: இரா.உமா\nஇனவெறியை இன்னும் தூண்டட்டும் எழுத்தாளர்: வன்னிஅரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mymintamil.blogspot.com/2016/04/blog-post_27.html", "date_download": "2018-10-16T01:07:58Z", "digest": "sha1:FCYCI2VQBRQGZFGATGCFOSNGMZUUQKNH", "length": 32444, "nlines": 133, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: வெள்ளாடை வேந்தர் பிட்டி தியாகராயர்", "raw_content": "\nவெள்ளாடை வேந்தர் பிட்டி தியாகராயர்\nஇன்று பிட்டி தியாகராயரின் பிறந்த நாள்.\nவெள்ளாடை வேந்தர் பிட்டி தியாகராயர்\n(திரு.சிங்க நெஞ்சன், சென்னை, தமிழகம்)\nசென்னை என்றதும் நம்மில் பலருக்கு, குறிப்பாக நம் பெண்மணிகளுக்கு நினைவிற்கு வருவது, ‘டீ நகர்’ தான். “இந்த டீ நகரில் உள்ள ‘டீ’ யாரை அல்லது எதைக் குறிக்கிறது என்று பலரைக் கேட்டுப் பார்த்தேன். படித்தவர்களுக்குக்கூட, சரியான விடை தெரியவில்லை. ‘தியாகராய நகர்’ என்று சரியாக சொன்னவர்களிடம், “யார் இந்த தியாகராயர்” எனக் கேட்டபோது பெரும்பாலானோர் ‘நடிகர் தியாகராஜ பாகவதராயிருக்கலாம்’ என்றார்கள். சரியான விடையை சொன்னவர்கள் மிகச் சிலரே.\nசென்னையின் வெள்ளை மாளிகையான ரிப்பன் கட்டிடத்தின் (மாநகராட்சி வளாகம்) முன்னே, சிலை வடிவில் நிற்கும் வெள்ளாடை வேந்தர் சர் பிட்டி தியாகராயர்தான், டீ. நகருக்குப் பெயர் தந்த பெருமான். இந்த சிலை 1937ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3 ஆம் நாள் அப்போதைய சென்னை மாகாண ஆளுனர் ஸ்டான்லி அவர்களால் திறக்கப்பட்டது. இந்தச் சிலையின் அடியில் பீடத்தை சுற்றி, பள்ளிச் சிறுவர்கள் கையில் புத்தகங்களோடு இருப்பதை போல் சிறு சிறு சிலைகள் உள்ளன. சென்னை கடற்கரை சாலையில் உள்ள காமராஜர் சிலையில் கூட அவருக்கு இருபுறமும் பள்ளிச் சிறுவர்கள் சிலைகளைக் காணலாம். தமிழகத்தில் ஏழைச் சிறார்களுக்கு கல்விக் கண்ணைத் திறந்து வைத்த பெருமை. இந்த பெருமக்களையே சாரும். குறிப்பாக 1897ஆம் ஆண்டு வட சென்னையில் தான் வசித்து வந்த வண்ணாரப்பேட்டைப் பகுதியில் தம் சொந்த செலவில் துவக்கப் பள்ளி ஒன்றைத் துவங்கி, அதில் படிக்க வந்த மாணவர்களுக்கு இலவச மதிய உணவும் வழங்கியிருக்கிறார் தியாகராயர். இந்தப் பள்ளியே பின்னாளில் தியாகராயர் கல்லூரியாக மலர்ந்தது.1917இல் தம் சொத்தில் ஒரு பகுதியை கல்விக்காக தானம் செய்தார் இவர். 1920ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் நாள், சென்னை மாநகராட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெ டுக்கப்பட்டார்.. உடன், சென்னையில், எல்லோரும்-குறிப்பாக ஏழை மக்கள், கல்வி அறிவு பெறுவதற்காக, ஐந்து இடங்களில் நகராட்சிப் பள்ளிகள் திறந்தார். அவற்றுள் ஆயிரம் விளக்குப் பகுதியில் அமைந்த நகராட்சிப் பள்ளியில் முதன்முறையாக இலவச மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார் இப்பெருமகனார். நெசவாளர் சமூகத்தை சேர்ந்த இவர் , அந்தக் குலத்தில் முதன்முதலில் பி.ஏ. பட்டம் பெற்றவர் எனும் பெருமை பெற்றார். -1920இல் ஐந்தாக இருந்த மாநகராட்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை 1923இல்45ஆக உயர்ந்தது..இப்போதுள்ள சத்துணவு திட்டத்திற்கு முன்னோடி ,1960களில் காமராஜர் கொண்டு வந்த ‘மதிய உணவுதிட்டம்’ என்பர்.அந்த மதிய உணவு திட்டம் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இவற்றுக்கெல்லாம் வழிகோலியவர் வள்ளல் தியாகராயர்.\n‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றார் வள்ளலார். 1876ஆம் ஆண்டு தாது வருடத்திய பஞ்சத்தின் போது பசியில் வாடிய பாமர மக்களுக்கு மூன்று மாத காலம் உணவளித்து அவர்களின் துயரைப் போக்கினார் பசிப்பிணி மருத்துவர் தியாகராயர். இதற்காக அன்றைய ஆங்கில அரசின் பாராட்டையும் பெற்றார்.\n1885ஆம் ஆண்டு முதலே, காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தியகராயர், 1916ஆம் ஆண்டு அதிலிருந்து விலகி, திருவாளர்கள் நடேச முதலியார், டி.எம். நாயர் இவர்களுடன் இணைந்து “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்“ எனும் அமைப்பை நிறுவினார். 1920ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் நீதிக் கட்சி வெற்றி அடைந்த போது தலைவர் தியகராயர்தான் சென்னை மாகாணத்தின் தலைமை அமைச்சராக பதவி ஏற்பார் என அனைவரும் எதிர் பார்த்தனர். ஆளுநரும் அழைத்தார். ஆனால் அவரோ, கடலூர் சுப்பராயலு ரெட்டியாரை (கடலூர் பேருந்து நிலையம் எதிரேயுள்ள ‘சுப்பராயலு நகர்’ இவர் பெயரில் அமைந்துள்ளது) பரிந்துரைத்தார். தலைமை அமைச்சராக பதவியேற்ற சுப்பராயலு ரெட்டியார் ஆறேழு மாதங்களில் உடல் நலக்குறைவால் பதவியை ராஜினமா செய்தார். இப்போதாவது தியாகராயர் அரசுக்கு தலைமை ஏற்பார் என அனைவரும் எதிர் பார்த்தனர். இம்முறையும் பதவியை நாடி ஓடாமல், தியாகராயர், பனகல் அரசரின் பெயரைப் பரிந்துரைக்க (பனகல் பூங்கா இவர் பெயரில் தான் உள்ளது), தலைமை அமைச்சரானார் பனகல் அரசர்.\n1923ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடித்து , நீதிக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இந்த முறையாவது தலைமை அமைச்சராவார் தியாகராயர் என எண்ணியோரின் எண்ணங்களுக்கு மாறாக, உடல்நலத்தைக் காரணம் காட்டி மீண்டும் பனகல் அரசரைப் பதவியில் அமர்த்தினார் தியாகராயர். மும்முறை தன்னைத் தேடி வந்த தலைமை அமைச்சர் பதவியை ‘வேண்டாம்’ என ஒதுக்கிய இவர் உண்மையிலேயே “தியாக” - ராயர்தான். இவரின் இந்த செயலை, அன்றைய சென்னை மாகாண ஆளுநர் வெல்லிங்டன் பிரபு வியந்து பாராட்டினாராம்.\nசெல்விருந்தோம்பி, வருவிருந்து பார்த்திருக்கும் நல் விருந்தாளர் தியாக ராயர். இவர் இல்லத்தில் பாமரர் முதல் பணக்காரர்கள் வரை பலரும் வந்து விருந்துண்டு செல்வது வழக்கம். இந்த விருந்தினர் பட்டியலில் பிரிட்டிஷ் அரச குடுபத்தினரும் அடக்கம். 1905ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் ஐந்தாம் ஜார்ஜ், பின்னர் எட்டாம் எட்வர்ட் ஆகியோர் தியாகராயரின் விருந்தோம்பலில் திளைத்தவர்கள். இரண்டாம் காங்கிரஸ் மாநாட்டின் போது சென்னை வந்த காந்தியடிகள், தியாகராயரின் பிட்டி நூற்பாலை சென்று தறி நெய்து பார்த்திருக்கிறார். தன் பிள்ளைகள் இருவரை தறிநெசவு பயிற்சிக்கும் இங்கே அனுப்பியிருக்கிறார்.\nவெள்ளத் தலைப்பாகை –வெள்ளை சட்டை-கீழ்பாய்சிக்கட்டிய வெள்ளை வேட்டி , வெள்ளை மேல் துண்டு என எப்போதும் தூய வெள்ளை ஆடைகளையே விரும்பி அணிந்த தியாகராயர் மக்களால் “ வெள்ளாடை வேந்தர்” என்றே அன்பாக அழைக்கப்பட்டார். இந்த வெள்ளாடைக்கும் ஒரு முறை ஆபத்து வந்தது. 1922ஆம் ஆண்டு சனவரி மாதம் 13ஆம் நாள் சென்னைக்கு வருகை தந்த பிரிட்டிஷ் பேரரசின் அரசரை வரவேற்க, அன்றைய சென்னை மாநகராட்ச்சியின் தலைவர் என்கிற முறையில் தியாகராயர் செல்ல வேண்டியிருந்தது. பிரிட்டிஷ் மன்னரை வரவேற்க செல்வோர் ஆங்கிலேய பாணியில் உடை அணிய வேண்டும் எனும் மரபு அப்போது கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் நம் பண்பாட்டை விட்டுக் கொடுக்க விரும்பாத தியாகராயர், ஆங்கிலேய பாணியில் உடை அணிய மறுத்து அரசரை வரவேற்க, மாநகராட்சியில் தனக்கு அடுத்த நிலையில் இருந்தவரை, அனுப்ப இருந்தாராம். இதை அறிந்த ஆளுநர் வெல்லிங்டன் பிரபு, தியகரயர்தான் அரசரை வரவேற்க செல்ல வேண்டும் எனச் சொல்லி, மரபுகளை மாற்றி, விதிகளைத் தளர்த்தி இவர் இந்திய உடையிலேயே சென்று மன்னரை வரவேற்க செய்தாராம். மன்னரே வந்தாலும் அதற்காக தன மரபுகளை மாற்றிக் கொள்ளாத மாமனிதர் தியாகராயர்.\nரிப்பன் பிரபு 1881-82இல் உள்ளாட்சி மன்றங்களை ஏற்படுத்தியபோது, (மாநகராட்சிக் கட்டிடத்திற்கு “ரிப்பன் மாளிகை’ எனப் பெயரிட்டிருப்பதுபொருத்தம்தான்.), வடசென்னை வண்ணாரப்பேட்டை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்களின் பிரதிநிதியாக மாநகராட்சி மன்றம் நுழைந்தார் தியாகராயர். இது நிகழ்ந்தது 1882ல் அப்போது அவருக்கு வயது முப்பது. பின்னர் தேர்தல் நடந்தபோதும், இவரே வெற்றி பெற்றார். -1882முதல் 1922வரை மாநகராட்சியில் பணியாற்றியபோது இவர் செய்த பணிகள் பலப்பல.. குடிநீர், சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் சென்னை நகரம் பெரும் முன்னேற்றம் அடைய முழுமையாக பாடுபட்டார். நாட்டு மருத்துவச்சிகளின் பிரசவ முறையில் சிசு மரணம் அதிகம் நிகழ்வதை அறிந்த இவர், பலத்த எதிர்ப்புகளுக்கிடையே ஆங்கிலேய மருத்துவ முறையை அறிமுகம் செய்தார்.\nபார்ப்பனீயத்தை எதிர்த்தாரே தவிர, இவர் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை. இவரது இல்லத் தாழ்வாரத்தில் நடந்த பள்ளியில் பார்ப்பன மாணவர்கள் வடமொழி கற்றனர், திருவல்லிக்கேணியில் வெற்றி பெற்று உறுப்பினரான டி. .எம். நாயர் , மாநகராட்சிக் கூட்டத்தில், தெப்பத் திருவிழாவின் போது வறண்டிருந்த பார்த்தசாரதி கோவில் திருக்குளத்திற்கு மாநகராட்சி செலவில் தண்ணீர் ஏற்பாடு செய்யக் கூடாது என வாதிட்டார். அதை எதிர்த்துப் பேசிய உறுப்பினர் தியாகராயர் , விழாவின் பொது மாநகாராட்சி செலவில் தண்ணீருக்கு ஏற்பாடு செய்தார். மயிலைத் திருக்கோவில் குடமுழுக்கு விழாவிற்கு ரூ 10000 நன்கொடை அளித்தவர் தியாகராயர்.\nஇவர் ஆசைப்பட்டு நிறைவேறாமல் போன திட்டம் ஒன்று உள்ளது. அதுதான் ‘கூவம் சீரமைப்பு திட்டம்’ .அந்தக் காலத்தில் பச்சயப்ப முதலியார் ( பச்சையப்பர் கல்வி அறக்கட்டளையை நிறுவியவர்) கூவத்தில் குளித்துவிட்டுதான் குமரனை வழிபடச் செல்வாராம். ஆனால் தியாகராயர் காலத்திலேயே கூவம் மாசடைந்து விட்டது. கூவத்தை சீரமைத்து பழம் பெருமையை மீட்க இவர் திட்டமிட்டார். மாநகராட்சியிடம் நிதி வசதி இல்லை. அரசும் கை விரித்துவிட்டது. திட்டம் நிறைவேறவில்லை. விளைவு, இன்றும் நாம் கூவம் பக்கம் போகும்போது மூக்கில் விரல் வைக்க வேண்டியுள்ளது.\nசமுதாய சீர்திருத்தச் செம்மல் தியாகராயரின் பெருமுயற்சியின் பயனாகவே நீதிக்கட்சி ஆட்சியில் “தீண்டாமை ஒழிப்பு சட்டம்”, “ வகுப்பு வாரி பிரதிநிதித் துவ சட்டம்” போன்றவை நிறைவேற்றப்பட்டன. நெசவுத் தொழிலில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த தியாகராயர், தறியில் புதுமைகள் பல செய்தார். தமிழகத்தில் விசைத் தறியை அறிமுகப் படுத்தியது இவரே. .\nஅரசியலில் இவரை மிகக் கடுமையாக விமர்சித்த தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் இவரைப்பற்றிக் குறிப்பிடும்போது “இப்பெரியாரின் வாழ்வு, பின் வருவோர்க்கு பெரிலக்கியம் போன்றது” என்கிறார். இவரது அரசியல் எதிரி சி.பி. இராமசாமி அய்யர் இவரது மறைவின் பொது “ ஒரு தன்னலமற்ற மனிதாபிமாநியை இழந்தோம்” என்றார். 1852 ஏப்ரல் மாதம் 27ஆம் நாள் -பிறந்த தியாகராயர் 1925 ஏப்ரல் மாதம் 28 ஐந்து இடங்களில் ஆம் நாள் இயற்கை எய்தினார். இவர் போன்ற மக்கள் நலம் பேணும் தலைவர்களே தமிழ்நாட்டின் இன்றைய தேவை.\nவேளாளர்களின் வரலாற்றை, திரும்ப திரும்ப ஏன் மறைக்க நினைக்க வேண்டும் என புரியவில்லை. வரலாற்றை திரித்து ஏன் திரும்ப திரும்ப எழுதி வருகின்றீர்கள் என தெரியவில்லை. முன்பே ஒரு முறை சென்பகராமன் பிள்ளை குறித்து தவறான தகவலை பதிவிட்டீர்கள் என்பதை நினைவு படுத்துகிறேன். இந்த தவறுகளை கேட்டால், மனது துன்பப்படுகிறது என்று எழுதி பரிதாபத்தை காட்டுகின்றீர்கள். இது சரியா இனியாவது வரலாற்றை எழுதும் போது, முழுதாக புரிந்து, தெரிந்து கொண்டு எழுதினால், வரவேற்கப்படுவீர்கள்.\nஇன்று நீங்கள் தெலுங்கருக்காக எழுதியுள்ள 'பிட்டி தியாகராயர்' என்ற கட்டுரையில் முதன்முறையாக இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்ததாக எழுதியது முழு பொய். /ஆயிரம் விளக்குப் பகுதியில் அமைந்த நகராட்சிப் பள்ளியில் முதன்முறையாக இலவச மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார் இப்பெருமகனார். / இவரைப் பார்த்துத்தான் கர்ம வீரர் காமராசர் இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் என்பது அப்பட்டமான வரலாற்று மறைப்பு.\nசென்னை மாநகராட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டா பிட்டி தியாகராயர், மாநகராட்சியின் பணத்தைக் கொண்டு சில பள்ளிகளை திறந்தார், அதில் மதிய உணவு திட்டதை நகலெடுத்து (திருடி) அதை தனக்கு சொந்தமாக்கி கொள்ள உங்களைப் போன்றோரை பயன்படுத்தி கொள்ளப் பார்க்கிறார் என்பதான் உண்மை.\nதமிழகத்தில் தில்லையாடி வேதியம் பிள்ளை என்பவரைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா திரு. வேதியம் பிள்ளை, தென்னாப்பிரிக்காவிலிருந்து தமிழகம் திரும்பிய வேளையில், அவர்கள் தமிழின் மேல் கொண்ட பற்று காரணமாக, தில்லையாடியில் பள்ளி ஒன்றை தொடங்கினார். அக்காலத்தில், குழந்தைகளை ஆடு, மாடு மேய்த்தால், மதியம் ஒரு வேளை சாப்பாடு கிடைக்கும். இதனால், வேதியம் பிள்ளை தொடங்கிய பள்ளிக்கு குழந்தைகள் வரவில்லை. சூச்சமத்தை புரிந்து கொண்ட வேதியம் பிள்ளையாவர்கள், மதிய உணவு கொடுத்ததால், பள்ளிக்கு குழந்தைகளில் வருகையும் பெருகிறது.\nதிரு. காமராசர், முதல்வராக இருந்த போது, பல பள்ளிகளை தமிழகத்தில் தொடங்கினார். ஆனால், இங்கும் குழந்தைகள் வருகை சிறிய அளவே இருந்தது. சிலரின் அறிவுரையால், வேதியம் பிள்ளை அவர்களின் தந்திரத்தை தெரிந்து கொண்ட காமராசர் அவர்கள், மதிய உணவுத் திட்டத்தை பள்ளிகளில் தொடங்கினார். குழந்தைகளும் பள்ளிக்கு வந்தார்கள். இதுதான் தமிழக பள்ளியில் மதிய உணவு வந்த கதை.\nவரலாறு இப்படியிருக்க, எதற்காக 'பிட்டி தியாகராயர்' தான் முதன் முதலில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்ததாக எழுத வேண்டும். வரலாற்றை திரிக்கவா\nதிரு. வேதியம் பிள்ளை அவர்களின் மகனான திரு. தச்சனா மூர்த்தி, வயது 86, அவர்களை நேரில் சந்தித்து கிடைக்க பெற்ற தகவல் இது. சிறந்த தமிழ் தொண்டரான வேதியம் பிள்ளையின் வாரிசுகள், எவ்வித எதிர்பார்ப்பு இல்லாமல், இன்றும் எளிமையாக குடும்பம் நடத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.\nவேதியம் பிள்ளை அவர்கள் தாயுமானவர் அடிகளார் வாரிசு வழி வந்தவர் என்பது மேலும் சிறப்பு. இது மட்டுமல்ல, காந்தியடிகளுக்கு தமிழை கற்று கொடுத்து தமிழில் கையெழுத்து போட வைத்தவரும் அவரே. அத்தோடு, திருக்குறளின் மேன்மையை காந்திக்கு உணர்த்தியவரும் அவரே.\nதமிழகத்தில் தில்லையாடியில் பிறந்தவர் வேதியம் பிள்ளை. 13 வயதில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று, அடித்தட்டு வேளைகளை செய்தவாறு மேற்படிப்பை மேற்க்கொண்டவர். இவர் தாயுமானவர் அடிகளார் வழி வந்தவர் என்பது சிறப்பு. - அக்னி\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nவெள்ளாடை வேந்தர் பிட்டி தியாகராயர்\nகாவிரியில் மிதந்த கஞ்சமலை இரும்பு\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ohotoday.com/tag/p-kannappan/", "date_download": "2018-10-16T01:27:46Z", "digest": "sha1:RKIA3MBQ365QNYZU2C4XL7VHNBTP4XYK", "length": 2525, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "P kannappan | OHOtoday", "raw_content": "\nஉளவுத்துறை ஐஜி பி.கண்ணப்பன் ஓய்வு….\nஉளவுத்துறை ஐஜி பி.கண்ணப்பன் இம்மாதம் 31ம் தேதி ஓய்வு பெறும் நிலையில், புதிய உளவுப்பிரிவு தலைவராக யாரை நியமிப்பது என்பதில் அரசு தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகிறது. முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் டிஜிபி கே.ராமானுஜம் போன்ற அதிகாரிகளை, ஓய்வுக்கு பிறகும், அரசின் ஆலோசகர்கள் என்ற பதவி கொடுத்து கவுரவித்து அவர்கள் சேவையை பெற்றுவருகிறது தமிழக அரசு. அதே பாணியில் கண்ணப்பனுக்கும், பதவி நீட்டிப்பு தர முன்வந்ததாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் உளவுத்துறை தலைவர் பதவிக்கு தற்போது […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/197224/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-19-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-16T02:24:14Z", "digest": "sha1:ESPZMMAPHDGMF2I62QRWS2RUGJ4FU73L", "length": 10607, "nlines": 177, "source_domain": "www.hirunews.lk", "title": "காட்டுப்பகுதியில் இளைஞர்களுடன் இருந்த 19 வயது யுவதிகள்..! காவற்துறையினர் அதிரடி!! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nகாட்டுப்பகுதியில் இளைஞர்களுடன் இருந்த 19 வயது யுவதிகள்..\nகாதலர்களுடன் இணைந்து மது அருந்திக்கொண்டிருந்த இரண்டு யுவதிகள் கம்பளை காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்போது , குறித்த காதலர்கள் இருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டதாக கம்பளை காவற்துறையினர் தெரிவித்தனர்.\nகாவற்துறைக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் , கம்பளை நகரிலிருந்து மகாவலி அணைக்கட்டுப் பிரசேத்திற்கு செல்லும் பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியொன்றில் மது அருந்திக்கொண்டிருந்த நிலையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.\nகம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுகளுடைய இரு யுவதிகளும் மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபின்னர் கைது செய்யப்பட்டு கம்பளை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்களை கம்பளை காவல் நிலைய பொறுப்பதிகாரி கடுமையாக எச்சரித்து விடுவித்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nதந்தை சகோதரர்களுடன் 5 வயது குழந்தையும் பலியான சோகம் - காணொளி\nயேமனில் பட்டினி நிலைமை அதிகரிப்பு\nயேமனில் கடந்த 100 ஆண்டுகளில் பதிவாகும்...\nஇப்ராகிம் முகமது சாலிக்கின் வெற்றிக்கு எதிராக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு தாக்கல்\nபோரில் சிரிய அரசாங்கம் வெற்றியை நெருங்குதற்கான காரணம் வெளியானது\nகடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்...\nஏமனில் இடம்பெற்ற வான் வழி தாக்குதலில் 15 பேர் பலி\nஏமன் நாட்டில் சவுதி அரேபிய விமானப்...\nபாலியல் குற்றச்சாட்டால் பதவி விலகிய அமைச்சர்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஉலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழில் பல்வேறு நிகழ்வுகள்\nதோட்டகலை உற்பத்திகளின் ஏற்றுமதி சரிவு\nஇஸ்ரேலில் விவசாய வேலைவாய்ப்பிற்கு செல்வோருக்கான மகிழ்ச்சி செய்தி\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nஇரண்டு நள்ளிரவுகளாக இடம்பெற்ற பேஸ்புக் விருந்துபசாரம் - பின்னர் நடந்துள்ள விபரீதம் - காணொளி\nகாசல்ரீ நீர்தேக்கத்திற்குள் மூழ்கிய நான்கு வீடுகள் கைப்பேசியில் பதிவான அதிர்ச்சி காணொளி\nபாலியல் குற்றச்சாட்டால் இந்திய கிரிக்கட் கட்டுபாட்டு சபையின் பிரதம நிறைவேற்றாளர் எடுத்த தீர்மனாம்\nபேஸ் புக்கில் நேரலை வழங்கி சிக்கிக் கொண்ட காத்தான்குடி இளைஞர்கள் - 11 பேர் கைது\nநாட்டை உலுக்கும் லெப்டொஸ்பைரோசிஸ் கொடி நோய் - மக்கள் அவதானம்\nஇங்கிலாந்து அணியில் இருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nஇங்கிலாந்து அணியை காண வந்த ஆபத்தான விருந்தினர்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி / வரலாற்றில் கால் பதித்த இலங்கை\nபுதிய டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசை வௌியானது\nசனத் ஜயசூரியவிற்கு இரண்டு வார காலக்கெடு விதித்துள்ள ஐசிசி\nசிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா...\nவைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு.. எல்லா கேள்விகளுக்கும் ஒரே காணொளியில் பதில் கூறியுள்ள சின்மயி ( காணொளி இணைப்பு)\nஹிரு Golden Film Awards 2018 விருது வழங்கும் நிகழ்வை நேரடியாக பார்க்க உங்களுக்கும் வாய்ப்பு\n வாய் திறந்த கவிஞர் வைரமுத்து: மீண்டும் பதிலடி கொடுத்த சின்மயி\nசர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகவுள்ள திகதி இதோ..\nசிம்புவின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:48:03Z", "digest": "sha1:EKQPG6JFGVLI6HIEEU53NBB7Y5QRFUYR", "length": 4366, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "சினிமாதான் என்னுடைய உயிர்- ஜி.வி.பிரகாஷ் | INAYAM", "raw_content": "\nசினிமாதான் என்னுடைய உயிர்- ஜி.வி.பிரகாஷ்\nசிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்று 3 வயதில் பாடல் மூலம் சினிமாவில் நுழைந்த ஜி.வி.பிரகாஷ் இன்று 31 வயது முடிந்து 32வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். 12 ஆண்டுகள் இசைப் பயணத்தில் 50க்கு மேற்பட்ட படங்கள், நடிகராகவும் 10 படங்களை கையில் வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவின் பரபரப்பான நாயகனாக வலம் வருகிறார். வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் அங்கேயே இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\n‘என்னுடைய குடும்பமே சினிமா குடும்பம் தான் மூன்று வயதில் மாமா என்னை பாட வைத்தது நினைவிலேயே இல்லை. சினிமாவை என்னுடைய உயிராக நினைத்து வேலை செய்கிறேன். 18 வயதில் முதல் படம். உடன் வேலை பார்த்தவர்கள் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதனால் சின்ன வயதிலேயே நல்ல அனுபவங்கள்\nநான் நடிக்கும் படங்கள் ஜாலியாக இருந்தாலும் நான் நடிப்பை அப்படி விளையாட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அறிமுகமாகும் போதே ஆடுகளம் நரேன் அவர்களிடம் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டுதான் வந்தேன்’ என்று கூறினார்.\n96, ராட்சசன் படக்குழுவை பாராட்டிய இயக்குநர்\nஎம்.எல்.ஏ. மீது நடிகை பாலியல் புகார்\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம்\nவிஜய் சேதுபதி பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nஎன் சிக்ஸ்பேக்கை முதலில் பாராட்டியது அஜித்தான் - சூரி\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-10-16T02:12:44Z", "digest": "sha1:TB3NT5CHKMUJLGHV6MGRDHZ2XCZNBB55", "length": 3946, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இயல்பூக்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இயல்பூக்கம் யின் அர்த்தம்\n‘தாய் தன் இயல்பூக்கத்தால் குழந்தைக்கு வேண்டியதை அறிந்துகொள்கிறாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE", "date_download": "2018-10-16T02:17:42Z", "digest": "sha1:P5BETUBFOXOP6Y5MUY3QAYYR5FM4PI5B", "length": 4004, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விளாம்பழம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விளாம்பழம் யின் அர்த்தம்\nதடித்த வெளிர்ப் பச்சை நிற ஓட்டினுள் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை உடைய சதைப்பகுதி உள்ள பழம்.\n‘விளாம்பழத்தைத் தரையில் அடித்து உடைத்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/0a5e33f962/-39-start-up-entrepreneurs-payanam-a-new-experience-", "date_download": "2018-10-16T02:41:33Z", "digest": "sha1:IGWBHQ5DWJM6CCFW3ONBIA4KAVSJIZZC", "length": 10114, "nlines": 95, "source_domain": "tamil.yourstory.com", "title": "'ஸ்டார்ட் அப் பயணம்'- தொழில் முனைவோருக்கு ஓர் புதிய அனுபவம்!", "raw_content": "\n'ஸ்டார்ட் அப் பயணம்'- தொழில் முனைவோருக்கு ஓர் புதிய அனுபவம்\n'ஹெட்ஸ்டார்ட்' (Headstart) என்ற கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் குழு, தொடக்க நிறுவனங்களை பார்வையிடுவதற்கான “ஸ்டார்டப் பயணம்” (Startup Payanam) எனும் பேருந்து பயண திட்டத்தை வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. இப்பயணம், கோயம்புத்தூர் ஸ்டார்ட் அப் அலுவலகங்களுக்குச் செல்லவுள்ளது. இது முழுக்க முழுக்க மாணவ மற்றும் தொழில் முனைவோர்களுக்காகவே தொடங்கப்பட்ட விழிப்புணர்வு முயற்சியாகும். இன்றைய காலகட்டங்களில் ஆர்வமுள்ள பல தொழில்முனைவர்கள், சமூக வளைதளங்கள் மற்றும் ஆன்லைன் வெளியீடுகளில்தான் அதிக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பற்றி கேட்டும், படித்தும் தெரிந்து கொள்கிறார்கள்.\nஉண்மையான ஸ்டார்ட் அப் பற்றிய முழு விவரங்களை அவர்களுக்கு அனுபவம் மூலமாக பெற்றுத்தருவதே ஸ்டார்டப் பயணத்தின் லட்சியமும் அதுவே. இதில் தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சவால்கள், உத்திகள், சிக்கல்களிலிருந்து மீண்டு வரும் அனுபவங்கள் பற்றிய விவரங்களும் விளக்கப்படும். இது ஆர்வமுள்ள தொழில்முனைவர்களை ஊக்குவித்து, தொழில்முனைவுச் சூழலின் நன்மைகளைப் பற்றி நேர்மையாக வெளிப்படுத்தும் ஸ்டார்ட் அப் சமுதாயத்தின் ஒரு முயற்சியாகும்.\n\"ஸ்டார்ட் அப் பயணம்\" என்றால் என்ன\n6 சக்கரங்கள் | 7 தொடக்கங்கள் | 42 பயணிகள்\nஒரு மனிதன் தன் இலக்கை அடைய சில கரடு முரடான சாலைகள், குறுகிய பாதைகள், வேகத்தடைகள், போக்குவரத்து குறிகளை கடக்க வேண்டியது இருக்கும். இலக்கை விட இலக்கை அடைவதற்கான பயணமே முக்கியமாகும். ஸ்டார்ட் அப் பயணத்தின் இலக்கும் அதுவே. அனுபவசாலிகளிடம் நேரடியாக சென்று அவர்களின் ஸ்டார்ட் அப் பயணத்தை பற்றிய முழு விவரங்களை அவரை பார்த்தும் கேட்டும் கற்றுக்கொள்ளலாம்.\nஇந்திய இளைஞர்களுக்கு மத்தியில் தொழில் முனைவுக் குறித்தான எண்ணங்களை ஊக்குவிக்கும் முயற்சியே இந்தப் பயணம். பங்கேற்பாளர்களை, புதிதாக மலரக்கூடிய பல நிறுவனங்கள் மற்றும் நிறுவப்பட்ட பல நிறுவனங்களுக்கு, ஒரு நாள் சுற்றுப்பயணமாக கொண்டு செல்வதே ஸ்டார்ட் அப் பயணத்தின் திட்டம் ஆகும்.\n1. காலை 8 மணி: காந்திபுரத்தில் நிற்கக்கூடிய ஸ்டார்ட் அப் பயணப் பேருந்தில் பங்கேற்பாளர்கள் ஏறிய பிறகு, பயணம் இனிதே தொடங்கும்\n2. 10 மணி: முதல் ஸ்டார்ட் அப் நிறுவன அலுவலகம் அடைந்த பின், அதன் நிறுவனர் அவரது தொழில்முனைவு பயணத்தைப் பற்றி அவரது அலுவலகத்தில் இருந்து பகிர்ந்து கொள்வார்.\n3. 12 மணி: அடுத்த நிறுத்தத்திற்கு செல்ல ஸ்டார்ட் அப் அலுவலகம் இரண்டில் இருந்து பேருந்தில் ஏறிவிட வேண்டும்.\n4. பங்கேற்பாளர்களின் பசியைப் போக்க, இரண்டாம் ஸ்டார்ட் அப் நிறுவனருடன் பட்டிஸ் கஃபே பயணம்.\n5. முதல் மாணவ தொழில்முனைவருடன் பயணம்.\n6. இரண்டாம் மாணவ தொழில்முனைவருடன் பயணம்.\n7. 2 மணி: அடுத்த நிறுத்தம் மூன்றாவது ஸ்டார்ட் அப் அலுவலகம்.\n8. 4 மணி: மூன்றாவது தொழில்முனைவருடன் பயணம் தொடங்கும்.\nதொடக்க நிறுவனங்களை, சரியான தகுதியுள்ளவர்களுடன் இணைத்து, அவர்களது எண்ணங்களை, பெற்றுள்ள குழுக்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஒன்றுசேர்ப்பதே எங்களின் குறிக்கோள் ஆகும். நம் நாட்டின் மூலை முடுக்கான இடங்களில் இருந்தும் பல பல அற்புதமான எண்ணங்கள் தோன்றுகின்ற என்பதை நாங்கள் நம்புகிறோம். அவற்றையெல்லாம் இவ்வுலகிற்கு வெளிப்படுத்துவதே எங்கள் நோக்கமாகும்.\nஸ்டார்ட் அப் பயணம் பற்றிய மேலும் பல விவரங்களுக்கு: StartupPayanam\nஇப்பயணத்தின் மீடியா பார்ட்னர்: தமிழ் யுவர்ஸ்டோரி\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vanigham.com/", "date_download": "2018-10-16T01:48:23Z", "digest": "sha1:ONGNGGLDDQTVM5OPLHXLM3XZGBDF4XIG", "length": 13619, "nlines": 162, "source_domain": "vanigham.com", "title": "Home - வணிகம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nமுதல்வர் பதவி சசிகலா போட்ட பிச்சை – லொடுக்கு பாண்டி\nசெப்டம்பர் 20, 2018 admin முதல்வர் பதவி சசிகலா போட்ட பிச்சை – லொடுக்கு பாண்டி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசிட்னியில் இரண்டு விஞ்ஞானிகள் சந்திப்பு\nசெப்டம்பர் 13, 2018 admin சிட்னியில் இரண்டு விஞ்ஞானிகள் சந்திப்பு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 10, 2018 admin குட்காவும் சசிகலாவும் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nஸ்வ்ராஜ் அப்யான் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் இன்று கமல்ஹாசன் அவர்களை சந்தித்தார்\nசெப்டம்பர் 10, 2018 admin ஸ்வ்ராஜ் அப்யான் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் இன்று கமல்ஹாசன் அவர்களை சந்தித்தார் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமுதல்வர் பதவி சசிகலா போட்ட பிச்சை – லொடுக்கு பாண்டி\nசெப்டம்பர் 20, 2018 admin முதல்வர் பதவி சசிகலா போட்ட பிச்சை – லொடுக்கு பாண்டி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசிட்னியில் இரண்டு விஞ்ஞானிகள் சந்திப்பு\nசெப்டம்பர் 13, 2018 admin சிட்னியில் இரண்டு விஞ்ஞானிகள் சந்திப்பு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nஸ்வ்ராஜ் அப்யான் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் இன்று கமல்ஹாசன் அவர்களை சந்தித்தார்\nசெப்டம்பர் 10, 2018 admin ஸ்வ்ராஜ் அப்யான் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் இன்று கமல்ஹாசன் அவர்களை சந்தித்தார் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 13, 2018 admin சிவகார்த்திகேயனின் சீமராஜா அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nவேலைக்காரன் படத்தின் தோல்விக்குப் பிறகு சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் சீமராஜா. ஒரு மாஸ் ஹீரோவுக்கான அத்தனை பில்டப்புகளும் சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது பல\nமாணவி கனிமொழிக்கு கமல்ஹாசன் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசெப்டம்பர் 13, 2018 admin மாணவி கனிமொழிக்கு கமல்ஹாசன் ரூ.5 லட்சம் நிதியுதவி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nநிர்வாகிகளுக்கு ரஜினி புதிய உத்தரவு\nஆகஸ்ட் 29, 2018 admin நிர்வாகிகளுக்கு ரஜினி புதிய உத்தரவு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nகமல்ஹாசன் கலந்துகொண்ட India Day Parade\nஆகஸ்ட் 20, 2018 admin கமல்ஹாசன் கலந்துகொண்ட India Day Parade அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nரஜினியுடன் சிம்ரன், திரிஷா மற்றும் நயன்தாரா\nஆகஸ்ட் 20, 2018 admin ரஜினியுடன் சிம்ரன், திரிஷா மற்றும் நயன்தாரா அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nஜூலை 31, 2018 admin Bigg Boss 2 TRP Ratings அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nபெண் விடுதி காப்பாளர் தேவை\nசெப்டம்பர் 28, 2018 admin Wanted Staff Nurses அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 28, 2018 admin Sales Representative அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 28, 2018 admin Sales & Marketing Manager அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 26, 2018 admin Distributors Wanted அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 26, 2018 admin டீலர்கள் தேவை அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 19, 2018 admin டீலர்கள் தேவை அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 10, 2018 admin டிஸ்ட்ரிபியுட்டர்ஸ் தேவை அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 10, 2018 admin ஏஜெண்டுகள் தேவை அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 10, 2018 admin விநியோகஸ்தர்கள் தேவை அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 10, 2018 admin டிஸ்ட்ரிபியுட்டர்கள் தேவை அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 9, 2018 admin Wanted Distributors அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 13, 2018 admin திமுக பாஜகவுடன் கூட்டணி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தொடர்ந்து திமுகவை விமர்சனம் செய்வது போல் பாஜகவை விமர்சித்து வருகிறார். தமிழகத்தில் காவித்தன்மையை கொண்டு வர முடியாததால் திராவிட கட்சிகள் மீது\nஅதிமுகவின் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி\nசெப்டம்பர் 13, 2018 admin அதிமுகவின் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசெப்டம்பர் 10, 2018 admin குட்காவும் சசிகலாவும் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசிரிப்பு ரவுடி புல்லட் நாகராஜ் கைது\nசெப்டம்பர் 10, 2018 admin சிரிப்பு ரவுடி புல்லட் நாகராஜ் கைது அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமிகவும் மோசமான இயற்கை பேரிடர்” – மத்திய அரசு அறிவிப்பு\nஆகஸ்ட் 20, 2018 admin மிகவும் மோசமான இயற்கை பேரிடர்” – மத்திய அரசு அறிவிப்பு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/10/Prisioners.html", "date_download": "2018-10-16T02:49:13Z", "digest": "sha1:3ARO7LM55DMBOBW2QV5MXMNFTS2CN33N", "length": 16414, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "போராட்டம் தொடரும்:அரசியல் கைதிகள் அறிவிப்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / போராட்டம் தொடரும்:அரசியல் கைதிகள் அறிவிப்பு\nபோராட்டம் தொடரும்:அரசியல் கைதிகள் அறிவிப்பு\nடாம்போ October 03, 2018 இலங்கை\nஅநுராதபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகள் தொடர்பில் நேற்றைய தினம் எம்.ஏ.சுமந்திரன் சட்டமா அதிபருடன் நடத்திய பேச்சில் எடுக்கப்பட்ட முடிவினை போராட்டகாரர்கள் நிராகரித்துள்ளனர். முதலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 8 பேரையும், வௌ;வேறு கட்டங்களில் புனர்வாழ்வுக்கு அனுப்பி, அவர்களை விடுதலை செய்வதற்கான சம்மதத்தை, சட்டமா அதிபர் நேற்று (02) வெளியிட்டாரென, எம்.ஏ.சுமந்திரன்; தெரிவித்திருந்தார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதியமைச்சர் தலதா அத்துகோரள, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், சுமந்திரன் எம்.பி, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர், ஏற்கெனவே மேற்கொண்டிருந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டபடியே, இக்கலந்துரையாடல் நீதியமைச்சில் இடம்பெற்றிருந்தது. இதில், நீதியமைச்சர், சுமந்திரன் எம்.பி, சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது, அநுராதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகள் தொடர்பாக முதலில் ஆராயப்பட்டது.\nமுதலில் போராட ஆரம்பித்த 8 பேரில் 2 பேர், ஏற்கெனவே தமது குற்றத்தை ஒப்புக்கொண்டவர்கள் என்பதால், அவர்களை உடனடியாகப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி, அதன் பின்னர் விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டது.\nஏனையோரில் 3 பேர் தொடர்பான வழக்கு இடம்பெற்றுவரும் நிலையில், குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொள்வார்களாயின், அவர்களையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி, அவர்களை விடுதலை செய்வதற்கான சம்மதத்தையும், சட்டமா அதிபர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.\nஇவர்களில் ஒருவர் மீதான வழக்கின் போது, குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பு, குறித்த நபரின் சட்டத்தரணியூடாக, அரச வழக்குத் தொடுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அது தொடர்பான விவரத்தை, அரச வழக்குத் தொடுநர், சட்டமா அதிபருக்கு வழங்கியதும், அது உடனடியாகவே சட்டமா அதிபரால் அங்கிகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஎஞ்சியுள்ள 3 பேரின் வழக்குகளை, வவுனியாவுக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்படும் நிலையில், அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு மாற்றுவதற்கான சம்மதம் வெளியிடப்பட்டுள்ளது எனவும், அவர்களின் வழக்கின் முடிவைப் பொறுத்து, அவர்களையும் புனர்வாழ்வுக்கு அனுப்பி விடுதலை செய்ய முடியுமெனவும், இணக்கப்பாடு காணப்பட்டது.