{"url": "http://globaltamilnews.net/2018/76075/", "date_download": "2018-09-21T10:25:48Z", "digest": "sha1:YYNZ2AHCDRNKEMKDJDO5X7LFV5ZDRBXU", "length": 11114, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரான்ஸின் சர்ச்சைக்குரிய குடியேற்ற மசோதா அகதி அந்தஸ்த்திற்காக காத்திருக்கும் தமிழர்கள் மீதும் பாயுமா? – GTN", "raw_content": "\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nபிரான்ஸின் சர்ச்சைக்குரிய குடியேற்ற மசோதா அகதி அந்தஸ்த்திற்காக காத்திருக்கும் தமிழர்கள் மீதும் பாயுமா\nபிரான்சுக்கு புலம்பெயரும் அகதிகளுக்கான விதிகளை கடுமையாக்கும் புதிய குடியேற்ற மசோதாவை அந்நாட்டின் தேசிய சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது. இந்தப் புதிய மசோதாவின்படி, அகதிகளின் மனுக்களுக்கு வழங்கப்படும் காலக்கெடு குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கான சிறைத்தண்டனை அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதுடன் மேலும் பல விடயங்கள் அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் புதிய சட்ட மசோதாவால் புலம்பெயர்ந்து இதுவரை அகதி அந்தஸ்த்து பெறாத இலங்கைத் தமிழர்களும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஇலங்கையின் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட அசாதாரண நிலைகளை அடுத்து உயிராபத்து நிறைந்த பலர் பிரான்சிற்கு புலம்பெயர்ந்து அகதி அந்தஸ்த்திற்கு விண்ணப்பித்து அதற்காக நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். பலர் 5 முதல் 10 வருடங்களுக்கு மேலாகவும் அகதி அந்தஸ்த்து கிடைக்கப்பெறாமல் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் பிரான்சின் புதிய சட்ட மசோதா இவர்கள் மீதும் பாயுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nTagsஅகதி அந்தஸ்த்து சிறைத்தண்டனை தேசிய சட்டப்பேரவை பிரான்ஸ் புதிய குடியேற்ற மசோதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை\nதாய் மொழி இல்லையேல் தாய் நாடுமில்லை\nரபேல் நடால் 11வது முறையாக சம்பியன் பட்டம் வென்று சாதனை\nலெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு September 21, 2018\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… September 21, 2018\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு.. September 21, 2018\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை…. September 21, 2018\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் September 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.tamil.webdunia.com/article/astro-questions-and-answers/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E2%80%8C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E2%80%8C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E2%80%8C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-111113000054_1.htm", "date_download": "2018-09-21T10:02:19Z", "digest": "sha1:ZSDBLQ2HEZKBMSHX5WHPWI7CGPKPFKXE", "length": 7351, "nlines": 95, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "கூட‌ங்குள‌ம் போரா‌ட்ட‌ம் எ‌ங்கு செ‌ன்று முடியு‌ம்?", "raw_content": "\nகூட‌ங்குள‌ம் போரா‌ட்ட‌ம் எ‌ங்கு செ‌ன்று முடியு‌ம்\nவெள்ளி, 2 டிசம்பர் 2011 (20:23 IST)\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: கூடங்குளம், மராட்டிய மாநிலம் இரத்தினகிரி உள்ளிட்ட இடங்களில் அணு உலைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் எங்கு சென்று முடியும்\nஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: தற்பொழுது நடந்துவரும் கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டங்களெல்லாம் விரைவில் முடிந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அதிகமாக நீடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. தீவிரமடைவது போல் இருந்தாலும், இந்த அணு மின் உலைக்கு உரிய கிரகங்கள் குரு, சனி, செவ்வாய் ஆகும். அணு என்றால் அது சனி கிரகம் வந்துவிடும். மின் உற்பத்தி என்றால் செவ்வாயும், குருவும் வந்துவிடுவார்கள். அணு ஆற்றலைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யக் கூடியது என்பதில் இந்த மூன்று கிரகங்களும் சம்பந்தப்படுகிறது.\nதற்பொழுது குரு பகவான் வக்கிரமாகிக் கிடக்கிறார். அதனால்தான் தற்பொழுது போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் டிசம்பருக்கும் இந்தப் போராட்டங்கள் முடிவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், டிசம்பர் மத்தியப் பகுதியில் இருந்தோ அல்லது ஜனவரி முற்பகுதியில் இருந்தோ கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான சாத்தியமும் உள்ளது. அதனால், டிசம்பர் 15க்கு மேற்பட்டே மின் உற்பத்தியை எதிர்பார்க்கலாம்.\nபுரட்டாசி மாத ராசி பலன்கள் 2018\nபெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்...\nவிருச்சிகம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்\n - லலித்குமார் சகோதரர் எச்சரிக்கை\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sethuramansathappan.blogspot.com/2012/04/blog-post_16.html", "date_download": "2018-09-21T09:51:02Z", "digest": "sha1:KIZDMZ5KY7KFR6W7B3FCY4BY6LGKQRBK", "length": 6051, "nlines": 110, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: கயிறு பொருட்கள் ஏற்றுமதி உயர்வு", "raw_content": "\nகயிறு பொருட்கள் ஏற்றுமதி உயர்வு\nகயிறு பொருட்கள் ஏற்றுமதி உயர்வு\nகயிறு பொருட்கள் இந்த வருடம் 20 சதவீதம் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. சென்ற வருடம் ஏப்ரல் முதல் இந்த வருடம் பிப்ரவரி வரை 3.35 லட்சம் டன்கள் கயிறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 771 கோடி ரூபாய்கள் ஆகும்.\nஅடுத்த வருடம் இது 1000 கோடி ரூபாய்களாகக் கூடும் என்று மதிப்பிட்டுள்ளார்கள். புதிய சந்தைகளாக லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. தற்சமயம் யு.கே., ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின், கனடா, ஜப்பான், கீரீஸ், சுவீடன், தென் ஆப்பிரிக்கா, ஜக்கிய அரபு நாடுகள், போர்ச்சுக்கல், டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.\nஅதிகம் கயிறு, காயர் மெத்தைகள், கயிற்றிலான கார்பெட், ரக்ஸ் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.\nLabels: கயிறு பொருட்கள் ஏற்றுமதி உயர்வு\n2011ல் 64 பில்லியன் அமெரிக்க டாலர்கள்\nஇந்த வார ஏற்றுமதி இணையதளம்\nஏற்றுமதியை ஊக்கப்படுத்த ராஜஸ்தானில் ஸ்பைசஸ் பார்க...\nலிச்சி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி\nசிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை ஊக்கப...\nநாசிக் திராட்சை ஏற்றுமதி இந்த ஆண்டு 20 சதவீதம் அதி...\nமியன்மாருக்கு (பர்மா) ஏற்றுமதி வாய்ப்புக்கள்\nகயிறு பொருட்கள் ஏற்றுமதி உயர்வு\nநாமக்கல்லிருந்து ஆப்கானிஸ்தானுக்கு முட்டைகள் ஏற்று...\nகிரீன் டீ சாப்பிடலாம் வாங்க\nதனிநபர் ஏற்றுமதி செய்ய முடியுமா\nசில போஸ்ட்க்கள் மறுபடி ப்ளாக்கில் போடப்படுகின்றன\nசாம்பிள் ஐயிட்டங்கள் இறக்குமதி செய்ய முடியுமா\nபொருட்களின் அகில இந்திய விலை விபரங்கள் தெரிந்து கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/05/21/elephant-kills-lady-malaysia/", "date_download": "2018-09-21T10:27:04Z", "digest": "sha1:YUM42W5WUDUDPUNE2EOQXQ6MRI3X2GI6", "length": 41520, "nlines": 519, "source_domain": "tamilnews.com", "title": "Elephant kills lady Malaysia, malaysia tamil news, malaysia news", "raw_content": "\nமலேசியாவில் லோரி மோதியதில் பெண் யானை பலி..\nமலேசியாவில் லோரி மோதியதில் பெண் யானை பலி..\nமலேசியா: இங்கு ஜாலான் மெர்சிங்-கோத்தா திங்கி சாலையில் காட்டிலிருந்து பதட்டத்தில் ஓடி வந்த பெண் யானை ஒன்று, சாலையில் வந்து கொண்டிருந்த டிரெய்லர் லோரியால் மோதப்பட்டு அங்கேயே பரிதாபமாக பலியாகியுள்ளது.\nஇன்று அதிகாலை 2 மணியளவில் பாந்தி பாதுகாக்கப்படும் காட்டு பகுதியின் அருகில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக ஜொகூர் மாநில வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் இலாகா இயக்குநர் ஜமாலுன் நசீர் கூறியுள்ளார்.\nஅச்சாலையை யானைகள் கூட்டம் கடந்துக் கொண்டிருந்ததைக் கண்ட கார் ஓட்டி ஒருவர், தனது காரின் ‘ஹெட் லைட்களை’ அடித்ததால், அந்த யானைகள் கலவரமடைந்தன என்று தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.\n“அந்த யானைகளில் ஒன்றான அந்தப் பெண் யானை, அந்த அதிர்ச்சியில், சாலையில் வந்துக் கொண்டிருந்த அந்த டிரெய்லரை நோக்கி ஓடியுள்ளது.\nசம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே 10 வயது நிரம்பிய அந்தப் பெண் யானை இறந்து விட்டது” என்று அவர் கூறியுள்ளார்.\nசாலையை விலங்குகள் கடந்துச் செல்லும் போது, அவற்றை நோக்கி ‘ஹெட் லைட்டுகளை’யோ அல்லது ஹாரன்களை அடிக்க வேண்டாம் என்று அவர் வாகனமோட்டிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஇச்சம்பவத்தில் அந்த டிரெய்லர் லோரி ஓட்டுநருக்கு எவ்வித காயமும் நேரவில்லை என்று கோத்தா திங்கி ஓசிபிடி சூப்ரீண்ட். அஸ்மோன் பாஜா தெரிவித்துள்ளார்.\n*நாட்டின் கடன் தொகை ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக பிரதமர் அறிவிப்பு..\n*கேவியஸ் மீது சட்ட நடவடிக்கை\n*பினாங்கில் பிரிட்டிஷ் பிரஜையை கொடூரமாக தாக்கிய இருவர் கைது..\n*மலேசியரான எவரெஸ்ட் நாயகன் ராமன் நேப்பாளில் சடலமாக மீட்பு..\n*அஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\n*1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\n*மூன்றே நாளில் பொருளாதாரம் வலுவாகி விட்டதா- பக்காத்தானுக்கு நஜிப் கேள்வி\n*நஜிப் மீதான விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும்\n*மகாதீரைச் சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமர்..\n*நஜிப் வீட்டில் 20 ஆண்டு திறக்கப்படாத இரும்புப் பெட்டிக்குள் இருந்தது என்ன\nநாட்டின் கடன் தொகை ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக பிரதமர் அறிவிப்பு..\nயாழ். பல்கலை மாணவர்களின் செயற்பாடு; எம்.கே. சிவாஜிலிங்கம் அதிருப்தி\nக.பொ.த சாதாரணதர பரீட்சை : அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவித்தல்\nமோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை\n6 பேர் கொண்ட தனிப்படை\nஆசியாவை ஆளப்போகும் ஆப்கான்: வங்காளதேசத்தையும் பந்தாடியது..\nதமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்\nஒடிசாவை தாக்கிய புயல்; 08 மாவட்டங்களில் வெள்ளம்\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nதமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது\nஉதய கம்மன்பில வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nதமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்\nஒடிசாவை தாக்கிய புயல்; 08 மாவட்டங்களில் வெள்ளம்\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது\nக.பொ.த சாதாரணதர பரீட்சை : அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவித்தல்\nஉதய கம்மன்பில வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் ஐவர் அதிரடியாக நீக்கம்\nடொலர் பெறுமதி உயர்வுக்கு டிரம்பே காரணம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்போம்\nமூன்றாவது நாளாகவும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு\nபொலிஸ் மா அதிபர் அப்படியானவர் அல்ல\nஒடிசாவை தாக்கிய புயல்; 08 மாவட்டங்களில் வெள்ளம்\nமோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை\n2 பிள்ளைகளை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் தப்பியோடிய தாய்\nபெற்ரோல் விலை மீண்டும் உயர்வு\n6 பேர் கொண்ட தனிப்படை\nமும்பையில் சிஏஜி அலுவலக ஊழியர் ஆணவக் கொலை\n“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்\nஜம்மு காஷ்மீரில் 4 பொலிஸார் மாயம்; ஆயுததாரிகள் கடத்தியிருக்கலாம் என அச்சம்\nராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் – அருண் ஜேட்லி கடும் தாக்கு\nராஜீவ் காந்தியை கொலை செய்ய இந்தியாவிற்கு வரவில்லை; சாந்தன்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nவைபவ்வுடன் கரம் கோர்க்கும் நந்திதா…\nமுழுநேர பாடகியாக மாறிய ஸ்ருதி ஹாசன்….\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி….\nஒரு வழியாக அத்தையை மாற்றிய சிம்பு….\n“முடிந்தால் என்னை தொடு பார்க்கலாம் ” விஜியிடம் சவால் ஐஸ்வர்யா\n“மிருங்கங்களுடன் செக்ஸ் வைப்பது தவறல்ல ” இயக்குனர் அமீர் சர்ச்சை கருத்து\n“நான் இப்படிதான் ரூல்ஸ் பிரேக் பண்ணுவேன் “மீண்டும் சர்வதிகாரி போல் மாறி ருத்ரதாண்டவம் ஆடும் ஐஸ்வர்யா\nதிலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனுக்கு களைகட்டும் சீமந்தம் : புகைப்படங்கள்\nசின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இப்பிடி தான் உருவாகியதாம்… இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nகண்டதும் காதலில் விழுந்து முத்தம் கொடுத்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நம்ம த்ரிஷா…\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஉடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் மரணம்\nநெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பலி\n150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nட்ராவிட் எனக்காக ஒதுக்கிய 5 நிமிடங்கள் என் கிரிக்கட் வாழ்வையே மாற்றியது\nகிரிக்கெட் விளையாட வரும் இளம் வீரர்கள் சீனியர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற வேண்டும் எனப் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் ...\nஇலங்கை வரும் இங்கிலாந்து ஒரு நாள் அணி அறிவிப்பு\nஆசியாவை ஆளப்போகும் ஆப்கான்: வங்காளதேசத்தையும் பந்தாடியது..\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் சுராஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்றும் ஐஸ்வர்யாவின் ஆதிக்கம் ...\nபிக் பாஸ் வீட்டில் இன்றும் தொடர்கிறது ஐஸ்வர்யாவின் சர்வதிகாரம்\nவிக்ரம் பிரபு நடிக்கும் “துப்பாக்கி முனை” திரைப்பட டீசர்\nமுடிவை நெருங்கும் பிக் பாஸ் 2: அடுத்த டார்கெட் ஐஸ்வர்யாவா\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\n(apple ios 12 iphone upgrade 2018) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் ...\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஅடுத்த ஆன்ட்ராய்டு பெயர் இதுதான்…\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n4 4Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nஇளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்\nபிரான்ஸில் துப்பரவு பணியினால் தொடரும் உயிரிழப்புகள்\nபிரான்ஸில், நடுராத்திரியில் சுரங்கத்திற்குள் மாட்டிக்கொண்ட 1400 பயணிகள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரித்தானியாவில் தந்தை கையால் இறக்கப்போவது தெரியாமல் மகள் செய்த காரியம்\nலண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி\nபிரித்தானியாவில் மசூதி அருகே முஸ்லிம்கள் மீது தாக்குதல்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nஇளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்\nபிரான்ஸில் துப்பரவு பணியினால் தொடரும் உயிரிழப்புகள்\nபிரான்ஸில், நடுராத்திரியில் சுரங்கத்திற்குள் மாட்டிக்கொண்ட 1400 பயணிகள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரித்தானியாவில் தந்தை கையால் இறக்கப்போவது தெரியாமல் மகள் செய்த காரியம்\nலண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி\nபிரித்தானியாவில் மசூதி அருகே முஸ்லிம்கள் மீது தாக்குதல்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nயாழ். பல்கலை மாணவர்களின் செயற்பாடு; எம்.கே. சிவாஜிலிங்கம் அதிருப்தி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/tag/sri-lanka-parliament-sittings-postponed-tamil-news/", "date_download": "2018-09-21T10:09:51Z", "digest": "sha1:SULBF2JLHNCC3PYNOZA66JLT4L2J7PRF", "length": 7003, "nlines": 112, "source_domain": "tamilnews.com", "title": "Sri Lanka Parliament Sittings Postponed Tamil News Archives - TAMIL NEWS", "raw_content": "\nஇன்று பாரளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு\nஇன்று காலை ஆரம்பமாகவிருந்த பாரளுமன்றம் அமர்வுகள் போதிய கோரம் இல்லாததால் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Sri Lanka Parliament Sittings Postponed Tamil News பாராளுமன்றம் இன்று காலை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடிய போது சுமார் 16 உறுப்பினர்களே சமூகமளித்திருந்தனர். இதனை ...\nஒடியாவை தாக்கிய புயல்; 08 மாவட்டங்களில் வெள்ளம்\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nமோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilquran.in/adoutquran.php?id=1160", "date_download": "2018-09-21T10:55:45Z", "digest": "sha1:4SXH6FKEJR3WJKYPMNA54AQIX7FV7BYY", "length": 6201, "nlines": 81, "source_domain": "tamilquran.in", "title": "குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள்", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nகுர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள்\nதிருக்குர் ஆன் தமிழாக்கத்தில் அறிவியல் உண்மைகளைக் கூறும் வசங்களில் அறிவியல் உண்மைகளை விளக்கியுள்ளோம். அவற்றைத் தேடி எடுப்பது எளிதாக இல்லை என்று பல நேயர்கள் சுட்டிக் காட்டியதை கவனத்தில் கொண்டு அந்தத் தலைப்பைக் கிளிக் செய்தால் அந்தப் பக்கத்தை வாசிக்கும் வகையில் எளிமைப் படுத்தியுள்ளோம்.\n102. சிறு கவலை தீர பெருங்கவலை\n119. தோல்களில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன\n144. கருவறை சுருங்கி விரிதல்\n149. திருப்பித் தரும் வானம்\n167. தங்குமிடமும், ஒப்படைக்கப்படும் இடமும்\n172. விண்வெளிப் பயணத்தில் சுருங்கும் இதயம்\n175. பூமியில் தான் வாழ முடியும்\n179. உலகம் படைக்கப்பட்ட நாட்கள்\n207. இனப் பெருக்கத்தில் பெண்களின் பங்கு\n208. விரல் நுனிகளையும் சீராக்குதல்\n240. வானத்திற்கும் தூண்கள் உண்டு\n241. ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன்\n242. அனைத்திலும் ஜோடி உண்டு\n243. ஓரங்களில் குறையும் பூமி\n248. பூமிக்கு முளைகளாக மலைகள்\n257. பால் எவ்வாறு உற்பத்தியாகிறது\n260. அந்தரத்தில் நிற்கும் பறவைகள்\n266. பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது\n274. பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்\nபுவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு\n287. குர்ஆன் கூறும் பெரு வெடிப்புக் கொள்கை\n288. வானம் பாதுகாக்கப்பட்ட முகடு\n293. இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு\n296. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்\n297. நிலத்தடி நீர் எங்கிலிருந்து வருகின்றது\n303. ஆழ்கடலில் அலைகளும் இருள்களும்\n304. விண்வெளிப் பயணம் சாத்தியமே\n305. கடல்களுக்கு இடையே திரை\n323. வானத்திலும் பாதைகள் உண்டு\n325. குர்ஆன் கூறும் காற்றின் வேகம்\n328. அனைத்க் கோள்களிலும் ஈர்ப்பு விசை உண்டு\n331. மனிதர்களால் குறையும் பூமி\n353. பெரு வெடிப்புக்குப் பின் புகை மூட்டம்\n355. அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு\n365. கருவுற்ற சினை முட்டை\n367. அச்சம் தீர வழி\n371. மூக்கின் மேல் அடையாளம்\n406. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம்\n407. பன்றியை உண்ணத் தடை\n419. வான் மழையின் இரகசியம்\n426. பொய்யின் பிறப்பிடம் எது\nமொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © tamilquran.in.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/topic/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-09-21T10:34:15Z", "digest": "sha1:CQVM3LT6WNAU4WMEE3743LGDX6HFZK4A", "length": 4030, "nlines": 92, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஇந்த 10 விஷயங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்\nகுழந்தை நட்சத்திரம், நடிகை, பாடலாசிரியர், கதை வசனகர்த்தா, திரைப்பட இயக்குநர், டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என்று திறமைகள் பல கொண்டவர் நடிகை ரோகிணி.\nரஜினி காந்த் வெளியிட்ட மறைந்த நடிகர் ரகுவரனின் இசை ஆல்பம்\nநடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் பிறந்தார். பி.ஏ. பட்டதாரியான\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tag/cinema-news/", "date_download": "2018-09-21T10:35:31Z", "digest": "sha1:STVI7M7XNPRBZWCABZ6GKEMDZNEDRILM", "length": 3402, "nlines": 93, "source_domain": "www.inandoutcinema.com", "title": "cinema news Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇவர்களுக்காக மனம் வருந்திய நடிகை சாய் பல்லவி – விவரம் உள்ளே\nகடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை வெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருவதால், கேரள மாநிலமே வெள்ளத்தில் மிதக்கிறது. மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 73 பேர் இதுவரை பலியாகி இருக்கின்றனர். கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு உதவிக்கரம் நீட்டுமாறு கேரள திரைப்பிரபலங்கள் டுவிட்டர் மூலமாக நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள முதல் மந்திரி நிவாரண நிதிக்கு மக்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நிவின் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-09-21T10:10:21Z", "digest": "sha1:NLVLWJUTOOG52KZCANMQTOE2Q5OFLDK7", "length": 6650, "nlines": 116, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பயணிகள்", "raw_content": "\nநைட்டியுடன் தெருவில் சண்டை போட்ட நடிகை\nசாமி 2- சினிமா விமர்சனம்\nஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nமும்பை (21 செப் 2018): பாதிப்புக்கு ஆளான பயணிகளுக்கு ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.\nநடு வானில் ஏர் இந்தியா பயணிகளின் திக் திக் நிமிடங்கள்\nபுதுடெல்லி (18 செப் 2018): ஏர் இந்தியா விமானத்தில் நடு வானில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.\nபயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்\nசேலம் (12 செப் 2018): சேலத்தில் பேருந்து ஓட்டுநர் போருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனினும் விபத்து எதுவும் ஏற்படாமல் பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nசென்னை விமான நிலையத்தில் பரிதவித்த பயணிகள் - வீடியோ\nசென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பெட்டிகளைத் தள்ளிச்செல்லும் தள்ளுந்து (Trolley) பற்றாக்குறையால் இன்று (18 ஆகஸ்ட் 2018) காலை பயணிகள் கடும் அவதிக்கு ஆளாயினர்.\nசென்னையை தெறிக்க விட்ட திடீர் மழை\nவழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிப் பெருக்கி - நீதிமன்றம் எச்…\nபிளஸ் டூ மதிப்பெண் இவ்வளவுதானா\nசிரியாவில் மாயமான ரஷ்ய விமானம்\nஆண் தேவதை ஒரு சம கால சினிமா - இயக்குநர் தாமிரா\nஜெயலலிதா மரணம் குறிந்த சந்தேகத்தில் அதிர்ச்சி தரும் தகவல்\nபிலிப்பைன்ஸை தாக்கிய புயல் அடுத்த இலக்கு இங்கேதான்\nமோடிக்கு எதிராக வெகுண்டெழுந்துள்ள குஜராத் விவசாயிகள்\nசிறுமி பாலியல் வன்புணர்வு - ஆசிரியர் கைது\nபுனித மக்காவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் - வ…\nதிருமுருகன் காந்தி மீதான UAPA வழக்கு ரத்து\nமுஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொள்வது நடக்கும் காரியமா\nதெறிக்க விட்ட ஹெச்.ராஜா - சிக்கலில் எஸ்.வி.சேகர்\nஇந்தியா எதிர் நோக்கவுள்ள பொருளாதார விளைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/cinema/tag/Director.html", "date_download": "2018-09-21T10:41:03Z", "digest": "sha1:347JYF676FAXIPAAXUXUK4JBHL7YGR7T", "length": 4659, "nlines": 104, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Director", "raw_content": "\nநைட்டியுடன் தெருவில் சண்டை போட்ட நடிகை\nசாமி 2- சினிமா விமர்சனம்\nஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nசென்னை (05 ஜூலை 2018): நடிகை அமலா பாலுடன் விவாகரத்தான இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது.\nஹெச்.ராஜா குறித்து தமிழிசை கருத்து\nபுனித மக்காவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் - வீடியோ\nஹெச். ராஜாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபிலிப்பைன்ஸை தாக்கிய புயல் அடுத்த இலக்கு இங்கேதான்\nதலித் இளைஞர் ஆணவக் கொலையில் திடீர் திருப்பம்\nமன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார்\nபிரபல நடிகையின் காதலன் தீகுளித்து தற்கொலை\nசெங்கோட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வ…\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுதலை\nதத்தெடுத்த கிராமத்திற்கு ஒரு ரூபாயை கூட செலவிடாத ம…\nலீக் ஆன கல்லூரி நிர்வாகியின் அந்தரங்க வீடியோ\nபாஜக வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nஇந்தியா எதிர் நோக்கவுள்ள பொருளாதார விளைவுகள்\nஜெட் ஏர்வேய்ஸ் விமானம் அவசர தரையிறக்கம் - விமான நிலையத்தில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Demonitization.html", "date_download": "2018-09-21T09:28:53Z", "digest": "sha1:JBRFYCTI42GKJCPTGLASPOCNGY77ZP2D", "length": 6930, "nlines": 116, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Demonitization", "raw_content": "\nநைட்டியுடன் தெருவில் சண்டை போட்ட நடிகை\nசாமி 2- சினிமா விமர்சனம்\nஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nபண மதிப்பிழப்பு குறித்து இன்று வரை தெரியாத பாட்டியின் குடும்பத்திற்கு நிகழ்ந்த சோகம்\nதேனி (01 செப் 2018): பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப் பட்டது கிராமத்து மக்களே, அதில் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் பரிதாபம்.\nவாழ்த்துக்கள் அமித் ஷா ஜி - அமித்ஷாவை சீண்டியுள்ள ராகுல் காந்தி\nபுதுடெல்லி (23 ஜூன் 2018): பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இயக்குநராக உள்ள கூட்டுரவு வங்கியில் கோடிக்கணக்கான பணம் டெபாசிட் செய்யப் பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் அமித் ஷாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\n2000 ரூபாயை திரும்பப் பெறுகிறதா மத்திய அரசு\nபுதுடெல்லி (17 மார்ச் 2018): 2000 ரூபாயை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nநீரவ் மோடியின் மோசடியில் வெளிவரும் நம்பமுடியாத பல திடுக்கிடும் தகவல்கள்\nபுதுடெல்லி(20 பிப் 2018): பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி மோசடி செய்து நாட்டை விட்டு ஓடிப்போன வைர வியாபாரி நீரவ் மோடியின் மோசடியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅமைச்சர் சி.வி. சண்முகம் அப்பல்லோவில் அனுமதி\nபிரபல நடிகையின் காதலன் தீகுளித்து தற்கொலை\nபிளஸ் டூ மதிப்பெண் இவ்வளவுதானா\n - பிரகாஷ் தம்பதியினருக்கு நிகழ்ந்…\nகர்நாடக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் முதல்வரின் அதிரடி முடிவு\nபிரபல வில்லன் நடிகர் கேப்டன் ராஜு மரணம்\nகோவை குண்டு வெடிப்புக்கு காரணம் காவல்துறைதான்: பாஜக\nவன்புணரப் பட்டு பிளாட்பாரத்தில் வீசி எறியப் பட்ட சிறுமி\nமுத்தலாக் சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒ…\nலீக் ஆன கல்லூரி நிர்வாகியின் அந்தரங்க வீடியோ\nஇந்தியா எதிர் நோக்கவுள்ள பொருளாதார விளைவுகள்\nஜெட் ஏர்வேய்ஸ் விமானம் அவசர தரையிறக்கம் - விமான நிலையத்தில் …\nகோவை குண்டு வெடிப்புக்கு காரணம் காவல்துறைதான்: பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/08/21-08-2017-22-degree-haxo-around-the-sun-on-the-solar-ecllipse-day-in-karaikal-nagoor.html", "date_download": "2018-09-21T09:46:11Z", "digest": "sha1:JFUVDQTSPX4NS55CNGDBLHIUBR3TSF36", "length": 12319, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "21-08-2017 சூரிய கிரகனமான இன்று காரைக்கால் ,நாகூர் பகுதிகளில் சூரியனை சுற்றி தெரிந்த அழகிய ஒளிவட்டம் - 22° பரிவட்டம் அல்லது ஒளிவட்டம் என்றால் என்ன ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n21-08-2017 சூரிய கிரகனமான இன்று காரைக்கால் ,நாகூர் பகுதிகளில் சூரியனை சுற்றி தெரிந்த அழகிய ஒளிவட்டம் - 22° பரிவட்டம் அல்லது ஒளிவட்டம் என்றால் என்ன \nEmman Paul 22° பரிவட்டம், அகல்வட்டம், ஒளிவட்டம், சூரியன், செய்தி, பரிவட்டம், karaikal No comments\n21-08-2017 இன்று சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் நிகழவான சூரிய கிரகணம் நடைபெற்றது.99 ஆண்டுகளுக்கு பிறகு வட அமெரிக்காவில் இதைப்போன்ற முழு சூரியகிரகணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க இன்று தமிழகத்தில் நாகை மாவட்டத்திலும் நாகைக்கு அருகே உள்ள புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த பகுதியான காரைக்கால் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் சூரியனை சுற்றி அழகிய ஒளிவட்டம் தோன்றி இருந்தது.முதலில் பார்ப்பவர்களை சற்று அதிர்ச்சியில் திகைக்க செய்யும் இந்த ஒளிவட்டமானது 22° பரிவட்டம் என்று அழைக்கப்படுகிறது இது குருள் மேகங்களில் (Cirrus Clouds ) காணப்படும் பணிப்படிகங்களால் தோற்றுவிக்கப்படுகிறது.குருள் மேகங்களில் கணபப்டும் அந்த பணிப்படிகங்கள் ஒரு அறுங்கோண (Hexagonal ) பட்டகங்களைப் போல செயல்பட்டு சூரியனை சுற்றி வெண்ணிற அல்லது வண்ணப்பரிவட்டங்களை தோற்றுவிக்கின்றன.சூரியனை சுற்றி தெரியும் இந்த வட்டத்தினை அகல் வட்டம் என்றும் சிலரால் அழைக்கப்படுகிறது.\nஇந்த அகல்வட்டங்கள் உலகெங்கிலும் பொதுவாக 22° ஒளிவட்டம் (22° Halo ) என்றே வழங்கப்படுகின்றன இதற்கு காரணம் நமது பார்வையில் இருந்து கணக்கிட்டோமேயானால் சூரியனுக்கும் அந்த ஒளிவட்டத்துக்கும் இடையேயான கோணம் 22° என்ற அளவில் இருக்கும் அதை கீழே இருக்கும் படத்தில் தெளிவாக காணலாம்.\n22° பரிவட்டம் அகல்வட்டம் ஒளிவட்டம் சூரியன் செய்தி பரிவட்டம் karaikal\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n2017 டிசம்பர் 31 க்குள் சுனாமி என்ற செய்தி ஒரு எச்சரிக்கையா \nநிகழும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 க்குள் சுனாமி வர வாய்ப்பு உள்ளதா என்று என்னிடம் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள் உங்களின் க...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n2017 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியிலேயே உருவானது லா-நினா : பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை குறைவு ஏற்பட்டது\n24-11-2017 கடந்த சில மாதங்களாக எல்நினோவின் தாக்கம் நடுநிலையாக (Neutral El-nino ) இருந்து வந்தது தற்பொழுது லா-நினா (la- nina ) வுக்கு சாதகமா...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் 2017 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை தமிழகத்துக்கு எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரத்துக்...\n28-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nஇந்த வாக்கியத்தை வழக்கமாக ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தான் குறிப்பிடுவேன் ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் ...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ourmyliddy.com/2970300629843021298029853021-298629753016298630212986300929653021296529953021/kalikaalathil-panam", "date_download": "2018-09-21T09:49:58Z", "digest": "sha1:DVP4XQGQCYMGFVCVJ54TSUQLOLEKKMRH", "length": 17474, "nlines": 414, "source_domain": "www.ourmyliddy.com", "title": "சாந்தன் படைப்புக்கள் 2013 - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமனித வாழ்க்கையின் அச்சாணியானது பணம்\nஅடிமையாக வீதி உலா செல்கின்றது\nஅன்புதான் அனைத்தும் என்று இருந்தேன்\nஅதுவே உனக்கு அடையாளம் இல்லையென்றது இவ்வுலகு\nஒரு கரம் நீட்டும் பணக்காரனுக்கே இக்கலிகாலம்\nசொர்க்கம் என வாழும் மனிதகுலம்\nபாசம் எனும் போர்வையாக மாற்றி\nபணமே மேல்லென நினைக்கும் மனிதனே\nபணத்திற்கு வரம் கேட்கும் தகுதியிருந்து ....அழிந்துவிட்டால்\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/putin-supporters-use-lingerie-clad-models-encourage-young-men-to-vote-312648.html", "date_download": "2018-09-21T09:35:29Z", "digest": "sha1:TLB655M2HXMRSGBFMMANIU2TYURLHQPB", "length": 17149, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "நம்மூரே பரவாயில்லை.. ரஷ்ய அதிபர் தேர்தலில் இளைஞர் வாக்குகளை கவர புதின் செய்த மட்டமான வேலையை பாருங்க | Putin supporters use lingerie-clad models to encourage young men to vote - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நம்மூரே பரவாயில்லை.. ரஷ்ய அதிபர் தேர்தலில் இளைஞர் வாக்குகளை கவர புதின் செய்த மட்டமான வேலையை பாருங்க\nநம்மூரே பரவாயில்லை.. ரஷ்ய அதிபர் தேர்தலில் இளைஞர் வாக்குகளை கவர புதின் செய்த மட்டமான வேலையை பாருங்க\nஅமெரிக்காவில் தமிழும் தெலுங்கும் எந்த இடம்..ஆச்சர்யமூட்டும் சர்வே முடிவுகள்\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nதேர்தலில் இளைஞர்களின் வாக்குகளை கவர புதின் செய்த மட்டமான வேலை- வீடியோ\nமாஸ்கோ: வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை வரவைப்பதற்கு நம்மூர் அரசியல்வாதிகள் செய்யும் வேலைகளை தாண்டி மட்டமான வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.\nஓட்டுக்கு காசு கொடுப்பது, சாராயம் கொடுப்பது, ஏன் டோக்கன் கொடுப்பதை கூட நம்மூரில் பார்த்துவிட்டோம். இதைவிட அசிங்கமான காரியத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செய்துள்ளார் என பரபரக்கின்றன சர்வதேச ஊடகங்கள்.\nரஷ்ய அதிபருக்கான தேர்தல் மார்ச் மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது.\nஇந்த தேர்தலில் ஏற்கனவே 3 முறை அதிபராகிவிட்ட புதின் மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி கடந்த டிசம்பரிலேயே அவர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். எதிர்த்து போட்டியிட வலுவான நபர்கள் இல்லாத நிலையில், விளாடிமிர் புதின் வெற்றி பெற்று மேலும் 6 வருடங்கள் அதிபராக பதவியில் இருப்பார் என்றே கள நிலவரம் சொல்கிறது.\nஇருப்பினும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதில் புதின் உறுதியாக உள்ளார். இளைஞர்களை வாக்குச்சாவடிக்கு கொண்டுவந்துவிட்டால் வாக்கு பதிவு அதிகரிக்கும், அதில் பெரும்பாலான வாக்குகள் தனக்கே கிடைக்கும் என்பது புதின் திட்டம். இதையொட்டி, மட்டமான விளம்பர யுக்திகளை புதின் அணி கையில் எடுத்துள்ளதாம்.\nமேக்சிம் என்ற இதழில், பெண் மாடல்கள் உள்ளாடைகளுடன் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு வாக்குச்சாவடிக்கை வாக்களிக்க வாருங்கள் என அழைப்பதை போல விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மேக்சிம் இதழ் ஆசிரியர் அலெக்சாண்டர் மலென்கோவிடம் கேட்டபோது, விளம்பரத்தை யார் போடச்சொல்லி பணம் செலுத்தினார்கள் என்ற தகவலை வெளிியிட முடியாது என கூறிவிட்டார். எனக்கும் முதலில் ஒருமாதிரிதான் இருந்தது. எத்தனையோ சமரசங்களுக்கு நடுவே, இதுவும் ஒரு சமரசம்தானே என விளம்பரத்தை வெளியிட ஒப்புக்கொண்டேன் என்று அவர் கூறியுள்ளார்.\nஅதேபோல சோஷியல் மீடியாவிலும், வாக்குப்பதிவு மையங்களுக்கு மக்களை ஈர்க்க கவர்ச்சி வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. உள்ளாடைகளுடன் காட்சியளிக்கும் பெண் மாடல் ஒருவர் வாக்குப்பதிவு மையத்திற்குள் நீங்கள் வருவீர்கள் என காத்திருக்கிறேன் என கூறுவதைபோல போல ஒரு வீடியோ சுற்றி வருகிறது. அதே வீடியோவில், வாக்குப்பதிவு இயந்திரம் அருகே நிர்வாணமாக படுத்தபடி உள்ள மாடல் அழகி \"எனக்கு உங்கள் ஓட்டு வேண்டும். எனது வாக்குச்சீட்டை அவிழ்க்க உதவுவீர்களா\" என இரட்டை அர்த்தம் பொதிந்தபடி கேட்பதை போல எழுத்துக்கள் வீடியோ மீது ஓடுகின்றன. அப்போது அந்த மாடல் தனது பிராவை அவிழ்க்க கையை கொண்டு செல்வதை போலவும் செய்கிறார்.\nஇப்படி வீடியோக்களை வெளியிடுவது புதின் டீம்தான் என கூறப்படுகிறது. மற்றொரு வீடியோவில் ஒரு பெண் நைட் கிளப்பில் ஆண் ஒருவரை அழைத்துக்கொண்டு உதட்டு முத்தம் கொடுக்கிறார். அப்போது 18 வயதாகிவிட்டதா என அப்பெண் கேட்கிறார். அந்த ஆணும் ஆமாம் என ஆசையாக கூறுகிறார். உடனே அந்த பெண் \"அப்போ இன்று நீ ஓட்டு போட்டியா\" என கேட்கிறார். அந்த ஆண் இல்லை என கூற, அப்போ நீ வயதுக்கு வரவில்லை என கூறிவிட்டு, ஆடைகளை சரி செய்துவிட்டு நடையை கட்டிவிடுகிறார் அந்த பெண். ஓட்டு போட்டால்தான் 'மேட்டர்' என்ற பொருள்பட பிரச்சாரம் செய்துள்ளது புதின் டீம்.\nஇவற்றைவிட மோசமான ஒரு வீடியோவும் புதின் அணியால் சுற்றிவிடப்பட்டுள்ளது. அதில், புதிய அதிபரை தேர்ந்தெடுத்தால், பார்ட்னர் கிடைக்காத ஓரினச் சேர்க்கையாளர்களை உங்கள் வீட்டுக்கு அவர் அனுப்பி வைத்துவிடுவார் என மிரட்டும் தொனியில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. ஆக மொத்தத்தில் ரஷ்ய அதிபர் தேர்தல் முஸ்தீபுகள், படுமோசமான பிரச்சார யுக்திகளுடன் நடைபெற்றுக்கொண்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2013/09/google-birthday.html", "date_download": "2018-09-21T10:34:54Z", "digest": "sha1:UIHYV3PN632TGAQICBTCIBH7H4XC7HCV", "length": 4090, "nlines": 58, "source_domain": "www.bloggernanban.com", "title": "ஹேப்பி பர்த்டே கூகுள்!", "raw_content": "\nHomeகூகுள் டூடுல்ஹேப்பி பர்த்டே கூகுள்\nகூகுள் - இணையத்தில் இதன் ராஜாங்கம் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த தொழில்நுட்ப ஜாம்பவான் இன்று தனது பதினைந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.\n1996-ஆம் ஆண்டு லார்ரி பேஜ் (Larry Page), செர்ஜெரி ப்ரின் (Sergery Brin) ஆகிய இரண்டு பல்கலைகழக மாணவர்களால் ஆராய்ச்சி திட்டமாக தொடங்கப்பட்டது தான் கூகுள். www.google.com என்னும் முகவரி 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் பதினைந்தாம் தேதி பதிவு செய்யப்பட்டது. ஆனால் 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் நான்காம் தேதி தான் நிறுவனமாக உருவானது.\nசெப்டம்பர் நான்காம் தேதி தொடங்கப்பட்டாலும் செப்டம்பர் 27-ஆம் தேதியை தனது பிறந்தநாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nஇதன்படி, இன்று கூகுளின் பதினைந்தாவது பிறந்தநாள்\nஎங்கே எல்லாரும் சொல்லுங்கள் பார்ப்போம்\nவீடியோ: கூகுளின் இந்த வருட பிறந்தநாளையொட்டி கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்\nGoogle இற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஹேப்பி பர்த்டே குகூ குகூ கூகுள்...\nகாலையிலேயே கூகிள் பிறந்த நாள் கொண்டாடியாச்சு டூடில் விளையாடி சாக்லேட் கூட கிடைச்சது டூடில் விளையாடி சாக்லேட் கூட கிடைச்சது\nஇஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilquran.in/adoutquran.php?id=1161", "date_download": "2018-09-21T10:55:22Z", "digest": "sha1:ZIJDHPOJXQATPWZ6CWKEVNFBPPT42N6O", "length": 3608, "nlines": 43, "source_domain": "tamilquran.in", "title": "குர்ஆன் கூறும் முன்னறிவிப்புகள", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nதிருக்குர்ஆனின் சில வசனங்கள் எதிர்காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளை முன் கூட்டியே அறிவிக்கும் வகையில் அமந்துள்ளன. திருக்குர் ஆன் அறிவித்தபடி அவை அப்படியே நிறைவேறின. அவற்றை நம்முடைய தமிழாக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம். விரும்பும் தலைப்பின் மீது கிளிக் செய்து எளிதில் தேடி எடுக்கலாம்ம்\n118. முஸ்லிம்களின் வெற்றி பற்றி முன்னறிவிப்பு\n145. யாராலும் கொல்ல முடியாத தலைவர்\n163. மக்கா வெற்றி பற்றிய முன்னறிவிப்பு\n185. நயவஞ்சகர்கள் வெளியேற்றப்படுவது குறித்த முன்னறிவிப்பு\n217. பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்\n222. ஜூதி மலை மீது அமர்ந்த கப்பல்\n253. நவீன வாகனங்கள் பற்றிய முன்னறிவிப்பு\n268. எதிரிகள் அழிக்கப்படுவது பற்றிய முன்னறிவிப்பு\n271. சாவுக்கடல் சாசனச் சுருள்கள்\n306. எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு\n310. பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு\n311. மக்கா வெற்றி பற்றி முன்னறிவிப்பு\n313. ரோமப் பேரரசின் வெற்றி பற்றிய முன்னறிவிப்பு\n358. பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு\n410. வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு\nமொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © tamilquran.in.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vilaiyattuulagam.com/index.php/Milestonedesigns/events/80", "date_download": "2018-09-21T09:43:34Z", "digest": "sha1:Q6PXR2JJN3BUM5TVYKNKLDAI5POGZOJY", "length": 2469, "nlines": 118, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "பெர்ட்ரம்' நினைவு கோப்பை லயோலா அணி சாம்பியன்\nபெண்கள் பேட்மின்டன் - எஸ்.ஆர்.எம்., கல்லுாரி வீராங்கனையர் வெற்றி\nஉலக துப்பாக்கி சுடுதல்: ஜூனியர் பிரிவில் 2 தங்கம்\nதேசிய கார் சாம்பியன்ஷிப்: அஸ்வின் முன்னணி\nமாநில இறகுப்பந்து சாம்பியன்ஷிப்: கோவை வீரர், சென்னை வீராங்கனை சாம்பியன்\nநீச்சல் போட்டி: சென்னை கிளப் சாம்பியன்\nஆசிய விளையாட்டு போட்டி கோலாகல நிறைவு பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 8–வது இடம்\nஆசிய விளையாட்டு - வர்ஷா,வருண் தாக்கர், கணபதி ஆகியோருக்குசென்னை விமான நிலையத்தில் நேற்று உற்சாக வரவேற்பு\nஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீராங் கனைகளுக்கு முதல்வர் கே.பழனி சாமி தலா ரூ.30 லட்சம் உயர் ஊக்கத்தொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1138799.html", "date_download": "2018-09-21T09:35:51Z", "digest": "sha1:HPSE75UXTI2JBQWYI6EHVVHH42QNDIV6", "length": 13373, "nlines": 164, "source_domain": "www.athirady.com", "title": "கூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை: சித்தார்த்தன்..!! – Athirady News ;", "raw_content": "\nகூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை: சித்தார்த்தன்..\nகூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை: சித்தார்த்தன்..\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்தை மீறி செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக தமிழரசு கட்சி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nவலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான புளொட் அமைப்பின் சார்பில் நியமிக்கப்பட்ட தர்சனை எதிர்த்து தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பிரகாஷ் போட்டியிட்டமை குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“உள்ளூராட்சி சபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக நியமிக்கப்படுகின்ற உறுப்பினரை எதிர்த்தோ அல்லது வேறு ஒரு உறுப்பினரை ஆதரித்தோ எவரும் செயற்படக் கூடாதென கூட்டமைப்பில் நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தோம்.\nஇதனை பல தடவைகள் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தும் அந்தத் தீர்மானத்தை மீறுகின்ற வகையில் பிரகாசும் அவருடன் சேர்ந்த உறுப்பினர்களும் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் செயற்பட்டிருக்கின்றனர்.\nஇது உடுவில் என்ற விடயத்திற்கு மட்டுமல்ல. ஏனைய எல்லா இடங்களிலும் கூட கூட்டமைப்பின் முடிவு இதுவே ஆகும். அவ்வாறு எந்த இடத்திலாவது கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக நியமித்த ஒருவருக்கு எதிராக அதன் அங்கத்தவர்கள் தேர்தலில் நின்றாலோ அல்லது அதனை மீறிச் செயற்பட்டாலோ ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம்.\nஆகவே, தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் இங்கு தவறிழைத்துள்ளதால் அதன் நடவடிக்கைகளை தமிழரசுக் கட்சிதான் மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.\n50 அடி பள்ளத்தில் பாய்ந்து கெப் ரக வாகனம் விபத்து..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\nநட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு..\nராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…\nதொழில்நுட்ப கோளாறு – செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில்…\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்…\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…\nஇந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த சிங்கப்பூர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு…\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது…\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1187782.html", "date_download": "2018-09-21T10:33:24Z", "digest": "sha1:7FVJ5FIEL77JPUKXGNMCUETRZ53XNJP2", "length": 10793, "nlines": 162, "source_domain": "www.athirady.com", "title": "லிந்துலை நகர சபையின் பிரதித் தலைவர் எல். பாரதிதாசன் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nலிந்துலை நகர சபையின் பிரதித் தலைவர் எல். பாரதிதாசன் கைது..\nலிந்துலை நகர சபையின் பிரதித் தலைவர் எல். பாரதிதாசன் கைது..\nலிந்துலை நகர சபையின் பிரதித் தலைவர் எல். பாரதிதாசன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.\nஹட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தின் பெயர் “ஹட்டன் பூல்பேங்க் தொழிற் பயிற்சி நிலையமாக” மாற்றப்பட்ட சம்பவத்தின் போது ஏற்பட்ட அசம்பாவித சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவத்தில் ஏற்கனவே அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.\nயாழ் குடாநாட்டின் தற்போதைய சிவில் நிலமை பற்றி ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு..\nநீர் தாங்கியினுள் விழுந்து சிறுமி ஒருவர் பலி..\nகைதான புலிகளின் ஆண் போராளிகளை, பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய இலங்கை பெண் இராணுவம்\nதெல்லிப்பளை வைத்தியசாலையில் கர்ப்பவதிப் பெண் கைது..\nவவுனியாவில் குவைத் நாட்டு தனவந்தரின் உதவியுடன் பள்ளிவாசல் திறந்து வைப்பு..\nபுத்தூர் மீசாலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பத்தலைவர் பலி..\nஓணம் பம்பர் லாட்டரியில் ஏழை பெண்ணுக்கு ரூ.10 கோடி பரிசு..\nபாடசாலையில் முன்பகுதியில் அமைக்கப்படும் புதிய கட்டடத்துக்கு எதிர்ப்பு..\nதுபாயில் உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கஃலிபா’ கட்டிடத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது :…\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nரவி கருணாநாயக்க மீதான வழக்கின் நீதிமன்ற உத்தரவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nகைதான புலிகளின் ஆண் போராளிகளை, பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய இலங்கை பெண்…\nதெல்லிப்பளை வைத்தியசாலையில் கர்ப்பவதிப் பெண் கைது..\nவவுனியாவில் குவைத் நாட்டு தனவந்தரின் உதவியுடன் பள்ளிவாசல் திறந்து…\nபுத்தூர் மீசாலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_789.html", "date_download": "2018-09-21T10:03:39Z", "digest": "sha1:UULSGFWFOWGE5UEYTS2QBTTB7YK5RGUW", "length": 41046, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமெரிக்காவின் எந்த திட்டத்தையும் இனி, நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது - அப்பாஸ் அதிரடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமெரிக்காவின் எந்த திட்டத்தையும் இனி, நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது - அப்பாஸ் அதிரடி\nஜெருசலேம் சர்ச்சைக்கு பிறகு, இஸ்ரேலுடன் சமாதானமாக செல்ல அமெரிக்கா வரையறுக்கும் அமைதி திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.\nஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றதையடுத்து அவர் இவ்வாறு கூறினார்.\nகடந்த சில மாதங்களாக அமைதிக்கான புதிய திட்டத்தை அமெரிக்கா வரையறுத்து வருகிறது. இருப்பினும், அதன் விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.\nஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் சர்ச்சைக்குள்ளாகிய முடிவுக்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவிக்க, இஸ்ரேல் இதனை பாராட்டியது.\nஇஸ்ரேலுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதை இனி ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாலத்தீன அதிபர் அப்பாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்திய கிழக்கு தூதரான ஜேர்டு குஷ்னர் உருவாக்கும் அமைதிக் கட்டமைப்பு வெளிவரும் முன்பே, அப்பாஸ் அதனை மறுத்துவிட்டார்.\n\"அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஒரு நேர்மையற்ற மத்தியஸ்தர் என்பது உறுதி ஆகிவிட்டது. அமெரிக்காவின் எந்த திட்டத்தையும் இனி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது\" என பாரிசில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அப்பாஸ் கூறினார்.\nஅமெரிக்கா வரையறுக்கும் புதிய அமைதி திட்டம் குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில், 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பொதுமக்களுக்காக இது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.\nகடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்களுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த போது சில மனக் கசப்புகள் காரணமாக தோல்வியடைந்தது.\nமத்தியஸ்தம்செய்என்று உங்களை யஹூதி நஸாராவிந் பின்னால் யார் போகச்சொன்னது ஜிஹாத் கடமயான சூழலிலும் சமாதாநம் என்று சொறிகிறீர்கள்\nயஹூதி, நஸாராக்கள் 2 செய்வர்.\nநம்பிக்கையில்,ஆயுத பலத்தில் குறைபாடுகள் இருக்கும்,\nஅறவேஇல்லையெனில் 60 வருடம் மற்றைய அறபுநாடுகளைப்போல் தூக்கத்தில் இல்லாமல் எப்படி போராடினார்கள்\nஇறுதியாக நடந்த யுத்தத்தில் யஹூதிகள் மக்களின் மேல் நேரடியாக தாக்குதல் நடத்தியே 2000 பேர்வரை கொலை\nசெய்தனர்.போராளிகளை தாக்கிய உருப்படியான எந்த தாக்குதலுமில்லை.\nசரியான ஆயுதம் இல்லாமல் யுத்தத்தம் செய்யமுடியாதென இருந்திருந்தால், வியட்னாமிய போரில் அமேரிக்கா திரும்பி ஓடியிருக்காது.\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nசவூதியை பின்னுக்கு தள்ளி, மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாகியது அமெரிக்கா\nசவூதி அரேபியா மற்றும் ரஷ்யாவை பின்தள்ளி அமெரிக்கா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா கடந...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅவுஸ்திரேலிய வீரர் என்னை, ஒசாமா என்றழைத்தார் - மொயின் அலி வேதனை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மோசமாக நடந்துகொண்டதாக, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தான் எழுதி வரும் சுயசரிதையில் குறிப்பி...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/04/07-05-2017-karaikal-blood-donation-camp-in-karaikal-government-hospital.html", "date_download": "2018-09-21T10:15:57Z", "digest": "sha1:F2IYHDOCTUQK5MC2WWBUHCHDYNNX7QCY", "length": 15131, "nlines": 72, "source_domain": "www.karaikalindia.com", "title": "07-05-2017 காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் இரத்ததான முகாம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n07-05-2017 காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் இரத்ததான முகாம்\nEmman Paul இரத்ததான முகம், காரைக்கால், குருதிக்கொடை, blood donation camp No comments\nநம் பிறப்புக்கு வித்திட்டு இன்று நாம் பூமியில் ஒரு மனிதனாக உயிர் வாழ உதவிய தாயையும் தந்தையையும் தெய்வத்துக்கு சமமாக என்னும் ஆரோக்கியமாக சிந்தனையுடைய சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.உயிரற்ற ஒரு உடலுக்கு உயிர் தானம் செய்வது என்பது சாத்தியமற்றது ஆனால் இரத்த தானம் செய்வதன் மூலம் நம்மால் உயிர் வாழ போரடிக் கொண்டிருக்கும் சிலரை மரணப்பிடியில் இருந்து மீட்க உதவ முடியும்.\nஇரத்ததானம் இதை குருதிக்கொடை என்றும் தமிழில் கூறலாம்.உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் மூன்று மாத காலத்தில் தாமாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகின்றன.ஒரு ஆரோக்கியமான மனிதனில் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது அதாவது 5000 முதல் 6000 மில்லிலிட்டர் அதில் வெறும் 200 முதல் 300 மில்லிலிட்டர் அளவு இரத்தத்தை நாம் தானம் செய்தாலே போதும் பூமியில் ஒரு உயிர் பிழைத்து வாழ நாமும் காரணமாக இருப்போம் அதுமட்டுமல்லாமல் நாம் சாப்பிடும் சாதாரண உணவுகளின் மூலம் இரண்டே வாரத்தில் நாம் இரத்த தானம் செய்த அளவு இரத்தம் நம் உடலில் தாமாகவே உற்பத்தியாகிவிடும்.ஒரு யூனிட் ரத்தம் என்பது 350 மில்லிலிட்டர் சமீபத்திய ஆய்வின் படி நம் நாட்டில் ஒரு ஆண்டுக்கும் 40 கோடி யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது ஆனால் கிடைப்பது என்னவோ 40 லட்சம் யூனிட் தான் அதாவது 39 கோடியே 60 லட்சம் யூனிட் பற்றாக்குறையாக இரத்தம் கிடைக்கப்பெறுவதால் உயிர் வாழ வாய்ப்பு இருந்தும் பிழைத்து எழ முடியாமல் பூமியை விட்டு பிரிந்து சென்ற உயிர்கள் ஏராளம் என்றே கூறலாம்.நம் நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா ஜூலை மாதம் 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 1,326,801,576 அதாவது திட்டத்திட்ட 133 கோடி.நம் மக்கள் அனைவரும் சேர்ந்து முயன்றால் சிகிச்சைகளின் பொது ஏற்படும் இந்த இரத்தப் பற்றாக்குறையை இல்லாமலேயே செய்துவிட முடியும்.ஒரு மனிதன் 3 மாதங்களுக்கு ஒருமுறை தாராளமாக இரத்ததானம் செய்யலாம்.அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் இரத்தப் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது இரத்ததானம் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததையே காட்டுகிறது.\nசெய்தி : வருகின்ற 07-05-2017 அன்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற உள்ளது.காரை சாமானியன் குரல் வாட்ஸ்ஆப் குழு மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை இணைத்து நடத்தும் இந்த இரத்ததான முகாமில் இளைஞர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்து இரத்தப் பற்றாக்குறையால் மரணப்பிடியில் சிக்கித் தவிக்கும் உயிர்களைக் காப்பாற்ற உதவுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் தொடர்புக்கு காரை சாமானியன் வாட்ஸ்ஆப் குழு சார்பில் இரண்டு அலைப்பேசி எண்களும் வழங்கப்பட்டு உள்ளது .இதோ அந்த அலைப்பேசி எண்கள் உங்களின் பார்வைக்கு.\nஇரத்ததான முகம் காரைக்கால் குருதிக்கொடை blood donation camp\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n2017 டிசம்பர் 31 க்குள் சுனாமி என்ற செய்தி ஒரு எச்சரிக்கையா \nநிகழும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 க்குள் சுனாமி வர வாய்ப்பு உள்ளதா என்று என்னிடம் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள் உங்களின் க...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n2017 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியிலேயே உருவானது லா-நினா : பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை குறைவு ஏற்பட்டது\n24-11-2017 கடந்த சில மாதங்களாக எல்நினோவின் தாக்கம் நடுநிலையாக (Neutral El-nino ) இருந்து வந்தது தற்பொழுது லா-நினா (la- nina ) வுக்கு சாதகமா...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் 2017 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை தமிழகத்துக்கு எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரத்துக்...\n28-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nஇந்த வாக்கியத்தை வழக்கமாக ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தான் குறிப்பிடுவேன் ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் ...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NTI1MDE4MDM2.htm", "date_download": "2018-09-21T10:23:23Z", "digest": "sha1:DWOBNL2GSB6EZ3PXQ42X6MZ6UTIUGLML", "length": 22751, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "பரிஸ் நகரத்தில் இருந்துகொண்டு இந்த தெருக்களில் எல்லாம் நடக்காவிட்டால் எப்படி? - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondyஇல் இருந்து 2நிமிட நடைதூரத்தில் 60m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nபரிஸ் நகரத்தில் இருந்துகொண்டு இந்த தெருக்களில் எல்லாம் நடக்காவிட்டால் எப்படி\nபாரிஸ் மிக அழகான நகரம் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அதுவும் போக்குவரத்து துறையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை கொண்டுள்ளது பிரான்ஸ். பெரு வீதிகள் தொடங்கி, சிறு குச்சு ஒழுங்கைகள் வரை அத்தனையையும் அழகாக வைத்திருக்கிறார்கள்.\nஇன்று பாரிசினுள் சிறிய இன்பச்சுற்றுலா போகலாம். நீங்கள் பாரிசினுள் வசிப்பவராக இருந்தால்.. இந்த தெருக்களில் எல்லாம் நடக்கவேண்டும். இந்த தெருக்களையெல்லாம் நீங்கள் ரசிக்க வேண்டும். வாருங்கள் பாரிசின் சிறந்த பத்து தெருக்களை பட்டியலிடுவோம்\nபாரிசின் மிக மிக அழகான தெருவும், அவசியம் பார்க்கவேண்டிய தெருவுமாக இந்த Rue des Barres இருக்கிறது. 15ம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட இந்த தெருவுக்குள் நீங்கள் நுளைந்தாலே ஒரு புராதன கோட்டைக்குள் நுளைந்த மாதிரியான எண்ணம் வரும். பல தெருவில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் மிக பழமையானவை. இந்த தெருவில் பல திரைப்படங்களில் காட்சி எல்லாம் படமாக்கியிருக்கிறார்கள். ஹொலிவூட் திரைப்படமான the ninth gate திரைப்படத்தில் இந்த தெருவை மிக அழகாக காட்டியிருப்பார்கள். மட்டுமல்லாது புகழ்பெற்ற Chez Julien உணவகமும் இந்த தெருவில் தான் உள்ளது.