\nஅநுராதபுரத்தில் போராடிக் கொண்டிருக்கும் 12 பேர் தவிர, வழக்குகள் இன்னமும் முடிவுறாத நிலையில், 42 அரசியல் கைதிகள் காணப்படுகின்றனர் எனவும், அவர்களின் வழக்கு நிலைமைகளைத் தொடர்ந்து, அவர்களுக்கான புனர்வாழ்வு வழங்கப்படுமெனவும், அதன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவரெனவும், இதன்போது உறுதிமொழி வழங்கப்பட்டது. இவர்களின் வழக்குகளை, இவ்வாண்டுக்குள் முடிக்கும் வகையில், துரிதப்படுத்துவதற்கும், இதன்போது உறுதிமொழி வழங்கப்பட்டது.\nஇவர்களில் நால்வர் தொடர்பான வழக்குகள், இச்சந்திப்புக்குப் பின்னர், நேற்று முடிவுக்கு வந்திருந்தன. எனவே, இன்னும் 38 பேரே, இப்பட்டியலில் உள்ளனர்.\nஇவர்களைத் தவிர, மேலும் 55 பேர், வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு, குற்றவாளிகளாக நீதிமன்றங்களால் தீர்ப்பளிக்கப்பட்டவர்களாக உள்ளார்கள் என்ற நிலையில், அவர்களின் விடுதலை தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாத்திரம் காணப்படுகிறது. எனவே, இது தொடர்பான அரசியல் முடிவொன்றை, ஜனாதிபதி எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக, இன்று (03) இடம்பெறவுள்ள, வடக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டம் நிறைவடைந்ததும், ஜனாதிபதியிடம், எதிர்க்கட்சித் தலைவரும் தானும் வலியுறுத்தவுள்ளதாக, சுமந்திரன் தெரிவித்திருந்தார்.\nஎனினும் வழக்கு விசாரணைகளை இவ்வருட இறுதியினுள் முடிப்பதாக வழங்கப்படுவது போன்று பலமுறை உறுதி மொழிவழங்கப்பட்டுள்ளது.ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.பொய்யான குற்றத்தை ஒப்புக்கொண்டால் விதிக்கப்படும் தண்டனை தொடர்பில் அச்சமுள்ளது.அதேபோன்று வேண்டுமென்றே சட்டமாஅதிபர் திணைக்களம் அரசியல் கைதிகள் விவகாரத்தை இழுத்தடிக்கின்ற நிலையில் தீர்க்கமான முடிவே தேவையென தெரிவித்துள்ள அரசியல் கைதிகள் தமது போராட்டம் தீர்க்கமான முடிவு எட்டப்படும் வரை தொடருமென் இன்று அறிவித்துள்ளனர்.\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nவரலாறு தெரியாத சுமந்திரன் போன்ற அல்லக்கைகள் கூக்குரல்:மனோ சீற்றம்\nதமிழ் தேசிய போராட்ட வராலாறு தெரியாத சிலர் இப்போது எனக்கு எதிராக கூச்சலிடுகின்றனர்.அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்,எல்லாம் அறிந்தவர்கள் என...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nஆனையிறவைக் கடந்தது மாணவர்களின் நடைபயணம்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் அநுராதபுரம் வரையிலான கவனயீர்ப்பு நடைபயணம் தற்போது ஆன...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/174034/news/174034.html", "date_download": "2018-10-16T02:35:40Z", "digest": "sha1:XW73IFLIEH4J4EY7VXQ7P3YW5QQKN2X2", "length": 6313, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்…\nஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி – கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தை முன்னணி நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது.\nவிஜய் சேதுபதி – கவுதம் கார்த்திக், காயத்ரி, நிகாரிகா கொனிதலா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருக்கிறார்.\nஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, படத்தின் இசையும் மலேசிய நட்சத்திரக் கலைவிழாவின் போது வெளியிடப்பட்டது.\n‘7c’s என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்’ தயாரித்துள்ள இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அம்மே நாராயணா என்டர்டெயின்மெண்ட்’ இந்த படத்தை வெளியிடுகிறது.\nபடம் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\nகாதலை சொல்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க இந்த பசங்க\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:52:56Z", "digest": "sha1:HEU4VINOHXPLDQCJLT2AJAVKWJQ7TUU4", "length": 6056, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "பங்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபங்க் ஒரு தற்கால எதிர்ப் பண்பாட்டு சமூகம். இது ரொக் இசைச் சூழலில் இருந்து 1970 களில் தோன்றியது. ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, யப்பான் ஆகிய நாடுகளி இந்த பண்பாடு சார்த குழுக்கள் உண்டு. இவர்கள் பலர் மொகாக் தலைவெட்டு கொண்டிருப்பர்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 19:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/f880c5c74f/speaking-of-the-noble-efforts-of-the-farmers-and-4-minute-video-creation-", "date_download": "2018-10-16T02:43:07Z", "digest": "sha1:FMH2U36IROJMH27JY7NO6IO2D25YUFUY", "length": 7498, "nlines": 86, "source_domain": "tamil.yourstory.com", "title": "உழவர்களின் உன்னத உழைப்பை பேசும் 4 நிமிட வீடியோ படைப்பு!", "raw_content": "\nஉழவர்களின் உன்னத உழைப்பை பேசும் 4 நிமிட வீடியோ படைப்பு\nஉழவர் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நாம் சோற்றில் கை வைக்க சேற்றில் கால் வைக்கும் உழவர்களின் உன்னத உழைப்புக்கு ஊக்கம் தந்து போற்றி நன்றி கூறுகிறது ஒரு வீடியோ பகிர்வு.\nஇந்திய விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில், இந்த வீடியோ குறும்படத்தை 'The Most Important Job' (உலகில் மிக முக்கியமான தொழில்) எனும் தலைப்பில் யூடியூபில் பகிர்ந்துள்ளதாக முருகப்பா குழுமம் தெரிவித்துள்ளது.\nசுவாரசியங்கள் அடங்கிய இந்தக் குறும்படம், இணையத்தில் இளம் தலைமுறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nவிவசாயத்தின் மகத்துவத்தையும், உழவர்களின் உழைப்பையும் போற்றும் இந்தப் படைப்பு, உழவர் திருநாளையொட்டி யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.\nபிரபல தொகுப்பாளர்களான ஆர்.ஜே. பாலாஜியும், வெங்கியும் தனித்தனியாக பொதுமக்களிடம் சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்கிறார்கள். அதில் முதலாவது கேள்வி, \"உலகில் கடினமானதும் முக்கியமானதுமான தொழில் எது\" என்பதாகும். \"நம் ஒவ்வொருவரின் வாழ்வாதாரத்துக்கும் எந்தத் தொழில் அத்தியாவசியம்\" என்பது இன்னொரு கேள்வி.\nஇந்தக் கேள்விகளை கேட்கும் விதமும், மக்கள் அதற்கு அளிக்கும் பதிலும் நகைச்சுவையும் சமூக அக்கறையும் இரண்டறக் கலந்ததாகும். இறுதியில், இந்த வீடியோவில் பங்கேற்ற ஒவ்வொருவரும் உழவுத் தொழிலின் முக்கியத்துவத்தையும், உழவர்களின் மேன்மையையும் உணர்ந்து நன்றி தெரிவிப்பது நெகிழ்ச்சியானது.\nஅத்துடன், விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஓர் ஊக்கம் பெறும் பாடல் ஒன்றையும் இணைத்துள்ளதும், அதற்குரிய காட்சியமைப்புகளும் மிகச் சிறப்பு. இத்தனையும் நான்கே நிமிடத்தில் அடக்குவது அற்புதமான உத்தி.\nசுரேஷ் கைலாஷ் எழுதிய இந்தப் பாடலுக்கு திமோதி மதுக்கர் இசையமைத்துள்ளார். பிரபல பாடகர்களான மால்குடி சுபா, ஷாலினி மற்றும் கோபால் ஷர்மா ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர். கருத்தாக்கம் இன்டர்ஃபேஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம். இந்தக் குறும்படைப்பை இயக்கியிருப்பவர் ஹரிஹரன்.\nThe Most Important Job - குறும் வீடியோ படைப்பு இதோ...\nஇணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்\n'காலா' ரஜினியும் ரஞ்சித்தும்: கைகூடியதா பிராண்ட் மதிப்பு\nநீங்களும் 10 லட்சத்தில் ஒருவர் ஆகலாம்- 'ஸ்டெம் செல்' கொடையாளர் கண்மணி அழைப்பு\n'ஸ்பான்ஸர்' புகினும் கற்பித்தல் நன்றே- டெல்லி வியந்த அரசுப் பள்ளி ஆசிரியர் யோகப்பிரியா\nகமலின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் வருகை தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/bags/belkin+bags-price-list.html", "date_download": "2018-10-16T02:19:05Z", "digest": "sha1:HWAHYRCUBTUBESNA7HHH3PCWOLZDVJQZ", "length": 16224, "nlines": 330, "source_domain": "www.pricedekho.com", "title": "பெல்கின் பாக்ஸ் விலை 16 Oct 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபெல்கின் பாக்ஸ் India விலை\nIndia2018 உள்ள பெல்கின் பாக்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பெல்கின் பாக்ஸ் விலை India உள்ள 16 October 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் பெல்கின் பாக்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு பெல்கின் 10 2 மாஸ் ஸ்லீவ் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Indiatimes, Homeshop18, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பெல்கின் பாக்ஸ்\nவிலை பெல்கின் பாக்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பெல்கின் 10 2 மாஸ் ஸ்லீவ் Rs. 999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பெல்கின் 10 2 இன்ச் வுக்கே வெக்டர் ஸ்லீவ் Rs.634 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. சோனி Bags Price List, கென்சிங்டன் Bags Price List, அமெரிக்கன் டௌரிஸ்டெர் Bags Price List, லிட்டில் இந்தியா Bags Price List, மார்வெல் Bags Price List\nதி ஹவுஸ் ஒப்பி தாரா\nபெல்கின் 10 2 மாஸ் ஸ்லீவ்\nபெல்கின் 10 2 இன்ச் வுக்கே வெக்டர் ஸ்லீவ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/185225?ref=magazine", "date_download": "2018-10-16T01:22:32Z", "digest": "sha1:CLLUCNKPZ6M2UZIZQY7RH4JT35TJ6YDT", "length": 8215, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் சீன நிறுவனங்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் சீன நிறுவனங்கள்\nசீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,\n“குறித்த 62 சீன அரசு நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் தமது பிராந்திய தலைமையகங்களை இலங்கையிலேயே அமைத்துள்ளனர். இதன் காரணமாக தெற்காசியாவில் எமது தலைமையகங்களில் ஒன்றாக இலங்கையை தெரிவுசெய்துள்ளோம்.\nஇந்த கிளை மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் உள்ள எமது கிளைகளின் வணிக நடவடிக்கைகளைக் கவனிக்கும்.\nமூலோபாய அமைவிடம், பொருளாதார முன்னேற்றம், மற்றும் ஏனைய கவரும் தன்மைகளால், எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீடுகளைக் கவரும் இடமாக இலங்கை மாறும்.\nகொழும்பில் எமது கிளையை திறக்கும், பிராந்திய தலைமையகத்தை அமைக்கும் முடிவில் அதுவும் செல்வாக்கு செலுத்தியிருப்பதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/897-2016-09-05-14-41-07", "date_download": "2018-10-16T02:43:50Z", "digest": "sha1:LAQ5LGZY6BLU3CEJ54CDV3NS66RFFBDO", "length": 8454, "nlines": 78, "source_domain": "acju.lk", "title": "உழ்ஹிய்யா பிராணியை அறுத்ததன் பின் விலையைத் தீர்மானிப்பது சம்பந்தமாக - ACJU", "raw_content": "\nஉழ்ஹிய்யா பிராணியை அறுத்ததன் பின் விலையைத் தீர்மானிப்பது சம்பந்தமாக\nஉழ்ஹிய்யாப் பிராணியை அறுத்ததன் பின் விலையைத் தீர்மானிப்பது கூடுமா\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் மூன்று நாட்களில் ஆடு மாடு மற்றும் ஒட்டகத்தை அல்லாஹ்வுக்காக அறுத்துக் கொடுக்கப்படும் அமலுக்கு உழ்ஹிய்யா என்று கூறப்படும். உழ்ஹிய்யா முக்கிய சுன்னத்துக்களில் ஒன்றாகும், உழ்ஹிய்யா பிராணி அறுக்கப்படும் நேரத்தில் உழ்ஹிய்யா கொடுப்பவருக்குச் சொந்தமானதாக இருப்பது அவசியமாகும்.\nஒரு பொருளை வாங்குவதன் மூலம் சொந்;தமாக்குவதற்கு, அதன் பெறுமதி முன்னதாகவே அறியப்பட்டிருப்பது முக்கிய நிபந்தனையாகும்.\nசில பகுதிகளில் உழ்ஹிய்யா பிராணியை வாங்கும் போது அதை அறுத்ததன் பின் அதன் இறைச்சியின் நிறைக்கேற்ப பிராணியின் விலை தீர்மானிக்கப்படும் நடைமுறை உள்ளது.\nஇந்நடைமுறை உழ்ஹிய்யா பிராணியில் கூடாது. ஏனெனில், இங்கு பிராணியின் முழுமையான பெறுமதி அறுக்கப்பட்;டதன் பின்பே முடிவு செய்யப்படுகின்றமையினால், அது வாங்குபவருக்குச் சொந்தமானதா அல்லது விற்பவருக்கா என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே அறுக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் பிராணி இறந்துவிட்டால் அல்லது அறுக்கப்பட்டதன் பின் உண்ணுவதற்கு உகந்ததாக இல்லாவிட்டால் அதன் உரிமையாளர் யார் என்பதிலும், அதன் விலை எவ்வளவு என்பதிலும் சர்ச்சை உண்டாகலாம்.\nஇதைத் தவிர்த்துக்கொள்ள உழ்ஹிய்யா பிராணியை வாங்குபவர் அதன் முழு விலையையும் தீர்மானித்து வாங்கி, தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டதன் பின்பே, அதனை அறுத்தல் வேண்டும். மேலும், அகீகா மற்றும் நேர்ச்சைக்காக அறுக்கப்படும் பிராணிகளின் சட்டமும் இதுவேயாகும்.\nஎனவே, இந்நிபந்தனையுடன் உழ்ஹிய்யா பிராணிகள் தமது பிரதேசங்களில் கிடைக்காவிடின், அது கிடைக்கும் இடங்களில் உழ்ஹிய்யா கொடுப்பதற்கான முயற்சிகளைச் செய்யலாம்.\nஉழ்ஹிய்யா ஒரு வணக்கமாக இருப்பதால் அதற்;காகப் பிராணிகளை விற்பவர்கள், விலையை அளவுக்கதிகமாகக் கூட்டி விற்காமல் சாதாரண விலைக்கே விற்பது உழ்ஹிய்யாக் கொடுப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.\nவஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு\nLast modified onசெவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2016 07:41\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/17997/", "date_download": "2018-10-16T01:12:38Z", "digest": "sha1:7NEULP36GHUD7UUARPXDR5DZE7G3Z6GQ", "length": 9068, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "நியூசிலாந்திற்கு புகலிடம் கோரி செல்ல முயற்சித்த 8 பேர் கைது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்திற்கு புகலிடம் கோரி செல்ல முயற்சித்த 8 பேர் கைது\nநியூசிலாந்திற்கு புகலிடம் கோரி செல்ல முயற்சித்த 8 பேர் கைது நீர்கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபடகு மூலம் நியூசிலாந்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த இவர்கள் 23 வயது முதல் 42 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட உள்ளனர்.\nTagsகைது சந்தேக நபர்கள் செல்ல முயற்சித்த நியூசிலாந்து புகலிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nமார்லன் சமுவேல்ஸ் போட்டிகளில் பந்து வீச அனுமதி\nஇலங்கை மீன்பிடிப் படகு ஒன்று இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalviguru.com/Biography-News.php?id=42", "date_download": "2018-10-16T01:03:11Z", "digest": "sha1:IBUENR6ARPDTJVXYDF3A5F4IQ7GFJSLU", "length": 14586, "nlines": 111, "source_domain": "kalviguru.com", "title": "பால கங்காதர திலகர்", "raw_content": "\nமேனிலை முதலாமாண்டு கணினி அறிவியல் அலகு-1 ஒரு மதிப்பெண் வினா-விடை பதிவிறக்கம் செய்யுங்கள்\nலோகமான்ய பாலகங்காதர திலகர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கியவர். ‘இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை’ என கருதப்படும் பாலகங்காதர திலகரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: ஜூலை 23, 1856\nஇடம்: ரத்தினகிரி, மகாராஷ்டிரா மாநிலம், இந்தியா\nபணி: சுதந்திரப் போராட்ட வீரர்\nஇறப்பு: ஆகஸ்ட் 1, 1920\n‘பால கங்காதர திலகர்’ என அழைக்கப்படும் லோகமான்ய திலகர் அவர்கள், 1856 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள “ரத்தினகிரி” என்ற இடத்தில், கங்காதர் ராமச்சந்திரா திலக் என்பவருக்கும், பார்வதி பாய் கங்காதருக்கும் மகனாக மராத்தி சித்பவன் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். திலகரின் தந்தை ஆசிரியராகவும், சமஸ்கிருதத்தில் புலமைப் பெற்றவராகவும் விளங்கினார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nதிலகர் தன்னுடைய பள்ளிப்படிப்பை, பூனாவில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கினார். சமஸ்கிருதத்திலும், கணிதத்திலும் சிறந்து விளங்கிய அவர் “டெக்கான் கல்லூரியில்” சேர்ந்து கல்விக் கற்று, 1877 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். பிறகு, சட்டம் படிக்க முடிவு செய்து, சட்டக் கல்லூரியில் விண்ணப்பித்தார். அவருடைய தகுதியை ஆராய்ந்தறிந்த கல்லூரி முதல்வரும், பேராசிரியரும், ‘நீ கணிதத்தில் சிறப்பாக உள்ளாய், எனவே அதையே சிறப்புப் பாடமாகப் படித்தால், நல்ல எதிர்காலம்’ என்றனர். அதற்கு திலகர், “என்னுடைய நாடு, அடிமைப்பட்டு துன்புற்றுக்கிடக்கிறது. சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அத்தகைய தேசப்பற்று மிகுந்த வழக்கறிஞர்களை என் நாடு எதிர்பார்க்கிறது. எனவேதான், நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்” என்றார். அவர் நினைத்தது போலவே, சட்டம் பயின்று பல தேச பக்தர்களுக்காக வாதாடி, அவர்களை சிறையிலிருந்து மீட்டார்.\nவிடுதலைப் போராட்டத்தில் திலகரின் பங்கு\n1881 ஆம் ஆண்டு, திலகர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து “கேசரி” என்னும் மராத்தி மொழி பத்திரிக்கையும் மற்றும் “மராட்டா” என்னும் ஆங்கில மொழி பத்திரிக்கையும் தொடங்கி, ஆங்கில அரசின் கீழ் பாரத மக்கள்படும் துன்பங்களைக் குறித்து வெளியிட்டார். இரண்டே ஆண்டுகளில் “கேசரி” இந்தியாவிலேயே அதிகம் விற்பனை கண்ட பத்திரிக்கையாக மாறியது. இந்த பத்திரிக்கைகளில் மக்களுக்கு சுதந்திர விழிப்புணர்வை ஊட்டும் விதமாக பல கட்டுரைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், ஆங்கில அடக்குமுறை மற்றும் சுரண்டல்களைப் பற்றியும் எழுதப்பட்டது. இதனால், ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\n1885 ஆம் ஆண்டு, திலகர் காங்கிரசில் சேர்ந்தார். 1896 ஆம் ஆண்டு பஞ்சாபில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டே “பிளேக்” நோய் தீவிரமாக பரவியது. அதனை தடுப்பதற்கு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த இரக்கமற்ற ஆங்கில அரசு, விக்டோரியா மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதை திலகர் எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், கண்டித்து பத்திரிக்கைகளிலும் எழுதினார். இதற்காக திலகரை கைது செய்து சிறையில் அடைத்தது. விடுதலைக்குப் பின், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரம் காட்டிய திலகர் 1898 சென்னை மற்றும் 1899 லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். அரசியலில் தீவிரமாக செயல்பட்ட அவர், 1907 ல் நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், அக்கட்சி ‘மிதவாதிகள்’, ‘தீவிரவாதிகள்’ என இரு பிரிவுகளாக பிரிந்தது. திலகரின் தலைமையில் உருவான தேசப்பற்றாளர்கள், தீவிர கருத்துடையவர்களாக அந்நிய ஆட்சியை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டனர். இதனால், 1906 ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற திலகர், சிறையில் “கீதா ரகசியம்” என்ற நூலை எழுதினார்.\nதன்னுடைய இறுதி காலம் வரை, பாரத மக்களைக் காப்பாற்றி விடுதலைப் பெற வேண்டும் என போராடிய பால கங்காதர திலகர் அவர்கள், ஆகஸ்ட் 1, 1920 ஆம் ஆண்டு தன்னுடைய 64 வது வயதில் காலமானார். திலகரின் மறைவு, இந்திய விடுதலைப் போராட்டதில் ஒரு பேரிழப்பு என்றாலும், அவர் விட்டுச் சென்ற கொள்கைகள் மற்றும் தேசப்பற்றாளர்கள் இந்தியாவின் விடுதலைக்காக உறுதியுடன் போராடினர்.\nஆங்கில ஆட்சியை எதிர்த்து தீவிரமாகப் போராடி, “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கிய திலகர், கல்வி தேசத்தொண்டு, பத்திரிக்கை என பல வழிகளில் இந்திய மக்கள் அனைவரின் மனத்திலும் விடுதலை நெருப்பை பற்றவைத்தவர். ஒவ்வொரு இந்தியனையும் தன்னுடைய உரிமைக்காகவும், விடுதலைக்காக போராடத் தூண்டிய திலகரின் கொள்கைகள் போற்றத்தக்க ஒன்றாகும்.\nகலாம் பிறந்த நாளில் பள்ளிகளில் தண்ணீர் பரிசோதனை போட்டி\nடிஸ்லெக்சியா மாணவரை நீக்க தடை\nFlipkark -ன் Big Billion Day - தள்ளுபடி விற்பனைத் தேதி அறிவிப்பு\nமேனிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மேலும் ஒரு சலுகை – அரசு அறிவிப்பு\nதொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் அவர்களின் பகுதி நேர பணிக்காலத்தில் 50 விழுக்காட்டை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் - அரசாணை வெளியீடு\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/1610-sp-546764068", "date_download": "2018-10-16T01:36:33Z", "digest": "sha1:ZT4ME73K2LIKQUFMEWW6XBEUPAYF3ZMS", "length": 7742, "nlines": 199, "source_domain": "keetru.com", "title": "ஆகஸ்ட்16_10", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nபிரிவு ஆகஸ்ட்16_10-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் வன்முறைகள்\nசமூக அநீதியில் குறவர் இன மக்கள் எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nபாரதியார் தரும் அதிர்ச்சி - 'லெனின் வழி சரியான வழியில்லை' எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nஉங்களுக்கு லோககுரு, எங்களுக்குப் பெரியார் எழுத்தாளர்: இரா.உமா\nநாம் எல்லோரும் திராவிடர்கள் எழுத்தாளர்: திரு.வி.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jan1-2017", "date_download": "2018-10-16T01:53:33Z", "digest": "sha1:HECUF7UQVTRVYT5HRISWOY5IBYO7YAAA", "length": 8107, "nlines": 200, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 16 - 2017", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 16 - 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபொங்கல் விடுமுறை - பா.ஜ.க. ஆடிய ஒருநாள் கூத்து\nமின்சாரம் - மரணத்தின் அறிகுறி எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nஏன் வேண்டும் இட ஒதுக்கீடு\nமந்திரிக்கு அழகு மண்சோறு தின்பதா\n - மயிலை சீனி. வேங்கடசாமி எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nபுலிக்குப் பிறந்த புலியே வருக\nகருஞ்சட்டைத் தமிழர் ஜனவரி 16, 2017 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/come-join-hands-with-protesting-farmers/", "date_download": "2018-10-16T01:08:30Z", "digest": "sha1:JXEBK426Z6GWT7BEFAHCXL2CYBUCMT5D", "length": 14174, "nlines": 114, "source_domain": "new-democrats.com", "title": "விவசாயிகளின் புதிய சுதந்திர போராட்டத்தில் இணைவோம்! | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nசி.டி.எஸ் வேலை நீக்கத்திலும் விவசாயிகளின் துயரிலும் லாபமீட்டுவது யார்\nஐ.டி ஊழியர்களின் விவசாயிகளுக்கான போராட்டம் – பேனர்கள்\nவிவசாயிகளின் புதிய சுதந்திர போராட்டத்தில் இணைவோம்\nFiled under சென்னை, துண்டறிக்கை, பொருளாதாரம், போராட்டம், விவசாயம்\nகல்விக்கு காசு, மருத்துவத்துக்கு வாழ்நாள் கடன், குடிதண்ணீருக்கு காசு, வேலைக்கு உத்தரவாதம் இல்லை; கால நேரம் பாராது, ஓயாது ஒழியாது குடும்பத்தோடு கூடி உழைத்தால் கூட வாழ முடியாது என்னும் நிலை அனைத்து தரப்பு உழைக்கும் மக்களையும் அச்சுறுத்துகிறது\n“தான் உண்டு தன் வேலை உண்டு” என்று வாழ்வதே மேலானது என்று போதிக்கப்பட்டிருந்த மத்தியதர மக்களையும் விவசாய நெருக்கடியாக, வேலையிழப்பாக, டாஸ்மாக் கொள்ளையாக கிழிந்து தொங்கும் “வளர்ச்சி” தெருவுக்கு இழுத்து வந்துள்ளது\nசட்லெஜ் நதிக்கரையில் புதைக்கப்பட்ட பகத்சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிப் பிடித்த காலனிய ஆதிக்க எதிர்ப்புக் குரல் இன்று தமிழக உரிமைகளுக்காக, கார்ப்பரேட் கொள்ளையை எதிர்த்து போராடும் இளைஞர்களின் குரலாக மெரினா மணற்பரப்பில் உயிர்த்தெழுந்தது\nஅதன் தொடர்ச்சியாக ஹைட்ரோ கார்பன், மீனவர் படுகொலை, தாமிரபரணி நீர், கொந்தளிக்கும் விவசாயிகளின் மரணமும் துயரமும் என மறுகாலனியாக்கத்தின் தாக்குதல்கள் வரிசை கட்டி நின்று நமக்குப் போராட அறைகூவல் விடுக்கின்றன\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதவாக குரல் கொடுக்க வரும் செவ்வாய் (18-04-2017) அன்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. மெப்ஸ், டைடல் பார்க், டி.எல்.எஃப் வளாக மற்றும் பிற ஐ.டி ஊழியர்கள் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவுடன் இணைந்து போராட்டம் நடத்த உள்ளனர்.\nஇந்தப் போராட்டத்தில் பெருந்திரளாக, அலைகடலென கலந்து கொண்டு விவசாயிகளின் போராட்டத்துக்கு வலு சேர்ப்போம் விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு என்பதை மறந்து கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் அரசு குற்றவாளி என்றால் நாமும் அந்த அரசின் வரிசையில் இணைவது அவமானம்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக தோள் கொடுப்போம் வாருங்கள்…\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\n – ஐ.டி சங்கக் கூட்டம்\nஐ.டி. நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்(ரஞ்சன் ராஜ் – டி.சி.எஸ்)\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nமும்பை விவசாயிகள் பேரணி: வெடித்த கால்கள் – வெடிக்கக் காத்திருக்கும் மக்கள்\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nமூலதனத்தால் சின்னாபின்னமாக்கப்படும் உலகை மாற்றி அமைக்க – “மூலதனம்”\nயமஹா : முதலாளியின் சட்ட மீறல், துணை நிற்கும் அரசு, எதிர்த்து போராடும் தொழிலாளிகள்\nயமஹா : முதலாளியின் சட்ட மீறல், துணை நிற்கும் அரசு, எதிர்த்து போராடும் தொழிலாளிகள்\nடி.சி.எஸ் ஊழியர்கள் ஈட்டுவது பெருமளவு லாபம், பெறுவது சொற்ப ஊதிய உயர்வு\nதொழிலாளிக்கு ஆயுத பூஜை என்றைக்கு\nஐ.டி ஊழியர்களின் சமூகப் பணிகள் – தேவை ஒரு புதிய பார்வை\n – மாநகர பேருந்து நிர்வாகத்துக்கு ஐ.டி ஊழியர்கள் பிரிவு கண்டனம்\nCategories Select Category அமைப்பு (248) போராட்டம் (243) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (128) இடம் (512) இந்தியா (278) உலகம் (97) சென்னை (83) தமிழ்நாடு (107) பிரிவு (533) அரசியல் (206) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (117) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (4) வரலாறு (29) விளையாட்டு (4) பொருளாதாரம் (341) உழைப்பு சுரண்டல் (15) ஊழல் (14) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (50) பணியிட உரிமைகள் (99) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (15) யூனியன் (75) விவசாயம் (31) வேலைவாய்ப்பு (21) மின் புத்தகம் (1) வகை (529) அனுபவம் (17) அம்பலப்படுத்தல்கள் (77) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (19) கருத்து (101) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (59) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (51) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nகாண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு\nகருத்தரங்கம் : 28.1.2018 காலை 9.30 மணி கேரளா சமாஜம், நேரு பூங்கா அருகில், பெரியார் நெடுஞ்சாலை, சென்னை பொதுக்கூட்டம் : 28.1.2018 மாலை 6 மணி...\nவேலை நிறுத்தப் போராட்டத்தில் 40,000 வெரிசான் (Verizon) ஊழியர்கள்\nநிறுவனத்துடனான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சுமார் 40,000 வெரிசான் ஊழியர்கள் புதன் கிழமை அன்று வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். இது சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://santhanamk.blogspot.com/2017/04/blog-post_12.html", "date_download": "2018-10-16T02:10:07Z", "digest": "sha1:5NNIH43RBRGZZQWFN5JT5KODGJZRYPZK", "length": 6771, "nlines": 180, "source_domain": "santhanamk.blogspot.com", "title": "என்றும் ஒரு தகவல்: ராகு காலம்.", "raw_content": "\n\"பகையோ சினமோ நமக்கெதற்கு, சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு...\"\nராகு காலத்தில் முதல் 1 மணி நேரம் கழித்து கடைசியில் வருகிற அரை மணி நேரம் 'அமிர்தராகு' காலம். இந்த நேரத்தில் ஏதாவது செய்தலும் நன்மையே தரும் என்பார்கள். நன்மைகள் பெருகி வரும்.\nசுவர்ணபானு என்ற அரக்கன் தேவர் வேடம் பூண்டு, திருமாலின் கையில் ஒரு துளி அமிர்தம் வாங்கினான். பிறகு சூரிய, சந்திரர்களால் சுட்டிக்காட்டப்பட்டு மோகினி அவதாரம் கொண்ட திருமாலின் கையில் அகப்பையால் தலை துண்டாடப்பட்டு தலையும் உடம்பும் ராகு, கேதுவாக மாறியதாகப் புராணங்கள் சொல்கின்றன. அந்த ஒரு துளி அமிர்தத்தைச் சுவைத்த காரணத்தால் ராகு காலத்தின் கடைசி அரை மணி நேரம் நன்மை பயக்கும். அதித்தான் 'அமிர்த ராகு காலம்' என்பார்கள்.\nமகரத்தில் ராகுவும், கடகத்தில் கேதுவும் இருக்க பிறந்தவர்கள் தேவபாஷை எனப்படும் சம்ஸ்கிருதம் முதலிய மொழிகளில் தேர்ச்சிப் பெற்று பல மோழிகளைப் பேச வல்லவர்களாக கருதப்படுவார்கள்.\n-- ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர். ( ஜோதிடம் தெளிவோம் ). பெண் இன்று.\n-- ' தி இந்து' ஞாயிறு, டிசம்பர் 28, 2014.\n3டி ஸ்கேனர் வி பிட்\nf இணைய வெளியிடையே... t\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/vadivelu-news-6/", "date_download": "2018-10-16T02:59:34Z", "digest": "sha1:SWKFKIPUHKZNIMEZYYHXGU2EFLEB34KY", "length": 6204, "nlines": 68, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam வருகிறது... வடிவேலு நடிக்க தடை... - Thiraiulagam", "raw_content": "\nவருகிறது… வடிவேலு நடிக்க தடை…\nஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’.\n‘இம்சைஅரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம்பாகமான இப்படம் தொடங்கப்பட்ட நாள் முதலே பஞ்சாயத்துதான்.\nசென்னைக்கு அருகே உள்ள ஈவிபி ஸ்டுயோவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.\nபடப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, வடிவேலுவின் டார்ச்சர் உச்சத்தைத்தொட்டது.\nஅதனால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் மட்டம்போட்டார் வடிவேலு.\nவடிவேலுவுக்குக் கொடுத்த அட்வான்ஸ், மற்றும் படத்துக்கு செலவழித்த தொகையையும் சேர்த்து 9 கோடி ரூபாயை வடிவேலு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் தயாரிப்பாளuன இயக்குநர் ஷங்கர். இதுகுறித்து பலமுறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு பதில் அளிக்கவில்லை.\n‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.\n‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் நடிக்க வேண்டும் அல்லது 9 கோடியை ஷங்கருக்கு திருப்பிக் கொடுத்து பிரச்சினையை முடிக்க வேண்டும். அதுவரை, வடிவேலுவை வைத்து எந்த ஒரு தயாரிப்பாளரும் படம் பண்ண வேண்டாம் என்று சங்க உறுப்பினர்களிடம் அறிவுறுத்தியுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.\nவடிவேலுவுக்கு என்ன மன உளைச்சல்\nvadivelu news வருகிறது... வடிவேலு நடிக்க தடை...\nPrevious Postசீமராஜா படத்தின் முதல் நாள் வசூல் 7 கோடி Next Postவரலட்சுமி இப்ப அப்டேட்ஸ் லட்சுமி...\nவடிவேலுவுக்கு என்ன மன உளைச்சல்\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nமெரினா புரட்சி – Stills Gallery\n5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்\nஇயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை…\n‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன் கொடுத்த அப்டேட்…\nசமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு\nரஞ்சித்துக்கும், மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்த எடிட்டர் செல்வா\nஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா\nஹிந்தி நடிகை ரேகாவின் சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா\nபஞ்சாப் சர்வதேசத் திரைப்படவிழாவில் ‘பென்டாஸ்டிக் பிரைடே’\n – தேம்பி தேம்பி அழுதாரே ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=687", "date_download": "2018-10-16T01:33:50Z", "digest": "sha1:ENJZWCYUWD7UQEJUL3UXQ2OOKKTC3DAN", "length": 3263, "nlines": 53, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nமுந்தாநாள் துண்டு துண்டாய் வெட்டி\nகடலில் வீசப்பட்ட ஆணின் உறுப்புகள்\nகணவனால் நேற்று கொலை செய்யபட்ட\nசிறுமியின் உருவம் அழுகிய நிலையில்..\nஎன் கண்களை உற்று நோக்குகின்றது.\nஎன்னால் என்ன செய்ய முடியும்\nஇதுவரை: 15454997 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/09/46.html", "date_download": "2018-10-16T01:20:42Z", "digest": "sha1:6LC3WCES7542MQOUSAXY3OX4S4H63UDX", "length": 17290, "nlines": 436, "source_domain": "www.padasalai.net", "title": "46 ஆண்டுகளுக்குப்பின் நிலவுக்குச் செல்லும் மனிதன்; பெயரை அறிவித்தது ஸ்பேஸ்எக்ஸ்: யார் அந்த கோடீஸ்வரர்? - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n46 ஆண்டுகளுக்குப்பின் நிலவுக்குச் செல்லும் மனிதன்; பெயரை அறிவித்தது ஸ்பேஸ்எக்ஸ்: யார் அந்த கோடீஸ்வரர்\nஅமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான\nஸ்பேஸ்எக்ஸ், முதல்முறையாக வர்த்தக ரீதியாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் செல்ல உள்ள நபரின் பெயரை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஜப்பான் நாட்டின் தொழிலதிபரும், கோடீஸ்வரருமான யுசாகு மசாவா நிலவுக்குச் செல்ல உள்ளார். கடந்த 1972-ம் ஆண்டுக்குப் பின் நிலவுக்கு எந்த மனிதரும் செல்லவில்லை என்ற நிலையில், ஏறக்குறைய 46ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்குச் செல்லும் மனிதராக யுசாகு மசாவா உள்ளார். இதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பிரத்தியேகமாக பிக் பால்கான் எனும் ராக்கெட்டை வடிவமைத்து அதில் மனிதர்களை அனுப்ப உள்ளது. இந்த பிக் பால்கான் உலகிலேயே மிகப்பெரிய ராக்கெட்டாகும் புறப்படும் போது செங்குத்தாகவும், திரும்பி வரும் போது விமானம் போல் தரையிறங்கி மீண்டும் பயன்படுத்தும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1972-ம் ஆண்டுக்குப் பின் நிலவுக்கு எந்த மனிதர்களையும் எந்த நாடும் அனுப்பவில்லை. இதனால், மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் போட்டியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளிஆய்வு நிறுவனமான ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ எலோன் மஸ்க் 2018-ம் ஆண்டில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பு முடிவு செய்துள்ளோம் என்று கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். அதற்கான திட்டங்களை வகுத்து, தீவிரமாக ஏற்பாடுகளை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செய்து வந்தது. அதற்கு முன்னோட்டமாகத் தனது சமீபத்தில் செவ்வாய் கிரகத்துக்குத் தனது டெஸ்லா காரை அனுப்பினார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன சிஇஓ எலோன் மஸ்க்\nஇந்நிலையில், சமீபத்தில் ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், நிலவுக்குச் செல்லும் மனிதரைத் தேர்வு செய்துவிட்டோம் விரைவில் அவரின் பெயர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து இருந்தது. இதனால், 46 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்குச் செல்லும் அந்த மனிதர் யார் என்பதை அறிந்துகொள்ள உலகம்முழுவதும் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது. இதற்கிடையே ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனம் இன்று ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், நிலவுக்கு தாங்கள் அனுப்ப இருக்கும் மனிதரின் பெயரையும், எந்த நாட்டவர் என்பதையும் அறிவித்துள்ளது. அதன்படி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பேஷன் டிசைனர், பெரும் கோடீஸ்வரரான யுசாகு மசாவா நிலவுக்குச் செல்ல உள்ளார் என்பதை அறிவித்தது. நிலவுக்கு செல்லும் ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு மசாவா\n42-வயதாகும் யுசாகு மசாவா ஜப்பானில் ஜோஜோ எனும் ஆன்-லைனில் பேஷன் ஆடைகளை சில்லறை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும், பல்வேறு கலைப்பொருட்கள், பழங்காலப் பொருட்கள் ஆகியவற்றை சேகரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தையும் யுசாகு நடத்தி வருகிறார். போர்ப்ஸ் பத்திரிகையில் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 18-வது இடத்தில் ஜப்பானின் யுசாகு மசேவா உள்ளார். இவரின் சொத்துமதிப்பு 2,900 கோடி அமெரிக்க டாலராகும்(ஏறக்குறைய ரூ.2.10 லட்சம் கோடி) நிலவுக்குச் செல்ல இருப்பது குறித்து ட்விட்டரில் ஜப்பான் நாட்டின் மசாவா பதிவிட்டுள்ளதில், நான் நிலவுக்குச் செல்லும் போது என்னுடன் சில குறிப்பிட்ட கலைஞர்களைஅழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளேன். அவர்கள் என்ன பார்பார்பார்கள், என்ன உணர்வார்கள், என்ன உருவாக்குவார்கள் என்பதை அறிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். பூமியில் இருந்து 3.85 லட்சம் கி.