\nவைத்த கண் வாங்காமல் பார்த்து ரசிக்கக்கூடிய தெரு தான் இந்த Rue de l'Abreuvoir. கொள்ளை அழகு என்பார்களே.... அப்படி ஒரு அழகு. இந்த தெருவில் இருக்கும் வீடுகளும், விடுதிகள் அவ்வளவு ரசனையாக உருவாக்கியிருக்கிறார்கள். பாதசாரிகளுக்கான பிரத்யேகமான தெரு இது. ஒரு தடவை சென்று ஒரு செல்ஃபியை எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளுங்கள்\n18ம் நூற்றாண்டின் மதிமயக்கும் சாலை. Coffee மற்றும் Hot Chocolate இற்கு பெயர் போன தெரு. அகலம் குறைவான தெரு. பாரிசின் முதல் coffee house ஆன 'Le Procope' இந்த தெருவில் தான் உள்ளது. மாலை வேளைகளில் இங்கு கூடி இருந்து பேசி, café அருந்துவதற்காகவே ஒரு கூட்டம் வரும்.\nபிராஸ்சை தெரிந்துகொள்ள, நீங்கள் அவசியம் இந்த தெருவினுள் நுளைய வேண்டும். 'பூர்வீகம்' என்பார்களே... அதுபோல் பிரான்ஸ்சின் பூர்வீகமே இந்த தெருவில் தான் உள்ளது. பிரான்சின் பூர்வீக மக்களில் செயற்பாடுகளை இங்கு நீங்கள் அவதானிக்கலாம். எப்போதும் ஜனநடமாட்டம் நிறைந்த இந்த தெரு முனையில் உள்ள பூக்கள் விற்கும் சிறிய கடை மகா பிரபலம்\nஇந்த தெருவை பார்த்ததுமே நீங்கள் காதலில் விழுந்துவிடுவீர்கள். உங்கள் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் தீர்ந்து, நீங்கள் குழந்தையாகிவிடுவீர்கள். இந்த தெருவிற்கு அன்பாக ' Notting Hill of Paris' என ஒரு செல்லப்பேரும் உண்டு. அழகிற்கும் அமைதிக்கும் பெயர்போன இத்தெருவை நீங்கள் அவசியம் பார்க்கவேண்டும்.\nஇங்கு மாலை வேளைகளில் கூட்டம் சொல்லிமளாது. எதற்கு என்கிறீர்கள் சாண்ட்விச் சாப்பிட. போய்தான் பாருங்களேன். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தெரு இந்த Rue des Rosiers. இரண்டு பக்கங்களில் பேக்கரி உள்ள சுவையான தெரு இது.\nஇந்த தெரு பல பெருமைகளை கொண்டுள்ளது. நீங்கள் ஒரு 'பிரெஞ்சு பேகர்' விரும்பி என்றால் உங்களுக்கே உங்களுக்கானது இந்த தெரு. Café des Deux Moulins என்ற புகழ்பெற்ற café இந்த தெருமுனையில் தான் உள்ளது. இந்த தெருவிற்குள் நுளைந்ததும் 'இந்த தெருவை எங்கோ பாத்திருக்கோமே' என்ற எண்ணம் தோன்றும். புகழ்பெற்ற பிரெஞ்சு திரைப்படமான Amélie திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள்\nமிக பிரபலமான 'பிஸி'யான தெரு இது. பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமான உள்ள இந்த தெரு 1780ம் ஆண்டுகளில் திருடர்களாலும், ரவுடி கூட்டங்களாலும் நிறைந்திருந்ததாம். இப்போது அநியாயத்திற்கு திருந்தி நல்லவர்களை மட்டும் கொண்ட தெரு இது. Saint-Paul-Saint-Louis தேவாலயத்தில் ஆரம்பித்து..., நீள்கிறது இந்த தெரு\n இந்தத்தெருவிற்குள் நீங்கள் நுளைந்துவிட்டால் வின்ஸ்டன் சர்ச்சில் உங்களை அவதானித்துக்கொண்டே இருப்பார். 1900ம் ஆண்டில் கட்டப்பட்ட Petit Palais கட்டிடம் இந்த தெருவில் தான் உள்ளது. பிரம்மாண்டமான Grand Palais கூட இந்த தெருவில் தான் உள்ளது. இரண்டும் போதாதா இந்த தெரு பிரபலமாவதற்கு.\nஉங்கள் அன்புக்காதலியுடன் நேரத்தை செலவிட இந்த தெருவை விட்டால் வேற 'ஒப்ஷன்' இருப்பதாக தெரியவில்லை. ஒரு பக்கம் மரங்கள் நிறைந்து, மறுபக்கம் Saint-Martin கால்வாயினால் குளிர்ந்து ஜில்லிடுகிறது இந்த தெரு. 1938ம் ஆண்டு Hôtel du Nord என ஒரு பிரெஞ்சு திரைப்படம் வெளிவந்திருந்தது. அந்த திரைப்படத்தில் வந்த உணவகம் இந்த தெருவில் தான் உள்ளது.\nஅவ்வளவு தான் பட்டியல். கிடைக்கும் லீவு நாட்களில் எல்லாம் iPod ஒன்றை எடுத்துக்கொண்டு.. இந்த தெருக்களில் காலாற நடந்து, ரசித்து வாருங்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\nபரிசில் வசிப்பவர்கள் அதிகமானோர் எந்த நாட்டினைச் சேர்ந்தவர்கள்\nபரிசில் ஒரு இடத்தில் நின்றுகொள்ளுங்கள்... ஒரு மெற்றோ நிலையம்... ஒரு பேரூந்து தரிப்பிடம் எங்கேனும்... அங்கு நின்று வருபவர்கள்\nAmiens Cathedral - அதிசயக்க வைக்கும் தேவாலயம்\nஅப்படியான ஆலயங்களில் ஒன்று தான் Amiens Cathedral\nமாய மந்திரங்கள் கொண்ட அருங்காட்சியகம் - அவசியம் பார்க்கவேண்டிய இடம்\nஉங்களுக்கு 'மேஜிக்' மேல் அலாதி விருப்பம் உள்ளதா...\nபல்வேறு சம்பவங்களைச் சந்தித்த Ritz உணவகம் - ஒரு சுவாரஷ்ய தொகுப்பு\nஉலகின் மிக ஆடம்பரமான உணவகம் (தங்குமிடம்/ஹோட்டல்) பட்டியலில் எப்போதும் உச்சத்தில் இருக்கும் Ritz உணவ\nதிடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்\nதெற்கு பிரான்சில் கேட்பாரற்றுக்கிடந்த மேம்பாலம் ஒன்று திடுமென மிக பிரபலமாகிவிட்டது\n« முன்னய பக்கம்123456789...106107அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraigalatta.com/2018/02/Noorai-Song-Liric-Video.html", "date_download": "2018-09-21T10:43:26Z", "digest": "sha1:Z3TDR7URL3AGS2UGKCTMIKDB4B2BQSVN", "length": 2884, "nlines": 32, "source_domain": "www.thiraigalatta.com", "title": "விஜய் ஆண்டனி நடிக்கும் காளி படத்தின் பாடல் வீடியோ", "raw_content": "\nவிஜய் ஆண்டனி நடிக்கும் காளி படத்தின் பாடல் வீடியோ\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/11496", "date_download": "2018-09-21T10:20:08Z", "digest": "sha1:5OLMYECWJOHQOS2AATWJ6JNKW44VNSRV", "length": 9189, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மாரவில வைத்தியசாலை வாயிற்காவலரை தாக்கியவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nமாரவில வைத்தியசாலை வாயிற்காவலரை தாக்கியவர் கைது\nமாரவில வைத்தியசாலை வாயிற்காவலரை தாக்கியவர் கைது\nமாரவில வைத்தியசாலையின் வாயிற்காவலர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nகுறித்த நபர் நோயாளர்களை பார்வையிடும் நேரம் கடந்த பின்னர் வைத்தியசாலையில் நுளைய முற்பட்டுள்ளார்.\nஇதன்போது குறித்த நபரை தடுத்த வாயிற்காவலரை அவர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர் முடுகட்டுவ பகுதியைச் சேர்ந்தவரெனவும், அவரை இன்று மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nமாரவில வைத்தியசாலை கைது வாயிற்காவலர் நடவடிக்கை\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nகல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் முன்வந்துள்ளது.\n2018-09-21 15:48:21 இலங்கை கனடா நிதியுதவி\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nநாட்டில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது வெறும் கண்துடைப்போ\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nஐக்கிய நாடுகள் சபையின் 39 ஆவது கூட்டத் தொடருக்கு வடகிழக்கிலிருந்து சாட்சியமளிக்கச் செல்லும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு சுவீஸ் தூதரகத்தினால் விசா மறுக்கப்பட்டமைக்கு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கண்டம் தெரிவித்துள்னர்.\n2018-09-21 15:32:12 ஐ.நா. சுவீஸ் கண்டனம்\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nநாட்பட்ட சிறுநீரக நோய்க்கு நிவாரணமளிப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்து செல்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\n2018-09-21 15:28:50 சிறுநீரக நோய் ஜனாதிபதி அரசாங்கம்\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஇலங்கையில் கடந்த 1983 இல் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.\n2018-09-21 14:58:39 இலங்கை அகதிகள் பொருளாதார பற்றாக்குறை தமிழக அரசு\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/1637", "date_download": "2018-09-21T10:10:27Z", "digest": "sha1:3Q6KTJX4OKPZSKXTI2FVTN6MD45BC7YK", "length": 18673, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "காலி பருவ காலத்துடன் கைகோர்த்த லிட்ரோ காஸ் | Virakesari.lk", "raw_content": "\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nகாலி பருவ காலத்துடன் கைகோர்த்த லிட்ரோ காஸ்\nகாலி பருவ காலத்துடன் கைகோர்த்த லிட்ரோ காஸ்\nதென் மாகாணத்தில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும், மிகவும் பிரபல்யமான மற்றும் மாபெரும் விற்பனைக் கண்காட்சியான காலி பருவ காலம் 2015 உடன், நாட்டின் முன்னணி திரவ பெற்றோலிய வாயுவை இறக்குமதி செய்து விநியோகிக்கும் லிட்ரோ காஸ் இணை பங்காளராக கைகோர்த்திருந்தது.\nகாலி நகரின் பாரம்பரிய முக்கியத்துவங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் இந்த விற்பனைக் கண்காட்சி நிகழ்வு, 2015 டிசம்பர் 27 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெற்றது.\nஐந்து நாட்கள் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது இசைக் கச்சேரிகள், திரைப்படக் காட்சிகள், கலாசார நிகழ்வுகள், நாடகங்கள் மற்றும் ஃபஷன் காட்சி நிகழ்வுகள் போன்றன நடைபெற்றன.\nஇவற்றின் மூலம் பார்வையாளர்களுக்கு மனது மறக்காத அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது.\nலிட்ரோ காஸ் நிறைவேற்று தலைவர் ஷலீல முனசிங்க கருத்து தெரிவிக்கையில்,\n“நாட்டின் தேசிய திரவ பெற்றோலிய வாயு விநியோகஸ்த்தர் எனும் வகையில், தென் மாகாண ஆளுநர் செயலகத்துடன் இணைந்து காலி பருவ கால நிகழ்வுக்கு இணை அனுசரணை வழங்குவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என தெரிவித்தார்.\nவிவசாய, வணிக மற்றும் சிறியளவு துறைகளுக்கு தமது தொழில் முயற்சியாண்மை ஆக்கங்களை காட்சிப்படுத்துவதற்கான பகுதியாக காலி சமனல மைதானம் அமைந்திருந்தது, விஞ்ஞான ரீதியான தாவர இனம், அலங்கார தோட்டக்கலை, சேதன விவசாயம் மற்றும் கால்நடை போன்றன தொடர்பான கண்காட்சி தர்மபால மைதானத்தில் இடம்பெற்றது. இதற்கு மேலாக, ஏற்றுமதி சார் விவசாய, வாசனைத் திரவியங்கள் மற்றும் நிலத்தோற்றத்துக்கான காட்சிகளும் நடைபெற்றன.\nபாரம்பரிய கார்களை உள்ளடக்கிய வாகன அணிவகுப்பும் இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புகழ்பெற்ற படையணியினரின் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வாத்திய நிகழ்வுகள், வாசனைத்திரவியங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் சந்தைகள் மற்றும் மேலும் பல கண்காட்சிகளான கலை, கைவண்ணப் பொருட்கள், தொல்பொருட்கள், புகைப்படங்கள், தொலைப்பொருள் காட்சியகங்கள், பாரம்பரிய நாடா பின்னல்கள், மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள், பொம்மை காட்சிகள், புத்தகங்கள் போன்றனவும் இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.\nதென் மாகாண ஆளுநர் கலாநிதி. ஹேமகுமார நானயக்கார கருத்து தெரிவிக்கையில்,\n“காலி பருவ காலம் 2015 மூலமாக திரட்டப்படும் நிதி, காலி கோட்டை பகுதியில் அமைந்துள்ள நூலகத்தின் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும்.\nஇலங்கையில் 1832 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மிகவும் பழமையான நூலகமாக இது அமைந்துள்ளது. அத்துடன் காலி கோட்டை பகுதியில் அமைந்துள்ள பழைய தபால் நிலைய கட்டிடத்தில் காணப்படும் அறிவூட்டல் மற்றும் கலாசார தொகுதியின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் நிதியின் ஒரு பகுதி பயன்படுத்தப்படவுள்ளது” என்றார்.\nஇலங்கையின் பழமையான வணிக நகரமாக காலி கருதப்படுகிறது. குறிப்பாக ஆதி காலத்தில் உலகளாவிய ரீதியிலிருந்து வர்த்தகர்கள் இந்த நகருக்கு விஜயம் செய்து சர்வதேச வியாபாரங்கள் மற்றும் இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.\nஇதற்கு இந்நகரின் துறைமுகம் மிகவும் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது. பல இயற்கை அம்சங்களை இந்;நகரம் கொண்டுள்ளதுடன், பல புலமைச்சொத்துக்கள், தேசிய வீரர்கள், கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமையையும் இந்நகரம் கொண்டுள்ளது.\nசுமார 70 ஆண்டுகளுக்கு முன்னதாக காலி பருவகால நிகழ்வுகள் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டமைக்கு வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றன. பல தசாபத்தங்களின் பின்னர் இம்முறை நிகழ்வு, தென் மாகாண ஆளுநர் கலாநிதி. ஹேமகுமார நானயக்காரவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதற்காக தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் ஈடுபாடும் கிடைத்திருந்தது. காலி பருவகால நிகழ்வுகள் தென் மாகாணத்தின் ஆளுநர் செயலகத்தின் மூலமாகவும், தென் மாகாண சபை மற்றும் காலி கோட்டை நூலகம் மற்றும் காலி மாவட்ட செயலாளர், தென் மாகாண செயலாளர் நாயகம் மற்றும் காலி நகர பிதா ஆகியோரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nஇந்த செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மேற்பார்வை செயற்திருந்தனர்.\nஇலங்கையில் திரவ பெற்றோலிய வாயு விற்பனையிலும் சந்தைப்படுத்தலிலும் சந்தை முன்னோடியாக லிட்ரோ காஸ் லங்கா லிமிட்டெட் (LGLL) செயற்படுகிறது. இணை நிறுவனமான லிட்ரோ காஸ் டேர்மினல் லங்கா பிரைவட் லிமிட்டெட் உடன் இணைந்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.\nலிட்ரோ காஸ் வர்த்தக நாமத்தின உரிமையாண்மையை நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளதுடன், நாடு முழுவதையும் சேர்ந்த தனது 5000 விற்பனை மையங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பு நியமங்களைக் கடுமையாக பேணுவதற்காக லிட்ரோ காஸ் நன்மதிப்பைக் கொண்டுள்ளது. கம்பனியின் கொள்கையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக கருதப்படுகிறது.\nகாலி பருவ காலம் பெற்றோலிய வாயு விநியோகம் இசைக் கச்சேரிகள் திரைப்படக் காட்சிகள் கலாசார நிகழ்வுகள் நாடகங்கள்\nசர்வதேச சுற்றுலா தின தேசிய நிகழ்வு இம்முறை யாழில்\n‘சுற்றுலாவும் டிஜிற்றல் பரிமாற்றமும்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச சுற்றுலா தின தேசிய நிகழ்வு இம்முறை யாழ் மாவட்டத்தில் பிரமாண்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சுற்றுலாப் பணியகம் அறிவித்துள்ளது.\n2018-09-20 12:44:47 சர்வதேச சுற்றுலா தினம் யாழ் மாவட்டம் ஊடக சந்திப்பு\nஇரண்டாம் காலண்டில் பொருளாதாரம் 3.7 வீதமாக உயர்வு\nநாட்டின் பொருளாதாரம் இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டில் 3.7 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது என தெரிவித்த தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்...\n2018-09-19 19:15:54 பொருளாதாரம் அதிகரிப்பு விவசாயம்\nபிரபல டைம்ஸ் சஞ்சிகை கோடீஸ்வர வர்த்தகரால் கொள்வனவு - காரணம் இதுதான் \nஅமெரிக்காவின் பிரபலமான டைம்ஸ் சஞ்சிகையை கோடீஸ்வர வர்த்தகரான மார்க் பெனியோவ் கொள்வனவு செய்துள்ளார்.\n2018-09-19 15:11:14 டைம்ஸ் பத்திரிகை மார்க் பெனியோவ்\nகிறிஸ்ப்றோ அனுசரணையில் ஊவா வெல்லச பல்கலைக்கழத்தில் கோழி உற்பத்தி துறை கருத்தரங்கு நடைபெறவுள்ளது\nகோழி உற்பத்தி துறையின் நிகழ்கால நிலைமை மற்றும் எதிர்காலம் தொடர்பாக ஆழமாக கலந்துரையாடப்படும் 2018 ஆம் ஆண்டுக்கான கருத்தரங்கு செப்டம்பர் 28ம் திகதி பதுளை ஊவா வெல்லச பல்கலைக்கழத்தில் நடைபெறவிருக்கின்றது.\n2018-09-19 09:42:41 கோழி உற்பத்தி கிறிஸ்ப்றோ அனுசரணை ஊவா வெல்லச\nஇறக்குமதி புடவைக்கு வற்வரி குறைப்பு\nஇறக்குமதி செய்யப்படும் புடவை மீது விதிக்கப்பட்ட வற் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.\n2018-09-17 17:13:15 இறக்குமதி புடவை வற்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/39216", "date_download": "2018-09-21T10:34:33Z", "digest": "sha1:BYJXAC45ZZBNJYVX6CHIXHKVGQGMRXRF", "length": 12120, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "குடிநீர் வேண்டி வீதி மறியல் போராட்டத்தை மேற்கொண்ட தாண்டியடி மக்கள் | Virakesari.lk", "raw_content": "\nகாணிப்பிணக்கு ; பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி, வைத்திய அத்திட்சகரிடம் விசாரணை\nவீதி விபத்தில் நபர் ஒருவர் பலி\nகைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல்\nபுதிய கட்டடத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - யாழில் சம்பவம்\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nகுடிநீர் வேண்டி வீதி மறியல் போராட்டத்தை மேற்கொண்ட தாண்டியடி மக்கள்\nகுடிநீர் வேண்டி வீதி மறியல் போராட்டத்தை மேற்கொண்ட தாண்டியடி மக்கள்\nதிருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி பகுதியில் பிரதேச வாசிகள் குடிநீர் வழங்குமாறு கோரி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை கையில் ஏந்தியவாறு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅம்பாறை மாவட்டத்தில் கடுமையான வறட்சி காரணமாக அனைத்து பிரதேசங்களிலும் இன்று மக்கள் குடிப்பற்கும் நீர் இல்லாத நிலையில் துன்பப்பட்டு நிற்கின்றனர்.\nஇதனடிப்படையில் இன்று திங்கட்கிழமை தாண்டியடி கிராம மக்கள் தமக்கு குடிப்பதற்காவது தண்ணீர் வழங்குமாறு கோரி சுலோக அட்டைகளை தாங்கியவாறு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.\nஇவ் ஆர்ப்பாட்டமானது தாண்டியடி பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டதுடன் தாண்டியடி பிரதான வீதியில் நீர் குடங்களை கையில் ஏந்தியவாறு வீதியில் அமர்ந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.\nதாண்டியடி, சங்கமன்கிராம, உமிறி, நேருபுரம், தங்கவேலாயுதபுரம், காஞ்சிகுடியாறு காஞ்சிரம்குடா, மண்டானை சாகாமம்,குடிநிலம் மற்றும் மணல்சேனை போன்ற கிராமங்களில் வாழும் சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடிப்பதற்கு நீர் இன்றி பாரிய அவல நிலைமைக்கு ஆளாகியுள்தாகவும், தற்போது காணப்படுகின்ற அதிக வெப்பம் காரணமாக தங்களின் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீரை கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமையில் தாம் துன்பப்படுவதாகவும் இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்திருந்தனர்.\nதங்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டு உனடியாக தங்களுக்கான குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் மேற்கொள்ளுமாறு கோரிக்கை அடங்கிய மகஜரை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், திருக்கோவில் தவிசாளர் இ.வி.கமலராஜன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.\nதாண்டியடி திருக்கோவில் நீர் மண்டானை\nகாணிப்பிணக்கு ; பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி, வைத்திய அத்திட்சகரிடம் விசாரணை\nமுல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்புப் பகு­தியில் காணிப்­பி­ணக்குத் தொடர்பில் பொலிஸார் பக்கச் சார்­பாக செயற்­பட்டமை தொடர்பில் புதுக்­கு­டி­யி­ருப்பு பொலிஸ் அதி­காரி...\n2018-09-21 15:59:50 காணிப்பிரச்சினை முல்லைத்தீவு பக்கசார்பு\nவீதி விபத்தில் நபர் ஒருவர் பலி\nபுத்தூர் - மீசாலை பிரதான வீதியில் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்தார்.\n2018-09-21 15:58:50 புத்தூர் மீசாலை விபத்து\nகைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல்\nகைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரியான எரந்த பீரிஸை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\n2018-09-21 15:52:15 ஊடகவியிலாளர் பிரகீத் எக்னெலிகொட லெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸ்\nபுதிய கட்டடத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - யாழில் சம்பவம்\nபாடசாலையில் முன்பகுதியில் அமைக்கப்படும் புதிய கட்டடத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் மல்லாகம் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2018-09-21 15:50:50 பாடசாலை கட்டடம்ட மல்லாகம் மகா வித்தியாலயம்\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nகல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் முன்வந்துள்ளது.\n2018-09-21 15:48:21 இலங்கை கனடா நிதியுதவி\nகாணிப்பிணக்கு ; பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி, வைத்திய அத்திட்சகரிடம் விசாரணை\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-09-21T10:08:12Z", "digest": "sha1:XTHJXJ4FZWE6LNC2LNYUSQWBEJ7GWHO5", "length": 3750, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஹொம்ஸ் | Virakesari.lk", "raw_content": "\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nதற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் : 22 பேர் பலி\nமத்திய சிரியாவிலுள்ள ஹொம்ஸ் நகரில் இராணுவச் சோதனைச் சாவடியொன்றை இலக்குவைத்து இன்று நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைக் குண்டுத்...\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-09-21T09:58:25Z", "digest": "sha1:4SBV2YCWRJRYEU2Z6JXY732AFI2YQHRK", "length": 3942, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இணையவலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இணையவலை யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு இணையதளம்.\n‘சில நாட்களுக்கு முன்தான் அந்தக் கட்சி ஒரு இணையவலையை ஆரம்பித்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-09-21T09:59:29Z", "digest": "sha1:BIMS7BFVIJJSEFX7F54UPUOVR42MCBM7", "length": 8583, "nlines": 126, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தப்ப | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தப்பு யின் அர்த்தம்\n(அடைத்துவைக்கப்பட்ட நிலையிலிருந்து அல்லது பிடிபட்ட நிலையிலிருந்து) விடுபட்டு நீங்குதல் அல்லது வெளியேறுதல்.\n‘வங்கியைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்ப முயன்ற கொள்ளையரைப் பொதுமக்கள் பிடித்தனர்’\n‘சிறையிலிருந்து தப்பிய கைதியைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்’\n(தண்டனை அல்லது சட்டம் போன்றவற்றுக்கு) உட்படாத நிலையை அடைதல்.\n‘குற்றத்தை ஒப்புக்கொண்டால் கடும் தண்டனையிலிருந்து தப்ப வாய்ப்பிருக்கிறது’\n‘சட்டத்திலிருந்து தப்பிக்க ஆயிரம் ஓட்டைகள் இருக்கிறது என்று பேசுவது சரியல்ல’\n(தாக்குதல், விபத்து போன்றவற்றால்) பாதிப்பு அடையாமல் போதல்.\n‘தலையைக் குனிந்து, பாய்ந்து வந்த குண்டிலிருந்து தப்பினார்கள்’\n‘விபத்தில் காயம் அதிகம் இல்லாமல் தப்பினார்’\n(திசை, குறி முதலியன) மாறுதல்; விலகிப்போதல்.\n‘திசை தப்பி வந்துவிட்டோமோ என்ற சந்தேகம் அவனுக்கு எழுந்தது’\n(பார்வை, கவனம் முதலியவற்றில்) அகப்படாமல் போதல்.\n‘ஒரு சிறு தவறுகூட அவர் கண்ணிலிருந்து தப்பாது’\nதமிழ் தப்பு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (துணியைக் கல்லில்) அடித்தல்.\n‘துணியை இன்னும் நன்றாகத் தப்பித் துவை’\nபேச்சு வழக்கு (ஆளை) புடைத்தல்.\nதமிழ் தப்பு யின் அர்த்தம்\nமுறையானது, சரியானது என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு மாறான செயல்; தவறு.\n‘நீ தம்பியை அடித்தது தப்பு’\n‘தொகையை எழுதாமல் ரசீதில் கையெழுத்து வாங்குவது தப்பான காரியம்’\n‘தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியது தப்பாகப் போய்விட்டது. குழந்தைகள் படிப்பு கெடுகிறது’\n‘குடை எடுக்காமல் வந்தது தப்பு’\n(கணக்கில், எழுத்தில், அச்சில்) பிழை; தவறு.\n‘யாரோ கற்றுக்குட்டி எழுதியதுபோல் கட்டுரையில் ஏகப்பட்ட தப்பு’\nஉண்மை நிலைக்கு மாறானது; தவறு.\n‘நான் சொன்னதைத் தப்பாக எடுத்துக்கொள்ளாதே\n‘என்னைப் பற்றி நீ தப்பான அபிப்பிராயம் வைத்திருக்கிறாய்’\nதமிழ் தப்பு யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF", "date_download": "2018-09-21T09:59:31Z", "digest": "sha1:AM2FHCG6N35UQUQIOSNVMEORE4AVW35R", "length": 4123, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாடகைத் தாய் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் வாடகைத் தாய்\nதமிழ் வாடகைத் தாய் யின் அர்த்தம்\nபெருகிவரும் வழக்கு கருத்தரிக்க இயலாத குறைபாடு உள்ள தாய்க்குப் பதிலாக (செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கருவைச் சுமந்து) குழந்தை பெற்றுத் தரும் பெண்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2011/05/1000-comments.html", "date_download": "2018-09-21T10:36:30Z", "digest": "sha1:VAKKMXYFMZLCFLF3L263WFRRGF35GH5D", "length": 12184, "nlines": 140, "source_domain": "www.bloggernanban.com", "title": "ஒரு நொடியில் ஆயிரம் பின்னூட்டங்கள்", "raw_content": "\nHomeப்ளாக்கர்ஒரு நொடியில் ஆயிரம் பின்னூட்டங்கள்\nஒரு நொடியில் ஆயிரம் பின்னூட்டங்கள்\nபதிவர்கள் பதிவுகளைப் பிரசுரித்தப்பின் அவர்கள் எதிர்பார்ப்பது வருகையாளர்களையும், பின்னூட்டங்களையும் தான். நமது தளத்திற்கு வருபவர்கள் அனைவரும் பின்னூட்டம் இடுவதில்லை. இந்த பதிவில் பதிவிட்ட உடனே ஆயிரம் பின்னூட்டங்களை பெறுவது எப்படி\nஇஸ்கி: இந்த செய்முறை சும்மா விளையாட்டுக்காக தான்..\n2. Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.\nஎன்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.\n***மேலுள்ள code-ல் ஆயிரம் என்பதற்கு பதிலாக நீங்கள் விரும்பும் நம்பரை மாற்றலாம்.\n4. பிறகு Save Template என்பதைக்ளிக் செய்யவும்.\nஇப்பொழுது உங்கள் ப்ளாக்கை பாருங்கள், எத்தனை பின்னூட்டங்கள் என்று\nசும்மா நச்சுன்னு இருந்துச்சு .........ஆயிரம் பின்னுடமா ரெண்டு வாராதே கஷ்டமா இருக்கு இதில ஆயிரம் வந்திருக்கு ஈனு காட்டினா அடிக்க மாடாங்களா\nஇந்த விளையாட்டுக்கு நான் வரல...\nஇஸ்கி, டிஸ்கி - இதன் பொருள் என்ன\nபுனேயில் உள்ள சி-டாக் நிறுவனம் பல்வேறு அறிவியல் அறிஞர்களின் கூட்டுடன் இஸ்கி (Indian Standard Code for Information Interchange-ISCII) என்ற குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. இந்த இஸ்கி முறையானது இந்தியாவில் மொழிகள் அனைத்திற்கும் பொதுவனாதாகும் இந்திய மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஆட்சி மையங்களில் புகழ்பெற்ற அளவுக்குப் பொதுமக்களிடம் இக்குறியீடு புகழ்பெறாததால் தோல்வியைத் தழுவியது.\nஇந்த நிலையை மாற்றிட, ஆங்கிலம் போல் தமிழிலும் எல்லோரும் ஒரே குறியீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். சென்னையில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-8 தேதிகளில் நடைபெற்ற உலகத்தமிழிணைய மாநாட்டில் தமிழக அரசு இதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொதுவான ஆஸ்கி குறியீட்டு முறையை அறிவித்தது. தற்போது யுனிகோட் சக்தி வாய்ந்த சர்வதேச குறியீட்டு முறையாக மாறியுள்ளது.\nசும்மா நச்சுன்னு இருந்துச்சு .........ஆயிரம் பின்னுடமா ரெண்டு வாராதே கஷ்டமா இருக்கு இதில ஆயிரம் வந்திருக்கு ஈனு காட்டினா அடிக்க மாடாங்களா\n//# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇந்த விளையாட்டுக்கு நான் வரல...\nஹிஹிஹி.. தங்கள் கருத்துக்கு நன்றி நண்பா\nஇஸ்கி, டிஸ்கி - இதன் பொருள் என்ன\nஉண்மையிலேயே எனக்கு தெரியாது.. பல ப்ளாக்ல பின்குறிப்புக்கு \"டிஸ்கி\"னு உள்ளதை பார்த்து, நான் இடையில குறிப்பு எழுதுனதால \"இஸ்கி\"னு எழுதினேன்.\nபுனேயில் உள்ள சி-டாக் நிறுவனம் பல்வேறு அறிவியல் அறிஞர்களின் கூட்டுடன் இஸ்கி (Indian Standard Code for Information Interchange-ISCII) என்ற குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. இந்த இஸ்கி முறையானது இந்தியாவில் மொழிகள் அனைத்திற்கும் பொதுவனாதாகும் இந்திய மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஆட்சி மையங்களில் புகழ்பெற்ற அளவுக்குப் பொதுமக்களிடம் இக்குறியீடு புகழ்பெறாததால் தோல்வியைத் தழுவியது.\nஇந்த நிலையை மாற்றிட, ஆங்கிலம் போல் தமிழிலும் எல்லோரும் ஒரே குறியீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். சென்னையில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-8 தேதிகளில் நடைபெற்ற உலகத்தமிழிணைய மாநாட்டில் தமிழக அரசு இதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொதுவான ஆஸ்கி குறியீட்டு முறையை அறிவித்தது. தற்போது யுனிகோட் சக்தி வாய்ந்த சர்வதேச குறியீட்டு முறையாக மாறியுள்ளது.\nஇப்ப தான் இதை படிக்கிறேன். அரிய தகவலுக்கு நன்றி\nபுதியதாய் வந்த Bloggers இதை பயன் படுத்திக் கொள்வார்கள...\nசின்ன புள்ள தனமாள இருக்கு....சரி விடுங்க எங்கள மாதிரி ஆளுங்களுக்கு use ஆகும்..\nபுதியதாய் வந்த Bloggers இதை பயன் படுத்திக் கொள்வார்கள...\nசின்ன புள்ள தனமாள இருக்கு....சரி விடுங்க எங்கள மாதிரி ஆளுங்களுக்கு use ஆகும்..\nநல்லது . புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உரித்தாகுக\nநல்லது . புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உரித்தாகுக//\nஇஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/sports/football/28405-chennaiyin-fc-delhi-dynamos-match-ended-in-a-2-2-draw.html", "date_download": "2018-09-21T10:52:42Z", "digest": "sha1:IPKXAHHCTXMJ7LHUJZJRG6LMQYWX4IKF", "length": 8259, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.எஸ்.எல்: டெல்லியை 2-2 என டிரா செய்தது சென்னையின் எப்.சி! | Chennaiyin FC Delhi Dynamos match ended in a 2-2 draw", "raw_content": "\n1000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து மீண்ட சென்செக்ஸ்\nதங்கமணி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது: ஸ்டாலின் அதிரடி\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\nஎதற்கும் பயந்து ஓட மாட்டேன்: நடிகர் கருணாஸ் பேட்டி\nசெப்.29யை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\nஐ.எஸ்.எல்: டெல்லியை 2-2 என டிரா செய்தது சென்னையின் எப்.சி\nநேற்று சென்னையின் எப்சி, டெல்லி டைனமோஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐ.எஸ்.எல் போட்டி 2-2 என டிராவில் முடிந்தது.\nபுள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி, 3வது இடத்தில் இருந்த சென்னையுடன் மோதியது. 6 போட்டிகளில் தோற்று மிக மோசமான நிலையில் டெல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் டெல்லி அணியின் டேவிட் இங்காயிட்டே கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.\nஅதன் பிறகு சிறப்பாக விளையாடிய சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜேஜே, 2 கோல்கள் அடித்து சென்னைக்கு முன்னிலை கொடுத்தார். சென்னை அணி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், ஆட்டத்தின் இறுதி நேரத்தில் டெல்லியின் குயோன் பெர்னாண்டஸ் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.\nபோட்டி டிரா ஆனதால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றன. டெல்லி கடைசி இடத்தில் நீடிக்க, சென்னை 2வது இடத்திற்கு முன்னேறியது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n8 வழிச்சாலைக்காக விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள்- உயர்நீதிமன்றம்\nஎம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் சென்னையில் திறப்பு\nசென்னையில் மின்சார பஸ்கள் ஆலோசனைக்கு லண்டன் சென்றார் அமைச்சர் விஜய பாஸ்கர்\nசென்னையில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n3. டி.வி நடிகை நிலானி தற்கொலை முயற்சி\n4. 20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n5. ரஜினியின் 2.0 பொங்கலுக்கும் வராதா அமெரிக்காவில் சிக்கிய அதிர்ச்சித் தகவல்\n6. ஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் கருணாஸ் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nமோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\nவிரட்டியடித்த ஜெயலலிதா... துரத்திப்பிடிக்கும் எடப்பாடி... பரிதாபத்தில் அ.தி.மு.க...\nபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு போதிய புரிதல் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஉ.பி.,யில் கடும் பனியால் 70 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-09-21T09:34:04Z", "digest": "sha1:N63OFVTFIEXJDYNI7ZTK53TTEYP2QFJM", "length": 3769, "nlines": 33, "source_domain": "www.siruppiddy.info", "title": "ஈழத்து பெண் ஒருவர் தமிழக அகதி முகாமில் தீக்குளிப்பு :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - ஈழத்து பெண் ஒருவர் தமிழக அகதி முகாமில் தீக்குளிப்பு\nஈழத்து பெண் ஒருவர் தமிழக அகதி முகாமில் தீக்குளிப்பு\nதமிழகத்தில் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதிருவண்ணாமலை, வந்தவாசி அருகில் உள்ள ஓசூர் என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n30 வயதான பரமேஸ்வரி என்ற இந்தப்பெண் மூன்று வருடங்களுக்கு முன்னர் கீழ்புத்துபத்து அகதி முகாமில் உள்ள ஒருவரை திருமணம் புரிந்துள்ளார்.\nகடந்த சில மாதங்களாக இடுப்பு வலியால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஓகஸ்ட் மாதம் 30ம் திகதி வலி அதிகமாக வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தன்மீது ஊற்றிக் கொண்டு தனக்குத்தானே தீவைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதில் கடும் தீக்காயங்களுக்குள்ளான குறித்த பெண், வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர் மேலதிக சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரமேஸ்வரி, நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.\nஇதுகுறித்து அப்பெண்ணிள் தம்பி கேதீஸ்வரன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கீழ்க்கொடுங்காலூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-/", "date_download": "2018-09-21T09:38:31Z", "digest": "sha1:YOEXUZQ3N565Q4F6PN4AL3ODD46CKSLA", "length": 2880, "nlines": 29, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.நல்லூர் ஆலயத்திற்கு முன் இன்று காலை விபத்து :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - யாழ்.நல்லூர் ஆலயத்திற்கு முன் இன்று காலை விபத்து\nயாழ்.நல்லூர் ஆலயத்திற்கு முன் இன்று காலை விபத்து\nயாழ். நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக அரச பேரூந்தும் டிப்பர் வாகனமும் இன்று காலை 8.20 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nயாழ் நகரில் இருந்து பருத்தித்துறை நோக்கி பொதுமக்களை ஏற்றிச்சென்ற அரச பேரூந்து நல்லூர் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வளைவில் மற்றொரு வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட போது யாழ்ப்பாணம் நோக்கி வந்த டிப்பருடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த நிலையில் இரு வாகன சாரதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை தொடர்ந்து போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரும் வரையில் குறித்த இருவாகனங்களும் அகற்றப்படவில்லை என்றும் இதனால் நீண்ட நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2016-mar-25/yield/116809-inspiring-story-of-farmer.html", "date_download": "2018-09-21T09:48:28Z", "digest": "sha1:5KJYQQU6EJYOKIROF32XZMUQLFIR2ZCE", "length": 18198, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "கைவிடாத கமலைப் பாசனம்... | Inspiring story of farmer - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nபசுமை விகடன் - 25 Mar, 2016\nமகத்தான மகசூல் கொடுக்கும் கோ-6 ரக மக்காச்சோளம்\nவறட்சிப் பகுதிகளிலும் வருமானம் கொடுக்கும் ‘புளி’\nவிருது வாங்கிக் கொடுத்த ஒற்றை நாற்று நடவு\nதேங்காய் விலை வீழ்ச்சி... தீர்வு என்ன\n‘‘நாட்டுக் காய்கறி விதைகள் இலவசம்..\n“இந்த பட்ஜெட்... விவசாயிகளுக்கல்ல... கம்பெனிகளுக்கு\nகிலோ 4 ரூபாய்... வரலாறு காணாத விலை வீழ்ச்சி...\n‘நாட்டை விட்டு வெளியேறிவிடுவோம்’ மிரட்டும் மான்சான்டோ\nமனிதனைவிட மரங்களை நேசி... மரங்களின் காதலர்\nமரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...\nமண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..\nநீங்கள் கேட்டவை: ஏழைகளின் நெய் இலுப்பை..\n‘அதிக விளைச்சல்’ எனும் மாயப் பேய்\n50 நாள்... 25 சென்ட்... ரூ 20 ஆயிரம் வருமானம்\nகலக்கும் 78 வயது விவசாயி\nபோக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், அறிவியல் வளர்ச்சி அபார மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், விவசாயத்தைப் பொறுத்தவரை அறிவியல் வளர்ச்சி சில நன்மைகளைக் கொடுத்தாலும்... பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தி இருப்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.\nவறட்சிப் பகுதிகளிலும் வருமானம் கொடுக்கும் ‘புளி’\nவிருது வாங்கிக் கொடுத்த ஒற்றை நாற்று நடவு\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/77184/", "date_download": "2018-09-21T09:42:34Z", "digest": "sha1:7YJ2CB7QOMOPLQPXJDULSVLGWNTMDILH", "length": 10113, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் காயம்- தீயை அணைக்கும் முயற்சி நடைபெறுகின்றது – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் காயம்- தீயை அணைக்கும் முயற்சி நடைபெறுகின்றது\nவிருதுநகரில் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது இந்த வெடிவிபத்தால் வெடிவிபத்தால் வரிசையாக அருகே உள்ள கட்டிடங்களில் தீ பிடித்துள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பட்டாசு தொழிற்சாலைக்கு சென்றுள்ளனர் எனவும் ; உள்ளே வெடிமருந்து இருப்பதால் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆலையில் வேலை பார்த்த ஒரு ஊழியர் மட்டும் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் ஆலைக்கு உள்ளே இன்னும் எத்தனை ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்து விவரம் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagstamil tamil news அணைக்கும் முயற்சி ஒருவர் காயம் தீயை பட்டாசு ஆலை விருதுநகரில் வெடி விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரத்தினபுரியில் போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை – மக்கள் ஆர்ப்பாட்டம்\nசேர்பியா நாட்டின் துணைப் பிரதமர் இலங்கை செல்கிறார்…\nகென்யாவில் ஏற்பட்ட கனமழை – நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100 பேர் பலி – தேசியப் பேரிடராக அறிவிக்குமாறு கோரிக்கை\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… September 21, 2018\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு.. September 21, 2018\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை…. September 21, 2018\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் September 21, 2018\nதன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை September 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-chennai-venkat-prabhu-20-07-1629566.htm", "date_download": "2018-09-21T10:16:31Z", "digest": "sha1:XX44GJ7SFG56YWLJWFN5GJ5B2HX43XW7", "length": 6381, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "விரைவில் முடிவுக்கு வரும் சென்னை 28 பார்ட் 2! - Chennaivenkat Prabhupremgi - சென்னை 28 | Tamilstar.com |", "raw_content": "\nவிரைவில் முடிவுக்கு வரும் சென்னை 28 பார்ட் 2\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 பார்ட் 2 படத்தின் படப்பிடிப்பு இரு மாதங்களுக்கு முன்புதான் சென்னையில் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் விரைவில் முடிவுக்கு வரவிருப்பதாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு பாடல் காட்சி மற்றும் சில கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் மட்டுமே பாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இதிலும் இணைந்து நடிக்கவுள்ளனர். அவர்களோடு வைபவ், மஹத் ஆகியோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nமுதல் பாகத்தின் தொடர்ச்சியான இப்படத்தின் கதை கிராமத்தில் நடப்பது போல் உருவாக்கப்பட்டிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இப்படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு குற்றாலம் மற்றும் தென்காசியில் நடைபெற்று வருகிறது.\n▪ கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்\n▪ ஆர்.கே.நகரில் கங்கை அமரன் வெற்றிக்காக வெங்கட் பிரபு, பிரேம்ஜி வகுத்துள்ள வியூகம்\n▪ சென்னை 28 பார்ட் 2 படப்பிடிப்பு இன்று தொடங்கியது\n▪ பூஜையுடன் தொடங்கிய சென்னை 28 பார்ட் 2\n▪ பிரேம்ஜியை உங்களுக்கு பிடிக்காதா மாஸ் பாருங்க கண்டிப்பா பிடிக்கும்: வெங்கட் பிரபு நம்பிக்கை\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-09-21T09:45:35Z", "digest": "sha1:37X5X3NF3ND7XDTO6IVX2B4SWDKH5WFS", "length": 11316, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest லண்டன் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nலண்டனில் வர்த்தகத்தைத் துவங்கும் 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..\nலண்டன் மேயர் சாதிக் கான்-இன் IE20 திட்டத்தின் கீழ் லண்டனில் வர்த்தகத்தைத் துவங்கவும், விரிவாக்கம் செய்யவும் சுமார் 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குத் தற்போது வாய்...\nவாட்ஸ்ஆப் நிறுவனத்தில் வேலை வேண்டுமா முழு விவரங்களுக்கு இதைப் படிங்க..\nஉலகின் மிகப் பெரிய தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் இந்தியா உட்பட உலகின் பிற நாட்டில் உள்ள ...\nசிறையிலும் சுகவாசியாக வாழும் விஜய் மல்லையா..\nவிஜய் மல்லையா தலைமை வகித்த கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் பெயரில் வங்கி மற்றும் நிதி நி...\nபிர்லியன்ட் பேசிக்ஸ் நிறுவனத்தை முழுமையாக கைப்பற்றி முடித்தது இன்போசிஸ்..\nநாட்டின் 2வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், லண்டனை தேர்ந்த பிர்லியன்...\nவிஜய் மல்லையா இந்தியா வருவதற்கான சாத்தியம் இல்லை..\nவங்கிகளில் 9,000 கோடி கடனை பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் வசித்து வரும் விஜ...\nகைது செய்யப்பட்ட 3 மணி நேரத்தில் பெயில் வாங்கினார் பிக்னி பாய் ‘விஜய் மல்லையா’..\nஆடம்பர வாழ்க்கை, மதுபான வியாபாரம் என இந்திய பில்லியனர்கள் பட்டியலில் செழிப்பாக இருந்த விஜய...\nஸ்கைப் அலுவலகத்தை இழுத்து மூடும் ‘மைக்ரோசாப்ட்’: 400 ஊழியர்களின் நிலை கேள்விக்குறி..\nலண்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் லண்டனில் இயங்கி வரும் தனது ஸ்கைப் அலுவலகத்தை மூட முடிவு செய்த...\nஎன்னை விசாரிக்க வேண்டும் என்றால் லண்டன் வாருங்கள்: மல்லையா\nலண்டன்: என்னிடம் மறைக்க ஏதும் இல்லை, இந்திய அதிகாரிகளுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் லண்ட...\nசுதந்திரம்.. பாதுகாப்பு.. இரண்டும் கிடைத்தால் கண்டிப்பாக இந்தியா வருவேன்: விஜய் மல்லையா\nமும்பை: இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனில் 9,000 கோடி ரூபாய் கடன் நிலுவைய...\nடிவிட்டரில் கதரும் 'விஜய் மல்லையா'.. கடன், சம்பள பாக்கி பற்றி ஒரு வார்த்தை பேசலயே..\nடெல்லி: வங்கிளுக்கு 7,000 கோடி ரூபாய் கடன் நிலுவை, 3,000 ஊழியர்களுக்கு 300 கோடி ரூபாய் சம்பள பாக்கி வை...\nலண்டன் பங்குச் சந்தையில் பத்திரங்களை வெளியிட நாங்க ரெடி.. எச்டிஎப்சி, யெஸ் வங்கி..\nலண்டன்: இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக் கடன் நிறுவனமான எச்டிஎப்சி மற்றும் புதுமை வங்கிச் ச...\nஇந்தியாவில் இப்படி.. ஐரோப்பாவில் அப்படி.. அதிகம்பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் டிசிஎஸ் முதல் இடம்\nலண்டன்: ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் வேலைவாய்ப்புகளை அளிக்கும் நிறுவன பட்டியலில், தொடர்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-09-21T10:35:06Z", "digest": "sha1:YAASHWVLBIGFFKGDGT6I3DTPOEMEFDXY", "length": 6414, "nlines": 110, "source_domain": "www.pannaiyar.com", "title": "மீன் அமிலம் தயாரிப்பது – பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nமீன் அமிலம் தயாரிப்பது :\nதேவையான பொருள்கள் + செய்முறை :\nஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.\nநாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும்.\nஇந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது.\nபழவாடை வீசும்.இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும்.\nஇவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்\nபயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.\nஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nRamaraj Jayaraman on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nBalaji on என்னை பற்றி\nPannaiyar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPannaiyar on என்னை பற்றி\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.siruppiddy.info/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-09-21T09:39:25Z", "digest": "sha1:ZTD2GCEUHVEZNXHKSV2NT564EA3E3APG", "length": 6896, "nlines": 47, "source_domain": "www.siruppiddy.info", "title": "நினைவஞ்சலிகள் :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\n1ம் ஆண்டு நினைவஞ்சலி அரியகுட்டி யோகரட்ணம்\nமுல்லைத்தீவு முள்ளியவளை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியகுட்டி யோகரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. தோற்றம் : 7 யூலை 1958 — மறைவு : 20 செப்ரெம்பர் 2014 திதி : 9 ஒக்ரோபர் 2015 அண்ணனாய் தம்பியாய் அப்பாவாய் இருந்த உங்களை...\n1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் ஐயாத்துரை குணசேகரம்:\nமலர்வு : 18 யூலை 1953 — உதிர்வு : 11 செப்ரெம்பர் 2014 யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும் ஞானச்செருக்கும் அவனியில் எவருக்கும் அஞ்சாது அன்பாலும் பண்பாலும் அனைவரையும்...\n3ம் ஆண்டு நினைவு தினம்: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2015)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இன்போ கிராமத்து இணையம் ஆழ்ந்த அனுதாபத்தை...\n6 ம் ஆண்டு நினைவஞ்சலி. வைரவநாதர் இராசரத்தினம்\nயாழ். ஏழாலை வடக்கை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைரவநாதர் இராசரத்தினம் அவர்களின் ஆறவது ஆண்டு நினைவு தினம் இன்று( 06.02.2015.). ஆன்னாரது பிரிவால் துயருறும் அவரது மனைவி...\n31ம் நாள் நினைவஞ்சலி ஐயாத்துரை குணசேகரம்\nஇதய அஞ்சலி யாழ். சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 31ம் நாள் நிவஞ்சலி எங்கள் இதய தெய்வமே எமைப் பிரிந்து எங்கு சென்றீர் மாதமொன்று மறைந்தாலும் மறையாதய்யா உன் நினைவு காலமெல்லாம் உன் நினைவால் நாம் கண்கலங்கி...\n9வது ஆண்டு நினைவஞ்சலி அமரர் செல்லையா.பாலேந்திரன்\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பாலேந்திரன் அவர்களின் ஒன்பதாவது ஆண்டு நினைவு தினம் இன்று. மனைவி மற்றும் உறவுகள் ,நண்பர்களுடன் சிறுப்பிட்டி இன்போவும் நினைவுகூர்ந்து இந்நாளில் எங்கள் நினைவலைகளை பகிர்ந்து அவரது ஆத்மாசந்தியடைய...\nமரண அறிவித்தல் தம்பு நடேசு.(சிறுப்பிட்டி மேற்கு 28/05/2018 )\nபிறப்பு : 02. 04. 1932 - இறப்பு : 28 .05. 2018யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகவும்...\nமரண அறிவித்தல். தம்பிமுத்து சண்முகலிங்கம்( 06-03-2018)\nதோற்றம் : 6.02.1930 - மறைவு : 6.03. 2018யாழ். வல்வெட்டி வன்னிச்சி அம்மன் கோவிலடியைப்...\nமரண அறிவித்தல். திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி (சிறுப்பிட்டி.23.02 2018 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1444&cat=10&q=Entrance%20Exams", "date_download": "2018-09-21T09:41:15Z", "digest": "sha1:DLYETDX7F6GVORWQC5PWT3MGTZVQIIXG", "length": 9365, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » நுழைவுத் தேர்வு - எங்களைக் கேளுங்கள்\n2 பாடங்கள் மூலமாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மேம்படுத்த முடியுமா\n2 பாடங்கள் மூலமாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மேம்படுத்த முடியுமா\nஒன்று அல்லது இரண்டு பாடங்களில் உங்களால் மேம்படுத்த முடியாது. ஆனால், அவற்றை முந்தைய வருட performance உடன் இணைக்க முடியும். நீங்கள் சம்பந்தப்பட்ட வாரியத்தின் கீழ் வருகிற, பொருந்தக்கூடிய அனைத்து பாடங்களையும் நீங்கள் எழுத வேண்டும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nரீடெயில் மேனேஜ்மென்ட் படித்தவருக்கான வாய்ப்புகள் எப்படி\nசி.ஏ.,வுக்கு சமமாகக் கருதப்படும் சி.எஸ்., என்னும் கம்பெனி செகரடரி படிப்பு பற்றி சொல்லுங்கள்.\nஇன்பர்மேஷன் டெக்னாலஜியில் பி.ஜி., டிப்ளமோ படிப்பை துறையின் டாப் கல்வி நிறுவனங்கள் எதுவும் தருகின்றனவா\nஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் படிக்கும் எம்.பி.ஏ., படிப்புக்கு பன்னாட்டு வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nபி.எஸ்சி. இயற்பியல் படிப்பவர்கள் எம்பெடட் டெக்னாலஜி துறையில் வேலை பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rsgurunathan.blogspot.com/2015/01/blog-post_26.html", "date_download": "2018-09-21T10:36:36Z", "digest": "sha1:G3RYWMS4QZWRH27PPBFSVYSFOSR2FFPN", "length": 8900, "nlines": 88, "source_domain": "rsgurunathan.blogspot.com", "title": "தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : சாதியும் நானும் - நூல் விமர்சனம்", "raw_content": "\nதிங்கள், 26 ஜனவரி, 2015\nசாதியும் நானும் - நூல் விமர்சனம்\nஎப்பவோ படித்திருக்க வேண்டிய நூல். இப்போதுதான் வாங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nசாதி இழிவுக்கு ஆளானவர்களும், ஆளாக்கியவர்களும் தங்கள் சுய அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதியதன் தொகுப்பே இந்நூல்.\nகாற்றைப் போல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது சாதி என்பதை நூல் கூறுகிறது.\n'இப்பெல்லாம் யாரு சாதி பார்க்கிறார்கள்' என்பவர்கள் கட்டாயம் வாங்கிப் படிக்கவேண்டிய நூல்.\nபார்ப்பனியத்தை மட்டுமே விமர்சித்துக் கொண்டிருந்தால் சாதி ஒழிந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்.\nபார்ப்பனர் அல்லாத இடைநிலைச் சாதிகள்தான் அதிக சாதிக்கொடுமைகளை விளைவிக்கிறார்கள் என்பதை நூல் விளக்குகிறது.\n\"சாதியைக் கண்டுகொள்ளாமல் விட்டால் சாதி வேறு வடிவில்தான் வெளியாகும்.\nசாதியை வெறுத்து ஒதுக்கினால்தான் சாதி ஒழியும்\" என்பதே நூலின் மூலம் நான் கற்ற படிப்பினை.\nகாலச்சுவடு ஸ்டாலில் பில் போடுவதற்காக இந்நூலைக் கையில் வைத்திருந்தபோது ஒருவர் வந்து 'நூலின் ஆசிரியர் பெருமாள் முருகன் ஸ்டாலில் இருக்கிறார். வந்து கையெழுத்து வாங்கிச் செல்லுங்கள்' என்றார். 'அவர் என்ன அவ்வளோ பெரிய அப்பாட்டக்கரா' என்று எண்ணிக் கொண்டேன். 'சரி, நான் வந்து கையெழுத்து வாங்குகிறேன்' என்று அவரிடம் சொல்லிவிட்டு வந்து விட்டேன். இறுதிவரை பெருமாள் முருகனை சந்திக்கவில்லை. மாதொருபாகன் பிரச்சினை அப்போதுதான் தொடங்கியிருந்தது\nஉண்மையில் பெருமாள்முருகன் பெரிய அப்பாட்டக்கர்தான்.\n'சாதியும் நானும்' நூலே துணிச்சலான முயற்சிதான்.\nஇடுகையிட்டது guru nathan நேரம் பிற்பகல் 10:37\nலேபிள்கள்: சாதி ஒழிப்பு, நூல் விமர்சனம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதியும் நானும் - நூல் விமர்சனம்\nமுடிவில்லாமல் தொடர்கிறது ஜெயமோகனின் புளுகல்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2014: எனது அனுபவம்\nபிகே(PK) - மதங்களுக்கு எதிரான பெரும் விவாதம்\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: \" இவர்கள் இத்தனை...\nஅமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை. துப்பாக்கி படத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம். தற்போது விஸ்வரூபம் பட விவகாரம். இப்படி ...\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கின...\nஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் ...\nபசும்பொன் தேவரின் கேள்விக்கு பதில் தெரியாமல் பெரியார் 'பேந்த பேந்த' முழித்தாரா\nபெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி என்கிற தலைப்பில் நண்பர் ஒருவர் பதிவு போட்டிருக்கிறார். இதே பதிவ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/business/194940/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-09-21T09:41:24Z", "digest": "sha1:4E33PTCDEMNPYUKRMBDPNJUF6JYOWED7", "length": 8085, "nlines": 145, "source_domain": "www.hirunews.lk", "title": "நிர்மாணிக்கப்படவுள்ள ஹோட்டல்கள் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஇலங்கையில் இன்னும் 200 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான ஹோட்டல்களின் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.\nஇலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி சபை இதனைத் தெரிவித்துள்ளது.\nகடந்த 2010ம் ஆண்டு தொடக்கம் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில், இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையினால், 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஹோட்டல்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரம், 8ஆயிரத்து 932 அறைகளுடன், 1.65 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஹோட்டல்கள் தற்போது இயங்கிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின்...\n'விருந்தக கண்காட்சி' 20ஆம் திகதி\nவெளிநாட்டவர்கள் உட்பட பலர் பங்கு...\nதேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்த வேலைத்திட்டம்\nஅரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை...\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட முறைமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம்\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(13.06.2018) வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(20.06.2018) வெளியிட்டுள்ள...\nகொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று (15.02.2018) வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhanush-26-01-1734360.htm", "date_download": "2018-09-21T10:40:54Z", "digest": "sha1:NKVO4FPTHVZCWPNJREE6744TH2KTY3S2", "length": 6420, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "தனுஷ் வழக்கு ஒத்திவைப்பு - Dhanush - தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nநடிகர் தனுஷ் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.\nஇவரது பெற்றோர் என மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதி நீண்டகாலமாக கூறி வருகின்றனர்.\nஇவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தனுஷை நேரில் ஆஜராக உத்தரவிட்டது.\nஇந்நிலையில், நடிகர் தனுஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: மேலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்.\nஅந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், விசாரணையை பிப்ரவரி 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\n▪ சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்\n▪ ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு\n▪ இசைக் கலைஞராக மாறிய தனுஷ்\n▪ கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்\n▪ கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..\n▪ தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n▪ இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..\n▪ காலா இத்தனை கோடி நஷ்டமா\n▪ மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.\n▪ பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-madhurima-28-01-1514363.htm", "date_download": "2018-09-21T10:12:53Z", "digest": "sha1:X5QP23V7CIGGAZPWYP3W7K5H4RT32LZA", "length": 6824, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழில் கவனம் செலுத்தும் மதுரிமா - Madhurima - மதுரிமா | Tamilstar.com |", "raw_content": "\nதமிழில் கவனம் செலுத்தும் மதுரிமா\nதெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருந்த மதுரிமா தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். தமிழில், ஆம்பள படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த மதுரிமா தமிழுக்கென்று தனி கால்ஷீட் மானேஜரை நியமித்து தமிழ் வாய்புகள் தேடி வருகிறார்.\nஏற்கெனவே இவர் நடித்த, 'சேர்ந்து போலாமா' என்ற படம் முழுக்க முழுக்க நியூசிலாந்தில் படமாக்கப்பட்டது. அது இதுவரை வெளிவரவில்லை. இதனால் தமிழ் பக்கம் வராமல் தயங்கி நின்றார்.\nஆம்பள படத்தில் நல்ல பெயர் கிடைத்ததும் தமிழில் கால்பதிக்க முடிவு செய்திருக்கிறார். தற்போது, அவர் பிரபல மலையாள தயாரிப்பு நிறுவனமான மரிக்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் நச் என்ற படத்தில் நடிக்கிறார்.\nஇதில் அங்காடி தெரு மகேஷ், குளிர் 100 டிகிரி சஞ்சய், காளி, பூனம் ஜாவர் ஆகியோர் நடிக்கிறார்கள். திரைப்பட தயாரிப்பு பின்னணியில் நடக்கும் திகில் கதை. \"முன்பே நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்தது.\nஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் நான் நடிக்கவில்லை அதோடு தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் நடித்துள்ள இஷாக் நே கிரேஸி கியரா ரே என்ற இந்திப் படம் வெளிவர இருக்கிறது.\nடெம்பர் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறேன். இனி தமிழில் தனி கவனம் செலுத்தி நடிக்க முடிவு செய்திருக்கிறேன்\" என்கிறார் மதுரிமா.\n▪ நாக சைதன்யாவுடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட மாதுரிமா\n▪ சன்னி லியோனுடன் மோதும் \\\"ஆம்பள\\\" மதுரிமா\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-poriyalan-02-03-1515789.htm", "date_download": "2018-09-21T10:18:07Z", "digest": "sha1:SOROJC4C2JRIXY3UX66CAWJOJFLAXYWU", "length": 6791, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "3 வது முறை பெயரை மாற்றிய நடிகை - Poriyalan - பொறியாளன் | Tamilstar.com |", "raw_content": "\n3 வது முறை பெயரை மாற்றிய நடிகை\nசொந்த பெயரில் நடிக்கும் நடிகைகள் மிகக் குறைவு. படத்துக்காக பெயர் மாற்றிக்கொள்வது அதிகரித்துவிட்டது. வித்தகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பூர்ணா பிறமொழியில் ஷாம்னா காசிம் என்ற சொந்த பெயரில் நடிக்கிறார்.அதேபோல் கயல் படத்தில் நடித்திருக்கும் ஆனந்தி ஏற்கனவே தெலுங்கு படங்களில் ரக்ஷிதா என்ற பெயரில் நடித்திருக்கிறார்.\nஇவரே பிறகு பொறியாளன், விசாரணை போன்ற தமிழ் படங்களில் ஹாசிகா என்ற பெயரில் நடித்தார். பின்னர், பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்‘ படத்தில் ஆனந்தி என்ற பெயரில் நடித்தார்.\nஇவர் நடித்த படங்களுக்கு பாப்புலாரிட்டி கிடைத்த அளவுக்கு தனக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று வருத்தத்தில் ஆழ்ந்தார். எல்லாவற்றுக்கும் காரணம் பெயர் ராசி சரியாக இல்லாததுதான் என்று சிலர் அவரிடம் கூறினர்.\nஇதையடுத்து தெலுங்கு படங்களில் தனது பெயரை மீண்டும் ரக்ஷிதா என்றேமாற்றிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் தமிழில் ஆனந்தி என்ற பெயரிலேயே நடிக்க முடிவு செய்திருக்கிறார். அடுத்து 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தில் நடிக்க உள்ளார்.\n▪ சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் அமரகாவியம்\n▪ பொறியாளனில் சிவில் இன்ஜினியர் பிரச்னை- வெற்றிமாறன்\n▪ பொறியாளன் படத்தால் வாய்ப்புகளை வாரிக்குவிக்கும் ஹரீஸ் கல்யாண்\n▪ தயாரிப்பாளர் மகனாக இருந்தாலும் தகுதி இருந்தால்தான் ஜெயிக்க முடியும்: ஹரிஷ் கல்யாண்\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajini-vikram-16-09-1630891.htm", "date_download": "2018-09-21T10:13:37Z", "digest": "sha1:WXZGC4DDNLEROOXIUG2ZPW45B3SYCJR2", "length": 5339, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினி, விஜய்க்கு அடுத்த இடம் பிடித்த விக்ரம்! - Rajinivikramviajy - ரஜினிகாந்த் விக்ரம் | Tamilstar.com |", "raw_content": "\nரஜினி, விஜய்க்கு அடுத்த இடம் பிடித்த விக்ரம்\nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.\nகடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியான இப்படம் விக்ரமின் மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nமுதல் வார முடிவில் மட்டும் இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 51 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இதன்மூலம் இந்த ஆண்டு வெளியான படங்களில் கபாலி மற்றும் தெறிக்கு அடுத்து முதல் வாரத்தில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் எனும் பெயரை இரு முகன் பெற்றுள்ளது.\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sivakarthikeyan-30-07-15-0221574.htm", "date_download": "2018-09-21T10:12:59Z", "digest": "sha1:RJAEH35RZDJJ6XD74RXLMRUPTTLPBHA7", "length": 8013, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "பரவை முனியம்மாவை மருத்துவமனையில் சந்தித்த சிவகார்த்திகேயன் - Sivakarthikeyan - சிவகார்த்திகேயன் | Tamilstar.com |", "raw_content": "\nபரவை முனியம்மாவை மருத்துவமனையில் சந்தித்த சிவகார்த்திகேயன்\n‘தூள்’ படத்தில் ‘சிங்கம் போல...’ என்ற பாடலை பாடி நடித்து பிரபலமானவர் பரவை முனியம்மா. இவர் கடைசியாக சிவகார்த்திகேயனுடன் ‘மான் கராத்தே’ படத்தில் பாட்டுபாடி நடித்தார். மேலும் டெலிவிஷனில் சமையல் நிகழ்ச்சிகளிலும் பொது விழாக்களில் நாட்டுப்புற பாடல்களையும் பாடி வந்தார்.\nசமீப காலமாக பரவை முனியம்மாவுக்கு படங்கள் இல்லை. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். வயது முதுமை காரணமாக உடல் நலக்கோளாறும் ஏற்பட்டது. மருந்து வாங்கவும் பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார்.\nபரவை முனியம்மா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்ற சிவகார்த்திகேயன், அங்கு பரவை முனியம்மாவை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களிடம் பரவை முனியம்மாவின் உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றிருக்கிறார்.\nஏற்கனவே, நடிகர் விஷால் அவருக்கான மருத்துவ செலவை ஏற்றுக்கொண்டு, மாதாமாதம் 5000 ரூபாய் வழங்கி உதவுவதாகவும் உறுதியளித்துள்ளார். அவரைத்தொடர்ந்து தனுஷும் பரவை முனியம்மாவுக்கு ரூபாய் 5 லட்சம் பண உதவியும் வழங்கியிருக்கிறார்.\n▪ வசூல் சாதனையில் சீமராஜா - வேற லெவல் வரவேற்பு\n▪ ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்\n▪ விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..\n▪ சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..\n▪ சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்\n▪ தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.\n▪ நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்\n▪ மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா\n▪ தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்\n▪ ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/information-technology/89665-very-important-announcements-of-google-in-google-io-2017-event.html?artfrm=read_please", "date_download": "2018-09-21T09:32:21Z", "digest": "sha1:SPJNPMRI5Y4MFO472QAA27NRLV3JN75K", "length": 35888, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "கூகுள் லென்ஸ் முதல் கூகுள் ஜாப்ஸ் வரை... கூகுள் I/O நிகழ்வின் AI ஆச்சர்யங்கள்! #GoogleIO | Very important Announcements of google in Google IO 2017 event", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nகூகுள் லென்ஸ் முதல் கூகுள் ஜாப்ஸ் வரை... கூகுள் I/O நிகழ்வின் AI ஆச்சர்யங்கள்\nமாணவர்களின் திறனை மதிப்பீடு செய்வதற்காக ஆண்டுதோறும் பல்வேறு விதமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணைப் பொறுத்தே அவர்களின் எதிர்காலப் படிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. அதுபோலத்தான் உலகிலுள்ள டெக் நிறுவனங்களின் கடந்தகால சாதனைகளையும், எதிர்காலத்தையும் விளக்குவதற்காக நடத்தப்படுவதே வருடாந்திர டெக் நிகழ்வுகள். இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெக் உலகின் முடிசூடா மன்னராக விளங்கும் கூகுளின் இந்தாண்டுக்கான I/O என்னும் டெவலப்பர் மாநாடு நேற்று அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தொடங்கியது. கூகுளின் அடுத்த கட்டத்தை நோக்கிய பயணத்தை உறுதி செய்யும் வகையிலான நிகழ்வு என்பதால், இதன்மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. அதனைப் பூர்த்தி செய்துள்ளதா கூகுள் எனப் பார்ப்போம்.\nகூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கடந்த ஒரு வருடத்தில் கூகுளின் பல்வேறு தயாரிப்புகள் செய்த சாதனைகளுடன் தனது பேச்சை தொடங்கினார். குறிப்பாக கூகுளின் முக்கிய சேவைகளான கூகுள் சர்ச், ஜிமெயில், மேப்ஸ், யூ-ட்யூப் போன்றவை மாதந்தோறும் 100 கோடி வாடிக்கையாளர்களையும், ஆண்ட்ராய்டு 200 கோடி பேர்களால் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், உலகமே “Mobile First” என்னும் கருத்தாக்கத்தை நோக்கி செல்லும் வேளையில் கூகுளின் வருங்காலத் திட்டமாக “Mobile First to AI First” இருக்குமென்ற முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கூகுளின் பல்வேறு சேவை மற்றும் தயாரிப்புகள் குறித்த தகவல்களை அதன் துறைத்தலைவர்கள் வெளியிட்டனர். அவற்றில் முக்கியமான சில அறிவிப்புகளை இங்கு காணலாம்.\nAI என்னும் செயற்கை நுண்ணறிவுத்திறன்:\nஇந்தாண்டின் I/O-வில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை AI என்னும் செயற்கை நுண்ணறிவுத் திறன்தான். அதாவது நமது பயன்பாட்டையும் தேவையையும் புரிந்துகொண்டு கணினியே நமக்குத் தேவையான உதவியையும், முடிவையும் தன்னிச்சையாக அளிக்கும் செயல்பாடுதான் AI. மெருகேறி வரும் Google Translator முதல் சரியான போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கும் Google Photos செயலி வரை அனைத்துமே இந்த AI-யின் மாயாஜாலம்தான். கூகுள் கிட்டத்தட்ட தனது அனைத்து தயாரிப்புகளிலும் இந்த AI-யை புகுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nநீங்கள் ஒரு புதிய விதமான பறவையொன்றை பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் பெயர் உள்ளிட்ட மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு உங்கள் நண்பர்களையோ அல்லது வேறு யாரையோ கேட்பதுதானே வழக்கம். ஆனால் விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் Google Lens என்ற செயலியின் மூலம் நீங்கள் அந்தப் பறவையை உங்கள் மொபைலில் காட்டினாலேபோதும். அப்பறவையைப் பற்றிய அனைத்து தகவல்களும் உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். இதேபோன்று ஓர் உணவகத்திற்கோ அல்லது வேறெதாவது கடையின் முன்புறத்தை இந்த செயலின் மூலம் காண்பிப்பதன் மூலம் அது பற்றிய தகவல்களையும் எளிதாக உடனடியாக பெறவியலும்.\nபல்வேறு புதிய சிறப்பம்சங்களுடன் கூகுள் அசிஸ்டன்ட்\nஆப்பிளின் சிரி-க்கு போட்டியாக கூகுள் உருவாக்கிய பெர்சனல் அசிஸ்டன்ட்டான இதை தற்போது ஐபோன்களிலும் பயன்படுத்தலாம் என்று கூகுள் தெரிவித்தது ஐபோன் பயனாளர்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இயல்பான மொழி உரையாடல் மூலம் தகவல்களைப் பெறவும் பணப்பரிமாற்றம் மற்றும் பொருள்களை இணையத்தில் வாங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த விர்ச்சுவல் அசிஸ்டன்ட், தற்போது கூகுள் ஹோம், கிரோம்காஸ்ட் உள்ளிட்ட பலவற்றிலும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nகூகுள் ஹோம் மூலம் மொபைல் இல்லாமல் போன் செய்யலாம்\nஅலாரம் வைக்க, வீட்டிலுள்ள மின் சாதனங்களைக் கட்டுப்படுத்த, பாட்டு கேட்க, தகவல்கள் தேட என்று தினந்தினம் நமது வாழ்க்கையில் பல்வேறு செயல்களை நேர்த்தியாகவும், நிறைவாகவும் செய்ய உதவும் இந்தக் கூகுள் ஹோம், தற்போது பல புதிய மேம்பாடுகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ளவர்கள் எவ்வித மொபைலும் இல்லாமல் இந்தக் கூகுள் ஹோமை பயன்படுத்தி இலவசமாக கால் செய்ய முடியும். மேலும், இனி நீங்கள் கூகுள் ஹோமுக்குக் கேட்கும் கேள்விக்கு ஏற்ற பதிலை உங்கள் டிவியில் பார்க்கும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.\nகடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் போட்டோஸ் சேவையின் மூலம் தற்போது தினமும் 120 கோடி போட்டோக்கள் பதிவேற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீங்கள் எடுக்கும் போட்டோக்களில் சிறந்தவற்றை தன்னிச்சையாகத் தேர்ந்தெடுத்து அந்தப் போட்டோவில் உள்ள நபரைக் கண்டறிந்து அவரிடம் ஷேர் செய்யட்டுமா என்று தானாகக் கேட்கும் அளவுக்கு மேம்பாடடைந்துள்ளது கூகுள் போட்டோஸ்\nGPS தெரியும் அதென்ன VPS\nநேற்றைய நிகழ்வின்போது அனைவரின் கவனத்தைப் பெற்ற ஒன்றாக VPS (Visual Positioning System) என்னும் புதிய தொழில்நுட்பத்தைக் குறிப்பிடலாம். அதாவது, உங்கள் வீட்டிலிருந்து சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்ல GPS-ஐ பயன்படுத்தி வழியைக் கண்டறிவது வழக்கமாகும். ஆனால் கடைக்கு உள்ளே சென்றவுடன் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்க, ஒன்று அதைத் தேட வேண்டும் அல்லது அந்த கடை ஊழியரைக் கேட்க வேண்டும். ஆனால் இந்த VPS என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீங்கள் தேடும் பொருள் எவ்விடத்தில் உள்ளதென்பதை உங்கள் மொபைல் மூலமாகவே கண்டறியமுடியும். எனவே, இத்தொழில்நுட்பமானது பல இடங்களிலும் கண் பார்வையற்றவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.\nயூ-ட்யூபில் 360 டிகிரி வீடியோ:\nஏற்கனவே யூ-ட்யூபில் 360 டிகிரி வீடியோ சேவை இருந்தாலும் அதில் குறிப்பிடத்தக்க வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இனி 360 டிகிரி வீடியோக்களை உங்கள் டிவிக்களிலும் பார்க்கலாம். மேலும், யூ-ட்யூப் மூலம் மேற்கொள்ளப்படும் லைவ் வீடியோக்களில் உங்களின் கமென்டை அனைவரையும் பார்க்கவைக்கும் வகையில் செய்யும் “சூப்பர் சாட்” என்னும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n“ஆண்ட்ராய்டு O” என்னும் 8.0:\nஉலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான பேரால் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்தப் பதிப்புக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றாலும், தற்போது வரை “ஆண்ட்ராய்டு O” என்று அழைக்கப்படுகிறது. இதற்கான ப்ரீவியூ டெவலப்பர்களுக்குப் பீட்டா பதிப்பாக நேற்றுமுதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், 1 GB RAM போன்ற குறைந்த நினைவகம் கொண்ட மொபைல்களிலும் ஆண்ட்ராய்டின் சமீபத்திய பதிப்பு மற்றும் செயலிகள் பாதுகாப்பாக, வேகமாக செயல்படும் வகையில் இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளின் பயன்பாட்டாளர்களைக் குறிவைத்து “Android Go” என்னும் புதிய திட்டத்தையும் கூகுள் அறிவித்துள்ளது. மேலும், பாதுகாப்புக்குப் பிரச்னை ஏற்படுத்தும் செயலிகளைக் கண்டறியும் வகையில் “கூகுள் ப்ளே புராடெக்ட்” என்னும் புதிய சேவையும், செட்டிங், ஐகான், நோட்டிபிகேஷன் போன்ற பல்வேறு செயல்பாடுகளும் மேம்படுத்தப்படுகிறது.\nகூகுள் VR மற்றும் AR:\nநம் அனைவரையும் வேறு உலகத்திற்கு அழைத்து செல்லும் விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி ஆகியவற்றை மேம்படுத்துவதில் அடுத்த முயற்சி செய்துள்ளது கூகுள். எவ்வித மொபைலும், கேபிளும் இல்லாத அனைத்து சென்சாரும் உள்ளே பொருத்தப்பட்ட “கூகுள் ஸ்டாண்ட்அலோன்” என்னும் புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி தயாரிப்பை HTC மற்றும் Lenovo உடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. மேலும்… கூகுள் கிட்டத்தட்ட தான் அளிக்கும் அனைத்து சேவைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் திறனை பயன்படுத்தி, மிகச் சரியான பதிலை வேகமாக, தெளிவாக அளிக்கும் என்று கூறியுள்ளது. குறிப்பாக வேலை தேடுபவர்களுக்குப் பயனளிக்கும் “Google for Job” சேவை, Kotlin என்ற கணினி மொழியில் செயலிகளை உருவாக்கும் வசதி, புற்றுநோய் மற்றும் மரபு ரீதியான நோய்களைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பங்கள், ஆக்மெண்ட்டட் ரியாலிட்டியைப் பயன்படுத்தி பள்ளிகளில் பாடம் கற்பித்தல் போன்ற பல புதிய தகவல்களையும் கூகுள் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வோர் ஆண்டும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தாக்கத்தை மட்டும் வெளியிடாமல் அதை நாம் நினைத்ததைவிட வேகமாக செயற்படுத்தி காட்டி வருகின்றனர் கூகுள் போன்ற டெக் உலக ஜாம்பவான்கள். ஆனால், இது போன்ற புதிய தொழில்நுட்பங்களை நாம் எவ்வளவு வேகமாக தெரிந்துகொள்கிறோம், அவற்றை ஆக்கத்திற்காக எந்தளவிற்கு தினசரி பயன்படுத்துகிறோம் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. கூகுள் சொல்லும் AI, VR, AR போன்றவையெல்லாம் தற்போது கைக்கு எட்டும் தூரத்தில் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் நம் வீடு முழுவதுமே இவற்றால் நிரம்பியிருக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்\n' - அசத்தும் அழகிய தமிழ் மகள்கள்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nகூகுள் லென்ஸ் முதல் கூகுள் ஜாப்ஸ் வரை... கூகுள் I/O நிகழ்வின் AI ஆச்சர்யங்கள்\nஒரு தண்டர்பேர்ட், ஒரு நெடும்பயணம் - ஒரு toll free ஊர்சுற்றியின் கதை\nரஜினி... அரசியல்... கட்ஜுவின் சாட்டையடிப் பதிவு\nஆஸ்திரேலியாவின் ப்ளஸ், மைனஸ் என்ன - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/author/ashwiniya/page/11/", "date_download": "2018-09-21T10:23:48Z", "digest": "sha1:NCBS4FLV2ZG5A5JYCCMCCOHIQA4RGGKI", "length": 37241, "nlines": 265, "source_domain": "tamilnews.com", "title": "Ashwiniya S, Author at TAMIL NEWS - Page 11 of 12", "raw_content": "\nஜேம்ஸ் பாண்ட் நாயகி இரகசிய சுவிஸ் கணக்குகள் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு\n1 1ShareHeroine accused secret Swiss accounts கடைசியாக வந்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்த மோனிகா பெல்லுஸி சம்பந்தப்பட்ட வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் ,சுவிட்சர்லாந்து உச்ச நீதிமன்றம் பிரெஞ்சு அதிகாரிகளுக்கு உதவும். சுவிட்சர்லாந்தில் உள்ள பெல்லுஸியின் நிதியச் சொத்துக்கள் பற்றிய வங்கி விபரங்களை, பிரெஞ்சு வரி அதிகாரிகளின் ...\nநான்காம் மாடியிலிருந்து விழுந்த தாயும், இரண்டு வயது குழந்தையும்\n1 1Share(mother child seriously injured fall) வியாழக்கிழமை இரவு Overvecht நகரில் 4 வது மாடி குடியிருப்பில் இருந்து ஒரு பெண்மணி மற்றும் அவரது 2 வயது குழந்தை இருவரும் விழுந்து மிகுந்த காயமுற்றனர். பெண் தனது கைகளில் குழந்தையுடன் ஜன்னல் வழியாக குதித்திருந்ததாக, பொலிசார் உறுதிப்படுத்தினார். பொலிசார் ...\nமூழ்கியவரை தேடும் பணியின் போது பண பரிமாற்ற இயந்திர மோசக்காரர்கள் கைது\n1 1Share(three arrested search drowning person) புதன்கிழமை Wageningen துறைமுகத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ரிஜின் ஆற்றில் பண பரிமாற்ற இயந்திரத்தை பதுக்கியதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். மூழ்கிப்போன நபரை தேடும் பணியில் ஈருபட்டிருந்த போதே தீயணைப்பு வீரர்கள், இந்த இயந்திரத்தை கண்டுபிடித்தனர், அவசர சேவை ...\nஅகதிகளாய் இருக்கும் விஞ்ஞானிகளை வேலைக்கழைக்கும் டச்சு ஆராய்ச்சி குழு\n1 1Share(research groups recruits scientists) அறிவியல் பின்னணியுடைய அகதிகள், விரைவில் டச்சு கல்வி உலகில் வேலைவாய்ப்புகளை பெறலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெகுவில் அமைந்திருக்கும் அறிவியல் நிதி நிறுவனம் NWO, அகதி விஞ்ஞானிகள், டச்சு ஆராய்ச்சிக் குழுவுடன் இணையும் ஒரு பரிசோதனை முயற்சியை மேற்கொள்கின்றனர். இந்த பரிசோதனைக்கு 750 ஆயிரம் ...\nகற்பழிப்புக்கு கடுமையான தண்டனையை அங்கீகரிக்கும் அரசு\n(Switzerland approves tougher penalties) கற்பழிப்பு போன்ற தீவிரமான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கக்கூடிய பிரேரணை ஒன்றை சுவிஸ் அரசாங்கம் அங்கீகரித்து உள்ளது. சுவிஸ் அரசாங்கம் பாலியல் வன்முறை மற்றும் உடல் ரீதியிலான சித்ரவதைகளுக்கான குற்றவியல் சீர்திருத்தங்களை அங்கீகரித்துள்ளது, மேலும் கற்பழிப்புக்கான பரந்த வரையறை அறிமுகப்படுத்துகிறது. அவை இப்போது ...\nஇறப்பதற்கு உதவும் நிறுவனத்தை நாடும் விஞ்ஞானி\n2 2Shares(scientist seeking dying company) டேவிட் குடால், அவுஸ்திரேலியாவின் புகழ் பெற்ற மூத்த விஞ்ஞானி. இவருக்கு வயது 104. இந்த வயதிலும் தாம் உயிரோடு இருப்பதற்கு வருந்துவதாக தெரிவித்ததோடு, சுவிட்சர்லாந்தில் இருக்கும், இறப்பதற்கு உட்தவும் நிறுவனம் ஒன்றை நாடவிருப்பதாகவும் கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரிலிருக்கும் இறப்பதற்கு உதவும் நிறுவனத்திடம் ...\nஆர்கனிக் உணவு தேவை சுவிட்சர்லாந்தில் வலுவாக வளர்கிறது\n1 1Share(strong organic food demand) கடந்த பத்து ஆண்டுகளில், இயற்கை உணவுகளின் உற்பத்தி சுவிஸில் உயர்ந்துள்ளதாக வேளாண்மை மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்களில் பத்தில் ஒன்று ஆர்கனிக் உணவுப்பொருள் என்று வேளாண்மைத்துறையின் மத்திய அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் ...\nசட்டவிரோத குடியேற்றவாசிகளை பிரான்ஸிற்கு நாடு கடத்தியதாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிப்பு\n1 1Share(France escorting migrants released) சட்டவிரோதமாக குடியேறிய 30 பேரை இத்தாலியில் இருந்து பிரான்ஸுக்குள் பிரவேசிக்க உதவியதாக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் மற்றும், ஒரு இத்தாலிய பெண் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் மூவரும் முன் விசாரணைக் காவலில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுவிஸ் நாட்டை சேர்ந்த இருவரும் ...\nதெற்கு அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக சுவிஸ் விவசாயிகள்\n(Swiss farmers against South American trade) பிரேசில், பராகுவே, உருகுவே மற்றும் அர்ஜெண்டினா ஆகியவற்றிற்கான சுற்றுப்பயணத்தில் இந்த வாரம் ஒரு இலவச வர்த்தக ஒப்பந்தத்தை தான் கட்டியெழுப்புவதாக நிதி மந்திரி Johann Schneider-Ammann நம்பிக்கை தெரிவித்தார். அந்த நாடுகளில் விவசாய உற்பத்திகளின் அளவு சிலருக்கு பரபரப்பை ஏற்படுத்தும் ...\nபுதிய புகலிடம் கோருவோரின் ஒருங்கிணைப்பு நிதி எதற்கு செலவாகும்\n1 1Share(asylum seekers funds) சுவிட்சர்லாந்தில் தங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் அகதிகள் அல்லது புகலிடம் கோருவோருக்கு என ஒவ்வொரு கன்டனுக்கும் CHF18,000 ($ 18,000) ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சந்தையில் தங்கள் ஒருங்கிணைப்பை நோக்கி இந்த பணம் செல்ல வேண்டும். சுவிஸ் அரசாங்கம் உழைப்புச் சந்தையில் அகதிகளை ஒருங்கிணைப்பதற்கும் நலன்புரி செலவுகளில் இறுதியாக ...\nUber தொழில்முறை அழைப்பு மையமாக அங்கீகாரம் பெற்றது\n1 1Share(recognized professional call center) சர்ச்சைக்குரிய சவாரி அப்ளிகேஷன் Uber தற்போது Lausanne உள்ளூர் விதிகளுக்கு ஏற்ப தொழில்முறை இயக்கிகளுடன் இயங்கும் ஒரு “அழைப்பு மையமாக” அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் அமைப்புகளின் இந்த முறையை மறுபரிசீலனை செய்யும்படி, டாக்ஸி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அமெரிக்க நிறுவனத்தை கட்டாயப்படுத்துகின்றன. லொசான் அதிகாரிகள் ...\nசுவிட்சர்லாந்தில் கூடுதலான பொலிஸ் தேவைப்படுகிறது\n(Switzerland needs additional police) சுவிட்சர்லாந்தில் 2,000 பொலிஸ் அதிகாரிகளை மேலதிகமாக நியமனம் செய்து தேசிய அளவிலான ரிசர்வ் காவல்துறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கனேடிய நீதித்துறை மற்றும் பொலிஸ் துறையின் மாநாட்டிற்கு தலைமை தாங்கும், Pierre Maudet கூறினார். உலக பொருளாதார மன்றம் (WEF) போன்ற ...\nசுவிஸ் புகலிட மையங்களில் 800 க்கும் மேற்பட்ட குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன\n1 1Share(800 crimes committed Swiss asylum centers) 2017 ஆம் ஆண்டில் 813 கிரிமினல் குற்றங்கள் சுவிஸ் தஞ்ச மையங்களில் இழைக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளன என்று பெடரல் புள்ளிவிவர அலுவலகம் (FSO) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளது. ஆனால் அரபு இலையுதிர் ...\nசுற்றுலா முகாம்களிலேயே சுவிட்சர்லாந்து தான் விலையுயர்ந்தது\n(expensive Switzerland tourist camps) ஐரோப்பாவில் சுற்றுலா முகாம்கள் அமைக்க சுவிட்சர்லாந்து தான் சிறந்ததாக இருப்பதாக, ஜேர்மன் ஆட்டோமொபைல் கிளப் செய்த ஒரு ஆய்வின் அறிக்கை தெரிவிக்கிறது “ஜெர்மனியில் இருக்கும் மலைகள் சுவிட்சர்லாந்தில் இருக்கும் மலைகளை போல அழகாகத் தான் இருக்கின்றன, ஆனால் அவை ஓப்பீட்டளவில் மலிவானவை”, என ...\nபனிச்சறுக்கலில் சிக்கியவர்களில் ஏழாம் நபரும் உயிரிழப்பு…\n(Alpine accident seventh victim) மோசமான வானிலை காரணமாக இரவு நேரத்தில் சுவிஸ் மலையில் பனிச்சறுக்கல் செய்த நான்கு பேர் ஏற்கனவே சம்பவ இடத்திலேயே இறந்ததாக சில நாட்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது. மேலும் 5 பனிச்சறுக்குபவர்கள் மொசமான நிலையில் இருப்பதாக Valais பொலிசார் தெரிவித்திருந்தனர். நாட்டின் தென்கிழக்கு பகுதியிலுள்ள ...\nகளவெடுத்து பிடிபட்ட தாய் ஐந்து மாத குழந்தையை விட்டுவிட்டு தப்பிப்பு\n1 1Share(Mother abandons baby caught shoplifting) தாய் ஒருவர் Schiedam இல் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தனது ஐந்து மாத குழந்தையை தனியே விட்டுவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். அப்பெண் களவாடியது பிடிபட்ட நிலையில் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு தான் மட்டும் தப்பிக்க முயன்றதை De Nieuwe ...\nடசன் கணக்கான கார்களின் டயர்கள் பஞ்சர்\n1 1Share(sixty car tires punctured) Overijssel இல் Hengelo நகரிலிருக்கும் சுமார் அறுபது கார்களின் டயர்கள் பஞ்சர் ஆக்கப்பட்டிருந்தன. இவ்வாறு செய்தவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதன்கிழமை காலை தனது காரின் டயரும், தனது அண்டை வீட்டு நண்பருடைய டயரும் வெட்டப்பட்டிருக்கிறது என பாதிக்கப்பட்ட ஒருவர் பொலிசாருக்கு ...\nஐந்து வயது குழந்தையை கோரமாக வேட்டையாடிய நாய்\n4 4Shares(girl seriously hurt dog attack) Schijndel இல் குடியிக்கும் ஐந்து வயது சிறுமியும், அவளது பாட்டியும் ஒரு நாயினால் தீவிரமாக தாக்கப்பட்டனர். சிறுமியின் முகத்தை நாய் பலமாக கடித்து வைத்திருந்தது. வெகுவாய் தாக்கப்பட்டிருந்த சிறுமியை வான் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் சென்றனர். கைகளில் கடி ...\nபாங்கொக் மொட்டைமாடியிலிருந்து விழுந்து இறந்த 21 வயது டச்சு இளைஞன்\n1 1Share(Dutch man killed Bangkok balcony) தாய்லாந்து பாங்காக்கில் உள்ள ஒரு பால்கனியில் இருந்து விழுந்து 21 வயதான டச்சு சுற்றுலா பயணி ஒருவர் இறந்ததாக, வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிபடுத்தியது. தாய்லாந்து போலீஸாரின் அறிக்கைப்படி, இறந்து போன டச்சு இளைஞர், அந்த இரவில் ஒரு திருநங்கையுடன் வீட்டிற்குச் ...\nவாகனம் செலுத்தும் பயிற்றுனர் ரயிலில் மோதி மரணம், மாணவர் உயிர் பிழைப்பு\n1 1Share(driving instructor killed student escaped) Amersfoort ஐச் சேர்ந்த ஒரு 66 வயது வாகனம் செலுத்தும் பயிற்றுனரின் கார் ரயிலுடன், Bussum இல் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் அக்காரில் இருந்த Bussum ஐச் சேர்ந்த அவரின் மாணவி காரில் இருந்து உடனே வெளியே பாய்ந்ததால் ...\nசிறைச் சுவரைக் கடித்தெடுத்த சிறைக் கைதி\n1 1Share(detainee bites cell wall) முன்னாள் மனைவியை தாக்கியதற்காக, Capelle aan den Ijssel ஐச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவரை பொலிசார் கைது செய்தனர். சந்தேக நபர் மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததால் ஒரு தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார். அங்கு பஞ்சடைக்கப்பட்ட சுவரின் ஒரு பகுதியை அந்நபர் ...\nதீவிர குற்றவாளிகளுக்கு நீண்டகால சிறை தண்டனை அளிக்கப்படல் வேண்டும் – டச்சு அமைச்சர்\n1 1Share(dutch minister serious criminals prison) பொதுவாக குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், விரைவில் தண்டனைக்குரிய மூன்றில் இரண்டு பாகங்களை அனுபவித்த பின்னர், தானாகவே விடுதலை செய்யப்படலாம். அந்தச் செயலுக்கான ஒரு சட்டபூர்வமான முன்மொழிவை சமர்ப்பிக்கவிருப்பதாக சட்ட பாதுகாப்பு அமைச்சர் Sander Dekker தெரிவித்தார். ...\nதஞ்சம் கோருவோரை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதை நிறுத்துமாறு கோரிக்கை\n(Netherland sending Afghanistan asylum seekers) சுமார் 10 உதவி அமைப்புகளின் படி, ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படும் புகலிடம் கோருவோரின் நிலைமை இன்னமும் மிகவும் ஆபத்தானது எனவும், அவர்களில் பலர், கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்படுகின்றனர். புகலிடம் கோருவோர், நாடு கடத்தப்படுவதை நிறுத்த உதவி அமைப்புகள் டச்சு அரசாங்கத்திடம் ...\nஆம்ஸ்டர்டாம் விடுதி சாளரத்திலிருந்து வீழ்ந்த சுற்றுலா பயணி காயம்\n(Amsterdam hostel window tourist fall) திங்கட்கிழமை பிற்பகல் ஆம்ஸ்டர்டாமின் Dam Square இல் உள்ள ஒரு கட்டிடத்தின் இரண்டாம் மாடியின் சாளரத்திலிருந்து விழுந்த ஒரு மனிதன் மோசமான காயங்களுக்கு உள்ளானார். போலீசார் இது ஒரு விபத்து என்று நம்புகிறார்கள் என போலீஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார். இந்த ...\nசிறுவர்களுக்கு மதுபானம் விற்கும் டச்சு விளையாட்டு கழகங்கள்….\n(dutch sports clubs sell alcohol) எந்தவொரு பிரச்சனையும் இன்றி, நெதர்லாந்தில் உள்ள பெரும்பாலான விளையாட்டுக் கழகங்களில் சிறுவர்கள் ‘பியர்’ ஆர்டர் செய்ய முடியும். பெரும்பாலான கழகங்களில் பியரை வழங்கும் முன் வயதை அறிய அடையாள அட்டைகௐஐ கேட்பதில்லை என அரச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 82 சதவிகிதத்திற்கும் ...\nமுன்னாள் சுவிஸ்-குவாதமாலா தலைமை பொலிஸ் அதிகாரிக்கு 15 ஆண்டுகள் சிறை\n(Swiss Guatemalan former police chief sentenced) குவாதமாலா காவல்துறையின் முன்னாள் தலைமை அதிகாரி Erwin Sperisen 2006 ல் ஏழு கைதிகளை படுகொலை செய்ததில் “உடந்தையாக” இருந்ததாக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. Sperisen ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் முன் விசாரணை காவலில் கழித்ததால், பத்து ...\nமீட்புப் பணிகள் நடந்த போதிலும், சுவிஸ் பனிச்சரிவில் நான்கு பேர் இறப்பு\n(Four people dead Swiss Alps) மோசமான வானிலை காரணமாக இரவு நேரத்தில் சுவிஸ் மலையில் பனிச்சறுக்கல் செய்த நான்கு பேர் இறந்துள்ளனர். மேலும் 5 பனிச்சறுக்குபவர்கள் மொசமான நிலையில் இருப்பதாக Valais பொலிசார் தெரிவித்தனர். நாட்டின் தென்கிழக்கு பகுதியிலுள்ள இந்த மலைக்கு சென்ற 14 பேர்களிலேயே 4 ...\nஇரகசிய இராணுவ ஆவணங்களை கண்டுபிடிக்க முடியாது\nSecret army documents defense ministry இரகசிய பனிப்போர் கால இராணுவப் பிரிவுடன் தொடர்புடைய ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லைல எனவும், அவற்றைத் தேடுவதை நிறுத்தப் போவதாகவும் சுவிஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. “1950களில் கம்யூனிச ஆக்கிரமிப்பை எதிர்த்து, Projekt 26” அல்லது P-26 என்று அழைக்கப்பட்ட இந்த இரகசிய ...\nஎலக்ட்ரானிக் சிகரெட்கள் மீதான தடையை நீக்க சுவிஸ் நீதிமன்றம் உத்தரவு\n(Swiss court action Electric cigarettes) நிக்கோட்டின் கொண்ட எலக்ட்ரானிக் சிகரெட்கள் மீதான தடையை நீக்க சுவிட்சர்லாந்தின் மத்திய நிர்வாக நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் மேல் முறையீட்டு மனுவின் விளைவாக, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகத்தால் விதிக்கப்பட்ட இந்த தடை நீக்கப்பட்டது. இந்த எலக்ட்ரானிக் ...\nசாதனை படைத்த சந்தேகத்திற்குரிய பணமோசடி புகார்கள்\n(Record reached suspected money laundering reports) சுவிஸ் பண மோசடி கண்காணிப்பு ஏஜென்சியால் வெளியிடப்பட்ட செய்தியின் படி, 2017 ம் ஆண்டு, அக்குழுவினால் பதிவு செய்யப்பட்ட பண மோசடி புகார்களின் மதிப்பு கிட்டத்தட்ட CHF16 பில்லியன் ஆகும். இந்த அறிக்கையின் படி, 4,700 சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை தாம் ...\nதமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்\nஒடிசாவை தாக்கிய புயல்; 08 மாவட்டங்களில் வெள்ளம்\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=category&id=141&Itemid=139", "date_download": "2018-09-21T10:16:49Z", "digest": "sha1:JLN7CJ76IIB2J5QMIETXSDVR6Y2RD2FQ", "length": 3901, "nlines": 73, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2015 இதழ்கள்", "raw_content": "\n”பெரியார் 1000' போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகள் சிறப்புச் சுற்றுலா மாட்சிகளும் - காட்சிகளும்\nசெல்லாக் காசோலைகளும் சட்டபூர்வ விளைவுகளும்....\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nபார்வையற்ற பெண் அய்.எப்.எஸ்.ஆகத் தேர்வு\nஅய்யாவின் அடிச்சுவட்டில்.... 133 ஆம் தொடர்\nஅண்ணாவின் இராமாயண எதிர்ப்புப் போர்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஆரிய மாயை ஒழித்திடும் தந்தை பெரியாரும் அண்ணாவும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (20)\nசுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனார்\nநெருங்கிய உறவில் திருமணம் கூடாது\nபாரதப் பாத்திரங்கள் ( 9 )\nமுத்திரைப் பதித்த மூன்று நிகழ்வுகள்\n“அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/world-best-football-player-ronaldo21872/", "date_download": "2018-09-21T09:57:53Z", "digest": "sha1:3EX5BKVEP4BPS6D36N3SOKPYAVWKTL4M", "length": 7436, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஒவ்வொரு அமைச்சரும் ரூ10 ஆயிரம் கோடி பதுக்கி வைத்துள்ளனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக் தகவல்\nசர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கப்பந்து விருது வழங்கப்பட்டு வருகிறது.\n2013–ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்சி (பார்சி லோனா) போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானா ரோனால்டோ (ரியல் மாட்ரிட்) பிரான்சை சேர்ந்த பிராங்க் ரைபரி (பேயான் முனிச்) ஆகியோர் 3 பேர் இடம் பெற்று இருந்தனர்.\nஇதில் 1365 பு-ள்ளிகளை பெற்ற போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தங்கப்பந்து விருது வழங்கப்பட்டது. அவர் 2–வது முறையாக உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவீரம், ஜில்லா – வெற்றி\nரெயிலில் சிக்கி 40 மான்கள் பலி\nஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் வெற்றி\nஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை எளிதில் வென்றது இந்தியா\nவெற்றியை நெருங்கிவிட்ட ஹாங்காங்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nஆப்கானிஸ்தான் அபார வெற்றி: இலங்கை மீண்டும் தோல்வி\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஒவ்வொரு அமைச்சரும் ரூ10 ஆயிரம் கோடி பதுக்கி வைத்துள்ளனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=14531", "date_download": "2018-09-21T10:33:09Z", "digest": "sha1:SOP27KRVY3IFFIQV37L57ZDEEYQCUL3W", "length": 4738, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "மந்த்ர புஷ்பம் - Nilacharal", "raw_content": "\nஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய உபகண்டத்தை அடித்தளமாகக் கொண்டு, அன்றைய குருகுல வாசம் பற்றிய வரலாற்று நாவல். இன்றைக்கும் தொடர்ந்து சமூகத் தாக்கம் இருந்து வரும் செயல்பாடுகள் குறித்துத் தெரிவிப்பதான கதை. மந்த்ர புஷ்பம் என்பது வேதத்தில் உள்ள அழகிய சமஸ்கிருதக் கவிதை.\nThis novel portrays the Guru Kula System Education existed before in ancient times, set nearly three millennia before. It is a story of an existing practice that impacts the society in a peculiar way. Mandhra Pushpam is a beautiful poem in the Sanskrit Vedas. (ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய உபகண்டத்தை அடித்தளமாகக் கொண்டு, அன்றைய குருகுல வாசம் பற்றிய வரலாற்று நாவல். இன்றைக்கும் தொடர்ந்து சமூகத் தாக்கம் இருந்து வரும் செயல்பாடுகள் குறித்துத் தெரிவிப்பதான கதை. மந்த்ர புஷ்பம் என்பது வேதத்தில் உள்ள அழகிய சமஸ்கிருதக் கவிதை.)\nஇனிக்கும் இன்ப இரவே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48739-car-driver-murder-case-woman-arrested-with-boyfriend-for-killing-driver.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-09-21T10:09:12Z", "digest": "sha1:YZR2UMTOL4YLS5AE5HHIPT7UURDDQ5UR", "length": 12876, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..! | Car driver murder case; Woman arrested with boyfriend for killing driver", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..\nசென்னை மதுரவாயலில் விஷம் கலந்த மதுவை கொடுத்து கார் ஓட்டுநரை கொலை செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னையை அடுத்த மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்தவர் ராஜேஷ். கார் ஓட்டுநரான இவருக்கு நளினி என்வருடன் திருமணமாகி 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி குடிபோதையில் காரில் ராஜேஷ் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை குடும்பத்தினர் மதுரவாயல் சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்த நிலையில் ராஜேஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ராஜேஷ் கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த பத்மாவதி மற்றும் குமரேசன் ஆகிய இருவரை மதுரவாயல் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், பத்மாவதிக்கும் இறந்து போன ராஜேஷ்க்கும் தொடர்பு இருந்துள்ளது. பின்னர் பத்மாவதிக்கு அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பத்மாவதி ராஜேஷின் பழக்கத்தை துண்டித்துள்ளார். இதனால் ராஜேஷ், பத்மாவதியை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பத்மாவதி, குமரேசனை வைத்து ராஜேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.\nஅதன்படி குமரேசன் ராஜேஷை மது அருந்த அழைத்து வந்து, மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை அடித்து காரில் படுக்க வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அப்போது காரில் மதுபோதையில் ராஜேஷ் தூங்கி கொண்டு இருப்பதாக நினைத்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டில் தகவல் தெரிவித்தனர். போதையில் தான் ராஜேஷ் தூங்கி கொண்டு இருப்பதாக நினைத்து அவரது வீட்டில் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து காலை ராஜேஷ் காரில் சடலமாக மீட்கப்பட்டார்.\nஇந்த வழக்கில் உயிர் இழந்த ராஜேஷ் வீட்டில் காவல் நிலையத்தில் புகார் அளிக்காதப்போதும் மதுரவாயல் காவல்துறையினர் தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்து கொலையாளிகளை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் குடிபோதையில் இறந்ததாக நினைத்தவர் கொலை செய்யப்பட்டது தெரியவர, முக்கிய தடயமாக குமரேசன் ராஜேஷ்க்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனை கொண்டே காவல்துறையினர் கொலையாளி குமரேசன் மற்றும் பத்மாவதியை கண்டறிந்து உள்ளனர். இந்த கொலையை மேலும் உறுதிப்படுத்த உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்யவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.\n’நைட் கிளப்’ போன இலங்கை கிரிக்கெட் வீரர் சஸ்பென்ட்\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எனது கணவரை கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும்” - கெளசல்யாவிடம் சொன்ன அம்ருதா\nசதத்தை நோக்கி சென்னை விமான நிலையம் : 80வது முறை உடைந்த கண்ணாடி\nநடிகை நிலானி விஷம் குடித்து தற்கொலை முயற்சி\n“நிலம் தர மறுக்கும் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறுமி வன்கொடுமை: சிபிஐ விசாரிக்க வழக்கில் புதிய மனு\nசென்னை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் \nசென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு - ஆர்.பி.உதயகுமார் புதிய திட்டம்\nசென்னைக்கு அருகே கொடூரம் - வன்கொடுமைக்கு ஆளான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி\nபலத்த காற்று வீசும்.. கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’நைட் கிளப்’ போன இலங்கை கிரிக்கெட் வீரர் சஸ்பென்ட்\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vayavilan.lk/?p=2025", "date_download": "2018-09-21T09:39:39Z", "digest": "sha1:D7SWUFOIWAMC6CA2EBXPDX4H4OJXQUOR", "length": 5342, "nlines": 92, "source_domain": "www.vayavilan.lk", "title": "வயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம் | Vayavilan", "raw_content": "\nHome Vayavilan News School News வயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம்\nவயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம்\nவயாவிளான் மத்திய கல்லூாியில் 2017 ஆம் ஆண்டில் தரம்-06 இல் தமிழ்மொழி மூலமாகவும் ஆங்கில மொழிமூலமாகவும் கல்வி கற்க தொடர விரும்பும் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nஅடுத்த மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னா் விண்ணப்பங்களை காாியாலயத்தில் ஓப்படைக்குமாறு பாடசாலை அதிபா் வீ.ரீ.ஜெயந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.\nPrevious articleவயாவிளான் மாணவா்களின் நல்லினக்க ஓவியங்கள்…\nNext articleமீள் எழுச்சிக்கான உதவும் கரங்களுக்கு ரூபா 5இலட்சம் நிதி உதவி\nவயாவிளான் மத்திய கல்லூாி விளையாட்டு மைதானம்\nமீள் எழுச்சிக்கான உதவும் கரங்களுக்கு ரூபா 5இலட்சம் நிதி உதவி\nவயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம்\nவயாவிளான் மாணவா்களின் நல்லினக்க ஓவியங்கள்…\nஇரு மாணவா்களுக்கு ” மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்‘ அமைப்பினால் உதவி\nபுலம் பெயா் வயாவிளான் மக்களுக்கான வேண்டுகோள்.\nவயாவிளான் மத்திய கல்லூாி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்\nவயாவிளான் மத்தியின் வெற்றி நாயகிகளுக்கு கௌரவிப்பு\nவரலாற்றில் வயாவிளான் தபால் நிலையம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/28824", "date_download": "2018-09-21T10:13:29Z", "digest": "sha1:2UNCAXTV2JL75CN5YEK3XH24BNTFNGBK", "length": 8791, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "பிணை முறி விவகாரம் தொடர்பில் விசேட அறிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nபிணை முறி விவகாரம் தொடர்பில் விசேட அறிவிப்பு\nபிணை முறி விவகாரம் தொடர்பில் விசேட அறிவிப்பு\nஇலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 3ஆம் திகதி விசேட அறிவிப்பொன்றை வௌியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திவந்த ஜனாதிபதி ஆணைக்குழு, அதன் அறிக்கையை நேற்றுமுன்தினம் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கி பிணை முறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nநாட்டில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது வெறும் கண்துடைப்போ\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nஐக்கிய நாடுகள் சபையின் 39 ஆவது கூட்டத் தொடருக்கு வடகிழக்கிலிருந்து சாட்சியமளிக்கச் செல்லும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு சுவீஸ் தூதரகத்தினால் விசா மறுக்கப்பட்டமைக்கு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கண்டம் தெரிவித்துள்னர்.\n2018-09-21 15:32:12 ஐ.நா. சுவீஸ் கண்டனம்\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nநாட்பட்ட சிறுநீரக நோய்க்கு நிவாரணமளிப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்து செல்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\n2018-09-21 15:28:50 சிறுநீரக நோய் ஜனாதிபதி அரசாங்கம்\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஇலங்கையில் கடந்த 1983 இல் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.\n2018-09-21 14:58:39 இலங்கை அகதிகள் பொருளாதார பற்றாக்குறை தமிழக அரசு\nபிரான்சில் கோப்பை கழுவினேன், பிள்ளைகளை பராமரித்தேன்- மனம் திறந்தார் சந்திரிகா\nவறுமையென்றால் என்னவென்பதை நான் அறிவதற்கான வாய்ப்பு பிரான்சில் கல்வி கற்றவேளையே எனக்கு கிடைத்தது\n2018-09-21 15:27:33 சந்திரிகா குமாரதுங்க\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://noelnadesan.com/2016/03/12/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2018-09-21T10:05:23Z", "digest": "sha1:ZRWAM2R4DSK443GU6IXUPENMURFRSZIQ", "length": 18109, "nlines": 186, "source_domain": "noelnadesan.com", "title": "என் பர்மிய நாட்கள் 2 | Noelnadesan's Blog", "raw_content": "\nஎன் பர்மிய நாட்கள் 2\nபர்மா பல இனங்கள், பல மொழிகள் மற்றும் ஆதிவாசிகள் என இந்தியாபோன்ற ஜனப்பரம்பலைக் கொண்ட நாடு. இதனால் பர்மாவில் வாழும் சிறுபான்மை சமூகத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப்போரை பல வருடங்களாகச் செய்தனர். தற்பொழுது யுத்த நிறுத்தம் அமுலில் உள்ளது. எல்லா சிறுபான்மையினரும் ஒரே அமைப்பின் கீழ் இனிவரும் புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கின்றனர். புதிய அரசாங்கம் எப்படி இதை கையாளும் என்பது காத்திருந்து பார்க்கவேண்டிய விடயம்\nஇராணுவ ஆட்சியினர் பர்மாவின் சுதந்திரத்திற்கு முன்னோடியாகவும் திகழ்ந்து பின்னர் கொலை செய்யப்பட்ட பகழ்பெற்ற இராணுவத் தலைவர் அங் சானின் மகளாகிய அங் சன் சூகியை கைது செய்து அவரை வீட்டுகாவலில் வைப்பதுமாக பல வருடங்கள் சென்றன.\n2010 இல் இராணுவ அரசாங்கம் புதிய கொள்கைகளை உருவாக்கி உல்லாசப்பிராயாணிகளை வரவேற்கிறது. அத்துடன் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதித்தது. இராணுவத்துக்கு எதிரான அங்சன் சூகியின் தொடர்ச்சியான போராட்டம் மற்றும் மேற்கு நாடுகளின் அழுத்தம் என்பனவும் இந்த மாற்றத்திற்கு காரணம். கடந்த மாதம் நடந்த தேர்தலில் அங்சன் சூகியின் கட்சி எண்பது வீதத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியேறுகிறது.\nயங்கூனின் சர்வதேச விமான நிலையம் மிகவும் சிறியது. அதுவும் மற்றைய தென்கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர் பாங்கொக்கோடு ஒப்பிடும்போது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் புரியும்.\nஇலகுவான சுங்கச் சோதனைகள் வரவேற்கும் புன்னகைகளின் பின்பாக பர்மா பணமாகிய கயற் (Kyat) பெறுவதற்காக சென்றபோது கை நிறைந்த பணம் கிடைத்தது. ஒரு அமெரிக்கன் டொலர் கிட்டத்தட்ட ஆயிரம் பர்மா கயற்கள்.\nவெளியே சென்றபோது புதிதாக விமானநிலையம் நிர்மாணிப்பது தெரிந்தது. மற்றைய தென்கிழக்காசிய நாடுகளோடு ஒப்பிடும்போது கால்நூற்றாண்டு அல்லது அதற்கு மேலாக பர்மா பின்தங்கித்தான்விட்டது.\n2010 ஆண்டிற்குப்பின்பு வாகனங்கள் அதிக அளவு இறக்குமதியாகி வந்ததால் இப்பொழுது போக்குவரத்து நெருக்கடி அதிகம் ‘ – என்று எமது வழிகாட்டி சொன்னார். ஆனாலும் பாங்கொக்கோடு ஒப்பிடும்போது எமக்கு அந்த நெருக்கடி பெரிதாகத் தெரியவில்லை. நாம் தங்கியிருந்த ஹோட்டல் சிங்கப்பூர் குழுமத்தைச் சேர்ந்தது. இராணுவ ஆட்சியாளர்கள் மீது தடையிருந்த காலத்தில் சிங்கப்பூரே தடையை உடைக்கும் பிரதான நுளைவாயிருந்தது. இராணுவத்தில் முக்கியமானவர்கள் சிங்கப்பூர் வங்கிகளில் பணம் வைத்திருந்ததாக அவுஸ்திரேலிய பத்திரிகை எழுதியது.\nதற்போது பர்மாவில் எங்கும் இராணுவமோ பொலிசோ தென்படவில்லை. எங்கும் கட்டிடங்கள் கட்டிக் கொண்டிருந்தார்கள். கட்டப்படும் உயர்ந்த கட்டிடங்களை இரும்பு சிலாகை கொண்டு மறைத்திருந்தார்கள்.\nபாதையோரங்களில் லொறிகளும் உயரமான பாரம் தூக்கிகளும் நின்றன. சீமெந்தும் தண்ணீரும் கலந்து பாதையில் ஓடியது. சில பாதைகள் அடைக்கப் பட்டிருந்தன. கட்டிடத் தொழிலாளர்களை எங்கும் பார்க்க முடிந்தது. யங்கூன் தொலைத்த காலங்களை அவசரமாக தேடுவதுபோல் தெரிந்தது.\nபர்மாவின் மத்தியில் புதிதாகக் கட்ட நய்பிடோ (Naypyidaw)அரசதலைநகரமாக 2005 ஆக்கப்பட்டதால் ரங்கூன்\nதற்பொழுது யங்கூன் என்ற பெயரில் வர்த்தக தலைநகரமாக இயங்குகிறது.\nஏழு மாநிலங்களும் ஏழு பிரதேசங்களாக ஒரு வித ஐக்கிய தேசமாக பர்மாவைப்பார்க்க முடிகிறது. 68 வீதமான பர்மியர்கள் மத்தியில் இரண்டு வீதமானவர்கள் இந்தியர்கள். அதாவது ஒரு மில்லியன் இந்தியர்கள். ஆனால் பல வருடங்களாக இந்தியர்களை கணக்கெடுப்பதை அரசாங்கம் தவிர்த்துவிட்டது. அதைவிட பல இந்தியர்கள் பர்மியப் பெண்களை மணந்து பர்மாவாசிகளாகிவிட்டார்கள். எமக்குக் கிடைத்த நாலு வழிகாட்டிகளில் இரண்டு பேரின் தாத்தாக்கள் இந்தியர்கள். ஒருவர் கல்கத்தாவை சேர்ந்தவர் , மலைஜாதி பெண்ணை மணம் செய்தவர். மற்றவர் பாகிஸ்தானை அடுத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்.\nபர்மியர்கள் திபேத்திய பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் எனக்கருதுவோரும் இல்லை, ,பர்மாவின் ஐராவதி நதிக்கரையில் பரிணாமமடைந்தவர்கள் எனச்சொல்வோரும் உண்டு. ஆனால் பர்மாவின் பிற்கால சரித்திரத்தில் அசாம் மணிப்பூர் என தென் இமாலயத்தின் அடிவாரத்தில் இருந்து குடியேறிவந்தவர்கள் வந்தவர்கள் பர்மிய அரசுகளால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் என எல்லோரும் சேரந்த மக்கள்தான் ஐராவதி சமவெளியில வாழும் பர்மியர்கள் என தகவல்கள் உண்டு.\nஇந்திய பிராமணர்களது வருகையால் இந்துமதமும் அதன்பின்பு மகாஜான புத்தமதமும் பத்தாம் நூற்றாண்டுவரை அங்கு இருந்தது. அதன் பின்பு இலங்கையில் இருந்து தேரவாத புத்தமதம் பரவியது. இந்தவிடயத்தில் இலங்கையில் இருந்துவந்த புத்த குருமார் , புத்தரின் போதனைகளின் சாரம் தேரவாத புத்தசமயத்தில் மட்டுமே உள்ளது எனப்போதித்தார்கள் அதாவது தற்கால வகாபிகள் (சவுதி அரேபியாவில் இருந்து இஸ்லாமிய அடிப்படைவாதத்தை உலகெங்கும் பரப்பமுயல்பவர்கள் – இவர்களது கொள்கையில் உருவானவர்களே தற்பொழுது அல்கைடா ஐஎஸ் எஸ் பொக்ககராம் ) கூறுவதுபோல் நடந்தார்கள் என பர்மிய சரித்திரம் சொல்கிறது.\nதற்போதைய பார்மாவின் கலாச்சாரம் தேரவாத புத்தம் சார்ந்தது என்றாலும் முன்னைய இந்துமதத்தின் தெய்வங்கள் ஒருவித காவல் தெய்வங்களாக வணங்கப்படுகிறது. அத்துடன் சோதிடம் , வானியல், ஏன் சாதிமுறை என்பனவற்றில் இந்துசமயத்தின் ஊடுருவல் தெரிகிறது. முக்கியமாக வைணவசமயத்தின் கூறுகளை பார்க்கமுடிந்தது.\nஎங்களது பயணங்கள் அடுத்தநாள் தொடர இருந்ததால் அன்றைய இரவு யங்கூன் ஹோட்டலில் கழிந்தது.\nOne Response to என் பர்மிய நாட்கள் 2\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎக்சைல் 1984 ; கெடுகுடி சொற்கேளாது\nஅவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன் ஒரு நாள்\nnoelnadesan on அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன்…\nkarunaharamoorthy on அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன்…\nShan Nalliah on சங்கிலியன் தரை -நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/pakru-back-tamil-film-047971.html", "date_download": "2018-09-21T10:05:10Z", "digest": "sha1:YX5BDL5BXUNM5M6USNBKFNYZWYVVNBHO", "length": 10070, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வேதாளமாக நடிக்கவிருக்கும் கின்னஸ் நடிகர்! | Pakru back in tamil film - Tamil Filmibeat", "raw_content": "\n» வேதாளமாக நடிக்கவிருக்கும் கின்னஸ் நடிகர்\nவேதாளமாக நடிக்கவிருக்கும் கின்னஸ் நடிகர்\nசென்னை : குருராஜா என்பவரின் இயக்கத்தில் 'உப்பு புளி காரம்' எனும் படம் தயாராகவிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் சில ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள காமெடி நடிகர் பக்ரு தமிழில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இவர் தமிழில் 'டிஷ்யூம்', 'அற்புதத்தீவு' படங்களில் நடித்தவர்.\nஇந்தப் படத்தில் மலையாள நடிகர் டினி டாம் ஹீரோவாகவும், வங்காள நடிகை பவுலமி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இந்தப் படம் வேதாளம், விக்கிரமாதித்யன் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.\nவேதாளம் கதை சொல்லிக் கேள்வி கேட்பதும், அதற்கு விக்ரமாதித்யன் பதில் சொல்வதுமாக கதை நீளும். வேதாளம் சொல்லும் கதை இந்தக் காலத்துக் கதை. அதில்தான் நடிகர், நடிகைகள் நடிக்கவிருக்கிறார்கள். இதில் வேதாளமாக நடிகர் பக்ரு நடிக்கிறார்.\nஇவர் 'குட்டியும் கோலும்' எனும் மலையாளப் படத்தை இயக்கி உலகிலேயே குள்ளமான இயக்குநர் எனும் சாதனையையும் படைத்தார். அந்தப் படம் 'சக்தி விநாயகம்' எனும் பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: pakru பக்ரு குள்ளமான நடிகர்\nசினிமா மக்கள் தொடர்பாளர்களுக்கு ஐடி கார்டு: அபிராமி ராமநாதன் வழங்கினார்\nஎன்ன சொன்னீங்க, என்ன செஞ்சிருக்கீங்க: இயக்குனர் மீது உச்ச நடிகர் கோபம்\nசுந்தர் சி படத்தின் ஷூட்டிங் செம ஸ்டைலிஷாக கெத்து காட்டும் சிம்பு\nரணகளம் பண்ணும் ஐஸ்வர்யாவை அடங்க சொல்லும் விஜி-வீடியோ\nபிரபல திறமையான நடிகர், நண்பனின் மகளுடன் கள்ளத்தொடர்பு. கதறும் நடிகரின் மனைவி-வீடியோ\nநிலானி வீடியோ என்னிடம் இருக்கு: லலித்குமார் அண்ணன்-வீடியோ\nஇன்றைய ப்ரோமோவில் அதகளம் செய்யும் ஐஸ் -வீடியோ\nசாமி 2 பார்க்க நிறைய காரணம் இருக்கு...வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/teenaged-ragpicker-becomes-srinagar-municipal-corporations-new-face/", "date_download": "2018-09-21T10:46:00Z", "digest": "sha1:2VQF7MP6TQANBECCFPWJ7RQZM4C266JA", "length": 13559, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாசடைந்த ஏரியை மீட்டு நாயகனான 15 வயது சிறுவன்-Teenaged ragpicker becomes Srinagar Municipal Corporation’s new face", "raw_content": "\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\nமாசடைந்த ஏரியை மீட்டு நாயகனான 15 வயது சிறுவன்\nமாசடைந்த ஏரியை மீட்டு நாயகனான 15 வயது சிறுவன்\nஸ்ரீநகரில் தன் வாழ்வாதாரத்திற்காக எலி பிடிக்கும் தொழிலை செய்துவந்த 15 சிறுவன் ஸ்ரீநகர் நகராட்சியின் நட்சத்திர தூதுவராக நியமிக்கப்பட்டார்.\nஸ்ரீநகரில் தன் வாழ்வாதாரத்திற்காக குப்பைகளை பொறுக்கும் தொழிலை செய்துவந்த 15 சிறுவன் ஸ்ரீநகர் நகராட்சியின் நட்சத்திர தூதுவராக நியமிக்கப்பட்டார்.\nஸ்ரீநகரை சேர்ந்த 15 வயது சிறுவன் பிலால் அகமது தர், ஆறாம் வகுப்பு படிக்கும்போதே அவருடைய தந்தை இறந்துவிட்டார். அதனால், குடும்ப பொறுப்புகளை சுமக்கும் நிலைக்கு சிறுவன் பிலால் அகமது தர் ஆளானான். பள்ளிப்படிப்பையும் பாதியில் நிறுத்த வேண்டியிருந்தது. வாழ்வாதாரத்திற்காக, ஆட்டோமொபைல் வேலைகள், உணவகங்களில் உதவியாளர் வேலை என பல்வேறு தொழில்களில் சிறுவன் பிலால் ஈடுபட்டான்.\nஒருமுறை தன் கிராமத்தின் அருகிலேயே அமைந்திருந்த ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான உலார் ஏரிக்கு தன் நண்பர்களுடன் பிலால் சென்றிருந்தான். அங்கு ஏரியில் பாலித்தீன் குப்பைகள் உட்பட ஏரியை பாழ்படுத்தும் பல பொருட்களைக் கண்டான். பலருடைய வாழ்வாதாரமாக உள்ள இந்த ஏரி மெல்ல மெல்ல அழிந்து வருவதைக் கண்டான். அவர்களுடைய குடிநீர் ஆதாரமும் அந்த ஏரிதான். ”இதைக் காப்பாற்றாமல் போனால் வருங்கால தலைமுறையினருக்கு நாம் எதை பரிசளிப்போம் அவர்கள் நமக்கு சாபமிடுவார்கள்.” என சிறுவன் ஏங்கினான்.\nஏரியை சுத்தம் செய்ய நினைத்தான். அன்றிலிருந்து ஏரியில் உள்ள பாலித்தீன் பைகளை எடுத்து விற்றுவந்தான். அதன் மூலம் நாளொன்றுக்கு 200 முதல் 250 ரூபாய் வருமானம் கிடைத்தது. அதன்மூலம் சேமித்த தொகையில் தனது சகோதரிக்கு திருமணமும் செய்திருக்கிறான் சிறுவன் பிலால். மேலும், ஏரியையும் மெல்ல மெல்ல சுத்தம் செய்தான்.\nசிறுவனைப் பற்றி அறிந்த உள்ளூர் இயக்குநர் ஜலால் பாபா என்பவர் அவனைப்பற்றிய குறும்படத்தை எடுத்தார். இதைக்கண்ட ஸ்ரீநகர் நகராட்சி ஆணையர் சிறுவனை நட்சத்திர தூதுவராக நியமித்தார். இனி அதிகாரிகளுக்கே, மாசுபடுதலையும், அதனை தவிர்ப்பது எப்படி என்ற அறிவுரைகளையும், வழிகளையும் சிறுவன் பிலால் எடுத்துரைப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமர்நாத் தாக்குதல்: உயிரை பணயம் வைத்து 50 பயணிகளை காப்பாற்றிய டிரைவர்\nதமிழ்ச் சுவை- 4 : நடை மாற்றும் கம்பன்\nஇந்த 4 ‘ஆப்’ இருந்தால் டெங்கு, சிக்குன்குனியா நம்மை நெருங்காது\nகொடூரமாக கொல்லப்பட்ட ஜூலி… நடந்தது என்ன\nபிக் பாஸ் சீடன் ஒன் பிரபலமான ஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த வெளியீட்டால் ஜூலி வெறியர்கள் குஷியில் உள்ளனர். அம்மன் தாயி படத்தில் கொல்லப்படும் ஜூலி: பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு பிறகு ஜூலி பல சிறிய பட்ஜெட் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதில் ஒன்றான அம்மன் தாயி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தெய்வ அம்சம் கொண்ட அவரை வில்லன்கள் கொன்று விடுகிறார்கள். இறுதியில் அந்த வில்லன்களுக்கு எப்படி […]\nஷூட்டிங்கில் எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடலுக்கு சாமியாடிய ஜூலி… வெளியானது வீடியோ\nஜூலி நடிப்பில் வெளியாக இருக்கும் அம்மன் தாயி படத்தில், எல். ஆர். ஈஸ்வரி பாடிய அழைக்கட்டுமா தாயே பாடலுக்கு, ஜூலி சாமியாடிய வீடியோ வெளியாகியுள்ளது. சாமியாடும் ஜூலி : இந்த படத்தில், ஒரு கிராமத்து பெண்ணாக இருந்து, கடவுள் சக்தி நிறைந்த பெண்ணாகவும் நடித்திருக்கிறார் ஜூலி. இந்த பாடல் கிளைமாக்ஸ் பாடலாக அமைந்துள்ளது. அதாவது, கொடியவனை இறுதியில் அம்மன் வதம் செய்வது தான் கிளைமாக்ஸ். இதில் கொடியவன் யார் என்று தெரியவில்லை என்றாலும், யாரொ ஒருவரை ஜூலி […]\nஆதாரங்களை வெளியிட்டு நிரூபிப்பேன் : நிலானியை மிரட்டும் காந்தியின் சகோதரன்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது… என்ன வழக்கு தெரியுமா\n‘செக்ஸ் டார்ச்சர மறச்சிட்டு இவ்வளவு நாள் அமைதியா இருந்தேன்’ – வாட்ஸ்அப்-ல் கதறும் இளம்பெண்\nஆரவ் காதல் குறித்து புதிய அறிவிப்பு வெளியிட்ட ஓவியா\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nபுதிய சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது அமேசான் எக்கோ டாட்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2005/10/07/astrologers.html", "date_download": "2018-09-21T09:32:42Z", "digest": "sha1:RVNGMO7772NU25PKXLNFEWDN6DCAR5XZ", "length": 10104, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ மீண்டும் முதல்வராவார்: ஜோதிடர்கள் கணிப்பு | Astrologers predict jayas polls triumph - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜெ மீண்டும் முதல்வராவார்: ஜோதிடர்கள் கணிப்பு\nஜெ மீண்டும் முதல்வராவார்: ஜோதிடர்கள் கணிப்பு\nஅமெரிக்காவில் தமிழும் தெலுங்கும் எந்த இடம்..ஆச்சர்யமூட்டும் சர்வே முடிவுகள்\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nதமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராவார் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.\nசெப்டம்பர் 19ந் தேதியன்று குரு கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்ந்தார். இந்த குரு பெயர்ச்சிபலனை கணிப்பதற்காக 300 ஜோதிடர்கள் அடங்கிய ஜோதிடர்கள் மாநாடு சென்னையில் நடந்தது.\nஇதில் குரு பெயர்ச்சியால் நாட்டில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றங்கள், இயற்கை சீற்றம் ஆகியவை குறித்துஜோதிட கணிப்பு நடத்தப்பட்டது.\nஇதில், வரப்போகும் தமிழக சட்டமன்ற தேர்தல் திமுக கூட்டணிக்கு சோதனையான காலம் என்று ஒட்டுமொத்தஜோதிடர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்தக் கூட்டணி உடைந்து இதில் சில கட்சிகள் அதிமுகவுடன் இணையவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஎதிர்பாராதவிதமாக ஒரு புதிய கட்சி ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்குமாம். அது நடிகர் விஜயகாந்த்ஆரம்பித்த கட்சியாகவும் இருக்கலாம்.\nகடந்த தேர்தல் போல் அதிக இடங்களில் இல்லாவிட்டாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்று அடித்துக்கூறியுள்ளனர் இந்த ஜோதிடர்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-09-21T10:21:41Z", "digest": "sha1:X5B5F4NXMIM4NACPWWNVQVBI6UKRYJGN", "length": 12308, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "வங்கதேச அணியை கலாய்த்த நடிகை கஸ்தூரியின் பாம்பு டான்ஸ்!!", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip வங்கதேச அணியை கலாய்த்த நடிகை கஸ்தூரியின் பாம்பு டான்ஸ்\nவங்கதேச அணியை கலாய்த்த நடிகை கஸ்தூரியின் பாம்பு டான்ஸ்\nவங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் நடிகை கஸ்தூரி பாம்பு டான்ஸ் ஆடினார். இந்த வீடியோ சமூக வளைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.