மீ தொலைவில் நிலவு இருக்கிறது. 46ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் ஸ்பேக்எக்ஸ் நிறுவனம் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. எப்போது அழைத்துச் செல்ல இருக்கிறது என்பதை இன்னும் கூறவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2018/04/blog-post_22.html", "date_download": "2018-10-16T01:33:41Z", "digest": "sha1:FDRZJYSMPDUS76KBGSO6VAIYABQWOLDQ", "length": 4377, "nlines": 45, "source_domain": "www.tamilxp.com", "title": "பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த மகன் - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / General / video / பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த மகன்\nபெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த மகன்\nகுஜராத் மாநிலத்தில் பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/99132", "date_download": "2018-10-16T02:07:36Z", "digest": "sha1:NGDKUBGNOWBC7UQZWKL4AQF3IFS2H5JQ", "length": 54459, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலையும் அல்லதும் –ஒரு பதில்", "raw_content": "\n« கலையும் அல்லதும்- ஒருகடிதம்\nகோவையில் ஒரு சந்திப்பு »\nகலையும் அல்லதும் –ஒரு பதில்\nஒரு கலைப்படைப்பை வகுத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் சென்ற ஐம்பதாண்டு காலத்தில் நவீன இலக்கியத்தில் மிக விரிவாகவே பேசப்பட்டுள்ளன. ஒவ்வொரு விமர்சகரும் அதற்கான தனி அளவுகோல்களை உருவாக்கி வைத்திருப்பதைப் பார்க்கலாம். டி. எஸ். எலியட் காலம் முதல் ஹெரால்டு ப்ளூம் காலம் வரைக்கும் நான்கு தலைமுறை விமர்சகர்களின் அளவுகோல்கள் நம்முன் உள்ளன. இவற்றைக் கற்பது ஓரளவுக்கு நமது மதிப்பீடுகளைச் சொற்களாக மாற்றிக் கொள்வதற்கு உதவும்.\nதிட்டவட்டமாக சில வரையறைகளை நம்மால் சொல்ல முடியும். நாம் உணர்வதை நாமே வகுத்துக் கொள்வதற்கான வழிமுறைகளாக அமையும். ஆனால் கலைப்படைப்பை உணர்வதென்பது முழுக்க முழுக்க அந்தரங்கமானது. கலைப்படைப்பின் மதிப்பீடுகள் எப்போதும் தன்னிலை சார்ந்தவை. அவற்றை நூறு சதவீதம் புறவயமான அனுபவமாக ஆக்கவோ, எதிர்ப்பவர்களிடம் அறுதியாக நிறுவவோ எவராலும் இயலாது. முழுக்க முழுக்க அகவயமான இந்த மதிப்பீடு ஒட்டுமொத்தமாக, ஒரு சமூக எண்ணமாகத் திரளும்போதுதான் ஒரு புறவயத்தன்மை அடைகிறது. டால்ஸ்டாய் உலக நாவலாசிரியர்களில் முதன்மையானவர் என நான் நம்புவது என்னுடைய அந்தரங்கமான மதிப்பீடு. ஆனால் இத்தகைய பல்லாயிரம் மதிப்பீடுகள் முன்வைக்கப்பட்டதனால் தான் புறவயமாக அவரே உலகத்தின் தலை சிறந்த நாவலாசிரியராகக் கருதப்படுகிறார்.\nஇதற்கு காரணம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அனுபவம் சார்ந்து, ஆளுமை சார்ந்து, சூழல் சார்ந்து தனித்தன்மைகள் பல்வேறு இருந்தாலும் கூட அடிப்படையில் மானுட உள்ளமும் எண்ணங்களும் ஆன்மீகமும் ஒன்றே என்பதுதான். இந்த முரண்பாடு எப்போதுமே இலக்கியத்தில் ஒரு பெரிய மர்மம். ஒரு தனிமனிதனின் அகவயக் கருத்து எப்படி புறவயக் கருத்தாக திரள்கிறது ஒரு தனிக்கருத்து எப்படி பொதுக் கருத்தாக மாறுகிறது\nஎல்லா இலக்கியமதிப்பீடுகளும் தனிக்கருத்துக்கள் மட்டுமே, அவை பொதுக்கருத்துக்கள் அல்ல என்று எப்போதும் ஒரு சாரார் வாதிட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் இலக்கியம் செயல்படும் முறையைப்பற்றி அறியாத வெற்றுக் கோட்பாட்டாளர்களாகவோ கல்வியாளர்களாகவோ அரசியல்வாதிகளாகவோ இருப்பார்கள். அல்லது அவர்களின் குரலை எதிரொலிக்கும் சாமானியர்களாக. மிக அந்தரங்கமான ஒர் அபிப்ராயம் எப்படியோ மானுடப்பொதுவான ஒரு மதிப்பீடின் பகுதியாக மாறிவிடும் விந்தை அன்று முதல் இன்று வரை இலக்கியத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.\nஇலக்கியத்திற்குள் நுழையும் வாசகன் இந்த திகைப்பை அடைவது இயல்பாக நிகழ்கிறது. ஒருவருக்கு பாலகுமாரன் பிடித்திருக்கிறது. ஒருவருக்கு ஜெயகாந்தன் பிடித்திருக்கிறது ஒருவருக்கு புதுமைப்பித்தன் பிடித்திருக்கிறது. இதிலென்ன பாகுபாடு இதில் எவர் தலைசிறந்த எழுத்தாளன் என்று எப்படி சொல்வது இதில் எவர் தலைசிறந்த எழுத்தாளன் என்று எப்படி சொல்வது இது உண்மை. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இலக்கியத்தின் மையத்திற்குள் புதுமைப்பித்தன் வந்து அமர்வது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது என்பதே அவனுக்கான பதில்.\nஉங்கள் கேள்விக்கு வருகிறேன். தனிக்கருத்தே பொதுக்கருத்தின் ஊற்று. ஆகவே நம்முடைய இலக்கிய மதிப்பீடுகளை முழுக்க முழுக்க அந்தரங்கமாக உருவாக்கிக் கொள்வதுதான் தலைசிறந்த வழி. அதற்கு புறவயமான கருவிகளை நாம் கண்டடையலாம். ஆனால் வாசிக்கையில் பிறர் கருத்துகளை பெருமளவுக்கு பொருட்படுத்தவேண்டியதில்லை. ஏனெனில் நாம் ஒரு படைப்புடன் அமர்ந்திருக்கையில் அங்கு வலப்பக்கம் இடப்பக்கம் விமர்சகர்களும் கோட்பாடுகளும் அமைந்திருப்பதில்லை. நமக்கும் படைப்பாளிக்கும் நடுவே அந்த அச்சுப் புத்தகம் கூட இல்லை. அத்தனை அந்தரங்கமாக அந்த உரையாடல் நிகழ்ந்தால்தான் அந்தப் புத்தகம் உண்மையில் வாசிக்கப்படுகிறது.\nநாம் கொள்ளும் உணர்வெழுச்சி, சிந்தனைவிரிவு, ஆன்மீகமான கண்டடைதல் நமக்கு மட்டுமே உரியது. அதை பிற்பாடு பிற கருத்துக்களைக் கொண்டு நாம் பரிசீலித்துக் கொள்ளலாம். பிறருடைய கருத்துகளின் கோணங்களைக் கொண்டு முழுமைப்படுத்திக் கொள்ளலாம். அந்த தருணத்தில் நாம் மட்டுமேயாக இருக்கவேண்டும்.\nநீங்கள் திரைப்படங்களைக் கொண்டு ஒரு கலைப்படைப்புக்கான அடையாளங்களை உருவாக்க முயல்கிறீர்கள். இது ஒரு சரியான வழிமுறை என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் நீங்கள் முதன்மையாக ஒரு திரைப்பட ரசிகர் அல்ல, இலக்கிய வாசகர். திரைப்படத்தை ரசிப்பதற்கும் மதிப்பிடுவதற்கும் தொடர்ச்சியான திரைப்பட ரசனையும் திரைப்படத்திற்கு தன்னை முழுமையாகக் கொடுத்துக் கொள்ளும் பயிற்சியும் அவசியம். எந்த கலைக்கும் அத்தகைய பயிற்சி அவசியம்.\nபிரபலமான சில உதாரணங்களைக் கொண்டு இவற்றை பேசுவதற்காக திரைப்படங்களை எடுத்துக் கொண்டீர்களென்றால் கூட அது சரியானதல்ல. உங்களை தனிப்பட்ட முறையில் பாதித்த படைப்பு பாதிக்காத படைப்புகளைக் கொண்டு இந்த அளவீடுகளை நீங்கள் நிகழ்த்த வேண்டும். அது அந்தப் படைப்புகளை புரிந்துகொள்வதற்கு மட்டுமல்லாமல் உங்களைப் புரிந்துகொள்வதற்கும் மிக அவசியமானது.\nஎன்னளவில் இலக்கியப்படைப்புகளை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் சிலவற்றைக் கொண்டிருக்கிறேன். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வாசிப்பு மனநிலைகளில் நான் இருந்திருக்கிறேன். உங்கள் வயதில் உங்களைப் போலவே மூளைக்குச் சவால் விடக்கூடிய சிடுக்குகளும் சிக்கல்களும் நிறைந்த படைப்புகளை விரும்பியிருக்கிறேன். நானறியாத முற்றிலும் அயலான விஷயங்களைச் சொல்லும் படைப்புகளில் வெறியுடன் மோதி வென்றதும் நிறைவடைதிருக்கிறேன்.\nபின்னர் அது எனது வெறும் ஆணவத்திலிருந்து உருவாவதென்று புரிந்துகொண்டேன். நான் வேறுபட்டவன் பிறர் எட்ட முடியாத இடங்களை எட்டுபவன் என எனக்கு நானே நிரூபித்துக் கொள்வதற்கான படைப்புகள் அவை. அன்று விதந்தோதிய பல படைப்பாளிகளை மிக எளிதாக இன்று கடந்து வந்துவிட்டேன். அன்றுமிக எளிமையானவை என்று நினைத்த பல படைப்புகள் முப்பதாண்டுகளுக்கும் மேலாக வரிக்கு வரி நினைவிலிருக்கும் விந்தையை இன்று கண்டுகொண்டிருக்கிறேன்.\nஏன் அவை நினைவிலிருக்கின்றன என்று யோசிக்கும்போது தெரிகிறது, அவை என்னுடைய வாழ்க்கை நோக்கை தொட்டுப்பேசின. நானறிந்த அனுபவங்களை விரிவுபடுத்தின. என்னுடைய சிந்தனைகளை ஆற்றுப்படுத்தின.\nஅந்த இளமைப்பருவத்தில் எத்தகைய படைப்புகள் என்னைக் கவர்ந்தன என இன்று பார்க்கையில் இரண்டு விஷயங்கள் முக்கியமாக இருந்தன என்று தோன்றுகிறது. ஒன்று, ஆண் பெண் உறவு சம்மந்தமானது. அவ்வயதின் இயல்பு அது. ஆணோ பெண்ணோ வளர்ந்துவருகையில் எதிர்பாலினத்தை அறிந்துகொள்வது முக்கியமான சவாலாக இருக்கிறது. எதிர்பாலினம் குறித்த விலக்குகள் முதலில் வந்து சேர்கின்றன. அந்த விலக்குகளுக்குள் நின்று யோசிக்கும்போது கிடைத்த அனுபவங்களையும் மிகக்குறைவான தகவல்களையும் கொண்டு பெரும்பகுதியை ஊகிக்க வேண்டியிருக்கிறது. அந்த ஊகம் கொடுக்கும் கிளர்ச்சியே எதிர்பாலினத்தைப் பற்றிய மாபெரும் பிம்பத்தை உருவாக்குகிறது. அந்தப்பிம்பத்தை வெவ்வேறு வகையில் மேலும் மேலும் அறிந்து கொள்வதற்கான துடிப்பு உருவாகிறது.\nஇப்போது யோசித்துப் பார்க்கையில் இரு உடல்களின் இணைவை இத்தனை விரித்து விரித்து எழுதிப்படிக்க என்னதான் இருக்கிறது என்ற சலிப்பு ஏற்படுகிறது. எத்தனை சொற்களில் எத்தனை முறை எப்படியெல்லாம் வாசித்து தள்ளியிருக்கிறேன் என்று என்னைப்பற்றி எனக்கே வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் அதை பண்பாட்டுச்சூழல் உருவாக்கிய மன அவசம் என புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில் உலகம் முழுக்க அனைத்துப் பண்பாடுகளும் பாலுறவின் மீது உச்சகட்ட கட்டுப்பாடுகளையும் விலக்குகளையும் கொண்டே தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதன் விளைவாக மிக அதிகமான திரிபுகளும் அவற்றில்தான் உள்ளன. உறவுகளிலேயே மிகச் சிடுக்காக ஆக்கப்பட்டுள்ள உறவு என்பது பாலுறவுதான்.\nபாலுறவை எதிர்நோக்கி நிற்கும் அந்தக் காலகட்டத்தில் அனைத்து சிந்தனைகளும் மீண்டும் மீண்டும் அதை நோக்கிச் சென்றன. அதை எழுதுபவர்கள் பெரும் கவர்ச்சியளித்தார்கள். இன்று அப்படியல்ல. அது வாழ்க்கையின் ஒரு சிறுபகுதிதான். ஒர் எல்லைக்குள் நிற்கும் சிக்கல் மட்டுமே அதில் உள்ளது என்று இன்று புரிந்துகொள்கிறேன். இன்று எனக்கு அதில் ஆர்வமில்லை என்றல்ல. அதைப்பேசாமல் இலக்கியம் இல்லை. அதன் உச்சங்களை இலக்கியம் சென்று தொட்டாகவேண்டும். ஆனால் அது பேசப்படும் அளவுக்கு பேசப்படவேண்டியதில்லை என்ற எண்ணத்திலிருக்கிறேன்.\nஅன்று அதைவிடவும் எனக்கு அன்று கிளர்ச்சி அளித்தது ஒட்டுமொத்த வாழ்க்கையை பொதுமைப்படுத்தி வரையறுக்கும் சிந்தனை. அவற்றை முன்வைக்கும் படைப்புகள். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மொத்த வாழ்க்கையை, மொத்த பண்பாட்டை கூறிவிடுவை மேல் எனக்கு பெரும் பரவசம் எனக்கு அன்று இருந்தது. சார்த்தரின் being and Nothingness ஐ பைபிள் போல எட்டுமாதங்கள் கொண்டு அலைந்து வாசித்தேன். வாழ்க்கையில் அனைத்துக்கும் அதில் இருந்து பதில் அளித்துவிட முடியும் என்று எண்ணினேன். சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாய்ந்தெழுந்து அதைப்பற்றி பேசினேன். சுந்தர ராமசாமி ,ஆற்றூர் ரவிவர்மா, ஞானி ,பி.கே.பாலகிருஷ்ணன் போன்ற முன்னோடி மேதைகளை எல்லாம் அந்த நூலைப் பிடித்துக்கொண்டு எதிர்த்து வாதாடி இருக்கிறேன். அந்த நூலின் வெளிச்சத்தில் ’தேறிய’ படைப்புகளாகிய இருத்தலியல் சார்ந்த படைப்புகளை வழிபட்டிருக்கிறேன்.\nஅதுவும் ஒர் ஆணவம்தான். இளவயதில் இந்த ஒட்டுமொத்த உலகத்தை என்னால் அறிந்துவிட முடியும், மயிலேறி உலகைச் சுற்றிவந்துவிட முடியும் என்ற நம்பிக்கை. ஏனெனில் நான் அசாதாரணமானவன்,. அறிவதற்கென்றே பிறந்தவன் எண்ணினேன். அந்த வயதில் மார்க்சியமோ இருத்தலியமோ ஏதேனும் ஒரு கோட்பாடுகளுக்குள் போனவர்கள் பெரும் பரவசத்தில் திளைப்பதற்கான காரணம் அதுவே.\nஇவை இரண்டிலிருந்தும் ஓரளவு விடுபட்ட பிறகே என்னால் மதிப்பீடுகளை தெளிவாக்கிக் கொள்ள முடிந்தது என்று இப்போது தோன்றுகிறது. இன்று என்னுடைய மதிப்பீடுகள் வேறு.\nஇலக்கியம் என்பது முதன்மையாக கற்பனையின் இன்பத்தை அளிப்பதென்று இன்று கருதுகிறேன். இங்கு வாழும் வாழ்க்கைக்கு நிகரான வேறு வாழ்க்கைக்கு சென்று வாழும் அனுபவத்தை அது அளிக்க வேண்டும். முழுமையான ஒரு சமான வாழ்க்கை. அனைத்துவகையிலும் முழுமையானது. உண்மையான வாழ்க்கையின் ஒத்திசைவின்மையும் இலக்கின்மையும் இல்லாதது. ஒழுங்கானது, இலக்கும் மையமும் உள்ளது. நாம் வாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றே உணராத வாசிப்பே அதை அளிக்கமுடியும். மொழியால், கோட்பாடுகளால், கொள்கைகளால் எல்லாம் அந்த அனுபவம் சிதைக்கப்படக்கூடாது. வாசிப்பின்பம் என்று நான் சொல்வது அதைத்தான்.\nஇரண்டாவதாக இலக்கியம் வாழ்க்கையின் தருணங்களை விளங்கிக் கொள்வதற்கான உள்வெளிச்சங்களை அளிக்கவேண்டும். நான் சந்தித்த வாழ்க்கைத் தருணங்களை ஒரு புனைவு மேலும் துல்லியமாக்கிக் காட்ட வேண்டும். புனைவைப்படிக்கையில் எனது வாழ்க்கைத் தருணத்தை மறுவெளிச்சத்தில் கண்டு இதுதானா என்று வியக்க வேண்டும். எப்படி இது என்று திகைக்க வேண்டும்.\nபல தருணங்களில் டால்ஸ்டாயை அன்றாடவாழ்க்கையில் திரும்ப திரும்ப கண்டு கொண்டிருக்கிறேன். உதாரணமாக நடாஷாவுக்கு பிரின்ஸ் ஆண்ட்ரூவை திருமணம் நிச்சயித்த பிறகு அவள் அனடோலுடன் ஓடிப்போக முயல்கிறாள். அதற்கு முன் தன் திருமண நிச்சய மோதிரத்தை அவள் திரும்ப அளித்திருக்கிறாள். அனடோல் ஒரு பெண் பித்தன் இழிமகன். தன்னை அவன் பொருட்டு அவள் துறந்தாள் என்பது ஆண்ட்ரூவுக்கு பெரிய அதிர்ச்சி. இச்செய்தி அறிந்த ஆண்ட்ரூவுக்கும் நடாஷா குடும்பத்துக்கும் நண்பரான பியர் அனடோலை மிரட்ட அவன் தப்பியோடிவிடுகிறான். தன் கணநேர மயக்கம் அளித்த இழிவுணர்ச்சியில் சுருண்டு படுத்திருக்கிறாள் நடாஷா. அவளை ஆறுதல் படுத்தியபிறகு ஒரு சமாதானத் தூதராக ஆண்ட்ரூவைப் பார்க்க செல்கிறான் பியர். ஆண்ட்ரூ உடைந்து போயிருப்பான், துயரத்துடனோ சினத்துடனோ இருப்பான் என எதிர்பார்க்கிறான்.\nஆனால் ராணுவ அதிகாரிகளுக்கான உணவகத்தில் நண்பர்களுடன் சிரித்துப் பேசி கும்மாளமிடும் ஆண்ட்ரூவைத்தான் அவன் பார்க்கிறான். முதலில் சற்று அதிர்ச்சி கொண்டாலும் கூட அது இயல்பென்று உடனே புரிந்துகொள்கிறான். உச்சகட்ட உளஅழுத்தத்தில் நேர் தலைகீழாகத் தன்னை திருப்பிக் கொள்ளும் இயல்பு மனதுக்கு உண்டு. சிரித்துக் கும்மாளமிடுவது நடிப்பல்ல. உண்மையிலேயே அதைச் செய்ய முடியும். பல இறந்த வீடுகளில் நெருங்கிய உறவினர்கள் சிரிப்பதையும் வேடிக்கையாக பேசுவதையும் கண்டிருந்த நான் அந்த தருணத்தில் அனைத்தையும் ஒரே கணத்தில் புரிந்து கொண்டேன். இலக்கியம் அளிக்கும் இரண்டாவது அனுபவம் அதுதான்.\nஅத்தகைய தருணங்கள் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்தப் படைப்பு மேலானது. அது மிகையாக இருக்கலாகாது. அழுத்திவிடலாகாது. மிகச் சரியாக இருக்க வேண்டும். அதை அறியும்போது அது புதிதாக இருக்காது. நாம் முன்னரே அறிந்து, ஆனால் தெளிவாக உணராத ஒன்றாக இருக்கவேண்டும். இவ்விரண்டு அடிப்படைகள் இருக்குமென்றால் மட்டும் தான் ஒரு படைப்பை மேலான இலக்கியமாக எண்ண வேண்டும். அதன் பிறகே பிற அனைத்தும்.\nமூன்றாவதாக, மொழி மிகச்சரியாக பயன்படுத்தப்பட்டிருப்பது எனக்கு முக்கியம். செயற்கையான, சிக்கலான மொழியை நான் விரும்புவதில்லை. இலக்கியப்படைப்பென்பது முக்கியமாக மொழியனுபவம் என்றே நான் எண்ணுகிறேன். துல்லியமாக வெளிப்படுத்துதல், அழகுற வெளிப்படுத்துதல், ஒலிநயத்துடன் வெளிப்படுத்துதல் இலக்கியப்படைப்புக்கு மிக முக்கியமானது. அதே சமயம் பிரபல வணிக எழுத்தாளர்களைப்போல ஒரே வகையான மொழியானது தொடர்த்தேர்ச்சி காரணமாகவே இயல்பாகப் பயன்படுத்துவதில் எனக்கு ஈர்ப்பில்லை. உதாரணமாக சுஜாதாவின் நடை எந்த வகையிலும் மாறுபடாது. ஒரு கட்டத்துக்கு மேல் சுஜாதாவின் நடை சலிப்பூட்டுகிறது. ஆனால் புளியமரத்தின் கதையிலும் ஜே.ஜே.சிலகுறிப்புகளிலும் சுந்தர ராமசாமியின் நடை முற்றிலும் வேறுபட்டது. அதுதான் ஒரு நடையிலளானின் சாதனை என்று நான் நினைக்கிறேன்.\nநான்காவதாக, துல்லியமாக செதுக்கப்பட்ட கதாபாத்திரங்கள். ஒரு படைப்பை படித்து முடித்து நெடுங்காலம் ஆகியும் உண்மையான மனிதனைப்போலவே ஒரு கதாபாத்திரம் நம்முடன் இருக்குமென்றால் மட்டுமே அது நல்ல படைப்பு. வலுவான கதாபாத்திரம் இல்லாத பெரும் செவ்வியலாக்கம் இந்த உலகத்தில் உண்டு என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இலக்கியத்தின் சவால்களில் ஒன்று கதாபாத்திர உருவாக்கம் .ஏனெனில் கதாபாத்திரம் மனித ஆளுமைகளை சித்தரிக்கிறது. புனைவுலகத்துக்கு வெளியே அப்படி திட்டவட்டமான எந்த ஆளுமையும் மனிதனுக்கு கிடையாது. மனிதர்கள் ஒர் உடலுக்குள் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் உள்ளங்கள்.. ஒரு மனிதனை வாழ்வின் கடைசிவரை பார்த்தால் அவன் இயல்பு இதுவென ஒரு போதும் அறிவித்துவிட முடியாது. தொடர்ந்து மாறிக்கொண்டுதான் இருப்பான். ஆகவேதான் புனைகதையில் கதாபாத்திரம் என்பது அத்தனை முக்கியமானதாக ஆகிறது. நாம் உருவாக்கி உருவக்கி ஆடும் முடிவிலா விளையாட்டு அது.\nஉண்மையில் வெளியே வாழ்க்கை இப்படி எல்லைகள் இல்லாமல், வரைமுறைகள் இல்லாமல், தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதனால்தான் இலக்கியம் மாறாத, திட்டவட்டமான படிமங்களை உருவாக்க முயல்கிறது. வெளியே கதாபாத்திரம் என்று ஒன்றில்லை, ஆளுமை என்ற ஒன்றில்லை என்பதனால் தான் இலக்கிய படைப்புகள் ஆளுமையும் கதாபாத்திரமும் தேவையாக இருக்கிறது. இலியட் ஒடிசியிலிருந்து ராமாயண மகாபாரதங்களிலிருந்து நமக்கு மாபெரும் கதாபாத்திரங்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். மிக வலுவான கதாபாத்திரங்களை உருவாக்குவதென்பது இலக்கியப்படைப்புகளின் வெற்றிகளில் ஒன்று.\nதட்டையான கதாபாத்திரம் என்பது ஒற்றை இயல்புடன் வரையறுக்கப்பட்ட ஒன்று மாறாத இயல்புடன் ஒவ்வொரு கணமும் தருணத்திற்கு ஏற்ப வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குவதல்ல இலக்கியவாதியின் சவால். அந்தக் கதாபாத்திரம் மாறிக்கொண்டே இருக்கும்போதே ஆனால் அதன் அடிப்படையான ஒன்று மேலும் மேலும் வலுப்பெற்றுக் கொண்டும் இருக்கும். அதுபலவகையான உளவியல் சிக்கல்களும் ஊடுபாவுகளும் கொண்டதாக இருக்கும். ஆனால் நன்கறிந்த ஒரு புள்ளியில் நம்மிடம் அது நிலையான தொடர்பையும் கொண்டிருக்கும். அத்தகைய பெருங்கதாபாத்திரங்களை உருவாக்குபவர்களை மாபெரும் படைப்பாளிகள் என்று நினைக்கிறேன்.\nஇன்னொன்று, உணர்ச்சியின் உச்சத் தருணங்கள். அவை படைப்புக்கு முக்கியமானவை. வெவ்வேறு காலகட்டங்களில் உணர்ச்சித் தருணங்களின் மேல் நமக்கொரு ஒவ்வாமை உருவாகும். ஏனென்றால் நமது வாழ்க்கையில் அத்தகைய உணர்ச்சி உச்சநிலைகளை நாம் சந்திப்பதில்லை. அந்நிலை ஒருவகையான செயற்கைத்தருணம் என்றும் ஓரம்சாய்ந்தது என்றும் நாம் நினைக்கத் தலைப்படுகிறோம். அந்நிலையை அடையும் வாசகன் உண்மையில் புனைவு என்னும் அற்புதத்தை இழக்கத் தொடங்கிவிட்டவன். சாகசம் மீதான அவநம்பிக்கை நம்மை இளமையிலிருந்து விலக்குவதுபோலத்தான் அதுவும்.\nசாகசம் போலத்தான் உணர்வுச்சமும். அவை புனைவுகள். ஆனால் விழுமியங்கள், வாழ்க்கைநோக்குகள் மோதிக்கொள்கையில் அவை உருவாகின்றன. நேர்வாழ்வில் அவை மிக அரிது என்பது உண்மை. ஆகவேதான் அவை புனைவுக்கு முக்கியமானவை. அவை தேர்ந்த எழுத்தாளன் உருவாக்கும் புனைவுத்தருணங்கள் என உணர்ந்து தன்னை அதற்கு ஒப்புக்கொடுக்கும் வாசகனே அவற்றை அடையமுடியும். நாம் நம்பும், ஏற்று ஒழுகும் விழுமியங்களையும் வாழ்க்கை நோக்குகளையும் ஆழமாக அறிய, பரிசீலிக்க அவை களம் அமைக்கின்றன. ஆகவேதான் அடிப்படை வினாக்களுடன் எழும் பேரிலக்கியங்கள் அனைத்தும் உணர்வுச்சம் வழியாகவே செயல்படுகின்றன.\nஇவையனைத்திற்கும் மேலாக இலக்கியப்படைப்பின் தகுதிகளில் ஒன்று அது உருவாக்கும் பண்பாட்டு விமர்சனம். உண்மையில் அப்பண்பாட்டு விமர்சனத்தின் பெறுமதியென்ன என்பதே ஒரு படைப்பின் சரியான மதிப்பை உருவாக்குகிறது என்று நினைக்கிறேன். பலசமயம் உத்திப் பரிசோதனைகள் வழியாக, சமகாலத்தன்மை வழியாக, மொழியின் புதுமை காரணமாக கவன ஈர்ப்பை பெறும் படைப்புகள் உண்டு. அவற்றின் நீண்டகால மதிப்பென்பது மிகக்குறைவே. . மிகச் சிறந்த உதாரணமென்றால் ஜே ஜே சில குறிப்புகளைச் சொல்வேன். பலவகையிலும் தமிழில் மிகப்பெரிய அலையை உருவாக்கிய படைப்பு அது. ஒருகாலத்தில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்பென்று அதைச் சொன்னவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று பார்க்கையில் அதன் பண்பாட்டு விமர்சனத்தின் தாக்கம் மிகக்குறைவானதென்று தோன்றுகிறது. அது மிகச்சிறிய ஓர் எழுத்துவட்டத்தை பகடி செய்கிறது. அதைவிட புளியமரத்தின் கதை மிக ஆழமான பண்பாட்டு விமர்சனம் ஒன்றை உருவாக்குகிறது. ஆகவே புளியமரத்தின் கதையின் மதிப்பு அதிகம்.\nஇந்திய வரலாற்றின் மீதும், இந்தியப்பண்பாட்டின்மீதும் ஒரு படைப்பு கொண்டிருக்கும் உறவென்ன என்பதை நேரடியாகவே கேட்டுக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். பொய்யான பேசுதளம் ஒன்றை உருவாக்கிக்கொண்டு அதில் நின்றபடி தன்னை முன் வைக்கும் படைப்புகள் எவ்வகையிலும் கலைவெற்றி அடைந்தவை அல்ல. இலக்கிய எழுத்தாளனுக்கு ஒரு வரலாற்று எழுத்தாளனுக்குரிய. பண்பாட்டுச் செயல்பாட்டாளனுக்குரிய, சமூக ஆய்வாளனுக்குரிய விரிந்த அணுகுமுறையும் தனிப்பட்ட பார்வையும் தேவை. அது ‘சரியானதாக’ இருக்கவேண்டியதில்லை. அதை காலம் சொல்லவேண்டும். எழுத்தாளனுடைய அழுத்தமான அந்தரங்க ஈடுபாடு அப்படைப்பில் இருக்கவேண்டும், அவ்வளவுதான். அதன் விளைவாக உருவாகும் விமர்சனத்தன்மையே இலக்கியப்படைப்பை ஒரு அறிவுச் செயல்பாட்டின் தன்மை கொண்டதாக்குகிறது.\nபல தருணங்களில் வரலாறோ பண்பாடோ சமூகச் சூழலோ அறியாத படைப்பாளிகள் இலக்கியம் எனும் மிகச்சிறிய வட்டத்தில் நின்றுகொண்டு சுழற்றிச் சுழற்றி சோதனைகளைச் செய்துவருவது உண்டு. அவ்வகை எழுத்தாளர்கள் பல காரணங்களால் முக்கியமானவர்களாக எண்ணப்படுவதுமுண்டு. மிகச்சிறந்த உதாரணம் நபக்கோவ். அவருடைய கூரிய ஆங்கிலமொழிநடை மிகச் சிலாகிக்கப்பட்ட ஒன்று. எனக்கு அவர் ஒரு முக்கியமான படைப்பாளி அல்ல. ஏனென்றால் அவருடைய பண்பாட்டுவிமர்சனத்தன்மை ஒழுக்கவியல் சார்ந்தது, ஆகவே தற்காலிகமானது.\nநான் போற்றும் படைப்பாளிகள் டால்ஸ்டாய் ஆனாலும் கசன்ட் சாக்கீஸானாலும் ஹெர்மன் ஹெஸ்- ஆனாலும் கப்ரியேல் கர்சியோ மார்க்யூஸானாலும் அடிப்படையில் அவர்கள் வாழும் சமூகம். பண்பாடுச் சூழல் ஆகியவற்றுக்கான உண்மையான விமர்சன எதிர்வினையையே படைப்பென அளித்தவர்கள். . இவ்வாறு ஒரு படைப்பு ஆழமான விமர்சனத்தை முன்வைக்கையில் அது எந்த வகையான விமர்சனமென மதிப்பிடும் அளவுக்கு வாசகனுக்கு பண்பாட்டு வரலாற்றுச் சூழல் சார்ந்த பயிற்சியும் ஆர்வமும் இருந்தாகவேண்டும். அதன் உண்மையான பெருமதியையும் படைப்பில் அது புனைவாக மாறியிருக்கும் அழகையும் ரசிக்கும் நுண்ணுணர்வுயும் அவனில் இருந்தாகவேண்டும்.\nஇந்தியச் சூழலில் பெரும்பாலான தருணங்களில் வாசகன் அந்த தகுதி இல்லாதவனாக இருக்கிறான் என்பதைகாணமுடிகிறது இந்தியாவின் வரலாறு, பண்பாட்டுப்புலம் சார்ந்து அவனுக்கு எந்த அறிமுகமும் இருப்பதில்லை. அக்கறையும் இருப்பதில்லை. ஆகவே அவன் முன்னரே வாசித்த படைப்புகளில் இருந்து பெற்ற சில எளிய அளவுகோல்களைக்கொண்டே மீண்டும் அடுத்த படைப்புகளை மதிப்பிடுகிறான். ஒருபடைப்பிலிருந்து இன்னொரு படைப்பாளியின் எளிய வேறுபாடு மட்டுமே அவனுடைய அளவுகோலாக ஆகிறது. வாசகன் படைப்பாளியிடம் தோல்வியடையும் தருணம் இது என்று தோன்றுகிறது.\nஒரு படைப்பை மதிப்பிடுவதற்கான எனது அளவுகோல்கள் இவை என்று சொல்வேன். இவற்றை கோட்பாடுகளிலிருந்தல்ல நான் வாசித்த வெற்றிகரமான படைப்புகளிலிருந்தே உருவாக்கிக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் இவ்வாறு ஒரு அளவுகோலை உருவாக்கிக் கொள்ளலாம். அவற்றை முன்வைக்கலாம். இலக்கிய விமர்சனம் என்பது படைப்பை மதிப்பிடுவது அல்ல. நமது அளவுகோல்களை மதிப்பிட்டுக்கொள்வதே.\n[…] கலையும் அல்லதும் –ஒரு பதில் […]\nநூறுநிலங்களின் மலை - 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasee.com/category/news/sports-news/page/289/", "date_download": "2018-10-16T01:43:48Z", "digest": "sha1:ODNUWPCIE6G7OLLZ3MU4KL226YLIP33H", "length": 11832, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | LankaSee | Page 289", "raw_content": "\nவீடொன்றில் தனியாக இருந்த குழந்தைக்கும், பாட்டிக்கும் நேர்ந்த பயங்கரம்\n ரெட் கார்ட் கொடுக்க வேண்டும்: நடிகை காயத்ரி\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுங்கள்: தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உறவு கொண்ட ஆண்\nதங்கையின் காதலன் மீது அண்ணன் கத்திவெட்டு\nகாரில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது இந்த இயக்குனர் தான் தைரியமாக பெயரை சொன்ன பெண் இயக்குனர்\nயாழில் இப்படி நடக்குமென்று நினைத்துகூட பார்க்கவில்லை\nஅனந்தி தலைமையில் புதிய கட்சி: முதலமைச்சரின் கட்சி இதுவா\nஉலக ஐஸ் கொக்கி விளையாட்டில் சுவிசில் வசிக்கும் ஈழத்து சிறுவன் சாதனை\nswiss jura தேசிய ஐஸ் கொக்கி கழகத்தில் mini top பிரிவில் பந்து காப்பாளராக 13 வயதான அஸ்வின் சிவசுப்பிரமணியம் விளையாடி வருகிறார். இவர் பெப்ரவரி 9 முதல் 17 வரை canada bantiam grandby யில் நடைப...\tமேலும் வாசிக்க\nஉலக கிண்ண கிரிக்கெட் – பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணி காலிறுதிக்குத் தகுதி\nபாகிஸ்தானும், மேற்கிந்தியத் தீவுகள் அணியும் காலிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவின்டிலெயிட் நகரில், சற்று முன்னர் நடந்துமுடிந்த ஆட்டத்தில், பாகிஸ்தான் ஏழு விக்கெட் வித்தியாசத்தில், அ...\tமேலும் வாசிக்க\nசிம்பாவேயை வீழ்த்தி இந்தியா வெற்றி\nநியூஸிலாந்து ஓக்லாந்து மைதானத்தில் இடம்பெற்ற இந்திய மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான 39ஆவது உலகக் கிண்ண லீக் போட்டியில் 8 பந்துக்கள் எஞ்சிய நிலையில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றியீ...\tமேலும் வாசிக்க\nஉலக கிண்ண கிரிக்கெட் – அவுஸ்திரேலியா அபார வெற்றி\nஸ்கொட்லாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிய உலகக் கிண்ணப் போட்டியில் 15.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ஓட்டங்களை பெற்று அபார வெற்றியீட்டியது. நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்...\tமேலும் வாசிக்க\nஉலகக்கிண்ண தொடரில் நியூஸிலாந்து 6 ஆவது வெற்றி\nபங்களாதேஷூக்கு எதிரான உலகக்கிண்ண போட்டியில் நியூஸிலாந்து 3 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண தொடரின் 37 ஆவது போட்டி இன்று வெள்ள...\tமேலும் வாசிக்க\nஐக்கிய அரபு இராட்சியத்தை வீழ்த்தி தென்னாபிரிக்கா வெற்றி\nஐக்கிய அரபு இராட்சியத்துக்கு எதிரான உலகக்கிண்ண போட்டியில் தென்னாபிரிக்கா 146 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற்றுவரும் உலக்கிண்ண தொடரின் 36 ஆவது போட...\tமேலும் வாசிக்க\nசங்ககாரவின் சதத்துடன் இலங்கை அபார வெற்றி\nஅவுஸ்திரேலியா ஹோபார்டில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடரின் 35 ஆவது போட்டியில் ஸ்கொட்லாந்தை எதிர்கொண்ட இலங்கை 148 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. ஸ்கொட்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெ...\tமேலும் வாசிக்க\nஉலகக்கிண்ண தொடரில் இந்தியாவின் தொடரும் வெற்றி\nஅயர்லாந்துடனான உலகக்கிண்ண போட்டியில் இந்தியா 9 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண போட்டி இன்று செவ்வாய்க்கிழமை நியூஸிலாந்து ஹமில்டனில்...\tமேலும் வாசிக்க\nபங்களாதேஷ் அபாரம் – உலகக்கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறியது இங்கிலாந்து\nஉலகக் கிண்ணத் தொடரில் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இங்கிலாந்து அணி இழந்தது. அபாரமாக ஆடிய பங்களாதேஷ் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. அவுஸ்திரேலியா...\tமேலும் வாசிக்க\n64 ஓட்டங்களால் இலங்கையை வெற்றி கொண்டது அவுஸ்திரேலியா\nசிட்னி மைதானத்தில் ஆரம்பமாகிய உலக கிண்ண கிரிக்கெட்டின் 32ஆவது போட்டியில் 64 ஓட்டங்களால் இலங்கை அணியை அவுஸ்திரேலிய அணி வெற்றிகொண்டுள்ளது. நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, 50 ஓவ...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://santhanamk.blogspot.com/2017/05/blog-post_23.html", "date_download": "2018-10-16T01:26:08Z", "digest": "sha1:23GQ2WBB32HYRL2UZGJTEB3HQJFGSNUL", "length": 6979, "nlines": 185, "source_domain": "santhanamk.blogspot.com", "title": "என்றும் ஒரு தகவல்: வயர்லெஸ் பென் டிரைவ்", "raw_content": "\n\"பகையோ சினமோ நமக்கெதற்கு, சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு...\"\nசாண்டிஸ்க் நிறுவனம் புதிய பென்டிரைவ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல், ஐபேட் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வையை இணைப்பின் மூலம் சேகரித்துக் கொள்கிறது. பென்டிரைவ் மற்றும் மீடியா டிவைஸ் என இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது.\nகம்ப்யூட்டர் மற்றும் செல்போன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனமான ஜீனியஸ் நிறுவனம் கையடக்க கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எடுக்கப்படும் படங்கள் உடனுக்குடன் வையை மூலம் போன் அல்லது கணினியில் சேமிக்கப்படும். இந்த கேமரா மூலம் தண்ணீரிலும் படம் பிடிக்க முடியும்.\nகுளிரான நேரத்தில் கொஞ்சம் சூடாக இருந்தால் பரவாயில்லை என்று நினைக்கும் நபர்களுக்காகவே வந்துள்ளது வார்மி. இந்த வார்மியை கொஞ்சம் குலுக்கினால் இதிலிருந்து சூடு வரும். இதைத் தேவைப்படும் இடத்தில் ஒற்றிக்கொள்ளலாம். நெருப்பு, புகை என எந்த தொந்தரவுகளும் இல்லை.\n-- வணிக வீதி. இணைப்பு.\n-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஜனவரி 12, 2015.\nF 015 சூப்பர் கார் \nபூமியை போன்று 2 கோள்கள்\nஷெல் பெட்ரோல் பங்க் கழிப்பறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://santhanamk.blogspot.com/2017/06/blog-post_24.html", "date_download": "2018-10-16T01:24:45Z", "digest": "sha1:JTPW3SWJWEZJIRHJUQGZCAA437H67ZDF", "length": 8737, "nlines": 177, "source_domain": "santhanamk.blogspot.com", "title": "என்றும் ஒரு தகவல்: டிடிஎச் சேவை பிடிக்கலையா?", "raw_content": "\n\"பகையோ சினமோ நமக்கெதற்கு, சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு...\"\nமிகவும் போட்டி நிறைந்த வர்த்தக சந்தையாக டிடிஎச் சேவையும் உருவாகிவருகிறது. டிஷ் டிவி, ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா ஸ்கை என பல நிறுவனங்கள் டிடிஎச் சேவையை வழங்கிவருகின்றன.\nஒரு டிடிஎச்சை வாங்கும் வாடிக்கையாளர்கள் மற்றொரு டிடிஎச் சேவை பெற இப்போது வசதி இல்லை. முற்றிலுமாக புதிய சாதனங்களை வாங்கி பொருத்தினால் மட்டுமே அதன் சேவையை பெற முடியும். ஆனால், விரைவில் இதர்கு தீர்வு ஏற்பட உள்ளது.\nடிடிஎச் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் புதிய கருவியை அறிமுகப்படுத்த ஹாங்காங்கை சேர்ந்த ஸ்மிட் கார்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கார்டு போன்ற இந்த சாதனத்தை செட் டாப் பாக்ஸில் பொருத்தி, வேறு டிடிஎச் சேவைக்கு மாற்ற முடியும் என தெரிகிறது. இது தொடர்பாக கட்டுப்பாட்டு அமைப்பான டிராயுடன் பேசி வருவதாகவும் தகவல் வெளியகி உள்ளது. கண்டிஷனல் அக்சஸ் மாடுயூல் ( கேம் ) என்ற கார்டு போன்ற சாதனத்தை பாக்ஸில் பொருத்திக் கொள்ளலாம். இதனை பயன்படுத்தி, வேறு சேவைக்கு மாற முடியும். மெலும் செட்டாப் பாக்ஸ் இன்றி டிவி பார்க்க வசதியாகவும் ஒரு சிப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் அதற்கு அந்த குறிப்பிட்ட டிவியில் டிஜிட்டல் டியூனர் ஏற்கனவே பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.\nஏற்கனவே இந்த கார்டு பொருத்தும் வசதியை டிஷ் டிவி அறிமுகப்படுத்தியது. எனினும் இதற்கு நம்நாட்டில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது ஒரு பொது நிறுவனம் இத்தகைய கார்டை அறிமுகப்படுத்த உள்ளதால், டிராய் அதை அனுமதிக்கும் பட்சத்தில், சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஸ்மிட் நிறுவனம் சில டிடிஎச் நிறுவனங்களுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.\n-- தினமலர் திருச்சி 7 -2 -2013.\n5ன் மடங்குகள் ஈசி பெருக்கல்\nசனியை போன்று புதிய கிரகம்\nஎஸ்எம்எஸ் மூலம் செல்போன் சார்ஜ்.\nபொருட்களின் விலையை போனில் பார்க்க\nஇது 'கரடி விடுறது' இல்லே \nமனிதத் தோல் போர்த்திய மிருகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://siragughal.blogspot.com/2008/07/part-2.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=close&toggle=YEARLY-1199125800000&toggleopen=MONTHLY-1214850600000", "date_download": "2018-10-16T01:12:52Z", "digest": "sha1:II5LV2H46WHGDMMN3YZOFQFYTZ3O5SBT", "length": 21174, "nlines": 275, "source_domain": "siragughal.blogspot.com", "title": "விரிந்த சிறகுகள்: அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் - Part 2", "raw_content": "\nஎனக்கும் சிறகுகள் இருப்பதை உணர்ந்தேன், தயக்கங்கள் தகர்த்து மெல்ல சிறகை விரித்து பறந்தேன், இளங்காற்று மோத துள்ளி திரிந்தது மனம்... அட அந்த வானம் கூட தொடு தூரம் ஆனது இப்போது\nஅவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் - Part 2\nசீன் 1: அன்று - 1990\nஅப்பா: சொல்லு,பென்சில வச்சு எழுதிட்டு இருந்த...அப்புறம் பாக்ஸ்ல போட்ட...