\nமுத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் விளாசி அசத்தினார்.\nஇந்த வெற்றியின் மூலம் இலங்கை-இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இதற்கு முன் நடந்த போட்டிகளில் இலங்கையை வீழ்த்திய வங்கதேச அணி வீரர்கள் பாம்பு டான்ஸ் ஆடி இலங்கை ரசிகர்களையும், வீரர்களையும் கடுப்பேத்தினார்கள்.\nஇந்நிலையில், நேற்று இந்திய அணி வங்கேதச அணியை வீழ்த்தி பாம்பு டான்ஸுக்கு முடிவு கட்டியது. இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பாம்பு டான்ஸ் ஆடி வங்கதேச வீரர்களை கலாய்ப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வளைத்தளங்களில் வைரலாகியுள்ளது.\nதிருநங்கைகள் குறித்து சர்ச்சைக்குறிய டூவிட் : மன்னிப்பு கேட்ட கஸ்தூரி வீடியோ உள்ளே\nகஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல் நிலையத்தில் புகார்\nதவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் – கஸ்தூரி\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது கென்யாவில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் சமீபத்தில் யுனிசெப் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் இருக்கும் 65% சதவீத பெண்கள்...\nமருத்துவமனையில் யாருமின்றி பரிதவிக்கும் நடிகை நிலானியின் குழந்தைகள்- அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிரபல திரைப்பட நடிகையான நிலானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரியவர்கள் யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர். சின்னத்திரை நடிகையான நிலானி காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்வதாக கூறி...\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை. அதிலும் இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கு உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும்...\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா குழந்தைகள் முதல் இளைஞர்கள் ஏன் பெரியவர்கள் வரை செல்போன் இல்லாமல் வாழ்வது என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. செல்போன் என்பது ஒரு மாயாஜால சிறை ஆகும்....\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி அசைவ சாப்பாடுகளை காரசாரமாக சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அந்தவகையில், இன்று காரமான மிளகு மீன் வறுவல் செய்வது எப்படி என்று...\nஇன்று நள்ளிரவு முதல் மீண்டும் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nவிஷாலின் தீராத விளையாட்டுப்பிள்ளை பட நடிகையின் கவர்ச்சிப் புகைப்படங்கள்\nSIIMA விருதுகள் விழாவிற்கு நடிகை அஞ்சலி எப்படி வந்தாங்க தெரியுமா\nஇலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய இளம்வயது காதலி\nஆண்கள் மற்றும் பெண்களின் மூளையில் இவ்வளவு வித்தயாசங்கள் உள்ளதா\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-60", "date_download": "2018-09-21T10:02:59Z", "digest": "sha1:JIBHVHH674UISLNSQQGJ33L5XNM77OHJ", "length": 11902, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "பொது", "raw_content": "\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nஉயிர் காக்கும் தமிழ் மருத்துவம் எங்கே போனது\nமலைப் புலயரின் வாய்மொழி இலக்கியம் நாட்டுப்புறப் பாடல்கள்\nஅரசியல் விழிப்புணர்வு அளிக்கும் ‘அரசியல்’\nதமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் பிழை\nதேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nகுயில் பாட்டு (உவமையும் மெய்ப்பாடும்)\nபிரிவு பொது மருத்துவம்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகோடைக்கு உகந்தது பூசணியும், தர்பூசணியும்... எழுத்தாளர்: மஞ்சை வசந்தன்\nகாலை உணவைத் தவிர்க்க வேண்டாம்\nஆரியத்தின் ஆதிக்கத்தில் தமிழ் மருத்துவம் எழுத்தாளர்: கவுதமி தமிழரசன்\nசைனஸ், தொடர்தும்மல், ஒவ்வாமை அகற்ற எளிய வழிகள் எழுத்தாளர்: மஞ்சை வசந்தன்\nநிலவேம்பு – மருத்துவப் பயன்கள் எழுத்தாளர்: நளன்\nஇரவுநேரப் பணி புரியும் இளைஞர்களே இதைக் கட்டாயம் படியுங்கள்\nகடலை மிட்டாய் கலாச்சாரத்தை கடைபிடிப்போம்\nஒவ்வாமை என்கிற அலர்ஜி எழுத்தாளர்: சி.எஸ்.தேவநாதன்\nநன்மை தரும் கீரைகள் எழுத்தாளர்: தெனாலி\nவேரறுப்போம் வேலி காத்தானை, பாதுகாப்போம் பிரண்டை செடிகளை எழுத்தாளர்: வைகை அனிஷ்\nதானிய உணவுகளின் நன்மைகள் எழுத்தாளர்: இனிய திசைகள்\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் எழுத்தாளர்: இனிய திசைகள்\nஅம்மை நோயை ஒழித்த அறிவியல் மேதை\nமருந்தாகும் மலர்கள் எழுத்தாளர்: வைகை அனிஷ்\nபாரம்பரிய மருத்துவ முறைகள் இந்தியாவில் நிலவி வரும் மற்றுமொரு மூடநம்பிக்கையே\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை எழுத்தாளர்: தெனாலி\nபேரிச்சம்பழத்தின் மருத்துவ குணப் பெருமைகள் எழுத்தாளர்: பாசறை முரசு\nஎட்டு நடை பயிற்சி எழுத்தாளர்: ஈஸ்வரி\nஇனிமை வாழ்விற்கு இயற்கை உணவு எழுத்தாளர்: கா.தமிழ்வேங்கை\nமருந்து மாத்திரைகளின் பரிசோதனை முன்னோட்டம் – ஒரு அதிர்ச்சி தகவல் (clinical trail) எழுத்தாளர்: செந்தில்குமார்\nவேதிப் பொருட்க‌ளின் விபரீதமும் உண்ணும் முறையும் எழுத்தாளர்: S.T.முகைதீன்\nபுதினாக்கீ​ரையின் ம‌க‌(ரு)த்து​வ‌ம் எழுத்தாளர்: க‌திர்.செல்வ‌ம்\nநீர்க்கடுப்பு, நீரெரிச்சல் குணமாக‌... எழுத்தாளர்: வி.நரேந்திரன்\nஇருமல், இரைப்பு நோய் ஆகியன குணமாக... எழுத்தாளர்: வி.நரேந்திரன்\nமாதவிடாய்ச் சிக்கல்கள் தீர... எழுத்தாளர்: வி.நரேந்திரன்\nபுண்கள் குணமாக... எழுத்தாளர்: வி.நரேந்திரன்\nமுகப்பரு, கால் ஆணி, பித்தவெடிப்பு சரியாக... எழுத்தாளர்: வி.நரேந்திரன்\nமூட்டு வலி சரியாக... எழுத்தாளர்: வி.நரேந்திரன்\nபக்கம் 1 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cinecoffee.com/movies/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-09-21T09:37:27Z", "digest": "sha1:5RSP6Q2JHFV4I4KJLJYZTYERLL6A5Y4W", "length": 2961, "nlines": 68, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "வீரா", "raw_content": "\nரஜினிகாந்த் பட டைட்டில்… தனுஷ் வழியில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 65வது பிறந்தநாள்… ஸ்பெஷல் குறிப்புகள்…\nரஜினி படத்தலைப்பில் அடுத்த ஹீரோ விஷ்ணு விஷால்\nபாபி சிம்ஹாவை பாராட்டிய சிம்பு-கௌதம் மேனன்\nசூர்யாவுக்கு போட்டியாக உருவாகும் பாபி சிம்ஹா\nரஜினிகாந்துடன் மீனா; விஜய்யுடன் மீனா மகள்\nகாமெடி இயக்குனர்களுக்கு ரஜினி கால்ஷீட் ரெடி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamizarvaralaru.blogspot.com/2013/12/blog-post_3193.html", "date_download": "2018-09-21T10:41:48Z", "digest": "sha1:65AITXKSWMAJWHFGNV363J6JNKH2OYXT", "length": 54902, "nlines": 128, "source_domain": "tamizarvaralaru.blogspot.com", "title": "தமிழ்மணம்: வீரமறவன் ஊமைத்துறை வரலாறு - கோ. ஜெயக்குமார்.", "raw_content": "\nஇது ஒரு தமிழ் மாணவனின் உள்ள கிடங்கு\nவெள்ளி, 20 டிசம்பர், 2013\nவீரமறவன் ஊமைத்துறை வரலாறு - கோ. ஜெயக்குமார்.\nவீரமறவன் ஊமைத்துறை வரலாறு - கோ. ஜெயக்குமார்.\nஊமைத்துரை (இ. நவம்பர் 16, 1801) வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி. இயற்பெயர் துரைசிங்கம். அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில்(இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்)அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம், பெல்லாரி ஆகும்.\nவீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.\nஇந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர் இவர்களுக்கு மகனாகப் பிறந்தார் ஊமைத்துரை . இவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி .இவருக்கு சுப்பா நாயக்கர் என்ற செவத்தையா என்ற தம்பியும் இருந்தார் .தமிழ் நாட்டார் தரவுகள் இவரது பேச்சாற்றலைப் பகடி செய்யும் வண்ணம் இவருக்கு “ஊமைத்துரை” என்று பட்டப்பெயர் வந்ததாகச் சொல்கின்றன. இவரை எதிர்த்துப் போர் புரிந்த ஆங்கிலேயத் தளபதி மேஜர் வெல்ஷின் குறிப்புகள் இவர் பேச்சு திறன் குன்றியவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கின்றன.\nவரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்த்தால் வீரபாண்டிய கட்டபொம்மனின் சாதனைக்குப் பின்னால் ஒரு மாபெரும் வீரராகத் திகழ்ந்தவர் ஊமைத்துரை என்பது புலப்படும் ஊமைத்துரையின் இயற்பெயர் குமாரசாமி. தந்தையார் ஜெகவீர கட்டபொம்மன். தாயார் ஆறுமுகத்தம்மாள். ஊமைத்துரை 1772 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது மூத்த சகோதரர் புகழ் பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன். இயற்கையிலேயே இவர் செவிடாகவும் ஊமையாகவும் பிறந்தார். ஆனால், திட்டம் தீட்டுவதில் வல்லவர். மேலும், வலிமையும், வீரமும், துணிச்சலும் மிகுந்தவர்.\nஆங்கிலேய ஜெனரல் ஜேம்ஸ்வேல்ஸ் என்பவர் ஊமைத்துரையின் வீரத்தை, “கட்டபொம்மன் காலத்தில் இவர் இல்லாமல் ஒரு சாதனையும் ஏற்படவில்லை. ஓவ்வொரு சாதனைக்கும் இவர்தான் பக்க பலமாகக் காணப்பட்டார்.” – எனப் புகழ்ந்து கூறியுள்ளார்.\nவீரபாண்டிய கட்டபொம்மன் 1790 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியில் பாளையக்காரராகப் பதவி ஏற்றார். அப்பொழுது திருநெல்வேலி மாகாணத்தில் சுமார் 33 பாளையங்கள் இருந்தது.\nஇந்தப் பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை ஆரம்பத்திலேயே எதிர்த்துப் போராடி, முதல் இந்தியச் சுதந்திரப் போரை தொடங்கினர் என்கிறது இந்திய விடுதலைப் போர் வரலாறு\nகட்டபொம்மன் தமது செயல்பாடுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும், தம்பி ஊமைத்துரை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.\nஊமைத்துரையும் தமது அண்ணன் கட்டபொம்மனுக்கு அனைத்து வழிகளிலும் உதவி செய்தும், அவருக்குப் பாதுகாவல் அரணுமாக செயல்பட்டார்.\nஅக்காலத்தில் ஆற்காடு நவாப் முகமது அலி ஆங்கிலேயரிடம் கடன்பட்டிருந்ததால் பாளையக்காரர்களிடம் வசூல் செய்யும் அதிகாரத்தை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தார். இந்த நோக்கத்திற்காக 1792 ஆம் ஆண்டு கர்நாடக உடன்படிக்கை கையெழுத்தானது.\nஅதன்படி திருநெல்வேலிப் பாளையக்காரர்கள் ஆங்கிலேயரின் கீழ் படிப்படியாகக் கொண்டு வரப்பட்டனர். ஆங்கிலேயர்கள் புதிய கலெக்டர்களை நியமித்துப் பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nவில்லியம் சார்லின்ஸ் ஜாக்ஸன் என்பவர் 1797 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் நாள் பாளையக்காரப் பகுதிகளுக்குக் கலெக்டராகப் பொறுப்பேற்றார். இவரது காலக்கட்டத்தில் திருநெல்வேலிப் பாளையக்காரர்கள் புரட்சி, கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரை தலைமையில் வெடித்தது.\nஜாக்ஸன் துரை கட்டபொம்மனிடமிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு மிகப்பெரும் ஆபத்து நேரிடும் என நினைத்தார். சுட்டபொம்மன் ஒழுங்காக வரிப்பணம் கட்டாததை ஆங்கிலேய அரசுக்குத் தெரிவித்தார். ஜாக்ஸன் துரை கட்டபொம்மனுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும், கட்டபொம்மன் மீது ஆங்கிலேய அரசுக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் சென்னை அரசுக்கு எழுதினார். அதனால், பகை சுடர் விட்டு எரிந்தது.\nஇச்சூழலில், கட்டபொம்மனின் ஆலோசகரான சிவசுப்பிரமணிய பிள்ளை ஊமைத்துரையின் தலைமையில் ஆங்கிலேய அரசுக்குச் சொந்தமான கரிசல் கோட்டாரம் என்ற இடத்தில் இருந்த நெற்களஞ்சியத்தைச் சூறையாடினார். இந்த நெற்களஞ்சியச் சூறையாடல் , ஜாக்ஸன் துரைக்கும் கட்ட பொம்மனுக்கும் இடையே உள்ள பகையை மேலும் வளர்த்தது. கட்ட பொம்மனைக் கைது செய்யும் உள்நோக்கத்துடன், ஜாக்ஸன் துரை வரிப்பணத்துடன் இராமநாதபுரம் வருமாறு கட்டளையிட்டான். இராமலிங்க விலாசம் என்ற இடத்தில் இருந்த கலெக்டர் அறைக்குக் கட்டபொம்மனை மட்டும் தனியாக வருமாறு கலெக்டர் கட்டளையிட்டான். கட்டபொம்மனுக்கு பெரும் ஆபத்து ஏற்பட உள்ளதை உணர்ந்த ஊமைத்துரை பெரும் படையுடன் இராமலிங்க விலாசத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டார்.\nஊமைத்துரை எதிர்பார்த்தது போலவே கலெக்டர் ஜாக்ஸன் கட்டபொம்மனைக் கைது செய்யக் கட்டளையிட்டான். உடனே, கட்டபொம்மன் ஊமைத்துரைக்குச் சைகை காட்டினார். உடன் ஊமைத்துரை கட்டபொம்மனுக்கு அருகில் நெருங்கி வந்து கட்டபொம்மனுடன் இராமலிங்க விலாசத்திலிருந்து தப்பிச் சென்றார். ஆனால் கட்டபொம்மனுக்கு மொழிபெயர்ப்புக்காகச் சென்ற சுப்பிரமணியபிள்ளை ஆங்கிலேயரின் பிடியில் சிக்கினார்.\nபின்னர் கட்டபொம்மனும் அவருக்கு உதவிய பாளையக்காரர்களும் 17-10-1799 ஆம் நாள் தூக்கிலிடப்பட்டனர்.\nஊமைத்துரையும் , பாளையக்காரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆங்கிலேயர்களால் சிறையில் இரண்டு வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஊமைத்துரை சிறையிலிருந்து கொண்டே சிவகங்கையின் மருது பாண்டியர்களுடனும், விருப்பாச்சி பாளையத்தின் கோபால நாயக்கருடனும் இரகசியமாக கடிதத் தொடர்பு கொண்டார். ஊமைத்துரையைச் சிறையிலிருந்து விடுவிக்கத் திட்டம் உருவாகியது.\nபுரட்சியாளர்கள் இருநூறு பேர் 01.01.1801 ஆம் நாள், திருச்செந்தூர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் போல் உடையணிந்து , காவடிகளைத் தூக்கிக் கொண்டு, இடுப்பில் மஞ்சள் கச்சையணிந்து மந்திரங்களை வாயில் முணுமுணுத்துத் திருநீறைப் பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டே பாளையங்கோட்டை சிறைச்சாலைக்கு அருகில் வந்தனர்.\nபின்னர், அவர்கள் தங்களது வேடங்களைக் கலைத்துவிட்டு , விறகுகள் மற்றும் வாழை இலைகள் , பழங்கள் ஆகியவைகளை விற்கும் வியாபாரிகளாகத் தங்களை மாற்றிக் கொண்டனர்.\nஇத்தருணத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரர்கள் சிறைக் காப்பாளர்களிடம் இறந்தவர்களுக்கு ஈமக்கிரியை செய்ய இப்பொருள்களை வாங்க அனுமதி பெற்றனர். உடனே தெரு வியாபாரிகள் கோட்டைக்குள் நுழைந்து சிறைவளாகத்திற்குச் சென்று ஊமைத்துரையும் அவரது தோழர்களும் அடைக்கப்பட்டிருந்த இடத்தையும் கண்டறிந்தனர்.\nசிறையில் பெரியம்மை நோய் பரவியிருந்ததால் சிறைக்கைதிகள் கைவிலங்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர்.\nஊமைத்துரையிடமிருந்து சைகை கிடைத்தவுடன் விடுதலை வீரர்கள், விறகுக் கட்டைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கிகள், ஈட்டிகள், வாள்கள் மற்றும் இதர ஆயுதங்களையும் வெளியே எடுத்து சிறைக்கதவுகளை உடைத்தெறிந்தனர். சிறைக்காப்பாளர்கள் தாக்கப்பட்டு வெளியே தூக்கியெறியப்பட்டனர். ஊமைத்துரை விடுவிக்கப்பட்டார்.\nஆங்கிலேயப் படையினர் தாக்கப்பட்டு சீர்குலைக்கப்பட்டனர். இந்த வீர நிகழ்ச்சி 02-02-1801 ஆம் நாள் நடை பெற்றது என்பது வரலாறு. சிறையிலிருந்து தப்பிய ஊமைத்துரையும் அவரது தோழர்களும் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி முன்னேறினார். ஊமைத்துரையின் படையினர் ஆங்கிலேயரின் கண்காணிப்பு இடங்களையும் , அவர்களது உணவுக் களங்சியங்களையும் சூறையாடினர்.\nஆங்கிலேயர் வசம் இருந்த பகுதிகளான ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம் , காடல்குடி, நாகலாபுரம், கோலார்பட்டி, தூத்துகுடி ஆகியன புரட்சியாளர்கள் வசம் வந்தன.\nஆங்கிலேய மேஜர் பானர்மென்னால் தரைமாக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை மறுபடியும் புதுப்பித்தனர். மக்களுக்கு போர்ப்பயிற்சி அளித்து ஆங்கிலேயருக்கு எதிரான போரை வலிமைப்படுத்தினர். ஆங்கிலேயரிடம் வீழ்ந்த பாளையங்களைக் கைப்பற்ற செயல்திட்டம் வகுத்தனர்.\nபீதியடைந்த ஆங்கிலேய அரசாங்கம் ஊமைத்துரையை உயிருடன் பிடிக்க மேஜர் மெக்கலே என்பவன், ஆங்கிலேயப் படைப்பிரிவுகளை அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரவைத்தான். கேப்டன் மார்டின், மேஜர் ஷெபர்டு, லெப்டினென்ட் வெல்லி ஆகியோர் மேஜர் மெக்காலேக்கு உதவி புரிய வந்தனர்.\nமேஜர் ஷெபர்டு 03-02-1801 ஆம் நாள் சங்கரன்கோவிலிருந்து புறப்பட்டு வந்தான். ஆங்கிலேயப்படை 08-02-1801 அன்று குலசேகர நல்லூர் என்னும் இடத்தை அடைந்தது. ஆனால், புரட்சியாளர்கள் குலசேகர நல்லூரில் ஆங்கிலேயப் படையைத் தாக்கியதால், அப்படைகள், மூன்று பிரிவுகளாகப் பிரிந்து, மூன்று திசைகளில் சிதறி ஓடியது. ஊமைத்துரையின் படையில் நாற்பது புரட்சியாளர்கள் வீரமரணமடைந்தனர்.\nஆங்கிலேயப் படைவீரர்கள் ஆறுபேர் மாண்டனர். ஆனால், ஆங்கிலேயர் பெரும்படையுடன் 09-02-1801 அன்று மறுபடியும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை நோக்கி நெருங்கி வந்தனர். எளிதாக ஊமைத்துரையை தோற்கடித்து அழித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த அவர்கள் கோட்டையின் தோற்றத்தைக் கண்டு மனம் தளர்ந்தனர். கோட்டையில் காணப்பட்ட பத்தாயிரக்கணக்கான வீரர்களைக் கண்டு தங்களது படை தோல்வியடைந்துவிடும் என்பதால் மேஜர் மெக்காலே தமது படையுடன் பின்வாங்கி 10-02-1801 அன்று பாளையங்கோட்டை சென்றடைந்தான்.\nஇந்நிலையில் ஊமைத்துரை வீரபராக்கிரமபாண்டியன் என்பவரின் தலைமையில் புரட்சியாளர்கள் படையை, இழந்த பாளையங்களை மீட்கும் எண்ணத்தில் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தார். அங்கு ஆங்கிலேய அதிகாரியும், படைவீரர்களும் பிடிபட்டனர். பக்காட் என்ற ஆங்கிலேயப் பொறுப்பு அதிகாரி சிறைபிடிக்கப்பட்டான். ஆனால், அந்த அதிகாரியின் மனைவியான மெர்வின்னோலா என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டான்.\nஊமைத்துரையை ஒழித்துக்கட்ட மீண்டும் 27-03-1801 அன்று , சுமார் 3000 படைவீரர்களுடன் மேஜர் மெக்காலே கயத்தாறு வந்தடைந்தான். பாஞ்சாலங்குறிச்சி செல்லும் வழியில் புரட்சியாளர்களால், ஆங்கிலேயப்படை தாக்கப்பட்டது. அதன் பின்னர் 31-03-1801 அன்று மெக்காலே பாஞ்சாலங்குறிச்சியை அடைந்து, நவீன ஆயூதங்களுடனும், பீரங்கிப்படையின் உதவியுடனும் கோட்டையைத் தாக்கினான்.\nஊமைத்துரை வீரமுடன் போராடி ஆங்கிலேயப் படையை விரட்டியடித்தார். இறுதி முயற்சியாக மெக்காலே, புரட்சியாளர்கள் தப்பித்துச் செல்வதைத் தடுக்க கோட்டையை முற்றுகையிட ஆணையிட்டான். ஆனால் அவனது முயற்சி தோல்வியுற்றது.\nஆங்கிலேய அரசாங்கம் மெக்காலேயை பொறுப்பிலிருந்து விடுவித்து, லெப்டினெண்டு கர்னல் ஆக்னியூ என்பவனை ஆங்கிலேயப் படைத்தளபதியாக நியமித்தது. இவன் கனரகத் துப்பாக்கிகளை மலபார் பகுதிகளிலிருந்தும், திருச்சிராப்பள்ளியிலிருந்தும், திருநெல்வேலிக்கு வரவைத்தான். ஆக்னியூ 21-05-1981 அன்று பாஞ்சாலங்குறிச்சிக்குச் சென்றான்.\nகோட்டையின் மீது தாக்குதலைத் தொடுத்தான். 24-05-1801 அன்று பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தகர்க்கப்பட்டுப் பிடிக்கப்பட்டது. ஆனால் , புரட்சியாளர்கள் நான்கு பக்கமும் சிதறித் தப்பிச் சென்றனர். இந்தப் போரில் 1050 புரட்சி வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆங்கிலேயப் படைவீரர்கள் 600 பேர் புரட்சிப்படையினரால் கொல்லப்பட்டனர்.\nஆக்னியூ துரை 24-051981 அன்று ஆங்கிலேயப் படையினரை எட்டயபுரம் அனுப்பிப் புரட்சியாளர்களைக் கண்டுபிடிக்க ஆணையிட்டான். புரட்சியாளர்கள் ஆங்கிலேயப் படையினரை நேரில் மோதிப் போரிட்டனர். மறைந்திருந்து தாக்கும் போர் முறையிலும் (கொரில்லாப் போர் ) ஆங்கிலேயப் படையினருடன் போரிட்டனர்.\n25-05-1801 அன்று நடைபெற்ற போரில் பரட்சியாளர்கள் பலர் ஆங்கிலேயப் படையினரின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகி களத்தில் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டனர். இதனை அறிந்த கிராமப் பெண்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் புரட்சி வீரர்களைக் காப்பாற்ற ஒடிவந்தனர். காணப்படுகின்ற பிணக்குவியலில் ஒரு தாய் தமது மகன் சிவசம்பு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது.\nஅந்த இளம் வீரன் தன் தாய் முத்தம்மாள் குரலைக் கேட்டுக் கண்ணைத் திறந்து, தனது அருகாமையில் மடிந்து கிடந்த வீரர்களில் ஊமைத்துரை பெரும் காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டான். தமது தாயிடம் ஊமைத்துரையை உடனே காப்பாற்றுமாறும் அவர்தான் எனது தெய்வம் என்றும் , அவரைக் காப்பாற்றினால் ஆங்கிலேய ஆட்சியை வேரோடு அழிப்பார் என்றும் கூறினான்.\nஇதனைத் தாயிடம் கூறிவிட்டு, அந்த வீரமகன் உயிரைவிட்டான். தமது மகனின் இறுதி ஆசையை நிறைவேற்றும் எண்ணத்தில் அந்தத்தாய் இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட ஊமைத்துரையை அவளது கிராமத்துக்கு தூக்கிச் சென்றாள். ஊமைத்துரையின் காயங்களுக்கு மருந்திட்டு காப்பாற்றி வந்தாள். அப்பொழுது, ஆங்கிலேயப்படையினர் அக்கிராமத்தை முற்றுகையிட்டு ஊமைத்துரையை கண்டுபிடிக்க வீடு வீடாகச் சோதனை செய்தனர்.\nஆனால், அந்தத் தாய் சில பெண்களை அழைத்து ஊமைத்துரையை ஒரு வெள்ளைத் துணியால் மூடித் தன் மகன் பெரியம்மை நோயால் இறந்து விட்டதாகப் படைவீரர்களிடம் கூறினாள். ஆங்கிலேயப் படை வீரர்களை நம்பவைக்க அங்கே கூடிய பெண்கள் தங்களது மார்பில் அடித்துக் கொண்டு அழுது புலம்பினர். ஆங்கிலேயப் படையினர் தங்களுக்கும் பெரியம்மை நோய் வந்துவிடக்கூடாது என்று திரும்பிப் பார்க்காமல் தலைதெறிக்க ஓடினர்.\nஊமைத்துரை காயம் ஆறியவுடன் கமுதி சென்றடைந்தார்.\nமருது பாண்டியர்கள் ஊமைத்துரையை வரவேற்றனர். சிறுவயலில் தங்க வைத்து சிறப்பித்தனர். மக்கள் நன்கொடைகளை அள்ளித் தந்தனர். ஆக்னியூ துரை, ஊமைத்துரையை உடனே தன்னிடம் ஒப்படைக்கும்படி மருது பாண்டியர்களை கேட்டுக்கொண்டான். ஆனால், ஊமைத்துரையை ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க முடியாது என மறுத்தனர்.\nஆங்கிலேயப் படையுடன் போரிட மருது பாண்டியர்களின் இருபதாயிரம் பேர் கொண்ட படை தயரானது. ஆக்னியூ துரையும் ஆங்கிலேயப் படைகளை பல பகுதிகளிலிருந்தும் வரைவைத்தான்.\nஊமைத்துரை சிவகங்கையில் புரட்சிப் படைக்குத் தலைமை ஏற்றார். மதுரையை ஆங்கிலேயரிடமிருந்து மீட்க முயற்சி செய்து தோல்வியடைந்தார். பின்னர் விருப்பாட்சி என்ற இடத்தில் பாளையத்தில் 4000 பொதுமக்களைத் திரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பெரும் தடைகளை ஏற்படுத்தினார்.\nமேஜர் ஜோன்ஸ் ஊமைத்துரையைச் சமாளிக்க முடியாமல் திரும்பினான். ஆனால், 14-10-1801 அன்று நடைபெற்ற போரில் ஊமைத்துரையை, கர்னல் ஜேம்ஸ் இன்னஷூம், மேஜர் பரோஷூம் தோற்கடித்தனர். பின்னர் வத்தலகுண்டில் இருபடைகளுக்கும் பெரும் போர் நடைபெற்றது. மூன்று நாட்கள் தீவிரமாக புரட்சியாளர்கள் போர் புரிந்தனர். பல புரட்சியாளர்கள் வீரமரணமடைந்தனர். இறுதியில் ஊமைத்துரையும், 65 புரட்சியாளர்களும் ஆங்கிலேயப் படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.\nஊமைத்துரையும், அவரது இளைய சகோதரர் செவத்தையாவும் 16-11-1801 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியில் கொடூரமான முறையில் தூக்கிலிடப்பட்டனர். தமது விடுதலை தாகத்திற்காக ஊமைத்துரை தூக்குமரத்தை தழுவினார். அவரது தியாகம் இம்மண்ணுள்ளவரை போற்றப்படும்\nஇவர் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர்புரிந்தார். முதல் பாளையக்காரர்கள் போரில் இவர் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1801-ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பி முதல் போரில் அழிக்கப்பட்ட பாளையங்கோட்டை கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினார்.\nஇவர் பின்னர் மருது சகோதரர்களுடன் கூட்டாகச் சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்தார். மேலும் வெள்ளையர்களை எதிர்த்து உருவான, தீரன் சின்னமலை, கேரள வர்மா ஆகியோரைக் கொண்ட ஒரு பெரும் அணியிலும் இடம் பெற்றிருந்தார். இரண்டாவது போரில் அவரது கோட்டை வீழ்ந்த பின் மருது சகோதரர்களுடன் சேர்ந்து தப்பி காளையார் கோவிலில் தங்கியிருந்தார். பின்னர் காளையார் கோவிலும் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டு 1801 நவம்பர் 16-ஆம் நாள் இவரும் மருது சகோதரர்களும் தூக்கில் இடப்பட்டனர். ஊமைத்துரை ஒளிந்திருந்த குகை.\nஊமைத்துரை நட்போடும் , மனிதாபிமானத்தோடும் திகழ்ந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. மருது பாண்டியர், வெள்ளையத்தேவன் , தீரன் சின்னமலை , விருப்பாச்சி கோபால நாயக்கர் மற்றும் எல்லைத்தகராறு காரணமாக பகையாளியாக கருதப்பட்ட எட்டயபுரம் பாளையக்காரர்களிடம் என்று அனைவரிடமும் நட்போடு வாழ்ந்து வந்ததாகவும், ஆங்கிலேயர்கள் பலரை அழித்த ஊமைத்துரை அவரிடம் அடைக்கலம் கேட்டு வந்த ஆங்கிலேயர்களையும் அரவணித்து நட்போடு உபசரித்து அனுப்பினார் என்று ஆங்கிலேய ஆவணங்களில் உள்ளது.\nஆங்கிலேய அதிகாரிக்கும் பரிவு காலநெல் என்ற ஆங்கிலேயர் 1801 இல் தூத்துக்குடி மாவட்ட கம்பனி தளபதியாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டார். அவர் தூத்துக்குடி கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தநேரத்தில் ஊமைத்துரையின் படை வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி தன் கணவரை விடும்படி கேட்டுக்கொண்டதற்கு ஊமைத்துரை இசைந்தார். அவர்களுக்கு வீரவாள் பரிசாகவும் கொடுத்து , தூத்துக்குடி வரையிலும் பாதுகாப்பாக செல்ல குதிரை, இரண்டு வீரர்களையும் அனுப்பி வழி அனுப்பினார். ஊமைத்துரை தான் எனது நண்பர் என்றும், ஊமைத்துரையின் நட்பு, மனிதாபிமானம், வீரம் அனைத்தையும் கால்நெல் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார் .\nவரலாற்றை படிக்கிற போது - வெள்ளைய அதிகாரிகள் பெருமையோடு குறிப்பிடும் ஒரு கோட்டை - ஊமைத்துரை கட்டிய கோட்டை. ஊமைத்துரை ஒரு வாரத்துக்குள் காட்டி விட்டதாகவும் அதை பார்த்து வியந்ததாகவும் வெள்ளையர்கள் பதிவு செய்கிறார்கள். இப்படி ஒரு வீரனையும் ஆளுமை திறன் படைத்தவனையும் நான் கண்டதில்லை - என்று வெள்ளை படை தளபதி ஒருவர் பதிவு செய்தது உள்ளார். ஊமைத்துரை ஒரு வெள்ளைய அதிகாரியை கைது செய்த போது -அவரது மனைவி வந்து கெஞ்சி மன்றாட ஊமை துரை மனம் இளகி அந்த தம்பதிகளுக்கு விருந்தினரை போல் வழி அனுப்பி வைத்ததாகவும் நான் ஒரு ஆவன படத்தில் பார்த்து உள்ளேன்.\nதமிழ் மண் ஊமைத்துரையை ஒரு அழவுகேனும் பதிவு செய்தாலும். தமிழ் மண்ணில் ஊமைத்துரை தங்கிய கோட்டைகள் சில இன்னம் உயிர்ப்போடு இருந்தே ஆக வேண்டும். புதுக்கோட்டை பகுதியில் அறந்தங்கியும் திருமயமும் கட்டபொம்மன் மற்றும் ஊமை துரையுடன் தொடர்பு உள்ள இடங்களே. அந்த மண்ணில் வாழ்பவர்களுக்கு இந்த உண்மை தெரியுமா என்று தெரிய வில்லை.ஊமைத்துரை கட்டிய கோட்டை வெள்ளையர்களால் அழிக்க பட்டு இருக்கலாம் இல்லாவிட்டால் புதுக்கோட்டை மன்னனுக்கும் பரிசாய் அளிக்கப்ட்டிருக்கலாம்.\nஅறந்தாங்கி பரிசாய் தந்த ஒன்று என்று புதுக்கோட்டை தொண்டைமான்களை பற்றி எழுதும் போது hollow Crown என்கிற ஆங்கில புத்தகம் பதிவு செய்கிறது. திருமயம் கோட்டை ஊமைத்துறையால் கட்டபட்டிருக்கலாம் என்று சிலர் கருதுவதாக கேள்வி பட்டதுண்டு. இல்லை இங்கே ஊமைத்துரை தங்கினார் - அதுவும் புதுகோட்டை மன்னரின் நட்பினால் என்று கதை சொல்லபடுவதில் - கொஞ்சம் வரலாறு இடிப்பதாக உணர்கிறேன்.\nதிருமயம் கோட்டை தற்போது தொல்லியல் துறையிடம் உள்ளது என்று உணர்கிறேன். அங்கே இன்னும் பீரங்கிகள் செயல் படும் நிலையில் உள்ளது எனவும் ஒரு முறை இணையத்தில் படித்த ஞாபகம்.\nஊமைத்துரை அடுத்து தங்கியதாக பதிவு செய்யப்படும் இடம் - சிவகங்கை. சிவகங்கை அரண்மனை இன்றும் கம்பீரமாய் நிற்பதாகவும் - அதற்கு முன் வேலு நாச்சியின் சிலை உள்ளதெனவும் சொல்லப்படுகிறது. இந்த அரண்மனையில் ஊமைத்துரை தங்கினாரா இல்லை வேறு இடத்தில் தங்கினாரா இல்லை வேறு இடத்தில் தங்கினாரா நானே அந்த அரண்மனையை கடந்து சென்று உள்ளேன்.\nஒரு வரலாறு நிற்கிறது என்கிற எண்ணம் தமிழர்கள் பலருக்கு இல்லை.\nஅப்புறம் கண்ணகி தங்கிய இட பகுதியில்தான் தற்போதய மதுரை ஆட்சியர் அலுவலகம் உள்ளதாக ஒருவர் சொன்னார். காந்தி தங்கிய மதுரை இடம் ஒன்றில் மீனாக்ஷி பெண்கள் கல்லூரி இருக்கிறது என்று அங்கே பனி ஆற்றிய ஒருவர் சொன்னார்.\nவரலாறுகள் பதிவு செய்யப்படவேண்டும். அவை நிறையவே பாடம் சொல்லும். அலெக்ஸாண்டரின் கால் சுவட்டில் என்று ஒரு ஆவன படம் பல வருடங்களுக்கு முன் BBC தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.\nயுவான் சாங் அவர்களின் காலடி ஒட்டி சில வரலாற்று ஆய்வாளர்கள் பயணம் மேற்கொண்டனர். போதி தர்மரின் சீன பயணத்திற்கும் போகர் மற்றும் புலிபாணி சித்தர்கள் கதைக்கும் ஒற்றுமை உள்ளதென்று ஒரு குழப்பம் கூட உள்ளதாம். போதி தர்மரின் பயணம் காஞ்சியில் ஆரம்பித்து சீனத்தில் முடிகிறது - இடையில் மலேசியாவில் அவர் சில நாட்களோ சில மணி நேரமோ தங்கி இறுக்கலாம். புத்தர் கூட தமிழ் நாடு வழியாக இலங்கை பயனித்திருக்கலாம். நேதாஜியின் INA பயணம் வந்த வழியாக உயிரோடு உள்ள INA வீரர்கள் சிலர் அழைத்து ஒரு பயணம் மேற்கொள்ளப்பட்டு அது இந்திய தொலைகாட்சியில் ஒளிபரப்பானது.\nதமிழர்களில் ஊமைத்துரை பல பயணம் மேற்கொண்டு உள்ளான். அவன் கால் சுவட்டில் தமிழ் வரலாறு ஆய்வாளர்கள் பயனிகின்றனரா என்று தெரியவில்லை. ராமநாதபுரத்தை ஆண்ட உடையத்தேவர் என்ற விஜயரகுநாத சேதுபதி மன்னரால் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு கமுதி கோட்டைமேட்டில் பிரமாண்ட கோட்டை ஒன்று கட்டப்பட்டது. பிரான்ஸ் பொறியாளர் உதவியுடன் கோட்டையை கட்டியுள்ளனர்.\nஇக்கோட்டையில் உள்ள சிவன் கோயிலை மன்னர் சுந்தரபாண்டியனார் கட்டினார் என்பதற்கான சில சுவடுகள் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ராமநாதபுரம் சென்ற போது வீரபாண்டிய கட்டபொம்மன் இக்கோட்டையில் தங்கியிருந்ததாகவும், பாஞ்சாலங்குறிச்சி வீழ்ச்சிக்கு பின் கட்டபொம்மன்,\nஊமைத்துரை ஆகியோர் இக்கோட்டையில் தங்கி ராமநாதபுரம் மன்னருடன் இணைந்து ஆங்கிலே யரை எதிர்த்ததாகவும் வரலாறு கூறுகிறது. மருது சகோதரர்கள் வசமும் இக்கோட்டை சில ஆண்டு காலங்கள் இருந்துள்ளது. பாஞ்சாலங்குறிச்சி வீழ்ச்சிக்கு பின் கிழக்கிந்திய கம்பெனியின் வசமாகி விட்டது.\nகடந்த 1801ம் ஆண்டு முழுமையாக ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பற்ற இக்கோட்டை கமுதி குண்டாற்றில் 1877ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெருமளவில் சேதமடைந்தது. கோட்டையின் உள்புறம் ஒரு குகை இருப்பதாகவும் இங்கிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் சென்று வர மன்னர்கள் இதை பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇங்கு 300ஆண்டுகள் பழமையான மரம் உள்ளதாகவும், அந்த மரத்தில் உள்ள இலைகளை சாப்பிட்டால் மனிதர்கள் என்றும் இளமையாக வாழலாம் எனவும் அப்பகுதி மக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது.\nகோட்டையை ஒட்டி முனீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலை கமுதி ஆயுதப்படை போலீசார் பராமரித்து வருகின்றனர். ஆனால் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோட்டை மட்டும் பராமரிப்பு இன்றி முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது. பல இடங்களில் கோட்டை சுவர்கள் இடிந்து குப்பை கழிவுகளை கொட்டும் இடமாக மாறியுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோட்டையை அழியா வண்ணம் பாதுகாத்து பொதுமக்களின் பயன்பாட் டிற்கு கொண்டு வந்து சுற்றுலா தலமாக்க வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇடுகையிட்டது jai jayasree நேரம் முற்பகல் 3:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுனைவர் கோ.ஜெயக்குமார் ஜெயஸ்ரீ .கைப்பேசி-9176999946\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்ககிரி மலைக் கோட்டை (அ) சங்கரி துர்க்கம் - கோ.ஜெ...\nபாம்பன் பாலம் வரலாறு - கோ.ஜெயக்குமார்.\nபத்மநாபபுரம் அரண்மனை வரலாறு - கோ.ஜெயக்குமார்\nஅதியமான் கோட்டை வரலாறு - கோ.ஜெயக்குமார்.\nவீரமறவன் ஊமைத்துறை வரலாறு - கோ. ஜெயக்குமார்.\nவீரபாண்டிய கட்டபொம்மனும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்ட...\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் ...\nதென்னிந்தியாவின் பண்பாட்டுக்கருவூலம் தக்ஷிணசித்ரா ...\nநாமக்கல் ஒரு வரலாற்றுப்பார்வை - கோ.ஜெயக்குமார்.\nதிண்டுக்கல் கோட்டை வரலாறு - கோ.ஜெயக்குமார்.\nகோ.ஜெயக்குமார். பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2014/03/17-2014.html", "date_download": "2018-09-21T09:40:09Z", "digest": "sha1:IHCOWWTCQ6GQAR5UTGFHPFL3T3IWIGE6", "length": 10209, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "17-மார்ச்-2014 கீச்சுகள்", "raw_content": "\nகவிதையை பரிசாக கேட்டாள் நான் அவளுக்கு முகம் பார்க்கும் கண்ணாடியை பரிசாக அளித்துவிட்டேன் . அதில் உன்னையே பார் என . . . நீயே ஒரு கவிதை தானே\nதமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு ஈழமே ஒரு பெரிய விசயம் இல்லைன்றப்ப குஜராத் படுகொலைகள எல்லாம் விளக்கி... உஸ்ஸ்ஸ்\nயாரு அந்த அஞ்சாவது ஆளு யாருக்கும் அஞ்சாத ஆளு... ஒன்னு இல்ல ரெண்டு \"55\" #Thala55\nசிலர் சாப்ட்ட இலைய எட்டு மடிப்பா சுருட்டி மடிக்கிறத பாத்தா தபால் பெட்டியில கொண்டு போடுவாங்க போல.\nவேண்டுமென்று தொலைக்கப்படும் முகவரிகள் விருப்பத்தோடு அழிக்கப்படும் தொலைபேசி எண்கள் கொஞ்சம் வருத்தத்துடன் எரிக்க படும் புகைப்படங்கள்-காதல்\nபகிரவும்: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள புதிய sms வசதி. http://t.co/iyKsyinNQc\nஒப்பிட உதாரணமாக யாரையேனும் சொல்லிக்கொண்டிருக்கும் பெற்றோரே... அந்த யாரையேனும் பெற்றிருக்கலாமே என்னை விடுத்து\nதமிழகத்தில் பண்டிகை நாள் எது என தீர்மானிப்பது அஜித் பட ரிலீஸ் அன்றி வேறெதுவும் இல்லை பராபரமே..\nகொசுவ இந்த பேட்ல சாகடிச்சிட்டியே அவங்க வீட்ல தேட மாட்டாங்களா என குட்டியாக கவுன் அணிந்த கடவுள் கேள்வி கேட்கிறது :))\nஇந்த வ.பா..வ.பேலாம் வார பத்திரிக்கைல போடுறத நிறுத்திட்டா எல்லாரும் இயல்பா ட்வீட்டுவாங்கன்னு நினைக்கிறேன்.நல்லாவும் இருக்கும்.\nமான் கராத்தே படத்திற்கு சிவாவை தோளில் இருந்து இறக்கி வைத்துவிட்டு , தினேஷை தோளில் தூக்கி உலகம் கொண்டாடும் என அவதானிக்கிறேன்.. #Cuckoo\nஅனிருத்த கொண்டாட சி.கா, தனுஷ் இருக்காங்க, நாம சந்தோஷ் நாராயணனைக் கொண்டானும்.. குக்கூ,ஜிகர்தண்டா,வெரைட்டி விருந்துயா\nஅம்மாஎன்ற வார்த்தையை அரசியல் ஆக்கிவிட்டார்கள், ஆத்தாஎன்ற வார்த்தையை ஆபாசம் ஆக்கிவிட்டார்கள், தாய்மொழி கல்வி என்பதை ஏளனம் ஆக்கிவிட்டார்கள்\nவிஜய் டிவிகிட்ட இருந்து சிறுத்தை, மைனா,எ.எப்போதும் ,எதிர்நீச்சல் சிடிக்களை பறிமுதல் பண்றதா வாக்குறுதி தர கட்சிக்கு என் ஓட்டு #ஷ்ஷப்பா முடில\n: 100% RT \"@baamaran: அனிருத்த கொண்டாட சி.கா, தனுஷ் இருக்காங்க, நாம சந்தோஷ் நாராயணனைக் கொண்டானும்.. குக்கூ,ஜிகர்தண்டா,வெரைட்டி விருந்துயா\nஎன் பேச்சை கேக்குறீங்க ஆனா ஓட்டு போடமாட்டிறீங்க-கேப்டன்#அது \"டைம்பாஸ்\" வேற டிப்பார்ட்மெண்ட்\nஒரு தல வந்தாலே தாரை தப்பட்டை கிழியும்.. இரண்டு தல ஒண்ணா வந்தா எல்லாம் ரெக்கார்ட்ஸ்ம் கிழி கிழி தான் #Thala55\nதான் முழுதாய் வெறுக்கும் பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுகிறான் ஆண், பெண் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை, 'அண்ணா' என்றுவிடுகிறாள்....\nவிக்கல் வந்தால் நாம்தான் பிறரை நினைக்கிறோம்\nஇறக்கும்வரை காண்பிக்கப்படாத பிரியத்தை காண்பிக்க இரண்டு நிமிடம் வேண்டியழும் வேடிக்கை மனிதர்கள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2090498", "date_download": "2018-09-21T10:38:36Z", "digest": "sha1:HCLLQ6A6XKSVX3S5QV5XLPY72HT7YV33", "length": 15194, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "என்டிஆர் மகன் நடிகர் ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் பலி| Dinamalar", "raw_content": "\nஎன்டிஆர் மகன் நடிகர் ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் பலி\nஐதராபாத் : நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவருமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் காயமடைந்தார். நர்கேட்பள்ளி - அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.\nபடுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரி கிருஷ்ணா உயிரிழந்துள்ளார். முன்னாள் எம்.பி.,யான இவர் ஆந்திர முன்னாள் முதல்வர் என்டிஆர்.,ன் மகனும், நடிகர் ஜூனியர் என்டிஆரின் தந்தையும் ஆவார்.\nRelated Tags கார் விபத்து நடிகர் ஹரிகிருஷ்ணா தெலுங்கு தேசம் நடிகர் ஹரிகிருஷ்ணா மரணம் நந்தமுரி ஹரிகிருஷ்ணா நர்கேட்பள்ளி - அட்டன்கி ... நடிகர் ஜூனியர் என்டிஆர் ... என்டிஆர் மகன் நடிகர் ... என்டிஆர் மகன் Car Accident\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nடிரைவர் தப்பிச்சிருப்பாரு ,பின்னாடி சீட் பெல்ட் போடாம இருந்த பயணி அடிப்பட்ருவாரு ......அனுதாபங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/195053/47-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87", "date_download": "2018-09-21T10:35:00Z", "digest": "sha1:3XY2ATHCNY4RPWQUE3AOLLLXZPUTR2BT", "length": 9892, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "47 வயதில் நீச்சல் உடையில் நடித்த மனிஷா கொய்ராலா!! புகைப்படம் உள்ளே - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n47 வயதில் நீச்சல் உடையில் நடித்த மனிஷா கொய்ராலா\nபம்பாய், முதல்வன் , பாபா , ஆளவந்தான் ஆகிய தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மனிஷா கொய்ராலா.\nஇவர் தற்போது Lust Stories என்ற படத்தில் நீச்சல் உடையில் நடித்துள்ளார்.\n47 வயதில் இப்படி நடிக்க ஏன் ஒப்புக்கொண்டார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், மனிஷா கொய்ராலா இது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.\nஇது இயக்குனர் Dibakar Banejeeன் ஐடியா. அவர் அப்படி ஒரு சீன் நடிக்கவேண்டும் என கூறியதும், 'நான் இளம்வயதில் கூட அப்படி நடித்ததில்லை' என கூறினேன்.\nஅதற்கு அவர் 'அந்த ஒரு காரணத்துக்காக தான் இப்படி நடிக்க வேண்டும்' என கூறியதாக மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.\nகாவல்துறைமா அதிபர் பதவி விலகுவாரா\nசீன இராணுவத்துக்கு பொருளாதார தடை\nசீன இராணுவத்துக்கு அமெரிக்கா பொருளாதார...\nவடகொரியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராகும் அமெரிக்கா\nஅணு ஆயுதங்களை அழிக்க வடகொரிய அதிபர்...\nபிரித்தானிய பிரிக்சிட் யோசனையை நிராகரித்த ஐரோப்பிய ஒன்றியம்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மேயினால்...\n400 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து\nதான்சானியா - விக்டோரியா ஏரியில்...\nசென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு\nஇலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\n2000க்கும் அதிகமான முதலீட்டு வேலைத்திட்டங்கள் விரைவில்\nபுதிய தீர்மானத்தால் வாகன இறக்குமதியாளர்களுக்கு நெருக்கடி\nகைத்தொழில் பேட்டை ஒன்றை அமைக்க நடவடிக்கை\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉப்பு உற்பத்தியில் அதிக இலாபம்\nவறட்சியினுடன் புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்படும் உப்பு... Read More\nகுகையில் உயிரிழந்த தமிழ் இளைஞர்களின் மரணத்திற்கான காரணம் வௌியானது (படங்கள்)\nபொது மக்களுக்கான ஓர் முக்கிய செய்தி...\nகாவற்துறைமா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்..\nஹோமாகமயை உலுக்கியுள்ள கோர விபத்து..\nநாகப்பாம்புடன் சண்டையிட்டு தனது குட்டிகளை காப்பாற்றிய நாய்\n'சுப்பர் 4' சுற்று இன்று\nபிறந்தநாளன்று பங்களாதேஷ் அணியை கதறவிட்ட ரஷீத் கான்\nஆசிய கிண்ணம் கைநழுவிய நிலையில் உலக கிண்ணம் இலங்கையில்\nபடுதோல்வி குறித்த லசித் மாலிங்கவின் கருத்து\nஸ்டுவர்ட் ப்ரோட் வேண்டும் - ஜோ ரூட்\nகுற்றச்சாட்டு அம்பலமானதால் நடிகை நிலானி எடுத்த விபரீத முடிவு..\nபிரபல மாஸ் நடிகரின் வீட்டில் திடீர் மரணம்\nதமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜயகுமார்...\nநடிகர் ரஞ்சித் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்...\nகாதலன் தீயிட்டு தற்கொலை செய்த நிலையில் நடிகை நிலானி தொடர்பில் வெளியாகியுள்ள பெரும் அதிர்ச்சி தகவல்\nஇப்படி ஒரு காணொளியைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/04/2000-years-old-kannaki-temple-tamilnadu.html", "date_download": "2018-09-21T09:43:28Z", "digest": "sha1:K3BV2IHOPH7XHZPYN5NFT5NDPNADG4WX", "length": 13250, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணகி கோயில் சித்திரை திருவிழா ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணகி கோயில் சித்திரை திருவிழா\nசேரன் செங்குட்டுவனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது தான் கண்ணகி திருக்கோயில்.இது தற்பொழுது கேரள - தமிழக எல்லை பகுதியில் அமைந்திருக்கும் வண்ணாத்தி பாறையில் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முழு நிலவு (பௌர்ணமி) நாளன்று மங்கலதேவி என்ற கண்ணகிக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த கோயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.ஆண்டுக்கு ஒரு முறை அதாவது சித்திராப் பௌர்ணமி அன்று மட்டுமே இங்கே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.\nகேரளாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள எல்லைப் பிரச்சனையால் இக்கோயில் பராமரிப்பின்றி உள்ளது.2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் இன்னும் சில வருடங்களில் முற்றிலும் சிதிலமடைந்து விடுமோ என்ற அச்சம் அதை ஒட்டியுள்ள தமிழக பகுதி மக்களின் மனதில் ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது கேரள மாநில எல்லையில் இருந்து சுமார் 40அடி தூரம் தள்ளி அமைந்திருந்த இக்கோவிலை புனரமைக்க 1976ஆம் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்தது பிறகு இந்த கோயிலுக்கு அருகே கேரள அரசு ஒரு சாலையை அமைத்தது அதன் பின் தமிழக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். இப்பொழுது அந்த சாலையை சான்றாக வைத்துக்கொண்டு கண்ணகி கோயில் கேரளாவுக்கே சொந்தம் என்று கேரள அரசு உரிமை கொண்டாடி வருகிறது.உரிமை கொண்டாடும் கேரள அரசும் இக்கோவிலை பாதுகாத்து பராமரிப்பதாக தெரியவில்லை.சில ஆண்டுகளுக்கு முன் இங்கு இருந்த 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணகி சிலையும் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.\nசெய்தி : இந்த ஆண்டு 2017 சித்திரை முழு நிலவு திருவிழாவை கண்ணகி கோவிலில் எப்படி நடத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தேக்கடியில் இன்று நடைபெற்று வருகிறது இதில் தேனி மற்றும் கேரள மாநில இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் ,வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.\n2000 years old temple கண்ணகி கோயில் தேனி மங்களா தேவி tamilnadu\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n2017 டிசம்பர் 31 க்குள் சுனாமி என்ற செய்தி ஒரு எச்சரிக்கையா \nநிகழும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 க்குள் சுனாமி வர வாய்ப்பு உள்ளதா என்று என்னிடம் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள் உங்களின் க...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n2017 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியிலேயே உருவானது லா-நினா : பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை குறைவு ஏற்பட்டது\n24-11-2017 கடந்த சில மாதங்களாக எல்நினோவின் தாக்கம் நடுநிலையாக (Neutral El-nino ) இருந்து வந்தது தற்பொழுது லா-நினா (la- nina ) வுக்கு சாதகமா...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் 2017 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை தமிழகத்துக்கு எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரத்துக்...\n28-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nஇந்த வாக்கியத்தை வழக்கமாக ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தான் குறிப்பிடுவேன் ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் ...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/24730-kamal-believes-game-kabaddi-passes-the-boundaries-of-the-world.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-09-21T10:16:55Z", "digest": "sha1:EVIGSJKSGTMDY5BNBHB3PKMN6AG3KJXF", "length": 10314, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கபடி விளையாட்டு உலக எல்லைகளை கடந்து செல்லும்: கமல் நம்பிக்கை | Kamal believes game kabaddi passes the boundaries of the world", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nகபடி விளையாட்டு உலக எல்லைகளை கடந்து செல்லும்: கமல் நம்பிக்கை\nஐந்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியின் உடை அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் அணியின் உரிமையாளர்களான கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், திரை நட்சத்திரங்கள் அல்லு அர்ஜூன், ராம் சரண், உள்ளிட்ட பிரபலங்களுடன் விளம்பர தூதராக நியமிக்கப்படுள்ள நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொண்டனர்.\nஅப்போது பேசிய கமல், விளம்பர தூதராக என்னை நியமித்த சச்சின் உள்ளிட்ட உரிமையாளர்களுக்கு நன்றி. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய விளையாட்டு கபடி. தமிழகத்தில் தோன்றியது என்கிற கூற்றும் உண்டு. சச்சின் அவர்களுக்குத் தெரியும்... எங்கேயோ ஒரு ஐரோப்பா தீவில் உருவான விளையாட்டு உலகம் முழுவதும் பரவ முடியும் என்றால், நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆடிவந்த கபடி விளையாட்டு தேசிய எல்லைகளை மட்டுமல்ல, உலக எல்லைகளை கடந்து செல்லும் என்கிற நம்பிக்கை கொண்டவர்களில் நானும் ஒருவன்’ எனத் தெரிவித்தார். தமிழ்தலைவாஸ் என பெயரிடப்பட்டதற்கான விளக்கத்தையும் அவர் தெரிவித்தார். ’தமிழ் தலைவாஸ் என இவர்கள் பன்மையில் பெயர் வைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இப்போதெல்லாம் ஒருமையில் பேசுவது வழக்கமாக இருக்கும்போது தலைவாஸ் எனப்பெயர் வைத்துள்ளனர். இதற்கு பொருள் எல்லோரும் இந்நாட்டு மன்னரே என்பது தான்’எனத் தெரிவித்தார்.\nகாய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை: சுகாதாரத்துறைச் செயலாளர் உறுதி\nஅந்தமான் அருகே நடுக்கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி : ஏழை மாணவிக்கு உதவிய கமல்\nகமல்ஹாசன் உடன் யோகேந்திர யாதவ் சந்திப்பு\n’சப்பாணி’ கேரக்டருக்கு கமலை தேர்வு செய்தது ஏன்\n377 தீர்ப்புக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய த்ரிஷா, வரு, கமல்ஹாசன்..\n'லொக்கேஷன்' வேட்டையில் இந்தியன் 2 \nகமலின் 'ஹேராம்' தந்த திருப்புமுனை: ராணி முகர்ஜி ஜிலீர்\nமத நம்பிக்கை பற்றி அப்பாவுக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு: ஸ்ருதிஹாசன்\nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஸ்வரூபம் 2 மதுரையில் வெளியாகவில்லை..\nRelated Tags : Kabaddi , Kamal , Hope , கபடி விளையாட்டு , உலக எல்லைகளை , கமல் நம்பிக்கை\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை: சுகாதாரத்துறைச் செயலாளர் உறுதி\nஅந்தமான் அருகே நடுக்கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T09:40:04Z", "digest": "sha1:EZFEHBGAPIHV2USRX2IHLYIDX2WID53B", "length": 9658, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விண்வெளி வீரர்கள்", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“கவலைப்படாதே சகோதரா..” - ஹாங்காங் ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்தியா உருக்கம்\nஇந்திய விண்வெளி வீரர்களின் உடைகள் எப்படி இருக்கும் \nமுதன்முறையாக, விண்வெளிக்கு வீரர்களை அனுப்புகிறது யுஏஇ\nவெள்ளி வென்ற மங்கைகள்.. வெண்கலம் வென்ற வீரர்கள்..\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வாயு கசிவு\nஆப்பிரிக்காவில் இருந்து ஆள் இறக்கிய பஹ்ரைன் \n16 நிமிடங்களில் விண்வெளிக்கு செல்லும் 3 இந்தியர்கள்\nவெள்ளத்தில் தவித்த நாய்: உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் \nமிரட்டிய வோக்ஸ் - மீண்டும் சொதப்பிய இந்திய வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் வடேகர்: கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சி: மெனுவால் வந்த சர்ச்சை\nஉலகக் கோப்பை வலைப்பந்தில் வேலூர் வீரர்கள் அசத்தல் - கிராம மக்கள் உற்சாக வரவேற்பு\nஅச்சத்தில் தவிக்கும் மீனவ கிராமங்கள்\nஇவர்கள், நாட்டைப் பிடித்த விளையாட்டு வீரர்கள்\nஇன்று கார்கில் போர் வெற்றி தினம் : கொண்டாட்டத்தில் ராணுவ வீரர்கள்\n“கவலைப்படாதே சகோதரா..” - ஹாங்காங் ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்தியா உருக்கம்\nஇந்திய விண்வெளி வீரர்களின் உடைகள் எப்படி இருக்கும் \nமுதன்முறையாக, விண்வெளிக்கு வீரர்களை அனுப்புகிறது யுஏஇ\nவெள்ளி வென்ற மங்கைகள்.. வெண்கலம் வென்ற வீரர்கள்..\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வாயு கசிவு\nஆப்பிரிக்காவில் இருந்து ஆள் இறக்கிய பஹ்ரைன் \n16 நிமிடங்களில் விண்வெளிக்கு செல்லும் 3 இந்தியர்கள்\nவெள்ளத்தில் தவித்த நாய்: உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் \nமிரட்டிய வோக்ஸ் - மீண்டும் சொதப்பிய இந்திய வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் வடேகர்: கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சி: மெனுவால் வந்த சர்ச்சை\nஉலகக் கோப்பை வலைப்பந்தில் வேலூர் வீரர்கள் அசத்தல் - கிராம மக்கள் உற்சாக வரவேற்பு\nஅச்சத்தில் தவிக்கும் மீனவ கிராமங்கள்\nஇவர்கள், நாட்டைப் பிடித்த விளையாட்டு வீரர்கள்\nஇன்று கார்கில் போர் வெற்றி தினம் : கொண்டாட்டத்தில் ராணுவ வீரர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2017/11/20/81352.html", "date_download": "2018-09-21T11:11:52Z", "digest": "sha1:LOLPTZUXFP36PKN5HIIFLAJNHSPWDFI2", "length": 19006, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தலைமையில் நடந்தது", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nநாகப்பட்டினம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தலைமையில் நடந்தது\nதிங்கட்கிழமை, 20 நவம்பர் 2017 நாகப்பட்டினம்\nநாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தலைமையில் நடைபெற்றது\nமாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 15 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்; குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 242 என மொத்தம் 257 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு மாவட்ட கலெக்டர்; சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.\nஇக்கூட்டத்தில் சீர்காழி வட்டம், 92.கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த இளமதி கபெ கலியமூர்த்தி என்பவர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததையொட்டி அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும், 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை பெற ஆணையினையும், 3 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் பெற ஆணையினையும் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், வழங்கினார். இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\nசிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது மத்திய அரசு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nமத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் 23-ம் தேதி தொடக்கம் ராஞ்சியில் பிரதமர் துவக்கி வைக்கிறார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவீடியோ: கண்ணே கலைமானே படத்தின் சென்சார் வெளியீடு\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவீடியோ : சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைப்பு\nஅதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை கையாள தெரியாமல் தடுமாறுகிறார் கருணாஸ் மீது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாக்கு\nஅறநிலையத்துறை ஊழியர்களை விமர்சித்த எச்.ராஜா மீது வழக்கு\nஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் வழங்கக் கூடாது: சென்னை ஐகோர்ட்\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nஎங்கள் வியூகங்களை ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்வி குறித்து சர்பிராஸ் அகமது பேட்டி\nசீனா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்\nபாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி : பந்து வீச்சாளர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nதான்சானியா விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலி\nகம்பலா,தான்சானியாவில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் ...\nஉடல்நலக்குறைவு: வியட்நாம் அதிபர் டிரான் தாய் மரணம்\nஹனோய்,வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nபயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசியாவில் நடைபெற்றதாக அமெரிக்கா அறிக்கை\nவாஷிங்டன்,கடந்த 2017- ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசிய நாடுகளில் நடைபெற்றதாக அமெரிக்கா ...\nஆசிய கோப்பை 'சூப்பர் 4' சுற்று: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்\nதுபாய் : ஆசிய கோப்பை தொடரில் ‘சூப்பர் 4’ சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.4 அணிகள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பொறுப்பாளர்களுக்காந ஆலோசனை கூட்டத்தில் டிரம்பின் அரசியல் ஆலோசர் கலந்து கொண்டார் - கமல்\nவீடியோ: திமுகவுக்கு எதிராக செப். 25-ல் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் , துணை முதல்வர்\nவீடியோ: ஊழலின் மொத்த உருவமே திமுக தான் - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nசிரவண விரதம் , முகரம் பண்டிகை\n1வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை ப...\n2மறைந்த முதல்வர் ஜெயலலிதா ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை வைத்திருந்தார் :ம...\n3ஈழப்படுகொலையில் தி.மு.க. துரோகத்தை கண்டித்து 25-ம் தேதி நடைபெறும் அ.தி.மு...\n4மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாட்களில் 9 அடி சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/08/31/96627.html", "date_download": "2018-09-21T11:00:22Z", "digest": "sha1:SYA2QNLHQP6VCBRXR2KQU5ALWZQ5SLCR", "length": 15990, "nlines": 207, "source_domain": "www.thinaboomi.com", "title": "தாய்லாந்து பிரதமர் - மோடி சந்திப்பு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nஈழப்படுகொலையில் தி.மு.க. துரோகத்தை கண்டித்து 25-ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்கூட்டங்கள் பட்டியல் அறிவிப்பு சேலத்தில் முதல்வர் - தேனியில் துணைமுதல்வர் பங்கேற்பு\nதாய்லாந்து பிரதமர் - மோடி சந்திப்பு\nவெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018 உலகம்\nபிம்ஸ்டெக் அமைப்பின் 2 நாள் மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தொடங்கியது. இதில் தாய்லாந்து பிரதமர் பிரயூத் சன்-ஒச்சா-வை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசித்தனர். இரு தரப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், சந்திப்பு ஆக்கப்பூர்வமான வகையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. முன்னதாக நேற்று காலை பிம்ஸ்டெக் தலைவர்களுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்து பேசிக்கொண்டனர்.\nமோடி சந்திப்பு Modi meeting\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\nசிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது மத்திய அரசு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nமத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் 23-ம் தேதி தொடக்கம் ராஞ்சியில் பிரதமர் துவக்கி வைக்கிறார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவீடியோ: கண்ணே கலைமானே படத்தின் சென்சார் வெளியீடு\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவீடியோ : சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைப்பு\nஅதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை கையாள தெரியாமல் தடுமாறுகிறார் கருணாஸ் மீது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாக்கு\nஅறநிலையத்துறை ஊழியர்களை விமர்சித்த எச்.ராஜா மீது வழக்கு\nஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் வழங்கக் கூடாது: சென்னை ஐகோர்ட்\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nஎங்கள் வியூகங்களை ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்வி குறித்து சர்பிராஸ் அகமது பேட்டி\nசீனா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்\nபாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி : பந்து வீச்சாளர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nதான்சானியா விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலி\nகம்பலா,தான்சானியாவில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் ...\nஉடல்நலக்குறைவு: வியட்நாம் அதிபர் டிரான் தாய் மரணம்\nஹனோய்,வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nபயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசியாவில் நடைபெற்றதாக அமெரிக்கா அறிக்கை\nவாஷிங்டன்,கடந்த 2017- ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசிய நாடுகளில் நடைபெற்றதாக அமெரிக்கா ...\nஆசிய கோப்பை 'சூப்பர் 4' சுற்று: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்\nதுபாய் : ஆசிய கோப்பை தொடரில் ‘சூப்பர் 4’ சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.4 அணிகள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பொறுப்பாளர்களுக்காந ஆலோசனை கூட்டத்தில் டிரம்பின் அரசியல் ஆலோசர் கலந்து கொண்டார் - கமல்\nவீடியோ: திமுகவுக்கு எதிராக செப். 25-ல் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் , துணை முதல்வர்\nவீடியோ: ஊழலின் மொத்த உருவமே திமுக தான் - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nசிரவண விரதம் , முகரம் பண்டிகை\n1வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை ப...\n2மறைந்த முதல்வர் ஜெயலலிதா ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை வைத்திருந்தார் :ம...\n3ஈழப்படுகொலையில் தி.மு.க. துரோகத்தை கண்டித்து 25-ம் தேதி நடைபெறும் அ.தி.மு...\n4மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாட்களில் 9 அடி சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/10052923/Today-the-whole-shutdown-struggle-the-state-buses.vpf", "date_download": "2018-09-21T10:36:16Z", "digest": "sha1:KYYAB4PHXQBIKYYPJYLIDGI4EPKM2GTJ", "length": 17050, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Today the whole shutdown struggle: the state buses will run as usual || இன்று முழு அடைப்பு போராட்டம் : அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇன்று முழு அடைப்பு போராட்டம் : அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மும்பையில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 05:29 AM\nஅரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும். ஆட்டோ, டாக்சிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அறிவித்து உள்ளது. மும்பை, தானே, நவிமும்பை உள்பட மராட்டிய மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.\nமும்பையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் தலைமையில் காங்கிரசார் பிரசாரம் செய்தனர்.\nமுழு அடைப்புக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்தது. இதேபோல நவநிர்மாண் சேனாவும் காங்கிரஸ் கட்சியின் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவை தெரிவித்தது.\nஇது தொடர்பாக அக்கட்சி தலைவர் ராஜ்தாக்கரே தெரிவிக்கையில், வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தாத பா.ஜனதா அரசு தூக்கி எறியப்பட வேண்டும். முழு அடைப்பு போராட்டத்தில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காத வகையில் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றார்.\nஇந்த நிலையில் நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறியதாவது:-\nகாங்கிரஸ் கட்சி மட்டும் அல்லாமல் தேசியவாத காங்கிரஸ், நவநிர்மாண் சேனா, சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட மற்ற கட்சிகளும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.\nசிவசேனாவும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதுகுறித்து தனிப்பட்ட முறையில் சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவுத்திடம் பேசி இருக்கிறேன். வெளிப்படையாக விலை உயர்வை எதிர்த்து போராடுமாறு கூறியுள்ளேன். அவர்கள் பதிலுக்காக இதுவரை காத்திருக்கிறோம்.\nமும்பை, தானேயில் வியாபாரிகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் இரு நகரங்களிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கும்.\nமேலும் ஆட்டோ, டாக்சி யூனியன்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றன. இதன் காரணமாக டாக்சி, ஆட்டோக்களும் இன்று ஓடாது.\nமுழு அடைப்பு நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. மும்பை, தானேயில் மாநகராட்சி பஸ்களும் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nரெயில் சேவை பாதிக்கப்படமால் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.\n1. உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் வழக்கு: போலீசார் பதில் அளிக்க, ஐகோர்ட்டு நோட்டீஸ்\nஉண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் தொடர்ந்த வழக்கில் மனுதாரர் கோரிக்கை தொடர்பாக போலீசார் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.\n2. காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்: மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 391 பேர் கைது\nமுழு அடைப்பு போராட்டத்தால் ஈரோட்டில் பாதிப்பு இல்லை. காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்டதாக 391 பேர் கைது செய்யப்பட்டனர்.\n3. 3 சக்கரவண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றிவந்து போராட்டம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு 3 சக்கரவண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றிவந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. முழு அடைப்புக்கு ஆதரவாக மாவட்டத்தில் 80 சதவீத லாரிகள் ஓடவில்லை\nதிண்டுக்கல் மாவட்டத்தில், முழு அடைப்புக்கு ஆதரவாக 80 சதவீத லாரிகள் ஓடவில்லை. இருப்பினும், பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின.\n5. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. அரசு பஸ்கள் வழக்கம் போல ஓடின.\n1. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n2. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோட் உத்தரவு\n3. மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திக்கிறார்கள்\n4. ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைத்திருந்தார்- முதல்-அமைச்சர் பழனிசாமி\n5. ராமர் கோவிலை மறந்துவிட்டு இஸ்லாமிய பெண்களின் வழக்கறிஞராகியுள்ளார் மோடி -பிரவீன் தொகாடியா விமர்சனம்\n1. பேராசிரியை நிர்மலாதேவி வேலை பார்த்த கல்லூரியில் பெண் ஊழியர்கள் 4 பேர் மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல்\n2. மேலூர் அருகே மரத்தில் மோதி நொறுங்கிய அரசு பஸ், 11 பேர் படுகாயம்\n3. புளியந்தோப்பில் பரிதாபம்: தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி\n4. 150 பவுன் நகையுடன், தொழில் அதிபர் மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்\n5. மதுரையில் ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை மோசடி செய்த பெண், போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/business/article.php?aid=5332", "date_download": "2018-09-21T10:28:38Z", "digest": "sha1:KKZCBEH2UAFQDTRCTYO27EN6CKU435YX", "length": 16883, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "Business | Vikatan", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nசான்ட்ரோ, சான்யன், ஐ5... எந்த பெயர் ஜெயிச்சிருக்கும்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 21-09-2018\nசிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் உயர்வு: எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு\nபேடிஎம்-ல் இலவச பணப் பரிமாற்றம் சாத்தியமாவது எப்படி\nடூ வீலர் விற்பனையில் ஆக்டிவா ஆதிக்கம்\nமொபைல் போன் சேவையிலிருந்து விடைபெறும் ரிலையன்ஸ்\nரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி: பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ. 2.72 லட்சம் கோடி இழப்பு\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-09-2018\nஇந்திய ரூபாய் மதிப்பு சரிவு - டிவி, ஃபிரிட்ஜ் விலை உயருமா\nதொடர்ந்து இரண்டாம் நாளாக சந்தையில் பங்குகள் சரிவு\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்\nஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி பன்மடங்கு உயர்வு\n3 பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்க மத்திய அரசு திட்டம்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 18-09-2018\nபாலிஷ் மாப் பண்ணலாம் வாங்க - சௌந்தர்யா\n'இர்கான் இன்டர்நேஷனல்' ஐ.பி.ஓ வெளியீடு\nவர்த்தகப் பூசல் கவலை, ரூபாயின் சரிவு காரணமாக மீண்டும் சரிந்தது சந்தை. 17-09-2018\nநெய்வேலியில் வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல்ஃபண்ட் முதலீடு பயிற்சி வகுப்பு\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 17-09-2018\nபேசிக், ரெகுலர், டிஜிட்டல்... தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளில் எது சிறந்தது\nபிசினஸ் உங்கள் பிரச்னை எங்கள் தீர்வு - 3 - மூளையைத் திறந்து வையுங்கள் பணம் கொட்டும்\nநீங்கள் பெரும் பணக்காரராக மற்றவர்களுக்காகப் பாடுபடுங்கள்\nஜாக் மா பிசினஸிலிருந்து சமூக சேவைக்கு\n`அதிகம் விற்பனையான டாப் 10 கார் மாடல்களில் 6 மாடல்கள்’ - மாருதி சுஸூகி ஆதிக்கம்\nஆகஸ்ட் மாதம் விற்பனையான டாப் 10 கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2012-jan-25/special-categories/15027.html", "date_download": "2018-09-21T09:36:05Z", "digest": "sha1:WPI6RKZ7MUCGX7ESAGN433RUUGPF2OJ5", "length": 16069, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "உடனடி தேவை கன்றுகள் அல்ல, கத்திகள் ! | பசுமை விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nபசுமை விகடன் - 25 Jan, 2012\nவறட்சியிலும் வாடாத வரகு...பாடில்லாமல் தருமே வரவு \nஉடனடி தேவை கன்றுகள் அல்ல, கத்திகள் \nவிழுந்தது, மரங்கள் மட்டுமல்ல வாழ்க்கையும்தான் \nஆலை வாங்கும் கடனுக்கு அடகு வைக்கப்படும் விவசாயிகள்\nகாணுமிடமெல்லாம் கானகம் வாழுமிடமெல்லாம் வனம்\nகன்னத்துல அறையறதோட மட்டும் விடமாட்டோம் \nஉடனடி தேவை கன்றுகள் அல்ல, கத்திகள் \nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/8-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C/", "date_download": "2018-09-21T10:40:52Z", "digest": "sha1:WVBIUE46ZB64WC4HT3SMOYBHYQXST62E", "length": 6848, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "8 ஆண்டுகளுக்குப் பின் விஜய் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமுருகதாஸின் புதிய படத்தில் ரஜினிகாந்\nபோர் விமானங்களைத் தாக்க வல்ல துப்பாக்கியுடன் பிரேசிலில் இருவர் கைது\nஅம்பாறையில் கடையொன்று விசமிகளால் தீக்கிரை\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது:வைகோ\n8 ஆண்டுகளுக்குப் பின் விஜய் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\n8 ஆண்டுகளுக்குப் பின் விஜய் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nவிஜய் படத்திற்கு 8 ஆண்டுகளுக்குப் பின்னர் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன்,பெற்றோர்களின் அனுமதியுடன்தான் ‘மெர்சல்’ படத்தைப் பார்க்க வேண்டும் என்றும் தயாரிப்பு வட்டாரம் கூறியுள்ளது.\nஅட்லி இயக்கத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகிய மூவரும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘மெர்சல்’ திரைப்படம் புதிய சாதனை\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் புதிய மைல்கல்லைத் தொட்டு மீ\nகணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nநடிகை சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவிற்கு காரொன்றினை சிறப்புப் பரிசாக வழங்கத் தீர்மானித்துள்ளதாக தன\nசீமராஜா திரையிட ரத்து: ஏமாற்றமடைந்த ரசிகர்கள்\nசிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படத்தின் ஐந்துமணிநேர சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. ச\nசீனாவில் 10 ஆயிரம் தியட்டர்களில் வெளியாகும் ‘மெர்சல்’\nதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘மெர்சல்’ திரைப்படம், உலகம் முழுக்க பெரிதாகப்\nதேசிய விருதுக்காக வித்தியாசமான தோற்றத்தில் களமிறங்குகிறார் சமந்தா\nநடிகை சமந்தா பேன்டசி காமெடி படமொன்றில் 70 வயது மூதாட்டியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதனூடாக\nமுருகதாஸின் புதிய படத்தில் ரஜினிகாந்\nடொல்பினுடன் விளையாடிய த்ரிஷாவுக்கு நடந்த விபரீதம்\nஓடும் ரயிலின் கூரையில் பயணித்த இளைஞர் கைது\nபலத்த காற்றுடன் கூடிய வானிலை: தெற்கு ஒன்ராறியோ மக்களுக்கு எச்சரிக்கை\nவடக்கில் JETEX 2018 கல்விக்கண்காட்சி\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nஅரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்: டிலான் பெரேரா\nபத்திரிகை கண்ணோட்டம் ( 21-09-2018 )\nகால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் மின்கல பேருந்து: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/86304/", "date_download": "2018-09-21T10:26:49Z", "digest": "sha1:HTDYKZZTAV3ZBCARAKV6WQNABOUJJIWF", "length": 9979, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இன்றைய உலக கிண்ண கால்பந்து – சுவீடன் – இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேற்றம் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇன்றைய உலக கிண்ண கால்பந்து – சுவீடன் – இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேற்றம்\nரஸ்யாவில் நடைபெற்று வரும் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற இரண்டு நொக் அவுட் போட்டிகளில் சுவீடன் அணியும் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. முதல் நடைபெற்ற போட்டியில் சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் போட்டியிட்டநிலையில் சுவீடன் 1-0 கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது\nஅதனையடுத்து இடம்பெற்ற 2வது போட்டியில் இங்கிலாந்தும் கொலம்பியாவும் போட்டியிட்ட நிலையில் பனால்டி கோலில் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது\nTagstamil இங்கிலாந்து இன்றைய உலக கிண்ண கால்பந்து காலிறுதிக்கு சுவீடன் பனால்டி முன்னேற்றம் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை\nஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு – 5பேர் உயிரிழப்பு – 3 பேர் காயம்\nஈழப் பிரச்சினை பற்றிய சினம்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படத்திற்கான விருது\nலெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு September 21, 2018\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… September 21, 2018\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு.. September 21, 2018\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை…. September 21, 2018\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் September 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://heavenlywords.in/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2018-09-21T10:07:03Z", "digest": "sha1:7ORDRNXNYJQL3Z6JPSYVOWO6VF32DUXV", "length": 9025, "nlines": 82, "source_domain": "heavenlywords.in", "title": "இளமையை காத்துக்கொள்வது எப்படி? - Heavenly Words", "raw_content": "\nஉன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. 1 திமோத்தேயு 4:12\nநம்முடைய வாலிப நாட்களை எப்படி வாழ வேண்டும்\nஅப்போஸ்தலனாகிய பவுலை ஒப்பிடும்போது தீமோத்தேயு வயதில் மிகவும் சிறியவனாக இருக்கிறார். ஆகவே பவுல் தீமோத்தேயுவிற்கு இள வயதில் சிறந்த வாழ்க்கை வாழ்வது எப்படி மற்றும் பிற விசுவாசிகளுக்கு முன்பாக எடுத்துக்காட்டாக வாழ்வது எப்படி என்பதை குறித்து சில அறிவுரைகளை கொடுக்கிறார்.\nநாம் வாலிபர்களாக இருக்கும்போது இந்த உலகத்தின் இச்சைகள் நம்மை கவர்ந்து கொண்டே இருக்கும். பிசாசானவன் இயேசுவை சோதித்தபோது அவரை நோக்கி\nஇவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உனக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்டருக்கிறது:எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். லூக்கா 4:6\nஇந்த வசனங்களை கவனமாக வாசிக்கும்போது நமக்கு தெளிவாக தெரிகிறது இத்த உலகமும் இதுலுள்ளவைகளும் சாத்தானால் கட்டுப்படுத்தப்படுகிறது, இந்த உலகத்தின் மாயைகள் அனைத்தும் சாத்தனுடையவை.\nஆகவே நாம் இந்த உலகப்பிரகாரமான அற்ப காரியங்களுக்காக விழுந்துபோக கூடாது, அவன் நம்மை மேற்க்கொள்ள அநேக உலகப்பிரகாரமா காரிங்களை நம்முன் கொண்டுவருவான்.\nநம்மை இந்த உலகத்திலிருந்து காத்துக்கொள்ள, பிறருக்கு ஒரு உதாரணமாக வாழ்வதற்கு, 6 காரியங்களை பவுல் தீமோத்தேயுவிற்கு சொல்லுகிறார்.\nகெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம், பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்கு பிரயோகனமுண்டாகும்படிக்கு பேசுங்கள். எபேசியர் 4:29\nமரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்: அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதிமொழிகள் 18:21\nமூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்: புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான். நீதிமொழிகள் 15:21\nஆதலால், கர்த்தர்நிமித்தமும் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைப்புக்குக் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதாயாருங்கள். எபேசியர் 4:1-3\nஎவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான். சங்கீதம் 32:2\nஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். ஏசாயா 66:2\nவிசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்: ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறாரென்றும் விசுவாசிக்கவேண்டும். எபிரேயர் 11:6\nநான் உங்களுக்குக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்யமான வைராக்யகிங்கொண்டிருக்கிறேன். 2 கொரிந்தியர் 11:2\nஇயேசுகிறிஸ்துவை நம்மில் பிரதிபலிக்க வேண்டும்\nஇயேசுகிறிஸ்துவை நம்மில் பிரதிபலிக்க வேண்டும்\nகர்த்தரை தேடினால் கிடைக்கும் ஞானம்\nஇந்தக் காரியம் கர்த்தரால் வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1129400.html", "date_download": "2018-09-21T09:54:44Z", "digest": "sha1:DPQESRWM7LJDSICPFT3ZOL5CFFI2Q2EZ", "length": 14263, "nlines": 165, "source_domain": "www.athirady.com", "title": "ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டிக்க வாய்ப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டிக்க வாய்ப்பு..\nஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டிக்க வாய்ப்பு..\nவங்கி கணக்கு, வருமான வரி கணக்கு, செல்போன் இணைப்பு, மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதற்காக காலக்கெடுவும் விதித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.\nஇதையடுத்து, வங்கிக் கணக்கு மற்றும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 2018-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதற்காக விதிகளையும் திருத்தி அமைத்து அறிவிப்பை வெளியிட்டது. அதன்பின்னர் செல்போன் எண்களுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவும் 2018 மார்ச் 31-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டது.\nஇந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை கடந்த காலங்களில் ஏற்கனவே நீட்டித்துள்ளோம். தற்போதுள்ள காலக்கெடுவை மீண்டும் மத்திய அரசு நீட்டிக்க வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்தார்.\nபின்னர் இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘அட்டர்னி ஜெனரல் கூறியது மிகவும் முக்கியமான விஷயம். எனவே, மனுதாரர்கள் ஏற்கனவே முன்வைத்த வாதங்களை மீண்டும் மீண்டும் வைப்பதை ஏற்க முடியாது’ என்று தெரிவித்தனர்.\n‘விசாரணை முடிந்து தீர்ப்பை 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தாலும், 10 நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் வங்கிகளால் அனைத்து கணக்குகளுக்கும் ஆதாரை இணைப்பது கடினமான காரியம். எனவே, இந்த விஷயத்தில் அட்டர்னி ஜெனரல் உதவ வேண்டும்’ என்று நீதிபதி சந்திரசூட் கேட்டுக்கொண்டார்.\nஅதேசமயம், ஆதார் திட்டத்திற்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், ஆதார் திட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருப்பதாக தெரிவித்தார். இன்றும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.\nஸ்மார்ட்போன்களால் சுற்றுச்சூழலுக்கு பேராபத்து- ஆய்வில் தகவல்..\nமலேசியாவில் கிம் ஜாங் நாமை கொன்றது வடகொரியாவே – அமெரிக்கா குற்றச்சாட்டு..\nசந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது..\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\nநட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு..\nராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…\nதொழில்நுட்ப கோளாறு – செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில்…\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்…\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nசந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது..\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு…\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1183745.html", "date_download": "2018-09-21T09:41:03Z", "digest": "sha1:5VKIVOICIV5TO6YAVDQTHV65QJEO6IWT", "length": 10808, "nlines": 164, "source_domain": "www.athirady.com", "title": "காரைநகரிலிருந்து யாழ்பாணத்துக்கு பயணித்த அரச பேருந்து விபத்து..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகாரைநகரிலிருந்து யாழ்பாணத்துக்கு பயணித்த அரச பேருந்து விபத்து..\nகாரைநகரிலிருந்து யாழ்பாணத்துக்கு பயணித்த அரச பேருந்து விபத்து..\nகாரைநகரிலிருந்து யாழ்பாணத்துக்கு பயணித்த அரச பேருந்து, பொன்னாலைப் பாலத்தில விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்தது.\nஇந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றது.\nபேருந்தில் 4 பயணிகள் மட்டும் பயணித்தனர். தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.\nசாரதிக்கு ஏற்பட்ட திடீர் தலைச்சுற்று காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nகடலுக்குள் பாய்ந்த பேருந்து நீர்க்குழாய் கட்டுடன் மோதி நின்றது.\nகண்டாவளை கோட்டத்தில் முதலாவது திறன்விருத்தி வகுப்பறை ஆரம்பிப்பு..\nபேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களுக்கும் காலவரையின்றி பூட்டு..\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\nநட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு..\nராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…\nதொழில்நுட்ப கோளாறு – செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில்…\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்…\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…\nஇந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த சிங்கப்பூர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு…\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது…\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3277", "date_download": "2018-09-21T10:20:00Z", "digest": "sha1:455LK5SKWF4BB5AIZ2JGQG5BH7LK3QYK", "length": 5789, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 21, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவெ.100 கோடி மோசடி. டத்தோ பாண்டியன் டத்தின் கௌரியைத் போலிஸ் தேடுகிறது\nவியாழன் 15 பிப்ரவரி 2018 13:38:31\nஅந்நிய செலாவணி முதலீட்டுத் திட்ட (ஃபோரெக்ஸ்) மோசடியில் சம்பந்தமுடையவர்களாக நம்பப்படும் டத்தோ அந்தஸ்து உடைய மூவர் கடந்த சனிக்கிழமையன்று தலைநகரில் 4 இடங்களில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது கைது செய்யப்பட்ட னர். ஃபோரெக்ஸ் மோசடி குறித்து இதுவரையில் நாடு முழுவதிலிருந்தும் 116 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இதனால் ஏறக்குறைய 62 இலட்ச வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங் இஷார் சிங் தெரிவித்தார்.\nகெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபுரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nவிஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.\nஅஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்\nதலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா\nஎன்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=885", "date_download": "2018-09-21T10:01:20Z", "digest": "sha1:UWRDQAYPU5DBPY6UWYP3P7YK3FWNTTQ7", "length": 6961, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 21, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஆசிரியர் வனிதாவை அறைந்த மாது\nவெள்ளி 03 மார்ச் 2017 14:52:51\nசுங்கை பாக்காப் பள்ளியின் ஆசிரியர் ஒருவரை 35 வயது மாது ஒருவர் அறைந்ததாக நடந்த வழக்கின் தீர்ப்பு மார்ச் மாதம் 8ஆம் தேதி தெரியவரும். டான் சியோங் என்பவர் தனது பிள்ளைக்கு பகாசா மலேசியா பாடம் போதித்து வந்த ஆசிரியர் எல்.வனிதாவை அறைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பிப்ர வரி 2ஆம் தேதியன்று ஏறத் தாழ மாலை 5.15 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வழக்கு சம்பந்த மான தீர்ப்பினை தீர் மானிப்பதற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மார்ச் 8ஆம் தேதியினை நேற்று நிர்ணயம் செய்துள்ளது. தன்னிச்சையாக மற்றவருக்கு காயம் விளைவித்ததாக இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 323இன் கீழ் வகைப்படுத்தப்படுகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டாயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப் படலாம். அரசு தரப்பில் ஐந்து சாட்சியாளர்களும் பிரதிவாதி தரப்பில் இரண்டு சாட்சியாளர்களும் இவ்வழக்கில் தங்களின் வாக்குமூலத்தை தந்துள்ளனர். துணை பப்ளிக் புரோசி கியூட்டர் அபிக் நஸ்ரின் வழக்கினை நடத்தினார். டான் சியோங் என்பவரின் சார்பில் வழக்கறிஞர் முகமட் இஸ்மாயில் முகமட் ஆஜரானார்.\nகெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபுரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nவிஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.\nஅஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்\nதலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா\nஎன்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/sasikala/", "date_download": "2018-09-21T09:38:44Z", "digest": "sha1:ZHTIG6WLQBMF6HWMVMMN73SS6WSSUKCZ", "length": 6110, "nlines": 89, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Sasikala | பசுமைகுடில்", "raw_content": "\nஉலகத்தில் இப்படி ஒரு மனுஷனை யாரும் பார்த்ததுண்டா மக்களே பாருங்கள்\nஉலகத்தில் இப்படி ஒரு மனுஷனை யாரும் பார்த்ததுண்டா மக்களே பாருங்கள்\n​தமிழக ஆளும் கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளரானார் சசிகலா. யார் சசிகலா 33 ஆண்டுகள் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி அதுக்கு முன்னாடி 33 ஆண்டுகள் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி அதுக்கு முன்னாடி சென்னையில் கேசட்கடை நடத்தி வந்தார் சசிகலா.[…]\nதமிழக அரசியலில் நாளுக்கு நாள், தினம் தினம் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வந்து கொண்டே உள்ளது. கடந்த1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுவரை நடந்த ஆட்சியில் ஜெயலலிதா[…]\n200 ரூபாய் பணத்திற்கும் ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும்\n200 ரூபாய் பணத்திற்கும் ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும் வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில் புரட்சி எங்ஙனம் வெடிக்கும்\nசின்னம்மா போட்ட பிச்சையால் தான் ஜெயலலிதா முதல்வரானார் – சர்ச்சையில் சிக்கிய பா.வளர்மதி\nஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரின் புகழ்பாடி வந்த அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் தற்போது ’சின்னம்மா’ சசிகலா புராணம் பாடி வருகின்றனர். ஜெயலலிதா இருக்கும் போது சசிகலாவை[…]\nமுதல்வர் பதவி அவ்வளவு ஈசியாக போய்விட்டதா.. ஆத்திரத்தில் மக்கள்..\nசென்னை: சசிகலாவை முதல்வராக்கும் அளவுக்கு அந்த பதவி எளிதாக போய்விட்டதா.. என ‘ஒன்இந்தியாதமிழ்’ வாசகர்களில் அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்கியதன் மூலம், அவரை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.qurankalvi.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-09-21T10:06:08Z", "digest": "sha1:JFFKYMWXRO3NHZTURYNNT7CVDZIK4JAR", "length": 8637, "nlines": 119, "source_domain": "www.qurankalvi.com", "title": "சூனியம் கண்ணேறு குறித்து இஸ்லாமிய பார்வை – தொடர் 2 – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / இஸ்லாமிய நிலையங்கள் / Al Khobar Islamic Center / சூனியம் கண்ணேறு குறித்து இஸ்லாமிய பார்வை – தொடர் 2\nசூனியம் கண்ணேறு குறித்து இஸ்லாமிய பார்வை – தொடர் 2\nரமழான் மற்றும் நோன்பு சம்பந்தமான சந்தேகங்களும் தெளிவுகளும்-2\nகலாச்சார சீரழிவுகள் [Worldly Fitnas]\nஅல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி\nவழங்குபவர் : மௌலவி அஸ்ஹர் ஸீலானி.\n(அழைப்பாளர், அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்)\nநாள்: 28-10-2016, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை,\nஇடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.\nதர்பியா நிகழ்ச்சி புதிய தர்பியா நிகழ்ச்சி - அக்டோபர் 2016\t2016-11-22\nTags தர்பியா நிகழ்ச்சி புதிய தர்பியா நிகழ்ச்சி - அக்டோபர் 2016\nPrevious தஃப்ஸீர் பாடம் 2 – தஃஸீர் ஸூரத்து குறைஷ் (அத்தியாம் 106)\nNext ஃபிக்ஹ் – ஜனாஸா சட்டங்கள் – பாடம் 9, அறிஞர் அல்பானியின் தல்கீஸ் அஹ்காமில் ஜனாஇஸ் நூலின் விளக்கம்\nரமழான் மற்றும் நோன்பு சம்பந்தமான சந்தேகங்களும் தெளிவுகளும்\nஅல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு ஆசிரியர்: மௌலவி அஸ்ஹர் யூஸூப் …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n09 : துன்பம் நேரும் போது….\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nNurunnisa: அஸ்ஸலாமு அலைக்கும் ஸஹீஹுல் புஹாரி 5255 ஹதீஸின் விளக்கத்தை தரமுடியுமா மாற்று மதத்...\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் கேள்வி பதில் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26874/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-21T10:23:55Z", "digest": "sha1:4MJMYHC2A3KCBZCC44QNIXDQTA3XFJL3", "length": 15015, "nlines": 174, "source_domain": "www.thinakaran.lk", "title": "பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்! | தினகரன்", "raw_content": "\nHome பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்\nகேரளாவைச் சேர்ந்த பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.\nதமிழில் பல பிரபல பாடல்களைப் பாடியுள்ள வைக்கம் விஜயலட்சுமிக்கும் கேரளாவைச் சேர்ந்த அனூப் என்பவருக்கும் சமீபத்தில் வைக்கம் பகுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஒக்டோபர் 22 அன்று திருமணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டீரியர் டிசைனராக உள்ள அனூப், மிமிக்ரி கலைஞராகவும் உள்ளார். திருமணம் வைக்கம் மஹாதேவ கோயிலில் நடைபெறவுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\nமோடிக்கு எதிராக ஜப்பானுக்கு கடிதம்\nமும்பைக்கும் அஹமதாபாத்துக்கும் இடையில் விடப்படும் புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் குஜராத் விவசாயிகள் ஜப்பான்...\n2030-க்குள் 21 அணு உலை\nமாறுபட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் 2030-ஆம் ஆண்டிற்குள் 21 அணு உலைகளை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய அணு சக்தி துறை செயலர் சேகர்...\nவிமான பயணிகள் 30 பேருக்கு காது, மூக்கில் இரத்தக்கசிவு\nமும்பையில் இருந்து நேற்று காலை ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 30 பயணிகளுக்கு காது, மூக்கில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது....\nஇந்தியா - பாகிஸ்தான் அமைதி பேச்சுக்கு இம்ரான் கான் அழைப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் இடையில் நிறுத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம்...\nஆட்டோ சாரதியின் வீட்டுக்கு சென்ற தமிழிசை: இனிப்பு வழங்கி தன்னிலை விளக்கம்\nதமிழிசையிடம் கேள்வி கேட்ட முச்சக்கர வண்டி சாரதி தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து முச்சக்கர வண்டி சாரதி வீட்டுக்கு நேரில் சென்று...\nஆணவக்கொலையில் கூலிப்படைக்கு ரூ. 2.5 கோடி பேரம் பேசியது அம்பலம்\nதெலுங்கானாவில் நடந்த ஆணவக்கொலையில் பிரனய் குமாரை கொலை செய்த பிஹார் கூலிப்படையை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். கொலை செய்வதற்காக அவர் 2.5...\nமக்களவைத் தேர்தலுக்கு நாங்கள் தயார்: கமல்\nசென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், \"கோவையில் மக்கள் நீதி மய்ய...\nமுத்தலாக் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமுத்தலாக் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து கொண்டு வரப்பட்டுள்ள அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. முத்தலாக் தொடர்பான...\nஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோக்கள் அழிப்பு:\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான...\nஇடைத்தரகர் மைக்கேலை இந்தியா அனுப்ப துபாய் நீதிமன்றம் அனுமதி\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகொப்டர் ஒப்பந்த பேர ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கலை நாடு கடத்த துபாய் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால்...\nசுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்\nசுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி அன்னா ராஜம் மல்ஹோத்ரா மும்பையில் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 91.1951-ம் ஆண்டு ஐஏஎஸ்...\nதூக்குத் தண்டனையை நிறைவேற்றி இருக்க வேண்டும்\nராஜீவுடன் தன் மனைவியை பறிகொடுத்து மனநலம் பாதிக்கப்பட்ட மகளுடன் வாழும் தந்தை கண்ணீர்''ராஜீவ் கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை...\nசுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம்\nசுதந்திரக் கட்சியின் முக்கிய ஆசன அமைப்பாளர்கள் 07 பேர்...\nவனசீவராசிகள் மீதான கரிசனை மேம்படட்டும்\nஎமது சூழலில் வாழ்கின்ற பிராணிகளில் ஒவ்வொன்றுமே தனித்தனியான வேறுபட்ட...\nகிரேக்கத்தில் தோன்றிய இராட்சத சிலந்தி வலை\nமேற்கு கிரேக்கத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமான அய்டோலிகோ நகரில்...\nஅபிவிருத்திக்காக ஏங்கும் திருக்கோவில் வைத்தியசாலை\nநூற்றாண்டு காலப் ப​ைழமை வாய்ந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலை இன்று...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nநான் உருவாக்கியதே தமிழக அரசாங்கம்\n'கூவத்தூரில் நான் இல்லாமலா அரசாங்கம் உருவானது' என்று தற்போது...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nஆளும் கட்சி தலைவராக ஜப்பான் பிரதமர் வெற்றி\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆளும் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gandhinagar.wedding.net/ta/venues/435455/", "date_download": "2018-09-21T09:29:56Z", "digest": "sha1:76GMVHDV4DK5YJQDVOYAVEYP3GBL3VFU", "length": 5610, "nlines": 66, "source_domain": "gandhinagar.wedding.net", "title": "Sandy Palm Resort And Hotel - திருமணம் நடைபெறுமிடம், காந்திநகர்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள்\nசைவ உணவுத் தட்டு ₹ 450 முதல்\nஅசைவ உணவுத் தட்டு ₹ 450 முதல்\n1 அரங்கம் 100 நபர்கள்\n1 புல்வெளி 2000 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 8\nஅரங்கத்தின் வகை விருந்து ஹால், மனமகிழ் மையம், ஹோட்டலில் விருந்து ஹால்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nஉணவை சமைத்து கொண்டுவந்தால் பரவாயில்லை ஆம்\nஉணவின்றி ஒரு தங்குமிடத்தை வாடகைக்கு எடுப்பதற்கான சாத்தியம் ஆம்\nபார்க்கிங் 600 கார்களுக்கு தனிப்பட்ட பார்க்கிங்\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது இல்லை\nஅலங்கார விதிமுறைகள் உள்ளரங்க அலங்காரம் அனுமதிக்கப்படுகிறது, வெளியரங்க அலங்காரம் அனுமதிக்கப்படுகிறது\nகூடுதல் கட்டணம் மூலம் பெறும் சேவைகள் ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர், கேக், DJ, பட்டாசுகள், லைவ் மியூசிக்\nவென்டர்களை அழைத்து வருவது பரவாயில்லை ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர், கேக், DJ, பட்டாசுகள், லைவ் மியூசிக்\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை, வங்கிப் பரிமாற்றம்\nவழக்கமான இரட்டை அறையின் விலை ₹ 2,500 முதல்\nசிறப்பு அம்சங்கள் ஏர் கண்டிஷனர், Wi-Fi / இணையம், மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 2000 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 450/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 450/நபர் முதல்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 100 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 450/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 450/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,41,010 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/04213121/1188988/fell-from-the-truck-lorry-cleaner-death.vpf", "date_download": "2018-09-21T10:49:55Z", "digest": "sha1:WJ7P7M6K2C2TQBKE76GIQDVFOIYOR5BE", "length": 16048, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "குத்தாலம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்து கிளினர் பலி || fell from the truck lorry cleaner death", "raw_content": "\nசென்னை 17-09-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகுத்தாலம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்து கிளினர் பலி\nபதிவு: செப்டம்பர் 04, 2018 21:31\nகுத்தாலம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்து நீலகிரியை சேர்ந்த கிளினர் பரிதாபமாக இறந்தார்.\nகுத்தாலம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்து நீலகிரியை சேர்ந்த கிளினர் பரிதாபமாக இறந்தார்.\nநீலகிரி மாவட்டம் பந்தளம் அருகே உள்ள நெல்லியானம் கொளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு மகன் சுரேஷ்(வயது 31). இவர் லாரி கிளனர் ஆவார். அதே பகுதி போட்டியாடா சிந்தகை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் மூர்த்தி (28). இவர் லாரி டிரைவர் ஆவார்.\nநேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வைக்கோல் ஏற்றுவதற்காக லாரியில் நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள பாலையூர் பரமசிவ புரத்துக்கு வந்தனர்.\nபரமசிவபுரத்தில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே உள்ள குறுகலான சாலையில் சென்றபோது, எதிர்புறத்தில் வைக்கோல் ஏற்றிய லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த லாரியை கடந்து செல்ல முயன்றபோது, அதில் இருந்த வைக்கோல் இடையூறாக இருந்தது.\nஇதையடுத்து அந்த லாரியில் இருந்த வைக்கோலை கிளினர் சுரேஷ் இரும்பு கம்பியால் ஒதுக்கி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்து தவறி கீழே விழுந்த சுரேஷ், லாரியின் சக்கரங்களில் சிக்கினார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசீன ஓபன் பேட்மிண்டன் - காலியிறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரரிடம் தோல்வி\nதூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் இன்று மாலை முதல் விற்பனை\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது - வைகோ\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் 5 போலீசார் மாயம் - தீவிர தேடும் பணி நடந்து வருகிறது\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் சிறையில் இருந்து 32 கைதிகள் விடுதலை\nகூடுவாஞ்சேரியில் கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nசங்கரன்கோவிலில் பஸ் டிரைவர் மீது தாக்குதல்- 4 பேர் மீது வழக்கு\nபுதுவை கடலில் இரு மடங்காக அதிகரித்த செயற்கை மணல் பரப்பு- சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nகள்ளக்குறிச்சி போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்\nஅம்பை அருகே கேரள கழிவுகளை கொட்டிய‌ 2 லோடு ஆட்டோக்கள் பறிமுதல்\nதிண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயன்பாட்டில் இல்லாத கண்காணிப்பு கேமிராக்கள்\nஆம்பூர் அருகே கன்டெய்னர் லாரி மீது மோதிய கார் கவிழ்ந்து 2 பேர் பலி\nதிருப்பூர் அருகே ரெயில் மோதி கட்டிட மேஸ்திரி பலி\nஜீப் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - பேக்கரி கடை ஊழியர் பலி\nமனைவியுடன் தகராறு: கால்டாக்சி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகருங்கல் அருகே கடன்தொல்லையால் தொழிலாளி தற்கொலை\nஎங்கள் வியூகங்களை கேதர் ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்விக்கு பின் சர்பிராஸ் அகமது பேட்டி\nபுதிய மைல்கல்லை தொட்ட மெர்சல் - எந்த தமிழ் பாடலுக்கும் கிடைக்காத பெருமை\nசின்னத்திரை நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி- மருத்துவமனையில் அனுமதி\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nபுயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்திய அணியில் ஜடேஜா, சித்தார்த் கவுல்- துபாய் பறக்கிறார்கள்\nதாயின் கண் முன்னே 4 நாய்க்குட்டிகளின் உயிரை குடித்த நாகம்\nபைக்கில் சென்றால் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்- உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசர்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு - பட நிறுவனம் அறிவிப்பு\nதமிழக முதல்வர், காவல்துறையை அவதூறாக பேசிய கருணாஸ் மீது வழக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/voltas-183-sy-15-ton-3-star-split-ac-copper-white-price-pminqL.html", "date_download": "2018-09-21T10:12:05Z", "digest": "sha1:XQW2WKZPR7UKWMH4KJ42HBZ4SIP2BZ2A", "length": 22051, "nlines": 500, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவோல்டஸ் 183 சி 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச காப்பெற் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவோல்டஸ் 183 சி 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச காப்பெற் வைட்\nவோல்டஸ் 183 சி 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச காப்பெற் வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவோல்டஸ் 183 சி 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச காப்பெற் வைட்\nவோல்டஸ் 183 சி 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச காப்பெற் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nவோல்டஸ் 183 சி 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச காப்பெற் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவோல்டஸ் 183 சி 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச காப்பெற் வைட் சமீபத்திய விலை Sep 17, 2018அன்று பெற்று வந்தது\nவோல்டஸ் 183 சி 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச காப்பெற் வைட்பிளிப்கார்ட், அமேசான் கிடைக்கிறது.\nவோல்டஸ் 183 சி 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச காப்பெற் வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 32,700))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவோல்டஸ் 183 சி 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச காப்பெற் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வோல்டஸ் 183 சி 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச காப்பெற் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவோல்டஸ் 183 சி 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச காப்பெற் வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 68 மதிப்பீடுகள்\nவோல்டஸ் 183 சி 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச காப்பெற் வைட் - விலை வரலாறு\nவோல்டஸ் 183 சி 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச காப்பெற் வைட் விவரக்குறிப்புகள்\nபார்ட் நம்பர் 1.50 T 183 SY\nஅச சபாஸிட்டி 1.5 tons\nஸ்டார் ரேட்டிங் 3 Star\nநோய்ஸ் லெவல் 45 dB\nஇதர காணவேணியின்ஸ் பிட்டுறேஸ் Remote Control\nஎனர்ஜி ஏபிசிஏசி ரேடியோ 3 Star Rating\nபவர் கோன்சும்ப்ட்டின் 1565 Watts\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் 230 Volts\nபவர் கோன்சும்ப்ட்டின் & வாட்ஸ் 1565 Watts\nவோல்டஸ் 183 சி 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச காப்பெற் வைட்\n3.6/5 (68 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23783&page=2&str=10", "date_download": "2018-09-21T09:59:15Z", "digest": "sha1:Y676YLEENCCNHE2E2SGE6FDI2KKANRBG", "length": 7472, "nlines": 134, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமல்லையாவை மீட்க என்ன செலவு: வாய் திறக்க சி.பி.ஐ., மறுப்பு\nபுதுடில்லி: லண்டனில் பதுங்கி உள்ள, தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, லலித் மோடி ஆகியோரை, இந்தியா கொண்டு வர எவ்வளவு செலவாகும் எனத் தெரிவிக்க, சி.பி.ஐ., மறுத்துவிட்டது.\nதொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில், கோடிக்கணக்கில் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல், பிரிட்டன் தலைநகர், லண்டனுக்கு தப்பிச் சென்றான். அதேபோல், ஐ.பி.எல்., தலைவராக இருந்த லலித் மோடி, அதில், பல முறைகேடுகளை செய்து, லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இவர்கள் இருவர் மீதும், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறது. இவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையிலும், சி.பி.ஐ., ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த, விஹார் துருவ் என்பவர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனு: வங்கிகளில், 9,500 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் பதுங்கி உள்ள, விஜய் மல்லையா, ஐ.பி.எல்., போட்டிகளில் முறைகேடு செய்து, லண்டனுக்கு தப்பியோடிய, லலித் மோடி ஆகியோரை, இந்தியா அழைத்து வர, சி.பி.ஐ., முயற்சித்து வருகிறது.\nமல்லையா மீதான வழக்குகளுக்காக, சி.பி.ஐ., அதிகாரிகள், லண்டனுக்கு பலமுறை சென்றுள்ளனர். இதனால், மல்லையா மற்றும் லலித் மோடியை, இந்தியா கொண்டு வருவதற்கு, எவ்வளவு செலவாகும் என்பதை, சி.பி.ஐ., தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.\nஇந்த மனுவை, சி.பி.ஐ.,க்கு, மத்திய நிதி அமைச்சகம் அனுப்பியது. அதன்பின், இந்த மனுவை, மல்லையா, லலித் மோடி மீதான வழக்குகளை விசாரித்து வரும், சிறப்பு குழுவுக்கு, சி.பி.ஐ., அனுப்பியது.\nமனுவை ஆய்வு செய்த, சி.பி.ஐ., சிறப்பு விசாரணைக் குழுவினர், 'மல்லையா, லலித் மோடி ஆகியோரை, இந்தியா கொண்டு வருவதற்கு ஆகும் செலவுகளை, வெளிப்படையாகக் கூற முடியாது. 'தகவல் அறியும் சட்டத்தில் இருந்து, சில அமைப்புகள் கூறும் தகவல்களுக்கு விதிவிலக்கு உண்டு. அதனால், எங்களால் வெளிப்படையாகக் கூற முடியாது' என, மறுத்துவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/238345", "date_download": "2018-09-21T10:32:17Z", "digest": "sha1:ZHAJOTLEZMTSUSTN5WPREZLSO6WVCXKB", "length": 19913, "nlines": 92, "source_domain": "kathiravan.com", "title": "நடன வகுப்பில் பயங்கரம்... 16 வயது சிறுமியை சீரழித்த நடன ஆசிரியர் - Kathiravan.com", "raw_content": "\nசூப்பர் 4… இந்தியா vs பங்களாதேஷ்… நேரடி ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nநான் நடு ரோட்டில் நிற்கிறேன்… நடிகர் விஜயகுமாரால் விரட்டப்பட்ட மகள் வனிதா பரபரப்பு புகார் (வீடியோ இணைப்பு)\nஉங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை… மகனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண்\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nநடன வகுப்பில் பயங்கரம்… 16 வயது சிறுமியை சீரழித்த நடன ஆசிரியர்\nபிறப்பு : - இறப்பு :\nநடன வகுப்பில் பயங்கரம்… 16 வயது சிறுமியை சீரழித்த நடன ஆசிரியர்\nநடன வகுப்புக்கு சென்ற 16 வயது சிறுமியை ஆசிரியர் ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்காக பல்வேறு நடன நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்போர் குறுகிய காலத்தில் பேர், புகழை அடைவதால், பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும் நடன வகுப்புக்கு அனுப்ப வேண்டும் என கருதுகின்றனர். சில குழந்தைகளுக்கு விருப்பமே இல்லாவிட்டாலும், அவர்கள் வலுக்கட்டாயமாக நடன வகுப்புகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஷாகிதாபாத் பகுதியில் ருத்ரா டான்ஸ் அகாடமி என்ற பெயரில் இயங்கிவரும் நடனப் பள்ளியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு, 16 வயது சிறுமி ஒருவர் டான்ஸ் வகுப்பில் சேர்ந்தார். அவருக்கு சுமித் கோஷ் என்ற டான்ஸ் மாஸ்டர், நடனம் கற்றுக் கொடுத்தார். ஓராண்டுக்கு முன்பு விடுமுறை தினத்தில் சிறுமியை வகுப்புக்கு வருமாறு டான்ஸ் மாஸ்டர் அழைத்தார்.\nஅதுகுறித்து சிறுமி கேட்டபோது, முக்கியமான ஒரு ஒத்திகை இருப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, குறிப்பிட்ட அந்த நாளில் தன்னந்தனியாக சென்ற சிறுமியை, வகுப்பறையிலேயே வைத்து, டான்ஸ் மாஸ்டர் பாலியல் பலாத்காரம் செய்தார். அதை வீடியோவும் எடுத்து வைத்த டான்ஸ் மாஸ்டர், அவ்வபோது அதைக் காட்டி மிரட்டி தொடர்ந்து சிறுமியுடன் உடலுறவு கொண்டுள்ளார். சிறுமியை தனது ஆசைக்கு பயன்படுத்திக் கொண்ட டான்ஸ் மாஸ்டர், சிறுமியை மிரட்டி அடிக்கடி பணமும் வாங்கியுள்ளார். கடந்த ஓராண்டில் பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி, ரூ.2 லட்சத்துக்கு மேல் பணமும் கொடுத்து ஏமாந்தார்.\nதொடக்கத்தில் ஆர்வமாக நடன வகுப்புக்குச் சென்ற மகள், தற்போதெல்லாம் அங்கு செல்ல பிடிக்காமல் இருப்பதையும், நாளுக்கு நாள் அவரது படிப்புத் திறன் குறைந்து வருவதையும் அறிந்த பெற்றோர், அது குறித்து துருவி துருவி விசாரித்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் மறைக்க முடியாத சிறுமி, டான்ஸ் மாஸ்டரின் பாலியல் பலாத்காரம் குறித்து கூறியுள்ளார். மகளுக்கு நடந்த கொடுமையை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், டான்ஸ் மாஸ்டர் சுமித் கோஷ் மீது காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து, அவனை கைது செய்த காவல்துறையினர், அவனுக்கு உதவியாக இருந்ததாக மேலும் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nPrevious: முக்கோண கள்ளக் காதல் அம்பலமானதால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nNext: வாகன விபத்தில் சிக்கி இருவர் பலி\nநான் நடு ரோட்டில் நிற்கிறேன்… நடிகர் விஜயகுமாரால் விரட்டப்பட்ட மகள் வனிதா பரபரப்பு புகார் (வீடியோ இணைப்பு)\nஉங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை… மகனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண்\nவிரட்டி விரட்டி பெண்ணை முத்தமிட்ட கல்லூரி நிர்வாகி… வீடியோ வெளியானதால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nஇரத்தினபுரி – பாம்கார்டன் தோட்டத்தில தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரும், மேலும் ஒரு நபரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று முச்சக்கரவண்டிகளில் வந்த 15 பேருக்கும் அதிகமானோர் இவ்வாறு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளவர், அதே பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை மேற்கொள்பவர்களை கைது செய்யுமாறு காவற்துறையினரை வலியுறுத்தி, இரத்தினபுரி நகரத்தில் உள்ள நீர்தாங்கி மீது ஏறி அண்மையில் அவர் போராட்டம் நடத்தி இருந்தார். இந்தநிலையில், நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத சிலர் குறித்த இளைஞரை கடத்திச் சென்று, கடுமையாக தாக்கி வீதியில் விட்டுச்சென்றனர். இதனை அடுத்து, அவர் பிரதேச மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். குறித்த கொலை, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மற்றும் அவரது பிள்ளைகளால் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nசூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை, தாய் மற்றும் 3 வயது மகள் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த தாய் , தந்தை ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nகல்வி பொதுத்தராதர பத்திர சாதாரண பரீட்சை மற்றும் உயர் பரீட்சையையும் டிசம்பர் மாதம் நடாத்தி அதே மாதத்தில் பேறுபேறுகளை வெளியிடுவதற்கான செயல்முறையொன்றை உருவாக்கி வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்… படையெடுக்கும் மக்கள் (படங்கள் இணைப்பு)\nயாழ்பாணத்திலுள்ள நையினாத்தீவு நாகபூசனி அம்பாள் ஆலயத்தில் நாகம் ஒன்று மலர்களை அழகாக எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களை கொண்டு பூஜை செய்கிறது. இந்த அற்புத காட்சியை கண்ட மக்கள் பக்தி பரவசத்தில் அம்மன் புகழை பாடியுள்ளனர்.மேலும் இந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் பலர் அந்த கோவிலுக்கு படையெடுக்கின்றனர்.\nஇலங்கை மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிஜக் காதல்… காதலி என்ன செய்தார் தெரியுமா\nகாதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த காதலனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காதலி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன. கடவத்தை, அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சந்தியில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் வந்த மோட்டார் வாகனத்தில், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்தில் சிக்கிய கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த சிரான் என்ற இளைஞன் உயிரிழந்தார். காதலியுடன் முச்சக்கர வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. காதலன் உயிரிழந்த போதும் காதலியான தருஷி படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார். அதிஷ்டவசமாக தருஷி விபத்தில் உயிர் தப்பிய போதிலும், அவரால் அந்த சம்பவம் மற்றும் காதலனை மறக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் 23வது வயது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தினமும் தனது காதலன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://is2276.blogspot.com/2011/10/blog-post_21.html", "date_download": "2018-09-21T09:32:45Z", "digest": "sha1:K23ZWEIHLAKXFD5GRFKNAZCOSTL6WIXB", "length": 10680, "nlines": 124, "source_domain": "is2276.blogspot.com", "title": "Indrakumar Satheeskumar: பிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)", "raw_content": "\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ\nஎல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ\nகடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று\nகல்லென்றும் பாராது நாடிவந்து – உன்\nகாப்பாய் எனை நீ என்று\nஎல்லாம் வல்லவன் என்னோடு இருப்பான் என\nவிரித்துவிட்டாயே நீயோ உன் கையை\nவெற்று வேதங்களைக் கற்று கடைசிவரை\nகை கால்களில் கட்டோடு – வைத்தியரின்\nகட்டிலே கதியென்று கிடக்கின்றேன் இப்போது\nநெற்றியிலே இட்டநீறு கொட்டுமுன்னே அவர்கள்\nசுற்றிவந்து சூழ்ந்து நின்று அடிக்கையிலே\nஎட்டி நின்று நீயும் வேடிக்கை பார்த்தனையோ\nநீயே பரம்பொருள் மெய்யே சிவமென்று\nவாயே ஓயாமல் உரைத்த என்னை\nவானம் அள்ளித் தெளித்த மழையினிலே\nஎள்ளிநகை ஆடும் வகை செய்தனையே\nஅதை நானும் நம்பித்தானே அடுத்தவீட்டுக்\nகன்னியின் மேல் காட்டினேன் அன்பை\nஇப்படி அவள் குடும்பமே வந்து\nவிட்டாயே என்னைத் தனிமையிலே புலம்ப\nஎனக்குப் பிடித்த கடவுளா நீ\nபித்துப் பிடித்த கடவுளா நீ\nஉங்க பின்னூட்டம் பார்த்துட்டு வந்தால் இங்கே கடவுள் சிரிக்கிறார். நல்ல நகைச்சுவை உணர்வு.நான் ஒரு காலத்தில கவிஞர் காத்துவராயனா கொலை வெறீல அலைஞ்சேன்\nஅதை நானும் நம்பித்தானே அடுத்தவீட்டுக்\nகன்னியின் மேல் காட்டினேன் அன்பை\nஇப்படி அவள் குடும்பமே வந்து\nஅந்த பக்கத்து வீட்டு கன்னி பேரு சிவகாமியா சிவனுக்கே ஆப்பு வைக்கிறாப்போல சிவகாமிக்கு அன்ப்பு காட்டினா மொத்த தான் செய்வார் லார்ட் ஷிவா\nகண்காணா கடவுளை நம்பி ஏமாந்தோர் வரிசையில் நீங்களுமே. அது என்ன கன்னிகளின் மேலேதான் அன்பு அளவுகடந்து பாய்கிறது. அதுதானோ ஆப்பு வைக்கப்பட்டது.\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ பித்துப் பிடித்த கடவுள் எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று கல்லென்றும் பாராது...\nஆ .... கடவுளே ... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு இந்த பாளாப் போன அலாரம் அடிக்கக்கூடாதா ... எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டு...\nஎன்னைக் காதலித்தவளுக்கு என்னை மன்னிக்கச் சொல்லி வருத்தமுடன் எழுதிக் கொள்வது உன்னை முன்பு காதலித்து பிறகு கைவிட்டவன் ஆறாத க...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\nநீ இனி காற்றாக மாறியும் பயனில்லை காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை நான் செவிடானேன் ந...\n\"போச்சுது , எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை ஏன் அவளுக்கு என்னைப் பிடி...\nஅப்படியும் இப்படியுமாக் காலங்கள் மாறியபோதும் சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும் செத்துவிடவில்லை எனக்குள் வீணாய்ப் போன உன்னை காதலித்து ...\nபல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த நிலவு படுது கதைகளிலே படாத பாடு வேடம் பூண்டு அமுதை உண்ட ராகு ...\nஅந்த இரவு தந்த பயம்\nபாதி இருளில் ஆரண்யம் மதிமயங்க வைத்தததன் லாவண்யம் கத்தும் குருவிகளில் எனை மறந்து நறுமலர்கள் தனை நுகர்ந்து நெடுந்தூரம் சென்றேன் வழி மற...\nஎன்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...\nகாற்றிலே மேகம் தானே கலைந்து தான் போவது போலே கானலின் நீராய் நீயும் போனது தானோ வாழ்க்கை ..... அன்று ஏனோ அந்த ...\nநான் நல்ல மாடு எனக்குப்போதும் ஒரு சூடு காதலிச்சுப் பட்டபாடு வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால் ...\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nசும்மா சும்மா (லண்டன் தமிழ் வானெலிக்காக எழுதிய மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rsgurunathan.blogspot.com/2013/03/blog-post_15.html", "date_download": "2018-09-21T10:36:18Z", "digest": "sha1:HHHY7R5H5DLN7ACE6UZKCRPVEGBGHAPJ", "length": 8552, "nlines": 97, "source_domain": "rsgurunathan.blogspot.com", "title": "தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : அவசரம் - ஹைதராபாத் நண்பர்கள் கவனத்திற்கு", "raw_content": "\nவெள்ளி, 15 மார்ச், 2013\nஅவசரம் - ஹைதராபாத் நண்பர்கள் கவனத்திற்கு\nதமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.\nவரும் ஞாயிற்றுக்கிழமை(17/03/2013) தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் (ஹைடெக் சிட்டி பகுதியில்) கண்டனப்போராட்டமும், ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.