நடுல எப்டி கானம போச்சு\n (ஜோதிகா பாக்கற மாதிரி ஒரு கீழ இருந்து ஒரு பார்வை பாத்துட்டு, திறு திறு ன்னு முழிச்சிட்டு நிக்கறத தவிர வேற ஒன்னும் பண்ணல)\nஅப்பா: 2nd ஸ்டேண்டர்ட் வந்துட்ட, இன்னும் L.K.G கொழந்த மாதிரி பென்சில தொலச்சிட்டு இருக்க…\n (அதே திறு திறு தான்)\nஅப்பா: இது தான் கடசி தடவை, இனிமே பென்சில தொலைச்ச….பென்சில ஒரு நூல்ல கட்டி, உன் shirt button ல கட்டி தொங்க விட்டுருவேன்…ஆமா\nஅப்பா: Lunch bag எங்க\nநான்: தம்பி ஏன் தாத்தா ஒரு மாதிரியா இருக்கான்\nதாத்தா: பாக்ஸ தொலச்சிட்டு, உங்க சித்தப்பா கிட்ட திட்டு வாங்கிட்டு உக்காந்திருக்கான்...\nநான்: எங்கப்பா கூட இப்டி தான் தாத்தா, சின்ன வயசுல நான் பென்சில தொலச்சா, உன் shirt button ல கட்டி தொங்க விட்டுருவேன்னு பயமுருத்துவாரு…\nதாத்தா: ஹா ஹா ஹா ஹா ஹா….(தாத்தா பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு)\nநான்: என்ன தாத்தா ஆச்சு\nதாத்தா: நான் அதயே தான் உங்கப்பாவுக்கு செஞ்சேன்…9th ஸ்டேண்டர்ட் படிக்கும் போது, pen அ நூல்ல கட்டி, shirt button ல தொங்கவிட்டும் கூட அந்த pen அ தொலச்சுட்டு வந்துட்டாரு உங்க அப்பா…\n [அடச்சே…இது இவ்ளோ லேட்டா தெரிய வருதே :-( ]\nஹா ஹா ஹா... இதெல்லாம் ஸ்கூல் படிச்ச() காலத்துல சகஜம் தானே...:))\nதிவ்யமான பதிவுகள் திவ்யபிரியா, தற்போது தான் கவனிக்கிறேன், அனைத்து பதிவுகளையும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன். \"மார்கழி திங்கள்\" பதிவுகள் அருமை.\nஸ்கூல் டேய்ஸ் ஞாபகப்படுத்திட்டீங்க திவ்யாப்ரியா:))\nதிவ்யா...தாத்தா கூட பேசின டயலாக்ஸ்க்கு நடுவில ஒரு லைன் இடைவெளி விட்டா...படிக்க ஈஸியா இருக்கும்;\nஉங்களுடைய பதிப்புக்கு ஒரு continuity :)\nஅப்பா: இவ்வளவு விலை கொடுத்து மொபைல் ஃபோன் வாங்காதேன்னு சொன்னேனே கேட்டியா. பாரு வாங்கி ரெண்டே மாசத்துல தொலைச்சிட்டு வந்து நிக்கறியே.\nநான்: மரியாதை முழி (அதான் திரு திரு வென்று)\nஅப்பா: என்னது லேப் டாப்பக் காணோமா\nதிவ்யமான பதிவுகள் திவ்யபிரியா, தற்போது தான் கவனிக்கிறேன், அனைத்து பதிவுகளையும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன். \"மார்கழி திங்கள்\" பதிவுகள் அருமை.//\nthank you so much...மீண்டும் வாங்க...மார்கழி திங்கள் போடரதுக்காக தான் முக்கியாமா blog ஆரம்பிச்சதே...30 நாட்களும் போடலாம்னு தான் ஆசப்பட்டேன்...ஆனா கற்பனை குதிரை அதுக்கு மேல ஒடல :-))\nஎங்கப்பா கிட்ட permission வாங்கிட்டு தான் போட்ருக்கேன்…அவரு இதுக்கெல்லாம் feel பண்ண மாட்டாரு :-)) infact என்கிட்ட royalty கூட கேட்டாரு :-)\nஹா ஹா ஹா... இதெல்லாம் ஸ்கூல் படிச்ச() காலத்துல சகஜம் தானே...:))//\n) \" - ஹா ஹா ஹா…இது வாஸ்தவமான பேச்சு…\nஸ்கூல் டேய்ஸ் ஞாபகப்படுத்திட்டீங்க திவ்யாப்ரியா:))\nதிவ்யா...தாத்தா கூட பேசின டயலாக்ஸ்க்கு நடுவில ஒரு லைன் இடைவெளி விட்டா...படிக்க ஈஸியா இருக்கும்;//\"\nஉங்களுடைய பதிப்புக்கு ஒரு continuity :)//\nவிஜய், இது ரெண்டும் தான் இன்னும் நடக்கல…நடந்துச்சு…உங்கள தேடி வந்து அடிக்கறேன் :-))\nஇத நீ என்கிட்ட தனியா சொல்லி இருக்கலாம் ஷிவா…இத நானே கொஞ்சம் modify பண்ணி ஒரு postaa போட்ருப்பேன் :-) (இதுக்கெல்லாம் நாங்க அசர மாட்டோம்ல ;-) )\n//30 நாட்களும் போடலாம்னு தான் ஆசப்பட்டேன்...ஆனா கற்பனை குதிரை அதுக்கு மேல ஒடல :-))\nவிரிந்த சிறகுகள் உள்ள நீங்களே இப்புடி சொன்னா எப்புடி. மார்கழி திங்கள், மா.உ.பொ.கொ அனைத்தும் அட்டகாசம். எல்லாத்தையும் படிச்சாச்சு.\nநல்ல எழுத்து நடை, வளம், குறும்பு அனைத்தும் உள்ளது.\n இதெல்லாம் தலைமுறை தலைமுறையா இடைவெளியே இல்லாம வர்ற பழக்கங்கள்... பென்சில் தொலைக்கறது... பேனா தொலைக்கறது.\nஆனாலும் உங்க தாத்தா உங்க அப்பாவை பத்தி இப்போ போட்டு குடுத்திருக்க வேணாம்..\n//@Raghavan said - நல்ல எழுத்து நடை, வளம், குறும்பு அனைத்தும் உள்ளது.\nவாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி ராகவன்...தொடர்ந்து வாங்க...\n//@மதி said - ஆனாலும் உங்க தாத்தா உங்க அப்பாவை பத்தி இப்போ போட்டு குடுத்திருக்க வேணாம்..//\nஎங்க தாத்தா பண்ணத copy அடிச்சா இப்டி தான் :-))\nநான் ஆசை படரது எல்லாம், எல்லோரும் என் bloga படிக்கனும்ன்னு தான்...comments மூலமா தான் அத தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு...என்ன பண்ண\nஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ்ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 1ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 2ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 3ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 4ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 5ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 6ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 7ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 8ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 9ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 10ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 11ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 12ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 13\nசூர்யகாந்திசூர்யகாந்தி - 1சூர்யகாந்தி - 2சூர்யகாந்தி - 3சூர்யகாந்தி - 4சூர்யகாந்தி - 5சூர்யகாந்தி - 6\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணாஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 1ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 2ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 3\nசிக்கன் பாக்ஸ்சிக்கன் பாக்ஸ் - 1சிக்கன் பாக்ஸ் - 2சிக்கன் பாக்ஸ் - 3சிக்கன் பாக்ஸ் - 4\nகிருஷ்ணா கஃபேகிருஷ்ணா கஃபே - 1கிருஷ்ணா கஃபே - 2கிருஷ்ணா கஃபே - 3கிருஷ்ணா கஃபே - 4கிருஷ்ணா கஃபே - 5\nமாமா உன் பொண்ண குடு...மாமா உன் பொண்ண குடு - 1மாமா உன் பொண்ண குடு - 2மாமா உன் பொண்ண குடு - 3மாமா உன் பொண்ண குடு - 4மாமா உன் பொண்ண குடு - 5\nச ரி க ம ப த நி சொல்லி தாரேன்\n'ட்டு' கட்டி ஒரு கதை…\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 1\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 2\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 3\nஎன்னனே தெரியல :( (3)\nகாதல் எனப்படுவது யாதெனில்… (1)\nசீனுக்கென்றும் பஞ்சமில்ல ப்ளாகத்தான் (2)\nமாமா உன் பொண்ண குடு... (5)\nகிருஷ்ணா கஃபே - 3\nஅவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் - Part ...\nகிருஷ்ணா கஃபே - 2\nகிருஷ்ணா கஃபே - 1\nஅவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் - Part ...\n'ட்டு' கட்டி ஒரு கதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=14959", "date_download": "2018-10-16T02:38:03Z", "digest": "sha1:UYAXRBTRTUL7MXJAPNYU4IFIVHREAIKS", "length": 10208, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "தோஷங்கள் நீங்க வழிபடுவத", "raw_content": "\nதோஷங்கள் நீங்க வழிபடுவது பிரதோஷ வழிபாடு\nபிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம். பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம். எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.\nஅதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு. நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது. மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.\nஎனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது. எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக மாலை வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.\nநான் அவர்களை தேடி போகவில்லை ..அவர்கள் தான் என்னை தேடி வந்தனர்...\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர்...\nமகிந்தவைப் பிரதமராக்குவதால் நெருக்கடி தீராது...\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு வழங்குவார் மைத்திரி- சம்பந்தன்......\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி - இறுதிப்போட்டியில் இந்திய ஆக்கி அணிகள் தோல்வி...\nஅதிபர் வேட்பாளர் விவகாரம் – கூட்டு எதிரணிக்குள் வெடிக்கிறது பிரச்சினை...\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்....\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/15/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-16-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2863513.html", "date_download": "2018-10-16T01:45:22Z", "digest": "sha1:GDXJDMBEU6ULBOMOHZDF256D2P2W37TS", "length": 6483, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "தங்கம் பவுனுக்கு ரூ. 16 குறைவு- Dinamani", "raw_content": "\nதங்கம் பவுனுக்கு ரூ. 16 குறைவு\nBy DIN | Published on : 15th February 2018 01:03 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.16 குறைந்து, ரூ. 23,112-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nசர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன.\nசென்னையில் புதன்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2 குறைந்து, ரூ. 2,889- க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 41.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ. 41,300 -ஆகவும் இருந்தது.\nபுதன்கிழமை விலை நிலவரம் ( ஜி.எஸ்.டி. தனி):\n1 கிராம் தங்கம் ரூ. 2, 889\n1 பவுன் தங்கம் ரூ. 23,112\n1 கிராம் வெள்ளி ரூ. 41.30\n1 கிலோ வெள்ளி ரூ. 41,300\nசெவ்வாய்க்கிழமை விலை நிலவரம் ( ஜி.எஸ்.டி. தனி):\n1 கிராம் தங்கம் ரூ. 2, 891\n1 பவுன் தங்கம் ரூ. 23,128\n1 கிராம் வெள்ளி ரூ. 41.50\n1 கிலோ வெள்ளி ரூ. 41,500\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-16-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-16T01:15:54Z", "digest": "sha1:E7PWD6WWGF6OTDLEGHAZLGNXQMIEAYUJ", "length": 13779, "nlines": 81, "source_domain": "www.supportaiadmk.org", "title": "ஒரே ஆண்டில் 16 லட்சம் பேருக்கு வேலை ; அமைச்சர் அன்பழகன் தகவல் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / ஒரே ஆண்டில் 16 லட்சம் பேருக்கு வேலை ; அமைச்சர்...\nஒரே ஆண்டில் 16 லட்சம் பேருக்கு வேலை ; அமைச்சர் அன்பழகன் தகவல்\nஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 04, 2016,\nசென்னை ; ஒரே ஆண்டில் 37 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூலம் 16 லட்சம் பேர் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.\nதமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழக கவர்னரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமான வித்யாசாகர்ராவ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சரும், இணை வேந்தருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியதாவது:\nஎல்லோருக்கும் எப்போதும் உயர்கல்வி என்ற தொலை நோக்கு சிந்தனையுடன் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தினை தோற்றுவித்தவர் முதல்வர் ஜெயலலிதா. சென்னையின் மையப்பகுதியில் இடம் ஒதுக்கி தந்து அதற்கென தனிவளாகம் அமைத்து தந்து திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு மகுடம் சூட்டியவர் முதல்வர் ஜெயலலிதா. தமிழக சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் தொலைநிலைக் கல்விப் பாடத்திட்டத் திட்டங்களை ஒரே மாதிரியான தரத்தில் நெறிப்படுத்தி வழங்க கூடிய பொறுப்பினை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்திடம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7 லட்சம் மாணவர்கள் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்று வருகின்றனர்.\nமேலை நாடுகளில் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்போர் எண்ணிக்கை மிக அதிகம். மருத்துவர்கள், பொறியாளர்கள், பொருளாதாரத்துறையினர், அறவியல் துறையினர் என்று அனைவரும் தங்களின் அறிவு விரிவாக்கத்திற்கு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தினையே நாடுகின்றனர். அந்த வகையில் பிரிட்டிஷ் திறந்தநிலை பல்கலைக்கழகம் உலகளவில் புகழ் பெற்று விளங்குகிறது. அப்படிப்பட்ட அடையாளத்ததை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகமும் பெற வேண்டும்.\nதமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் வேலை வாய்ப்பினைப் பெறும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சியும், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சியும், மென்திறன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் எளிதில் வேலையை பெற முடியும். கடந்த ஆண்டு மட்டும் 37 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூலம் 15.95 லட்சம் பேர் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். மோட்டார் வாகனத் தயாரிப்பு மற்றும் அது சார்ந்த உதிரி தொழில்களில் மட்டும் 2017க்குள் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என அவர் பேசினார்.\nஇந்த பட்டமளிப்பு விழாவில் அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் சாந்தா பேருரையாற்றி பேசும்போது., தமிழகத்தில் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களுக்கு தரமான உயர்கல்வியை வழங்குவதற்காக 2002-ம் ஆண்டில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. அதில் தொழில் திறன் சார்ந்த பல்வேறு படிப்புகளை வழங்கியதன் மூலம் பெருமளவிலான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அதற்காக தமிழக அரசுக்கும், பல்கலைக் கழகத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.\nமுதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் பல புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப், குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு நிதியுதவி, சிறப்பு வகுப்பறைகள், மொழி ஆய்வகங்கள், கலைத்திட்ட மேம்பாடுகள், ஊட்ட சத்துடன் கூடிய மதிய உணவுத் திட்டம், சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்கு உதவித்தொகை, வெளிநாடுகளில் பயிலும் வாய்ப்புகள் என எத்தனையோ திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும், பள்ளிகளும், கல்வி நிறுவனங்களும் புத்கதம், தேர்வு, விளையாட்டு என்பதோடு வெறுமனே கற்பிக்கும் இடம் மட்டுமாக இருக்காமல், உங்கள் திறன் வளர்க்கும் மையங்களாவும் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.\nஇந்த பட்டமளிப்பு விழாவில் 3,522 முதுகலைப்பட்டமும், 7,659 இளங்கலைப் பட்டமும், 2,725 பட்டயமும், 154 முதுநிலை பட்டயமும் என 14 ஆயிரத்து 60 பேருக்கு வழங்கப்பட்டன. இவர்களில் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்ற 142 பேருக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை தமிழக ஆளுர் வித்யாசாகர்ராவ் வழங்கினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2008/10/blog-post_04.html", "date_download": "2018-10-16T01:25:09Z", "digest": "sha1:FNGEVXXVYSDQUQ3WADINVMIC47GG2JI6", "length": 16014, "nlines": 334, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: ஒரு தாமதமான அறிமுகம்", "raw_content": "\nவாழ்க்கையை ஜாலியா, கவனமா, மத்தவங்களுக்கு உபயோகமா வாழணும்னு நினைக்கிற ஒரு சாதா ஆளு\nவாழ்வியல் காரணங்களுக்காக கணிப்பொறி விற்பனை மற்றும் பழுதுநீக்கல் நிறுவனம் மற்றும் ஒரு மனிதவள மேம்பாட்டு ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திக்கொண்டும்,\nஉள்ளத்தின் தேடல் காரணமாக திரைத்துறையில் உதவி இயக்குநர், எழுத்தாளர்,வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர், பதிவர் என ஏதாவது உருட்டிக்கொண்டும்,\nசமூக அக்கறை காரணமாக பல்வேறு சமூகத்தொண்டுகளில் ஆட்படுத்திக்கொண்டும், நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்தவும், வியாபாரிகளின் அநியாயங்களைத்தட்டிக்கேட்கவும் ஒரு நுகர்வோர் அமைப்பின் மாநிலப்பொறுப்பில் இருந்துகொண்டும்\nஎல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று எப்போதும் எண்ணிக்கொண்டும்\nஎன் வாழ்வை, நான் விரும்பியபடி வாழும் ஒரு மிகச்சிறிய மனிதன் \nசொன்னது சுரேகா.. வகை நடப்பு\nதிடீரென்று ஏன் இந்த அறிமுகம்.. ஆள் யாருன்னு சொல்லியே.. ;)\nஇதுதான் இந்த ப்ளாக் உலகத்துக்கே தெரியுமே இப்ப இதுக்கு திரும்ப\nநான் கூட ஏதோ வலையில் மாட்டிக்கிட்டீங்க போல... அண்ணிகிட்ட மாட்டி விடலாம்ன்னு பார்த்தேன்... :)))\nஎன்ன காரணம். அரசியல் கட்சி ஆரம்பிக்க போறீங்களா\n/எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று எப்போதும் எண்ணிக்கொண்டும்\nஎன் வாழ்வை, நான் விரும்பியபடி வாழும் ஒரு மிகச்சிறிய மனிதன் \nநானும் கூட இது போன்ற வாழ்க்கை வாழ முயற்சித்தப்படியே....\nஹை உங்கள பத்தியா அண்ணா நல்லாருக்கு..\n(செந்தில் பாணியில்) எல்லாம் ஒரு விளம்பரம்தான்\nஎன்ன காரணம். அரசியல் கட்சி ஆரம்பிக்க போறீங்களா\nநான் கூட ஏதோ வலையில் மாட்டிக்கிட்டீங்க போல... அண்ணிகிட்ட மாட்டி விடலாம்ன்னு பார்த்தேன்... :)))\nஹை உங்கள பத்தியா அண்ணா நல்லாருக்கு..\n(செந்தில் பாணியில்) எல்லாம் ஒரு விளம்பரம்தான்\nநானும் கூட இது போன்ற வாழ்க்கை வாழ முயற்சித்தப்படியே....\nஉங்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்\nஹை உங்கள பத்தியா அண்ணா நல்லாருக்கு..\nஅது அதுக்கப்பறம் சிரிச்ச சிரிப்பு இல்ல அண்ணா.. அல்ரெடி சிரிச்சதுதான்... நடுவுல நடுவுல ஸ்மைலி போட்டா உங்களுக்கு படிக்க கஷ்டமா இருக்குமேன்னு எல்லாத்தையும் சேர்த்து கடைசியில போட்டுட்டேன்..\nஇரண்டு வாரமா ஒன்னும் எழுதலயா\nஒரு ஆளுக்கு இத்தனை முகங்களா...பெரிய ஆள் சார் நீங்க எப்படி சமாளிக்கிறீங்க இத்தனை பொறுப்புகளையும்.\nVANTAGE POINT - பாத்ததும் பத்திக்கிச்சு\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-16T02:19:51Z", "digest": "sha1:7PQOUU3PM62VP7RUKH3GUKTKOK5YXQUH", "length": 6750, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயன்பாட்டு மானிடவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபயன்பாட்டு மானிடவியல் என்பது, மானிடவியல் கோட்பாடுகளையும், வழிமுறைகளையும் நடைமுறைப் பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்து, அவற்றுக்குத் தீர்வு காண்பதில் பயன்படுத்தும் மானிடவியலின் ஒரு துறை ஆகும். மானிடவியலில், உடல்சார் மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், மொழியியல் மானிடவியல், தொல்லியல் மானிடவியல் எனும் நான்கு உட்பிரிவுகள் உண்டு. எனவே இவற்றுள் எதனை நடைமுறையில் பன்படுத்தினாலும் அது பயன்பாட்டு மானிடவியலைச் சாரும். சில நடைமுறைப் பிரச்சினைகளுக்கு மேற் சொன்ன எல்லாத் துறைகளையுமே பயன்படுத்த வேண்டியிருக்கும். தாயக அமெரிக்கர் சமூக வளர்ச்சித் திட்டம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இதில், தாயக அமெரிக்கருடைய நீர் உரிமைக் கோரிக்கைகளை உறுதிசெய்வதற்குத் தொல்லியல் ஆய்வு பயன்படுகிறது. அவர்களுடைய தற்கால அல்லது அண்மைக்கால வரலாற்று, பண்பாட்டு இயல்புகளை அறிவதற்கு இனவரைவியல் பயன்படும். மொழியியல் அவர்களின் மரபுவழி மொழிப் பயன்பாட்டுத்திறனை மேம்படுத்த உதவும். உடல்சார் மானிடவியல், உணவுக் குறைபாடு, நோய்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்வதில் பயன்படுத்தப்படலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 19:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/hraja-cntroversial-speech/35231/", "date_download": "2018-10-16T01:13:15Z", "digest": "sha1:EPQKJBDDLKXOVDNABVKJGAJ7X5UORR5F", "length": 7796, "nlines": 100, "source_domain": "www.cinereporters.com", "title": "அடங்க மறுக்கும் எச்.ராஜா; மெரினா போராட்டத்தை கொச்சைப்படுத்தி விமர்சனம் - \bவலுக்கும் கண்டனங்கள் - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nHome சற்றுமுன் அடங்க மறுக்கும் எச்.ராஜா; மெரினா போராட்டத்தை கொச்சைப்படுத்தி விமர்சனம் – வலுக்கும் கண்டனங்கள்\nஅடங்க மறுக்கும் எச்.ராஜா; மெரினா போராட்டத்தை கொச்சைப்படுத்தி விமர்சனம் – \bவலுக்கும் கண்டனங்கள்\nபாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மெரினவில் நடந்தது போராட்டமே இல்லை. அங்கு பலர் ஜாலியாக கூத்தடித்தனர் என கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nசமீபத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல் துறை மற்றும் நீதித்துறையை கொச்சையாக விமர்சித்து பேசினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தவே எச்.ராஜாவை கைது செய்ய வேண்டுமென்று பல தரப்பினர் போர்க்கொடி தூக்கினர்.\nதிருமுருகன் காந்தியையும், சோபியாவையும் உடனடியாக கைது செய்ய சொன்ன நீதிமன்றம், எச்.ராஜாவை 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.\nநேற்று திண்டுகல்லில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் மெரினாவில் நடந்தது ஜல்லிக்கட்டு போராட்டமே கிடையாது. மது, மாது, பீஃப் ஆகியவை சரளமாக புழத்தில் இருந்தது என பேசினார்.\nநாட்டையே திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தையும், இதற்காக பாடுபட்ட லட்சக்கணக்கான மக்களையும் எச்.ராஜா விமர்சித்து பேசியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nPrevious articleஎழுமின் படத்தில் யோகி பி பாடிய புதிய பாடல்-வீடியோ\nNext articleமீண்டும் இணையும் நகுல்-சுனைனா ஜோடி…\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு பெண்\nசின்மயி விவகாரம்: சரத்குமார் கருத்து\n#MeToo விவகாரம்: தமிழா பொறுமை காப்போம் நியாயம் எதுவோ அது வெல்லட்டும்- இயக்குநர் விஜய்மில்டன்\n’96’, ‘ராட்சசன்’ இரு படங்களையும் புகழ்ந்த பிரபல இயக்குநர் யார் தெரியுமா\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் புதிய புரொமோ\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு...\ns அமுதா - அக்டோபர் 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/10/02100602/1195134/women-bra-buying-tips.vpf", "date_download": "2018-10-16T02:27:09Z", "digest": "sha1:6XIRRKNXXPCLS3RMQMK65DUXY3LBAO36", "length": 18430, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களே பிரா வாங்கும் போது இதை கவனிங்க || women bra buying tips", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்களே பிரா வாங்கும் போது இதை கவனிங்க\nபதிவு: அக்டோபர் 02, 2018 10:06\nபெண்கள் அணிவும் பிரா வெறும் அழகு சார்ந்த விஷயத்துக்கானது மட்டுமல்ல. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையும் அதில் அடங்கியிருக்கிறது.\nபெண்கள் அணிவும் பிரா வெறும் அழகு சார்ந்த விஷயத்துக்கானது மட்டுமல்ல. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையும் அதில் அடங்கியிருக்கிறது.\nபெண்களின் ஆடைகளில், குறிப்பாக உள்ளாடைகளில் பிரா மிக அத்தியாவசியமான ஒன்று. பிரா தான் பெண்களின் உடலை நல்ல வடிவமைப்புடனும் கவர்ச்சியாகவும் காட்டக்கூடியது. அந்த பிராக்கள் எப்போது தங்களுடைய பொலிவை இழக்கிறதோ அப்போது பெண்களின் உடல் அழகையும் பொலிவிழக்கச் செய்யும்.\nபிராக்களைப் பார்த்துப் பார்த்து அழகாக வாங்கினால் மட்டுமே போதாது. அதை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். சிலருக்கு தங்களுடைய பிராக்களை எப்போது தூக்கி எறிந்துவிட்டு, புதியதை மாற்ற வேண்டுமெனத் தெரியாது. சிலர் தங்களுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான உள்ளாடை இருப்பின் அதை அவ்வளவு எளிதாக மாற்றிவிட மனது வராது. ஆனால் அது முற்றிலும் தவறான பழக்கம். அடுத்து புதிதாக வாங்கும் ஏதேனும் ஒன்றை நம்முடைய மனதுக்குப் பிடித்த ஒன்றாக மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.\nபிராக்கள் விஷயத்தில் நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா அவை வெறும் அழகு சார்ந்த விஷயத்துக்கானது மட்டுமல்ல. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்னையும் அதில் அடங்கியிருக்கிறது.\nநாம் அஜாக்கிரதையாக இருந்தால் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல ஆரோக்கிய பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.\nநீங்கள் பிறந்த நாள் கொண்டாடுவது போல, நிச்சயம் 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்கள் பழைய பிராக்களைத் தூக்கியெறிந்துவிட்டு புதிய பிராக்களை வாங்குங்கள்.\nமெட்டல் ஹூக் உள்ள பிராக்களை 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தினால், அது சருமத்தில் உராய்ந்து அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும்.\nஃபிட்டான பிராக்களை அணிவது மிக முக்கியம். அது உங்கள் வடிவழகை கூட்டும். தளர்வான, ஃபிட் இல்லாத பிராக்கள் உங்கள் உடல் வடிவைக் கெடுப்பதுடன் மார்புகளை மிக அதிகமாகத் தளர்வாக்கிவிடும்.\nநன்கு கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும், நிச்சயம் உங்களின் பிராக்களின் கப் சைஸ் ஒரு வருடத்துக்கு ஆறு முறையாவது மாற்றமடையும். அதனால் குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய மார்பளவை அளவெடுத்து, அதற்கேற்றாற் போல் பிராக்களை அணிந்திடுங்கள்.\nஅளவுக்கு அதிகமாக இறுக்கமுடைய பிராக்களை அணிவதும் தவறு தான். அதனால் வியர்வை வெளியேற முடியாமல் போகும். அது பாக்டீரியா தொற்றுக்களை உண்டாக்கிவிடும்.\nபிராக்களின் தோள் பட்டையில் உள்ள ஸ்ட்ரிப் லேசாக தளர்ந்தாலும் உங்களுடைய அளவில் மாற்றம் உண்டாகும். மார்பகம் தளர்ந்து போகும். அதனால் ஸ்ட்ரிப் தளர ஆரம்பிப்பது உங்களுடைய பிராக்களை நீங்கள் உடனடியாக மாற்ற வேண்டியதற்கான அறிகுறிகளில் ஒன்று.\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nதாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்\nதாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கான டயட்\nஆணுறை பயன்படுத்துவதற்கும் கர்ப்பத்துக்கும் சம்பந்தம் இருக்கா\nபெண்கள் தாம்பத்திய விருப்பம் இல்லாத போது என்ன பொய் சொல்வார்கள்\nபெண்களின் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு காரணமும், தீர்வும்\nபெண்களை கவரும் விதவிதமான சல்வார்கள்\nபெண்கள் விரும்பும் மினி ஸ்கர்ட்\nஉங்கள் அழகு கைப்பை ஆரோக்கியமானது தானா\nகாட்டன் புடவைகளில் இத்தனை வகைகளா\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/latest-maple+hand-blender-price-list.html", "date_download": "2018-10-16T02:30:46Z", "digest": "sha1:TH3E2KZF2DETTORHXUGPY6FQ6POQL7FO", "length": 16587, "nlines": 390, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள மாப்ளே தந்து ப்ளெண்டர்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest மாப்ளே தந்து ப்ளெண்டர் India விலை\nசமீபத்திய மாப்ளே தந்து ப்ளெண்டர் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 16 Oct 2018 மாப்ளே தந்து ப்ளெண்டர் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 2 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு மாப்ளே சோப்பேர் ப்ளெண்டர் வைட் 2,495 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான மாப்ளே தந்து ப்ளெண்டர் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட தந்து ப்ளெண்டர் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசிறந்த 10மாப்ளே தந்து ப்ளெண்டர்\nமாப்ளே மஜபசே௪ 300 வ் தந்து ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 300 W\nமாப்ளே டால்பின் 50 வ் தந்து ப்ளெண்டர் வைட் அண்ட் பழசக்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 50 W\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0594.aspx", "date_download": "2018-10-16T02:48:54Z", "digest": "sha1:YRXBJWSJ3OAG4ABYL2DNROP6BGDSWFBN", "length": 17605, "nlines": 84, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0594 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா\nபொழிப்பு (மு வரதராசன்): சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.\nமணக்குடவர் உரை: அசைவில்லாத ஊக்கமுடையான்மாட்டு ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும்.\nநினைத்ததனாலே ஊக்கமுண்டாமோ- என்றார்க்கு இது கூறப்பட்டது.\nபரிமேலழகர் உரை: அசைவு இலா ஊக்கம் உடையான் உழை - அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு; ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் - பொருள் தானே வழி வினவிக் கொண்டு செல்லும்.\n(அசைவு இன்மை - இடுக்கண் முதலியவற்றான் தளராமை. வழி வினவிச் சென்று சார்வார் போலத்தானே சென்று சாரும் என்பார், 'அதர்வினாய்ச் செல்லும்' என்றார். எய்திநின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.)\nஇரா சாரங்கபாணி உரை: சோர்வில்லாத ஊக்கம் உடையவர்களிடத்துச் செல்வம் தானே வழிகேட்டுக் கொண்டு சென்றடையும்.\nஅசைவிலா ஊக்கம் உடையான் உழை ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்.\nஆக்கம்-செல்வம்; அதர்-வழி; வினாய்-வினவிக்கொண்டு; செல்லும்-போகும்; அசைவு-சோம்புதல்; இலா-இல்லாத; ஊக்கம்-மனவெழுச்சி; உடையான்-உடையவன்; உழை-இடத்தில்.\nமணக்குடவர்: ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும்;\nபரிப்பெருமாள்: ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும்;\nபரிதி: இலட்சுமி வழிகேட்டு வருவள்;\nகாலிங்கர்: ஒருவனுக்கு இருமைக்கும் உரிய ஆக்கமானது தானே வழி தேடிச் சென்று எய்தும்;\nகாலிங்கர் குறிப்புரை: அதர் என்பது வழி என்றது.\nபரிமேலழகர்: பொருள் தானே வழி வினவிக் கொண்டு செல்லும்.\nபரிமேலழகர் குறிப்புரை: வழி வினவிச் சென்று சார்வார் போலத்தானே சென்று சாரும் என்பார், 'அதர்வினாய்ச் செல்லும்' என்றார்.\n'ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். ஆக்கம் என்பதற்கு இலட்சுமி என்று பரிதியும் இருமைக்குரிய ஆக்கம் என்று காலிங்கரும் பொருள் என்று பரிமேலழகரும் உரை செய்தனர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'வீட்டுவழி கேட்டுச் செல்வம் சேரும்', 'செல்வம் வழி விசாரித்துக் கொண்டு அவனிடம் தானாகவே போய்ச் சேரும்', 'செல்வம் தானே வழிவிசாரித்துச் சென்று அடையும்', 'செல்வம் தானே வழி வினாவிக்கொண்டு செல்லும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nவழி கேட்டுச் செல்வம் சென்றடையும் என்பது இப்பகுதியின் பொருள்.\nஅசைவிலா ஊக்கம் உடையான் உழை:\nமணக்குடவர் குறிப்புரை: 'நினைத்ததனாலே ஊக்கமுண்டாமோ' என்றார்க்கு இது கூறப்பட்டது.\nபரிப்பெருமாள் குறிப்புரை:' நினைத்ததனாலே ஆக்கம் உண்டாமோ' என்றார்க்கு இது கூறப்பட்டது.\nபரிதி: உறுதியான விசாரம் உள்ள அரசனிடத்து என்றவாறு.\nகாலிங்கர்: யாவர் மாட்டு எனின், சிறுது அசைவும் இல்லாத நெஞ்சு ஊக்கத்தை உடையார் மாட்டு.\nகாலிங்கர் குறிப்புரை: ஆகலான், ஊக்கம் உடைமை உளதாயினல்லாது தமக்குரிய தாளாண்மை உள ஆகா என்றவாறு.\nபரிமேலழகர்: அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு.\nபரிமேலழகர் குறிப்புரை: அசைவு இன்மை - இடுக்கண் முதலியவற்றான் தளராமை. எய்திநின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.\n'அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'சோர்வில்லா ஊக்கம் உடையவனது', 'உறுதியான ஊக்கம் உடையவன் இருக்கிற இடத்தை நாடி', 'தளராத ஊக்கத்தை உடையவர்பால்', 'அசைவில்லாத ஊக்கத்தை உடையானிடம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஉறுதியான ஊக்கம் உடையவனிடம் என்பது இப்பகுதியின் பொருள்.\nஉறுதியான ஊக்கம் உடையவனிடம் அதர்வினாய்ச் செல்வம் சென்றடையும் என்பது பாடலின் பொருள்.\n'அதர்வினாய்' என்றதன் பொருள் என்ன\nசிறுது அசைவும் இல்லாத நெஞ்சத்து ஊக்கம் உடையான் இருக்கும் இடம் தேடி ஆக்கம் போய்ச் சேரும்.\nமற்றவர்கள் எல்லாரும் செல்வத்தைத் தேடி அலைவர். ஆனால் ஊக்கமுடையவனை அது தானே தேடிச் சென்றடையும். ஆக்கம் என்பது செல்வம், நன்மை, உயர்வு, முன்னேற்றம் போன்றவற்றைக் குறிக்கும் சொல். அசைவில்லாத ஊக்கமாவது முயற்சியின்கண் வரும் இடையூறுகள் முதலியவற்றான் தளராமை. உறுதியான ஊக்க உள்ளம் உடையவன் 'ஊக்கமே ஆக்கம்' என்று கண்ணும் கருத்துமாயிருந்து இடுக்கண்கள் வந்த போதும் சோர்வடையாமல், எதிர்கொள்ளும் சவால்களை சமாளித்து, குறிக்கோளை அடைய உழைப்பான். அவன் உலக இயற்கைச் சூழ்நிலையாம் ஊழ் பற்றியும் ஒரு சிறுதும் கவலைப்படாமல் செயல் நிறைவேறுவது பற்றியே சிந்தித்திருப்பான். இவன் இருக்கும் இடம் தேடி ஆக்கம் வந்து சேரும். ஊக்கமது கைவிடேல் என்பது வலியுறுத்தப்படுகிறது. திடமான ஊக்கமுடையவனுக்கு உறுதியாக ஆக்கம் உண்டாகும் என்பது கருத்து.\nஇக்குறள் நடையில் அமைந்த அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்.( விருந்தோம்பல் 84 பொருள்: முகம் மலர்ந்து நல்விருந்து செய்வான் இல்லின்கண் திருமகள் மனம் மகிழ்ந்து உறையும்) என்ற பாடலில் விருந்தோம்பலில் சிறந்தவனிடம் செல்வம் மகிழ்ச்சியாகத் தங்கும் எனச் சொல்லப்பட்டது. கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து(அடக்கமுடைமை 130 பொருள்: சினம் மனத்தில் தோன்றாமல் அடக்கப் பழகி ஒழுகுபவனைக் காணச் சமயம் பார்த்து அறக்கடவுள் அவன் வழி நுழைந்து எதிர் நோக்கும்) என்ற பாடலும் .......\tமடியிலான்\tதாளுளான்\tதாமரையினாள் (ஆள்வினையுடைமை 617 பொருள்: ...திருமகள் சோம்பலில்லாதவனுடைய முயற்சியின் கண்ணே தங்குவள்) என்ற பாடலும் இவ்வகையைச் சார்ந்தவையே.\n'அதர்வினாய்' என்றதன் பொருள் என்ன\n'அதர்வினாய்' என்றதற்கு வழி கேட்டு, வழி தேடி, வழி வினவிக் கொண்டு, வழி கேட்டுக்கொண்டு, இடந்தேடி வழி விசாரித்துக்கொண்டு, முகவரியைக் கேட்டுக் கொண்டு, வீட்டுவழி கேட்டு, வழி விசாரித்துக் கொண்டு, சேரும் வழிகேட்டு, வழிவிசாரித்து, வழி வினாவிக்கொண்டு, வீட்டு முகவரியைக் கேட்டு என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nஅதர் என்ற சொல்லுக்கு வழி என்று பொருள். வினாய் என்ற சொல் வினவி அதாவது கேட்டு எனப்பொருள்படும். ஊக்கத்துடன் குறிக்கோளை அடையப் பாடுபடுவனை ஆக்கமே தேடி வந்தடையும் எனக் கூறி இக்குறள்வழி ஊக்கத்துடன் செயல்பட நமக்கு உற்சாகமூட்டுகிறார் வள்ளுவர். முந்தைய குறளில் ஊக்கத்தை உறுதியாகக் கடைப்பிடித்தவர்கள் வருந்தார்கள் எனச் சொல்லப்பட்டது. இங்கு தளராத ஊக்கம் உடையானுக்கு ஆக்கம் உண்டாவது மட்டுமல்ல அது அவன் இருப்பிடத்தின் வழி கேட்டு தானாகவே வந்து சேரும் எனக் கூறப்படுகிறது. 'வீடு தேடி வரும்' என்று பேச்சு வழக்கில் கூறுவது போலச் செல்வம் வழி கேட்டுக் கொண்டு வரும் என்று கூறியதால் உறுதியாகவும் எல்லோரும் அறியும்படியும் பயன் கிடைக்கும் என்று அறிவிக்கப்படுகிறது.\n'அதர்வினாய்' என்ற தொடர்க்கு சேரும் வழிகேட்டு என்பது பொருள்.\nஉறுதியான ஊக்கம் உடையவனிடம் வழி கேட்டுச் செல்வம் சென்றடையும் என்பது இக்குறட்கருத்து.\nஊக்கமுடைமை செல்வத்தை ஈர்க்கும் தன்மையது.\nசோர்வில்லா ஊக்கம் உடையவனிடத்துச் செல்வம் தானே வழிகேட்டுச் சென்றடையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://livecinemanews.com/category/tamil-cinema-news/page/2/", "date_download": "2018-10-16T02:39:44Z", "digest": "sha1:DAKNPSQE5MLZPFDBOPWT4GC2C2CVIOG7", "length": 14743, "nlines": 174, "source_domain": "livecinemanews.com", "title": "சினிமா செய்திகள் - கோலிவுட் நியூஸ் - தமிழ் சினிமா 2018", "raw_content": "\nலைவ் சினிமா நியூஸ் ஓர் புதிய சினிமா செய்தி இணைய தளம். நாங்கள் தமிழ் சினிமாவின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகள் தொடர்பான அணைத்து செய்திகளையும் உடனுக்குடன் உங்களுக்கு இலவசமாக வழங்குகின்றோம். எண்களின் முக்கிய எண்ணம் ஒவ்வொருவரும் தங்களின் விருப்பமான நடிகர் மற்றும் நடிகைகளின் புதிய திரைப்படங்கள், பங்கேற்ற நிகழ்சிகள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை தெரிந்து கொள்வதை நாங்கள் உறுதி செய்கிறோம்.\n‘லக்‌ஷ்மி’ 24-ஆம் தேதி வெளியாகிறது\n‘தேவி’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய், பிரபுதேவா கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‘லக்‌ஷ்மி’, இந்தப் படம், நடனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ்,…\n‘வடசென்னை’ படத்தின் டீஸர் பார்த்து ஷாருக் கான் என்ன சொன்னார் தெரியுமாம்\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வடசென்னை’. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், ராதாரவி, சீனு…\nஅர்விந்த் சாமி, ஸ்ரேயா நடிப்பில் ‘நரகாசூரன்’ படத்தைத் கார்த்திக் நரேன் இயக்கிறார். இப்படத்தை முதலில் கௌதம் மேனன் தயாரித்து வந்தார். ஆனால், சில கருத்து வேறுபாடுகளால் படத்…\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய்\nஉடல்நிலை குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து…\nசர்கார் படத்தில் அண்ணாமலை வசனக்காட்சி\nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு வெளிவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள ராதாரவி…\nதனுஷுக்கு ஏன் முத்தம் கொடுத்தேன் விளக்கம் அளித்தார் ஐஸ்வர்யா\nஇயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வட சென்னை திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. வட சென்னை படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. செப்டம்பர் மாதம்…\nஅட்லியுடன் மூன்றாவது முறையாக இணையும் விஜய்\nஅட்லி-விஜய் கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல் இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், மீண்டும் இயக்குநர் அட்லி இயக்கும் படத்தில் நடிக்க நடிகர்…\n2018 -ம் ஆண்டுக்கான ஐஏஆர்எ விருது பட்டியலில் விஜய்\nஐஏஆர்எ விருது பரிந்துரை பட்டியல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 2014 – ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த சர்வதேச விருது பரிந்துரைப் பட்டியலில் நடிகர் விஜய்…\n‘சாமி ஸ்கொயர்’ பாடல்கள் ஜூலை 23-ல் வெளியாகிறது\nஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளது படக்குழு. விரைவில் உக்ரைனில் ஒரு பாடலைப் படமாக்க செல்லவுள்ளார்கள். இப்பாடலில்…\nகாவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா\nஏசி முஜில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியானது. இப்படத்தில் பிரபுதேவா காவல்துறை உதவி ஆணையராக நடிக்கிறார். இப்படத்தில்…\nமாற்றுத்திறனாளி வேடத்தில் நடிக்கிறார் வரலட்சுமி\n‘போடா போடி’ படத்தின் மூலம் சிம்பு ஜோடியாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து ‘தாரை தப்பட்டை’, ‘விக்ரம் வேதா’, ‘நிபுணன்’, ‘சத்யா’ ஆகிய படங்களில் ஹீரோயின் மட்டுமின்றி,…\nசூர்யா ஆர்யா கேவி ஆனந்த் கூட்டணி உருவாகிறது\nசூர்யாவின் 37 வது படத்தை கேவி ஆனந்த் இயக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மோகன்லால், போமன் இராணி , சயிஷா,…\nசிம்புவுக்கு ஜோடியாகிறார் கீர்த்தி சுரேஷ்\nசிம்புவை வைத்து ஒரு புது படம் இயக்கப்போகிறார் வெங்கட் பிரபு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என…\n‘மன்மதன் 2’ படத்துக்கான வேலைகளை தொடங்கினார் சிம்பு \nஇயக்குநர் நடிகர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கான முதல்கட்ட வேலைகளை தொடங்கிவிட்டார் வெங்கட் பிரபு. இதன் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க…\n‘களவாணி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது \nவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘களவாணி’. ரொமாண்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப் படம், சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது.…\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nசர்க்கார் டீசர் அடுத்த வாரம் வெளியாகிறது\nசிம்புவின் சொத்துகளை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசர்கார் படத்தின் கதை என்னுடையது உதவி இயக்குநர் புகார்\nஅதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கும் ஒரு விரல் புரட்சி பாடலின் வரிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilfocus.com/ta/cinema/890", "date_download": "2018-10-16T02:28:26Z", "digest": "sha1:BLLJUZSPA7W4PKNGGFWNEVH3I33COVCO", "length": 4694, "nlines": 68, "source_domain": "tamilfocus.com", "title": "திருமண கோலத்தில் நடிகர் யோகிபாபு !!!!", "raw_content": "\nதிருமண கோலத்தில் நடிகர் யோகிபாபு \nநடிகர் யோகி பாபு தற்போத தமிழசினிமாவின் டாப் காமெடியன்களில் ஒருவர். இவர் தற்போது பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் திருமண கோலத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அது என்னவென்று விசாரிக்கையில் தான் தெரிந்தது அது சண்டி முனி என்ற படத்தின் ஸ்டில் என்று.\nமேலும் அவருடன் இருப்பவர் பிரபல நடிகை மனிஷா யாதவ் தான். இந்த படத்தின் ஹீரோ நட்டி என்கிற நட்ராஜ் தான்.நாளை துவங்கவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து 45 நாட்கள் பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது.\nமேலும் தமிழ் செய்திகளுக்கு ...\n6 மாதத்திற்கு சிவகார்த்திகேயன் யாரை தத்தெடுத்துள்ளார் தெரியுமா \nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா இங்கு தான் இருக்கிறாராம் \nஇது ஸ்ரீதேவியா இல்லை ஸ்ரீரெட்டியா \nபெண்ணாகவே மாறிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் \nசூப்பர் சிங்கர் வருவதற்கு முன்பே செந்தில் கணேஷ் ஹீரோ \nவிஜய்க்கு இந்த அடிப்படை கூட தெரியவில்லை \nபல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த முன்னணி இயக்குனர் \nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/08/16.html", "date_download": "2018-10-16T02:31:26Z", "digest": "sha1:VVF4AKZAKS3WLSK6D2PKLR4V6SOYKQU3", "length": 3073, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பெற்றோல் விநி­யோ­கத்­திற்கு தடை­யேற்­ப­டுத்­திய 16 பேருக்கு பிடி­யாணை", "raw_content": "\nபெற்றோல் விநி­யோ­கத்­திற்கு தடை­யேற்­ப­டுத்­திய 16 பேருக்கு பிடி­யாணை\nகொலன்­னாவ பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்­திற்கு எதிரில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டு தேசிய பாது­காப்பு மற்றும் பொது­மக்­க­ளுக்கு அழுத்தம் ஏற்­படும் வகையில் நடந்து கொண்­ட­தாக குற்றம் சுமத்­தப்­படும் பெற்­றோ­லிய தொழிற்­சங்க கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் உட்­பட 16 தலை­வர்­களை கைது செய்ய கொழும்பு மேல­திக நீதிவான் ரங்க திஸா­நா­யக்க நேற்று பிடியாணை பிறப்­பித்­துள்ளார்.\nபிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்­கிர­ம­சிங்­கவின் உத்­த­ர­வுக்கு அமைய கடந்த 26 ஆம் திகதி இவர்கள் 16 பேரும் வெலிக்­கடை பொலி­ஸாரின் பிணையில் விடு­விக்­கப்­பட்­டனர்.\nகுறித்த நபர்­க­ளுக்கு நீதி­மன்­றத்தில் ஆஜ­ராக வேண்டும் என்ற நிபந்­த­னையின் அடிப்­ப­டையில் பொலிஸார் பிணை வழங்­கி­யி­ருந்­தனர். எனினும் நேற்று அவர்கள் நீதி­மன்­றத்தில் ஆஜரா கவில்லை. இதன் காரணமாக நீதிவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_7.html", "date_download": "2018-10-16T02:36:51Z", "digest": "sha1:MA5U7GXD6BD47PFAM4FCLO5Q43F5VX5S", "length": 6532, "nlines": 46, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்கிசையில் ரோஹின்யா முஸ்லிம்களை, தங்கவைக்க ஏற்பாடு..?", "raw_content": "\nகல்கிசையில் ரோஹின்யா முஸ்லிம்களை, தங்கவைக்க ஏற்பாடு..\nஇலங்கையில் சட்ட விரோதளை குடியேற்றகாரர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரொஹிஞ்சா முஸ்லிம்களை வேறொரு இடத்தில் தங்க வைத்து பராமரிக்க ஐ.நா.அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் முன் வந்துள்ளது.\nஇவர்களுக்கு பிறிதொரு நாட்டில் புகலிடம் பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் அந்த அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமீரிகான சட்ட விரோத குடியேற்றகாரர் தடுப்பு முகாமில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்ட 30 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் 3 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nகொழும்புக்கு வெளியே கல்கிசை பகுதியில் இவர்களை தங்க வைத்து பராமரிப்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலய பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பொன்றும் இடம் பெற்றுள்ளது.\nவெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கா இதற்கு இணக்கம் தெரிவித்திருந்தாலும் அதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட வேண்டும் என இந்த விவகாரத்தில் குடிவரவு, குடியகல்வு தினைக்கள அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசட்ட விரோத குடியேற்றகாரர் தடுப்பு முகாமில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்ட 30 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nசட்ட விரோத குடியேற்றகாரர் தடுப்பு முகாமில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்ட 30 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஏற்கனவே மல்லாகம் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டளையின் படி மீண்டும் இவர்கள் எதிர்வரும் 17ம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருக்கின்றனர்.\nஅதற்கு முன்னதாக நீதிமன்ற அனுமதி கோரும் மனுவொன்றை தாக்கல் செய்யவிருப்பதாக உள்நாட்டு மனித உரிமைகள் அமைப்பான ஆர்.ஆர். ரி அமைப்பை சேர்ந்த மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்டின் கூறுகின்றார்.\nசுமார் 5 வருடங்களாக இந்தியாவில் ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பராமரிப்பில் புதுடெல்லியிலும் தமிழ்நாடு அதிராம்பட்டினத்திலும் இவர்கள் தங்கியிருந்துள்ளனர்.\nதமிழ் நாட்டிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் படகு மூலம் வேறொரு நாட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளை ஏப்ரல் 30ம் தேதி இலங்கை கடல் எல்லைக்குள் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/uk/03/180845?ref=category-feed", "date_download": "2018-10-16T01:28:03Z", "digest": "sha1:3TXEDBJNSJYI7A24RUGD7WTLPDIMJQQP", "length": 8261, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "தாயைப் போல சார்லட்! அரச குடும்பத்தின் அதிசய ஒற்றுமைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n அரச குடும்பத்தின் அதிசய ஒற்றுமைகள்\nகேட் மிட்டில்டன் தனது மகள் சார்லட்டும் தானும் ஒன்றாகவே காணப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்.\nதனது செல்ல மகளின் மீது வழக்கமான தாய்மார்கள் போலவே அரச குடும்பத்தை சேர்ந்த அவரும் தனிப் ப்ரியம் கொண்டுள்ளார்.\nDuchess of Cambridge ஆன கேட் மிட்டில்டனும் அவரது இரண்டாவது மகளான குட்டி இளவரசி சார்லட்டும் எல்லா அரச குடும்ப விழாக்களிலும் ஒன்றாகவே காணப்படுகின்றனர்.\nஇதில் என்ன அதிசயம் என்பவர்கள் அவர்கள் இருவரையும் சரியாக பார்க்கவில்லை என்றுதான் அர்த்தம்.\nகாரணம் வெளியுலகுக்கு வரும்போதெல்லாம் அம்மா கேட்டும் மகள் சார்லட்டும் ஒரே நிறத்தில் உடை அணிவதை வழக்கமாகவே கடைப்பிடிக்கின்றனர்.\nஅவர்களை அப்படி ஒரே நிறத்தில் பார்க்கும்போது அத்தனை அழகாகவும் வசீகரமாகவும் இருக்கிறது.\nநேற்று நடைபெற்ற troops of colour நிகழ்ச்சியிலும் கேட் மற்றும் சார்லெட் ஐஸ் ப்ளூ நிறத்தில் உடையணிந்திருந்தனர்.\nசார்லட்டிற்க்கு ஒரு வயதானது முதலே கேட் இதே போல ஒன்றாக ஒரே நிறத்தில் உடையணிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.\nமேலும் இளவரசர் ஹரி மற்றும் மேகன் திருமணத்திலும் அம்மாவும் மகளும் ஒரே நிறமான வெண்மையில் உடை அணிந்திருந்தனர்.\n2016இல் நடந்த அரச விழா மற்றும் 2017ல் நடந்த கிறிஸ்துமஸ் விழாவின் போதும் இவ்விருவரின் ஒரே நிற கோட்பாடுகள் பார்ப்பவரை கொள்ளை கொண்டது.\nகேட் மற்றும் சார்லட் ஆகிய இருவரின் மேலும் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T01:28:44Z", "digest": "sha1:2N5ZBMRVKBU7WXAYTULTN7L37NDUFR45", "length": 5244, "nlines": 98, "source_domain": "ta.wiktionary.org", "title": "சாயான்னம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமாலைவேளைகளில் நடத்தப்படும் பூசைகளுக்கும் சாயான்ன பூசை என்பர்...\nஆதாரங்கள் ---சாயான்னம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nதமிழில் கலந்துள்ள சமசுகிருதச் சொற்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 சனவரி 2014, 14:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/10/09021118/Matthew-Hayden-Cricketer-fractures-spine-in-surfing.vpf", "date_download": "2018-10-16T02:16:49Z", "digest": "sha1:2VZP3632ID4ZP7VTJ2XEFKA3LL3H6YRT", "length": 13367, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Matthew Hayden: Cricketer fractures spine in surfing accident || அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கினார், ஹைடன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜம்மு காஷ்மீர்: சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல், இரண்டு வீரர்கள் காயம்\nஅலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கினார், ஹைடன் + \"||\" + Matthew Hayden: Cricketer fractures spine in surfing accident\nஅலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கினார், ஹைடன்\nஅலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் விபத்தில் சிக்கினார்.\nபதிவு: அக்டோபர் 09, 2018 03:45 AM\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் விடுமுறையை கழிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் குயின்ஸ்லாந்து நகருக்கு சென்றுள்ளார். அங்குள்ள நார்த் ஸ்டிராட்புரோக் தீவுக்கு சென்ற ஹைடன் கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அடுக்கடுக்காக வந்த அலையில் சிக்கிக் கொண்ட ஹைடன் விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டார். அலையில் அடித்து செல்லப்பட்ட அவர் அருகில் உள்ள மணல் திட்டில் தள்ளப்பட்டார். தலை, முகம், கழுத்து மற்றும் முதுகு தண்டில் காயம் அடைந்து நகர முடியாமல் தவித்த ஹைடனை அரு கில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 46 வயதான ஹைடன் காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.\nஇது தொடர்பாக அவர் தனது பதிவில், ‘மிகப்பெரிய ஆபத்தில் இருந்து கடவுளின் அருளால் தப்பி இருக்கிறேன். அரை டஜனுக்கு அதிகமான ராட்சத அலைகள் அடுத்தடுத்து வந்ததில் சிக்கி இழுத்து செல்லப்பட்டேன். எலும்பு முறிவுகள் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கிய எனக்கு உதவியவர்களுக்கும், எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் மீண்டும் அலைச்சறுக்கு விளையாட்டுக்கு திரும்புவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\n1. திருச்சி விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்தை டெல்லி அதிகாரிகள் பார்வையிட்டனர்\nதிருச்சி விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்தை டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் பார்வையிட்டு, ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.\n2. ஜெர்மனியில் விமானம் மோதி 3 பேர் பலி\nஜெர்மனியில் விமானம் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\n3. கிரீஸ்: அகதிகளை ஏற்றி வந்த கார் விபத்து - 11 பேர் பலி\nகிரீஸ் நாட்டில் அகதிகளை ஏற்றி வந்த கார் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில் 11 பேர் பலியாயினர்.\n4. மோட்டார் சைக்கிள் மீது மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்: தம்பதி உள்பட 4 பேர் காயம்\nதிண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதி கார் பள்ளத்தில் பாய்ந்தது. இதில் தம்பதி உள்பட 4 பேர் காயமடைந்தனர்.\n5. திருச்சி விமான விபத்து: மத்திய குழுவினர் நாளை விசாரணை\nதிருச்சி விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மத்திய குழுவினர் நாளை வருகிறார்கள்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்\n2. வெஸ்ட் இண்டீஸ் அணியை 3–வது நாளிலேயே சுருட்டி 2–வது டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\n3. ‘ஆஸ்திரேலிய தொடரில் உமேஷ் யாதவ் இடம் பெறுவார்’ இந்திய கேப்டன் கோலி பேட்டி\n4. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம் கம்பீர் சதம் அடித்தார்\n5. ஐதராபாத் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; தொடரை 2-0 எனக் கைப்பற்றியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/18581-.html", "date_download": "2018-10-16T02:47:51Z", "digest": "sha1:GFEDDJW6MTUGIJ7WG5NG3BQLTA2GLO7Y", "length": 6643, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "இழந்த வயதை மீட்டுக் கொடுக்கும் HIIT உடற்ப்பயிர்ச்சிகள்! |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nஇழந்த வயதை மீட்டுக் கொடுக்கும் HIIT உடற்ப்பயிர்ச்சிகள்\nநடத்தல், ஓடுதல், சைக்கிள் ஒட்டுதல் முதலிய high-intensity interval உடற்ப்பயிர்ச்சிகள், 65 வயதிற்கு மேற்பட்டோரின் வயது முதிர்ச்சியைக் குறைக்கிறது என அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஆராய்ச்சியாளரான ஸ்ரீகுமரன் நாயர் என்பவர் கண்டுபிடித்துள்ளார். வெவ்வேறு வயதுக்குட்பட்ட பலரை 12 வாரங்கள் 72 மணிநேரங்கள் சோதித்ததில், இந்த உடற்ப்பயிர்ச்சிகள் உடலில் மூலக்கூறு அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தி, எலும்பு மற்றும் தசைகளுக்கு வலு சேர்க்கின்றன என அவர் நிரூபித்துள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி ஆலோசனை\nவிமானத்தை போல ரயிலிலும் கருப்பு பெட்டி\nபாலியல் தொல்லை வழக்கை வாபஸ் பெற்றார் நடிகை ராணி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n5. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n6. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n7. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nஇந்தோனேசியாவில் மத அவமதிப்பு செய்த இருவருக்கு பிரம்பு அடி\nடிரம்ப்பால் பதவி நீக்கப்பட்டார் இந்தியா வம்சாவளி வக்கீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/science/9365-.html", "date_download": "2018-10-16T02:45:20Z", "digest": "sha1:ME25DBF2L6MXB2LZ245C4NKU6FVEZTSU", "length": 6786, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "மெசஞ்சர் சாட்டுக்கு வருகிறது ஒரு புதிய ஆப்!! |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nமெசஞ்சர் சாட்டுக்கு வருகிறது ஒரு புதிய ஆப்\nவாடிக்கையாளர்களின் வசதிக்காக மெசஞ்சர் சாட் ஆப் ஒன்றை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களில் பலர் பழைய மாடல் போன்களை பயன்படுத்துவதால், மெசேஜ்களை சேகரிக்க போதிய இடம் இல்லாமலும், குறைந்த இன்டர்நெட் ஸ்பீட் காரணமாகவும் தங்களின் அப்ளிகேஷனை முழுமையாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாமல் போவது போன்ற குறைகளை போக்குவதற்காக இந்த புதிய ஆப்பை கொண்டு வர உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கென்யா, துனிஷியா, மலேசியா, இலங்கை, வெனின்சுவேலா ஆகிய நாடுகளில் இந்த 'மெசஞ்சர் லைட்' ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி ஆலோசனை\nவிமானத்தை போல ரயிலிலும் கருப்பு பெட்டி\nபாலியல் தொல்லை வழக்கை வாபஸ் பெற்றார் நடிகை ராணி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n5. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n6. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n7. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nஹைதியில் மணிக்கு 230km வேகத்தில் சூறாவளி\nவீழ்ந்தது நியூஸிலாந்து; நம்பர் ஒன் இடத்தை பிடித்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/science/technology/46241-mobile-journalism-and-mobile-journalists.html", "date_download": "2018-10-16T02:49:04Z", "digest": "sha1:MDGYPG24GW62WP4RVDXBFVRGHLY5PCPQ", "length": 14906, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "மோஜோ 22 | செல்பேசி இதழியல் இங்கே, இதழாளர்கள் எங்கே? | Mobile Journalism and Mobile Journalists", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nமோஜோ 22 | செல்பேசி இதழியல் இங்கே, இதழாளர்கள் எங்கே\nசெல்பேசி இதழியலின் சாத்தியங்களை களத்தில் உணர்ந்தவர் என்ற முறையில் அதன் தேவையை வலியுறுத்தி, இதழாளர்கள் இந்த இதழியல் முறையை அரவணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அழுத்தந்திருத்தமாக உணர்த்தும் வகையில் பெல்ஜியம் இதழாளரான நிக்கோலஸ் பெக்கட் (Nicolas Becquet) எழுதிய கட்டுரை இது:\nபாரீஸ் தாக்குதல்களுக்கு பிந்தைய ஊடக செய்தி வெளியீடு நீண்ட காலமாக நாம் அறிந்த விஷயத்தை நன்றாக வெளிச்சம் போட்டுக்காட்டியது. ஸ்மார்ட்போன்கள் ஒரு நிகழ்வை அவை நிகழும்போதே, எல்லா கோணங்களிலும் படம்பிடிக்க மகத்தானவை என்பதுதான் அது. இந்தப் புரட்சியில், இத்தகைய எளிதான செய்தி வெளியீட்டு முறையின் சாத்தியங்களை அறிந்திருந்தும் கூட, இதழாளர்கள் பின்தங்கியிருப்பதை அல்லது இல்லாமல் இருப்பதையும் இந்த நிகழ்வு உணர்த்தியது.\nசெல்பேசி பயனாளிகளுக்கு ஏற்ற செய்திகளை அளிக்க வேண்டும் என்பதில் செய்தி அறைகளில் இப்போது ஒத்த கருத்து ஏற்பட்டிருந்தாலும் கூட, ஸ்மார்ட்போன் சாதனத்தில் செய்திகளை தயாரிப்பது என்று வரும்போது நிலைமை வேறாக இருக்கிறது.\nநான்கு ஆண்டுகளுக்கு முன் ஸ்மார்ட்போனில் வீடியோவை பதிவு செய்து எடிட் செய்வது என்பது கொஞ்சம் ரிஸ்க்கான பரிசோதனை. ஆனால் இன்று தொழில்நுட்ப முன்னேற்றம் இதை மாற்றியுள்ளது. செல்பேசியின் செயல்திறன், 4ஜி சேவை, 4 கே வீடியோ, நீண்ட பேட்டரி, நேர்த்தியான செயலிகள், தொழில்முறை தரம், செல்பேசி விநியோகத்திற்கான பிரத்யேக கோப்பு முறைகள் ஆகியவை இதற்கு வழி செய்துள்ளன.\nபடம் பிடிப்பது, எடிட் செய்வது, நேரலை காட்சிகளை வெளியிடுவது ஆகியவை குழந்தை விளையாட்டாக ஆகியிருக்கிறது. இதற்கு குறைந்தபட்ச தயாரிப்பே தேவை. இருப்பினும், குறைந்தபட்சம் பிரெஞ்சு ஊடகத்திலேனும் இதற்கான உதாரணங்கள் குறைவாகவே உள்ளன. (இந்தக் கருத்து இந்திய ஊடகங்களுக்கும் பொருந்தும் எனலாம்).\nசெல்பேசி இதழியல் என்றால் என்ன\nசெல்பேசி இதழியல் என்பது, களத்தில் நடக்கும் நிகழ்வுகளை, எளிதாகவும், விரைவாகவும் படம் பிடித்து வெளியிட ஸ்மார்ட்போன்கள், செயலிகள், சமூக வலைப்பின்னல் சேவைகள் மற்றும் இணைய வசதி ஆகியவை இணைந்து அளிக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதாகும்.\nஸ்மார்ட்போன்கள் அளிக்கும் சுதந்திரம், கதைகளைச் சொல்ல புதிய வழிகளை கண்டடைய நம்முடைய படைப்பூக்கம் மற்றும் திறமைக்கு சவாலாக அமைகிறது. வழக்கமான வீடியோ பதிவுகள் துவங்கி, நிகழ்வுகளை சிறு பகுதிகளாக செய்தியாக்குவது வரை மற்றும் நேரலை என செல்பேசி வடிவம் பலவிதமான வாய்ப்புகளை வழங்குகிறது.\nமோஜோவின் மையமாக செல்பேசி விளங்கினாலும், கோ புரோ கேமரா, 360 கோண கேமரா மற்றும் டிரோன்களும் இதில் அடங்கும்.\nசெய்தி நிகழ்வில், தங்கள் இருப்பை சாதகமாக்கிக் கொண்டு வீடியோ எடுக்க, படம் எடுக்க, ஒலிப்பதிவு செய்ய அல்லது நேரலை செய்ய விரும்புகிறவர்களுக்கானது செல்பேசி இதழியல். உள்ளூர் செய்தியாளர் முதல் வீடியோ இதழாளர்கள் வரை எல்லோரும் செல்பேசி இதழியலுக்கான சாதனங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nசெல்பேசி வைத்திருக்கும் இதழாளரால் தொலைக்காட்சி ஒளிபரப்பு தரத்திலான பதிவை உருவாக்க முடியாதுதான். ஆனால், இது நோக்கம் அல்ல. செல்பேசி இதழியல் என்பது அதிக செலவு இல்லாமல், லேசான கருவுகளுடன், ஒலி மற்றும் ஒளி சார்ந்த உள்ளடக்கத்தை உருவாக்க வழி செய்யும் சார்பு செயல்பாடாகும்.\nஆனால், சமீபத்திய ஐபோன், தொழில்முறை உபகரணங்கள், செயலிகள் ஆகியவை எந்தத் தொழில்முறை இயக்குனர் அல்லது ஆவணப்பட இயக்குனருக்கு கைகொடுக்கும்.\nதொழில்நுட்பம் தயாராக இருக்கிறது. சரியான புரிதலுடன் இதை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.\n... மோஜோவில் இன்னும் மூழ்குவோம் ...\n- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com\nமுந்தைய அத்தியாயம்: மோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nரெட் அலெர்ட் குறித்து அச்சம் தேவையில்லை: வானிலை ஆய்வு மைய இயக்குநர்\nமீண்டும் மோடி ஆட்சி தான்: லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு\nமறக்கப்படும் கருணாநிதி... கண்டுகொள்ளாத தி.மு.க\nமோஜோ 23 | அகதிகள் வலியை உணர வைத்தவர்\nமோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்\nஇந்த போன்களில் இனி வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது\nமோஜோ 20 | ஐபோன் நிருபர் அகஸ்டீன்\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n5. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n6. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n7. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nஅதிரடி ஆஃபர்... ரூ.8000 விலை குறைகிறது OnePlus 6\nஸ்ரீநகரில் தேசிய மாநாட்டுக்கட்சி ஊழியர்கள் இருவர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5124&id1=62&issue=20181001", "date_download": "2018-10-16T01:56:22Z", "digest": "sha1:JTD7JAYPROIHY3PSUBRUHO5Y5ZGTYA77", "length": 18335, "nlines": 42, "source_domain": "kungumam.co.in", "title": "வெற்றிக்கு தடை பொருட்டல்ல - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபல்வேறு துறைகளில் பெண்கள் தனக்கான தனித் தன்மையை நிரூபித்து வருகிறார்கள் என தினம் ஒரு செய்தியை நாம் பார்க்கும் அதேவேளையில், திருமணம், குழந்தை என்றானபின் தங்கள் கனவுகளை தொலைத்து, வீட்டு வேலைகளில் முடங்கிக் கிடக்கும் நிலையும் சில பெண்களுக்கு ஏற்படத்தான் செய்கிறது. அத்தகைய பெண்களுக்கு வீட்டிலிருந்தபடியே வருமானத்திற்கான வழியினைச் சொல்கிறார் ஆடை வடிவமைப்புத் துறையில் முக்கியமாக திருமணப் பெண்களுக்கான ஜாக்கெட்டுகளை வடிவமைத்து உருவாக்கி வரும் மினாலியா குரூப் ஆஃப் நிறுவனத்தின் இயக்குனர் மஞ்சு மணிபிரகாஷ்.அவரது அனுபவம், அவர் கடந்து வந்த பாதையை பற்றி கேட்டபோது, குழந்தைகள், குடும்பம் என்கிற சூழலை சமாளித்து தனக்கான துறையை எப்படித் தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெற்றார் என்பதை நம்மிடம் பேசத் துவங்கினார் மஞ்சு.\n“என்னுடைய தாய்மொழி தெலுங்கு. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். சிறு வயதில் இருந்தே ஆடைகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். எனக்கு எப்போதும் ஆடை தேர்வு குறித்த ஆர்வம் அதிகம் இருக்கிறது என நண்பர்களும் உறவினர்களும் சொல்வார்கள். குறிப்பாக பெண் குழந்தைகளின் வித்தியாசமான ஆடைகளைப் பார்த்தால் அது குறித்து விசாரிப்பேன். என் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் என்னிடம் ஃபேஷனாய் உடை அணிவது குறித்து ஆலோசனை கேட்பார்கள். அந்த அளவிற்கு எனக்கு ஆடைகள் மீது மிகப்பெரும் ஆர்வமே உண்டு.\nசென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முடித்தேன். கல்லூரியில் படிக்கும்போதே மணிபிரகாஷை காதலித்தேன். முதலில் எங்கள் காதலுக்கு எதிர்ப்பிருந்தது. பின்பு இரு வீட்டார் சம்மதிக்க எங்கள் திருமணம் நடைபெற்றது. முதல் பெண் குழந்தை மினாலியா பிறந்தாள். அதற்குப் பிறகு வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வரத் தொடங்கியது. மினாலியாவின் முதல் பிறந்த நாளுக்கு, அவளுக்கு வித்தியாசமான உடையினை எடுக்க நினைத்து, சென்னையின் பெரும்பாலான இடங்களுக்கு சென்று தேடியும் நான் மனதில் நினைத்து எதிர்பார்த்தது போன்ற உடை அவளுக்கு கிடைக்கவில்லை.\nவிளைவு, நானே அவளுக்கான உடையினை வடிவமைத்து தயாரிக்கலாம் என்று முடிவு செய்தேன். ஃப்ராக் போன்ற உடை ஒன்றை வடிவமைத்து தைத்து அணிவித்து என் மகளை அழகு பார்த்தேன். அதுதான் என்னுடைய முதல் வேலைப்பாடு. அதன்பின் எனது இரண்டாவது மகன் கிரதேவ் பிறந்தபின், பணிகள் அத்தனையையும் அப்படியே ஒதுக்கிவிட்டு குடும்பத்தையும் குழந்தைகளையும் முழுமையாகப் பார்த்துக்கொண்டேன். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வயது வரை என் ஆர்வத்தை அடக்கி வைத்து காத்திருந்தேன். அந்த இடைப்பட்ட காலத்தில் ஆடைகள் குறித்து பல்வேறு விஷயங்களையும், அதன் நுணுக்கங்களை ஒவ்வொரு கடையாக ஏறியிறங்கித் தெரிந்து வைத்துக் கொண்டேன்.\nதுவக்கத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நானே உடைகளை டிசைன் செய்து, அதை வெளியில் தைக்கக் கொடுத்து பெற்றுக்கொடுப்பேன். இந்தப் பணி எனக்கு மிகப்பெரும் உதவியாய் இருந்தது. கொஞ்ச நாளில் வீட்டில் இருந்தவாறே டெய்லரிங் கற்றுக்கொண்டேன். என் ஆர்வத்தை அறிந்த என் கணவர், தையல் மெஷின் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். தொடர்ந்து வடிவமைத்த ஆடைகளை நானே தைக்கத் தொடங்கினேன். வீட்டில் சிறிய இடம் ஒன்றை ஒதுக்கி அதில் ஆடை தயாரிப்புப் பணிகளை ஆரம்பித்தேன். எனது தயாரிப்பு பணிகள் வீட்டிலேயே இருந்ததால் குழந்தைகளையும் என்னால் கவனிக்க முடிந்தது. எத்தனை பணிச்சுமை இருப்பினும் குழந்தைகளை கவனிப்பதில் மிகவும் கவனமாய் இருப்பேன்.\nஒரு மெஷினோடு துவங்கிய என் தொழிலை அடுத்த இரண்டு ஆண்டிற்குள்ளேயே நான்கு மெஷினை நிறுவும் அளவிற்கு நகர்த்தினேன். எனக்கென்று டெய்லர், மாஸ்டர், எம்ப்ராய்டர் என குழுவை மிகவும் விரைவாய் உருவாக்கினேன். துவக்கத்தில் நஷ்டம் எதுவுமின்றி போட்ட முதலீடு மட்டுமே கிடைத்தது. இச்சூழலை புரிந்துகொள்ளாத நபர்களாக இருந்திருந்தால், வேறு வேலை பார்க்கலாம் அல்லது குழந்தைகளை பார்த்துக்கொண்டு வீட்டை கவனி என்று அசால்டாகச் சொல்லியிருப்பார்கள். ஆனால் என் கணவர் எனக்கு முழு ஒத்துழைப்பாகச் செயல்பட்டார். விளைவு சிறியதாக தொடங்கப்பட்ட என்னுடைய தொழில் ‘மினாலியா ஃபேஷன்’ என்கிற நிறுவனமாக மாறியது. சென்னையில் இயங்கும் பல ஃபேஷன் டிசைனிங் நிறுவனத்தில் அதன் நிறுவனர் பெரும்பாலும் ஆணாக இருப்பார். அவருக்குக் கீழ் வேலை செய்கிறவர்கள் வேண்டுமானால் பெண்களாக இருப்பார்கள். காரணம் குடும்பச்சூழல் மற்றும் குழந்தைகள். இதன் காரணமாகவே பெண்கள் அடுத்தகட்ட நகர்வை நோக்கி நகரமுடியாமல் தடைபட்டுப் போகிறார்கள். துணிந்து செயலில் இறங்குவதற்கு குடும்பத்தில் இருப்போரின் பங்களிப்பு மிகமிக முக்கியம்.\nஎன் தொழில் எந்தவிதத்திலும் என் குடும்ப வாழ்க்கையை பாதிக்கவில்லை. குடும்பம், குழந்தைகளோடு நேரத்தை செலவிடுவதற்கான நேரத்தையும் நானே ஒதுக்கிக்கொள்வேன். வீட்டில் இருந்துகொண்டே சிறு தொழிலாக செய்வதற்கு பெண்களுக்கு ஏற்ற துறை இந்த ஃபேஷன் டிசைனிங் என்று ஆணித்தரமாக சொல்லலாம்.பெரும்பாலான பொட்டிக்(boutique) கடைகளுக்கு செல்கிறவர்கள், நேரடியாக டிசைனர்களைச் சந்திக்கின்ற வாய்ப்பு பெரும்பாலும் கிடைப்பதில்லை என்கிறார்கள். விளைவு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்ற விருப்பத்தில் டிசைனிங் உடைகள் கிடைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது. இந்த நிலையிலிருந்து நான் சற்றே வேறுபட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதே சமயம் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான உடை மீது அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன்.\nபெரும்பாலும் திருமண ஜாக்கெட்டுகள்தான் நேர்த்தியான வடிவமைப்பில், தரமாக கிடைப்பதில்லை என அறிந்து கொண்டேன். சேலையின் விலையை விட ஜாக்கெட்டின் விலை அதிகமாக இருந்தது. நான் அதில் தனித்துவமாய் திகழ வேண்டும் என முடிவு செய்தேன். எனவே நல்ல டிசைன்களாக வடிவமைத்து ஜாக்கெட்டுகளைத் தயார் செய்யத் தொடங்கினேன். என்னிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் ஆர்டர்களை குறிப்பிட்ட தேதிக்குள் முடித்துக் கொடுத்து விடுவேன். ஒரு திருமண ஜாக்கெட்டை தயார் செய்ய 15 நாட்கள் இடைவெளி எடுத்துக்கொள்வேன். என்னுடைய வேலை தரமாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் நல்ல டிசைனாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாய் இருப்பேன். என் வேலையில் வாடிக்கையாளர்கள் திருப்தி அடையவேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் தரத்திலும் வேலையிலும் சமரசம் இல்லாமல் செயல்படுவதே எனது வெற்றிக்குக் காரணம்.\nஎன்னுடைய மகள் நிலானியை வைத்துதான் நான் பல ஆடைகளை உருவாக்க கற்றுக்கொண்டேன். குழந்தைகளுக்கு நானே என் கைப்பட ஆடைகளை வடிவமைத்து அதை நானே தைத்துக் கொடுக்கிறேன். இது எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொழிலாக இருக்கிறது. எனது தொழிலை நான் ரொம்பவே நேசித்து, ரசித்துச் செய்கிறேன். இதுவும் எனது வெற்றிக்கு முக்கியக் காரணம். சிறிய அளவில் தொடங்கிய என் தொழில் இன்று வளர்ந்து லாபம் லட்சத்தை தொட்டு நிற்கிறது. துவக்கத்தில் ஏற்படும் சருக்கல்களைக் கண்டு மனம் தளராமல் தொடர்ந்து பெண்கள் இயங்க வேண்டும். அதுவே நிலையான வெற்றியை பெற்றுத்தரும். இன்னும் நிறைய பெண்கள் இந்த ஃபேஷன் டிசைனிங் துறைக்கு வரவேண்டும். குடும்பத்தில் உள்ளவர் களும் பெண்களை வீட்டு வேலை செய்பவர்களாகவும், குழந்தைகளை மட்டும் பராமரிப்பவர்களாகவும் பார்க்காமல் அவர்களின் திறமையை உணர்ந்து கைகொடுக்க வேண்டும்” என்றார். உணவுக்கு அடுத்து மனிதன் தேடுவது உடைதானே.