\nஹைதராபாத் நகரில் வசிக்கும் தமிழ் நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நமது கோரிக்கைகளை பிற மாநில நண்பர்களுக்குஎடுத்துச் செல்வோம். பிற மாநில நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.\nதயவுசெய்து இந்த பதிவை பகிருங்கள். தங்கள் இணையதளங்களில் பதிவு செய்யுங்கள். மிக அவசரம்.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.\nஇடுகையிட்டது guru nathan நேரம் முற்பகல் 2:57\nலேபிள்கள்: ஈழம், தமிழீழம், தெலங்கானா, ஹைதராபாத்\nரமேஷ் வெங்கடபதி 15 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 9:24\n) ஹைதராபாத் நகரில் /// ம்ம்..ஜமாய்ங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇதைக் கூட இந்தியாவால் செய்யமுடியாதா\nஅவசரம் - ஹைதராபாத் நண்பர்கள் கவனத்திற்கு\nவிளம்பர நாயகி ஜெயலலிதா அம்மையார்\nஇந்தியா நடத்தும் இன அழிப்பு\nதோழர் திருமா எடுத்த மாபெரும் ஆயுதம்\nபுலிக்கொடி ஏந்திய தி.மு.க தொண்டர்கள்\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: \" இவர்கள் இத்தனை...\nஅமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை. துப்பாக்கி படத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம். தற்போது விஸ்வரூபம் பட விவகாரம். இப்படி ...\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கின...\nஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் ...\nபசும்பொன் தேவரின் கேள்விக்கு பதில் தெரியாமல் பெரியார் 'பேந்த பேந்த' முழித்தாரா\nபெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி என்கிற தலைப்பில் நண்பர் ஒருவர் பதிவு போட்டிருக்கிறார். இதே பதிவ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varnamfm.com/2018/04/17/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-09-21T09:52:53Z", "digest": "sha1:OFKJOMYNAKC4W44XZGTE5OEHQTU36CXS", "length": 4988, "nlines": 34, "source_domain": "varnamfm.com", "title": "இந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற விஜய் சேதுபதி படம் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஇந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற விஜய் சேதுபதி படம்\nலெனின் பாரதி இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படம் துளுவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறப்பு விருதை வென்றுள்ளது.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் முதன்முதலாக ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தை தயாரித்து நடித்தார். பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.\nஇதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றிய லெனின் பாரதி இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையமைத்துள்ளார்.\nஇந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், துளுவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில், பார்வையாளர் மற்றும் நடுவர் குழுவின் சார்பாக சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது.\nதிரைக்கு வரும் முன்பே பல்வேறு திரைப்பட விழாவில் பங்கேற்று அதில் விருதுகளுக்கும் படம் தேர்வாகி இருப்பது படக்குழுவினருக்கு உத்வேகத்தை அளித்திருக்கிறது. ஒரு தயாரிப்பாளராக விஜய் சேதுபதிக்கு இந்த படம் சர்வதேச அங்கீகாரம் வாங்கிக் கொடுத்துள்ளது.\nவிஜய் சேதுபதி தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் ஜுங்கா படத்தை தயாரித்து வருகிறார்.\nசிவகார்த்திகேயனுக்கான பெயர் வைபவ் கையில் \nமறைந்த தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் இந்த நடிகையா \nராட்சசன் திரைப்பட Trailer (காணொளி இணைப்பு)\nவவுனியா – தாண்டிக்குளம் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிவரவுள்ளன\nஆசியக் கிண்ணத் தொடரின் 6வது போட்டியில் வெற்றியீட்டியது ஆப்கானிஸ்தான் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cao-ombudsman.org/languages/tamil/", "date_download": "2018-09-21T09:24:53Z", "digest": "sha1:5AOOPZMHFRGQAC3W6DJW7FVHU5MIMURF", "length": 19788, "nlines": 66, "source_domain": "www.cao-ombudsman.org", "title": " Office of the Compliance Advisor/Ombudsman : File a Complaint", "raw_content": "\nTamil: எப்படிப் புகார் செய்வது\nIFC/MIGA திட்டங்கள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க உதவ, உலகெங்கிலும் உள்ள சமூகங்களுடனும் சிவில் சமூக அமைப்புகளுடனும் CAO பணியாற்றுகிறது. CAOவிடம் எப்படிப் புகார் செய்வது என்பதையும், இந்தச் செயல்முறையிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதையும் இந்தப் பிரிவு விளக்குகிறது. எங்களின் பணிகள் பற்றியும், எந்த வகையான தீர்வுகளைப் பெற நாங்கள் உதவ முடியும் என்பது பற்றியும் மேலும் அறிய எங்களின் வழக்குகளைப் பாருங்கள்.\nCAO என்பது, உலக வங்கிக் குழுவின் தனியார்த் துறை நிறுவனங்களான சர்வதேச நிதிக் கழகம் (IFC) மற்றும் பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA) ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் திட்டங்களுக்கான தனிப்பட்ட உதவி அமைப்பு ஆகும். உலகெங்கிலும் உள்ள நாடுகளில் தனியார்த் துறையை மேம்படுத்துவதன் மூலம், IFC மற்றும் MIGA வறுமைக் குறைப்புக்கு வழி செய்கின்றன. ஒரு IFC அல்லது MIGA திட்டத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நம்பினால், தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவர்கள் CAOவின் உதவியை கோரலாம். சமூக மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளை மேம்படுத்தும் உண்மையான தீர்வுகளைக் கண்டறிய, ஒரு திட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எல்லா முக்கிய தரப்பினருடனும் CAO பணியாற்றுகிறது.\nIFC அல்லது MIGA திட்டத்தினால்(ங்களினால்) தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவோ, அல்லது பாதிக்கப்படக்கூடும் என்றோ நம்பும் எந்த தனிநபரோ, குழுவோ, சமூகமோ, அல்லது இதர தரப்பினரோ CAOவிடம் புகார் செய்யலாம். பாதிக்கப்பட்டிருப்பவரின் சார்பில், ஒரு பிரதிநிதியாலோ அல்லது அமைப்பாலோ புகார் செய்யப்படலாம்.\nபுகார் செய்வதற்கான திட்ட அலகுகள் என்ன\nஒரு புகார் பரிசீலிக்கப்பட, தகுதிக்கான 3 எளிய திட்ட அலகுகளை CAO வைத்திருக்கிறது:\nபுகார், ஒரு IFC அல்லது MIGA திட்டம் தொடர்பானது (பரிசீலனையில் இருக்கும் திட்டங்கள் உட்பட)\nபுகார், அந்த திட்டத்துடன்(ங்களுடன்) தொடர்புடைய சமூக மற்றும்/அல்லது சுற்றுச்சூழல் பிரச்சனைகளுடன் தொடர்புடையது\nசமூக மற்றும்/அல்லது சுற்றுசூழல் பிரச்சனைகளால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவோ, அல்லது பாதிக்கப்படக்கூடும் என்றோ புகார் செய்பவர் நம்புகிறார்\nஎந்த வகையிலான புகார்கள் ஏற்கப்படுகின்றன\nதகுதிக்கான இந்த 3 திட்ட அலகுகளை பூர்த்தி செய்யாத புகார்களை CAOவினால் ஏற்க இயலாது. புகார்கள் பிற நிதி அமைப்புகள் தொடர்பானவையாக இருந்தால் (அதாவது, IFC அல்லது MIGAவாக இல்லாமல்), புகார் செய்பவரை CAO அதற்குரிய சரியான அலுவலகத்துக்கு அனுப்புகிறது.\nஏமாற்றுதல் மற்றும் லஞ்சம் குறித்த புகார்கள் உலக வங்கியின் ஸ்தாபன நேர்மை அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. . IFC மற்றும் MIGAவின் வாங்குதல் முடிவுகள் தொடர்பான புகார்களையும் CAOவினால் மறுஆய்வு செய்ய முடியாது. .\nதீய எண்ணம் கொண்ட, முக்கியத்துவம் அற்ற, அல்லது ஆதாயம் பெறுவதற்காக போட்டியிடும் வகையிலான புகார்களை CAO ஏற்றுக் கொள்வதில்லை.\nபுகார் செய்ய ஆதார சாட்சி எதுவும் தேவையா\nஇல்லை, புகார் செய்ய ஆதார சாட்சி எதையும் நீங்கள் அளிக்க வேண்டியதில்லை. ஆயினும், உங்களின் வாதத்தை ஆதரிக்கும் வகையிலானவற்றை அளிக்க நீங்கள் விரும்பினால், அவை வரவேற்கப்படுகின்றன.\nஇது இரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளலாமா\nஆம். CAO இரகசியத்தன்மையை தீவிரமாக பின்பற்றுகிறது என்பதுடன், கேட்டுக் கொள்ளப்பட்டால், புகார் செய்பவரின் அடையாளத்தை நாங்கள் வெளிய்ட மாட்டோம். இரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படும் பட்சத்தில், புகார் கையாளப்படும் முறை CAO மற்றும் புகார் செய்பவர் ஆகிய இருவராலும் ஒப்புக் கொள்ளப்படும். மேலும், புகார் செய்பவரால் இரகசியமான முறையில் அளிக்கப்படும் தகவல்கள் அவரின் அனுமதியின்றி வெளியிடப்பட மாட்டாது.\nநான் ஒரு புகார் அளித்தால், அடுத்து என்ன நடக்கும்\nபுகார் எந்த மொழியில் அளிக்கப்பட்டதோ, அந்த மொழியிலேயே உங்களது புகாரைப் பெற்றதை CAO உறுதிப்படுத்தும். புகார் மேற்கொண்டு மதிப்பிடத்தக்கதா என்பதை 15 வேலை நாட்களுக்குள் (புகார்கள் மற்றும் ஆதார ஆவணங்களை மொழிபெயர்க்கத் தேவையாகும் நாட்களைச் சேர்க்காமல்), CAO உங்களுக்குத் தெரிவிக்கும். தகுதி பெற்றால், கவலைக்கிடமான பிரச்சனைகளைத் தீர்க்க உதவ CAO உங்களுடன் இணைந்து எவ்விதம் பணியாற்றும் என்பதை விளக்கும் தகவல்களை நீங்கள் பெறுவதுடன், ஒரு CAO வல்லுநர் உங்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வார்.\nபுகார்களை கையாளும் செயல்முறை எவ்விதம் இயங்குகிறது\nஒவ்வொரு புகாருக்கும் CAO ஒரு குறிப்பிட்ட செயல்முறையைப் பின்பற்றுகிறது என்பதுடன், உரிய நேரத்தில் புகார்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. CAOவின் தகுதிக்கான 3 திட்ட அலகுகளை ஒரு புகார் பூர்த்தி செய்யுமானால்:\nஎல்லாத் தரப்பினரும் இணைந்து எழுப்பப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு சுமுகமான தீர்வு காண முடியுமா என்பதைக் கண்டறிய CAO ஆம்புட்ஸ்மேன் முதலில் புகார் செய்பவர், திட்ட ஆதரவாளர், மற்றும் உள்ளூரில் இருக்கும் இதர பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருடன் செயல்படுவார்.\nஒரு பிரச்சனைக்கு எவ்விதம் தீர்வு காண்பது என்பது குறித்து எல்லாத் தரப்பினரும் ஒப்புக் கொள்ள விரும்பாவிட்டாலோ அல்லது முடியாவிட்டால், ஒரு தணிக்கை தேவையா என்பதை தீர்மானிக்க பொருத்தமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளுடன் IFC/MIGA இணங்குகிறதா என்பதை சரிபார்க்கும் செயலை CAO மேற்கொள்கிறது.\nசெயல்முறை மற்றும் கால அட்டவணை பற்றிய விவரங்களுக்கு CAOவின் செயல்பாட்டு வழிமுறைகளைப் பார்க்கவும்.\nCAO ஆம்புட்ஸ்மேன் ஒரு புகாரை எப்படி கையாள்கிறார்\nCAO ஆம்புட்ஸ்மேன் நிலைமையை மதிப்பிட்டு, அந்தப் புகாருக்கு தீர்வு காணும் சிறந்த வழிகளை தீர்மானிக்க சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு உதவுகிறார். ஒரு புகாரின் தகுதி குறித்த மதிப்பீட்டை ஆம்புட்ஸ்மேன் செய்வதில்லை என்பதுடன், தீர்வுகளை கட்டாயப்படுத்தவோ அல்லது குறை காணவோ செய்யாது. பிரச்சனைகளுக்கு தீர்வு காண மாற்று வழிகளையும் உத்திகளையும் கண்டறிய எங்களின் வல்லுநர்கள் எல்லாத் தரப்புகளுடனும் இணைந்து செயலாற்றுவர். இணைந்து செயலாற்றி உண்மையைக் கண்டறிதல், முக்கிய தரப்பினரிடையே விவாதங்களை நடத்துவது, தரப்பினரிடையே ஏற்படக்கூடிய சச்சரவுகளை மத்தியஸ்தம் செய்வது, அல்லது பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்வது அல்லது இணைந்து கண்காணிக்கும் திட்டம் ஆகியவற்றை இது கொண்டிருக்கக்கூடும். சச்சரவு மதிப்பீடு, மத்தியஸ்தம் செய்தல், மற்றும் பலதரப்பு உதவி ஆகியவற்றில் நிபுணத்துவம் உடைய, மாற்றுமுறையில் சச்சரவுகளுக்கு தீர்வு காணலில் (ADR) CAO வல்லுநர்கள் பயிற்சி அளிக்கப்படுகின்றனர். நாடு-குறிப்பான அனுபவம் உள்ள, மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான உதவி மற்றும் இணக்கம் உண்டாக்குவதில் நிபுணத்துவம் உள்ள தனிப்பட்ட மத்தியஸ்தர்களுடன் நாங்கள் பணியாற்றுகிறோம். எங்களது பணியின் உதாரணங்களைப் பார்க்க எங்களது வழக்குகளைப் பார்வையிடவும்.\nCAO இணக்கத்தின் பங்கு என்ன\nஎங்களது ஆம்புட்ஸ்மேனால் புகாருக்கு தீர்வு காண முடியாவிட்டால், CAO இணக்கம் வழக்கை கையாளும். இந்த \"இணக்கப் பரிசோதனை\" நடத்தப்படுவதன் காரணம், புகாரில் கூறப்பட்டிருக்கும் பிரச்சனைகள், அந்த திட்டம் தொடர்பாக IFC அல்லது MIGAவின் சமூக மற்றும் சுற்றுச்சூழல் குறித்த அக்கறை பற்றி கேள்விகளை எழுப்புகிறதா என்பதை மதிப்பிடுவதாகும். CAO ஒரு ஆய்வை நடத்துகிறது என்பதுடன், ஒரு தணிக்கை தேவை என்றால் பிரச்சனைகளை ஆராய ஒரு தனிப்பட்ட குழு அமைக்கப்படுகிறது. கண்டுபிடிப்புகள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுவதுடன், திட்டம் மீண்டும் இணங்கும் வரை பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவதை CAO கண்காணிக்கிறது. முக்கியமாக, IFC மற்றும் MIGA மீதான கவனத்தை இணக்கம் தணிக்கை செய்கிறது - திட்ட ஆதரவாளரை (IFC/MIGAவிடமிருந்து ஆதரவு பெற்ற தனியார்த்துறை கிளையண்ட்) அல்ல.\nஎனது புகாரை நான் எப்படி, எங்கே அளிப்பது\nபுகார்கள் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும், அவை எந்த மொழியிலும் இருக்கலாம். புகார்கள் மின்னஞ்சல், தொலைநகல், அஞ்சல்/தபால் மூலமாக அனுப்பப்படலாம், அல்லது வாஷிங்டன் DCயில் உள்ள CAOவின் அலுவலகத்தில் சேர்க்கப்படலாம். ஒரு புகாரை எப்படி எழுதுவது என்பதற்கான வழிகாட்டுதலுக்கு, மேலே உள்ள ‘மாதிரி இணக்கக் கடிதத்தை’ப் பார்க்கவும்.\nபுகார் அளிப்பது பற்றியோ அல்லது மக்கள் சமூகத்துடனான CAOவின் பணி பற்றியோ உங்களுக்கு ஏதும் கேள்விகள் இருந்தால், தயவு செய்து எங்களை அணுகவும். உங்களிடமிருந்து கேட்க விழைகிறோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1803192", "date_download": "2018-09-21T10:42:10Z", "digest": "sha1:7LCTZRILMANVNUS4FNPENKXIEVT2PNWC", "length": 19550, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "எம்.ஜி.ஆர்., எனது ரசிகர் : மனம் திறக்கும் பி.சுசீலா| Dinamalar", "raw_content": "\nஎம்.ஜி.ஆர்., எனது ரசிகர் : மனம் திறக்கும் பி.சுசீலா\nபாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் ... 177\nபெட்ரோல் விலை: பிரதமர் மோடிக்கு காங்., பாராட்டு 99\nமகளுக்காக ரூ.10 கோடியில் மாளிகை கட்டிய இந்திய ... 32\nசதி செய்த ராகுல், சோனியா: சுப்பிரமணியன் சாமி 70\nஆட்சியை கவிழ்க்க பா.ஜ. முயற்சி: குமாரசாமி அலறல் 35\nபாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் ... 177\nமோடி சொத்து மதிப்பு இவ்வளவு தான் 102\nஎச்.ராஜாவுக்கு ஐகோர்ட் உத்தரவு 100\nகாலத்தால் அழியாத கானங்களை பாடிய வானம்பாடி; ஐம்பதாண்டுகளாக இசையுலகில் இவரது பாடல்கள் இடம் பெறாத நாட்களே இல்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட இந்திய மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்தவர்.\n82 வயதிலும் மைக் பிடித்து, 'பார்த்த ஞாபகம் இல்லையோ,' என, இவர் பாடும் பாடலுக்கு மயங்காதவர் யாரும் இருக்க முடியாது. ஐந்து முறை தேசிய விருதுகள் இவரை தேடி வந்துள்ளன. மத்திய அரசு இவரது சாதனையை பாராட்டி பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.\nஇத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா.ஏழை குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக மதுரையில் டி.எம்.சவுந்தரராஜன் ரசிகர் நற்பணி மன்றம் நடத்திய இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர் நீண்ட நாட்களுக்கு பிறகு தினமலர் சண்டே ஸ்பெஷல் மூலம் மனம் திறந்தார். அவருடன் பேசியதிலிருந்து...\n* இன்றும் எப்படி இப்படி பாட முடிகிறது இறைவன் அளித்த வரம்.* மதுரையை பற்றி இறைவன் அளித்த வரம்.* மதுரையை பற்றி இதே மதுரை காந்தி மியூசியத்தில் மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுடன் பாடியிருக்கிறேன். பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு அவரது மகன் செல்வக்குமாருடன் பாட வாய்ப்பு கிட்டியது பெரும் பாக்கியம்.* டி.எம்.எஸ்., உடன் பாடியது பற்றிஇதே மதுரை காந்தி மியூசியத்தில் மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுடன் பாடியிருக்கிறேன். பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு அவரது மகன் செல்வக்குமாருடன் பாட வாய்ப்பு கிட்டியது பெரும் பாக்கியம்.* டி.எம்.எஸ்., உடன் பாடியது பற்றி அவருடன் இணைந்து ஆயிரம் பாடல்கள் பாடியதை மறக்க முடியாது. அவரது பாடல்கள் ஒலிக்காத நாட்களே இல்லை. அவரது குரலை போல அவரது மகன் குரலும் அமைந்துள்ளது சிறப்பு. அவரும் உயர்ந்த இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கையுள்ளது.* இளம்பாடகர்கள் பற்றி அவருடன் இணைந்து ஆயிரம் பாடல்கள் பாடியதை மறக்க முடியாது. அவரது பாடல்கள் ஒலிக்காத நாட்களே இல்லை. அவரது குரலை போல அவரது மகன் குரலும் அமைந்துள்ளது சிறப்பு. அவரும் உயர்ந்த இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கையுள்ளது.* இளம்பாடகர்கள் பற்றி இன்றைய இளம் பாடகர்கள் திறமையானவர்களாகவே இருக்கின்றனர்.* எம்.ஜி.ஆர்., உங்கள் ரசிகராமே ...ஒரு முறை ஒலிப்பதிவின் போது நான் பாடியதை மெய்மறந்து ரசித்த எம்.ஜி.ஆர்., மனமுவந்து பாராட்டினார். ''எனக்கு எவ்வளவோ ரசிகர்கள் இருந்தாலும், நான் உங்கள் ரசிகர்,'' என அவர் கூறியதை இன்றளவும் மறக்க முடியாது. எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரங்களில் ஒன்றாக அதனை கருதுகிறேன், என்றார்.\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇவருக்கு தாதா சாஹேப் பால்கெ விருது வழங்க தென் இந்தியர்கள் அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். பாரத ரத்னா விருதுக்கும் இவர் தகுதியானவர்.\nஎம் ஜி ஆர் ஜிக்கியின் ரசிகர் என்று கூறியதாக ஞாபகம். T M சௌந்தரராஜனுக்கும் ஜிக்கிதான் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2011/06/blog-post.html", "date_download": "2018-09-21T10:35:30Z", "digest": "sha1:5Q4BH74IJ3L2NQKHYDIMNSI3VXGU7VSZ", "length": 6158, "nlines": 89, "source_domain": "www.bloggernanban.com", "title": "மொபைலில் இலவசமாக ஃபேஸ்புக்", "raw_content": "\nஇணைய உலகை தன் பால் ஈர்த்துக் கொண்டிருக்கும் ஃபேஸ்புக் தளம், மொபைல் போன்களில் இலவசமாக அதனை பார்க்கும் வசதியை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதை எவ்வாறு பார்க்கலாம்\nமொபைலில் இலவசமாக ஃபேஸ்புக்கை பார்க்க 0.facebook.com என்ற முகவரியை பயன்படுத்தவும்.\nஇதில் சில வசதிகள் மட்டுமே பார்க்க முடியும். புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை பார்க்க முடியாது. புகைப்படங்களை பார்க்க விரும்பினால் அதற்கு உங்கள் மொபைல் ஆப்பரேட்டர்கள் கட்டணம் வசூலிப்பார்கள்.\n1. உங்கள் status-ஐ Update செய்யலாம்.\n2. நண்பர்களின் Updates-களை பார்க்கலாம்.\n3. பிடித்தவற்றை Like செய்யலாம்.\n4. நண்பர்களுக்கு செய்தி (Message) அனுப்பலாம், நமக்கு வந்திருக்கும் செய்திகளை படிக்கலாம்.\n5. நண்பர்களின் பக்கங்களில் (Wall) ஏதாவது எழுதலாம்.\nநானும் இதனை பயன்படுத்திப் பார்த்தேன். உண்மையில் நன்றாக இருந்தது. ஆனால் இந்த வசதி குறிப்பிட்ட மொபைல் கனெக்சன் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் பயன்படுத்த முடியும். எந்தெந்த மொபைல் கனெக்சன் வைத்திருப்பவர்கள் பயன்படுத்தலாம் என்ற பட்டியலை கீழுள்ள படத்தில் பார்க்கவும்.\nசவூதியில் ஆபரேட்டர் மாஃபி மவ்ஜூத்..\nஎனினும் தகவலுக்கும் விளக்கத்திற்கும் நன்றி..\nசவூதியில் ஆபரேட்டர் மாஃபி மவ்ஜூத்..\nஎனினும் தகவலுக்கும் விளக்கத்திற்கும் நன்றி..\nவ அலைக்கும் ஸலாம் சகோ.\nசவூதிக்கு தற்போது இந்த வசதி இல்லை சகோ. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.\nதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்து தெரிவிக்கவும். நன்றி..\nதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்து தெரிவிக்கவும். நன்றி..\nஇஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/dindugal/4", "date_download": "2018-09-21T10:48:20Z", "digest": "sha1:YV4E5HI4ATC5RDSTE42ZDCXD3AF5NMOV", "length": 21612, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "Dindugal News| Latest Dindugal news|Dindugal Tamil News | Dindugal News online - Maalaimalar", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nதிண்டுக்கல் அருகே பருவமழை பொய்த்ததால் ஆடு வளர்ப்பில் விவசாயிகள்\nதிண்டுக்கல் அருகே தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் ஏராளமான விவசாயிகள் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசெப்டம்பர் 06, 2018 20:41\nதிண்டுக்கல் அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை\nதிண்டுக்கல் அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற இந்த கோம்பை சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசெப்டம்பர் 06, 2018 20:35\nஅய்யலூர் அருகே இரவு நேரங்களில் களைகட்டும் சூதாட்டம்\nஅய்யலூர் அருகே இரவு நேரங்களில் களைகட்டும் சூதாட்டம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nசெப்டம்பர் 06, 2018 20:28\nபிளாஸ்டிக் ஒழிப்பில் ஆர்வம் இல்லாத போலீஸ் அதிகாரிகள்\nதிண்டுக்கல் சீலப்பாடி மைதானத்தில் பிளாஸ்டிக் மலைபோல் குவிந்து கிடப்பதால் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளையும் சிரமத்தில் ஆழ்த்துகிறது.\nசெப்டம்பர் 06, 2018 20:17\nதொடரும் குடிநீர் பிரச்சினை- மாநகராட்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை\nதிண்டுக்கல் நகரில்தொடரும் குடிநீர் பிரச்சனையால் 15-வது வார்டு பொதுமக்கள் குடிநீர் கேட்டு மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.\nசெப்டம்பர் 06, 2018 17:07\nதிண்டுக்கல் அருகே வீணாக வெளியேறும் காவிரி கூட்டுக்குடிநீர்\nதிண்டுக்கல் அருகே கிராமத்திற்காக அமைக்கப்பட்ட காவிரி தண்ணீர் கடந்த ஒரு வாரமாக நீர் தேக்க தொட்டியில் இருந்து வீணாக வெளியேறுவதை தடுக்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசெப்டம்பர் 06, 2018 16:59\nகாலிபணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஒட்டன்சத்திரத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசெப்டம்பர் 06, 2018 16:36\nவிபத்தில் கல்லூரி மாணவர் பலி- காதலியும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு\nசாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலியானதை அறிந்த காதலி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசெப்டம்பர் 06, 2018 16:31\nவேடசந்தூரில் தங்கை கண்முன் பள்ளி மாணவன் விபத்தில் பலி\nவேடசந்தூரில் மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தங்கை கண்முன்னே பள்ளி மாணவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nசெப்டம்பர் 06, 2018 16:26\nபழனியில் அனுமதியின்றி வெட்டப்பட்ட மரக்கட்டைகளுடன் டிராக்டர் பறிமுதல்\nபழனியில் அனுமதியின்றி வெட்டப்பட்ட 3 டன் எடையுள்ள மரக்கட்டைகளுடன் டிராக்டரை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nசெப்டம்பர் 05, 2018 17:51\nவத்தலக்குண்டுவில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மர்ம மரணம்\nவத்தலக்குண்டுவில் கடத்தப்பட்ட தொழிலதிபர் திருச்சி காவிரி ஆற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nசெப்டம்பர் 05, 2018 16:53\nதிண்டுக்கல் அருகே நடு வழியில் நின்ற சரக்கு ரெயில் பயணிகள் தவிப்பு\nதிண்டுக்கல் அருகே நடு வழியில் சரக்கு ரெயில் நின்றதால் பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.\nசெப்டம்பர் 05, 2018 16:49\nபழனி அருகே ஒர்க்ஷாப்பில் தீ பிடித்து 20 பைக்குகள் சேதம்\nபழனி அருகே ஒர்க்ஷாப்பில் தீ பிடித்து 20 பைக்குகள் எரிந்து சேதமானது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெப்டம்பர் 05, 2018 16:34\nஒட்டன்சத்திரம் அருகே யானைகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி\nஒட்டன்சத்திரம் அருகே வடகாடு மலைப் பகுதியைச் சேர்ந்த பெத்தேல்புரத்தில் யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.\nசெப்டம்பர் 05, 2018 16:11\nதிண்டுக்கல் அருகே தனியார் பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி\nதிண்டுக்கல் அருகே தனியார் பஸ் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident\nசெப்டம்பர் 05, 2018 16:01\nபழனி அருகே பிரபல ரவுடி அடித்து கொலை\nபழனி அருகே பிரபல ரவுடி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கொலையில் ஈடுபட்ட ஆறுமுகத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்\nசெப்டம்பர் 05, 2018 13:37\nவடமதுரை அருகே மகனை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி\nவடமதுரை அருகே மகனை கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nசெப்டம்பர் 04, 2018 21:07\nதிண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nதிண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nசெப்டம்பர் 03, 2018 23:02\nஅய்யலூர் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை\nஅய்யலூர் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nசெப்டம்பர் 02, 2018 17:50\nஒட்டன்சத்திரம் அருகே வாக்கு பெட்டிக்குள் மை ஊற்றியதால் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து\nஒட்டன்சத்திரம் அருகே வாக்கு பெட்டிக்குள் மை ஊற்றியதால் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது. #CooperativeElection\nசெப்டம்பர் 02, 2018 11:32\nதிண்டுக்கல் அருகே அ.தி.மு.க. எம்.பி.யை முற்றுகையிட்ட மக்கள்\nதிண்டுக்கல் அருகே அ.தி.மு.க. எம்.பி.யை முற்றுகையிட்டு பொது மக்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #ADMK #ADMKMP\nசெப்டம்பர் 02, 2018 11:25\nஎச்.ராஜாவை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை- டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி\nராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் தர்ணா\nநெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்த பெண் தற்கொலை முயற்சி\nஒடிசாவில் நாளை கரையை கடக்கும் புயல் சின்னம் - வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஜெயலலிதா மரணத்தில் மர்மம்- துணை ஜனாதிபதியிடம் விசாரணை நடத்த முடிவு\nகள்ளக்காதலன் மயக்க மருத்து கொடுத்து கற்பழித்தார்- தீக்குளித்து பலியான பெண் மரண வாக்குமூலம்\nசெப்டம்பர் 21, 2018 11:18\nயாரையும் அவமரியாதையாக பேச வேண்டிய அவசியமில்லை- கமல்ஹாசன்\nசெப்டம்பர் 21, 2018 10:58\nதூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் அமைச்சர் தங்கமணி திடீர் ஆய்வு\nசெப்டம்பர் 21, 2018 10:16\nநீர்ப்பாசன துறைக்கு தனியாக அமைச்சரை நியமிக்க வேண்டும் - நல்லசாமி\nசெப்டம்பர் 21, 2018 09:52\nகாவல்துறையை கண்டித்து கருணாஸ் பேசியது கோழைத்தனம்- நடிகர் கார்த்திக்\nசெப்டம்பர் 20, 2018 10:11\nகடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது\nசெப்டம்பர் 19, 2018 17:15\nதிருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற பாடுபடுவோம்- கே.என்.நேரு பேச்சு\nசெப்டம்பர் 19, 2018 12:28\nஎச்.ராஜாவை கண்டித்து சென்னிமலை கோவில் பணியாளர்கள் போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2011-sep-10/yield/9607.html", "date_download": "2018-09-21T09:45:08Z", "digest": "sha1:6NMW2DBFH6LV5LT6VAN723WT6OROLTWU", "length": 30189, "nlines": 463, "source_domain": "www.vikatan.com", "title": "அக்ஹோனி போரா... | பசுமை விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nபசுமை விகடன் - 10 Sep, 2011\nஏக்கருக்கு 30 டன்... களிமண்ணிலும் களை கட்டும் கத்திரி \nவறட்சியிலும் வளமை காட்டும் மறுதாம்புச்சோளம் \nதொழுவுரத்துக்குப் பதிலாக... வைக்கோல் உரம் \nஅதிக மகசூலுக்கு 5 லட்சம் விருது \nகடன் மட்டுமல்ல கருவிகளும்...சாதனை படைக்கும் கூட்டுறவுச் சங்கம் \nஎண்டோசல்ஃபானுக்குத் தடை... பி.டி.ரகங்களுக்கு பூட்டு... வேளாண் மன்றச் சட்டம் வராது...\nகுறைந்த மழைக்கு சோளம்... நல்ல மழைக்கு பருத்தி \nமிளகாயைக் காய வைக்க சூரிய உலர்ப்பான் \nஆழ்குழாய் கிணற்றில் சிக்கிய மோட்டாரை மீட்பது எப்படி \nவேக வைக்காமலே சோறாக மாறும் நெல் \nபாரம்பரிய ரகங்களாகத் தேடிப் பிடித்து சாகுபடி செய்வதில், இயற்கை வழி விவசாயிகளுக்கு அலாதி ஆர்வம் உண்டு. அதேசமயம், புதுப்புது அறிமுக ரகங்களாக தேடிப்பிடித்து சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்... ரசாயன வழி விவசாயிகள். புதுப்புது ரகங்களாக தேடிப்பிடித்து சாகுபடி செய்யும் திருவண்ணாமலை மாவட்டம், நயம்பாடி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ரசாயன விவசாயியான சிவலிங்கம், கொஞ்சம் வித்தியாசமாக... 'மத்திய நெல் ஆராய்ச்சி நிலைய'த்தின் சார்பில் 2009ம் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட சமைக்காமலே சாப்பிடக்கூடிய ரகமான 'அக்ஹோனி போரா’ (Aghoni bora) என்கிற நெல் ரகத்தை சாகுபடி செய்து, நல்ல மகசூல் எடுத்திருக்கிறார்... முழுக்க இயற்கை வழி விவசாய முறையில்\nவிதைநெல் உற்பத்தியில் உதயமான தேடல்\nஅறுவடைப் பணியில் இருந்த சிவலிங்கத்தைச் சந்தித்தோம். ''நாங்க விவசாயக் குடும்பம்தான். எங்க அப்பா அரசாங்கத்துக்கு விதைநெல் உற்பத்தி செஞ்சு கொடுத்திட்டு இருந்தார். எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்சிட்டு அவர்கூட சேர்ந்து நானும் விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். இப்போ மானாவாரி நிலம் 5 ஏக்கரும் கிணத்துப்பாசனத்தோட 5 ஏக்கரும் சேர்த்து மொத்தம் பத்து ஏக்கர் இருக்கு. மானாவாரியா கடலை, எள், உளுந்துனு சாகுபடிச் செய்வேன். இறவையில நெல், கரும்பு போடுவேன். ஆரம்பத்துல விதைநெல் உற்பத்தி செய்ததால வேளாண்மைத்துறையில இருந்து புதுப்புது ரகங்களைக் கொடுத்து சாகுபடி பண்ணச் சொல்வாங்க. அந்தப் பழக்கத்துல நான் புதுப்புது ரகமாத் தேடிப்பிடிச்சு சாகுபடி பண்ண ஆரம்பிச்சேன்.\nவிவசாயக் கண்காட்சி, கருத்தரங்குக்கெல்லாம் போறப்போ புது ரக நெல்லை வாங்கிட்டு வந்து சாகுபடி பண்ணுவேன். அந்த மாதிரி ரகங்கள அறுவடை பண்றப்போ பெரும்பாலும் தெரிஞ்சவங்க, பக்கத்துத் தோட்டத்துக்காரங்களுக்கு விதைநெல்லாவே வித்துடுவேன். இந்தத் தடவை எனக்கு 2 கிலோ 'அக்ஹோனி போரா’ ரக விதைநெல் கிடைச்சது. அதை 30 சென்ட் நிலத்துல விதைச்சேன்.\nஇந்த ரகத்துக்கு ஒரு சிறப்பு இருக்கு. இதோட புழுங்கல் அரிசியைப் பொங்க வைக்க வேண்டியதில்லை. தண்ணியில முக்கால் மணி நேரம் ஊறவெச்சு எடுத்து, சுடு தண்ணில பத்து நிமிஷம் போட்டு வெச்சிருந்தா சோறாகிடும்'' என்று அதிசயிக்க வைத்தவர், அப்படியே செய்தும் காட்டினார்.\nகாய விட்டால், விரைவில் அறுவடை\n''குளிர் பிரதேசத்துல விளைவிக்கிறதுக்காக உருவாக்கப்பட்ட ரகம் இது. ஆனாலும் என்னோட வயல்ல நல்லாத்தான் வந்துருக்கு. இதில்லாம தனியா ஒண்ணரை சென்ட்ல பாசுமதி ரகமும் போட்டிருக்கேன்.\nஎங்கப்பா, சால் முறையிலதான் (பார் முறை நடவு) நெல் நடவு செய்வார். ஒரு வாரம் கழிச்சு, நிலத்தை நல்லாக் காய விட்டு தண்ணி கட்டுவார். பதினஞ்சாவது நாள்ல களை எடுத்துடுவார். இப்படி பண்ணும்போது அதிக தூர் வெடிச்சு, பயிர் சீக்கிரமே வளந்துடும். வழக்கத்தைவிட பத்து நாள் முன்னாடியே அறுவடைக்கு வந்துடும். அதே முறையைத்தான் நானும் கடை பிடிச்சிட்டிருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்த சிவலிங்கம், 30 சென்ட் நிலத்தில் அக்ஹோனி போரா ரகத்தை சாகுபடி செய்யும் முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.\nஅது அப்படியே பாடமாக இங்கே...\n30 சென்டுக்கு 2 கிலோ விதைநெல்\nஅக்ஹோனி போரா நெல் ரகத்துக்கு 145 நாட்கள் வயது. அனைத்துப் பட்டங்கள் மற்றும் அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. 30 சென்ட் நிலத்தில் நடவு செய்ய, 2 கிலோ விதை தேவை. ஒரு சென்ட் நிலத்தைக் களை நீங்கக் கொத்தி, சமப்படுத்த வேண்டும். 2 கிலோ விதைநெல்லில், 200 கிராம் அசோஸ்பைரில்லம் கலந்து, 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, வடிகட்டி ஈரச் சாக்கில் இட்டு 24 மணி நேரம் இருட்டில் வைத்திருந்து, நாற்றங்காலில் தண்ணீர் கட்டி விதைக்க வேண்டும். 12 மணி நேரம் கழித்து, நாற்றங்காலில் இருந்து தண்ணீரை வடித்துவிட வேண்டும். 3 மற்றும் 5ம் நாட்களும் இதேபோல தண்ணீர் கட்டி வடிக்க வேண்டும். தொடர்ந்து தரை தெரியாத அளவுக்கு தண்ணீர் இருக்குமாறு, பராமரித்து வர வேண்டும். 30-ம் நாளில் நாற்று தயாராகி விடும்.\nநாற்றங்கால் தயாரிப்பு ஒரு வாரம் முன்னதாகவே சாகுபடிக்கு தேர்ந்தெடுத்திருக்கும் வயலில் ஓர் உழவு செய்து, 4 கிலோ தக்கைப்பூண்டு விதையை விதைப்பு செய்து, பூ எடுத்தவுடன் மடக்கி இரண்டு உழவு செய்ய வேண்டும்.\n50 கிலோ மண்புழு உரம், இரண்டரை கிலோ அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து வயலில் தூவ வேண்டும். நாற்றுகளை வரிசைக்கு வரிசை 10 அங்குலமும் நாற்றுக்கு நாற்று\n5 அங்குலமும் இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். நான்கு நாட்கள் வரை தரை தெரியாத அளவுக்குத் தண்ணீர் கட்டவேண்டும். பிறகு, தண்ணீரை வடித்து ஒரு வாரத்துக்குக் காய விட்டு, தண்ணீர் கட்ட வேண்டும்.\n15-ம் நாள் கோனோவீடர் மூலம் களைகளை சேற்றில் அழுத்தி 5 கிலோ நுண்ணூட்டக் கலவை உரத்தைத் தூவ வேண்டும். தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் கட்டினால் போதுமானது. 45-ம் நாளில் களைகள் இருந்தால், மீண்டும் அழுத்திவிட வேண்டும். 65 மற்றும் 80-ம் நாட்களில் 5 கிலோ வசம்புத்தூளை வயலில் தூவ வேண்டும்.\nஇதுவே பூச்சிகளைக் கட்டுப்படுத்திவிடும் என்பதால், பூச்சிகொல்லிகளுக்கு வேலை இல்லை. வேறு ஊட்டங்களும் கொடுக்கத் தேவையில்லை. 90ம் நாளில் கதிர் பிடித்து, 120ம் நாளுக்கு மேல் முற்றி, 130-ம் நாளில் அறுவடைக்குத் தயாராகி விடும்.\n30 சென்டில் 8 மூட்டை மகசூல்\nசாகுபடிப் பாடம் முடித்த சிவலிங்கம், நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் பற்றிப் பேச ஆரம்பித்தார். ''ஒவ்வொரு தூர்லயும் நாப்பதுல இருந்து அம்பது சிம்பு இருந்துச்சு. ஒவ்வொரு சிம்புலயும் நூத்தம்பதுல இருந்து இருநூறு நெல்மணிங்க. அறுவடை பண்ணினதுல மொத்தம் 8 மூட்டை (75 கிலோ) நெல் கிடைச்சிருக்கு.\nஅடுத்த போகத்திலயும் இதை சாகுபடி செய்யலாம்னு இருக்கேன். சொந்தத் தேவைக்கு போக 500 கிலோ நெல்லை விதைக்காக விற்பனை செஞ்சுடுவேன். கிலோ அறுபது ரூபாய்னு விற்க முடியும். இதன் மூலமா 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவு போக 23 ஆயிரம் ரூபாய் லாபம்தான். வீட்டுத் தேவைக்கு எடுத்து வெச்ச நெல்லுல இருந்து 60 கிலோ அளவுக்கு அரிசி கிடைக்கும். இதுவும் லாபக் கணக்குலதான் சேரும்'' என்றார் மகிழ்ச்சியாக.\nஏக்கருக்கு 30 டன்... களிமண்ணிலும் களை கட்டும் கத்திரி \nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2016-jan-25/column/114519-question-and-answer.html", "date_download": "2018-09-21T09:32:17Z", "digest": "sha1:O4H37BNFX3WLHMJKCXYFRB7AJGFBEHL5", "length": 40880, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..? | Question and answer - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nபசுமை விகடன் - 25 Jan, 2016\nபணம் காய்க்கும் பனை... 100 மரங்கள்... ஆண்டுக்கு ரூ 8 லட்சம்\nகுறைந்த பராமரிப்பில் அதிக வருமானம்... ஒப்பில்லாத ஓங்கோல் மாடுகள்\nகாலத்தால் அழியாத திருப்பாலத்துறை நெற்களஞ்சியம்..\nபொங்கல் சீர்வரிசை... பனியன் நகரத்தில் பித்தளைப் பானை...\nமண்புழு மன்னாரு: மாட்டு வாகடமும், சரஸ்வதி மஹாலும்..\nமழைப் பேரழிவு... தீர்வு சொல்லும் மக்கள் தளம்...\nமரத்தடி மாநாடு: ‘விவசாயிகளுக்கு நேரடி மானியம்..\nஉரல்... உலக்கை... அம்மி... ஆட்டுக்கல்...\nகார்ப்பரேட் கோடரி - 11\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..\nஅக்ரி எக்ஸ்போ திருச்சி - 2016\n10 - ம் ஆண்டு சிறப்பிதழ்\nவிவசாயிகளை விழுங்கும் பி.டி. எமன்...\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..\nநீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை - சூரிய மின்வேலி அமைக்க, அரசு அனுமதி வேண்டுமா நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை - சூரிய மின்வேலி அமைக்க, அரசு அனுமதி வேண்டுமா நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை - வெணிலா சாகுபடியில் லாபம் கிடைக்குமா நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை - வெணிலா சாகுபடியில் லாபம் கிடைக்குமா நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை - ''நிலக்கரித் தூளை நேரடியாகப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமாநீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை - ''நிலக்கரித் தூளை நேரடியாகப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமா'' நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை - புறா பாண்டிநீங்கள் கேட்டவை - சவுக்கு பயிரிட்டால்...நிலத்தின் வளம் பாழாகுமா '' நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை - புறா பாண்டிநீங்கள் கேட்டவை - சவுக்கு பயிரிட்டால்...நிலத்தின் வளம் பாழாகுமா நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை - ஆப்பிள் மரம் தமிழ்நாட்டில் வளருமாநீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை - ஆப்பிள் மரம் தமிழ்நாட்டில் வளருமாநீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா நீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை : ''நீரோட்டம் பார்ப்பது எப்படிநீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை : ''நீரோட்டம் பார்ப்பது எப்படி'' நீங்கள் கேட்டவை : சீஸ் தயாரிப்பு... லாபம் கொடுக்குமா '' நீங்கள் கேட்டவை : சீஸ் தயாரிப்பு... லாபம் கொடுக்குமா நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை : பண்ணைக் குட்டை அமைக்க 100% மானியம்..நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை : பண்ணைக் குட்டை அமைக்க 100% மானியம்.. நீங்கள் கேட்டவை : 'கரையானைக் கட்டுப்படுத்துவது எப்படி நீங்கள் கேட்டவை : 'கரையானைக் கட்டுப்படுத்துவது எப்படி’ நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை : இ.எம். கலவையைத் தயாரிப்பது எப்படி’ நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை : இ.எம். கலவையைத் தயாரிப்பது எப்படி' நீங்கள் கேட்டவை : 'கோழித் தீவனம் தயாரிப்பது எப்படி' நீங்கள் கேட்டவை : 'கோழித் தீவனம் தயாரிப்பது எப்படி' நீங்கள் கேட்டவை : புறா பாண்டி பதில் ' நீங்கள் கேட்டவை : புறா பாண்டி பதில் நீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமாநீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமா'நீங்கள் கேட்டவை : மானாவாரியில் தீவனப் பயிர்களை சாகுபடி செய்ய முடியுமா 'நீங்கள் கேட்டவை : மானாவாரியில் தீவனப் பயிர்களை சாகுபடி செய்ய முடியுமா நீங்கள் கேட்டவை - ''கிச்சிலி சம்பா, பாரம்பரிய நெல் ரகமா..நீங்கள் கேட்டவை - ''கிச்சிலி சம்பா, பாரம்பரிய நெல் ரகமா..'' நீங்கள் கேட்டவை - ஈரப்பத விதை நெல்... எளிதாகக் கண்டறிவது எப்படி'' நீங்கள் கேட்டவை - ஈரப்பத விதை நெல்... எளிதாகக் கண்டறிவது எப்படிநீங்கள் கேட்டவை : 'இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செய்வது எப்படிநீங்கள் கேட்டவை : 'இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செய்வது எப்படி' சுறா மீன்களை வளர்த்து விற்பனை செய்ய முடியுமா' சுறா மீன்களை வளர்த்து விற்பனை செய்ய முடியுமா நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று' நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று' நீங்கள் கேட்டவை: ''கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது அவசியமா நீங்கள் கேட்டவை: ''கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது அவசியமா'' நீங்கள் கேட்டவை : ''மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்... என்பவை மூடநம்பிக்கையா'' நீங்கள் கேட்டவை : ''மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்... என்பவை மூடநம்பிக்கையா'' நீங்கள் கேட்டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...'' நீங்கள் கேட்டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...’ நீங்கள் கேட்டவை : 'பண்ணை வீடுகளில் பாம்புகள் நுழைவதை எப்படி தவிர்ப்பது’ நீங்கள் கேட்டவை : 'பண்ணை வீடுகளில் பாம்புகள் நுழைவதை எப்படி தவிர்ப்பது' நீங்கள் கேட்டவை : ஆப்பிரிக்காவில் நிலம் வாங்கி,விவசாயம் செய்யமுடியுமா ' நீங்கள் கேட்டவை : ஆப்பிரிக்காவில் நிலம் வாங்கி,விவசாயம் செய்யமுடியுமா நீங்கள் கேட்டவை : ''மா இலைகளில் கரும்புள்ளி... தீர்வு என்னநீங்கள் கேட்டவை : ''மா இலைகளில் கரும்புள்ளி... தீர்வு என்ன'' நீங்கள் கேட்டவை : வறண்ட நிலத்துக்கேற்ற உயிர்வேலி எது '' நீங்கள் கேட்டவை : வறண்ட நிலத்துக்கேற்ற உயிர்வேலி எது நீங்கள் கேட்டவை : காடைக்கன்னி சிறுதானியத்தின் சிறப்புத் தன்மை என்ன நீங்கள் கேட்டவை : காடைக்கன்னி சிறுதானியத்தின் சிறப்புத் தன்மை என்ன நீங்கள் கேட்டவை : ஒரு கிலோ மிளகாய் 50,000 உண்மையா நீங்கள் கேட்டவை : ஒரு கிலோ மிளகாய் 50,000 உண்மையா நீங்கள் கேட்டவை : தாய்லாந்து 'இனிப்புப் புளி’, தமிழ்நாட்டில் வளருமா நீங்கள் கேட்டவை : தாய்லாந்து 'இனிப்புப் புளி’, தமிழ்நாட்டில் வளருமா நீங்கள் கேட்டவை : தேனீ வளர்ப்புக்கு மானியம்... யாரைத் தொடர்பு கொள்வது நீங்கள் கேட்டவை : தேனீ வளர்ப்புக்கு மானியம்... யாரைத் தொடர்பு கொள்வது நீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா நீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா நீங்கள் கேட்டவை : வாத்து வளர்ப்பு லாபம் தருமா.. நீங்கள் கேட்டவை : வாத்து வளர்ப்பு லாபம் தருமா.. நீங்கள் கேட்டவை : இயற்கை அங்காடி நடத்த பயிற்சி அவசியமா நீங்கள் கேட்டவை : இயற்கை அங்காடி நடத்த பயிற்சி அவசியமா நீங்கள் கேட்டவை : பால் பண்ணைத் தொழிலுக்கு பயனுள்ள பயிற்சிகள் நீங்கள் கேட்டவை : பால் பண்ணைத் தொழிலுக்கு பயனுள்ள பயிற்சிகள் நீங்கள் கேட்டவை : லட்சங்களில் சிறகடிக்கும் செம்மரம்... நீங்கள் கேட்டவை : ஆழ்துளைக் கிணற்றில் உப்புநீர்.... நீங்கள் கேட்டவை : மீன்களுக்கு அரிசிச் சோறு கொடுக்கலாமா நீங்கள் கேட்டவை : லட்சங்களில் சிறகடிக்கும் செம்மரம்... நீங்கள் கேட்டவை : ஆழ்துளைக் கிணற்றில் உப்புநீர்.... நீங்கள் கேட்டவை : மீன்களுக்கு அரிசிச் சோறு கொடுக்கலாமா நீங்கள் கேட்டவை : துளசியை ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்ய முடியுமா நீங்கள் கேட்டவை : துளசியை ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்ய முடியுமா நீங்கள் கேட்டவை : ‘தோட்டக்கலைப் பயிர்களுக்கு எவ்வளவு மானியம் நீங்கள் கேட்டவை : ‘தோட்டக்கலைப் பயிர்களுக்கு எவ்வளவு மானியம்”நீங்கள் கேட்டவை: எண்ணெய்க்கு ஏற்ற நிலக்கடலை ரகம் எது”நீங்கள் கேட்டவை: எண்ணெய்க்கு ஏற்ற நிலக்கடலை ரகம் எதுநீங்கள் கேட்டவை: “ஹைட்ரோஃபோனிக்ஸ் பசுந்தீவனம் லாபம் கொடுக்குமாநீங்கள் கேட்டவை: “ஹைட்ரோஃபோனிக்ஸ் பசுந்தீவனம் லாபம் கொடுக்குமா” நீங்கள் கேட்டவை: முருங்கை... லாபம் தருவது காய்களா... விதைகளா” நீங்கள் கேட்டவை: முருங்கை... லாபம் தருவது காய்களா... விதைகளா நீங்கள் கேட்டவை: ‘‘சின்ன வெங்காயத்தை சேமிப்பது எப்படி நீங்கள் கேட்டவை: ‘‘சின்ன வெங்காயத்தை சேமிப்பது எப்படி நீங்கள் கேட்டவை: மாடித்தோட்டத்துக்கு மானியம் உண்டா நீங்கள் கேட்டவை: மாடித்தோட்டத்துக்கு மானியம் உண்டா நீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டா நீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டாநீங்கள் கேட்டவை: சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் பெறுவது எப்படிநீங்கள் கேட்டவை: சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் பெறுவது எப்படிநீங்கள் கேட்டவை : வனராஜா கோழிக்குஞ்சுகள் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை : வனராஜா கோழிக்குஞ்சுகள் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமாநீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமாநீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமாநீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமாநீங்கள் கேட்டவை: அயிரை மீன் விலை கிலோ, ஆயிரம் ரூபாய்நீங்கள் கேட்டவை: அயிரை மீன் விலை கிலோ, ஆயிரம் ரூபாய்நீங்கள் கேட்டவை: ‘‘ஓங்கோல் பசு 40 லிட்டர் பால் கொடுக்குமா...நீங்கள் கேட்டவை: ‘‘ஓங்கோல் பசு 40 லிட்டர் பால் கொடுக்குமா...’’நீங்கள் கேட்டவை: ‘பருத்தி எடுக்கும் கருவி எங்கு கிடைக்கும்..’’நீங்கள் கேட்டவை: ‘பருத்தி எடுக்கும் கருவி எங்கு கிடைக்கும்..’நீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்’நீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை: ‘‘வாழை சாகுபடிக்கு ஏற்ற மாதம் எதுநீங்கள் கேட்டவை: ‘‘வாழை சாகுபடிக்கு ஏற்ற மாதம் எது’’நீங்கள் கேட்டவை: ‘‘தென்னை மரம் ஏறும் கருவி எங்கு கிடைக்கும்’’நீங்கள் கேட்டவை: ‘‘தென்னை மரம் ஏறும் கருவி எங்கு கிடைக்கும்’’நீங்கள் கேட்டவை: ஏற்றுமதிக்கு யார் உதவி செய்வார்கள்..’’நீங்கள் கேட்டவை: ஏற்றுமதிக்கு யார் உதவி செய்வார்கள்..நீங்கள் கேட்டவை: அதிக பால் தரும் ‘அசோலா’ மாடுகள்..நீங்கள் கேட்டவை: அதிக பால் தரும் ‘அசோலா’ மாடுகள்..நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..நீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமாநீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமாநீங்கள் கேட்டவை: ‘‘சைக்கிள் மூலம் இயங்கும் சிறுதானிய இயந்திரம்நீங்கள் கேட்டவை: ‘‘சைக்கிள் மூலம் இயங்கும் சிறுதானிய இயந்திரம்’’நீங்கள் கேட்டவை: ஃபிரெஞ்சு பீன்ஸ் சமவெளியில் வளருமா’’நீங்கள் கேட்டவை: ஃபிரெஞ்சு பீன்ஸ் சமவெளியில் வளருமாநீங்கள் கேட்டவை: ஏழைகளின் நெய் இலுப்பை..நீங்கள் கேட்டவை: ஏழைகளின் நெய் இலுப்பை..நீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...நீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...நீங்கள் கேட்டவை: நாற்று விட்டு நட்டால் நல்ல லாபம்நீங்கள் கேட்டவை: நாற்று விட்டு நட்டால் நல்ல லாபம்நீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல விளைச்சல் பெறுவது எப்படிநீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல விளைச்சல் பெறுவது எப்படிநீங்கள் கேட்டவை: ‘‘வாழையைத் தாக்கும் வாடல் நோய்... தீர்வு என்னநீங்கள் கேட்டவை: ‘‘வாழையைத் தாக்கும் வாடல் நோய்... தீர்வு என்ன’’நீங்கள் கேட்டவை: ‘‘முருங்கையில் கம்பளிப் புழு... தீர்வு என்ன’’நீங்கள் கேட்டவை: ‘‘முருங்கையில் கம்பளிப் புழு... தீர்வு என்ன’’நீங்கள் கேட்டவை: தீவனச்சோள விதைகள் எங்கு கிடைக்கும்’’நீங்கள் கேட்டவை: தீவனச்சோள விதைகள் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண்டரில் அடைக்க முடியுமா..நீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண்டரில் அடைக்க முடியுமா..நீங்கள் கேட்டவை: பண்ணைக்குட்டை வரவு... ஆழ்துளைக்கிணறு செலவு..நீங்கள் கேட்டவை: பண்ணைக்குட்டை வரவு... ஆழ்துளைக்கிணறு செலவு..நீங்கள் கேட்டவை : ஜவ்வாது கொடுக்கும் புனுகுப் பூனைநீங்கள் கேட்டவை : ஜவ்வாது கொடுக்கும் புனுகுப் பூனைநீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டாநீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா’’நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்’’நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் இ.எம் கரைசல்..நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் இ.எம் கரைசல்..நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு லிட்டர் ரூ 1,500நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு லிட்டர் ரூ 1,500நீங்கள் கேட்டவை: இயற்கை விவசாயத்துக்கு மண் பரிசோதனை அவசியமாநீங்கள் கேட்டவை: இயற்கை விவசாயத்துக்கு மண் பரிசோதனை அவசியமாநீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டைநீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டை நீங்கள் கேட்டவை: நாட்டு மாட்டுக் கன்றுகள் எங்கு கிடைக்கும் நீங்கள் கேட்டவை: நாட்டு மாட்டுக் கன்றுகள் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமாநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமா1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டாநீங்கள் கேட்டவை: “மரம் வளர்க்க வேண்டாம், காடு வளருங்கள்நீங்கள் கேட்டவை: “மரம் வளர்க்க வேண்டாம், காடு வளருங்கள்” நீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்... நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்” நீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்... நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்நீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்நீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்நீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடிநீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடிநீங்கள் கேட்டவை: ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்நீங்கள் கேட்டவை: ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்’’நீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்’’நீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்’’நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி’’நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி’நீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா’நீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா”நீங்கள் கேட்டவை: துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளதா”நீங்கள் கேட்டவை: துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளதாநீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற சிறகு அவரைக்காய்நீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற சிறகு அவரைக்காய்நீங்கள் கேட்டவை: தண்டுத் துளைப்பான் தாக்கினால் ரூ 4 லட்சம் நஷ்டம் வரும்நீங்கள் கேட்டவை: தண்டுத் துளைப்பான் தாக்கினால் ரூ 4 லட்சம் நஷ்டம் வரும் நீங்கள் கேட்டவை: வளமிழந்த நிலத்தை ஜீரோ பட்ஜெட் முறையில் வளமாக்க முடியுமா நீங்கள் கேட்டவை: வளமிழந்த நிலத்தை ஜீரோ பட்ஜெட் முறையில் வளமாக்க முடியுமாநீங்கள் கேட்டவை: ‘‘தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை: ‘‘தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்’’நீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு மானியம் உண்டா’’நீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு மானியம் உண்டாநீங்கள் கேட்டவை: இடுபொருள் கடை வைக்க பட்டயப்படிப்பு படிக்க வேண்டுமாநீங்கள் கேட்டவை: இடுபொருள் கடை வைக்க பட்டயப்படிப்பு படிக்க வேண்டுமாநீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளனநீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளன”நீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா”நீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா”நீங்கள் கேட்டவை: “சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் கிடைக்குமா”நீங்கள் கேட்டவை: “சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் கிடைக்குமா”நீங்கள் கேட்டவை: அலங்கார கோழி வளர்ப்பு லாபம் தருமா”நீங்கள் கேட்டவை: அலங்கார கோழி வளர்ப்பு லாபம் தருமாநீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமாநீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமா”நீங்கள் கேட்டவை - ‘‘அயிரை மீன் கிலோ ரூ.1500-க்கு விற்கிறதா”நீங்கள் கேட்டவை - ‘‘அயிரை மீன் கிலோ ரூ.1500-க்கு விற்கிறதா’’நீங்கள் கேட்டவை - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா’’நீங்கள் கேட்டவை - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலாநீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்’’நீங்கள் கேட்டவை - இயற்கை விவசாயத்துக்கு ஏற்றது - விசைத் தெளிப்பானா, கைத்தெளிப்பானா’’நீங்கள் கேட்டவை - இயற்கை விவசாயத்துக்கு ஏற்றது - விசைத் தெளிப்பானா, கைத்தெளிப்பானாநீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால் நிலம் வளமாகுமாநீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால் நிலம் வளமாகுமா நீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்... என்ன விலை நீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்... என்ன விலைநீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள் இலவசம்\nபுறா பாண்டி, படம்: தி.விஜய்பொங்கல் சிறப்பிதழ்\n‘மாட்டுச் சிறுநீரை எவ்வளவு நாட்களுக்கு சேமித்து வைக்கலாம். எளிதாக சேகரிக்கும் முறையைச் சொல்லுங்கள்\nகர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த ஜீரோ பட்ஜெட் விவசாய பயிற்சியாளர் ராமண்ணா பதில் சொல்கிறார்.\n‘‘இந்தத் தகவல், உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அதுதான் உண்மை. ‘பசுமாட்டுச் சிறுநீரை 100 ஆண்டுகள்கூட சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். எந்த அளவுக்கு காலதாமதமாகப் பயன்படுத்துகிறோமோ… அந்த அளவுக்கு அதன் வீரியம் கூடும். ஆனால், பசுஞ்சாணத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ… அவ்வளவு விரைவாகப் பயன்படுத்திவிடவும். அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் பயன்படுத்திவிடுங்கள். இதற்கு மேல் சென்றால், சாணத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி குறையும். பின்பு நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது’ என்று ஜீரோ பட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர் அடிக்கடி சொல்வார்.\nபால் கறப்பது போல, பசுவின் சிறுநீரைச் சேகரிப்பதும் ஒருவிதமான நுட்பம் என்றுதான் சொல்லவேண்டும். ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி தயாரிக்க மாட்டுச் சிறுநீர் தேவை என்றால், கட்டுத்தரையை சிறிது சாய்வாக அமைக்க வேண்டும். மாட்டின் சிறுநீர் ஓடிச் சென்று சேகரமாவதற்கு வசதியாக சிறிய வாய்க்கால் அமைத்து, சிறுநீரைச் சேகரிக்கலாம். மருந்து தயாரிக்க பசுவின் சிறுநீர் தேவை என்றால், சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது, கன்று போட்ட பசுவின் சிறுநீரில்தான் மருத்துவக் குணம் உண்டு. சினைப்பிடித்த எட்டு மாதத்துக்குப் பிறகு தொடங்கி, கன்று ஈன்ற முதல் மாதம் வரையிலும், கிடைக்கும் சிறுநீரைப் பயன்படுத்தக் கூடாது என்பது அடிப்படையான விஷயம். சிறுநீரைச் சேகரிக்கும்போது, முதலில் வெளிவரும் சிறுநீரையும் கடைசியில் வரும் சிறுநீரையும் விட்டு விட்டு நடுவில் வரும் சிறுநீரை மட்டுமே எவர்சில்வர் பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும்.\nவழக்கமாக மாடுகள் அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் சிறுநீர் கழிக்கும். பால் கறக்கும் மாடு என்றால், மடியில் நீர் அடித்தவுடன் சிறுநீர்விடும். கலப்பின மாடுகளைவிட, நாட்டு மாடுகள்தான் லிட்டர் கணக்கில் கூடுதலாக சிறுநீர் கொடுத்து வருகின்றன.’’\nகார்ப்பரேட் கோடரி - 11\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2785&sid=61cd6e75ea3d87d2b7f99a9a0e00c795", "date_download": "2018-09-21T10:42:30Z", "digest": "sha1:5UDJO3GRMEJXDP7IKIP2ZBEFTEL7F7TJ", "length": 29134, "nlines": 356, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகுளத்து நீர் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநெடுந்தூரம் கடந்து வந்த களைப்பிலும்\nஎனக்கான ஆகாயம் – கவிதை தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thenee.com/020117/020117-1/020117-2/020117-2.html", "date_download": "2018-09-21T10:53:08Z", "digest": "sha1:APLQYAFWUKUWJ4TBJPCTZJTGHCEERZBW", "length": 8387, "nlines": 15, "source_domain": "thenee.com", "title": "020117-2", "raw_content": "\nபுதிய அரசியல் யாப்பு நாட்டைப் பிளக்கும் ஆவணமல்ல\nஉத்தேச புதிய அரசியலமைப்பில் நாட்டுக்குத் தீமையை ஏற்படுத்தும் எந்தவொரு விடயங்களும் உள்ளடக்கப்படவில்லையென்றும், புதிய அரசியலமைப்பானது நாட்டைத் துண்டாடும் ஆவ ணம் இல்லையென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.\nகண்டி தலதாமாளிகைக்கு சென்றிருந்த ஜனாதிபதி, மல்வத்துபீட மற்றும் அஸ்கிரியபீட மாகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றபோதே இந்த உறுதிமொழியை வழங்கினார்.\nஅரசியலமைப்பைத் தயாரிக்கும் செயற்பாடுகள் மற்றும் அது தொடர்பில் முன்வைக்கப்படும் யோசனைகளுக்கு சிலர் எதிரான கருத்துக்களை முன்வைக்கின்றபோதும், நாட்டின் ஒற்றுமைக்கோ அல்லது பௌத்த மதத்துக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் எதுவும் அதில் உள்ளடக்கப்படமாட்டாது. அவ்வாறான நடவடிக்கைக்கு தனது பதவிக்காலத்தில் தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென்றும் ஜனாதிபதி கூறினார்.\nபுத்தாண்டை முன்னிட்டு கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி, அஸ்கிரியபீட மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்தபோதே இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.\nமகா சங்கத்தினரின் ஆசிர்வாதமின்றி புதிய அரசியலமைப்பை வரைவதற்கு தான் ஒருபோதும் தயாரில்லையென்றும், புதிய அரசியலமைப்பானது தனிப்பட்ட ஒரு சிலரின் கருத்தை அடிப்படையாகக் கொண்டதாக அன்றி மக்கள் பிரதிநிதிகள், கல்வி மான்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆவணமாக இது அமையும் என்றும் அவர் கூறினார்.\nஇருந்தபோதும், புதிய அரசியலமைப்பை தயாரிப்பது தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை அறிய அரசாங்கம் எடுத்திருந்த நடவடிக்கை தொடர்பில் பலர் அறிந்திருக்கவில்லையென அஸ்கிரிய பீட மாகாநாயக்க தேரர், ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார். அவ்வாறானவர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படுமென ஜனாதிபதி பதில் வழங்கியிருந்தார்.\nஇந்த விஜயத்தைத் தொடர்ந்து மல்வத்துபீட மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி, நாட்டை வறுமையிலிருந்து விடுவித்து அனைத்து மக்களையும் பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதற்கு 2017 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கவுள்ள நிகழ்ச்சித்திட்டங்களையும் விளக்கிக் கூறியிருந்தார்.\nஎதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சக்தி பிரச்சினை தொடர்பாக மகாநாயக்க தேரர் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். இதற்கான தீர்வுகளைக் காண்பதற்காக ஏனைய உலக நாடுகள் போன்ற இலங்கையும் முன்னோடியான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nநாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நாட்டுக்குத் தேவையான பல்வேறு சமூக மற்றும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு கடந்த இரண்டு வருட காலமாக ஜனாதிபதியின் தலைமையில் நல்லாட்சி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவந்த போதும் அது தொடர்பாக மக்களுக்கு சரியாக தெளிவுபடுத்தப்படாத காரணத்தினால் பிரச்சினைகள் எழுவதாகக் குறிப்பிட்ட மகாநாயக்க தேரர், அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்ட நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்குவதற்கான ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.\nநாட்டை போதைப்பொருள் பிரச்சினையிலிருந்து விடுவிப்பதற்கு ஜனாதிபதி முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித் திட்டங்களை வரவேற்றிருந்த மகாநாயக்க தேரர், சுகாதார அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே ஜனாதிபதி செய்த அர்ப்பணிப்புக்களையும் பாராட்டினார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varnamfm.com/2017/10/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-09-21T10:32:43Z", "digest": "sha1:Y5SNBZCN2Z5WA5WRFNSMMA564BZNLA73", "length": 3399, "nlines": 31, "source_domain": "varnamfm.com", "title": "அரசியல் கைதிகள் தொடர்பில் மனோ கணேசன் ஜனாதிபதியுடன் சந்திப்பு « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஅரசியல் கைதிகள் தொடர்பில் மனோ கணேசன் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nதமது வழக்குகள் அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதினைந்து நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பிலும் இந்த நிலைமை காரணமாக இன்று வடக்கில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பிலும் அமைச்சர் மனோகணேசன். ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த அவர், தற்போதைய நிலைமைகள் குறித்து விபரித்தார்.\nபேச்சுவார்த்தையின் போது, வடக்கில் நடைபெறும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அங்கு சட்டம் ஒழுங்குக்கு பாதகம் இல்லை என தனக்கு வட மாகாண பொலிஸ் மா அதிபரும், இராணுவ தளபதியும் கூறியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nசிவகார்த்திகேயனுக்கான பெயர் வைபவ் கையில் \nமறைந்த தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் இந்த நடிகையா \nராட்சசன் திரைப்பட Trailer (காணொளி இணைப்பு)\nவவுனியா – தாண்டிக்குளம் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிவரவுள்ளன\nஆசியக் கிண்ணத் தொடரின் 6வது போட்டியில் வெற்றியீட்டியது ஆப்கானிஸ்தான் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varnamfm.com/2018/04/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-09-21T09:52:35Z", "digest": "sha1:7ZZZKJECANBQ6B7M7GALTQNIT2UCXXXQ", "length": 2527, "nlines": 30, "source_domain": "varnamfm.com", "title": "முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்த வேண்டிய கடைசி நாள் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nமுச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்த வேண்டிய கடைசி நாள்\nமுச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது இம்மாத இறுதியில் இருந்து கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான சபை கூறியுள்ளது.\nமுச்சக்கர வண்டி ​சேவையின் தரத்தை மேம்படுத்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த சபையின் தலைவர் கோதாகொட கூறினார்.\nசிவகார்த்திகேயனுக்கான பெயர் வைபவ் கையில் \nமறைந்த தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் இந்த நடிகையா \nராட்சசன் திரைப்பட Trailer (காணொளி இணைப்பு)\nவவுனியா – தாண்டிக்குளம் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிவரவுள்ளன\nஆசியக் கிண்ணத் தொடரின் 6வது போட்டியில் வெற்றியீட்டியது ஆப்கானிஸ்தான் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cablesankaronline.com/2009/04/mumbai-meri-jaan.html", "date_download": "2018-09-21T10:11:45Z", "digest": "sha1:F7B5OJYR7JBTACVQW6PQ2UQTBGM5VH3G", "length": 42107, "nlines": 441, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: எ.வ.த.இ.மா.படம்? – Mumbai Meri Jaan", "raw_content": "\n11-7-2006ல் மும்பையில் நடந்த தொடர் ரயில் குண்டுவெடிப்பு ஓவ்வோரு\nமும்பைகாரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நடந்த ஓரு அதிர்சியே. கொஞ்சம் நினைத்து பாருங்கள் அந்த நேரத்தில் அதே ரயிலில்களில் நீங்கள் இருந்திருந்தால் அதிலிருந்து தப்பியிருந்தாலும், உங்கள் மனநிலை என்னவாக இருந்திருக்கும். எப்படி அதிலிருந்து மீள்வீர்கள். அதை பற்றி படம் தான் நிஷிகாந்த காமத என்கிற இயக்குனர் இயக்கிய ஹிந்தி படம். \"மும்பை மேரி ஜான்\".\nஇன்னும் சில நாட்களில் ரிட்டைய்ர் ஆக போகும் பாடில்(பரேஷ் ராவல்), அவரின் வாழ்க்கை தத்துவம் \"எப்பவுமே ஓரமாய் நின்று பார்க்க பழகிக்கொள், அந்த படத்தில் நடிக்க ஆசைபடாதே\" என்றும், தன் வாழ்கையில் எந்த ஓரு நேரத்திலும், மிகப் பெரிய திருடனையோ, தீவிரவாதியையோ, பிடித்ததில்லை. என்பதில் எந்த வருத்தமும் இல்லாதவர். பரேஷ் ராவலுக்கு ஓரு லைப் டைம் கேரக்டர்.மனுஷன் சும்மா பின்னியிருக்கிறார்.\nஅவருடய அசிஸ்டெண்டாக வரும் கதம் (விஜய் மெளரியா) தனது புது பெண்டாட்டியுடன் ஹனிமூன் போகயிருந்த நேரத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால், அவருடய லீவ் கேன்சலாகி, குண்டுவெடிப்பு நிகழ்ந்த நாளன்று பாரில் லஞ்சம் வாங்க மறுப்பதும், இந்த உலகையே மாற்ற நினைத்து அவரின் செய்கிற செய்கைகள் நீர்த்து போவதும், அந்த கோபத்தை கையாலாகாத ரோட் சைட் டீ விற்பவனிடம் காட்டுவதும், குண்டு வெடிப்பினால் நடந்த பாதிப்பையும், தன்னுடய நிலையையும் நினைத்து மனதுக்குள் புழுங்கி, பாடிலின் ஓரு மழைநாள் பார்டியில் போதையின் உச்சத்தில் தன்னைதானே சுட்டுக் கொள்ள முயற்சிபதும். சிம்ப்ளி சூப்பர்.\nநிகில் தன்னால் சொந்தமாய் காரும், டிரைவரும் வைத்துக் கொள்ள அனுமதியிருந்தும், எதற்காக உபயோகபடுத்தி ஏற்கனவே கெட்டிருக்கும் மும்பையின் டிராபிகையும், பொலீயுசனையும் அதிக படுத்த வேண்டுமென, பிளாஸ்டிகை யூஸ் பண்ணாமல் இருக்கும்படி அவ்வப்போது பழம் விற்கும் கடைகாரனிடம் பேசும் ஆக்டிவிஸ்டாக மாதவன். அவருக்கு நிறைமாத கர்பிணி மனைவி. குண்டு வெடிப்புக்கு உள்ளான டிரையினில் எந்த வித பாதிப்பில்லாமல் இருந்தாலும் அந்த அதிர்ச்சியில்,மலங்க, மலங்க விழித்துக் கொண்டு , என்ன செய்வதறியாமல் அங்கே நடக்கும் , நடந்திருக்கும் அவலங்களையேல்லாம் பார்த்து கொண்டிருக்கும் ஓருவனை நம் கண் முன்னே நிறுத்துகிறார்.மாதவன்.\nருபாலி ( சோஹா அலி கான்) ஓரு நியூஸ் சேனல் ரிப்போட்டர். பரபரப்பான ஓரு ரிப்போட்டர்.மற்றவர் சோகங்களை எல்லாம் பரபரப்பான நியூஸாக ஆக்குவதில் வல்லவர். திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண். அவரின் வருங்கால கணவன் அந்த குண்டு வெடிப்பில் இறந்துவிட, அதே நியூஸ் சேனலுக்கு, அவரே நீயூஸாவதும், தான் செய்த அதே வேலையை, அதே கேள்விகளை தன்னிடமே, கேட்கப்படும்போது, அவர் நொறுங்கி போவதும், அதை கொஞ்சம் கூட தனிமனித நோக்கிலிருந்து பார்க்காமல்,ஓரு நியூசாகவே பார்க்கும் அந்த சேனலின் தலைவர்.\nதாமஸ் ( இர்பான் கான்) அவரின் இன்னொரு மிகச் சிறந்த நடிப்புக்கு இந்த படம் ஓரு உதாரணம்.பம்பாயில் டீ விற்கும் தமிழன். தன்னால் தனது மகள், மனைவியை மிகப் பெரிய மால்களூக்கு,அழைத்துபோய் அங்கே இருக்கும் செண்ட் கடையில் இருக்கும் செண்ட்களையெல்லாம் ஓசியில் போட்டு பார்க்க, அங்கே இருந்தவர்கள் அவனை அடித்து விரட்டுவது, அந்த மாதிரி மால்களையேல்லாம் பழிவாங்குவதாக நினைத்து, ஓரு ரூபாய் காய்ன் போனில் எல்லா மால் களிலும் பாம் இருப்பதாக போலீசூக்கு போன் செய்து அவர்கள் வியாபரத்தை குழப்புவதால் மன சந்தோஷமடையும் ஓரு , பாமரனை கண்முன்னே காட்டியிருக்கிறார். தான் செய்த ஓரு போனால் பாதிக்கப்பட்ட ஓரு வயதானவரின் பாதிப்பை கண் முன் பார்த்த பின் அவர் பிழைத்துவிட்டாரா என்று அலைபாய்வதும், அவர் டிஸ்சார்ஜ் ஆகி,வரும் வரை தினமும் அந்த ஹாஸ்பிடலின் வாசலில் காத்திருப்பதும், அவர்கள் டாக்ஸிக்காக காத்திருக்கும்போது, ஓரு டாக்ஸியை பிடித்து கொடுத்து, அது நகர்கையில் கையில் ரோஜா கொடுப்பதும், கவிதை.\nஓரு டீக்கடையில் தினமும் உட்காரும் நண்பர்கள், ஓரு கம்ப்யூட்ட்ர் கம்பெனியில் சேல் மேனாக இருக்க்கும் சுரேஷ்(கே.கே.மேனன்) இம்மாதிரியான குண்டுவெடிப்புக்கெல்லாம் காரணம் முஸ்லிம்கள் தான் என்றும், தன்னை போலவே தினமும் அந்த டீக்கடைக்கு வரும் ஓரு முஸ்லிம் இளைஞனை குண்டுவெடிப்பு நிகழ்விலிருந்து காணாததால், அவர் வீடு வரைக்கும் சென்று விசாரித்து, அவர் ஏன் இதற்கு காரணமாய் இருக்கக் கூடாது என்று எல்லா முஸ்லிம் கலையும் சந்தேகப்படும் ஓரு கோபக்கார இளைஞர்.\nஇவர்களை வைத்து பின்னப்பட்ட ஓரு எமோஷனலான, அருமையான் திரைக்கதை படத்திற்கு பலம்\nபடத்தை இயக்கிய இயக்குனருக்கு இது மூன்றாவது படம், அவரின் முதல் படமான \"டோம்பிவில்லி பாஸ்ட்\" என்கிற மராத்தி படம் மிகப் பெரிய ஹிட், பல சர்வதேச விருதுகளை வாங்கிய படம், ஏனோ தமிழில் செய்தபோது \"எவனோ ஓருவன்\" வரவேற்கபடவில்லை. ஓரு தரம் வாய்ந்த இயக்குனருக்கான அத்தனை அம்சங்களும் இவரிடம் இருக்கிறது.\nடெக்னிகலாக, கேமரவாகட்டும், எடிட்டிங்காகட்டும், பிண்ண்னி இசையாகட்டும், எந்த வித குறையும் கிடையாது.\n= எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்\nஅருமையான திரைபடத்திற்கு அருமையான் விமர்சனம் கேபிள் சார்\nமிக அருமையான திரை விமர்சனம்.\nஅருமையான விமர்சனம்,ஷங்கர்.நான் இன்னும் படம் பார்க்கவில்லை.ஆனால் பார்த்தே தீர வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டி விட்டீர்கள்.நன்றி.\nஎல்லா பாத்திரங்களையும் கண்முன் நிறுத்தியுள்ளீர்கள்.\nடாக்டர்கள், தல, சொம்பு,பல்லி,வருங்கால எம்.பி னு நெறய பேர் செய்யற கலைச்சேவையை பார்த்ததுக்கு அப்புறமும் இப்படி கேட்டுபுட்டீங்களே, இந்த கேள்வி உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல....\nஅருமையான விமர்சனம்,ஷங்கர்.நான் இன்னும் படம் பார்க்கவில்லை.ஆனால் பார்த்தே தீர வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டி விட்டீர்கள்.நன்றி.\nஅருமையான படம் சார் அது\nஎனக்கு ஹிந்தி தெரியாம பாத்தே, லயிச்சுப் போயி ஒரு பதிவு போட்டேன்\nமக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்துற அருமையான படம்\nதமிழில் எவனோ ஓருவன் படம், ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை மட்டும் படம் பிடித்து காட்டியது. கூடவே வசனங்கள் 3,4 நிமிடத்திற்கு தொடர்ந்து பேசுவது போல இருந்தது, இன்னொரு பிரச்சனை. பிரகாஷ் ராஜ் நடித்த லாட்ஜில் கடவுள் (பெயர் சரியாக நியாபகம் இல்லை) படத்திலும் நல்ல கருத்துகள் இருந்தும் லெங்க்தி வசனங்களால் படம் ஓடாமல் போனது.\nஅதே நேரம் மும்பை மேரி ஜான், ஒரு அற்புதமான கவிதை. ஒவ்வொரு மனிதனின் தனி பட்ட வாழ்க்கையில் அந்த ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் எப்படி பாதித்தது, அதில் இருந்து அவர்கள் எப்படி மீழ்கிறார்கள், என்று கதையின் போக்கோடு, போரடிக்காமல் சொல்வதிலேயே டைரக்டர் சாதித்து விட்டார். நல்ல கதை என்று சமீபத்தில் இந்த படம் பிலிம்ஃபேர் விருது வாங்கியதாக நியாபகம். சரியான தேர்வுதான்.\nடீ விற்கும் இர்பான் ரோஜா பூவை பரிசளிப்பது, தன் வருங்கால கனவன் செய்திகளை வியாபாரமாக்காதீர்கள் என்று கூறுவதை சட்டை செய்யாமல் இருந்தது, கடைசியில் தானே அதற்கு பலி ஆகும் சோஹா, மற்றும் கடைசி காட்சியில் மொத்த ஊரும் மவுனம் அனுஷ்டிக்கும் போது, மாதவன் முகத்தில் தெரியும் அந்த பெருமை, கவுரவம், இது தான்டா இந்தியா என்று அடித்து கூறும் காட்சிகள்.\nதமிழில் இப்படிபட்ட படம் வெளிவர வேண்டும் என்பது தான் என் அவா கூட. இதே கருத்தை சற்று கமர்ஷியலாக கூறிய த வெட்னஸ்டே படத்தை எடுத்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் மனது வைப்பாரா....\nநல்ல ஒரு படத்திற்கான, அருமையான விமர்சனம் சங்கரே. உங்கள் எல்லா கருத்தையும் வழி மொழிகிறேன்.\nகாமிக்கியல் & ராணி காமிக்ஸ்\n//அருமையான திரைபடத்திற்கு அருமையான் விமர்சனம் கேபிள் சார்\n//மிக அருமையான திரை விமர்சனம்//\nநன்றி பிரேம்ஜி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\n//அருமையான விமர்சனம்,ஷங்கர்.நான் இன்னும் படம் பார்க்கவில்லை.ஆனால் பார்த்தே தீர வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டி விட்டீர்கள்.நன்றி.\nகண்டிப்பாக பார்த்துவிடுங்கள் ஷண்முகப்பிரியன் சார்.. அருமையான படம்\n//எல்லா பாத்திரங்களையும் கண்முன் நிறுத்தியுள்ளீர்கள்.\nநன்றி தராசு.. நன்றி வண்ணத்து பூச்சியாரே.. ஷண்முகப்பிரியனை வ்ழிமொழிந்ததற்க்கு..\nமிக்க நன்றி அனானி.. உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்\n//எனக்கு ஹிந்தி தெரியாம பாத்தே, லயிச்சுப் போயி ஒரு பதிவு போட்டேன்\nமக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்துற அருமையான படம்\nநல்ல படத்துக்கு மொழி தேவையில்லை நரேஷ் குமார்.. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி\nஅனானி அதற்கு அர்த்தம் எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்.\nநன்றி நையாண்டி நைனா.. உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும்\n//நல்ல ஒரு படத்திற்கான, அருமையான விமர்சனம் சங்கரே. உங்கள் எல்லா கருத்தையும் வழி மொழிகிறேன்//\nநன்றி காமிக்கியல்.. உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்க்கும்,, வருகைக்கும்.\n= எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்\nஅண்ணே நீங்கெல்லாம் சினிமாவுல இருக்கீங்க. எனக்கு நம்பிக்கை இருக்குன்ணே. சீக்கிரமே தமிழ் சினிமா மாறும்.\nஇந்த மாதிரி படமெல்லாம் தமிழ்ல வராம இருக்கிறது தான் பெட்டர். நாஸ்தி பண்ண்ண்ணிடுவாங்க:(\n/*எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்\nஇந்த சிரிப்பு எல்லாம் உங்களோட நகைச்சுவை உணர்வை நெனச்சித்தான்.\nஅந்த ஆண்டு எனது 125 வது நினைவு ஆண்டாக அல்லவா இருக்கும். நான் எப்படி பார்குறதாம், சீக்கிரம் பரிசல் அண்ணன்கிட்டே சொல்லி இதற்கு ஒரு ஏற்பாடு செஞ்சி வச்சிட்டுதான் மண்டைய போடணும்.(இப்போ நான் தவழுற, கொஞ்சம் புத்திசாலி கொழந்தை)\nஇயக்குனரே இது மீல் பதிவுதான்\nஇந்த மாதிரி படமெல்லாம் தமிழ்ல வராம இருக்கிறது தான் பெட்டர். நாஸ்தி பண்ண்ண்ணிடுவாங்க:(\nஇல்லன்னா, விஷால், சிம்பு, விஜய் மாதிரி ஒருத்தரு நடிச்சி நம்மள கொன்னுடுவாங்க.\nடாக்டர்கள், தல, சொம்பு,பல்லி,வருங்கால எம்.பி னு நெறய பேர் செய்யற கலைச்சேவையை பார்த்ததுக்கு அப்புறமும் இப்படி கேட்டுபுட்டீங்களே, இந்த கேள்வி உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல....//\n//அண்ணே நீங்கெல்லாம் சினிமாவுல இருக்கீங்க. எனக்கு நம்பிக்கை இருக்குன்ணே. சீக்கிரமே தமிழ் சினிமா மாறும்.\nஇப்படி சொல்லும்போதே நமக்கு பயமாஇருக்கண்ணே.. முயற்சி செய்வோம்\n//இந்த மாதிரி படமெல்லாம் தமிழ்ல வராம இருக்கிறது தான் பெட்டர். நாஸ்தி பண்ண்ண்ணிடுவாங்க:(\nஅப்படியில்லை வித்யா.. நம்மாளுங்க.. நிறைய பேர் இம்மாதிரி படங்களை ஸ்பானிஷ்லேயோ, இங்கிலீஷிலேயோ, மத்த மொழிகள்ல எடுத்தா ஆகா ..ஓகோன்னுவாங்க.. அதையே தமிழ்ல எடுத்தா மரண மொக்கைன்னு எழுதுவாங்க..\nநன்றி ஆதிமூலகிருஷ்ணன், ஒருகாசு, நையாண்டி நைனா, பப்பு, உங்களுடய வருகைக்கும், கருத்துக்கும்\nபடம் பார்த்து ரொம்ப நாள் ஆய்டுச்சி சங்கர் ‘எவனோ ஒருவன்’ படத்தின் ஹிந்தி வெர்ஷனு நினைச்சிதான் பார்த்தேன் (எவனோ ஒருவன் டிவிடி கூட வரலை).\n// அப்படியில்லை வித்யா.. நம்மாளுங்க.. நிறைய பேர் இம்மாதிரி படங்களை ஸ்பானிஷ்லேயோ, இங்கிலீஷிலேயோ, மத்த மொழிகள்ல எடுத்தா ஆகா ..ஓகோன்னுவாங்க.. அதையே தமிழ்ல எடுத்தா மரண மொக்கைன்னு எழுதுவாங்க.. //\nஉங்கள் விமர்சனம்..அருமை...நீங்கள் ரசித்ததோடு மட்டுமல்லாமல்..எங்களையும் பார்க்க தூண்டி விட்டீர்கள்..\nநீங்கள் திரைதுறையில் மேலும் பல வெற்றிகளை குவிக்க எனது வாழ்த்துக்கள்...\nஅருமையான படம்... இதுனுடைய அருமையை முழுவதுமாக உணர இதே கருப்பொருளில் எடுக்கப்பட்ட \"A Wednesday\" என்ற ஒரு வலதுசாரி குப்பை படத்தை பார்த்துவிட்டு பாருங்கள்....\nபடத்தின் முக்கிய அம்சங்களை விடாமல் விமர்சித்திருக்கின்றீர்கள். ஆனால் இந்த படம் ஏற்படுத்தும் தாக்கம் வலியது.\n ஒரு நடுத்தர வர்க்க மெட்ரோ செக்சுவல் இளைஞனின் எண்ணம் மிக துல்லியமாக கணிக்கப்பட்டிருக்கிறது.\nஅதே போல டீவி சேனல்களின் மக்களின் துயரத்தில் இவர்கள் தனது டிஆர்பி ரேட்டிங் பற்றி மட்டுமே சிந்திப்பது அவர்கள் செய்தி தரகர்கள் என்பதை நிரூபிக்கின்றது.\nபரேஷ் ராவலின் சராசரி மும்பைக்காரனின் சித்தரிப்பு நம் மனதை விட்டு நீங்கவே நீங்காத ஒரு வேடம். அதன் சாரம் குறையாமல் நூல் பிடித்ததைப்போல அவர் நடித்தவிதம் அபாரம்\nஇப்படி ஒவ்வொரு ஃபிரேமும் செதுக்கப்பட்ட படம் இது\nக்ளிஷே போல தெரியலாம்... பார்த்தால் புரியும்\n//படம் பார்த்து ரொம்ப நாள் ஆய்டுச்சி சங்கர் ‘எவனோ ஒருவன்’ படத்தின் ஹிந்தி வெர்ஷனு நினைச்சிதான் பார்த்தேன் (எவனோ ஒருவன் டிவிடி கூட வரலை).\nஎவனோ ஒருவன் என்கிற படம் “டோம்பிவில்லி ஃபாஸ்ட்” என்கிற மராத்தி படம். பல நாடுகளில் சுமார் 21 விருதுகளை அள்ளிய படம். ஏனோ தமிழில் செல்ப் எடுக்கவில்லை.. பாலா..\n//உங்கள் விமர்சனம்..அருமை...நீங்கள் ரசித்ததோடு மட்டுமல்லாமல்..எங்களையும் பார்க்க தூண்டி விட்டீர்கள்..\nநீங்கள் திரைதுறையில் மேலும் பல வெற்றிகளை குவிக்க எனது வாழ்த்துக்கள்...//\nமிக்க நன்றி.. கண்ணா.. உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும், வருகைக்கும்\nகண்டிப்பாக பாருங்கள் முத்து பாலகிருஷ்ணன்.\n//அருமையான படம்... இதுனுடைய அருமையை முழுவதுமாக உணர இதே கருப்பொருளில் எடுக்கப்பட்ட \"A Wednesday\" என்ற ஒரு வலதுசாரி குப்பை படத்தை பார்த்துவிட்டு பாருங்கள்....\nஎனக்கு வலது சாரி.. இடது சாரியை பற்றி தெரியாது ஸ்ரீ.. ஆனால் வெட்னெஸ்டேவும் ஒரு விதத்தில் அருமையான படமே..\n//இப்படி ஒவ்வொரு ஃபிரேமும் செதுக்கப்பட்ட படம் இது\nக்ளிஷே போல தெரியலாம்... பார்த்தால் புரியும்\nக்ளிஷே போல் தெரிந்தாலும் படம் பார்த்து முடிந்தவுடன் நிதர்சனம் புரிய்ம் ஸ்ரீ...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகுங்குமபூவும் கொஞ்சும் புறாவும் - திரைவிமர்சனம்\nI.P.L – ஒரு பார்வை.\nகார்த்திக் - அனிதா - திரைவிமர்சனம்\nஆனந்த தாண்டவம் – திரைவிமர்சனம்\nபதிவர் சந்திப்பு பற்றி ஏன் எழுதவில்லை.\nமக்கள் சக்தியும், டிஜிட்டல் புரொஜெக்‌ஷனும்\nஉலக சினிமா - Onibus174\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.murshidabbasi.com/", "date_download": "2018-09-21T09:35:13Z", "digest": "sha1:CXUJ5FM7MJCEJTZ5VH4KG6QCX76SZZRD", "length": 7666, "nlines": 155, "source_domain": "www.murshidabbasi.com", "title": "Murshid Abbasi", "raw_content": "\nயார் ஒரு நலவை சொல்லிக்கொடுக்கின்றாறோ அவர் அதை செய்தவர் போன்றாவார்(அல்ஹதீஸ்)\nஅகீதா – 17 வஸீலா தேடுதல்\nவஸீலா தேடுதல்: PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும் வஸீலா என்றால் ஒன்றை அடைவதற்கான வழி, சாதனம் என்று பொருள். இன்று வஸீலா என்பதை நல்லடியார்களைக் கொண்டு அவர்களின் பொறுட்டால் அல்லாஹ்வை நெறுங்குவது என்ற கறுத்தில் அதிகமான முஸ்லிம்களால் பாவிக்கப்படுகின்றது. இப்படி அா்த்தம் கொள்வதற்கு குர்ஆனிலோ அல்லது ஹதிஸிலோ சான்றுகள் ஏதும் இருக்கின்றதா வஸீலா என்றால் ஒன்றை அடைவதற்கான வழி, சாதனம் என்று பொருள். இன்று வஸீலா என்பதை நல்லடியார்களைக் கொண்டு அவர்களின் பொறுட்டால் அல்லாஹ்வை நெறுங்குவது என்ற கறுத்தில் அதிகமான முஸ்லிம்களால் பாவிக்கப்படுகின்றது. இப்படி அா்த்தம் கொள்வதற்கு குர்ஆனிலோ அல்லது ஹதிஸிலோ சான்றுகள் ஏதும் இருக்கின்றதா என்று பார்த்தால் தெளிவாக எந்த சான்றுகளும் இல்லை. அல்லாஹ் அல்குர்ஆனில் இரண்டு இடங்களில் வஸீலா என்ற சொல்லை பாவிக்கின்றான். அந்த இரண்டு இடங்களிலும் அல்லாஹ்விடம் நெறுக்கத்தை தேடுவதையே குறிபிடுகின்றான். எனவே அல்லாஹ்வை நெறுங்குவதென்பது வணக்க வழிபாடுகள் மூலமே உருவாகும். எனவே அல்லாஹ்வை …Read the Rest\nஅகீதா – 16 தவாபும், துஆவும்\nதவாப்: PDF வடிவத்தில் பார்வையிட CLICK செய்யவும் தவாப் என்பது கஃபதுல்லாஹ்வை ஏழு தடவைகள் வலம் வருவதைக் குறிக்கும். தவாப் என்ற வணக்கம் அந்த இடத்தில் மட்டுமே …Read the Rest\nஉழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்\nஉழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும் இன்றைய உலகில் அதிகம் விமர்சிக்கப்படும் ஒரு மார்க்கமாக இஸ்லாம் காணப்படுகின்றது. அதற்கெதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன, அவற்றுள் சமகாலத்தோடு பொருந்திச் செல்லக்கூடிய …Read the Rest\nசூரத்துன் நிசாவின் ஆரம்ப பதினான்கு வசனங்களுக்கும், கடைசி வசனத்திற்குமான விளக்கவுரை தொகுப்பே இங்கு பதியப்படுகின்றது PDFவடிவில் வசிப்பதற்கு → CLICK செய்யவும்\nநபிகளாரும் இரவுத் தொழுகையும் பகுதி 3\nநபிகளாரும் இரவுத் தொழுகையும் பகுதி 2\nநபிகளாரும் இரவுத் தொழுகையும் பகுதி 1\nஸூரதுல் ஹுஜுராத் விளக்கம் PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும்.\nகணிப்பீட்டு பிறை கலந்துரையாடல் 4\nகணிப்பீட்டு பிறை கலந்துரையாடல் 3\nகணிப்பீட்டு பிறை கலந்துரையாடல் 2\nகணிப்பீட்டு பிறை கலந்துரையாடல் 1\nநோய் நொம்பள்களும் அணுக வேண்டிய முறைகளும்\nஅகீதா – 17 வஸீலா தேடுதல்\nஅகீதா – 16 தவாபும், துஆவும்\nஉழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்\nநபிகளாரும் இரவுத் தொழுகையும் பகுதி 3\nadmin on உங்கள் கேள்விகள்\nadmin on உங்கள் கேள்விகள்\nadmin on உங்கள் கேள்விகள்\nadmin on உங்கள் கேள்விகள்\nNaleef on உங்கள் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-09-21T10:33:12Z", "digest": "sha1:YSLYJTVUNQ5E6OC6SGGIWHWKDDZVJ5XH", "length": 2777, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "விவசாயின் மகன் | பசுமைகுடில்", "raw_content": "\n​இரண்டு கோடிகள் கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்… இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் தேசத்தில்.. இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/167062-2018-08-21-10-33-42.html", "date_download": "2018-09-21T10:37:15Z", "digest": "sha1:U7AIGMROLTFCTT3KQDIWC4HBV4BHNHRW", "length": 18587, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "மன்னார்குடியில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்ட வெற்றி விழா ஏற்பாடு", "raw_content": "\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nமானமிகு சுயமரியாதைக்காரரான முதல்வர் கலைஞர் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்களை தமிழக அரசு பராமரிக்காதது ஏன் ஏன் » திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும், பெரியார் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்\nவெள்ளி, 21 செப்டம்பர் 2018\nமன்னார்குடியில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்ட வெற்றி விழா ஏற்பாடு\nசெவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 15:45\nமன்னார்குடி, ஆக.21 6.8.2018 அன்று மாலை 6 மணியளவில் மன்னார்குடி பெரியார் படிப்பகத்தில் தஞ்சை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.\nமன்னை நகரத் தலைவர் ஆர்.எஸ். அன்பழகன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பால், அணுகு முறையால் தந்தை பெரியார் கொள்கைகளின் வெற்றி, இன்றைய காலகட்டத்தில் கழகத் தோழர்களின் செயல் பாடுகள், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்ட வெற்றிவிழா பொதுக்கூட்டத்தை மன்னார் குடியில் மிக எழுச்சியுடன் நடத் துவது பொருத்தமானது குறித்து கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையுரையாற்றினார்.\nதொடர்ந்து தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், குடந்தை மாவட்டத் தலைவர் கவுதமன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட் டச் செயலாளர்கள்: பெ.வீரையன், அ.அரு ணகிரி, சு.துரைராசு, நீடாமங்கலம் வட்ட ப.க. தலைவர் சிவஞானம், நீடா மங்கலம் ஒன்றியத் தலைவர் கணேசன், நீடாமங்கலம் நகரத் தலைவர் அமிர்தராசு, குடந்தை குருசாமி, கழக பேச்சாளர் இராம.அன்பழகன், படப்பைக்காடு ரஞ்சித், குடந்தை மாவட்ட இளைஞரணி தலைவர் சிவக்குமார், மாவட்ட ப.க. தலைவர் வீரமணி, தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் முத்து.இராஜேந்திரன், பட்டுக்கோட்டை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் பரமசிவம், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார், பேராவூரணி நகரத் தலைவர் குழ.அரங்கசாமி, மன்னை சித்து, நகர ப.க. மன்னை அழகிரி, மாவட்ட ப.க. செயலாளர் கவுதமன், மாவட்ட அமைப் பாளர் வை.சிதம்பரம், மாவட்ட துணைச் செயலாளர் நீலகண்டன், பட்டுக் கோட்டை ஒன்றியத் தலைவர் வீரமணி, மாவட்ட துணைத் தலைவர் அரு.நல்லதம்பி, ப.க. புரவலர் ஆசிரியர் வேலு, மன்னை ஒன்றியச் செயலாளர் செல்வராசு, நகரச் செயலாளர் இராமதாஸ். உரத்தநாடு ஒன்றியத் தலைவர் இராசப்பன், பட்டுக்கோட்டை நகரத் தலை வர் சேகர், தஞ்சை நகரத் தலைவர் நரேந் திரன், செயலாளர் முருகேசன், திருவையாறு ஒன்றியத் தலைவர் கண்ணன், செயலாளர் ஸ்டாலின், நீடாமங்கலம் ப.க. கலைச் செல்வன், மேலவாசல் திரிசங்கு, தெற்கு நத்தம் சுப்ரமணியன், தலையாமங்கலம் துரைராசு, கருவிழிக்காடு சுப்ரமணியன், மன்னை உத்திராபதி, மதுக்கூர் பாலா, நீடாலமங்கலம் நகர செயலாளர் இராஜேந் திரன், பொன்னுச்சாமி, மன்னை சுபா சந்திரபோஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரத்தமிழன், மன்னை ஊமத் துரை, திருவாரூர் மாவட்டத் தலைவர் இரா.கோபால், மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாநில பகுத் தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரமேஷ், மாநில ப.க. தலைவர் மா.அழகிரிசாமி, மண்டல செயலாளர் மு.அய்யனார், மண்ட லத் தலைவர் வெ.ஜெயராமன், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் உள்ளிட் டோர் கருத்துரையாற்றினார்கள். இறுதியாக மன்னை ஒன்றியத் தலைவர் மு.தமிழ்ச் செல்வன் நன்றி கூறினார். கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n1) இரங்கல் தீர்மானம்: பெரியார் பெருந்தொண்டர் மதுக்கூர் கோவிந்தராசு, உரத்தநாடு ஒன்றிய துணைத் தலைவர் தலையாமங்கலம் துரைராசு அவர்களின் தாயார் குப்பம்மாள், திருவோணம் ஒன்றிய செயலாளர் இராம மூர்த்தி அவர்களின் தந்தையார் கோவிந்தசாமி ஆகி யோர்களின் மறைவிற்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங் கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.\n2) தந்தை பெரியார் அவர்களின் இறுதி போராட்டமான ஜாதி தீண்டாமை ஒழிப்புக் கான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான 48 ஆண்டுகள் இடைவிடாத போராட்டத்தின் காரணமாக இந்து அற நிலையத்துறையின் கீழ் இயங்கும் மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோவிலில் பிற் படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது திராவிட இயக்கத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகும். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரி கோவில் கருவறை நுழைவு போராட்டத்தை முதன் முதலில் மன்னார்குடி ராஜ கோபாலசாமி கோவிலில் நடைபெறும் என தந்தை பெரியார் அவர்கள் அறிவித்தார்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மற்றும் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்ட வெற்றி விழா பொதுக் கூட்டத்தை மன்னார்குடியில் (2.9.2018) மிக எழுச்சியுடன் நடத்துவது என தீர்மானிக் கப்படுகிறது. உடனடியாக சுவர் எழுத்து விளம்பரம், பிளக்ஸ் விளம்பரங்களை செய்வது எனவும், கழகத் தோழர்கள் அனை வரும் குடும்பத்துடன் பெருந்திரளாக பங் கேற்பதுடன், நிதிவசூல் உட்பட அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.\nதஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் & ரூ. 5,000, பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் & ரூ. 5,000, த.ம.செயலாளர் மு.அய்யனார் & ரூ. 5,000, தஞ்சை மா.து.தலைவர் முத்துராசேந்திரன் & ரூ. 3,000, நீடாமங்கலம் வட்ட ப.க. ப.சிவஞானம் & ரூ. 2,000, மாவட்ட அமைப்பாளர் பேராவூரணி வை.சிதம்பரம் & ரூ. 2,000, மன்னை நகர தலைவர் ஆர்.எஸ்.அன்பழகன் & ரூ. 2,000, பட்டுக்கோட்டை நகர தலைவர் வை.சேகர் & ரூ. 2,000, மன்னை ப.க. செயலர் கோவி.அழகிரி & ரூ. 2,000, பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் பெ.வீரைய்யன் & ரூ. 2,000, மாவட்ட துணை தலைவர் அரு.நல்லதம்பி & ரூ. 1,000, தலைமை கழக பேச்சாளர் இரா.அன்பழகன் & ரூ. 1,000, பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் ரெ.வீரமணி & ரூ. 1,000, குடந்தை மாவட்ட செயலாளர் எஸ்.துரை ராஜ் & ரூ. 1,000, த.மா.செயலாளர் அ.அருணகிரி & ரூ. 1,000, மு.மா.இ.தலைவர் மன்னை சித்து & ரூ. 500, மாநில ப.க. துணை தலைவர் கோபு.பழனிவேல் & ரூ. 500, உரத்தநாடு ஒன்றிய தலைவர் ம.ராஜப்பா & ரூ. 500, பெருக வாழ்ந்தான் இளைஞரணி எம்.பி. குமார் & ரூ. 500\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-09-21T10:08:39Z", "digest": "sha1:GSMFYSXXFSGSS5BYOIHIJAQ43TVPUJDF", "length": 6441, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோயில் பூசுதல் (அருட்சாதனம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநோயில் பூசுதல் என்பது குணமளிக்கும் அருட்சாதனம் ஆகும். கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நோயில் பூசுதல் மூலம் இறைவனின் இரக்கத்தை பெற்று குணமடைவர் என்பது கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. பொதுவாக இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கே வழங்கப்படுகிறது.\nநோயில் பூசுதல் நோயாளிக்கு வழங்கப்படுகிறது\nநோயில் பூசுதலின் போது குருவானவர் நோயாளியின் மீது புனித எண்ணெய் ஊற்றி செபிப்பார். பிறகு நோயாளிக்கு நற்கருணை வழங்குவார்.\nநோயில் பூசுதல் யாருக்கு வழங்கப்படுகிறது\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2016, 19:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/nandi-award-chinmayi-chitra-049927.html", "date_download": "2018-09-21T09:35:40Z", "digest": "sha1:BTYF57HSIH2VR24RQ4UMSERRDDN4IRCB", "length": 10979, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சமந்தா கணவருக்கு ஒன்னு.. \"சிங்கர்\" சின்மயிக்கு மூனு! | Nandi award for chinmayi and chitra - Tamil Filmibeat", "raw_content": "\n» சமந்தா கணவருக்கு ஒன்னு.. \"சிங்கர்\" சின்மயிக்கு மூனு\nசமந்தா கணவருக்கு ஒன்னு.. \"சிங்கர்\" சின்மயிக்கு மூனு\nஐதராபாத் : தெலுங்கு மொழித் திரைப்படம், தொலைக்காட்சி, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்த கலைஞர்களுக்கு நந்தி விருது அளிக்கப்படுகிறது. 2014, 2015, 2016-ம் ஆண்டுகளுக்கான விருதுகளை ஆந்திர அரசு நேற்று அறிவித்துள்ளது.\nசமீபத்தில் திருமணம் செய்துகொண்ட சமந்தா, நாக சைதன்யா இருவரும் நடித்த 'மனம்' திரைப்படம் பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. 2014-ல் வெளியான இந்தப் படத்திற்காக, சமந்தாவின் கணவரும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யா சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருதினைப் பெறுகிறார்.\nஇந்தப் படத்தில் நடிகை சமந்தாவுக்கு டப்பிங் பேசிய பாடகி சின்மயிக்கு சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட்கான நந்தி விருது 2014 அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைத்த அனூப் ரூபன்ஸுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான நந்தி விருது 2014 கிடைத்திருக்கிறது.\nமேலும், பாடகி சின்மயிக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான இரண்டு நந்து விருதுகளும் கிடைத்திருக்கின்றன. இந்தத் தகவலை ட்விட்டரில் மகிழ்ச்சியோடு பகிர்ந்த அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.\nசிறந்த பின்னணி பாடகருக்கான நந்தி விருது 2014 'லெஜண்ட்' படத்திற்காக பாடகர் விஜய் ஜேசுதாஸுக்கும், சிறந்த பிண்ணனிப் பாடகிக்கான விருது\n'முகுந்தா' படத்திற்காக சின்னக்குயில் கே.எஸ்.சித்ர்ராவுக்கும் கிடைத்திருக்கிறது.\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸ் வீட்டின் ‘இம்சை அரசி’ ஆன விஜி... என்னமா டெரரா யோசிக்கிறாங்க\nஇது ரொம்ப சக்திவாய்ந்த அம்மனா இருக்குமோ: பிக்பாஸ் ஜூலி படத்தின் டீசர்\nமொக்க போடும் தமிழ் பிக் பாஸ்: ஆரம்பமே அள்ளும் இந்தி பிக் பாஸ்\nரணகளம் பண்ணும் ஐஸ்வர்யாவை அடங்க சொல்லும் விஜி-வீடியோ\nபிரபல திறமையான நடிகர், நண்பனின் மகளுடன் கள்ளத்தொடர்பு. கதறும் நடிகரின் மனைவி-வீடியோ\nநிலானி வீடியோ என்னிடம் இருக்கு: லலித்குமார் அண்ணன்-வீடியோ\nஇன்றைய ப்ரோமோவில் அதகளம் செய்யும் ஐஸ் -வீடியோ\nசாமி 2 பார்க்க நிறைய காரணம் இருக்கு...வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2005/08/19/mettur.html", "date_download": "2018-09-21T10:12:39Z", "digest": "sha1:H7XYBFGMNNDQ7Y32K3IKP6DF4QGCPWCM", "length": 11193, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேட்டூர் அணை நிரம்புகிறது: காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை | Floods in cauvery expected as Mettur dam likely to brim - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மேட்டூர் அணை நிரம்புகிறது: காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணை நிரம்புகிறது: காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை\nஅமெரிக்காவில் தமிழும் தெலுங்கும் எந்த இடம்..ஆச்சர்யமூட்டும் சர்வே முடிவுகள்\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nமேட்டூர் அணை மிக வேகமாக நிரம்பி வருகிறது. இன்று இரவில் அணை நிரம்பிவிடும் என்பதால் அணையில் இருந்து நீர்வேகமாதத் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதையடுத்து காவிரிக் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.\nஅணை கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த அணை நிரம்புவது இது 37 வது முறையாகும். கர்நாடகத்தில்காவிரி நதியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளைப்பாதுகாக்க உபரி நீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது.\nஅணையின் மொத்த கொள்ளவு 120 அடியாகும். இப்போது நீர் மட்டம் 118.79 அடியை எட்டிவிட்டது. அணையில் இப்போது91.554 டி.எம்.சி. நீர் உள்ளது. அதிகபட்சமாக 93.4 டி.எம்.சி. நீரைத் தான் தேக்க முடியும்.\nஇப்போது வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு தொடர்ந்தால் அணை இன்று நள்ளிரவில் நிரம்பிவிடும். இதனால் அணையில்இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரவில் ஒரே நேரத்தில் 60,000 கன அடி நீர் திறந்துவிடப்படும் சூழல்உள்ளது. இதனால் காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகாவிரிக் கரையை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே அணையில் இருந்து காற்று வெளியாகும் துளைகளில் இருந்து நீர் கசிவது அதிகரித்து வருவதால் அணையின்ஸ்திரத்தன்மை குறித்தும் அச்சம் எழுந்துள்ளது. இதனால் அணையை பொதுப் பணித்துறையை தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-260-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-09-21T10:24:10Z", "digest": "sha1:POFR7ZAWW7CU5JY3WURWNAYDYHKERIOL", "length": 10620, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "ஒரு மாதத்தில் 260 இணைய குற்ற முறைப்பாடுகள்", "raw_content": "\nமுகப்பு News Local News ஒரு மாதத்தில் 260 இணைய குற்ற முறைப்பாடுகள்\nஒரு மாதத்தில் 260 இணைய குற்ற முறைப்பாடுகள்\nபுதிய ஆண்டியில் ஒரு மாதகாலப்பகுதியில் இணையத்துடன் தொடர்புடைய 260 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nஇதனை, இலங்கை கணினி அவசர உதவி பிரிவு தெரிவித்துள்ளது.\nஅதிகளவான முறைப்பாடுகள், சமூக வலைத்தளங்களுடன் தொடர்புடையவை என்று அந்த அமைப்பின் பாதுகாப்பு பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nசமூக வலைத்தளங்களில் வேறு நபர்களின் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇது தொடர்பான விசாரணைகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது கென்யாவில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் சமீபத்தில் யுனிசெப் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் இருக்கும் 65% சதவீத பெண்கள்...\nமருத்துவமனையில் யாருமின்றி பரிதவிக்கும் நடிகை நிலானியின் குழந்தைகள்- அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிரபல திரைப்பட நடிகையான நிலானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரியவர்கள் யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர். சின்னத்திரை நடிகையான நிலானி காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்வதாக கூறி...\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை. அதிலும் இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கு உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும்...\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா குழந்தைகள் முதல் இளைஞர்கள் ஏன் பெரியவர்கள் வரை செல்போன் இல்லாமல் வாழ்வது என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. செல்போன் என்பது ஒரு மாயாஜால சிறை ஆகும்....\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி அசைவ சாப்பாடுகளை காரசாரமாக சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அந்தவகையில், இன்று காரமான மிளகு மீன் வறுவல் செய்வது எப்படி என்று...\nஇன்று நள்ளிரவு முதல் மீண்டும் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nவிஷாலின் தீராத விளையாட்டுப்பிள்ளை பட நடிகையின் கவர்ச்சிப் புகைப்படங்கள்\nSIIMA விருதுகள் விழாவிற்கு நடிகை அஞ்சலி எப்படி வந்தாங்க தெரியுமா\nஇலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய இளம்வயது காதலி\nஆண்கள் மற்றும் பெண்களின் மூளையில் இவ்வளவு வித்தயாசங்கள் உள்ளதா\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-09-21T09:47:52Z", "digest": "sha1:VWT2Q2AI6QWNUNNJXHMHKVV5NRMIB53M", "length": 11361, "nlines": 87, "source_domain": "universaltamil.com", "title": "கரகாட்டக்காரன் கனகாவின் இன்றைய பரிதாப நிலை!!", "raw_content": "\nமுகப்பு Cinema கரகாட்டக்காரன் கனகாவின் இன்றைய பரிதாப நிலை\nகரகாட்டக்காரன் கனகாவின் இன்றைய பரிதாப நிலை\nகரகாட்டக்காரன் கனகாவின் சமீபத்திய படம்\n90களில், தமிழில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை கனகாவின் சமீபத்திய படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nகரகாட்டக்காரன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, பல முன்னணி ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்தவர் நடிகை கனகா. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள நடிகை கனகா, பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.\nஇதனிடையே, 2007 ஆம் ஆண்டு முத்துக்குமார் என்ற பொறியாளரை, கனகா திருமணம் செய்ததாக தகவல் வெளியானது. இதை அவர் முற்றிலுமாக மறுத்தார். சர்ச்சைகள் நிறைந்த அவரது வாழ்க்கையினால், அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், அவரது சமீபத்திய படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், அவர் அடையாளம் தெரியாத வகையில் முற்றிலுமாக மாறியுள்ளார். அவரின் தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது கென்யாவில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் சமீபத்தில் யுனிசெப் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் இருக்கும் 65% சதவீத பெண்கள்...\nமருத்துவமனையில் யாருமின்றி பரிதவிக்கும் நடிகை நிலானியின் குழந்தைகள்- அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிரபல திரைப்பட நடிகையான நிலானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரியவர்கள் யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர். சின்னத்திரை நடிகையான நிலானி காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்வதாக கூறி...\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை. அதிலும் இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கு உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும்...\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா குழந்தைகள் முதல் இளைஞர்கள் ஏன் பெரியவர்கள் வரை செல்போன் இல்லாமல் வாழ்வது என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. செல்போன் என்பது ஒரு மாயாஜால சிறை ஆகும்....\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி அசைவ சாப்பாடுகளை காரசாரமாக சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அந்தவகையில், இன்று காரமான மிளகு மீன் வறுவல் செய்வது எப்படி என்று...\nஇன்று நள்ளிரவு முதல் மீண்டும் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nவிஷாலின் தீராத விளையாட்டுப்பிள்ளை பட நடிகையின் கவர்ச்சிப் புகைப்படங்கள்\nSIIMA விருதுகள் விழாவிற்கு நடிகை அஞ்சலி எப்படி வந்தாங்க தெரியுமா\nஇலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய இளம்வயது காதலி\nஆண்கள் மற்றும் பெண்களின் மூளையில் இவ்வளவு வித்தயாசங்கள் உள்ளதா\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8/", "date_download": "2018-09-21T10:28:22Z", "digest": "sha1:SSKWRWE35NDSWREYHWKYCTL7OCTFB36K", "length": 13794, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "தலித் வகுப்பை சேர்ந்த இந்தியாவின் 2வது ஜனாதிபதி!", "raw_content": "\nமுகப்பு News தலித் வகுப்பை சேர்ந்த இந்தியாவின் 2வது ஜனாதிபதி\nதலித் வகுப்பை சேர்ந்த இந்தியாவின் 2வது ஜனாதிபதி\nஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்த் ஒரு தலித் தலைவராகும். இதற்காகவே அவரை முன்னிருத்தியிருந்தது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என தீவிர விவாதங்கள் நடந்து வந்த நிலையில்.\nஅக்கட்சியை சேர்ந்த நாட்டு மக்களிடையே பிரபலமாக உள்ள பல்வேறு பெயர்கள் விவாதிக்கப்பட்டு வந்தன. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் 71 வயதாகும், ராம்நாத் கோவிந்த் அக்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.\nஉத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரை பூர்வீகமாக கொண்டவர் இவர். 1945ம் ஆண்டு அக்டோபர் 1ம்தேதி பிறந்த இவர், பீகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்தார்.\nஉத்தரபிரதேசத்தில் இருந்து 1994-2000 மற்றும், 2000-2006 வருடங்களில் பாஜக சார்பில் ராஜ்யசபா எம்.பியாக பதவி வகித்தவர் ராம் நாத் கோவிந்த்.\nஇவர் வழக்கறிஞர் பட்டம் பெற்று, டெல்லியில் பயிற்சி எடுத்தவர். பாஜக தலித் பிரிவின் முன்னாள் தலைவராகும் இவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பின்புலமாக கொண்டவர்.\n1998-2002க்கு இடைப்பட்ட காலத்தில் இவர் இப்பதவியில் இருந்தார். அனைத்திந்திய கோலி சமாஜ் தலைவராகவும் பதவி வகித்தவர். பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக பதவி வகித்த இவர், 2015 அக்டோபர் 8ம் தேதி முதல், பீகார் ஆளுநராக பதவி வகித்து வந்தார். ராம்நாத்கோவிந்த், 23ல் வேட்புமனு தாக்கல் செய்தார்.\nஇப்போது நாட்டின் 14வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேஆர் நாராயணனுக்கு பிறகு தலித் பிரிவை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nபலாலி அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை: நிமல் சிறிபால டி சில்வா\nஇங்கிலாந்து – இந்தியாவிற்கு இடையிலான 5வது டெஸ்ட்டின் 2ஆம் நாள் ஆட்டம் இன்று\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கடத்தை நெருங்கியுள்ளதால் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க் மிகவும் கடுமையாக மாறிக்கொண்டு இருக்கிறது. நேற்றய டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவருக்கும் மண் வாசனை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள்...\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது கென்யாவில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் சமீபத்தில் யுனிசெப் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் இருக்கும் 65% சதவீத பெண்கள்...\nமருத்துவமனையில் யாருமின்றி பரிதவிக்கும் நடிகை நிலானியின் குழந்தைகள்- அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிரபல திரைப்பட நடிகையான நிலானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரியவர்கள் யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர். சின்னத்திரை நடிகையான நிலானி காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்வதாக கூறி...\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை. அதிலும் இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கு உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும்...\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா குழந்தைகள் முதல் இளைஞர்கள் ஏன் பெரியவர்கள் வரை செல்போன் இல்லாமல் வாழ்வது என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. செல்போன் என்பது ஒரு மாயாஜால சிறை ஆகும்....\nஇன்று நள்ளிரவு முதல் மீண்டும் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nவிஷாலின் தீராத விளையாட்டுப்பிள்ளை பட நடிகையின் கவர்ச்சிப் புகைப்படங்கள்\nSIIMA விருதுகள் விழாவிற்கு நடிகை அஞ்சலி எப்படி வந்தாங்க தெரியுமா\nஇலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய இளம்வயது காதலி\nஆண்கள் மற்றும் பெண்களின் மூளையில் இவ்வளவு வித்தயாசங்கள் உள்ளதா\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/2018/04/14/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/", "date_download": "2018-09-21T10:40:31Z", "digest": "sha1:6NB67OPECO2VJY5XSZNDYXYLJTOVHNWA", "length": 17806, "nlines": 237, "source_domain": "vithyasagar.com", "title": "அஷீபா எனும் மகளே.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← இதோ என் இமைக்குள் நீ..\nPosted on ஏப்ரல் 14, 2018\tby வித்யாசாகர்\nபாதகத்தாள் பெற்றெடுத்த பேய் நெஞ்சே\nகுருதி குடித்து காமம் வெடிக்க\nஅபத்தம் கண்டால் கண்கள் பொத்தி\nஉள்ளே சுடுமோ யென –\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← இதோ என் இமைக்குள் நீ..\nOne Response to அஷீபா எனும் மகளே..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (33)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மார்ச் மே »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/vstar-1-ton-window-ac-vaw12f12ft-price-pfKaIn.html", "date_download": "2018-09-21T10:02:19Z", "digest": "sha1:AOY7P5NG3ASQDOSO7Z5ZGOS5DSWWQEWO", "length": 16305, "nlines": 369, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவ்ஸ்டார் 1 டன் விண்டோ அச வவ்௧௨பி௧௨பிட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவ்ஸ்டார் 1 டன் விண்டோ அச வவ்௧௨பி௧௨பிட்\nவ்ஸ்டார் 1 டன் விண்டோ அச வவ்௧௨பி௧௨பிட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவ்ஸ்டார் 1 டன் விண்டோ அச வவ்௧௨பி௧௨பிட்\nவ்ஸ்டார் 1 டன் விண்டோ அச வவ்௧௨பி௧௨பிட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவ்ஸ்டார் 1 டன் விண்டோ அச வவ்௧௨பி௧௨பிட் சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவ்ஸ்டார் 1 டன் விண்டோ அச வவ்௧௨பி௧௨பிட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வ்ஸ்டார் 1 டன் விண்டோ அச வவ்௧௨பி௧௨பிட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவ்ஸ்டார் 1 டன் விண்டோ அச வவ்௧௨பி௧௨பிட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவ்ஸ்டார் 1 டன் விண்டோ அச வவ்௧௨பி௧௨பிட் விவரக்குறிப்புகள்\nஅச சபாஸிட்டி 1 Ton\nஸ்டார் ரேட்டிங் 3 Star\nஏர் ப்லொவ் வொளுமே 230/50/1\nஎனர்ஜி ஏபிசிஏசி ரேடியோ 2.89\nகுளிங்க ஒபெரடிங் கரண்ட் 5.3\nடைமென்ஷன் ர் இண்டூர் 600 x 560 x 380 mm\nவ்ஸ்டார் 1 டன் விண்டோ அச வவ்௧௨பி௧௨பிட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cots-bassinets/expensive-unbranded+cots-bassinets-price-list.html", "date_download": "2018-09-21T10:08:22Z", "digest": "sha1:5NYCSIEACRL6AI2LM5PLOD6EXIPHNEYZ", "length": 15345, "nlines": 303, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது உன்பராண்டெட் காட்ஸ் & பஸ்ஸின்ட்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive உன்பராண்டெட் காட்ஸ் & பஸ்ஸின்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive உன்பராண்டெட் காட்ஸ் & பஸ்ஸின்ட்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது காட்ஸ் & பஸ்ஸின்ட்ஸ் அன்று 21 Sep 2018 போன்று Rs. 5,695 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த உன்பராண்டெட் கோட் அண்ட் பஸ்ஸின்ட் India உள்ள நியூ நட்ராஜ் பேபி கிரேட்லே Rs. 2,115 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் உன்பராண்டெட் காட்ஸ் & பஸ்ஸின்ட்ஸ் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய உன்பராண்டெட் காட்ஸ் & பஸ்ஸின்ட்ஸ் உள்ளன. 3,417. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 5,695 கிடைக்கிறது நியூ நட்ராஜ் ட்வின்ஸ் கிரேட்லே ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஒல்லிங்டன் ஸ்ட ஏ கோல்லேச்டின்\nசிறந்த 10உன்பராண்டெட் காட்ஸ் & பஸ்ஸின்ட்ஸ்\nலேட்டஸ்ட்உன்பராண்டெட் காட்ஸ் & பஸ்ஸின்ட்ஸ்\nநியூ நட்ராஜ் ட்வின்ஸ் கிரேட்லே\nஇந்தபாண்டி பேபி ப்லாய்ப்பேன் கும் கோட்\nஇந்தபாண்டி பேபி கோகுல் கிரேட்லே\nநியூ நட்ராஜ் பேபி கிரேட்லே\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-09-21T10:14:37Z", "digest": "sha1:YOD32SX2LPP4MOKSGF6ECGMZ4VFL2PJK", "length": 4586, "nlines": 29, "source_domain": "www.siruppiddy.info", "title": "ஆங்கில தினப் போட்டியில் வடமராட்சியில் 13 மாணவர்கள் சாதனை - :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - ஆங்கில தினப் போட்டியில் வடமராட்சியில் 13 மாணவர்கள் சாதனை -\nஆங்கில தினப் போட்டியில் வடமராட்சியில் 13 மாணவர்கள் சாதனை -\nவடமாகாண கல்வித் திணைக்களத்தால் நடத்தப்பட்ட ஆங்கில தினப் போட்டியில் வடமராட்சி கல்வி வலயத்தில் 4 பாடசாலைகளைச் சேர்ந்த 13 மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.\nஆங்கில கட்டுரை ஆக்கப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்ரிக் கல்லூரியைச் சேர்ந்த தரம் 9 மாணவன் ந.காதுஷன் இரண்டாம் இடத்தையும் தரம் 11 மாணவன் சி. லம்போதரன் மூன்றாம் இடத்தையும் நெல்லியடி மத்திய கல்லூரி தரம் 12 மாணவி ம. துஷிதா முதலாமிடத்தையும் பெற்று வெற்றியீட்டியுள்ளனர்\n.சொல்வதெழுதல் போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை தரம் 7 மாணவிகளான ஜெ.சர்மினி முதலாமிடத்தையும் கு.அபிநயா இரண்டாமிடத்தையும் நெல்லியடி மத்திய கல்லூரி தரம் 8 மாணவி ஜே.சாம்பவி மூன்றாமிடத்தையும் பருத்தித்துறை மெதடிஸ்த பெண் கள் உயர்தரப் பாடசாலை தரம் 11 மாணவி க.மாதுமை மூன்றாமிடத்தையும் தரம் 10 மாணவி கு. நிதுஷா இரண்டாமிடத்தையும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி தரம் 12 மாணவன் க.கஜரூபன் இரண்டாமிடத்தை யும் தரம் 12 மாணவன் பா. வினோஜன் முதலாமிடத்தையும் பெற்றுள்ளனர்.உறுப்பெழுத்துப் போட்டியில் இமையா ணன் அ.த.க. வித்தியாலயம் தரம் 3 மாணவி பி.பிரவீனா மூன்றாமிடத்தையும் எழுத்தாக்கப் போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை தரம் 11 மாணவி ரி.சங்கவி முதலாமிடத்தையும் தொடர் எழுத்துப் போட்டியில் இமையா ணன் அ.த.க. வித்தியாலயம் மாணவி இ. வந்தனா முதலாமிடத்தையும் பெற்றுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/06051222/1007691/AsianGame-player-Indian-Army-won-medals-India-bagged.vpf", "date_download": "2018-09-21T09:59:17Z", "digest": "sha1:IMQLK7Y5H76SG72ROXNJZ6BVNC5VSXKO", "length": 9608, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைளும் பதக்கங்களை வென்றுள்ளனர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைளும் பதக்கங்களை வென்றுள்ளனர்\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 05:12 AM\nஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 69 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.\nஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 69 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைளும் பதக்கங்களை வென்றுள்ளனர். அவர்களை கெளரவிக்கும் வகையில், டெல்லியில் ராணுவத் தளபதி பிபின் ராவத் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n2019 ஜனவரி 14 - மார்ச் 4ம் தேதிகளில் கும்பமேளா : அதிக நிதி ஒதுக்கீடு\nஅலகாபாத்தில் அடுத்தாண்டு கும்பமேளா நடைபெறும் தேதியை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\nதேசிய அளவிலான பாலியல் குற்றவாளிகள் பதிவேடு வெளியீடு\nபாலியல் குற்றங்களில் தண்டனை பெற்றவர்களின் விவரங்கள் அடங்கிய தேசிய அளவிலான பதிவேட்டை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\n\"ராஜீவ் காந்தியை நான் கொலை செய்யவில்லை\" - ராஜ்நாத் சிங்குக்கு சாந்தன் கடிதம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாம் கொலை செய்யவில்லை என்று 27ஆண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளில் ஒருவரான சாந்தன் தெரிவித்துள்ளார்.\nமதங்கள் கடந்து திருமலையில் நாதஸ்வர வித்துவான்களாக சேவையாற்றும் இஸ்லாமிய சகோதாரர்கள்\nதிருமலை ஏழுமலையான் கோயிலில், இஸ்லாமிய சகோதரர்கள் 24 ஆண்டுகளாக ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக கலை சேவையாற்றி வருகின்றனர்.\nஏழுமலையான் கோயில் - விமர்சையாக நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வைபவம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வைபவம் விமர்சையாக நடைபெற்றது.\n\"தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்\" - பிரதமர் மோடி\nதேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/07/05123107/1002801/Government-Classroom-Government-Schools-Education.vpf", "date_download": "2018-09-21T09:32:52Z", "digest": "sha1:37YWFFO5YKKT36LR47P6T4ATQU5TLO7Y", "length": 10658, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஜூலை 15 முதல் நீட் பயிற்சி வகுப்புகள்\" - அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஜூலை 15 முதல் நீட் பயிற்சி வகுப்புகள்\" - அமைச்சர் செங்கோட்டையன்\nநடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை 15ஆம் தேதி முதல் தொடங்கும் என பேரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nகேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் சக்கரபாணி, ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அரசு முன்வருமா என்றும் நீட் தேர்ச்சி விகித புள்ளிவிவரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் கட்டடங்கள் இல்லாதவை, பழுதடைந்த கட்டடங்களை கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். ஒரு வாரத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசாதிகளை மறக்கும் நேரம் வந்துவிட்டது, சாதி பற்றி பேசும் நேரம் இதுவல்ல - கமல்ஹாசன்\nமுழு தயாரிப்புடன் தான் தேர்தலை எதிர்க்கொள்ள முடியும் என்றும், தற்போது இவர்கள் நடத்தும் தேர்தலை வேடிக்கை தான் பார்க்க முடியும் என்றும் மக்கள் நீ​தி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஒரு வாரத்திற்குள் வழக்கு தொடராவிட்டால், தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன் - ஸ்டாலின்\nமின் துறை அமைச்சர் தங்கமணி, ஒரு வாரத்தில் தன் மீது வழக்குப் போடவில்லை என்றால், அவர் மீது வழக்கு தொடரப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஆவேசப் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த கருணாஸ்...\nசாலிகிராமத்தில் பேசிய கருணாஸ் யாரையாவது புன்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.\n - ஜார்கி ஹோளி சகோத‌ர‌ர்களால் ஆட்சிக்கு நெருக்கடி\nகுமாரசாமி மீது அதிருப்திப்தியில் உள்ள 22 எம்.எல்.ஏக்கள் மகாராஷ்டிராவில் முகாமிட்டுள்ளதால் அம்மாநில அரசுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுவிக்க கூடாது - நாராயணசாமி\nகடலூர் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் முப்பெரும் விழா நேற்று இரவு நடைபெற்றது.\nதொழில் நிறுவனங்கள் வெளிமாநிலம் செல்ல அரசுகளின் தொலைநோக்கு பார்வை குறைவே காரணம் - கமல்ஹாசன்\nதமிழகத்தில் தொழில்துறை நிறுவனங்கள் வெளிமாநிலம் நோக்கி செல்வதற்கு மத்திய, மாநில அரசுகளின் தொலைநோக்கு பார்வை குறைவே காரணம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறை கூறினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/09051311/1008022/Engineering-Student-kidnapped-Sexual-harassment.vpf", "date_download": "2018-09-21T10:38:30Z", "digest": "sha1:IQ2OR3R4JVMCWXGGR4NMZWINTSS7URBM", "length": 9606, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "18-வயது நிரம்பாத கல்லூரி மாணவி கடத்தல் - பெற்றோர் கோட்டாட்சியரிடம் புகார் மனு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n18-வயது நிரம்பாத கல்லூரி மாணவி கடத்தல் - பெற்றோர் கோட்டாட்சியரிடம் புகார் மனு\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 05:13 AM\nமாற்றம் : செப்டம்பர் 09, 2018, 05:15 AM\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை மீட்டு தரக் கோரி, பெற்றோர், மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.\nசங்கரன்பந்தலை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள், பொறையார் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 5-ம் தேதி மாணவி கல்லூரிக்கு சென்று திரும்பிய போது கூடலூரை சேர்ந்த நரசிம்மன் என்பவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து மாணவியை கடத்தியதாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர்\nகுற்றம்சாட்டியுள்ளனர்.இதனையடுத்து அவர்கள் மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் அவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசாலையை கடந்து சென்ற கரடிகள் - மக்கள் அச்சம்\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மூன்று கரடிகள் சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது\nமிகவும் பழமைவாய்ந்த பாலம் - சீரமைத்து தர மக்கள் கோரிக்கை\nஎடப்பாடி பூலாம்பட்டி அருகே மிகவும் பழமைவாய்ந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nமாணவர்களுடன் மயில்சாமி அண்ணாதுரை கலந்துரையாடல்...