\nநீராலானது இவ்வுலகு01 Oct 2018\nப்ரியங்களுடன் 01 Oct 2018\nஎக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்01 Oct 2018\nமழைக்கால மருந்து01 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ohotoday.com/tag/abj-abdulkalam/", "date_download": "2018-10-16T01:56:16Z", "digest": "sha1:JZURDPMMAB3HNMWG5YSYR7R2KP53POTP", "length": 2829, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "ABJ Abdulkalam | OHOtoday", "raw_content": "\nஅனைத்து செய்தி ஊடகங்களும் ABJ அப்துல் கலாம் அவர்களின் மரணத்தை உறுதி படுத்தியது\nஅவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15,1931- சூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராகபணியாற்றிய இந்தியஅறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் உள்ளஇராமேஸ்வரம் tஎன்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும்மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில்விண்வெளி பொறியியலும் படித்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்குமுன், அவர்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO)இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=454&Itemid=84", "date_download": "2018-10-16T02:28:13Z", "digest": "sha1:BUKSNGXJIPNBH2QY3AQGZBQ3CSEIFR74", "length": 19210, "nlines": 73, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் வட்டம்பூ வட்டம்பூ - 06\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஇக்கரையிலிருந்த ஆட்காட்டிப் பறவைகள் சேனாதியின் வரவுகண்டு கலைந்து எழுந்து அவனுக்கு மேலாக வட்டமிட்டுப் பறந்தன. அவை எழுப்பிய குரல் அவனுக்கு அன்று ஏனோ மிகவும் சோகமானதாக இருந்தது. வழமையாக, அவற்றையும் அவற்றின் குச்சிபோன்ற மெல்லிய கால்களையும் காண்கையில் அவனுக்குச் சிரிப்பு வருவதுண்டு. ஏனெனில், அவை நித்திரைக்குச் செல்கையில் தரையில் முதுகை வைத்துப் படுத்து மேலே வானை நோக்கிக் கால்களை வைத்துக் கொள்ளுமாம். ஏனெனில் தற்செயலாக வானம் இடிந்து வீழ்ந்தால் தாங்கிக் கொள்ளலாமே என்றுதானாம்\nஆனால் இன்று அவனுக்கு அந்தக் கதை நினைவுக்கு வரவுமில்லை, அவன் மனதுக்குள் சிரிக்கவுமில்லை. மாறாக, அவை எழுப்பிய குரல் அவனுக்குச் சோகம் தோய்ந்ததாகத் தோன்றியது. அவன் இதயத்தில் நந்தாவின் பிம்பம் பதிந்த இடத்திலிருந்து ஊமைக் கீதமாக ~நந்தா நீ என் நிலா.. நிலா| என்ற பாடலே சோகத்தில் தோய்ந்து ஒலித்தது.\nஅவன் நடந்து பரவைக் கடலைக் கடந்து குமுளமுனையை அடைந்தபோது, அங்கு கரையோர மேட்டில் அமைந்திருந்த கொட்டுக் கிணற்றடிப் பிள்ளையார் கோவில் முன்றலில், அவனுடைய கல்லூரியில் அடவான்ஸ் லெவல் படிக்கும் காந்தி, கையில் ஏதோ புத்தகம் ஒன்றுடன் அமர்ந்திருந்தான். அவனைக் கண்டு விலகிப் போய்விட சேனாதி எண்ணியபோது, காந்தி அவனைக் கண்டுகொண்டு தன்னிடம் அழைத்தான்.\n.. பஸ் இப்பதான் செம்மலைக்குப் போகுது. அது திரும்பிவர இன்னும் ஒரு மணித்தியாலம் கிடக்குது.. வா.. நடந்த களையாற இதிலை இரு.. நடந்த களையாற இதிலை இரு\nகாந்தி, ஆசிரியர் கே. பானுதேவனின் பிரியத்துக்கு உகந்த மாணவன். சிவந்த மெல்லிய உடல், எப்போதும் ஒளிரும் தீட்சண்யமிக்க விழிகள். எப்போதும் எதையாவது படித்துக் கொண்டிருப்பான். அல்லது சிந்தித்துக் கொண்டிருப்பான்.. பேசினால், இன்றைய நாட்டுப் பிரச்சனைகள், சமுதாய முன்னேற்றம் என்றெல்லாம் பேசுவான். அவனோடு கூட இருக்கவே சேனாதிக்குச் சங்கடமாக இருக்கும். காந்தி சொல்வதில் இவனுக்கு அக்கறையுமில்லை, அவன் சொல்பவை இவனுக்குப் புரிவதுமில்லை. எனவே, இவனிடமிருந்து எப்படிக் கழற்றிக் கொள்வது என்று சங்கடப் பட்டுக்கொண்டே அவனருகில் உட்கார்ந்தான் சேனாதி.\n.. சனி ஞாயிறிலை பாடப் புத்தகங்கள் படிக்கிறியோ.. ஓமோம் உனக்கு மாடும் காடுந்தான் பெரிசு.. ஓமோம் உனக்கு மாடும் காடுந்தான் பெரிசு.. அப்பிடியில்லை எண்டால் சினிமாப் பாட்டு.. அப்பிடியில்லை எண்டால் சினிமாப் பாட்டு.. சே.. இந்தக் காலத்துப் பொட்டையளும் பொடியங்களும் நாள் முழுக்க சினிமாப் பாட்டுக் கேக்கிறதுதான் வேலை.. உனக்குத் தெரியுமேர் நீரோ எண்ட ராசா தனது ரோமாபுரி பத்தி எரியேக்கை அதைப் பாத்துக்கொண்டு வயலின் வாசிச்சானாம்.. அதுபோலத்தான் நீங்கள் எல்லாரும்.. அதுபோலத்தான் நீங்கள் எல்லாரும்..\" காந்தி படபடவெனப் பேசினான்.\nசேனாதியின் சங்கடத்தைப் புரிந்துகொண்டது போன்று காந்தி இப்போது சற்றுத் தணிந்து பேசினான்.\n'எங்களுக்கு கே.பி போல ஒரு வாத்தியார் வந்தது நாங்கள் செய்த பெரிய புண்ணியம் சேனாதி.. ம்ம்.. உனக்கென்ன பதினாறு வயசுதானே.. ம்ம்.. உனக்கென்ன பதினாறு வயசுதானே.. அதோடை உன்ரை கொம்மா உன்னை நெடுக ஆண்டாங்குளத்திலை விட்டுத் தீவுப் பசுக் கண்டாக்கிப் போட்டா.. அதோடை உன்ரை கொம்மா உன்னை நெடுக ஆண்டாங்குளத்திலை விட்டுத் தீவுப் பசுக் கண்டாக்கிப் போட்டா.. எங்கடை சனத்துக்கும், நாட்டுக்கும் வருங்காலத்திலை எவ்வளவு பெரிய பிரச்சனையள் வரப்போகுது தெரியுமே.. எங்கடை சனத்துக்கும், நாட்டுக்கும் வருங்காலத்திலை எவ்வளவு பெரிய பிரச்சனையள் வரப்போகுது தெரியுமே அதுக்கு கே.பி சொல்லுமாப்;போலை நாங்கள் இளம் ஆக்கள்தான் ஒற்றுமையாய் உழைக்கவேணும் அதுக்கு கே.பி சொல்லுமாப்;போலை நாங்கள் இளம் ஆக்கள்தான் ஒற்றுமையாய் உழைக்கவேணும்\" காந்தியின் பேச்சு; மீண்டும் சூடேறிக் கொண்டிருக்க, சேனாதியின் நினைவு அவனையுமறியாமல் வழுக்கியது. அவனுடைய பார்வை எதிரே விரிந்து கிடந்த பரவைக் கடலுக்கும் அப்பால் தெரிந்த ஆண்டாங்குளத்துப் பனைகளின் மேல் பதிந்திருந்தது. நந்தாவின் நினைவுடன், ஆச்சி, சிங்கராயர், உடும்பு ஆகியவை சங்கிலித் தொடராக வரவே, அவன் சடாரென எழுந்து, 'காந்தி\" காந்தியின் பேச்சு; மீண்டும் சூடேறிக் கொண்டிருக்க, சேனாதியின் நினைவு அவனையுமறியாமல் வழுக்கியது. அவனுடைய பார்வை எதிரே விரிந்து கிடந்த பரவைக் கடலுக்கும் அப்பால் தெரிந்த ஆண்டாங்குளத்துப் பனைகளின் மேல் பதிந்திருந்தது. நந்தாவின் நினைவுடன், ஆச்சி, சிங்கராயர், உடும்பு ஆகியவை சங்கிலித் தொடராக வரவே, அவன் சடாரென எழுந்து, 'காந்தி செல்வன் ஓவசியர் வீட்டை உடும்பு குடுக்கோணும் செல்வன் ஓவசியர் வீட்டை உடும்பு குடுக்கோணும்... நான் வாறன்\" என விடை பெற்றபோது, 'ம்ம்... நான் சொன்னதுகளை மறந்து போடாதை... நான் வாறன்\" என விடை பெற்றபோது, 'ம்ம்... நான் சொன்னதுகளை மறந்து போடாதை இன்னும் ஆறேழு மாதத்திலை எலெக்சன் வருகுது இன்னும் ஆறேழு மாதத்திலை எலெக்சன் வருகுது\" என மனமின்றி விடை கொடுத்தான் காந்தி.\nஅவன் குமுளமுனைச் சந்திக்கு அருகாமையில் இருந்த செல்வன் ஓவசியரின் குவாட்டர்சுக்கு வந்தபோது அங்கு கணுக்கேணி லோயர் சங்கரலிங்கம், தண்ணிமுறிப்பால் வந்த களையாறச் சைக்கிளைப் பிடித்தவண்ணமே செல்வன் ஓவசியருடன் சுவாரஷ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார். அவரை லோயர் என்றுதான் சிநேகிதர்கள் அன்புடன் அழைப்பர். விவாதம் என்று வந்தால் விட்டுக் கழரவே மாட்டார் மனுஷன்.\n ஏன் இன்னமும் எமது கிராமத்து மக்கள் முன்னேறவில்லை என்பதுதானே உமது வினா.. நல்லது.. காரணம் வேறு என்ன குடிதான் காரணம் லோயர்.. நம்மூர் பெருங்குடிமக்கள் முன்னேற்றமடையாததற்குக் காரணம் குடியேதான்\n... நன்றாகக் கவனியும்... நம்முடைய மக்கள் குழந்தை பிறந்தால் சந்தோஷத்தில் குடிப்பார்கள். பிள்ளை செத்துப் போனால் துக்கத்தில் குடிப்பார்கள்... வயல் நன்றாக விளைந்தால் மகிழ்ச்சியில் குடிப்பார்கள்... அதுவே விளையாமல் செத்துப்போனால் அந்தக் கவலையில் குடிப்பார்கள்... அதுவே விளையாமல் செத்துப்போனால் அந்தக் கவலையில் குடிப்பார்கள் சண்டை பிடிக்க வேண்டுமானால் குடித்துவிட்டுத்தான் சண்டைக்குப் போவார்கள்... சரி விடும் சண்டை பிடிக்க வேண்டுமானால் குடித்துவிட்டுத்தான் சண்டைக்குப் போவார்கள்... சரி விடும்... சமாதானமாய்ப் போவதற்கும் இரண்டு போத்தல் உடைத்து வைத்துக் கொண்டுதான் சமாதானமாகின்றனர்... சமாதானமாய்ப் போவதற்கும் இரண்டு போத்தல் உடைத்து வைத்துக் கொண்டுதான் சமாதானமாகின்றனர்\" என்ற ஓவசியரைக் குறுக்கிட்டு 'உண்மை\" என்ற ஓவசியரைக் குறுக்கிட்டு 'உண்மை உண்மை\" என ஏதோ சொல்வதற்கு முனைந்தார் லோயர்.\nஆனால் ஓவசியர் செல்வனா விடுபவர் 'கொஞ்சம் பொறும் லோயர்... இன்னும் இருக்கின்றது கேளும் 'கொஞ்சம் பொறும் லோயர்... இன்னும் இருக்கின்றது கேளும்... இவர்கள் தங்கள் மாடு காணாமற் போனால் கவலையில் குடிப்பார்கள்... பின்பு தற்செயலாக அந்த மாடு அகப்பட்டுவிட்டால் சந்தோஷத்தில் அதற்கும் குடிப்பார்கள்... இவர்கள் தங்கள் மாடு காணாமற் போனால் கவலையில் குடிப்பார்கள்... பின்பு தற்செயலாக அந்த மாடு அகப்பட்டுவிட்டால் சந்தோஷத்தில் அதற்கும் குடிப்பார்கள் என்ன\" தன்னைத் தானே மெச்சிக் கொண்ட செல்வன் ஓவசியர், ஏதோ சொல்ல வாயெடுத்த லோயரைப் பேசவிடாது தடுத்து, 'இன்னுமொன்று லோயர்... இப்படிக் குடிப்பவர்கள், ஏனடா இப்படி எப்போதுமே குடிக்கின்றோம் என்ற கவலையிலும் குடிக்கின்றார்கள்... இப்படிக் குடிப்பவர்கள், ஏனடா இப்படி எப்போதுமே குடிக்கின்றோம் என்ற கவலையிலும் குடிக்கின்றார்கள்... நான் சொல்கின்றேன் லோயர்... நான் சொல்கின்றேன் லோயர் நம் மக்கள் தப்பித்தவறிக் குடிப்பழக்கத்தை ஒருநாள் நிறுத்திவிட்டாற்கூட அந்த வெற்றியையும் குடித்தேதான் கொண்டாடுவார்கள் நம் மக்கள் தப்பித்தவறிக் குடிப்பழக்கத்தை ஒருநாள் நிறுத்திவிட்டாற்கூட அந்த வெற்றியையும் குடித்தேதான் கொண்டாடுவார்கள்\" என ஆர்ப்பாட்டமாகக் கூறிவிட்டு கண்ணில் நீர் வரும்வரை அட்டகாசமாகச் சிரித்தார் செல்வன் ஓவசியர். லோயர் சங்கரலிங்கத்தின் சிரிப்பும் அடங்க வெகுநேரமாயிற்று.\nஇவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு நின்ற சேனாதியை அப்போதுதான் செல்வன் ஓவசியர் கண்டார். 'என்ன மருமகப் பயலே எனது இனிய நண்பர் சிங்கராயர் எதாவது மாமிசம் கொடுத்து அனுப்பினாரா எனது இனிய நண்பர் சிங்கராயர் எதாவது மாமிசம் கொடுத்து அனுப்பினாரா\" என்று கேட்டபோது சேனாதி பன்பைக்குள்ளிருந்து உடும்பை எடுத்துக் கொடுத்தான். செல்வன் ஓவசியர் அகமும் முகமும் மலர, 'அருமை\" என்று கேட்டபோது சேனாதி பன்பைக்குள்ளிருந்து உடும்பை எடுத்துக் கொடுத்தான். செல்வன் ஓவசியர் அகமும் முகமும் மலர, 'அருமை அருமை இன்றிரவே ஒரு அரைப்போத்தல் அருந்திவிட்டு இங்கிதமாக அம்பாளிப்போம் நீரும் என்னுடன் கலந்து கொள்வீரா லோயர் நீரும் என்னுடன் கலந்து கொள்வீரா லோயர்\" என்றபடியே லோயரைப் பார்த்தார். 'எனக்கு வேறை வேலை கிடக்குது\" என்றபடியே லோயரைப் பார்த்தார். 'எனக்கு வேறை வேலை கிடக்குது நான் வாறன்\" எனச் சொல்லிவிட்டு, லோயர் சங்கரலிங்கம் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.\nசேனாதியும் செல்வன் ஓவசியரை நினைத்துச் சிரித்துக் கொண்டே பஸ் தரிப்பிடத்தை நோக்கி நடந்தான்.\nவட்டம்பூ - 20 - 21 -\nநிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01\nநிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02\nநிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03\nஇதுவரை: 15455152 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/08/2.html", "date_download": "2018-10-16T01:20:10Z", "digest": "sha1:UFK5DR246F65FZN5J6PIBWEKBUDXYV4E", "length": 4125, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரூபா 2 மில்லியன் செலவில் மில்லத் வித்தியாலயத்திற்கு வேலைத்திட்டம் பார்வையிடும் ஷிப்லி", "raw_content": "\nரூபா 2 மில்லியன் செலவில் மில்லத் வித்தியாலயத்திற்கு வேலைத்திட்டம் பார்வையிடும் ஷிப்லி\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்திற்கான அபிவிருத்தி மற்றும் திருத்த வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.\nஇதற்கென கிழக்கு மாகாண சபையினூடாக சுமார் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மிக நீண்ட காலமாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட மில்லத் வித்தியாலயத்தின் ஆராதனை மண்டபத்திற்கான திருத்த வேலைகள் மற்றும் சுவர்களுக்கான வர்ணம் பூசும் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nநடைபெற்றுவரும் இவ்அபிவிருத்திப் பணிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் நேரில்சென்று பார்வையிட்டார். இதன்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்திக்குழு உறுப்பினர்களை சந்தித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் பாடசாலையின் மேலதிக தேவைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டார்.\nஇதற்கமைவாக எதிர்காலத்தில் இப்பாடசாலைக்கு தேவையான மேலும் பல அபிவிருத்திப் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yarlosai.com/category/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-16T02:22:46Z", "digest": "sha1:W6BZ245NV5SMTHIFL2NIMFC3C5XZUBOV", "length": 24981, "nlines": 239, "source_domain": "yarlosai.com", "title": "சனி பெயர்ச்சி பலன்கள் Archives | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்றைய ராசி பலன் (20-07-2018)\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nபிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nநாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nசல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nHome / சனி பெயர்ச்சி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் – மேஷம் (2017-2020)\nநட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மேஷ இராசி வாசகர்களே, நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். கிரகநிலை: இதுவரை உங்களது அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி பாக்கிய ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் தைரிய வீரிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் ரண ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பண வரவால் …\nசனி பெயர்ச்சி பலன்கள் – ரிஷபம் (2017 – 2020)\nஅனைவரையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான காரியங்களையும் திட்டமிட்டு வெற்றியாக முடியும் சக்தி கொண்டவர்களே, நீங்கள் மிகவும் மன உறுதி உடையவர். எடுத்த வேலையை சரியாக முடிக்கும், எடுத்த முடிவில் மாறாமல் இருக்கும், யாரையும் சாராமல் தனதுழைப்பால் முன்னேறும் ரிஷப இராசி வாசகர்களே.., கிரகநிலை: இதுவரை உங்களது களத்திர ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி அஷ்டம ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் …\nசனி பெயர்ச்சி பலன்கள் துலாம் – (2017 – 2020)\nவெள்ளை மனம் கொண்டு எளிதில் யாரையும் எதிலும் நம்பி விடும் பழக்கம் உடைய துலா ராசி அன்பர்களே, அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை கடைபிடியுங்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும். கிரகநிலை: இதுவரை உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி தைரிய வீரிய ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், எழாம் …\nசனி பெயர்ச்சி பலன்கள் – மிதுனம் (2017 – 2020)\nஎடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் மிதுன இராசி அன்பர்களே பணப்புழக்கம் தங்களிடம் தட்டுப்பாடின்றி இருக்கும். உங்களது உழைப்பால் மற்றவர்களை வாழவைப்பீர்கள். யார் உங்களிடம் வாக்கு கொடுத்தாலும் அதன்படி அவர்கள் நடந்துகொள்ளாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். ஏனென்றால் நீங்கள் தன்மானம் நிறைந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசுவதில் வல்லவர் நீங்கள்… கிரகநிலை: இதுவரை உங்களது ரண ருண ரோக ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி களத்திர …\nசனி பெயர்ச்சி பலன்கள் – கடகம் (2017 – 2020)\nமற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் கடக இராசி அன்பர்களே நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். கிரகநிலை: இதுவரை உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி ரண ருண ரோக ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் தைரிய வீரிய ஸ்தானத்தையும் …\nசனி பெயர்ச்சி பலன்கள் – சிம்மம் (2017 – 2020)\nஎதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடும் சிம்ம இராசி அன்பர்களே எளிதில் உணர்ச்சிவசப்படுபவ்ர் நீங்கள். உங்கள் கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள். தலைமைதாங்கும் பண்பை இயற்கையிலேயே உடையவர்கள். கிரகநிலை: இதுவரை உங்களது சுக ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் …\nசனி பெயர்ச்சி பலன்கள் – கன்னி (2017 – 2020)\nமுன் வைத்த காலை பின் வைக்காமல் வெற்றி நடை போடும் கன்னி ராசி அன்பர்களே நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள். எந்த விதமான சிரமங்களையும் சமாளித்து வாழ்வில் வெற்றிக்கனியை பறிப்பீர்கள். கொஞ்சம் கர்வம் உடையவர்கள் நீங்கள். கிரகநிலை: இதுவரை உங்களது தைரிய வீரிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி சுக ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் ரண …\nசனி பெயர்ச்சி பலன்கள் துலாம் – (2017 – 2020)\nவெள்ளை மனம் கொண்டு எளிதில் யாரையும் எதிலும் நம்பி விடும் பழக்கம் உடைய துலா ராசி அன்பர்களே, அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை கடைபிடியுங்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும். கிரகநிலை: இதுவரை உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி தைரிய வீரிய ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், எழாம் …\nசனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் – (2017 – 2020)\nஎல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் விருச்சிக இராசி அன்பர்களே, நீங்கள் தோல்வியைக்கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் என்று விரும்புபவர். நீங்கள் நவக்கிரகங்களில் அசுரகுரு என்றழைக்கப்படும் தனகாரகனாகிய சுக்கிரனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் பட்டம் பதவிகள் பெறுவீர்கள். திறமைகள் பல கொண்டவர்கள். கிரகநிலை: இதுவரை உங்களது ராசியில் இருக்கும் சனி பகவான் விலகி …\nசனி பெயர்ச்சி பலன்கள் தனுசு – (2017 – 2020)\nஎல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ள தனுசு இராசி அன்பர்களே, நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்.துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர். உழைப்பின் மூலமாக மட்டுமே புகழை அடைய விரும்புபவர்கள். குறிக்கோளுடன் வாழ்ந்து வாழ்க்கையை எடுத்துக்காட்டாக வாழிபவர்கள். கிரகநிலை: இதுவரை உங்களது அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி ராசிக்கு வருகிறார். மூன்றாம் பார்வையால் தைரிய வீரிய ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும், பத்தாம் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-19-07-2018/", "date_download": "2018-10-16T01:46:18Z", "digest": "sha1:UTG33NEUCKW33P3AJPPHDLKPAUTM3P47", "length": 16797, "nlines": 193, "source_domain": "yarlosai.com", "title": "இன்றைய ராசி பலன் (19-07-2018)", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்றைய ராசி பலன் (20-07-2018)\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nபிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nநாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nசல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்று பொருளாதார சூழ்நிலை வரவுக்கு ஏற்ப செலவினங்கள் இருக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றமாக இருக்கும். குடும்பச்செலவினங்கள் அதிகம் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.\nஇன்று குடும்பத்தில் அத்தியாவசிய தேவைகள் நெருக்கடி தரும். தொழில் ரீதியான சூழ்நிலை கடின உழைப்பு இருக்கும். உறவுகள் மேம்படும். கடன் பிரச்னைகள் குறையும். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். தொழில் அபிவிருத்தி அரசு அனுகூலம் என நற்பலன்கள் இருக்கும். எதிர்பாராத செலவினங்கள் இருக்கும். உறவினர்கள் உதவி ஒத்தாசை இருக்கும்.\nஇன்று பயண அலைச்சல் அதிகம் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பப்பிரச்னைகளில் சுமுகமான சூழ்நிலை வரும். எதிர்ப்பு விலகும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும்.\nஇன்று சுபகாரிய முயற்சிகள் முன்னேற்றம் வரும். ஆன்மிக ஈடுபாடு உங்கள் மனக்கவலைகளை தீர்க்கும். தேவையற்ற மனக்குழப்பம் உங்கள் செயல்பாடுகளில் தயக்கம் காட்டும். தவிர்ப்பது நலம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஇன்று உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் தாராளமாக இருக்கும். உங்கள் முயற்சிகள் அனுகூலமாகும். குடும்ப சூழ்நிலைகள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீண்ட காலத்திட்டம் இன்று கைகூடும்.\nஇன்று நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் அனுகூலமாகும். பெண்களால் லாபகரமான விஷயங்கள் கைகூடும். தொழில் ரீதியான வீண் குழப்பம் கவலை தரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது உத்தமம்.\nஇன்று பணவரவுகள் தாராளமாக இருக்கும். கடன் சுமைகள் குறையும். குழந்தைகளால் மனக்கவலை தீரும். முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். இறை வழிபாடு உங்கள் மனக்கவலைகளை போக்கும்.\nஇன்று லாபகரமான சூழ்நிலை இருக்கும். குடும்பத்தில் கோபத்தை வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நலம். செய்யும் தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் சிரமம் தரும். முன்னெச்சரிக்கை தேவை.\nஇன்று முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். ஆன்மிக சிந்தனை நற்பலன் தரும். செய்யும் தொழிலில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். போக்குவரத்தில் கவனம் தேவை.\nஇன்று சுபகாரிய ஈடுபாடு மன மகிழ்ச்சி தரும். தொழில் சார்ந்த சூழ்நிலை கடின உழைப்பு இருக்கும். குடும்பப்பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வீண் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.\nஇன்று உங்களுடைய புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் முன்னேற்றம் பெறும். மேலதிகாரிகளின் அனுசரணை உண்டு. பணவரவுகள் சேமிக்கும் வகையில் இருக்கும்.\nPrevious இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nNext இன்றைய ராசி பலன் (20-07-2018)\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nமேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://oseefoundation.org/2013/05/14/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/", "date_download": "2018-10-16T02:24:19Z", "digest": "sha1:YZXLBL44OFFB7U4ATIBWT5V7XGV2WLHI", "length": 5493, "nlines": 84, "source_domain": "oseefoundation.org", "title": "கணிதப்புதிர்கள் – 1 | Science Experiments in Tamil", "raw_content": "\n1/ இரண்டு இலக்கங்களை கொண்டு எழுதகூடிய மிகச்சிறிய முழுவெண் என்ன \n2/ பத்து இலக்கங்கள் அனைத்தையும் (0-9) உபயோகித்து 1 ஐ எழுதுங்கள்.\n3/ ஐந்து 9 களைக்கொண்டு 10 ஐ எழுதுங்கள்.\n4/ பத்து இலக்கங்கள் அனைத்தையும் (0-9) உபயோகித்து 100 ஐ எழுதுங்கள்\n5/ ஒரே மாதிரியான ஐந்து இலக்கங்களைக் கொண்டு 100 ஐ எழுதுவதற்கு வெவ்வேறான நான்கு வழிகளை காட்டுங்கள்\n6/ நான்கு 1 களை கொண்டு எழுதக்கூடிய மிகப் பெரிய எண் எது \nAnswers: பதில்கள் ( பெரிதாக்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)\n← இரு பற்சக்கரங்களின் புதிர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமின் விளக்கை கண்டுபிடித்தவர் யார் \nகுர்ஆன் கூறும் அறிவியல் – 2\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (71) அறிவியல் கட்டுரைகள் (42) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (7) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (48) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (78) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pullikkolam.wordpress.com/2013/06/", "date_download": "2018-10-16T01:40:59Z", "digest": "sha1:OQJ7ZJYKNNPXEFLST3BZJNJGE7RGUCDC", "length": 73262, "nlines": 262, "source_domain": "pullikkolam.wordpress.com", "title": "ஜூன் | 2013 | இரண்டாவது எண்ணம்!", "raw_content": "\n குழந்தைகள் பத்திரம் – 4\nமுதல் பகுதி இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதி\nதன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு:\nஇவையெல்லாம் சரியான விதத்தில் செயல்முறைபடுத்தப் பட்டால் நல்ல பலன்கள் ஏற்படும் என்று பாரதி ஷர்மா கூறுகிறார். இவர் புது தில்லி குழந்தை நல குழுவின் முன்னாள் தலைவர். ஷக்தி ஷாலினி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அமைப்பாளர். இவர் கூறுகிறார்: ‘2007 ஆம் ஆண்டு ஒரு 5 வயதுச் சிறுமி கொஞ்ச நேரம் தனிமையில் இருக்க நேர்ந்தது. (அம்மா ஊருக்குப் போய்விட்டாள்; அப்பா இரவு பணி முடிந்து திரும்ப வேண்டும்.) பக்கத்துவீட்டிலிருந்து இவளுக்குத் துணைக்கு வர வேண்டிய பெண்மணி சிறிது தாமதமாக வந்து சேருவதற்குள், அருகிலிருந்த வீட்டிலிருந்த ஒருவனால் பலாத்காரம் செய்யப்பட்டு ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய அளவிற்கு காயப்படுத்தப்பட்டாள்.\nஅந்தப்பகுதி மக்கள் ஒன்று கூடி வேர்ல்ட் விஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒரு சமூக ஆர்வலருக்கு தகவல் கொடுக்க முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. திருமதி சர்மாவின் முயற்சியால் ‘ஹக்’ அமைப்பிலிருந்து இலவசமாக வாதாட ஒரு வக்கீல் ஏற்பாடு செய்யப்பட்டார். நிலைமை முற்றிலும் மாறியது. பெற்றோர்கள் நடந்ததை இழிவாகக் கருதி அந்தக் குழந்தையை பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பவிருந்தனர். ஆனால் குழந்தைகள் நலக் குழுமமும், வக்கீலும் திரும்பத் திரும்ப எடுத்து சொல்லி அவர்களின் மனதை மாற்றினர். ஒரு அரசாங்க வக்கீலால் செய்ய முடியாத ஒன்று இது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மெத்தனமாக 7 முறை வழக்கை ஒத்திவைத்தார். வக்கீல் இதனை தில்லி உயர் நீதிமன்றத்திடம் தெரிவிக்க, வழக்கு நடைபெற வேண்டிய வழிவகைகள் வகுக்கப்பட்டன. வழக்கு நடந்து முடிக்க 3 வருடங்கள் ஆயிற்று. குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை. குடும்பம் தன் பழைய நிலைக்குத் திரும்பியது; குழந்தையும் குடும்பத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.\n‘பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் சட்டஉதவி இன்றியமையாதது. பெற்றோர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாது. தேவையான பணம் இருக்காது. மிகப் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பார்கள். இந்த சூழ்நிலையில் அர்பணிப்பு நோக்கம் கொண்ட ஒரு வக்கீலின் உதவி அவர்கள் வாழ்வையே மீட்டுத் தரும்’ என்கிறார் பாரதி.\nபுது தில்லியில் நடந்த குழு வன்புணர்வும், 5 வயதுச் சிறுமிக்கு ஏற்பட்ட கொடூர அனுபவங்களும் நாடு முழுவதும் எல்லோருடைய உணர்ச்சிகளையும் கொந்தளிக்க செய்திருக்கின்றன. இந்தப் போராட்டங்களினால் இந்த விஷயங்களில் நிலவும் மௌனம் கலந்திருக்கிறது, நாட்டின் மனச்சாட்சி தட்டி எழுப்பபட்டிருக்கிறது, சட்டத் திருத்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றாலும், இரண்டு விஷயங்கள் உறுத்துகின்றன.\nமுதலாவது கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது. இரண்டாவது ஆபாசப் படங்களை தடை செய்ய வேண்டும் என்பது.\nநன்னெறி சார்பிலும், சட்ட விவாதங்கள் மூலமும் ஒரு ஜனநாயக குடியரசில் மரண தண்டனை சரியல்ல என்றாலும் குழந்தை வன்புணர்விற்கு மரண தண்டனை என்பது தற்கேடாகவே அமையும்.\nபல குடும்பங்கள் தங்கள் குழந்தைகள் கற்பழிக்கப்பட்டன என்பதை குடும்ப மரியாதை என்ற பேரில் பேசவே விரும்புவதில்லை. இப்படி இருக்கும்போது வெளியில் சொன்னால் உங்கள் அப்பா, சகோதரர், மாமா பக்கத்து வீட்டுக்காரர் மரண தண்டனைக்கு ஆளாவார் என்றால் யார் வாயைத் திறப்பார்கள்\nஆபாசப்படங்களுக்குத் தடை விதிப்பது சற்று சிக்கலானது என்றாலும் அதனால் பலன் ஏதும் இருக்காது.\n‘அதீத காமவெறி களியாட்டங்கள் கொண்ட ஆபாசப்படங்கள் கைபேசியிலும், கணணியிலும், தொலைக்காட்சிகளிலும் வருவதைக் கட்டுபடுத்த வேண்டும்’ என்று சொல்லும் பாரதி அலி, ‘குழந்தைகள் ஒரு சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நாயகன் நாயகி நெருக்கமாக இருக்கும் ஒரு சில காட்சிகள் வருகின்றன என்று சானலை மாற்றுவதைவிட முழு படமும் பார்க்க விடுங்கள். அப்போது பாலியல் உணர்வுகள் வாழ்வியலில் ஒரு அங்கம் என்றும், அது வெறும் உடல் சார்ந்த, தனியான, உணர்ச்சியற்ற ஒரு நடவடிக்கை அல்ல என்பதும் அவர்களுக்குப் புரியும்.’ என்கிறார்.\nசுநீதா கிருஷ்ணன் 25 வருடங்களுக்கு முன் – அப்போது 16 வயதுச் சிறுமி – 8 நபர்களால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டாள். அந்தக் கொடிய சம்பவத்தினால் மனம், உடல் இரண்டும் காயப்பட்டு பாதி செவிடாகவும் ஆனவள். ‘பலியானவள்’ என்று சமூகம் அவளுக்கு பெயர் சூட்ட விரும்பினாலும், தான் அந்தக் கொடுமையிலிருந்து தப்பிப் பிழைத்தவள் என்றும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராகப் போராடுபவள் என்றும் சொல்லிக் கொள்ளவே விரும்புகிறாள். தன் முகத்தை மறைக்கவோ, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவோ வெட்கப் படுவதில்லை அவள். இந்தக் கொடுமையிலிருந்து தப்பி பிழைத்தவர்கள்தான் முதலில் தமக்கு ஏற்பட்ட அவமானத்திலிருந்து வெளி வரவேண்டும் என்கிறாள்.\n‘தெஹெல்கா’ அவளை முதல் முறை சந்தித்தபோது, ஊடகங்களின் ஓரவஞ்சனையை கடுமையாகத் திட்டினாள். அவள் சில ரசிக்கத்தகாத விஷயங்களைச் சொன்னாள். ‘பத்திரிக்கையாளர்கள் கற்பழித்தவர்களை கண்டுகொள்வதில்லை – அப்படியே செய்தாலும் அவர்கள் கீழ் வர்க்கத்தைச் சேர்ந்தவராகவோஅல்லது பெயர் தெரியாத குற்றவாளியாகவோ இருப்பார்கள். மகளை தனியிடத்திற்கு அழைத்துச் செல்லும் தந்தையையோ, வீட்டில் யாருமில்லாத போது மட்டுமே வரும் ‘மாமா’ வைப் பற்றியோ எழுதுவதில்லை.’\n‘குடும்பங்களில், நிறுவனங்களில் நடக்கும் வன்முறைகள் வெளியே வருவதில்லை.புது தில்லி பேருந்தில் நடந்த குழு வன்புணர்வு, 5 வயதுச் சிறுமி வன்புணர்வுக்கு ஆளானது எல்லாவற்றிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் வருவார்கள்; ஆனால் எண்ணிலடங்கா சிறுவர்களும் சிறுமிகளும் தினந்தோறும் இந்த மாதிரி குற்றங்களுக்கு சொந்த வீட்டிலேயே ஆளாவது, பல பெண்கள் அரசுப் பணியாளர்களால் துன்புறுத்தப்படுவது வெளியே வராது. கற்பழிப்புக்கு எதிரான சட்டம் சரியான வழியைக் காட்டினாலும், இராணுவ வீரர்களால் பெண்கள் கற்பழிக்கப்படுவதையும், மனைவியின் விருப்பத்திற்கு எதிராக கணவன் அவளை கூடுவது பற்றியும் அதிகமாக எதுவும் கூறவில்லை. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதைப் பற்றிய சொரணை வர வேண்டுமெனில் ஏற்படுத்த வேண்டுமெனில், இவற்றை தனியான ஒரு குற்றமாகப் பார்ப்பதை நிறுத்த வேண்டும்.’\nவன்புணர்வு, பலாத்காரம், கற்பழிப்பு என்று எப்படி சொன்னாலும், இந்த சமூக நோயை அடியோடு அகற்ற பிரச்னையின் ஆழத்திற்குச் சென்று தான் ஆக வேண்டும்\n குழந்தைகள் பத்திரம் – 3\nஜூன் 4, 2013 Child Abuseகுடும்பம், குழந்தைகள், மரியாதை, மௌனம், வன்முறை, POCSOranjani135\nமுதல் பகுதி இரண்டாம் பகுதி\nஇந்தக் கதைகளின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் நினைவில் கொள்ளவேண்டியது குடும்பம் என்ற அமைப்பும், பெற்றோர்களுமே குழந்தைகளை செயலிழக்க வைக்கிறார்கள் என்பதை. முக்கிய குற்றவாளிகளாக இருப்பதுடன், இதைப்பற்றி மௌனம் சாதித்து வன்முறையை அதிகப்படுத்துகிறார்கள். இந்த மௌனத்தை உடைப்பது மிகவும் முக்கியம்.\nஹரிஷ் அய்யர் தனது 7 வது வயதிலிருந்து 18 வயதுவரை தன் வீட்டிற்குவரும் ஒரு நபரால் பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதை கூறுகிறார். இவர் மறுத்தால் அந்த நபர் இவரது அந்தரங்க உறுப்பில் ஊசிகளை செருகியும், குத்தியும் இரத்தம் வரச் செய்வாராம். தன் உறுப்பில் இரத்தம் வருவதை அம்மாவிடம் தெரிவித்த போது அதிகமாக மாங்காய் சாப்பிட்டதனால் இருக்கும் என்று கூறினாராம் அம்மா.\nசமூகவியலாளர் திரு ஷிவ் விஸ்வநாதன் இந்த பிரச்னையின் மையத்தை விளக்குகிறார்: ‘இந்திய குடும்பங்கள் மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளன. குடும்பங்களில் நடக்கும், வன்முறைகள், வக்கிரங்கள், பாலின பிரச்னைகள், அதைத் தொடரும் மௌனங்கள் இவை இதுவரை காணாத அளவு நெருக்கடியை உண்டு பண்ணுகின்றன. இவற்றை நாம் காண விரும்புவதுமில்லை. இதில் நாம் மானக்கேட்டைப் பார்க்கிறோம். ஆனால் இந்த மானக்கேடு தினமும் நடைபெறுகிறது. தினசரி நிகழ்ச்சியாக இதைப் பார்க்காவிட்டால் இந்த இழிசெயலை உணர்ந்து கொள்ள முடியாது.’\nஉச்ச நீதிமன்றத்தில் வக்கீலும், குழந்தை கடத்தலுக்கு எதிராகச் செயல்படும் சக்தி வாகினி என்ற ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இயக்குனருமான திரு ரவி காந்த் கூறுகிறார்: ‘தந்தையால் மகள் கற்பழிக்கப்படுவது மேல்தட்டு, மற்றும் செல்வந்தர்களின் குடும்பங்களில் தான் அதிகம் நடைபெறுகிறது. ஆனால் நான் இதுவரை கையாண்ட வழக்குகளில் ஒன்று கூட கடைசி நிலையை எட்டியதில்லை. குடும்பத்தின் ‘மரியாதை’ போய்விடும் என்று அப்பாக்கள், சகோதரர்கள், அவர்களின் மனைவிமார்கள் எல்லோரும் முறையிட்டு வழக்கை அமுக்கி விடுகிறார்கள்.\nகுழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் இன்னொரு இடம் இது. கொடுமைக்கு உள்ளாகும் குழந்தைகளுக்குப் புகலிடமாகவும், அவர்களுக்கு புனர் வாழ்வு கொடுக்குமிடமாகவும் இருக்க வேண்டிய இந்த இல்லங்கள் ஏன் இப்படி மாறுகின்றன ஆசிய மனித உரிமைகள் மையம் நான்கு காரணங்களை முன் வைக்கிறது.\nமுதல் காரணம்: பல மாநிலங்களில் இந்த இல்லங்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கண்காணிக்க, கண்காணிப்புக் குழு அமைக்கப்படாதது.\nஇரண்டாவது காரணம்: அரசாங்கத்தில் பதிவு செய்யப்படாத குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன. இவை எந்த கட்டுப்பாட்டிற்குள்ளும் வருவதில்லை.\nமூன்றாவது சிறார் நீதித்துறை சட்டம் 2007 இன் படி சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் தனித்தனி இடவசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்றிருந்தாலும், இது நடமுறையில் இல்லை.\nகடைசியாக, 23 மாநிலங்களில் மாநில – அளவில் 462 குழந்தைகள் நல குழுக்கள் அமைக்கப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையங்களின் நம்பகத்தன்மை பரிசோதிக்கப் படுகிறது. பல மையங்கள் காகிதங்களில் மட்டுமே இருக்கின்றன.\n2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கர்நாடக அரசு இந்தக் குழுக்கள் குழந்தை பாதுகாப்பு மையங்களின் முன் அனுமதியின்றி கண்காணிப்பு பணியை நடத்த தடை விதித்தது. இதனால் திடீர் பரிசோதனை, முன்னறிவிப்பு இல்லாத கண்காணிப்புகள் இவை நடைபெற சாத்தியமில்லாமல் போயிற்று.\n2007 ஆம் ஆண்டு மனித உரிமை கண்காணிப்பு ஆய்வறிக்கை இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை பாலியல் ரீதியாகவோ, மற்ற வகையிலோ துன்பத்திற்கு ஆளாகிறது என்ற செய்தியை வெளியிட்டவுடன், போன நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் ஒரு மைல்கல் சட்டம் அமலுக்கு வந்தது. ப்ரிவென்ஷன் ஆப் சைல்ட் செக்சுவல் அஃபென்செஸ் (Prevention of Child Sexual Offense – (POCSO) Act) என்றழைக்கப்படும் இந்த சட்டத்தின் படி, குழந்தைகளின் அப்பாவித்தனத்தை பயன்படுத்திக் கொள்ளுதல், குழந்தைகளை ஆபாசப் படங்களுக்கு பயன்படுத்துவது, நிர்வாணப் படங்கள் எடுப்பது, குழந்தைகளுக்கு அந்தரங்க உறுப்புகளைக் காட்டுவது போன்ற குற்றங்களுக்கு கடுமையான, தனித்தனியான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.\nஇதைத்தவிர சட்ட நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு உதவும் வகையில் சீரமைக்கப்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் சீருடை அணியாத ஒரு பெண் காவல் அதிகாரியால், குழந்தை பயப்படாமல் பேச, குழந்தை தேர்வு செய்யும் இடத்தில் பதிவு செய்யப்படும். எந்த சூழ்நிலையிலும் குழந்தையை காவல் நிலையத்தில் நிறுத்திவைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு குழந்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று தெரிந்தும் அதைப் பற்றி காவல்துறையில் புகார் கொடுக்காதவர்களுக்கும் தண்டனை உண்டு.\nகற்பழிப்பு பற்றி புகார் கொடுக்கும் சிறுவயதினருக்கு சட்ட உதவியும் உண்டு. இந்த உதவியை மாநில அளவிலான குழுமங்கள், குழந்தை நலப் பாதுகாப்புக் குழுக்கள், பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு இருப்பிடம் அமைத்துக் கொடுக்க சிறார் நீதித்துறையால் நிறுவப்பட்ட சட்டபூர்வமான அமைப்புகள் செய்து தர வேண்டும்.\nஅரசு வழக்கறிஞர் ஒவ்வொரு வழக்கிற்கும் இருந்தாலும், பெற்றோர்கள் வழக்குப் பதிவு செய்ய வரும்போது ஏற்படும் பலவித இடையூறு களிலிருந்து விடுபடவும், குழந்தைகளை திரும்பத் திரும்ப நடந்ததை சொல் என்று வதைக்காமல் இருக்கவும், பெற்றோர்களுக்கு தேவைப்படும் சட்ட உதவிகளைச் செய்யவும், இந்தச் சட்டம் உதவும் என்ற வகையில் இது ஒரு முன்னோடியாக அமைந்திருக்கிறது என்று சொல்லவேண்டும்.\nஆனாலும், இவையெல்லாமே மாயத் தோற்றம் தான். மாநில அளவிலான குழுமங்கள் நிஜத்தில் இருப்பதே இல்லை. சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை, POCSO வை அமல் படுத்த மாநில அளவிலான குழுமங்கள் அமைக்கபட்டனவா என்று கேட்டு மாநில அரசுகளின் செயலர்களுக்கு கடிதம் எழுதியதற்கு ஒடிஷா அரசும், ஹரியான அரசும் மட்டுமே பதில் எழுதின.\nஇந்தியாவின் எந்த அரசு பணித்துறையும் பதில் எழுதக் கூட ஆர்வம் காட்டவில்லை என்பது நம்மை பீடித்திருக்கும் ஒரு கொடிய வியாதி எல்லா சட்டங்களையும் போலவே இதுவும் கண்துடைப்பே\nஜூன் 3, 2013 Child Abuseஆஷா, ஆஸ்தா பரிவார், இனாக்ஷி கங்குலி, காவல்துறை, குழந்தைகள், பாலியல் வன்முறைகள், மனித உரிமை கண்காணிப்புranjani135\n2007ஆம் ஆண்டு மனித உரிமை கண்காணிப்பு ஒரு அறிக்கையை அரசாங்க ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி வெளியிட்டது. அதன்படி 13 மாநிலங்களில் 12,500 குழந்தைகளை விசாரித்ததில் சுமார் 57% குழந்தைகள் அதாவது இரண்டு குழந்தைகளில் ஒருவருக்கு மேல் பாலியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இதில் 20% குழந்தைகள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றனர். வக்கிரமான பாலியல் இச்சைகளுக்காக பெரியவர்களினால் பயன்படுத்தப் பட்டிருக்கின்றனர். இதில் சிறார்களுக்கும் சிறுமிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. 57% குழந்தைகளில் பாதிக்கு மேல் சிறார்களே.\nகுழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரங்களில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இது பரவலாக கண்மூடித்தனமாக எல்லா இடங்களிலும் கலாச்சாரம், மதம், வர்க்கம் பாராமல் நடப்பதுதான். நகரங்களிலும், கிராமங்களிலும், தந்தையர்களாலும், சகோதர்களாலும், உறவினர்களாலும், அக்கம்பக்கத்திலுள்ளவர்களாலும், ஆசிரியர்களாலும், முன்பின் தெரியாதவர்களாலும் நடத்தப்படும் கொடுமை.\nஇன்னொரு விஷயம்: புது தில்லி மருத்துவ உதவியாளராக இருந்த பெண், மற்றும் 5 வயதுச் சிறுமி இவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பார்க்கும்போது இந்தக் கொடுமைகள் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த, பெண்களைக் கேவலமாகப் பார்க்கும் ஆண்களாலேயே நடத்தபடுகின்றன என்று முடிவு கட்ட ஒரு உந்துதலை ஏற்படுத்துகிறது, இல்லையா\nஇந்த வெறுக்கத்தக்க செயல் தங்கள் இழிவான பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ள இயலாத குடிகார, மனிதர்களால் செய்யப்படுகின்றன; இவர்களை தூக்கில் தொங்க விடுவது அல்லது ஒரேயடியாக ஒழித்துக் கட்டுவது சரியே என்று நினைப்பது வசதியாக இருக்கலாம். ஆனால் ஒரு வீட்டுக்குள்ளே நடக்கும் நிஜத்தை எதிர் கொள்வது என்பது மிகவும் கடினமான காரியம்.\n‘ஹக்’ (உரிமை) என்ற குழந்தைகளுக்கான உரிமை மையத்தின் இணை இயக்குனர் இனாக்ஷி கங்குலி சொல்கிறார்: ‘குடிசைப்பகுதிகளில் வாழும் குழந்தைகள் இந்த மாதிரியான வன்முறைகளுக்கு அதிகமாக ஆளாவதற்கு காரணம் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவிடும்போது குழந்தைகள் தனிமையில் விடப்படுகிறார்கள். நடுத்தர, மேல் வர்க்கக் குழந்தைகள் கூட இந்த வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் மிகவும் நெருக்கமான குடும்ப வலைக்குள் இருப்பதால் அவர்களுக்கு இதைப்பற்றி பேச யாரும் இருப்பதில்லை; குடும்பத்தின் ‘மரியாதை’ முக்கியமாகக் கருதப்பட்டு மௌனம் காக்கப் படுகிறது.\nபஞ்சாபில் இருக்கும் ஒரு தாயின் மனதில் இருக்கும் ஆறாத வடு, இந்த விஷயத்தில் இந்தியா சாதிக்கும் மௌனத்தின் அடையாளச் சின்னம்.\n‘எனது 10 வயதிலிருந்து 19 வயதுவரை என் குடும்ப நபரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப் பட்டேன். இத்தனைக்கும் எனக்கு அவர் தந்தையைப் போன்றவர்’\n‘இந்த விஷயம் பேசப்படாமலேயே என் மனதில் தங்கி விட்டது. யாரிடமும் பேச வழியில்லை. யாரைப் பற்றி மிக உயர்ந்த எண்ணங்கள் வைத்திருந்தேனோ, யாரிடம் பாதுகாப்பைத் தேடினேனோ, யார் என்னை மிகவும் நேசிப்பதாகச் சொன்னாரோ, அவராலேயே இழிவாக நடத்தப்பட்ட போது என் மனதிற்குள் ஏதோ நொறுங்கியது. என் மேலேயே எனக்கு வெறுப்பும், குற்ற உணர்ச்சியும் உண்டாயிற்று.’\n‘அன்றிலிருந்து யாருடனும் என்னால் ஒட்ட முடியவில்லை. எனக்கே நான் அன்னியமானேன். என்னால் யாரையும் நம்ப முடியவில்லை; என் உடலையே நான் வெறுக்கிறேன். ஆடைகள் அணிவதை அசிங்கமாக உணருகிறேன். 31 வருடங்களுக்குப் பின்னும் இந்த நிலை. இன்றும் கூட ஒரு ஆண் ஒரு குழந்தையுடன் நிற்பதைப் பார்த்தால் எனக்குக் குமட்டுகிறது.’\nவேறொரு கோணத்திலிருந்து பார்த்தால் இந்திய குழந்தை வன்புணர்வு பிரச்னை என்பது நம் சமூகத்தில் ஆழப் புதைந்து இருக்கும் ஒரு இரக்கமற்ற பிரச்னை என்று சொல்லலாம்.\n5 வயதுச் சிறுமி காணாமல் போனபோது காவல்துறையினரால் முதல் அறிக்கை பதிவு செய்ய மறுக்கப்பட்டனர் அவளது பெற்றோர்கள். மேலோட்டமாக அவளைத் தேடும் முயற்சி கூட எடுக்கப்படவில்லை. கடைசியில், அதே கட்டிடத்தில் ஒரு அறையில் அடைக்கப் பட்டிருந்த அந்தச் சிறுமியின் அலறல் தான் அவளை கண்டுபிடிக்க உதவியது.\nபதிவு செய்யப்பட்ட குற்றங்களை மட்டும் பார்த்தாலே தெரியும் எத்தனை குழந்தைகள் தாங்கள் கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள் என்று.\nவன்புணர்வுக்கு ஆளான குழந்தைகளின் கதைதான் காணாமல் போன குழந்தைகளின் கதையும். தேசிய குற்றப் பதிவு மையத்தின் அறிக்கைப்படி இந்தியாவில் 8 நிமிடத்திற்கொரு ஒரு குழந்தை காணாமல் போகிறது.\nநிதாரி கொலைகள் நினைவுக்கு வருகின்றனவா கிழக்கு தில்லியில் இருக்கும் பெற்றோர் காணாமல் போன தங்கள் குழந்தைகளைப் பற்றி ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்று மறுபடி மறுபடி புகார் கொடுத்ததன் பேரில் குழந்தைகளின் உடல்கள் கற்பழிக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப் பட்டன.\nஎங்கே போகிறார்கள் இந்தக் குழந்தைகள் ஆயுதம், போதைமருந்துக் கடத்தலுக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் இருக்கும் சட்ட விரோதமான தொழில் குழந்தை கடத்தல்.\nமும்பையில் இயங்கி வரும் ஆஸ்தா பரிவார் என்ற தொண்டு நிறுவனம் சிவப்புவிளக்குப் பகுதியில் இளம் பெண்களை கண்டுபிடிப்பது வழக்கம். இவர்கள் தங்களை 18 வயது நிரம்பியவர்களாகச் சொல்லிக் கொள்ளுவார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் 14 அல்லது 15 வயதிற்குட்பட்டவர்களே.\nஒரு முறை இந்தப் பெண்கள் கடத்தப்பட்டவுடன், இவர்களை வைத்து வியாபாரம் செய்யும் காமத் தரகர்கள் இவர்களைப் பற்றிய பொய் தகவல்கள் அடங்கிய ஆவணங்களைத் தயாரிக்கின்றனர். இதன் காரணமாகவே இவர்கள் வெளிநாடுகளுக்கும் தடையின்றி பயணிக்க முடிகிறது. இதற்காக ஒரு பெரிய கூட்டமே கைகோர்த்து செயல்படுகிறது.\nஇந்தக் குழந்தைகள் பெரியவர்களைப் போல யோசிக்கவும், பணமா, ஒழுக்கமா என்ற கேள்வி வரும்போது பணத்தை தேர்ந்தெடுக்கவும் கற்றுக் கொள்ளுகிறார்கள். 6 வயதில் கடத்தப்பட்டு இப்போது 18 வயதாகும் ரேஷ்மா கேட்கிறாள்: ‘ஏன் அப்பாக்களையும் சகோதரர்களையும் வேறு மாதிரி பார்க்கிறீர்கள் அவர்களும் சராசரி ஆண்கள்தானே நாங்கள் படும் துன்பத்தை எந்த ஒரு மனைவியோ, மகளோ தாங்கிக் கொள்ள முடியாது\nகற்பழிக்கும் தந்தைகள், முகம் தெரியாதவர்கள், வீட்டிற்குள்ளேயோ அல்லது சிவப்பு விளக்குப் பகுதியிலேயோ நடக்கும் வன்புணர்வுகள், பருவம் நிரம்பாத குழந்தைகள், அல்லது இரண்டும்கெட்டான் பருவத்தில் இருக்கும் பெண்கள் – எப்படியாயினும், முறையான நிவர்த்திக்கு வழி கோல வேண்டும். அதற்கு இவர்கள் முதலில் சந்திப்பது காவல் துறையைத்தான்.\nஆஸ்தா பரிவார் தொண்டு நிறுவனத்தின் ஆர்வலர் ஆஷா, தனது தோழி நீலிமாவை அவளது பக்கத்துவீட்டு வாலிபன் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை காவல்துறையினரிடம் புகார் கொடுக்கச் சென்றபோது அங்கிருந்த காவலர் ஒரு துண்டு சீட்டில் தனது தொலைபேசி எண்ணை எழுதக் கொடுத்து ‘எப்போது நிஜமாகவே பலாத்காரம் நடக்கிறதோ, அப்போது எங்களைக் கூப்பிடு\n2012 ஆம் ஆண்டு தெஹெல்காவில் வெளியான ஒரு கட்டுரை பெண்களையும், வன்புணர்வுகளையும் ஆணாதிக்கத்தன்மையுடனேயே பார்க்கும் காவல்துறை அதிகாரிகள், காவலர்களை வெளிக்காட்டியது. இந்த மனநிலையிலேயே குழந்தைகளின் மேல் நடக்கும் கொடுமைகளையும் இவர்கள் அணுகுவது அதிர்ச்சியைக் கொடுக்கிறது.\n‘இப்போது நிலைமை சற்று பரவாயில்லை.’ என்கிறார் சமூக ஆர்வலர் சுதா திவாரி. இருந்தாலும் இன்னும் சில இடங்களில் காவல்துறையின் இரக்கமற்ற தன்மை தொடருகிறது. பெண் காவலர்கள் இருப்பது உதவுமா என்றால் அதுதான் இல்லை. ‘ஹக்’ ஆர்வலர் பாரதி அலி சொல்கிறார்: ‘பெண் காவலர்கள் இந்த மாதிரி வழக்குகளை பதிவு செய்ய மறுக்கிறார்கள். இவ்விஷயங்களை மூடி மறைக்கவே விரும்புகிறார்கள். இந்த கொடுமைகளை அவர்களும் அனுபவிக்கிறார்கள் அல்லது அனுபவித்து இருப்பதால் மற்றவர்களிடம் கருணை காட்ட முன் வருவதில்லை. பெண் காவலர்கள் தங்கள் அலுவலக உடையுடன் வீடு செல்ல விரும்புவதில்லை. அங்கு அவர்களின் அதிகாரம் செல்லுபடியாகாது. வீட்டில் அடியும் உதையும் தான் காத்திருக்கும்.’\nவெறுப்பு, தவறான எண்ணங்கள், தினமும் சந்திக்கும் சமூக வெறிச்செயல்கள், இவைகள் மட்டும் காவல்துறையின் இந்த போக்கிற்குக் காரணங்களாக இருக்க முடியாது.\nதில்லியில் 5 வயதுக் குழந்தைக்கு நடந்த அநியாயத்தை மூடி மறைக்க காவல்துறை பெற்றோர்களுக்கு லஞ்சம் கொடுக்கத் துணிந்ததற்குக் காரணம் தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் ஆசையா, அல்லது அவர்களை சுரண்டவா அல்லது தங்களது கண்காணிப்பின் கீழ் இது போல ஓர் கொடூரச் செயல் நடந்தது என்பதை சொல்ல பயமா தெரியவில்லை.\nஇனாக்ஷி கங்குலி காவல்துறையினருக்குக் கொடுக்கப்படும் ஊக்கத் தொகை பற்றிக் குறிப்பிடுகிறார்: ‘அவர்கள் பகுதியில் குற்றங்கள் நடக்காமல் இருந்தால் காவல்துறையினருக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. இது தவறான செய்தியைப் பரப்புகிறது. ஒரு வழக்கை உரிய நேரத்தில் பதிவு செய்து அதை திறம்பட கையாள்வதற்கு அல்லவா ஊக்கத் தொகை கொடுக்கவேண்டும் அது இல்லாதபோது தொந்திரவு இல்லாமல் பார்த்துக் கொண்டு வரும் வழக்குகளைக் கை கழுவி விடுவதே சுலபமாக இருக்கிறது. தங்கள் ஏரியாவில் குற்றங்களே நடப்பதில்லை என்று நாடகமாடுகிறார்கள் காவல்துறையினர்.’\n‘பல சட்டங்கள் எழுத்தில் இருந்தாலும் இவை எத்தனை தூரம் செல்லுபடியாகும் என்பது அந்தந்த காவல் நிலைய மேலதிகாரியைப் பொறுத்தது. சிறிது காலத்திற்கு முன், நாங்கள் மாதாமாதம் குழந்தைகள் நல குழுமங்கள், இளம் குற்றவாளிகளின் நீதித்துறை வாரியம், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர் மற்றும் நீதிபதி கலந்து கொள்ளும் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். இப்போது வந்திருக்கும் மேலதிகாரி இந்தச் சந்திப்பினால் பயனில்லை என்று கருதுவதால் இப்போது இது நிறுத்தப்பட்டுவிட்டது.’\nதில்லி போலீஸ் கமிஷனர் திரு நீரஜ் குமார், ‘என் ராஜினாமா கற்பழிப்பை தவிர்க்கும் என்றால், நான் ஆயிரம் தடவை என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்’ என்று கூறியது ஓரளவிற்கு சரி. கற்பழிப்புக் குற்றங்களைக் குறைப்பது அவர் கையில் இல்லை என்றாலும், அவரது உடனடி நடவடிக்கை நிச்சயம் பலன் அளிக்கும். அவரும் அவரது சகாக்களும் தங்கள் கடமை என்ன என்பதை உணர்ந்தால் போதும்.\nஜூன் 2, 2013 Child Abuseகுழந்தைகள், பாலியல் வன்முறைகள், பெற்றோர்கள்ranjani135\nஒரு மாதப் பத்திரிக்கைக்காக குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் ரீதியான அநீதிகளைப் பற்றிய கட்டுரை ஒன்று எழுத, ஒரு ஆங்கில செய்தித்தாளில் வந்திருந்த கட்டுரையை மொழி பெயர்க்க வேண்டியிருந்தது.\nகுழந்தைகள் என்றாலே நமக்கு கள்ளங்கபடமற்ற சிரிப்பும், கவலையில்லாத முகமும் தான் நினைவுக்கு வரும். ஆனால் எத்தனை எத்தனையோ குழந்தைகள் வாழ்வில் இவை இல்லவே இல்லை என்பதை அந்த ஆங்கில கட்டுரை மூலம் அறிந்த போது இரண்டு மூன்று நாட்கள் இரவில் தூக்கமே வரவில்லை. இப்படியும் நடக்குமா, என்ன அநியாயம் இது என்று மனது பரிதவித்துப் போயிற்று.\nஒட்டு மொத்த சமுதாயமே குழந்தைகளுக்கு எதிராக இருப்பது பேரதிர்ச்சியைக் கொடுத்தது. சொந்த தந்தையாலேயே சின்ன பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது, சொந்தக்காரர்களால் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது என்று எத்தனை எத்தனை கொடுமைகள் அவரவர்கள் வீட்டிற்குள்ளேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று பொட்டில் அறைந்தாற்போல சொல்லியிருந்தார்கள் அந்த செய்திதாளில்.\nபெற்றோர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இதுதான்:\nமுன்பின் தெரியாதவர்களுடன் குழந்தைகளை விடாதீர்கள். இந்த வன்முறைக்கு ஆளாவதில் ஆண் பெண் குழந்தைகள் என்ற வேறுபாடே இல்லை.\nகுழந்தைகளை தனியே விட்டுவிட்டு பல மணி நேரம் வெளியே போகாதீர்கள்.\nகுழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே ஒரு எச்சரிக்கை உணர்வு இருக்கும். உங்கள் பெண்ணோ, பிள்ளையோ உங்களிடம் வந்து ‘இந்த அங்கிள்/ஆன்டி –யை பிடிக்கவில்லை என்று சொன்னால் குழந்தைகளை கடிந்து கொள்ளாதீர்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கும். உடனே கவனியுங்கள் – அந்த நபரை. அவரது நடவடிக்கை, பார்வை சந்தேகத்திற்கு உரியதாக இருந்தால் அவரை அப்படியே ‘கட்’ பண்ணுங்கள். நீங்கள் இல்லாதபோது/குழந்தைகள் தனிமையில் இருப்பது தெரிந்து வரும் நபரும் சந்தேகத்திற்கு உரியவரே.\nயாராவது அவர்களுக்குப் பிடிக்காத முறையில் அவர்களைக் கட்டிப் பிடிப்பதோ, எங்கெங்கோ தொடுவதோ செய்தால் உடனே உங்களிடம் வந்து சொல்லச் சொல்லுங்கள்.\nஇதோ நான் மொழி பெயர்த்த கட்டுரை – எடிட் செய்யப்படாதது.\nஇந்தக் கதையைக் கேளுங்கள்: நமது தலைநகரில் ஓர் இளம்பெண் ஒரு கூட்டத்தால் வன்புணர்வுக்கு ஆளான செய்தி உலகையே உலுக்கிய அடுத்த நாள் ஒரு 3½ வயதுச் சிறுமி பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அவளது ஆடை முழுவதும் இரத்தக்கறையும், வாந்திகறையும்.\nஅவளது தந்தை ககன் ஷர்மா (பெயர் மாற்றப் பட்டுள்ளது) 2003 ஆம் ஆண்டு கொல்கத்தாவிலிருந்து மேற்கு தில்லியில் உள்ள ஒரு சேரிப் பகுதிக்கு சற்று மேலான வாழ்க்கைக்காக குடி பெயர்ந்தவர்.\nஇந்தச் சிறு பெண்ணிற்கு முதலிலிருந்தே பள்ளி செல்வதற்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. இப்போது என்னவாயிற்று என்று அம்மா கேட்டபோது தட்டுத்தடுமாறி தனக்கு நேர்ந்ததை மிகுந்த பீதியுடன் சொல்ல ஆரம்பித்தாள்.\nஒரு வழுக்கை தலையர் – தன் பள்ளி முதல்வரின் கணவர் – பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறாள். அவர் செய்ததையெல்லாம் பெற்றோர்களிடம் சொன்னால் அவளை உத்தரத்தில் இருக்கும் மின்விசிறியில் கட்டித் தொங்கவிட்டுவிடுவேன் என்று அவர் பயமுறுத்தினாராம்.\nஅவர் தன்னை பாத்ரூமிற்குள் கூட்டிக் கொண்டுபோய் கீழே படுக்கச் சொல்லி தனது ஆண்குறியையும், விரல்களையும் இவளது பெண் உறுப்பிற்குள்ளும் மலத்துவாரத்திலும் சொருகியத்தை கூறுகிறாள். இந்தப் பெண் போடும் சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்று தனது அறைக்குள் பெரிதாக இசையை அலறவிடுகிறார். இதைப்போல பலமுறை செய்ததாகக் கூறும் இந்தச் சிறுமி இதைப்பற்றி யாரிடமாவது சொன்னால் அவளது பெற்றோர்கள் பலவித கொடூர அனுபவங்களுக்கு ஆளாக நேரும் என்று அந்த வழுக்கைத் தலையர் பயமுறுத்தியதாகவும் சொல்லுகிறாள்.\nஅந்தக் குழந்தையின் வாய் முழுவதும் புண்கள். தான் அவளை வன்புணர்வு செய்யும்போது அவள் சுயநினைவில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பிரமோத் மாலிக் என்ற அந்தச் சண்டாளன் கொடுத்த மருந்துகளின் விளைவு இது\nஇந்தச் சம்பவத்தின் கொடூரத்திலிருந்து நாம் வெளிவரும் முன், பிறகு நடந்தது என்ன என்று பார்த்தால் கொடூரத்திலும் கொடூரம் அது.\nகாவல் நிலையத்திற்கு சென்று முதல் அறிக்கை பதிவு செய்ய பெற்றோர்களுக்கு 12 மணி நேரம் ஆகியிருக்கிறது.\nஅங்கிருந்த ஒரு பெண் காவல் அதிகாரி பெற்றோர்களைப் பார்த்து ‘மானமில்லாதவர்கள்’ இருக்கும் பகுதியில் வசிக்கும் உங்களுக்கு மானம் ஒரு கேடா என்று இகழ்ச்சியாகக் கேட்கிறார். அந்தச் சிறுமி 3 காவலர்களின் முன்பு மறுபடியும் தனக்கு நேர்ந்ததை சொல்ல வைக்கப்படுகிறாள். விசாரணை ஆரம்பிக்கும் முன்பு பெண் அதிகாரி சிறுமியிடம் கூறுகிறார்:\n‘நீ உண்மையைக் கூறவேண்டும் இல்லையென்றால் உன் மீது பூச்சிகளை ஊர விடுவேன்; உன் அம்மாவையும், அப்பாவையும் அடித்து துவைத்துவிடுவேன்’\nஇத்தனை மிரட்டல்களுக்குப் பிறகு அந்தப் பெண் தன் அம்மாவிடம் கூறியதை திரும்பவும் கூறுகிறாள். மாஜிஸ்திரேட் முன் இன்னொமொரு தடவை. மருத்துவ பரிசோதகர் இது வன்புணர்வு இல்லை என்று குறிப்பிட்டு தெளிவில்லாத ஒரு அறிக்கையைக் கொடுக்கிறார். தலைமையாசிரியர் பிப்ரவரி 28 ஆம் தேதி ஜாமீனில் வெளி வந்துவிடுகிறார். ககன் ஷர்மாவின் வீட்டு சொந்தக்காரர் இவர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு சொல்லுகிறார். இவர்கள் இன்னும் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஉங்களுக்குத் தெரியமா, பத்து வருடங்களில் 48,838 குழந்தைகள் வன்புணர்வுக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த புள்ளிவிவரங்கள் தேசிய குற்றப் பதிவு மையம் தருவது. இது நாட்டில் நடக்கும் குற்றங்களில் 25% மட்டுமே. 2001 லிருந்து 2011 க்குள் குழந்தை வன்புணர்வு நிகழ்வுகள் திடுக்கிடும் அளவில் 336% அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் வெறும் 3% மட்டுமே காவல் நிலையத்தை அணுகுகிறார்கள். குழந்தை வன்புணர்வு விஷயத்தை எவ்வளவு மெத்தனமாக எடுத்துக் கொள்கிறோம் என்பதின் ஆழம் புரிகிறதா\nஇந்த ஏப்ரல் மாதத்தில் கிழக்கு தில்லியில் ஒரு 5 வயதுச் சிறுமி இரண்டு குடிகார பக்கத்து வீட்டு ஆசாமிகளால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கடிக்கப் பட்டிருக்கிறாள். அவளது கழுத்தை நெறிப்பதற்கு முன் அவளது அந்தரங்க உறுப்பில் மெழுகுவர்த்திகளையும், பிளாஸ்டிக் கூந்தல் தைல பாட்டிகளையும் சொருகியிருக்கிறார்கள் இந்தக் குடிகாரர்கள்.\nஇந்த விஷயம் ஊடகங்களில் வந்த பின்புதான் இதுவரை அலட்சியப் படுத்தப்பட்டிருந்த இதைபோன்ற கட்டுப்பாடற்ற குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.\n9 வயதுச் சிறுமி அசாமில் கடத்தப்பட்டு, வன்முறைக் கும்பலால் வன்புணர்வுக்கு ஆளாகி, கடைசியில் தொண்டைஅறுபட்ட நிலையில் அவளது உடல் கிடைத்தது,\n10 வயது தலித் சிறுமி 35 வயது ரஜபுத்திரன் ஒருவனால் உத்திரப் பிரதேசத்தில் கற்பழிக்கப்பட்டது,\nபோபாலில் தனது மூன்று வயது மகளை ஒரு கம்பவுண்டர் தன் மனைவி அவர்களது 5 வயது மகனை பள்ளியில் விடப்போகும்போது கற்பழித்தது,\nதிரிபுராவில் 10 வயதுப் பெண்ணை வன்புணர்வு செய்ததற்காக ஒரு 75 வயதுக்காரர் கைதானது என்று\nஇந்த கதைகள் எல்லாம் தாமதாமாகவேனும் வெளிச்சத்திற்கு வந்தது நல்ல ஒரு விஷயம் என்றாலும், மிகவும் பரபரப்பான, புது தில்லி கற்பழிப்புப் போல இருக்கும் குற்றங்கள், ஒருதலை பட்சமான செய்திகள் மட்டுமே ஊடகங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளி வருவது வருத்தமான விஷயம். இதனால் நிஜமான பின்னணி தெரிவது இல்லை. சிறார்களின் மேல் நடத்தப்படும் வன்புணர்வு என்பது இந்தியா எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகளில் ஒரு சிறு அங்கமே.\nஎனது முதல் மின்னூல் – தரவிறக்கம் செய்து படிக்கலாம்\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பகம், ரூ.150\nசெல்வ களஞ்சியமே 10 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 9 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 8 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 7 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 6 ஜனவரி 17, 2018\n« ஏப் ஜூலை »\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 6\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் பகுதி 5\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-16T02:03:21Z", "digest": "sha1:7M65PYB6NCZVM3LUQT44KGXW3UBDOWJT", "length": 13927, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "ஆனமடுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில், ஆசிரியையிடம் சில்மிசத்தில் ஈடுபட்ட ஆசிரியர்", "raw_content": "\nமுகப்பு News Local News ஆனமடுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில், ஆசிரியையிடம் சில்மிசத்தில் ஈடுபட்ட ஆசிரியர்\nஆனமடுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில், ஆசிரியையிடம் சில்மிசத்தில் ஈடுபட்ட ஆசிரியர்\nஆனமடுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில், ஆசிரியையிடம் சில்மிசத்தில் ஈடுபட்ட ஆசிரியர்\nஆனமடுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பணியாற்றும் இளம் ஆசிரியை ஒருவரை பலாத்காரமாக கட்டிப்பிடித்து பாலியல் ரீதியாக சேட்டை புரிய முற்பட்ட ஆசிரியர் ஒருவர் சம்பந்தமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n29 வயதுடைய திருமணமாகாத ஆசிரியர் ஒருவரே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் 30 வயதுடைய திருமணம் முடித்த ஒருவர் என்று பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.\nபலத்த மழை பெய்து கொண்டிருந்தமையால் பாடசாலை முடிவடைந்த பின்னர் குறித்த ஆசிரியை ஓய்வறையில் இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர்களின் ஓய்வறைக்கு சென்ற குறித்த ஆசிரியர் “நீங்கள் எனக்கு பயமா” என்று ஆசிரியையிடம் கேட்டதற்கு “பயப்படுவதற்கு நீங்கள் என்ன பேயா” என்று ஆசிரியை பதிலுக்கு வினவியுள்ளார்.\nஇதன்போது அந்த ஆசிரியர் பெண் ஆசிரியையை கட்டிப்பிடித்து பாலியல் ரீதியாக சேட்டை புரிய முற்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇது சம்பந்தமாக விசாரணைகளை முன்னெடுத்த ஆனமடுவ கல்வி வலய அதிகாரிகள் குறித்த இரண்டு ஆசிரியர்களையும் இருவேறு பாடசாலைகளுக்கு இடமாற்றியுள்ளனர்.\nஎவ்வாறாயினும் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுப்பதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஅஜித் பட டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் புகார்\nபாலியல் தொல்லை குறித்து கஜோல் கருத்து..\nசினிமாவில் பாலியல் தொல்லை உண்டு: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அனுபமா\nஆறிய கஞ்சி பழங்கஞ்சி – தமிழரசுக் கட்சி மீது குற்றம் சுமத்தும் கே.என்.டக்ளஸ் தேவானந்தா\nதமிழர்களின் பிரதான பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமாயின், அரசியல் பலமுள்ள தமிழரசு கட்சி, தமிழ் கட்சி சாராத பிரதிநிகளையும் இணைத்து, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இவ்வாறு பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தால், பிரதான...\nபடுகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nசின்மயி பாலியல் சர்ச்சை கூறியதில் இருந்து மற்ற நடிகைகள் பலரும் பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி வருகின்றனர். படப்பிடிப்பின்போது பிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பிரபல குணச்சித்திர நடிகர்...\nஜனாதிபதியுடன் கலந்துரையாடலின் பின்னரே வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறார் எம். சுமந்திரன்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான எண்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம் இருக்கின்றுது, ஆனால், எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதால், அந்த சந்திப்பின்...\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே ஷாக் ஆகிடுவிங்க\nதமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷ்ணு...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nகவர்ச்சி உடையில் இணையத்தில் கலக்கும் நர்கீஸ் பக்ரீ- அழகிய புகைப்படங்கள் உள்ளே\nஇங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களை சாதிக்கும் துலா ராசி அன்பர்களே- 12 ராசிகளுக்குமான பொதுவான...\nவயிற்று வலிக்காக வைத்தியசாலைக்கு சென்ற 14வயதுடைய சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஹீனா பஞ்சாலின் அழகிய கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபடுகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/case-filed-against-kamal-haasan-and-biggboss-show.html", "date_download": "2018-10-16T02:22:31Z", "digest": "sha1:RWUKNIEZVHYZDOTDWDFMDGWSLULCUEPA", "length": 10541, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Case filed against Kamal Haasan and Biggboss show | தமிழ் News", "raw_content": "\n'பிக்பாஸின் சர்வாதிகாரி டாஸ்க்'.. நடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு, வழக்கறிஞர் லூசியா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nஅவர் அளித்துள்ள புகார் கடிதத்தில், ''நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 27 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணிபுரிந்துவருகிறேன். நான் பல்வேறு சமூக, சமுதாயப் பணிகளையும் செய்துவருகிறேன். தமிழகத்தில் சமீப காலமாக புதுப்புது அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. அப்படி கட்சி ஆரம்பிப்பவர்கள், தாங்கள் மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் எனக் கூறி ஆட்சிக்கு வர முயற்சி செய்யலாம். ஆனால், அதைவிட்டு முந்தைய ஆட்சியாளர்களை கேவலமாகவும் அவதூறாகவும் பேசி வருகின்றனர். அதை தடுக்க வேண்டும். விஜய் டிவியில் பிக்பாஸ் 2 என்ற நிகழ்ச்சி கடந்த 40 நாள்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டுவருகிறது.\nஒரு வாரம் நடந்த நிகழ்வை சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார். அப்போது அவர், மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்க்க கட்சி சம்பந்தமான பேச்சுக்களை பேசுகிறார். இது அவரது கட்சியை வளர்க்க அவர் எடுத்துள்ள யுக்தி, மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக தொடர்ந்து பேசிவருகிறார். சர்வாதிகாரி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஜஸ்வர்யா என்ற பெண் சர்வாதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\nஇந்த டாஸ்க்கில் என்ன பேச வேண்டும் என்ன செய்ய வேண்டும் என முன்கூட்டியே இந்தத் தொடரை நடத்தும் Endemolshine India என்ற நிறுவனமும் நடிகர் கமல்ஹாசனும் கூறுகின்றனர். அதைத்தான் இவர்கள் நடித்துகாட்டுகின்றனர். அதன்படி 31-07-2018 ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் போட்டியாளரான ரித்விகா என்பவர், இந்த டாஸ்க் வடநாட்டிலிருந்து வந்த ஐஸ்வர்யாவுக்கு தெரியாது. தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சி செய்தவர்களின் நிலைமை என்ன ஆச்சு என இவர்களுக்கு தெரியாது எனக் கூறுகிறார். இந்த டாஸ்க் முடிந்தவுடன் வரும் சனிக்கிழமை கமல் தொகுத்து வழங்கும்போது தமிழகத்தில் சர்வாதிகாரி போன்று ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்பது போல பேசுவார்.\nஎனவே, தமிழகத்தை அமைதிப்பூங்காவாக ஆட்சி நடத்திய மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக சர்வாதிகாரி போன்று சித்தரித்து நடத்தி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியைத் தடை செய்வதோடு, அம்மா அவர்களை சர்வாதிகாரி போல் சித்தரிக்கும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இந்த நிகழ்ச்சியைத் தயாரிக்கும் Endemolshine India நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்,'' இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n'யாஷிகா-மஹத் பேரு கெட்டுப்போச்சு'.. கண்டபடி கவலைப்படும் 'சீக்ரெட்' போட்டியாளர்\n'பிக்பாஸ் ராணி'யை நீச்சல் குளத்துக்குள் தள்ளிய சித்தப்பா.. வீடியோ உள்ளே\nபிக்பாஸின் 'நேர்மையான' போட்டியாளர்களை வரிசைப்படுத்தும் வைஷ்ணவி\nமும்தாஜிடம் வலுக்கட்டாயமாக 'வம்பிழுக்கும்' ஷாரிக்... வீடியோ உள்ளே\nபிக்பாஸ் ராணியிடம் 'மன்னிப்பு' கேட்கும் மும்தாஜ்.. வீடியோ உள்ளே\n'லூசு-மெண்டல் '.. சகட்டுமேனிக்கு 'பிக்பாஸ்' தலைவியை திட்டும் சென்றாயன்\nஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. மஹத் ஆவேசம்\nபாலாஜியால் முழு 'சந்திரமுகி'யாகவே உருவெடுத்த 'பிக்பாஸ்' தலைவி.. வீடியோ உள்ளே\nகுப்பைகளை பாலாஜி தலையில் கொட்டும் 'பிக்பாஸ் தலைவி'.. வீடியோ உள்ளே\n'பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரகசியம்'..கமல்ஹாசன் பேட்டி\nஇந்த வாரம் பிக்பாஸ் 'வீட்டைவிட்டு' வெளியேறியது யார்\nபோட்டியாளர்களை 'ரகசியமாக' கண்காணிக்கும் கமல்.. காரணம் என்ன\n'வெளிறியது வேஷம்;வெளிவந்தது சுயரூபம்'.. யாரைச் சொல்கிறார் கமல்\n'சித்தப்பாவை புரிஞ்சுக்க முடியலையே'.. புலம்பும் போட்டியாளர்கள்\n'சாப்பாடு கெடைக்காம போனாலும் பொய் சொல்ல மாட்டேன்'.. மும்தாஜ் ஆவேசம்\n'என்ன ஒரு கேவலமான ஆக்டிங்'... ரணகளமாகும் பிக்பாஸ் வீடு\n'டீம்ல இருந்து வெளில போ'.. மஹத்தை விரட்டும் மும்தாஜ்\nடீ போடக்கூட உரிமை இல்லையா\n'பிக்பாஸ்' வீட்டைவிட்டு 'வெளியேறியது' இவர்தான்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://es.unawe.org/kids/unawe1821/ta/", "date_download": "2018-10-16T01:51:07Z", "digest": "sha1:LJ7CVYLVKMCO5WOAYHX46SUVOGKN6RTV", "length": 9010, "nlines": 103, "source_domain": "es.unawe.org", "title": "வானிலிருந்து காட்டுத்தீ எதிர்வுகூறல் | Space Scoop | UNAWE", "raw_content": "\nஇந்த வருடத்தில் தென் அரைக்கோளத்தில் வெப்பமான கலிபோர்னியா தொடக்கம் பனி நிறைந்த ஆர்டிக் வட்டம் வரையில் அதிகளவான காட்டுத்தீக்கள் பரவியதை நாம் பார்க்கலாம்.\nஇதில் ஒரு தீ போர்த்துக்கல் நாட்டில் உள்ள மொன்சிக்கே எனும் ஊரினூடாக பரவியதில் அண்ணளவாக 50 பேர் காயமடைந்ததுடன் 2000 இற்கும் அதிகமான மக்கள் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலைக்கும் ஆளாக்கியது. இந்த தீயை அணைக்க 1000இற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் பாடுபட்டனர்.\nஇதில் முக்கியமான விடையம் என்னவெனில், மூன்று மாதங்களுக்கு முன்னர் போர்த்துக்கல் நாட்டில் எங்கெங்கெல்லாம் தீ பரவக்கூடிய ஆபத்து உள்ளது என ஒரு மேப் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கினர். அதில் மிகக் கூடிய காட்டுத்தீ ஆபத்து உள்ள இடம் என்று அவர்கள் குறித்துக்கொண்டது – மொன்சிக்கே.\nஅவர்களுக்கு அது முன்கூட்டியே எப்படி தெரிந்தது\nகாட்டுத்தீ உருவாக அதற்கு முக்கியமாக மூன்று காரணிகள் தேவை: முதலாவது மூலம், சிகரெட் அல்லது கூடார முற்றலில் பற்றவைக்கும் நெருப்பின் ஒரு துளி, சிலவேளை மின்னல் கூட காரணமாகலாம். இரண்டாவது எரிபொருள், பொதுவாக காட்டில் இருக்கும் மரங்கள்தான். குறிப்பாக காய்ந்த சருகுகள் மற்றும் புற்கள், ஒடிந்து விழுந்த கிளைகள். அடுத்தது சரியான காலநிலை. அதிக வெப்பநிலை, போதியளவு காற்று மற்றும் உலர்ந்த சூழல் வேகமாக நெருப்பு பரவக் காரணமாகும்.\nஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு முறை வானில் பல கிமீ உயரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் செய்மதிகள் ஐரோப்பாவை முழுமையாக ஸ்கேன் செய்கின்றன. இவை காலநிலை, தாவரங்கள் மற்றும் காட்டுத்தீயால் உருவாகும் வெப்பம் என்பவற்றைப் பற்றிய முழுத்தகவலையும் எமக்குத் தரும்.\nஇந்தத் தரவுகளை காலநிலை எதிர்வுகூறும் சுப்பர்கணனிகளுடன் இணைத்துவிட்டால், இந்த செய்மதிப் படங்கள் எமக்கு அருமையான தகவல்களைக் காட்டுகின்றன. அதாவது கட்டுப்பாட்டில் கொண்டுவரக்கூடிய ஆபத்தற்ற தீ, ஊரையே அழிக்கும் கட்டுக்கடங்கா காட்டுத்தீயாக மாறும் அந்த பாயிண்ட் எது என்பதை இந்தத் தகவல்கள் எமக்கு காட்டுகின்றன.\nஇந்த பாயிண்ட் எது என்று அறிந்துகொண்ட விஞ்ஞானிகள், போர்த்துக்கல் நாட்டில் ஆபத்தான காட்டுத்தீ பரவக்கூடிய இடங்களை சரியாக கணித்துக் கூறினர். வெகு விரைவில் இப்படியான செய்மதிகளைக் கொண்டு மற்றைய நாடுகளிலும் பரவக்கூடிய காட்டுத்தீ பற்றி எம்மால் முன்கூட்டியே அறிந்துகொள்ளக் கூடியவாறு இருக்கும்\nகாட்டுத்தீ பற்றிய முன்கூட்டிய அறிவிப்பு காடுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடும் தீயணைப்பு வீரர்களுக்கு மிக முக்கிய வரப்பிரசாதமாகும். அதுமட்டுமல்லாது, தீ வரமுன்னரே அரசாங்கங்கள் பல கட்டுப்பாடுகளை விதித்து காட்டுத்தீ பரவக் காரணமாக இருக்ககூடிய மூலத்தை தடுக்கலாம்.\nஉலகில் 90% மான காட்டுத்தீ மனிதனின் கவனக்குறைவால் ஏற்படுகிறது. இதில் பல காட்டுத்தீக்கு காரணம் அணைக்காமல் விட்டுச்செல்லும் சிகரெட் பஞ்சுகள், கூராட முற்றலில் அணைக்காமல் விட்டுச்செல்லும் நெருப்பு மற்றும் வாகன ஸ்டார் ஸ்பார்க் போன்றவை ஆகும்.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது EUMETSAT.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fulloncinema.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-10-16T02:19:30Z", "digest": "sha1:5O2KSTY7QHGZYCEBOVMNRH3SJGFKYNPU", "length": 6744, "nlines": 70, "source_domain": "fulloncinema.com", "title": "பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை - \"அவளுக்கென்ன அழகியமுகம்\" - Full On Cinema", "raw_content": "\nFull On Cinema > பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை – “அவளுக்கென்ன அழகியமுகம்”\nபயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை – “அவளுக்கென்ன அழகியமுகம்”\nComments Off on பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை – “அவளுக்கென்ன அழகியமுகம்”\nபயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை – “அவளுக்கென்ன அழகியமுகம்”\nகதிரவன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அவளுக்கென்ன அழகியமுகம்,பாடல்கள் கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார் A.கேசவன் இயக்கும் இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகளை கொடைக்கானல் மலை உச்சியில் படமாகிக்கொண்டு இருந்தனர்.. மிக உயரமான இடத்தில் வைத்து பாடலை நடன இயக்குனர் ஷங்கர் படம்பிடித்து க்கொண்டு இருந்த வேளையில் உயரமான இடத்தில் நிற்கவைத்தால்\nபயத்தில் இருந்த நடிகை அனுபமா பிரகாஷ்.. மாலை படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனது அறை வரை சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவர்.. யாரிடமும் சொல்லாமல் மதுரையில் இருந்து விமானம் மூலம் தனது சொந்த ஊர் டெல்லிக்கு விட்டார்..இந்த தகவல் தெரியாமல் படப்பிடிப்பு தளத்தில் காத்திருந்த குழுவினர்கள்..அவரை கொடைக்கானல் முழுவதும் தேடினர்..பின்பு தான் தெரிந்தது அவர் டெல்லி சென்றது, பின்னர் உடனே தயாரிப்பாளர் டெல்லிக்கு சென்று சமாதானம் செய்து மீண்டும் படபிடிப்பிற்கு அழைத்து வந்தார்…”அவளுக்கென்ன அழகியமுகம்” திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம்7தேதி வெளியாகிறது..\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்\nஅன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=8915&id1=40&issue=20181012", "date_download": "2018-10-16T01:14:11Z", "digest": "sha1:SXSJ5CWG7SM3KV47EVNLH2YYMUKDYUUY", "length": 13525, "nlines": 52, "source_domain": "kungumam.co.in", "title": "மின்னுவதெல்லாம் பொன்தான்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஎன் உயிர்த் தோழனின் கதை\nபாரதிராஜாவிடம் எத்தனையோ உதவி இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள், அவர்களில் பலரை அவரே நடிகராக்கி யிருக்கிறார், பலர் இயக்குநராகி யிருக்கிறார்கள், என்றாலும் கே.பாக்யராஜுக்குப் பிறகு அவருக்குப் பிடித்த உதவி இயக்குநராக இருந்தவர் பாபு.“டேய் இவ்வளவு வேகமாக வேலை பார்த்து என்னடா சாதிக்கப் போற” என்று அவரே கடிந்துெகாள்கிற அளவிற்கு சுறுசுறுப்பானவர் பாபு.\nபாபுவே கதையும், வசனமும் எழுதிய படம்தான் ‘என் உயிர்த் தோழன்’. பாபுவின் கதையைப் படமாக்க முடிவு செய்த பாரதிராஜா, அதில் பாபுவையே ஹீரோவாகவும் நடிக்க வைத்தார். 1990ல் வெளிவந்த இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே இளையராஜா இசையில், கங்கை அமரனின் வரிகளில் சூப்பர்ஹிட்.\nமுதல் படத்திலேயே ஒரு சுறுசுறுப்பான கட்சித் தொண்டராக வாழ்ந்து காட்டினார் பாபு. இருந்தாலும் ‘என் உயிர்த் தோழன்’ மற்ற பாரதிராஜா படங்களை ஒப்பிடுகையில் சுமாரான வெற்றிதான்.ஆனால் -“யார் இந்தப் பையன்” என்று தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் தேட வைத்தார் பாபு.அந்தப் படம் வெளிவந்த பிறகு அவர் நடிப்பதற்காக 14 படங்கள் வரிசை கட்டி காத்திருந்தன. வேறு எந்தவொரு ஹீரோவுக்குமே இப்படியொரு வரவேற்பு முதல் படத்திலேயே கிடைத்திருக்காது.\nஹீரோவாகி விட்டோம் என்று பழசை மறக்காமல் தன்னுடைய இடத்துக்கு பொன்வண்ணனை உட்கார வைத்துவிட்டுத்தான் பாரதிராஜாவிடமிருந்து விடைபெற்றார்.அவரது நடிப்பில் அடுத்து வெளிவந்த படம் ‘பெரும் புள்ளி’.‘புது வசந்தம்’ படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு இயக்குநர் விக்ரமன் இயக்கிய படம்.\nசூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு. எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாடல்கள் ஹிட்டென்றாலும், ஏனோ சரியாக ஓடவில்லை.பீம்சிங்கின் மகன் கோபி பீம்சிங் இயக்கத்தில் ‘தாயம்மா’, தொடர்ந்து ‘பொண்ணுக்கு சேதி வந்தாச்சு’ என்று கிட்டத்தட்ட ஓராண்டுக்குள்ளேயே பாபுவின் நடிப்பில் நான்கு படங்கள் வெளிவந்தன.\n‘மனசார வாழ்த்துங்களேன்’ என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படம்தான் அவரை யாருமே வாழ்த்த முடியாத நிலைமைக்குக் கொண்டு சென்றது.படத்தின் ஒரு சண்டைக் காட்சி. உயரமான இடத்திலிருந்து பாபு குதிக்கவேண்டும். ஹீரோவுக்கு ரிஸ்க் எடுக்க படப்பிடிப்புக் குழுவினர் விரும்பவில்லை.\nபாபுவின் தோற்றத்திலிருந்த டூப் ஒருவர், பயிற்சி எடுத்துக் கொண்டு ரிகர்ஸல் எல்லாம் செய்து குதிக்கத் தயாராகியிருந்தார்.ஆனால் -சினிமாவில் நிலைக்க வேண்டுமென்றால் ரிஸ்க் எடுத்தே ஆகவேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்த பாபு, “நான்தான் குதிப்பேன்” என்று அடம் பிடித்தார்.\nஒட்டுமொத்த படக்குழுவும் பாபுவை சமாதானப்படுத்த முயற்சி செய்தது. “ஹீரோவாகிட்டா இந்த ரிஸ்க்கெல்லாம் எடுக்கணும்; எனக்கு சண்டைக் காட்சிகளில் டூப் போடுறாங்கன்னு கேள்விப்பட்டா ரசிகர்களுக்கு என் மேலே மரியாதை வராது” என்றார்.அடம் பிடித்து உயரத்தில் இருந்து குதித்தபோது, எல்லோரும் பயந்தமாதிரியே விபத்து. டைமிங் மிஸ்ஸாகி விழுந்ததில் அவரது முதுகெலும்பு நொறுங்கியது.உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.\nஅன்று விழுந்தவர்தான். அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை.25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டது. அதன்பிறகு பாபு நடமாடி யாருமே பார்க்கவில்லை.சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு வார இதழில் பாபுவின் கண்ணீர்ப் பேட்டியை வாசித்து மனமுருகிய நடிகர் விஜய் அவருக்கு 2 லட்ச ரூபாய் உதவியாக வழங்கினார்.\nமேலும் சில ஹீரோக்களும், சினிமாத் துறையினரும் வெளியே தெரியாமல் அவருக்கு பணரீதியாக உதவிக் கொண்டிருந்தனர்.இயக்குநரும், நடிகருமான பொன்வண்ணன் நீண்டகாலமாக பாபுவுடன் இருந்தார். உறவினர்கள் கைவிட்ட நிலையில் நண்பர்கள்தான் பாபுவைப் பராமரித்தார்கள்.இரண்டாவது நபரின் உதவி யில்லாமல் அவரால் எதுவுமே செய்ய முடியாமல் பெரிதும் துன்பப்பட்டார்.\n“நான் அந்த விபத்திலேயே போயிருக்கணும். இப்போ தினம் தினம் சாகுறேன்” என்று உருக்கமாக பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு சினிமா நூற்றாண்டு விழா நடந்தபோது, அந்த விழாவுக்கு பாபுவை அழைத்துவந்து பெரும் தொகையைத் திரட்டி நிதியாகக் கொடுக்க பொன்வண்ணன் ஏற்பாடு செய்தார். ஏனோ, பாபுவுக்கு அது பிடிக்கவில்லை. அந்த விழாவுக்கே அவர் வரவில்லை.\nஇப்போதும் அவர் எங்கேயோ இருக்கிறார்.ஆனால் -எங்கிருக்கிறார், யாருடன் இருக்கிறார் என்கிற விபரம் தெரியவில்லை. தெரிந்தவர்களும் ஏனோ சொல்லத் தயங்குகிறார்கள்.\nசினிமா என்பது வண்ணமயமான ஒரு துறை. எப்படியோ ஒரு வாய்ப்பு கிடைத்தால் எங்கேயோ போய்விடலாம் என்கிற நம்பிக்கையில்தான் வருடாவருடம் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கோடம்பாக்கத்துக்கு வருகிறார்கள்.\nஅவர்களில் ஒரு சிலர் எப்படியோ நட்சத்திரமாகவும் ஆகிறார்கள்.\nநட்சத்திரமாகி விட்டால் மட்டும் போதாது. கிடைத்த அந்தஸ்தை தக்கவைக்க மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அன்று மட்டும் பாபு, டூப் போட சம்மதித்திருந்தால்\nஒருவேளை இன்று ‘பஞ்ச்’ டயலாக் பேசி, அரசியல்வாதிகளை மிரளவைக்கும் அளவுக்குக் கூட உயர்ந்திருப்பார்தான்.காலம் யாரை எப்போது எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்பது யாருக்குத் தெரியும்\nஆண் தேவதை ரம்யா பாண்டியன்\nவிரைவில் வருகிறது பசுமைவழிச் சாலை\nஆண் தேவதை ரம்யா பாண்டியன்\nவிரைவில் வருகிறது பசுமைவழிச் சாலை\nஅத்தியாவசியம் என்பதால் ஆடை குறைத்தேன்\nஆண் தேவதை ரம்யா பாண்டியன்12 Oct 2018\nஅத்தியாவசியம் என்பதால் ஆடை குறைத்தேன்அமலாபால் சொல்கிறார்12 Oct 2018\nமச்சத்தை காட்டு காட்டுன்னு காட்டப் போறாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://santhanamk.blogspot.com/2014/05/blog-post_23.html", "date_download": "2018-10-16T01:25:15Z", "digest": "sha1:6SMX45TWNUDNJ4AEKWR6QR4BQDFQOFIP", "length": 6953, "nlines": 187, "source_domain": "santhanamk.blogspot.com", "title": "என்றும் ஒரு தகவல்: ஃப்ரெஞ்சுப் படை...", "raw_content": "\n\"பகையோ சினமோ நமக்கெதற்கு, சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு...\"\n\" உருவத்தைப் பார்த்து எடை போடலாமா\n\" 1911 -ம் ஆண்டு வியட்நாமை ஆக்ரமித்த ஃப்ரெஞ்சுப் படைகள், ' கலகம் செய்தார்கள் ' என்று ஆசிரியர் குடும்பம் ஒன்றை கூண்டோடு வண்டியில் அள்ளிக் கொண்டுபோய் கொலை செய்தது. வண்டியில் இடம் இல்லாததால், ஒல்லியாகவும் பார்க்கப் பரிதபமாகவும் இருந்த அந்த ஆசிரியரின் மகனை அப்படியே விட்டுவிட்டு, \" இவன் தானாகவே செத்து விடுவான் \" என்று கிண்டல் செய்துவிட்டுச் சென்றனர். பிற்காலத்தில் அந்தச் சிறுவன் ஃபிரெஞ்சுப் படைகளையும் மன்னராட்சியையும் ஒழித்துக்கட்டி மாபெரும் கதாநாயகனாக உயர்ந்தான். அமெரிக்கப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தான் அந்தச் சிறுவனின் பெயர் ஹோசிமின் \n-- நானே கேள்வி... நானே பதில் பகுதியில் . ஜெ.கண்ணன், சென்னை - 101.\n18 லட்சம் ஆண்டுகளுக்கு முன்.\n' வைகைப் புயல் வடிவேலு '\nஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு பெயர்.\nகோடை காலங்களான சித்திரை, வைகாசி மாதங்களில் பூமிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/30110", "date_download": "2018-10-16T01:54:31Z", "digest": "sha1:67AVQE5KTRGHN32FTKGZGTYQYTJ2ZKHF", "length": 16675, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "மீண்டும் சம்பியனானது புனித சூசையப்பர் | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nமீண்டும் சம்பியனானது புனித சூசையப்பர்\nமீண்டும் சம்பியனானது புனித சூசையப்பர்\nயாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணிக்கு எதிராக கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் இன்று மாலை நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான முதலாம் பிரிவு கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் 3 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டிய மருதானை புனித சூசையப்பர் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது.\n19 வயதுக்குட்பட்ட தேசிய வீரர்களான அசேல மதுஷான் மற்றும் சமோத் ரஷ்மித்த ஆகிய இருவரும் அலாதியான கோல்களைப் போட்டு தமது அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.\nஎவ்வாறாயினும் போட்டியின் இரண்டாவது பகுதியில் மூன்று வீரர்கள் மத்தியஸ்தரின் சிவப்பு அட்டைக்கு இலக்கானமை பாடசாலை கால்பந்தாட்டத்துக்கு ஆரோக்கியமானதாகத் தென்படவில்லை.\nஇப் போட்யில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொள்ளும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதுடன் புனித பத்திரிசியார் அணி தலைகீழ் வெற்றியை ஈட்டும் என்ற கருத்தும் நிலவியது.\nஒவ்வொரு ஆட்ட நேர பகுதியிலும் தலா 40 நிமிடங்களை இப் போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு அணியினரும் திறமையாக விளையாடியதை அவதானிக்க முடிந்தது.\nபோட்டியின் 12 ஆவது நிமிடத்தில் புனித சூசையப்பர் மத்திய கள வீரர் சி. பரமான்த இடதுகோடியிலிருந்து பரிமாறிய பந்தை தனது பாதங்களால் கட்டுப்படுத்திய சமோத் ரஷ்மிக்க சுமார் 22யார் தூரத்திலிருந்து பந்தை உதைத்து அலாதியான கோல் ஒன்றைப் போட்டார்.\nஎவ்வாறாயினும் நான்கு நிமிடங்கள் கழித்து புனித பத்திரிசியார் அணி வீரர் டி.எச். ஹெய்ன்ஸ் சுமார் 35 யார் தூரத்திலிருந்து உயர்த்தி உதைத்த பந்து புனித சூசையப்பர் அணியின் கோல் காப்பாளர் எம். கொடிகாரவின் தலைக்கு மேலால் சென்று கோலினுள் புக கோல் நிலை சமனானது.\nஇதனைத் தொடர்ந்து இடைவேளை வரை இரண்டு அணிகளும் சரிசமமாக மோதிக்கொண்ட வண்ணம் இருந்தன.\nஇடைவேளையின் பின்னர் சிறந்த வீயூகங்களுடன் வேகத்துடனும் விளைாயாடிய புனித சூசையப்பர் அணியினர் 51ஆவது நிமிடத்தில் தனி ஒருவராக பந்தை நகர்த்தியவாறு எதிரணி வீரர்களை கடந்துசென்று பந்தை கோலினுள் புகுத்தினார்.\nஎட்டு நிமிடங்கள் கழித்து கீழே வீழ்ந்து கிடந்த ரஷ்மிக்கவின் முகத்தில் உதைத்த புனித பத்திரிசியார் அணித் தலைவர் எஸ். அபீஷன் மத்தியஸ்தர் ஏ.ஏ. தரங்கவின் சிவப்பு அட்டைக்கு இலக்கானார்.\nமேலும் 6 நிமிடங்கள் கழித்து மத்திய களத்திலிருந்து அணித் தலைவர் ஜேசன் நிதேஷ் பெர்னாண்டோ மத்திய களத்திலிருந்து பரிமாறிய பந்தைப் பெற்றுக்கொண்ட பி. எல். பிங்கோ அதனை உடனடியாக மதுஷானுக்கு பரிமாற அவர் இலாவகமாக பந்தை கோலினுள் புகுத்தி புனித சூசையப்பர் அணியின் 3ஆவது கோலை போட்டார்.\nபோட்டி முடிவடைய சில நிமிடங்கள் இருந்தபோது இரண்டு அணிகளையும் சேர்ந்த இரண்டு வீரர்களான ஆர். சாந்தன் (புனித பத்திரிசியார்), எஸ். குநே (புனித சூசையப்பர்) ஒருவரை ஒருவர் தாக்கியதால் இருவரும் மத்தியஸ்தரின் சிவப்பு அட்டைக்கு இலக்காகினர்.\nஇறுதிச் சுற்றுக்கு றினோன் விளையாட்டுக் கழகம் பூரண அனுசரணை வழங்கியிருந்தது.\nபோட்டியின் அதி சிறந்த வீரர் மற்றும் அதிக கோல்கள் (16) போட்ட வீரர் ஆகிய இரண்டு விருதுகளையும் அசேல மதுஷான் வென்றெடுத்தார். சிறந்த கோல்காப்பாளர் விருது எம். கொடிகாரவுக்கு வழங்கப்பட்டது.\nஜே. ஸ்ரீரங்கா பிரதம அதிதியாகவும் றினோன் ககழகத் தலைவர் ரொபர்ட் பீரிஸ் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினார்.\nமருதானை ஸாஹிரா கல்லூரி அணியை 5 க்கு 4 என்ற பெனல்டி கணக்கில் வெற்றிகொண்ட பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரி அணி மூன்றாம் இடத்தைப் பெற்றது.\nபுனித பத்திரிசியார் கல்லூரி யாழ்ப்பாணம் புனித சூசையப்பர் கல்லூரி குதிரைப்பந்தயத்திடல்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nஇலங்கை அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக ஐ.சி.சி.யின் ஒழுங்கு விதிகளை மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை குற்றம் சுமத்தியுள்ளது.\n2018-10-15 17:29:24 சனத் ஜயசூரியா சர்வதேச கிரிக்கெட் சபை குற்றச்சாட்டு\n'தந்தையர் கிரிக்கெட்' சுற்றுப் போட்டி தொடர்பான ஊடக சந்திப்பு\nஇலங்கை வரலாற்றில் முதன்முறையாக 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கிண்ணத்தை வெற்றி கொண்ட இலங்கை அணியின் வீரர்கள் ஒன்றிணைந்து அறிமுகப்படுத்தும் 'தந்தையர் கிரிக்கெட்' சுற்றுப் போட்டி தொடர்பாக ஊடகங்களை தெளிவூட்டும் ஊடகவியளார் மாநாடு இடம்பெறவுள்ளது.\n2018-10-15 11:36:26 தந்தையர் கிரிக்கெட் இலங்கை\n44 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nபொலன்னறுவை மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்ற 44 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பிற்பகல் பொலன்னறுவை மாவட்ட விளையாட்டரங்கில் இடம்பெற்றது.\n2018-10-14 19:31:45 44 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\n3 நாளில் ஆட்டத்தை முடித்து தொடரை கைப்பற்றியது இந்தியா\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய அணியை இரண்டாவது இன்னிங்ஸில் 127 ஓட்டத்துக்குள் சுருட்டி, 10 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று, 2:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.\n2018-10-14 17:23:58 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nபாசிக்குடாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு படகுப் போட்டி\nகிழக்கின் உல்லாசபுரியான பாசிக்குடா கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் படகுபோட்டி ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.\n2018-10-14 16:20:34 பாசிக்குடாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு படகுப் போட்டி\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivekananthahomeoclinic.com/2015/03/old-age-people-psychological-counseling.html", "date_download": "2018-10-16T02:45:54Z", "digest": "sha1:62QADUIYAX5ZUVENGMCAMR5UOR7FS5Q2", "length": 26279, "nlines": 259, "source_domain": "www.vivekananthahomeoclinic.com", "title": "Vivekanantha Homeo Clinic & Psychological Counseling Centre, Chennai: முதியவர்களுக்கான உளவியல் ஆலோசனை & சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு - Old Age people Psychological Counseling Center for Elders at Velachery, Chennai, Tamil nadu", "raw_content": "\nமுதியோரின் நடவடிக்கை மற்றும் மனநிலையில் ஏற்படும் பிரச்னைகள்.\nமுதியோரின் வயது அதிகரிப்பதால் ஏற்படும் உடல்நிலை மாற்றம், உணர்ச்சிகள் மாற்றம், சமூக சூழல் மாற்றம் போன்றவை அவர்களுக்கு உளவியல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்\nமுதியோருக்கு ஏற்படும் பொதுவான உளவியல் பிரச்சனைகள்\nமனச்சோர்வு என்பது ஒரு உணர்வுபூர்வமான மன நிலை பாதிப்பு. இதை வருத்தம், வெறுப்புற்ற மனநிலை, நம்பிக்கையிழந்த நிலை ஆகியவற்றின் மூலம் ஒரு முதியவர் வெளிப்படுத்தலாம்.\nபொதுவாக முதியோர்களிடம் மனச்சோர்வும் தற்கொலை மனப்பான்மையும் அதிகளவில் காணப்படுகிறது. இதற்குக் காரணம், முதியோரின் வாழ்நாளின் பிற்பகுதியில் ஏற்படும் கடுமையான இழப்பே ஆகும்.\nபணி ஓய்வுக்குப் பின் ஏற்படும் வருமான இழப்பு,\nஉறவினர்கள் மற்றும் நண்பர்களை இழத்தல்,\nமகன் / மகள் களை விட்டு தனியே இருத்தல்,\nமருமகள் / மருமகன் பிரச்சனை,\nமுதியோருக்கு ஏற்படும் மனச்சோர்வை குடும்பத்தினர் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். முதுமையில் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.\nஆரம்ப நிலையிலேயே முதியோருக்கு ஏற்படும் மனச்சோர்வை கண்டுபிடித்து, உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டும். தவறினால் தேவையற்ற சிரமங்கள் ஏற்பட நேரிடும்.\nமனநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்,\nதீயது ஏதோ நடக்கப்போகிறது என்ற பயம்,\nஒன்றில் கவனம் செலுத்த இயலாமை,\nஒழுங்கற்ற பசி மற்றும் தூக்கம்,\nவழக்கத்துக்கு மாறான மன உளைச்சல்,\nஆகியவற்றை மனச்சோர்வின் பொதுவான அறிகுறிகளாகக் கூறலாம்.\nமனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட முதியோர், சிறிய விஷயத்திற்கும் அதீதமாகக் கவலைப்படுவார்கள்; தொடர்ந்து உடலில் ஏதோ பிரச்சனை இருப்பதாகக் கூறுவார்கள்; சில சமயம், மனச்சோர்வு ஞாபகச் சக்தியை குறைத்துவிடும்\nஒருவரின் நடவடிக்கையில் ஏற்படும் திடீர் மாற்றம், எதிர்ப்புணர்வு, கவனமின்மை, ஞாபகச்கக்திக் குறைவு, ஒழுங்கற்ற சிந்தனை ஆகியவற்றை மனக்கலக்கம் அல்லது பித்து பிடித்த நிலை என்று கூறலாம்.\nஇந்த நிலை, ஒரு நாளின் பொழுதில் மாறிக்கொண்டே இருக்கும். பாதிக்கப்பட்டவர் ஏதோ குழப்ப நிலையில் இருப்பதாக குடும்பத்தினர் நினைப்பார்கள்.\nஉதாரணத்திற்கு சுதந்திரமாகவும், நல்ல உடல் நலத்தோடும் இருப்பவர் திடீரென்று குழம்பியவராகவும் அமைதியற்றும் காணப்படுவார். சிறிது நேரத்திற்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார். மீண்டும் பழைய நிலைக்குப் போய்விடுவார். சில சமயம் அரை மயக்கத்தில் இருப்பார். தூங்கும் வழக்கத்தில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக இரவு நேரத்தில் தூக்கமின்றித் தவித்துவிட்டுப் பகலில் தூங்குவார். ஒட்டுமொத்தமாகச் சொல்லப்போனால், பித்து நிலையில் இருப்பவரின் நடவடிக்கையில் தாறுமாறான மாற்றங்கள் இருக்கும்.\nஇந்த மனக்கலக்கம் நிலைக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். உடனடி கவனம் செலுத்தாவிட்டால், அதுவே நிறைய உடல்நலக் கோளாறுகள் வருவதற்குக் காரணமாகிவிடும். இதற்குக் காரணமாக நோய்த் தொற்று, பக்கவாதம், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றைச் சொல்லலாம்.\nவேறு நோயைக் குணப்படுத்தச் சாப்பிடும் மருந்துகளின் பின்விளைவாகவும் பித்துநிலை முதியோருக்கு ஏற்படலாம்.\nமுதல் முறையாகப் பித்து நிலையால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயின் தன்மை சரியாகக் கண்டுபிடித்து சரியான சிகிச்சைக்குப் பிறகு பூரணமாகக் குணமாகிவிடுகிறார்கள். அப்படி உரிய சிகிச்சை அளிக்காத பட்சத்தில், அதுவே டிமென்ஷியா அல்லது இறப்புக்கோ வழிவகுத்துவிடும்.\nஒருவர் தன் இயல்பான செயல்களைச் செய்ய முடியாத அளவுக்குச் மூளைத் திறனை இழந்துவிடும் நிலை 'டிமென்ஷியா' என்று அழைக்கப்படுகிறது.\nமனக்கலக்கம் நிலையைப் போல் அல்லாமல், டிமென்ஷியாவின் பாதிப்புகள் ஒருவரிடம் கொஞ்சம் கொஞ்சம் ஏற்படுகிறது.\nமூளை செயல்பாட்டுத் திறனை இழப்பதால் ஞாபகச்சக்தி, தெளிவான சிந்தனை, தீர்வு காணும் திறன், கணிக்கும் திறன், படிக்கும் மற்றும் எழுதும் திறன் பேச்சு ஆகியவற்றில் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட முதியவருக்குக் குறைந்த ஞாபகச்சக்தியே இருக்கும்; சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி கூட நினைவில் இருக்காது; பேசும்போது தகுந்த சொற்கள் கிடைக்காமல் திண்டாடுவார்கள்; பழக்கமான இடத்திற்கு கூட வழி கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கும்.\nமுதியவர்களுக்கு டிமென்ஷியா முற்றத்தொடங்கினால், அன்றாட செயல்களான சாப்பிடுதல், உடை உடுத்துதல், காலைக்கடன்கள் முடித்தல், குளித்தல் போன்றவற்றைச் செய்வதற்குக் கூட மற்றவர்களின் உதவி தேவைப்படும்.\nபெரும்பாலானவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் அதிகம் இருக்காது. அப்படியே இருந்தாலும், அது திசைதெரியாமல் சுற்றுதல், சமூக பழக்கவழக்கத்தல் மாறுதல், மனநிலையில் திடீர் மாற்றம் போன்றவைகளாக இருக்கும்.\nடிமென்ஸியாவின் முக்கிய இரண்டு வகைகளாக அல்சீமர் நோய், வாஸ்குலர் டிமென்ஷியா ஆகியவற்றை குறிப்பிடலாம்.\nஅல்சீமர் நோய் உள்ளவர்களின் மூளைச் செல்கள் விரைவாக சோர்வடைந்துவிடுவதால், மூளையின் செயல்பாடு மற்றும் செயல்திறன் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.\nவாஸ்குலார் டிமெனிஷியா, மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படுவதாலோ அல்லது மூளையின் நரம்புகள் பாதிக்கப்படுவதாலோ ஏற்படுகிறது. இந்த நோய் வந்தவர்களுக்குப் பெரும்பாலும் சர்க்கரை நோயோ அல்லது உயர் இரத்த அழுத்தமோ இருப்பது பின்னால்தான் தெரியவரும். இவையே வாஸ்குலார் டிமென்ஷியா வரக் காரணமாக அமைந்துவிடுகின்றன.\nமேலே குறிப்பிட்ட காரணங்களைத் தவிர வேறு காரணங்களாலும் டிமென்ஷியா வரலாம். நோய்க்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்; மூளையை ஸ்கேன் செய்யும் சோதனையும் அவசியம் செய்ய வேண்டும்.\nசிந்தனைத் திறனில் ஏற்படும் பாதிப்பு,\nசிந்திக்கும் திறன் பாதிக்கப்படும்போது, தர்க்கரீதியாக யோசிப்பதும் உண்மையை புரிந்துகொள்வதும் பாதிக்கப்படுகிறது.\nகூர்ந்து ஆராயும் திறனை இழந்துவிடுவது\nகண்ணுக்கு முன் இல்லாத ஒன்று, இருப்பது போன்ற பிரமை (மாயத்தோற்றம்),\nஎந்த ஒலியும் உண்மையில் ஒலிக்காதபோது ஏதோ சப்தம் கேட்பதாக ஒருவர் நினைப்பது,\nஉடம்பில் ஏதோ பூச்சி ஊர்வதாக ஒருவர் நம்புவது\nஆகியவற்றை மனநலக் கோளாறுகளுக்கான அறிகுறிகளாகக் கொள்ளலாம்.\nஒருவர் படித்தவராகவும் பக்தியுடையவராகவும் இருந்தும் அதற்கு நேர்மாறான கருத்துகளை கூறத் தொடங்கினால் 'பொய்யானவற்றை நம்பும்' கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது பொருள். இப்படிப்பட்டவர் தன் மனைவி தமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதாகவும், தனக்கு ஏதேதோ நோய் இருப்பதாகவும், தன்னை ஏதோ ஆபத்து துரத்துவதாகவும் கூறுவார்.\nஉளவியல் சிகிச்சைகள் & ஆலோசனைகள்.\nமுதியோருக்கு ஏற்படும் பல மனநல பிரச்சனைகளை. உரிய நேரத்தில் உளவியல் சிகிச்சை ஆலோசனை அளிப்பதன் மூலம் நோயாளியின் மன அழுத்ததைக் குறைத்து, வாழ்க்கை நிலையை மேம்படுத்தலாம்.\nஅமைதிக்கான மற்றும் உடற்பயிற்சி சிகிச்சை\nபோன்று திட்டமிட்ட உளவியல் சிகிச்சையும் தேவைப்படும்போது பக்கவிளைவுகள், பாதிப்புகள் இல்லாத அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சையும் நல்ல பலனளிக்கும்.\nஉளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்\nஉளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.\nவிவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது முதியவருக்கான ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 58 – 99******00 – மன அழுத்தம் – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/app-cater-2nd-puc-students-karnataka-000992.html", "date_download": "2018-10-16T01:33:22Z", "digest": "sha1:Z573H5YME7YQS75MVKSGD2XACQ7RHF2L", "length": 8663, "nlines": 83, "source_domain": "tamil.careerindia.com", "title": "பியூசி மாணவர்களுக்கு உதவ புதிய ஆப்: கர்நாடகா அறிமுகம்!! | App to cater 2nd PUC students in Karnataka - Tamil Careerindia", "raw_content": "\n» பியூசி மாணவர்களுக்கு உதவ புதிய ஆப்: கர்நாடகா அறிமுகம்\nபியூசி மாணவர்களுக்கு உதவ புதிய ஆப்: கர்நாடகா அறிமுகம்\nசென்னை: பியூசி மாணவர்களுக்கு உதவுவதற்காக புதிய மொபைல்போன் ஆப்-ஐ கர்நாடக மாநில அறிமுகம் செய்துள்ளது.\nதமிழகத்தில் பியூசி முறை ஒழிக்கப்பட்டு பிளஸ்-1, பிளஸ்-2 கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆனால் கர்நாடகாவில் இன்னும் பியூசி கல்வி முறை உள்ளது. 10-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் நேரடியாக பியூசி கல்லூரிகளுக்குச் சென்று பயின்று வருகின்றனர்.\nஅந்த பியூசி மாணவர்களுக்கு உதவுவதற்காக புதிய செல்போன் ஆப்-ஐ கர்நாடகா அறஇமுகம் செய்துள்ளது. Deeksha PAL என்ற இந்த புதிய ஆப் ஆன்ட்ராய்ட் வகை செல்போன்களுக்கானதாகும். இந்த ஆப் மூலம் பியூசி தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களைப் பயில முடியும்.\nதேர்வுக்குத் தயாராவது எப்படி, பாடங்கள் பயில்வதற்கு எளிய முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஆப்-ல் உள்ளன. குறிப்பாக பியூசி 2-ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு இது உதவுகிறது.\nகன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு இந்த ஆப் கிடைக்கிறது. மேலும் அறிவியல் பாடமும் இதில் இடம்பெற்றுள்ளது.\nதேர்வுக்கான வினாத்தாளைத் தேர்வு செய்யும் ஆசிரியர் குழு இந்த மொபைல்போன் ஆப்-ஐ உருவாக்கியுள்ளது.\nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1 லட்சம் ஊதியத்தில் உதவி ஜெயிலர் வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஇந்திய இராணுவத்தில் பணியாற்ற விருப்பமா இதோ உங்களுக்கான வேலை வாய்ப்பு..\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு : 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/power-cut-announced-chennai-tambaram-pammal-korattur-mannady-on-tomorrow-331769.html", "date_download": "2018-10-16T01:10:19Z", "digest": "sha1:KZXBPJCOJ443J7JOEMAO7L3R6JNOKMXU", "length": 13369, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாம்பரம், கொரட்டூர், மண்ணடி மக்களே அலர்ட் ப்ளீஸ்.. நாளைக்கு உங்கள் பகுதியில் ஷட் டவுன்! | Power cut announced in Chennai Tambaram, Pammal, Korattur and Mannady on tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தாம்பரம், கொரட்டூர், மண்ணடி மக்களே அலர்ட் ப்ளீஸ்.. நாளைக்கு உங்கள் பகுதியில் ஷட் டவுன்\nதாம்பரம், கொரட்டூர், மண்ணடி மக்களே அலர்ட் ப்ளீஸ்.. நாளைக்கு உங்கள் பகுதியில் ஷட் டவுன்\nயாரை நம்புகிறீர்கள்.. மோடியா, ராகுலா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nசென்னை: தாம்பரம், கொரட்டூர், மண்ணடி, பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாதாந்திர பராமரிப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு நாளும் மின் தடை செய்யப்படுகிறது. இந்நிலையில் நாளை சென்னை தாம்பரம், கொரட்டூர், பம்மல், மண்ணடி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்றும் பராமரிப்பு பணிகள் மாலை 4 மணிக்குள் முடிந்தவுடன் உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடைக்கு ஏற்ப மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\n[ அதிமுக உறுப்பினர் அட்டையை புதுப்பித்த \"ஃபிடல்.. சே\".. நெட்டிசன்கள் கலகல கலாய்\nகொரட்டூரில் யூஆர் நகர், ருக்மணி தெரு, பார்க் ரோடு, குப்புசாமி தெரு, பாலாஜி நகர், பாண்டுரங்கபுரம், கவிதா தெரு, ஜமி காம்பவுண்ட் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்\nபம்மலில் வெங்கடேஷ்வரா முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தெரு, அகத்தீஸ்வரர் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தெரு, வனஜா நகர், பாரதி நகர், பொழிச்சலூர் மெயின் ரோடு, எச்எல் காலணி, நல்லதம்பி சாலை பகுதி, ராதாகிருஷ்ணன் சாலை, லட்சுமி நகர் பகுதி ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்.\nதாம்பரத்தில் வேங்கைவாசல் மெயின் ரோடு, சிவகாமி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, கவுரிவாக்கம், பிரின்ஸ் காலேஜ், பழனியப்பா நகர், சாந்தனா அம்மாள் நகர் ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமண்ணடியில் மண்ணடி தெரு, ஆர்மேனியன் தெரு, காச்சலீஸ்வரர் அக்ஹாரம், போஸ்ட் ஆபிஸ், முத்துமமாரி செட்டி, வெங்கட மேஸ்திரி தெரு, ஐயப்ப செட்டி தெரு, செம்புதாஸ் தெரு, சவரி முத்த தெரு, புதுத்தெரு, நைனியப்பன் தெரு, தம்பு செட்டி தெரு, ஜாபர் சாரங் தெரு, அங்கப்பன் தெரு, நாயக்கன் தெரு, ஆதாம் தெரு, ராஜாஜி சாலை, கோபால் செட்டி 3வது தெரு, பிராட்வே, மூர் தெரு, இப்ராஹீம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/ajith-look-in-viswasam-revealed-in-a-new-photograph-released/36072/", "date_download": "2018-10-16T01:13:35Z", "digest": "sha1:AGFPTWYV25HB3D4HOIIVY7CKA6PQAXQN", "length": 7062, "nlines": 99, "source_domain": "www.cinereporters.com", "title": "விஸ்வாசம் படத்தின் அஜித்தின் புதிய புகைப்படங்கள் - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nHome சற்றுமுன் விஸ்வாசம் படத்தின் அஜித்தின் புதிய புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தின் அஜித்தின் புதிய புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நடிகா் அஜித் தாடியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘விஸ்வாசம்’. சிவா-அஜித் கூட்டணிக்கு இது நான்காவது படம்.\nஇப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், படப்பிடிப்பு வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகிறது.\nஅண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (முதல் பார்வை) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.\n‘விஸ்வாசம்’ படத்தின் தமிழக உரிமையை ‘அறம்’ பட தயாரிப்பாளர் ராஜேஷ் வாங்கியுள்ளார். அதேபோல் படத்தின் இந்தி உரிமையை பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருக்கும் மனிஷ் வாங்கியுள்ளார்.\nஇந்நிலையில் படப்பிடிப்பின் போது அஜித் சக நடிகர்கள் மற்றும் தனது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் அவ்வப்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.\nPrevious articleதளபதியை ஆஹா… ஓஹோ… என புகழ்ந்து தள்ளிய அர்ஜூன் ரெட்டி ஹூரோ\nNext articleபாலிவுட்டை பரபரப்பாக்கிய பாலியல் புகார்: தனுஸ்ரீக்கு ஆதரவு தெரிவித்த சக நடிகைகள்\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு பெண்\nசின்மயி விவகாரம்: சரத்குமார் கருத்து\n#MeToo விவகாரம்: தமிழா பொறுமை காப்போம் நியாயம் எதுவோ அது வெல்லட்டும்- இயக்குநர் விஜய்மில்டன்\n’96’, ‘ராட்சசன்’ இரு படங்களையும் புகழ்ந்த பிரபல இயக்குநர் யார் தெரியுமா\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் புதிய புரொமோ\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nசரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nவைரமுத்து சார் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – பகீர் கிளப்பிய மற்றொரு...\ns அமுதா - அக்டோபர் 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/09085546/1005457/Karunanidhi-Karunanidhi-Death.vpf", "date_download": "2018-10-16T01:48:05Z", "digest": "sha1:XXA23YJXH77TUMADIE2HTQZIUCVW6JUW", "length": 10109, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மூடப்பட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மூடப்பட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன\nகடந்த 2 நாட்களாக மூடப்பட்ட கடைகள் மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களும் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததுடன், பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில்\nகடந்த 2 நாட்களாக மூடப்பட்ட கடைகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன. பேருந்து உள்ளிட்ட வாகனங்களும் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சட்டர்ஜி காலமானார்.\nகருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.\nதோல் தொழிற்சாலையில் இருந்து ரசாயனம் வெளியேற்றம்\nவேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ரசாயன நீர் நிறைந்து காணப்படும் குளத்தை உடனடியாக சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமின் கசிவால் சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் எரிந்து சேதம்..\nதிருத்தணி அருகே குப்பன் என்ற விவசாயிக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் மின்கசிவால் எரிந்து சேதம் அடைந்தது.\nகொடைக்கானல் : கார் திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள்\nகொடைக்கானல் செண்பகனூர் பகுதியை சேர்ந்த ஜோசப் இரவில் தனது காரை 3 நபர்கள் திருட முயற்சிப்பதை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.\nசட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் - அசாமில் 31 பேரை பிடித்து போலீசார் விசாரணை\nஇந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 31 பேர் அசாம் மாநிலம் கௌஹாத்தியில் கைது செய்யப்பட்டனர்.\nஆர்வத்துடன் சப்பாத்தி உண்ணும் குரங்குகள் - சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சி\nகுரங்குகளுக்கு ஒருவர் ஆர்வமாக உணவு வழங்குவதும், அவற்றை நண்பர்களைப்போல அவை உரிமையாக வாங்கிச்செ​ன்று உண்பதும் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டு​ வலைதளங்களில் பரவ விடப்பட்டுள்ளது..\nஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம் : உடனடியாக நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை\nஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரி திருப்பூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509960.34/wet/CC-MAIN-20181016010149-20181016031649-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}