\nகரூர் தனியார் கல்லூரியில் நிலவில் ஓர் உலா என்ற தலைப்பில், சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி, மாணவ மாணவிகளுடன் அண்ணாதுரை கலந்துரையாடினார்.\n\"ராக்கிங்கில் ஈடுபட்டால் கல்வி சான்றிதழில் பதிவு செய்யப்படும்\" - அமைச்சர் கே.பி.அன்பழகன்\n\"பாமக நிறுவனர் ராமதாஸின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது\" - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவிநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் - போதிய மண் கிடைத்தும் கெடுபிடியால் தொழில் பாதிப்பு\nதென்காசி அருகே மண்பாண்ட தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.\nபெற்றோருக்கு அறிவுரை சொல்லும் சிறுமி...\n\"சேட்டை பண்ணாலும் குணமாக சொல்லும்மா\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakkeran.com/index.php/2017/10/03/buddhism-and-tamil-3/", "date_download": "2018-09-21T10:19:10Z", "digest": "sha1:KT7HXS54UGYWPS7XC2RJ4V5WYD7EJNMN", "length": 265477, "nlines": 349, "source_domain": "nakkeran.com", "title": "பௌத்தமும் தமிழும் 8-11 – Nakkeran", "raw_content": "\nபௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)\n8. இந்துமதத்தில் பௌத்தமதக் கொள்கைகள்\n இந்தியாவிலேயே பௌத்த மதம் இப்போது மறைந்துவிட்டது. அந்த மதம் மறைந்து விட்டபோதிலும் அதன் பெரிய கொள்கையில் பல நாளிது வரையில் இந்து மதத்தில் நின்று நிலைபெற்று வருகின்றன. பௌத்த மதக் கொள்கை மட்டுமன்று, பண்டைத் திராவிடரின் சமயக் கொள்கைகளும், ஜைனரின் மதக் கொள்கைகளும் இப்போதைய இந்து மதத்தில் கலந்து காணப்படுகின்றன. அவ்வக் காலத்தில் நடை முறையிலிருந்த சிறந்த கொள்கைகளை இந்து மதம் தன்னிடத்தில் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இஸ்லாம் மதத்தையும் இந்து மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகச் சேர்க்க அக்பர் சக்கரவர்த்தி காலத்தில் முயற்சி செய்யப்பட்டது. ‘அல்லா உபநிஷத்’ என்னும் ஒரு புதிய உபநிஷத்து இயற்றப்பட்டது என்பது ஈண்டு நினைவுகூரற்பாலது. இது நிற்க.\nபௌத்த மதக் கொள்கைகள் பல இந்து மதத்தில் நின்று நிலவுகின்றனவென்று சொன்னோம். அவை எவை என்பதை இங்கு ஆராய்வோம். இக்காலத்தில் இந்துக்கள் அவை பௌத்தமதக் கொள்கைகள் என்பதை முழுவதும் மறந்துவிட்டார்கள். இந்து மதத்தில் காணப்படும் பௌத்த மதக் கொள்கைகளாவன:\n1. புத்தரை அவதாரமாக ஏற்றுக்கொண்டது\nஇந்து மதம் பௌத்த மதத்தை அழித்துவிட்ட போதிலும், அந்த மதத்தை உண்டாக்கிய புத்தரை ஒரு தெய்வமாக ஏற்றுக்கொண்டது. அதாவது, புத்தர் திருமாலின் அவதாரங்களில் ஒருவரென்று ஒப்புக்கொண்டுவிட்டது. ஏன் ஒப்புக்கொண்டது புத்தரின் உருவ வழிபாடு அக்காலத்து மக்களிடையே வேரூன்றியிருந்தபடியால், பௌத்த மதத்தை அழித்துவிட்டபோதிலும், புத்தரைத் தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இந்து மதத்திற்கு ஏற்பட்டதுபோலும்\nஇந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாக ஏற்றுக்கொண்டது போலவே, மற்றொரு பிரிவாகிய சைவசமயமும் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டது. சாஸ்தா, அல்லது ஐயனார் என்னும் பெயருடன் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டு, பின்னர் முருகர், அல்லது சுப்பிரமணியரோடு புத்தரை ஒற்றுமைப்படுத்திக் கொண்டது. புத்தருக்குத் தருமராசன் என்றும், விநாயகன் என்றும் பெயர் உள்ளன. இப்பெயர்கள் நிகண்டுகளிலும் காணலாம். தருமராசன் என்னும் பெயருடன் இருந்த பௌத்தக் கோயில்களைப் பிற்காலத்தில், பாரதத்தில் கூறப்படும் பஞ்சபாண்டவரைச் சேர்ந்த தருமராசன் கோயிலாக மாற்றிவிட்டனர். அதுபோலவே, விநாயகன் என்னும் பெயருடன் இருந்த புத்தர் கோயில்களை விநாயகர் (பிள்ளையார்) கோயிலாகவும் மாற்றிவிட்டார்கள்.\nதுடித லோகத்தில் எழுந்தருளியிருந்த அவலோகிதர் எனப்படும் போதி சத்துவர், புத்தராக மாயாதேவியின் திருவயிற்றில் வந்து அமர்ந்தபோது, வெள்ளையானைக் கன்று உருவமாக வந்தார் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. பௌத்தமதம் செல்வாக்குக் குறைந்த பிற்காலத்தில், விநாயகர் என்னும் பெயருடைய புத்தக் கோயில்கள் விநாயகர் (பிள்ளையார்) ஆலயங்களாக மாற்றபப்ட்டன. பழைய சைவசமயத்தில் விநாயகர் வணக்கம் கிடையாதென்றும், கி.பி 6ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு விநாயகர் வணக்கம் சைவசமயத்தில் புதிதாகப் புகுத்தப்பட்ட தென்றும் சைவப் பெரியார் உயர் திரு மறைமலையடிகள் போன்ற அறிஞர்கள் கூறுவதும் ஈண்டுக் கருதத்தக்கது. (தொடர்புரை 3 காண்க.)\n2. பௌத்தச் சிறுதெய்வங்களை இந்துமதம் ஏற்றுக் கொண்டது\nமணிமேகலை, சம்பாபதி, தாராதேவி முதலிய சிறு தெய்வங்கள் பண்டைக்காலத்தில் பௌத்தர்களால் வணங்கப்பட்டு வந்தன. இந்தத் தெய்வங்களின் கோயில்களை இந்துக்கள் பிற்காலத்தில் கைப்பற்றிக்கொண்டு, இவைகளுக்குக் காளி, பிடாரி, திரௌபதையம்மன் என்னும் புதுப்பெயர்கள் சூட்டிக் கிராமதேவதைகளாக்கிக் கொண்டனர். காஞ்சிபுரத்தில் வீடுபேறடைந்த மணிமேகலை என்னும் காவியத் தலைவியாகிய மணிமேகலை ஆலயந்தான் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள அன்னபூரணி அம்மன் என்றும், காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம் பௌத்தரின் தாராதெவியம்மன் கோயில் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். அவ்வாறே, ஆங்காங்குத் திரௌபதையம்மன் ஆலயம் என்னும் பெயருடன் இப்போது இருக்கும் ஆலயங்கள் எல்லாம் பண்டைக் காலத்தில் தாராதேவியாலயங்களாக இருந்தன என்றும் கூறுவர். (மணிமேகலை, சம்பாபதி முதலிய பௌத்தத் தெய்வங்களைப் பற்றிய தொடர்புரை 4 காண்க.)\n3. வேள்வியில் உயிர்கொலை நீக்கியது.\nயாகங்களில் ஆடு மாடு முதலியவற்றைக் கொல்வது பெரும்பாவமென்பது பௌத்தமதக் கொள்கை. அதற்கு நேர்மாறாக, யாகங்களில் ஆடு மாடு குதிரை முதலியவற்றைப் பலியிட வேண்டுமென்பது வைதிகப் பிராமண மதக் கொள்கையாக இருந்தது. கடைசியாக, வைதீக பிராமண மதம் தனது கொள்கையை விட்டுக்கொடுத்து, பௌத்தமதக் கொள்கையாகிய கொல்லாமையை ஏற்றுக் கொண்டது. அன்றியும், பிராமணர் மாமிசம் உண்டு வந்ததையும் நிறுத்திச் ‘சைவ’ உணவை உண்ணும்படி செய்ததும் பௌத்தமதம் தான். வைதீக மதத்தார் மாமிசம் உண்பதையும் யாகங்களில் உயிர்கொலை செய்வதையும் தடுத்து, அவற்றை நிறுத்தச் செய்த பெருமை பௌத்த மதத்திற்குமட்டுமன்று, ஆருகத மதத்திற்கும் உரியதாகும்.\n‘போதி’ என்னும் அரசமரம் பௌத்தர்களுக்குப் புனிதமானது. ஏனென்றால், அரசமரத்தடியில் இருந்து தியானஞ் செய்த போது புத்தருக்கு மெய்யறிவு உண்டாயிற்று. ஆகையால், பௌத்தர்கள் அரச மரத்தைப் புத்தரைப் போலவே போற்றி வணங்குவர். புத்தரைக் கூறும்போது ‘மருள் அறுத்த பெரும் போதி மாதவன்’ என்றும், ‘பவளச் செஞ்சுடர் மரகதப் பாசடை, பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும், போதியந் திருநிழற் புனிதன்’ என்றும் ‘பாசடைப் போதிப் பேரருள வாமன்’ என்றும், ‘ வாடாப் போதி மரகதப் பாசடை மரநிழல் அமர்ந்தோன்’ என்றும், அரசமரத்துடன் அவரைத் தொடர்பு படுத்தியே நூல்கள் கூறுகின்றன. பௌத்தரைப் ‘போதியர்’ (அரசமரத்தை தொழுவோர்) என்று தேவாரம் கூறுகின்றது. சங்ககாலத்திலிருந்த ஒரு பௌத்தப் புலவருக்கு ‘இளம்போதியார்’ என்னும் பெயர் இருந்ததும் ஈண்டு நினைவு கூரற்பாலது. அன்றியும் ‘புத்தர் மேல் பக்திக்குக் காரணமான போதி விருட்சம் நின்னால் (பௌத்தரால்) புத்தனோபாதி (புத்த சம்பந்தமானது) என்று தொழப்பட்டவாறு போல, எனவும் ‘ புத்த பத்தி நிமித்தமாகப் போதிவிருட்சம் தொழுமாறு போல்’ எனவும் வருகின்ற நீலகேசி உரைப்பகுதிகளாலும் பௌத்தர் அரசமரத்தைத் தொழுதுவந்த செய்தி அறியப்படும். இந்துமதம் பௌத்த மதத்தை அழித்துவிட்ட தெனினும், பௌத்தமதக் கொள்கையாகிய அரசமர வணக்கம் ஒழிக்கப்படாமல், இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றது. அரசமரத்தை வலம் வந்து வணங்குகின்ற இக்காலத்து இந்துக்கள், இந்த வணக்கத்தை உண்டாக்கியவர் பௌத்தர் என்பதை அறியார். ஆனால், இவ்வணக்கத்தை உண்டாக்கியது பௌத்தர் என்பது மறுக்க முடியாத உண்மை.\nசைவ, வைணவ, ஸ்மார்த்த மதத்தினர் மடங்களை அமைத்து, அவற்றில் தத்தம் மதத் தலைவர்கள் இருந்து சமயத் தொண்டாற்ற ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். இவைகளுக்கு ‘மடம்’ என்றும் ‘சிம்மாசனம்’ என்றும், ‘பீடம்’ என்றும் பெயர்கள் வழங்கி வருகின்றன. இந்நிலையங்கள் பௌத்தரின் பள்ளிகளைப் பின்பற்றி அமைக்கப்பட்டவை. பௌத்த மதத்தின் உயிர் நாடியாயிருந்தது சங்கம். சங்கம் என்பது பௌத்த துறவிகளின் கூட்டம். இந்தத் துறவிகள் ஊர்தோறும் விகாரை அல்லது மடங்களை அமைத்து, அவற்றில் தங்கி நாட்டுமக்களுக்கு மத போதனை செய்து தங்கள் சமயத்தைப் பரவச் செய்து வந்தார்கள். இந்த நிலையங்களை முதல் முதல் உண்டாக்கிய பெருமை புத்த தேவருக்கே உரியது. புத்தர் இந்த நிலையங்களை உண்டாக்குவதற்கு முன்னே, துறவிகளும் சமயத் தலைவர்களும் காடுகள், மரச்சோலைகள் முதலிய இடங்களில் வசித்துவந்தனர். பின்னர், பௌத்த மடங்களைப் பின்பற்றி ஏனைய சமயத்தவரும் மடங்கள் அமைக்கும் வழக்கத்தை மேற்கொண்டனர்.\nகி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சங்கரா சாரியரால் உண்டாக்கப்பட்ட ‘மாயாவாத மதம்’ என்றும், ‘ஏகான்மவாத மதம்’ என்றும் சொல்லப்படுகின்ற ‘அத்வைத மதத்தின்’ அடிப்படையான கொள்கை மகாயான பௌத்த மதத்திலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிற்சிறந்த ஆன்றோர் கூறுகின்றார்கள். அத்வைத மதத்தை உண்டாக்கிய ஆதி சங்கராசாரியார் பௌத்தகுரு ஒருவரிடம் பயின்ற மாணவர் என்று சிலர் கூறுவர். அங்ஙனம் அன்று சங்கராசாரியாரின் குரு கோவிந்தபாதர் என்றும், கோவிந்தபாதரின் குரு கௌடபாதர் என்னும் பௌத்தர் என்றும் வேறு சிலர் கூறுவர். அன்றியும், பௌத்தமதத்தின் பிரிவுகளான விஞ்ஞானவாத, சூனியவாத மதங்கள் அதிகமாகப் பரவியிருந்த சௌராஷ்டிர தேசத்தில் சங்கரர் கல்வி பயின்றார் என்றும், அங்குப் பயின்றபடியினால்தான் சூனியவாத பௌத்தத்தினின்று மாயாவாதக் கருத்தினைப் பெற்றுக் கொண்டார் என்றும் மற்றுஞ் சிலர் கூறுவர். இவர் எவ்விடத்தில் யாரிடத்தில் கல்வி பயின்றார் என்னும் ஆராய்ச்சியிற் புகவேண்டுவதில்லை. இவர் தமது மாயாவாதக் கொள்கையைப் பௌத்தமதத்தினின்று பெற்றுக்கொண்டார் என்பதுமட்டும் உறுதியே. ஏனென்றால், வைணவ ஆசாரியருள் தலைசிறந்தவரும், ஸ்ரீபாஷ்யம் அருளிச் செய்தவருமான இராமாநுசர், சங்கராசாரியாரின் அத்வைத மதத்தைப் ‘பிரசன்ன பௌத்தம்’ அதாவது மாறுவேடம் பூண்டுவந்த பௌத்தம் என்று கூறியிருக்கின்றார். துவைத மதத்தின் தலைவராகிய மாத்வாசாரியாரும் அவ்வாறே சங்கரரின் அத்வைத மதத்தைப் ‘பிரசன்ன பௌத்தம்’ என்று கூறியிருக்கின்றார். பதுமபுராணத்தின் உத்தர காண்டத்திலும் சங்கராசாரியாரின் மாயாவாத மதம் பிரச்சன்ன பௌத்தம் என்றே கூறப்படுகின்றது. இதனால், அத்வைத மதத்தின் அடிப்படையான கொள்கைகள் பௌத்த மதத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பது நன்கு விளங்குகின்றது.\nபௌதர்களுக்குரிய புத்தஜாதகக் கதைகள் புத்தருடைய பழம் பிறப்புக்களைக் கூறுகின்றன. அக் கதைகளில் ஹம்சஜாதகமும் ஒன்று. அஃதாவது புத்தர் பெருமான், அன்னப்பறவையாகப் பிறந்து அரசனுக்கும் மக்களுக்கும் அறநெறி உரைத்தார் என்று கூறப்படுகிறது. இக்கதை, ஹம்சஜாதகம், சுல்ல (சிறிய) ஹம்சஜாதகம், மகா (பெரிய) ஹம்சஜாதகம் என்னும் மூன்று கதைகளில் கூறப்படுகிறது. புத்தரைத் திருமாலின் அவதாரமாக ஏற்றுக்கொண்ட வைணவர்கள், இந்த ஹம்ச ஜாதகக் கதையையும் எற்றுக்கொண்டார்கள். அஃதாவது புத்தரைப் போலவே திருமால் அன்னப்பறவையாகப் பிறந்து அறமுரைத்தார் என்று வைணவர்கள் கூறினார்கள்.\nதிருமங்கை ஆழ்வார் மட்டும் இந்தக் கதையைத் தம் பாசுரங்களில் குறிப்பிடுகிறார். ஆனால் ஏனைய ஆழ்வார்கள் இக்கதையைக் கூறவில்லை. திருமங்கை ஆழ்வார் கூறுகிற அன்னப் பறவை அவதாரம் பற்றிய செய்யுட்களாவன,\n“அன்னமாய் அன்று அக்கருமறை பயந்தான்\nபின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி\nஇருள் தீர்ந்து இவ்வையம் மகிழ\nஅருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை”\nஇன்னும் இடங்களில் திருமாலின் ஹம்சஜாதகத்தை திருமங்கை ஆழ்வார் கூறுகிறார். விரிவஞ்சி இத்துடன் விடுகிறோம். இதனால், புத்தரைத் திருமாலின் அவதாரமாக வைணவர்கள் எற்றுக்கொண்டது போலவே, புத்தரின் அன்னப்பறவைப் பிறப்பையும் திருமாலின் ஹம்ச அவதாரமாக ஏற்றுக்கொண்டார்கள் என்பது தெரிகிறது.\nமேலே காட்டிய ஏழு கொள்கைகளும் பௌத்தமதத்தைச் சார்ந்தவை என்பதும் அக் கொள்கைகள் இந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றளவும் நிலைபெற்றிருக்கின்றன என்பதும் விளக்கப்பட்டன. இதனின்று நாம் அறியக்கிடப்பது யாது இந்துமதம் பௌத்த மதத்தை அழிந்துவிட்டது; ஆனால் பௌத்தமதக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இன்றளவும் கையாண்டு வருகின்றது என்பதே. பௌத்தமதம் தோல்வியுற்றது; ஆனால், அதன் கொள்கை வெற்றிபெற்றது.\nபௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)\nவடநாட்டிலிருந்து தென்னாட்டில் வந்த மதங்களைப் பண்டைப் பெரியோர் இரண்டு வகையாகப் பிரித்திருக்கின்றனர். அவை பிராமண மதம், சிரமண மதம் என்பன. பிராமண மதம் என்பது வைதீக மதம். சிரமண மதம் என்பது பௌத்த ஜைன மதங்களாகும். ‘சிரமணம்’ என்னும் சொல் தமிழில் ‘சமணம்’ என வழங்கும். ‘சமண மதம்’ என்றால், ஜைனமதத்துக்குமட்டும் பெயராக இக்காலத்தில் பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. ஆனால் ‘சமணம்’ என்னும் சொல், வைதீக மதத்தவரல்லாத பௌத்த ஜைன மதங்களுக்குப் பொதுப் பெயராகப் பண்டைக்காலத்தில் வழங்கிவந்தது.\nசமணர்களாகிய பௌத்த ஜைனர்கள் தங்கள் மதக் கொள்கைகளை உலகத்திலுள்ள மக்கள் எல்லோரும் அறிய வேண்டும் என்னும் விரிந்த மனப்பான்மை உடையவர்கள். ஆகையால், அந்தந்த நாடுகளில் பேசப்படும் தாய்மொழிகளில் தங்கள் சமய உண்மைகளை எழுதியும் பேசியும் வந்தார்கள். பிராமணர்களோ அத்தகைய விரிந்த மனப்பான்மை உடையவர்களல்லர். அதற்கு மாறாகத் தமது மதத்தைத் தாங்கள்மட்டும் அறியவேண்டும் என்று குறுகிய எண்ணமுடையவர்கள். பொது மக்கள் அறியாத சம்ஸ்கிருத மொழியில் தங்கள் மதக்கொள்கைகளை எழுதி வைத்துக்கொண்டதோடு, அந்த நூல்களைப் பிராமணரல்லாதவர்கள் படிக்கவும் கூடாது, பிறர் படிப்பதைக் காதால் கேட்கவும் கூடாது, அப்படிச் செய்வராயின், அவரைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும் என்று சட்டமும் எழுதி வைத்துள்ளார்கள்.\nபரந்த உயர்ந்த பெரிய நோக்கமும், மனப்பான்மை கொண்டவர்களான பௌத்த ஜைனர்கள் தங்கள் மதக் கொள்கைகளை எல்லோரும் அறியவேண்டும் என்னும் நல்லெண்ணமுடையவர்களாதலின், அவர்கள் தங்கள் மத நூல்களை அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் மொழிபெயர்த்து வைத்தார்கள். நாட்டுமக்கள் அறியாதபடி வேறொரு மொழியில் மதக்கொள்கைகளை மறைத்து வைப்பது மன்னிக்க முடியாத பெரும்பாவம் என்பது அவர்களின் கொள்கை. இக் கொள்கையை விளக்கக் கீழ்கண்ட வரலாறுகளே போதுமானவை.\nபௌத்தர்களுக்குரிய ‘கல்லவக்க’ என்னும் பாலிமொழி நூலில் இச்செய்தி காணப்படுகிறது:\nபௌத்த மதத்தை சேர்ந்த இரண்டு பார்ப்பனத் துறவிகள் பகவன் புத்தரிடம் சென்று, ‘புத்தரின் வாய்மொழிகளை வெவ்வேறு நாட்டிற்சென்று போதித்து வருகிற தேரர்கள் அந்தந்த நாட்டுத் தாய்மொழியில் உபதேசம் செய்கிறபடியால், புத்தர் மொழிகள் கெட்டுப்போகின்றன. ஆகையால், புத்தரின் உபதேசங்களைச் சந்தபாஷையில் எழுதிவைப்போமாக’ என்றனர். இங்குச் ‘சந்தம்’ என்பது சமஸ்கிருத சுலோகம். சமஸ்கிருத சுலோகத்தில் புத்தரின் உபதேசங்களை அமைத்து எழுதவேண்டும் என்று கூறியதாகக் கருத்து. கௌதம புத்தர் இவர்களது வேண்டுகோளினை மறுத்து “நீங்கள் புத்தரின் வாய்மொழிகளைச் சந்தபாஷையில் அமைத்து எழுதக்கூடாது; அப்படிச் செய்கிறவர் யாராயிருந்தாலும் தீங்குசெய்த குற்றத்திற்குள்ளாவர். புத்தரின் வாய்மொழிகளை ஒவ்வொருவரும் அவரவரது தாய்மொழியிலேயே அறிய வேண்டும்.” என்றனர்.\nஇதனால் புத்தரின் விரிந்த மனப்பான்மை நன்கு விளங்குகிறது. இந்தக் கொள்கையைப் பின்பற்றிப் பிற்காலத்துப் பௌத்தர்களும் அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் பௌத்தக் கொள்கையைப் போதித்து வந்தனர்.\nஜைன சமயத்தவரும் இவ்வாறே பரந்த மனப்பான்மையுள்ளவராய், அந்தந்த நாட்டுத் தாய்மொழியிலேயே தங்கள் நூல்களை எழுதிவந்தார்கள். இதனை சித்தசேன திவாகரர் என்னும் ஜைன முனிவரின் வரலாற்றிலிருந்து நன்கறியலாம். (சித்தசேன திவாகரர் வரலாற்றைச் சமணமும் தமிழும் என்னும் நூலில் காண்க.)\nஇவ்வாறு, தாய்மொழி வாயிலாகத் தமது மதக்கோட்பாட்டினை உலகத்தில் பரவச் செய்யுங் கருத்துடையவரான பௌத்தர்கள் எந்தெந்த நாட்டிற்குச் சென்றார்களோ, அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்று, அந்தந்த மொழிகளில் மத நூல்களையும் பிறநூல்களையும் இயற்றிவைத்தார்கள். இந்த முறையில் இவர்கள் தமிழ்மொழிக்குச் செய்த, தொண்டு தமிழர்களால் மறக்கற்பாலதன்று. அன்றியும், சிறுவர்களின் கல்வியைப் பற்றியும் இவர்கள் கருத்தினைச் செலுத்தி, அவர்களுக்குத் தாய்மொழியை எழுதிப்படிக்கக் கற்பித்து வந்தார்கள். நாம் இப்பொழுது வழங்குகிற, ‘பள்ளிக்கூடம்’ என்னும் சொல்லே, இவர்கள் கல்வியைப் பரப்புவதற்காகச் செய்துவந்த முயற்சியை இனிது விளக்குகின்றது. ‘பள்ளி’ என்னும் பெயருக்குப் பௌத்த ஜைனத் துறவிகள் வாழும் மடம் என்பது பொருள். பௌத்த ஜைனத் துறவிகள் தாங்கள் வாழும் பள்ளிகளின் கூடங்களில் பாட சாலைகளை வைத்துப் பாடஞ் சொல்லிவந்தமையால், பாடசாலைக்குப் ‘பள்ளிக்கூடம்’ என்னும் பெயர் உண்டாயிற்று. பௌத்த ஜைன மதங்கள் மறைந்து பல நூற்றாண்டுகள் கழிந்தும், இன்றளவும் ‘பள்ளிக்கூடம்’ என்னும் சொல் தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றது.\nஇவ்வாறு சொல்வதால், பௌத்த ஜைனர்கள் வருவதற்கு முன்னே தமிழ்நாட்டில் கல்விச்சாலைகள் கிடையாவென்று சொன்னதாகக் கருதவேண்டா. சமணர்கள் தமிழ்நாடு வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, தமிழர்கள் கிராமங்கள் தோறும் கல்விச்சாலைகள் அமைத்து நடத்திவந்தனர். சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியருக்குக் ‘கணக்காயர்’ என்ற பெயர் சங்க நூல்களில் காணப்படுகின்றது. பின் ஏன் இதனை இங்குக் குறிப்பிட்டோமென்றால், பௌத்தர்களும் ஜைனர்களும் தாய்மொழிக் கல்வியைப் பரவச் செய்ய அதிகமாகக் கருத்தைச் செலுத்தினார்கள் என்பதை விளக்குவதற்காகத்தான்.\nபௌத்த ஜைன மதத்தார் தாய்மொழியான தேச பாஷையில் பெரிதும் ஊக்கங்காட்டி, அந்த மொழியில் பொதுமக்களின் நன்மைக்காக நூல்கள் இயற்றி வைத்ததுபோல வைதீக மதத்தைச் சேர்ந்த பிராமணர் தங்கள் மதநூல்களைத் தேச பாஷையில் எழுதிவைக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் தங்கள் மதக்கொள்கைகளைத் தாங்கள் மட்டும் படிக்கவேண்டும், பிறர் அவற்றை ஒருபோதும் படிக்கக்கூடாதென்றும் குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.\nவனப்புப் பொருந்திய தமிழ்மங்கை என்னும் பெருமாட்டிக்குச் சிலம்பு, மேகலை, வளை, குண்டலம், மணி என்னும் விலைபெற்ற நற்கலங்களை அணிவித்து, என்றென்றும் அப் பெருமாட்டி அழகுடன் விளங்கச் செய்தவர் சமணராகிய பௌத்த ஜைன மதத்தினரேயாவர். அதாவது, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சிந்தாமணி என்னும் ஐம்பெருங்காப்பியங்களை இயற்றித் தமிழ்மொழியை அழகுறச் செய்தவர் பௌத்த ஜைனரேயாவர். மணிமேகலை, குண்டலகேசி என்னும் இரண்டையும் பௌத்தரும்; சிலப்பதிகாரம், வளையாபதி, சிந்தாமணி என்னும் மூன்றையும் ஜைனரும் இயற்றினர். அவர்கள் அப் பெருமாட்டிக்கு அணிவித்த வேறு அணிகலன்களும் பலப்பல உள்ளன.\nபௌத்தர் (ஜைனருங்கூட) தமிழ்நாட்டிலே தமிழ்மொழியிலே தமது மதக் கொள்கையைப் பரப்பிய செய்தியை இதுகாறுங் கூறினோம். இதுவன்றியும், பௌத்தர், தமிழ்நாட்டிலே பிராமி எழுத்தைப் பரவச் செய்யக் காரணமாக இருந்தனர் என்பதை விளக்குவோம். பிராமி அல்லது பிராஹ்மி என்று கூறப்படும் எழுத்தைப் புதிதாகக் கண்டுபிடித்தவர் பகவான் புத்தர் என க்ஷேமேந்திரர் என்பவர், தாம் இயற்றிய புத்தஜனனம் என்னும் நூலிலே கூறியுள்ளார்.\nஎன்று அவர் கூறியுள்ளார். அஃதாவது: சித்தார்த்த குமாரன் (புத்தர்) இளமையில் எல்லாவித வித்தைகளையும் கற்று வளரும்போது, தாமாகவே பிராஹ்மி எழுத்தை உண்டாக்கி நிறுவினார் என்பது இச்செய்யுளின் கருத்தாகும்.\nபிராஹ்மி எழுத்தை இந்தியா முழுவதிலும் பரவச் செய்தவர்கள் பௌத்தர் ஆவர். கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் சக்கரவர்த்தியாக விளங்கியவரும் பௌத்த மதத்தை மேற்கொண்டதோடு, அம் மதத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரவச் செய்தவருமாகிய அசோக சக்கரவர்த்தி தமது ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளிலெல்லாம் எழுதுவித்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் பிராமி எழுத்தையே உபயோகித்து இருக்கிறார். காரோஷ்டி என்னும் வேறு எழுத்து இந்தியாவின் வடமேற்கில் அசோகர் காலத்தில் வழங்கி வந்த போதிலும், அவற்றை உபயோகிக்காமல், பிராமி எழுத்தை உபயோகித்ததன் கருத்து அது புத்தர் உண்டாக்கிய எழுத்து என்னும் நம்பிக்கையாக இருக்கலாம். அசோகர் தமது ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் மட்டும் பிராமி எழுத்து உபயோகிக்கப்பட்டது என்று கருத வேண்டா. அவர் ஆட்சிக்குட்படாத தமிழ்நாடு, இலங்கைத் தீவுகளிலும், (அசோகர் காலத்திலே) எழுதப்பட்ட சாசனங்களும் பிராமி எழுத்துக்களாக உள்ளன. இவ்விடங்களிலும் இச் சாசனங்கள் எழுதியவர்கள் பௌத்தர்கள் என்பது அறியத்தக்கது. எனவே கி.மு மூன்றாம் நூற்றாண்டில், அசோக சக்கரவர்த்தியும், அவரால் வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட பிக்குகளும் பிராமி எழுத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்தார்கள் என்பது அறியப்படுகிறது. அசோக சக்கரவர்த்தி தம் சாசனங்களில் பிராமி எழுத்தை உபயோகித்தபடியால், பிராமி எழுத்துக்கு அசோகர் எழுத்து என்றும் இக்காலத்தில் பெயர் வழங்குகிறார்கள்.\nகி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் தமிழ்நாட்டிலே எழுதப்பட்ட கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. இவற்றை எழுதியவர்கள் பெரும்பாலும் பௌத்தர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாண்டிநாட்டிலே, அழகர்மலை, கழுகுமலை, நாகமலை, சித்தர்மலை, திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங்குளம், கீழைவளவு, முத்துப்பட்டி, அரித்தாப்பட்டி, கருங்காலக்குடி, விரிச்சியூர், மருகால்தலை, குன்னக்குடி, திருச்சி ஜில்லா கருவூர் தாலுகாவில் உள்ள ஆறுநாட்டார்மலை முதலிய இடங்களில் உள்ள பாண்டவமலை என்று அழைக்கப்படும் குன்றுகளில் உள்ள குகைகளில் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவ்விடங்களில் உள்ள பிராமி எழுத்தைப்பற்றி, சென்னை அரசாங்கத்து ஆர்க்கியாலஜி, எபிகிராபி இலாக்காக்களின் அறிக்கைகளில் காணலாம். இச்சாசனங்கள் தமிழ்மொழியில் இருந்தும், எழுத்துக்கள் பிராமி எழுத்தாக உள்ளன. 1800 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டிலும் பிராமி எழுதப்பட்டது என்பதற்கு இக் கல்வெட்டுச் சான்றுகள் அல்லாமல் வேறு சான்றும் எதிர்பாரா வண்ணம் கிடைத்திருக்கிறது.\nபுதுச்சேரிக்குத் தெற்கே பத்துமைல் தூரத்தில் உள்ள துரிக்கமேடு என்று வழங்கப்படுகிற சிறு கிராமம், 1800 ஆண்டுகளுக்கு முன்னே, (கி.பி. 2 ஆம் நூற்றாண்டில்) தமிழ் நாட்டிலே பேர்போன துறைமுகப்பட்டினமாக இருந்தது. இங்கு உரோமாபுரி நாட்டிலிருந்தும் கப்பல் வாணிகர் வந்து வாணிகம் செய்து வந்தனர். ஆனால், பேர்போன இந்தத்துறைமுகத்தைப் பற்றிப் புறநானூறு முதலிய சங்கநூல்களில் யாதொரு குறிப்பும் காணப்படவில்லை. இவ்விடத்தை அண்மையில் அரசாங்கத்து ஆர்க்கியாலஜி உத்தியோகஸ்தர் அகழ்ந்து பார்த்தபோது, பூமிக்குள்ளிருந்து பல பொருட்களைக் கண்டெடுத்தனர். அப்பொருட்களுடன் உடையுண்ட மட்பாண்டங்களும் கிடைத்தன. அம்மட்பாண்டங்கள் சிலவற்றில் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. பாஷை தமிழாகவும், எழுத்து பிராமி எழுத்தாகவும் இருக்கின்றன. இவ்வாறு தமிழ்நாட்டிலே 1800 ஆண்டுகளுக்கு முன்னே, பிராமி எழுத்து வழங்கிவந்த செய்தி, காட்டிலே மலைக்குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்களினாலும், நாட்டிலே பூமிக்கடியில் கிடைக்கும் மக்கள் வழங்கிய மட்பாண்டங்களில் எழுதப்பட்ட எழுத்துக்களினாலும் வலியுறுத்தப்படுகின்றது. பிராமி எழுத்தைத் தமிழ்நாட்டிலே புகுத்தியவர்கள் பௌத்தர்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.\nதமிழகத்திலே பிராமி எழுத்து வருவதற்கு முன்பு வேறு எழுத்துக்கள் இல்லை என்று கருதவேண்டா. புத்தஜாதகம் எனப்படும் பழையபௌத்த நூலிலே, புத்தர் காலத்துக்கு முன்னரே எழுத்துக்கள் வழங்கிவந்த செய்தி கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலேயும், பிராமி எழுத்து வருவதற்கு முன்பே ஏதோ ஒருவகை எழுத்து வழங்கி வந்தது. தமிழகத்திலே பிராமி எழுத்து பௌத்தர்களால் புகுத்தப்பட்ட கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, பழைய தமிழ் எழுத்து வழக்கொழிந்துவிட்டது. ஆனாலும், புதிய பிராமி எழுத்தில் இல்லாததும் தமிழில் மட்டும் இருந்ததுமான ற, ழ போன்ற எழுத்துக்களை மட்டும் விலக்காமல் பிராமி எழுத்தோடு சேர்த்துப் பண்டைத் தமிழர் வழங்கினார்கள். கடைச்சங்கக் காலத்தில் பிற்பகுதியிலே சங்கப்புலவர்கள் பிராமி எழுத்தையே எழுதியிருக்க வேண்டும். பின்னர், பிராமி எழுத்திலிருந்து வட்டெழுத்து என்னும் ஒருவகை எழுத்து உருவாயிற்று.\nதமிழ்நாட்டிலேயிருந்த பௌத்த, ஜைனர்கள், தமது மதத்தைச் சேர்ந்த “தெய்வ” மொழிகளாகிய பாகத மொழிகளையும் (பாலி, சூரசேனி) வழங்கிவந்தார்கள். அவர்கள், தத்தம் சமய நூல்களை எழுதுவதற்குப் பிராமி எழுத்திலிருந்து கிரந்த எழுத்து என்னும் புதுவகை எழுத்தை உண்டாக்கினார்கள். இந்தக் கிரந்த எழுத்தைக் கொண்டு அவர்கள் பாகத (பிராகிருத) நூல்களையும் சமஸ்கிருத நூல்களையும் எழுதிவந்தார்கள். பின்னர் நாளடைவில், சோழநாட்டில், கிரந்த எழுத்திலிருந்து ஒரு வகை தமிழ் எழுத்து உண்டாக்கப்பட்டு இப்போது வழங்கப்படுகிற தமிழ் எழுத்து வழங்கப்பட்டது. இந்தத் தமிழ் எழுத்துக்கும் கிரந்த எழுத்து என்பது பெயர். ஆனால், பாண்டிநாட்டிலும் சேர நாட்டிலும் பிராமி எழுத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பழைய வட்டெழுத்தே வழக்கத்தில் இருந்துவந்தது.\nகி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றியபோது, அந் நாட்டில் வழங்கிவந்த வட்டெழுத்துக்களை மாற்றிப் புதிய கிரந்தத் தமிழ் எழுத்துக்களைப் புகுத்தினார்கள். ராசகேசரிவர்மன் என்னும் சிறப்புப் பெயரையுடைய ராசராசனும் (முதல் ராஜராஜன்) அவன் மகன் ராசேந்திரனும் (முதல் ராஜேந்திரன்) பாண்டி நாட்டிலே கிரந்தத் தமிழ் எழுத்தை (இப்போது வழங்கப்படும் தமிழ் எழுத்தை)ப் புதிதாகப் புகுத்தினார்கள் என்று ஆராய்ச்சிவல்லர் கூறுவர். இந்தச் சோழ அரசர்கள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் கிரந்தத் தமிழ் எழுத்தைப் பாண்டிநாட்டில் புகுத்தியதற்குச் சான்று என்ன வென்றால், குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயில் சாசனங்களாகும். இச் சாசனங்கள், பழைய வட்டெழுத்தில் எழுதப்பட்டிருந்த சாசனங்களைப் புதிய எழுத்தில் பெயர்த்தெழுதி ராசராசன் அமைத்தான் என்று கூறுகின்றன.\nஇவ்வாறு பௌத்தர்களால் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்ட பிராமி எழுத்துச் சில நூற்றாண்டுகள் வழங்கிவந்து, பின்னர் அதிலிருந்து வட்டெழுத்து உண்டாகிச் சில நூற்றாண்டு வழங்கி வந்து, பின்னர், பிராமி எழுத்திலிருந்தே பௌத்த ஜைனர்களால் இன்னொரு வகையாக உண்டாக்கப்பட்ட கிரந்த எழுத்துக்களிலிருந்து கிரந்தத் தமிழ் எழுத்து உண்டாகி அவ்வெழுத்தே நாளிதுவரை வழங்கப்பட்டு வருகிறது. அசோகர் எழுத்து எனப்படும் பிராமி எழுத்திலிருந்தே நாகரி எழுத்து உண்டாகி இப்போது வடநாட்டில் வழங்கி வருகிறது. சுருங்கக் கூறினால், பிராமி எழுத்திலிருந்தே நாகரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய எழுத்துக்கள் உண்டாயின. இதில் சற்றும் ஐயமில்லை. அறிஞர் ஆராய்ந்து கண்டுகொள்க.\nபௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)\nவடநாட்டிலிருந்து தென்னாட்டில் வந்த மதங்களைப் பண்டைப் பெரியோர் இரண்டு வகையாகப் பிரித்திருக்கின்றனர். அவை பிராமண மதம், சிரமண மதம் என்பன. பிராமண மதம் என்பது வைதீக மதம். சிரமண மதம் என்பது பௌத்த ஜைன மதங்களாகும். ‘சிரமணம்’ என்னும் சொல் தமிழில் ‘சமணம்’ என வழங்கும். ‘சமண மதம்’ என்றால், ஜைனமதத்துக்குமட்டும் பெயராக இக்காலத்தில் பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. ஆனால் ‘சமணம்’ என்னும் சொல், வைதீக மதத்தவரல்லாத பௌத்த ஜைன மதங்களுக்குப் பொதுப் பெயராகப் பண்டைக்காலத்தில் வழங்கிவந்தது.\nசமணர்களாகிய பௌத்த ஜைனர்கள் தங்கள் மதக் கொள்கைகளை உலகத்திலுள்ள மக்கள் எல்லோரும் அறிய வேண்டும் என்னும் விரிந்த மனப்பான்மை உடையவர்கள். ஆகையால், அந்தந்த நாடுகளில் பேசப்படும் தாய்மொழிகளில் தங்கள் சமய உண்மைகளை எழுதியும் பேசியும் வந்தார்கள். பிராமணர்களோ அத்தகைய விரிந்த மனப்பான்மை உடையவர்களல்லர். அதற்கு மாறாகத் தமது மதத்தைத் தாங்கள்மட்டும் அறியவேண்டும் என்று குறுகிய எண்ணமுடையவர்கள். பொது மக்கள் அறியாத சம்ஸ்கிருத மொழியில் தங்கள் மதக்கொள்கைகளை எழுதி வைத்துக்கொண்டதோடு, அந்த நூல்களைப் பிராமணரல்லாதவர்கள் படிக்கவும் கூடாது, பிறர் படிப்பதைக் காதால் கேட்கவும் கூடாது, அப்படிச் செய்வராயின், அவரைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும் என்று சட்டமும் எழுதி வைத்துள்ளார்கள்.\nபரந்த உயர்ந்த பெரிய நோக்கமும், மனப்பான்மை கொண்டவர்களான பௌத்த ஜைனர்கள் தங்கள் மதக் கொள்கைகளை எல்லோரும் அறியவேண்டும் என்னும் நல்லெண்ணமுடையவர்களாதலின், அவர்கள் தங்கள் மத நூல்களை அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் மொழிபெயர்த்து வைத்தார்கள். நாட்டுமக்கள் அறியாதபடி வேறொரு மொழியில் மதக்கொள்கைகளை மறைத்து வைப்பது மன்னிக்க முடியாத பெரும்பாவம் என்பது அவர்களின் கொள்கை. இக் கொள்கையை விளக்கக் கீழ்கண்ட வரலாறுகளே போதுமானவை.\nபௌத்தர்களுக்குரிய ‘கல்லவக்க’ என்னும் பாலிமொழி நூலில் இச்செய்தி காணப்படுகிறது:\nபௌத்த மதத்தை சேர்ந்த இரண்டு பார்ப்பனத் துறவிகள் பகவன் புத்தரிடம் சென்று, ‘புத்தரின் வாய்மொழிகளை வெவ்வேறு நாட்டிற்சென்று போதித்து வருகிற தேரர்கள் அந்தந்த நாட்டுத் தாய்மொழியில் உபதேசம் செய்கிறபடியால், புத்தர் மொழிகள் கெட்டுப்போகின்றன. ஆகையால், புத்தரின் உபதேசங்களைச் சந்தபாஷையில் எழுதிவைப்போமாக’ என்றனர். இங்குச் ‘சந்தம்’ என்பது சமஸ்கிருத சுலோகம். சமஸ்கிருத சுலோகத்தில் புத்தரின் உபதேசங்களை அமைத்து எழுதவேண்டும் என்று கூறியதாகக் கருத்து. கௌதம புத்தர் இவர்களது வேண்டுகோளினை மறுத்து “நீங்கள் புத்தரின் வாய்மொழிகளைச் சந்தபாஷையில் அமைத்து எழுதக்கூடாது; அப்படிச் செய்கிறவர் யாராயிருந்தாலும் தீங்குசெய்த குற்றத்திற்குள்ளாவர். புத்தரின் வாய்மொழிகளை ஒவ்வொருவரும் அவரவரது தாய்மொழியிலேயே அறிய வேண்டும்.” என்றனர்.\nஇதனால் புத்தரின் விரிந்த மனப்பான்மை நன்கு விளங்குகிறது. இந்தக் கொள்கையைப் பின்பற்றிப் பிற்காலத்துப் பௌத்தர்களும் அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் பௌத்தக் கொள்கையைப் போதித்து வந்தனர்.\nஜைன சமயத்தவரும் இவ்வாறே பரந்த மனப்பான்மையுள்ளவராய், அந்தந்த நாட்டுத் தாய்மொழியிலேயே தங்கள் நூல்களை எழுதிவந்தார்கள். இதனை சித்தசேன திவாகரர் என்னும் ஜைன முனிவரின் வரலாற்றிலிருந்து நன்கறியலாம். (சித்தசேன திவாகரர் வரலாற்றைச் சமணமும் தமிழும் என்னும் நூலில் காண்க.)\nஇவ்வாறு, தாய்மொழி வாயிலாகத் தமது மதக்கோட்பாட்டினை உலகத்தில் பரவச் செய்யுங் கருத்துடையவரான பௌத்தர்கள் எந்தெந்த நாட்டிற்குச் சென்றார்களோ, அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்று, அந்தந்த மொழிகளில் மத நூல்களையும் பிறநூல்களையும் இயற்றிவைத்தார்கள். இந்த முறையில் இவர்கள் தமிழ்மொழிக்குச் செய்த, தொண்டு தமிழர்களால் மறக்கற்பாலதன்று. அன்றியும், சிறுவர்களின் கல்வியைப் பற்றியும் இவர்கள் கருத்தினைச் செலுத்தி, அவர்களுக்குத் தாய்மொழியை எழுதிப்படிக்கக் கற்பித்து வந்தார்கள். நாம் இப்பொழுது வழங்குகிற, ‘பள்ளிக்கூடம்’ என்னும் சொல்லே, இவர்கள் கல்வியைப் பரப்புவதற்காகச் செய்துவந்த முயற்சியை இனிது விளக்குகின்றது. ‘பள்ளி’ என்னும் பெயருக்குப் பௌத்த ஜைனத் துறவிகள் வாழும் மடம் என்பது பொருள். பௌத்த ஜைனத் துறவிகள் தாங்கள் வாழும் பள்ளிகளின் கூடங்களில் பாட சாலைகளை வைத்துப் பாடஞ் சொல்லிவந்தமையால், பாடசாலைக்குப் ‘பள்ளிக்கூடம்’ என்னும் பெயர் உண்டாயிற்று. பௌத்த ஜைன மதங்கள் மறைந்து பல நூற்றாண்டுகள் கழிந்தும், இன்றளவும் ‘பள்ளிக்கூடம்’ என்னும் சொல் தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றது.\nஇவ்வாறு சொல்வதால், பௌத்த ஜைனர்கள் வருவதற்கு முன்னே தமிழ்நாட்டில் கல்விச்சாலைகள் கிடையாவென்று சொன்னதாகக் கருதவேண்டா. சமணர்கள் தமிழ்நாடு வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, தமிழர்கள் கிராமங்கள் தோறும் கல்விச்சாலைகள் அமைத்து நடத்திவந்தனர். சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியருக்குக் ‘கணக்காயர்’ என்ற பெயர் சங்க நூல்களில் காணப்படுகின்றது. பின் ஏன் இதனை இங்குக் குறிப்பிட்டோமென்றால், பௌத்தர்களும் ஜைனர்களும் தாய்மொழிக் கல்வியைப் பரவச் செய்ய அதிகமாகக் கருத்தைச் செலுத்தினார்கள் என்பதை விளக்குவதற்காகத்தான்.\nபௌத்த ஜைன மதத்தார் தாய்மொழியான தேச பாஷையில் பெரிதும் ஊக்கங்காட்டி, அந்த மொழியில் பொதுமக்களின் நன்மைக்காக நூல்கள் இயற்றி வைத்ததுபோல வைதீக மதத்தைச் சேர்ந்த பிராமணர் தங்கள் மதநூல்களைத் தேச பாஷையில் எழுதிவைக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் தங்கள் மதக்கொள்கைகளைத் தாங்கள் மட்டும் படிக்கவேண்டும், பிறர் அவற்றை ஒருபோதும் படிக்கக்கூடாதென்றும் குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.\nவனப்புப் பொருந்திய தமிழ்மங்கை என்னும் பெருமாட்டிக்குச் சிலம்பு, மேகலை, வளை, குண்டலம், மணி என்னும் விலைபெற்ற நற்கலங்களை அணிவித்து, என்றென்றும் அப் பெருமாட்டி அழகுடன் விளங்கச் செய்தவர் சமணராகிய பௌத்த ஜைன மதத்தினரேயாவர். அதாவது, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சிந்தாமணி என்னும் ஐம்பெருங்காப்பியங்களை இயற்றித் தமிழ்மொழியை அழகுறச் செய்தவர் பௌத்த ஜைனரேயாவர். மணிமேகலை, குண்டலகேசி என்னும் இரண்டையும் பௌத்தரும்; சிலப்பதிகாரம், வளையாபதி, சிந்தாமணி என்னும் மூன்றையும் ஜைனரும் இயற்றினர். அவர்கள் அப் பெருமாட்டிக்கு அணிவித்த வேறு அணிகலன்களும் பலப்பல உள்ளன.\nபௌத்தர் (ஜைனருங்கூட) தமிழ்நாட்டிலே தமிழ்மொழியிலே தமது மதக் கொள்கையைப் பரப்பிய செய்தியை இதுகாறுங் கூறினோம். இதுவன்றியும், பௌத்தர், தமிழ்நாட்டிலே பிராமி எழுத்தைப் பரவச் செய்யக் காரணமாக இருந்தனர் என்பதை விளக்குவோம். பிராமி அல்லது பிராஹ்மி என்று கூறப்படும் எழுத்தைப் புதிதாகக் கண்டுபிடித்தவர் பகவான் புத்தர் என க்ஷேமேந்திரர் என்பவர், தாம் இயற்றிய புத்தஜனனம் என்னும் நூலிலே கூறியுள்ளார்.\nஎன்று அவர் கூறியுள்ளார். அஃதாவது: சித்தார்த்த குமாரன் (புத்தர்) இளமையில் எல்லாவித வித்தைகளையும் கற்று வளரும்போது, தாமாகவே பிராஹ்மி எழுத்தை உண்டாக்கி நிறுவினார் என்பது இச்செய்யுளின் கருத்தாகும்.\nபிராஹ்மி எழுத்தை இந்தியா முழுவதிலும் பரவச் செய்தவர்கள் பௌத்தர் ஆவர். கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் சக்கரவர்த்தியாக விளங்கியவரும் பௌத்த மதத்தை மேற்கொண்டதோடு, அம் மதத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரவச் செய்தவருமாகிய அசோக சக்கரவர்த்தி தமது ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளிலெல்லாம் எழுதுவித்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் பிராமி எழுத்தையே உபயோகித்து இருக்கிறார். காரோஷ்டி என்னும் வேறு எழுத்து இந்தியாவின் வடமேற்கில் அசோகர் காலத்தில் வழங்கி வந்த போதிலும், அவற்றை உபயோகிக்காமல், பிராமி எழுத்தை உபயோகித்ததன் கருத்து அது புத்தர் உண்டாக்கிய எழுத்து என்னும் நம்பிக்கையாக இருக்கலாம். அசோகர் தமது ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் மட்டும் பிராமி எழுத்து உபயோகிக்கப்பட்டது என்று கருத வேண்டா. அவர் ஆட்சிக்குட்படாத தமிழ்நாடு, இலங்கைத் தீவுகளிலும், (அசோகர் காலத்திலே) எழுதப்பட்ட சாசனங்களும் பிராமி எழுத்துக்களாக உள்ளன. இவ்விடங்களிலும் இச் சாசனங்கள் எழுதியவர்கள் பௌத்தர்கள் என்பது அறியத்தக்கது. எனவே கி.மு மூன்றாம் நூற்றாண்டில், அசோக சக்கரவர்த்தியும், அவரால் வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட பிக்குகளும் பிராமி எழுத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்தார்கள் என்பது அறியப்படுகிறது. அசோக சக்கரவர்த்தி தம் சாசனங்களில் பிராமி எழுத்தை உபயோகித்தபடியால், பிராமி எழுத்துக்கு அசோகர் எழுத்து என்றும் இக்காலத்தில் பெயர் வழங்குகிறார்கள்.\nகி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் தமிழ்நாட்டிலே எழுதப்பட்ட கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. இவற்றை எழுதியவர்கள் பெரும்பாலும் பௌத்தர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாண்டிநாட்டிலே, அழகர்மலை, கழுகுமலை, நாகமலை, சித்தர்மலை, திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங்குளம், கீழைவளவு, முத்துப்பட்டி, அரித்தாப்பட்டி, கருங்காலக்குடி, விரிச்சியூர், மருகால்தலை, குன்னக்குடி, திருச்சி ஜில்லா கருவூர் தாலுகாவில் உள்ள ஆறுநாட்டார்மலை முதலிய இடங்களில் உள்ள பாண்டவமலை என்று அழைக்கப்படும் குன்றுகளில் உள்ள குகைகளில் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவ்விடங்களில் உள்ள பிராமி எழுத்தைப்பற்றி, சென்னை அரசாங்கத்து ஆர்க்கியாலஜி, எபிகிராபி இலாக்காக்களின் அறிக்கைகளில் காணலாம். இச்சாசனங்கள் தமிழ்மொழியில் இருந்தும், எழுத்துக்கள் பிராமி எழுத்தாக உள்ளன. 1800 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டிலும் பிராமி எழுதப்பட்டது என்பதற்கு இக் கல்வெட்டுச் சான்றுகள் அல்லாமல் வேறு சான்றும் எதிர்பாரா வண்ணம் கிடைத்திருக்கிறது.\nபுதுச்சேரிக்குத் தெற்கே பத்துமைல் தூரத்தில் உள்ள துரிக்கமேடு என்று வழங்கப்படுகிற சிறு கிராமம், 1800 ஆண்டுகளுக்கு முன்னே, (கி.பி. 2 ஆம் நூற்றாண்டில்) தமிழ் நாட்டிலே பேர்போன துறைமுகப்பட்டினமாக இருந்தது. இங்கு உரோமாபுரி நாட்டிலிருந்தும் கப்பல் வாணிகர் வந்து வாணிகம் செய்து வந்தனர். ஆனால், பேர்போன இந்தத்துறைமுகத்தைப் பற்றிப் புறநானூறு முதலிய சங்கநூல்களில் யாதொரு குறிப்பும் காணப்படவில்லை. இவ்விடத்தை அண்மையில் அரசாங்கத்து ஆர்க்கியாலஜி உத்தியோகஸ்தர் அகழ்ந்து பார்த்தபோது, பூமிக்குள்ளிருந்து பல பொருட்களைக் கண்டெடுத்தனர். அப்பொருட்களுடன் உடையுண்ட மட்பாண்டங்களும் கிடைத்தன. அம்மட்பாண்டங்கள் சிலவற்றில் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. பாஷை தமிழாகவும், எழுத்து பிராமி எழுத்தாகவும் இருக்கின்றன. இவ்வாறு தமிழ்நாட்டிலே 1800 ஆண்டுகளுக்கு முன்னே, பிராமி எழுத்து வழங்கிவந்த செய்தி, காட்டிலே மலைக்குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்களினாலும், நாட்டிலே பூமிக்கடியில் கிடைக்கும் மக்கள் வழங்கிய மட்பாண்டங்களில் எழுதப்பட்ட எழுத்துக்களினாலும் வலியுறுத்தப்படுகின்றது. பிராமி எழுத்தைத் தமிழ்நாட்டிலே புகுத்தியவர்கள் பௌத்தர்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.\nதமிழகத்திலே பிராமி எழுத்து வருவதற்கு முன்பு வேறு எழுத்துக்கள் இல்லை என்று கருதவேண்டா. புத்தஜாதகம் எனப்படும் பழையபௌத்த நூலிலே, புத்தர் காலத்துக்கு முன்னரே எழுத்துக்கள் வழங்கிவந்த செய்தி கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலேயும், பிராமி எழுத்து வருவதற்கு முன்பே ஏதோ ஒருவகை எழுத்து வழங்கி வந்தது. தமிழகத்திலே பிராமி எழுத்து பௌத்தர்களால் புகுத்தப்பட்ட கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, பழைய தமிழ் எழுத்து வழக்கொழிந்துவிட்டது. ஆனாலும், புதிய பிராமி எழுத்தில் இல்லாததும் தமிழில் மட்டும் இருந்ததுமான ற, ழ போன்ற எழுத்துக்களை மட்டும் விலக்காமல் பிராமி எழுத்தோடு சேர்த்துப் பண்டைத் தமிழர் வழங்கினார்கள். கடைச்சங்கக் காலத்தில் பிற்பகுதியிலே சங்கப்புலவர்கள் பிராமி எழுத்தையே எழுதியிருக்க வேண்டும். பின்னர், பிராமி எழுத்திலிருந்து வட்டெழுத்து என்னும் ஒருவகை எழுத்து உருவாயிற்று.\nதமிழ்நாட்டிலேயிருந்த பௌத்த, ஜைனர்கள், தமது மதத்தைச் சேர்ந்த “தெய்வ” மொழிகளாகிய பாகத மொழிகளையும் (பாலி, சூரசேனி) வழங்கிவந்தார்கள். அவர்கள், தத்தம் சமய நூல்களை எழுதுவதற்குப் பிராமி எழுத்திலிருந்து கிரந்த எழுத்து என்னும் புதுவகை எழுத்தை உண்டாக்கினார்கள். இந்தக் கிரந்த எழுத்தைக் கொண்டு அவர்கள் பாகத (பிராகிருத) நூல்களையும் சமஸ்கிருத நூல்களையும் எழுதிவந்தார்கள். பின்னர் நாளடைவில், சோழநாட்டில், கிரந்த எழுத்திலிருந்து ஒரு வகை தமிழ் எழுத்து உண்டாக்கப்பட்டு இப்போது வழங்கப்படுகிற தமிழ் எழுத்து வழங்கப்பட்டது. இந்தத் தமிழ் எழுத்துக்கும் கிரந்த எழுத்து என்பது பெயர். ஆனால், பாண்டிநாட்டிலும் சேர நாட்டிலும் பிராமி எழுத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பழைய வட்டெழுத்தே வழக்கத்தில் இருந்துவந்தது.\nகி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றியபோது, அந் நாட்டில் வழங்கிவந்த வட்டெழுத்துக்களை மாற்றிப் புதிய கிரந்தத் தமிழ் எழுத்துக்களைப் புகுத்தினார்கள். ராசகேசரிவர்மன் என்னும் சிறப்புப் பெயரையுடைய ராசராசனும் (முதல் ராஜராஜன்) அவன் மகன் ராசேந்திரனும் (முதல் ராஜேந்திரன்) பாண்டி நாட்டிலே கிரந்தத் தமிழ் எழுத்தை (இப்போது வழங்கப்படும் தமிழ் எழுத்தை)ப் புதிதாகப் புகுத்தினார்கள் என்று ஆராய்ச்சிவல்லர் கூறுவர். இந்தச் சோழ அரசர்கள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் கிரந்தத் தமிழ் எழுத்தைப் பாண்டிநாட்டில் புகுத்தியதற்குச் சான்று என்ன வென்றால், குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயில் சாசனங்களாகும். இச் சாசனங்கள், பழைய வட்டெழுத்தில் எழுதப்பட்டிருந்த சாசனங்களைப் புதிய எழுத்தில் பெயர்த்தெழுதி ராசராசன் அமைத்தான் என்று கூறுகின்றன.\nஇவ்வாறு பௌத்தர்களால் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்ட பிராமி எழுத்துச் சில நூற்றாண்டுகள் வழங்கிவந்து, பின்னர் அதிலிருந்து வட்டெழுத்து உண்டாகிச் சில நூற்றாண்டு வழங்கி வந்து, பின்னர், பிராமி எழுத்திலிருந்தே பௌத்த ஜைனர்களால் இன்னொரு வகையாக உண்டாக்கப்பட்ட கிரந்த எழுத்துக்களிலிருந்து கிரந்தத் தமிழ் எழுத்து உண்டாகி அவ்வெழுத்தே நாளிதுவரை வழங்கப்பட்டு வருகிறது. அசோகர் எழுத்து எனப்படும் பிராமி எழுத்திலிருந்தே நாகரி எழுத்து உண்டாகி இப்போது வடநாட்டில் வழங்கி வருகிறது. சுருங்கக் கூறினால், பிராமி எழுத்திலிருந்தே நாகரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய எழுத்துக்கள் உண்டாயின. இதில் சற்றும் ஐயமில்லை. அறிஞர் ஆராய்ந்து கண்டுகொள்க.\nபௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)\nபௌத்த மதமும் ஜைன மதமும் வடநாட்டிலே தோன்றிய மதங்கள். ஆகவே, அந்த வடநாட்டில் வழங்கிய பாகத (பிராகிருத) மொழிகளில் எழுதப்பட்டன. பண்டைக் காலத்திலே, பௌத்த ஜைனர்கள் வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியில் தமது சமய நூல்களை எழுதவில்லை. ஏனென்றால், சமஸ்கிருத மொழி, பொது ஜனங்களால் பேசப்படாத (கற்றவர்க்கன்றி ஏனையோர்க்கு விளங்காத) பேச்சு வழக்கற்ற மொழியாக இருந்தது. ஆகவே, பொதுமக்கள் தெரிந்து கொள்ளக்கூடிய பேச்சுவழக்கில் இருந்த பிராகிருத மொழிகளிலே பௌத்த ஜைனர்கள் தமது மதநூல்களை அக்காலத்தில் எழுதி வைத்தார்கள். பௌத்தர், மாகதி எனப்படும் பாலி மொழியையும் ஜைனர் அர்த்தமாகதி எனப்படும் சூரசேனியையும் தமது ‘தெய்வ’ மொழியாகக் கொண்டு அம்மொழிகளிலே தமது மதநூல்களை எழுதிவைத்த படியினாலே, தமிழ்நாட்டிலே அந்த மதங்கள் பரவியபோது, தமிழரும் அந்த மதநூல்களைப் பயிலவேண்டிய தாயிற்று. அந்தப் பிராகிருத மொழிகளிலே, சமஸ்கிருத மொழியில் உள்ளது போன்று, நான்கு ககரங்களும் நான்கு டகரங்களும், இரண்டு சகரங்களும், இரண்டு ஜகரங்களும் ஷ, க்ஷ, ஸ, ஹ முதலிய எழுத்துக்களும் உள்ள படியினாலே, அவ்வெழுத்துக்கள் இல்லாத தமிழ்மொழியிலே அந்தப் பிராகிருத பாஷைகளை எழுதிப் படிக்க முடியவில்லை. ஆகாவே, பௌத்த ஜைனர்கள் தமது சமயநூல்கள் எழுதப்பட்ட பிராகிருத மொழிகளைத் தமிழருக்குக் கற்பிக்க வேண்டிப் புதிதாக ஒருவகை எழுத்துக்களை உண்டாக்கினார்கள். பிராமி எழுத்துக்களிலிருந்து புதிதாக உண்டாக்கப்பட்ட அவ்வெழுத்துக்களுக்குக் கிரந்த எழுத்து என்பது பெயர். இவ்வாறு பிராகிருத மொழிகள் முதன் முதல் தமிழ்நாட்டிலே பயிலப் படுவதற்குக் காரணமாக இருந்தவர் பௌத்த ஜைனர்களே.\n(சமஸ்கிருத மொழி என்று கூறினால், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் ஆரியவேதங்கள் எழுதப்பட்டதும், ஆரியர்கள் பேசியதுமான பழைய மொழி என்று ஒரு தவறான எண்ணம் கற்றவர்கள் இடத்திலும் நிலவிவருகிறது. இது தவறு. ஆரிய வர்த்தம் எனப்படும் பஞ்சாப் சிந்து நதிக்கரைகளில் குடியேறிய ஆரியர் பேசியமொழி சமஸ்கிருதம் அன்று. வேதகாலத்து ஆரியர் பேசிய ஆரியமொழி இறந்து அழிந்து ஒழிந்து போயிற்று. பழைய ஆரியம் அழிந்தொழிந்த பிறகு, சமஸ்கிருதம் எனப்படும் வடமொழி மெல்லமெல்ல உருவடையத் தொடங்கிற்று. பிறகு ஏறத்தாழ கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலே சமஸ்கிருதம் உருவடைந்தது. சமஸ்கிருதத்திலே பழைய ஆரியச் சொற்களும், தொன்றுதொட்டு இந்தியாவில் வழங்கிவந்த பிராகிருத மொழிச் சொற்களும், திராவிட மொழிச் சொற்களும் கலந்துள்ளன. இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட சமஸ்கிருதத்துக்குப் புதிதாக இலக்கணமும் அமைக்கப்பட்டது. சமஸ்கிருதம் என்னும் பெயரே, இது புதிதாகத் தோன்றிய மொழி என்பதை வலியுறுத்துகிறது. (சமம் + கிருதம் = சமஸ்கிருதம் = நன்றாக, செம்மையாக (perfect or improved) செய்யப்பட்டது என்பது பொருள்.) பிராகிருதம் என்பதற்கு அடிப்படையானது, அநாதியாக உள்ளது என்பது பொருள். சமஸ்கிருத மொழியிலே பல நூற்றுக்கணக்கான திராவிட மொழிச் சொற்களும் கலந்திருப்பதைக் கற்றறிந்த அறிஞர் காட்டியுள்ளார்கள். புதிதாக உண்டாக்கப்பட்ட சமஸ்கிருதத்தில் திராவிடச் சொற்கள் கலக்கப்பட்டதற்குக் காரணம் என்னவென்றால், அக்காலத்திலே (இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே) வட இந்தியாவில் திராவிட மொழிகள் வழங்கிவந்தன. திராவிடச் சொற்களும், பிராகிருதச் சொற்களும் பழைய ஆரியச் சொற்களும் சேர்ந்து புதிதாக அமைந்ததே சமஸ்கிருத பாஷை என்பதும், அதற்கும் பழைய ஆரிய பாஷைக்கும் மாறுபாடுகள் உண்டு என்பதும் அறியற்பாலன. பிராகிருத மொழிகள் முந்தியவை. சமஸ்கிருதம் பின்னால் உண்டானது. சமஸ்கிருதத்திலிருந்து பிராகிருத மொழிகள் உண்டாயின என்று சிலர் கருதுவது தவறு. )\n(இக்காலத்திலே கி.பி. 7ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு பௌத்த ஜைன மதங்கள் செல்வாக்கிழந்து பிராமண மதம் செல்வாக்கு பெற்ற காலத்திலே, பிராகிருத மொழிகளுக்குச் செல்வாக்குக் குறைந்து சமஸ்கிருத மொழிக்கு ஆதிக்கம் ஏற்பட்டது. அப்போது பௌத்தர்களும் (முக்கியமாக மகாயான பௌத்தர்களும்) ஜைனர்களும் தமது மதநூல்களை வடமொழியில் எழுதிவைத்தார்கள்.)\nபௌத்தர்களும் ஜைனர்களும் பிராகிருத மொழியைக் கற்றவர்கள் என்பதைத் தேவாரத்தில் திருஞான சம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கூறியுள்ளார்கள்.\n“ஆகமத்தோடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாப்\nபாகதத்தோ டிரைத்துரைத்த சனங்கள் வெட்குறுபக்கமா\nமாகதக்கரி போற்றிரிந்து புரிந்துநின்றுணு மாசுசேர்\nஆகதர்க்கெளி யேனலேன்திரு வாலவாயரன் நிற்கவே” (2)\nஇதில், சங்கத பங்கதம் என்பது சமஸ்கிருத மொழியை பாகதம் என்பது பிராகிருத மொழியை.\nசுந்தரமூர்த்தி சுவாமிகள், பௌத்த ஜைனர்கள் பிராகிருத மொழியை ஓதியதை ஏளனம் செய்து காட்டுகிறார். அச்செய்யுள்:\n“நமணநந்தியும் கருமவீரனும் தருமசேனனும் என்றிவர் (றியே\nகுமணமாமலைக் குன்றுபோல் நின்று தங்கள் கூறையொன் றின்\nஞமண ஞாஞண ஞாணஞோணமென் றோதியாரையு நாணிலா\nஅமணராற் பழிப் புடையரோநமக் கடிகளாகிய அடிகளே.” (9)\nசமஸ்கிருத மொழியில் க்ஷகர, ஸகர, ரகரங்கள் அதிகமாகப் பயின்று வருவது போல பிராகிருத மொழிகளிலே ஙகரம், ஞகரம், ணகரம், மகரங்கள் அதிகமாகப் பயின்று வருகின்றன. மாகதி, அர்த்தமாகதி மொழிகளைப் பயின்றவர்கள், அல்லது பயிலக் கேட்டவர்கள் இந்த உண்மையை நன்கறிவார்கள். இதைத்தான் மேலே காட்டிய தேவாரத்தில், சுந்தரமூர்த்திகள் “ஞமண ஞாஞண ஞாணஞோணம்” என்று ஏளனம் செய்து காட்டுகிறார். இதனால், சம்பந்தர், சுந்தரர் காலத்திலும் அதாவது 7 ஆவது 8 ஆவது நூற்றாண்டுகளிலும் பௌத்த ஜைனர் பிராகிருத நூல்களை ஓதிவந்தார்கள் என்பது தெரிகிறது.\nஇடைக்காலத்தில், பௌத்த ஜைனர்கள், தமிழ்ச் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் விரவிக் கலந்து மணிப்பிரவாளம் என்னும் புதியதோர் உரை நடையை உண்டாக்கினார்கள். மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட பௌத்த ஜைன நூல்கள் இடைக்காலத்திலே பயிலப் பட்டன. பௌத்த மதம் தமிழ்நாட்டிலே முழுவதும் மறைந்து போய்விட்டபடியினால், பௌத்தச் சார்பானா மணிப்பிரவாள நடை நூல்களும் அழிந்துவிட்டன. ஆனால், பௌத்தர் இயற்றிய வீரசொழியம் என்னும் தமிழ் இலக்கண நூலிலே மணிப்பிரவாள நடை குறிப்பிடப்படுகிறது.\n“இடையே வடவெழுத் தெய்தில் விரவியல் ஈண்டெதுகை\nநடையேது மில்லா மணிப்பிர வாளம்நற் றெய்வச் சொல்லின்\nஇடையே முடியும் பதமுடைத் தாங்கிள விக்கிவியன்\nதொடையே துறைநற் பிரளிகை யாதி துணிந்தறியே”\nஎன வரும் வீரசோழியம், அலங்காரப்படலச் செய்யுள் 40 காண்க.\nஜைனமதம் தமிழ்நாட்டிலே முழுவதும் மறைந்துவிடாமல் இப்போது இருக்கிறபடியினாலே அவர்கள் இயற்றிய ஸ்ரீபுராணம் முதலிய மணிப்பிரவாள உரைநடை நூல்கள் இன்னும் வழங்கப் படுகின்றன.\nபிற்காலத்திலே, கி. பி 13 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், வைணவ சமயத்தார், ஆழ்வார்கள் அருளிய தூய செந்தமிழ்ப் பாக்களுக்கு உரையெழுதியபோது, பௌத்தர்களையும் சமணர்களையும் பின்பற்றி, மணிப்பிரவாள நடையில் உரைகளை (வியாக்கியானங்களை) எழுதினார்கள். அவர்கள் எழுதிய மணிப்பிரவாள உரை நூல்கள், படிப்பார் இல்லாமல் இப்போது பயனற்றுக் கிடக்கின்றன. ஏனென்றால், சமஸ்கிருதம் படித்தவர்களுக்குத் தமிழ் தெரியாத காரணத்தால், அவர்களுக்கு மணிப்பிரவாளம் விளங்குவதில்லை. தமிழ்மொழி படித்தவர்களுக்கும் சமஸ்கிருதம் தெரியாதாகையினாலே, அவர்களுக்கும் மணிப்பிரவாளம் விளங்குகிறதில்லை. வடமொழி தமிழ்மொழி இரண்டையும் கற்றவர்களோ மிகமிகச் சொற்பமானவர், ஆயிரத்தில் ஒருவராவது இரண்டையும் கற்றவர் உளரோ என்பதே ஐயத்திற்கிடமாயிருக்கிறது. அப்படிப் படித்தவர்களிலும் வைணவப்பற்றுள்ளவர் எத்தனைப்பேர் இவ்வாறு, நாலாயிரப் பிரபந்தத்தின் மணிப்பிரவாள உரை, இருந்தும் இறந்த நூலாக இருக்கிறது. இது தமிழ் நாட்டிலே மணிப்பிரவாள நடைக்கு இடமில்லை என்பதை மெய்ப்பிக்கும் சான்றாக விளங்குகிறது. மணிப்பிரவாள நடை வடமொழி கற்றவருக்கும் விளங்காமல் தமிழ்மொழி கற்றவருக்கும் விளங்காமல், ஒரு புதிய மொழியாக இருக்கிறது. ஆகவே, இப்போது சென்னைப் பல்கலைக்கழத்தார் நாலாயிரப் பிரபந்த மணிப்பிரவாள உரைக்குத் தமிழில் விளக்க உரை எழுதி வெளியிட்டு வருகிறார்கள். மணிப்பிரவாள நடை தமிழ்மொழிக்கு வேண்டாத ஒன்றாகும்.\nஇதனால், பாகத மொழிகளைத் தமிழ்நாட்டிலே பயிலச் செய்தவர் பௌத்த ஜைனர்கள் என்பதும், அவர்கள் மூலமாகத் தமிழ்மொழியிலே சில பாகதச் சொற்கள் கலந்தன என்பதும், தமிழ் பாகத மொழிகளைக் கற்பதற்காக அவர்கள் கிரந்த எழுத்துக்களை உண்டாக்கினார்கள் என்பதும், இடைக்காலத்திலே, பிராமணீயம் ஆதிக்கம் பெற்று சமஸ்கிருதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில் பௌத்த ஜைனரும் சமஸ்கிருதத்தில் நூல்களை இயற்றினார்கள் என்பதும், அன்றியும் அவர்கள் மணிப்பிரவாள நடையைத் தமிழில் அமைத்து மணிப்பிரவாள உரைநடை நூல்களை இயற்றினார்கள் என்பதும், இப்போது மணிப்பிரவாள நடை வழக்கொழிந்து விட்டதென்பதும் கூறப்பட்டன.\nஇந்தச் சரித்திர வரலாற்றினை அறியாதவர்கள், தமிழ் மொழி ஆராய்ச்சி செய்கிறபோது, தமிழிலே பிராகிருத மொழிச் சொற்கள் நோக்கக் கலந்திருப்பதை உணராமல், அச் சொற்கள் சமஸ்கிருத மொழி வாயிலாகக் கலந்தன என்று தவறாக முடிவுகட்டுகிறார்கள். முதலில் பௌத்த ஜைனர்கள் வழியாகப் பிராகிருத மொழிச் சொற்கள் கலந்தன; சமஸ்கிருத மொழிச் சொற்கள் கலந்தன; சமஸ்கிருத மொழிச் சொற்கள் சில பிற்காலத்தில் நுழைந்தன என்னும் சரித்திர உண்மையை மனத்திற்கொண்டு மொழியாராய்ச்சி செய்ய முற்படுவோர் உண்மையைக் காண்பார்கள். இவ்வாறு மொழியாராய்ச்சி செய்வோர், தமிழ்மொழியை நன்கு கற்றிருக்க வேண்டியதோடு பிராகிருத மொழிகளையும் சமஸ்கிருத மொழியையும் கற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் உண்மை காண முடியும்.\n11. தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்\nஇவர் பெயரைக்கொண்டே இவர் பௌத்தர் என்பதை அறியலாம். இவர் தமிழ்மொழியில் வல்லவர். கடைச்சங்க காலத்தில் இருந்தவர். கி.பி. முதல் இல்லது இரண்டாவது நூற்றாண்டில் இவர் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. இவர் இயற்றிய செய்யுள் ஒன்று நற்றினை என்னும் சங்க இலக்கியத்தில் 72 ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. அப்பாடல் இது:\nபேணுப பேணார் பெரியோர் என்பது\nநாணுத்தக் கன்றது காணுங் காலை\nஉயிர்ஓர் அன்ன செயிர்தீர் நட்பின்நினக்கியான்\nகானல் ஆயம் அறியினும், ஆனா\nபுலர்வது கொல் அவன் நட்(பு) எனா\nஅஞ்சுவல் தோழிஎன் நெஞ்சந் தானே\nஇவரது வரலாறு மணிமேகலை என்னும் நூலினின்றும் அறியக்கிடக்கின்றது. இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் நெடுங்காலம் வாழ்ந்திருந்தவர். இவரது இளமையில் இவர் வடக்கே கங்கை முதல் தெற்கே இலங்கையில் உள்ள பாதபங்கய மலைவரையில் யாத்திரை செய்தவர் என்று தெரிகின்றது. பௌத்த தருமத்தை இவர் நன்கு கற்றவர். அதனோடு அதைப் பலருக்கும் போதித்து வந்தவர். இவர் நாவன்மை படைத்தவர் என்று தோன்றுகிறது. காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தவர். கோவலன் கொலையுண்ட செய்திகேட்டு மாதவி தன் மகள் மணிமேகலையுடன் இவரது பள்ளியையடைந்து இவரிடம் பௌத்த தருமங் கேட்டுப் பஞ்சசீலத்தை மேற்கொண்டாள். சோழமன்னன் இராணி இராசமாதேவி மணிமேகலையைச் சிறைப்பிடித்து வைத்திருந்தபோது, அவளைச் சிறைவீடு செய்ய இவர் அரண்மனை சென்றார். இவரது வருகையைக் கண்ட இராசமாதேவி மிகுந்த வணக்கத்தோடு இவரை வரவேற்றாள் என்று கூறப்படுவதினின்றும், அரச குடும்பத்தினராலும் இவர் நன்கு மதிக்கப்பட்டிருந்தவர் என்பது விளங்கும். காவிரிப்பூம்பட்டினத்தில் கடற்பெருக்குண்டானபோது, இவர் அதனைவிட்டு மாதவியுடன் சேரநாட்டு வஞ்சிமாநகரம் சென்று, கடைநாள் வரையில் அங்கேயே தங்கியிருந்தார். பின்னர், அங்கு வந்த மணிமேகலைக்குப் பௌத்த தருமத்தை ஐயமறப் போதித்தார். நீண்டநாள் வாழ்ந்திருந்த இவர் காஞ்சிமாநகரத்திலே நிர்வாணம் (வீடுபேறு) பெற்றார். இவரது காலம் முதல் நூற்றாண்டின் பிற்பகுதியும் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியும் ஆகும்.\nஇப்போது காஞ்சிபுரத்தில், ‘அறப்பணஞ்சேரி’ என்னும் பெயருடைய தெரு ஒன்று இருக்கிறதென்றும், அஃது ‘அறவணஞ்சேரி’ என்பதன் மரூஉ என்றும், இந்த அறவணஞ்சேரி என்னும் தெருவில் அறவண அடிகள் வாழ்ந்திருத்தல் கூடுமென்றும், ஆனதுபற்றியே அவர் பெயரால் அறப்பணஞ்சேரி (சேரி – தெரு) என்று வழங்கப்பட்டதென்றும் கூறுவர் வித்வான் ராவ்சாகிப் மு. இராகவ அய்யங்கார் அவர்கள். அறப்பணஞ்சேரி தெரு காஞ்சிபுரத்துக் காமாட்சியம்மன் கோயில் சந்நதித் தெருவின் அருகில் உள்ளது.\nஅறவண அடிகளைப் பிற்காலத்தில் இருந்த தருமபாலர் என்னும் பௌத்தர் என்று கூறுவர் சிலர். தருமபாலர் என்பது அறவண அடிகள் என்பதன் நேர் மொழிபெயர்ப்பு என்று இவர் கருதுவதால், இவ்வாறு கூறுகின்றனர் போலும். அறவண அடிகள் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவர். தருமபாலரோ கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவர். இதனால் அறவண அடிகள் வேறு; தருமபாலர் வேறு என்பதை அறியலாம்.\nஅறவண அடிகள் என்பவர் ஒருவர் உண்மையில் இருந்திலர் என்றும், மணிமேகலையில் கூறப்படுபவர் ஒரு கற்பனைப் பெரியார் என்றும் சிலர் கூறுவர். இவ்வாறு கூறுவதன் காரணம் யாதெனில், அறவண அடிகள் ஆகாய வழியாகச் சென்றார் என்பதும், மணிமேகலை, மாதவி முதலியவர்களின் பழம்பிறப்பில் இவர் அவர்களைக் கண்டதாக கூறப்படுவதுமே. இவை மானிட ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செய்கைகளாதலின், இவரைக் கற்பனைப் பெரியார் என்பர். இவ்வாறு கருதுவது தவறு என்று தோன்றுகிறது. இறந்தகால, நிகழ்கால, எதிர்கால நிகழ்ச்சிகளையறிதல், வேறிடங்களுக்கு வானத்தில் பறந்து செல்லுதல் முதலியவை பௌத்தமதக் கொள்கைப்படி பௌத்த தேரர்களுக்கு ஏற்பட்ட இலக்கணங்களாகும். இதனை ‘சித்தி’ என்பர். ‘ரித்தி’ எனினும் ‘சித்தி’ எனினும் ஒக்கும். பௌத்த மதத்தில் மட்டுமன்று: இந்து மதத்திலும் சங்கராச்சாரியார், சம்பந்தர் முதலிய பெரியார்களும் மானிட ஆற்றலுக்கப்பாற்பட்ட தெய்விகச் செயலைச் செய்தவர் என்று கூறப்படுகின்றனர். அது கொண்டு இவர்களையும் கற்பனைப் பெரியார் என்று கருதத்தகுமோ இவற்றை அவ்வச்சமயச் கொள்கை என்று ஒதுக்கி விடுவோமாயின், அவர்களும் உண்மைப் பெரியாரே என்பது விளங்கும்.\nயாம் அறிந்த வரையில், தமிழ்நாட்டில் பெயர் பெற்ற பௌத்தப் பிக்குணி இவள் ஒருத்தியே. இவளது வரலாறு மணிமேகலை நூலினால் அறியப்படுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் செல்வத்திற்சிறந்த கோவலன் என்பவனுக்கும், அவனது காமக் கிழத்தி மாதவி என்பவளுக்கும் பிறந்தவள், மணிமேகலை. இக் குழந்தை செல்வமாக வளர்க்கப்பட்டுத் தக்க வயதடைந்த பின்னர், இசைக்கலை நாடகக்கலைகளைக் கற்றுத் தேர்ந்து மங்கைப்பருவம் அடைந்தது. இந் நங்கையின் கட்டழகினையும், இசைக்கலை, நாடகக்கலைகளில் அடைந்துள்ள தேர்ச்சியினையும் கண்டு, சோழ அரசன் மகன் உதயகுமரன் என்பவன் இவள்மேல் காதல் கொண்டான்.\nஇவ்வாறிருக்க, மணிமேகலையின் தந்தை கோவலன் மதுரைமாநகரம் சென்று, ஆங்குப் பொய்க்குற்றஞ் சாற்றப் பெற்றுக் கொலையுண்டிறந்தான். கோவலன் இறந்த கொடுஞ் செய்தியைக் கேட்டு மாதவி மனம் நொந்து, உலகினை வெறுத்துத் தன் மகள் மணிமேகலையுடன் அறவண அடிகள் என்னும் பௌத்த பிக்ஷு இருந்த பௌத்தப் பள்ளியில் சரணடைந்து, பௌத்த சீலத்தை மேற்கொண்டாள். மணிமேகலையை நாடகக் கணிகை வாழ்க்கையில் புகுத்த அவள் பாட்டி சித்திராபதி என்பவள் கடுமையாக முயன்றாள். ஆயினும், மணிமேகலை அந்த வாழ்க்கையில் புக இசையவில்லை. அரசன் மகன் உதயகுமரனும் அவளைத் தன் காமக்கிழத்தியாக்க முயன்றான். அதற்கும் அவள் உடன்படவில்லை. ஆனாலும், அவன் அவளை விடாமல் அவளிடம் சென்று, அடிக்கடி பிக்குணிக் கோலத்தை விட்டுவிடும்படி வேண்டினான். மணிமேகலை இலங்கையின் வடபால் உள்ள மணிபல்லவம் சென்று, அங்கிருந்த பாதபீடிகையைத் தொழுது, மீண்டும் காவிரிப்பூம்பட்டினம் வந்தாள். அதுமுதல் அவள் உலகவறவி என்னும் அம்பலத்தில் சென்று, தான் ஐயமேற்று வந்த உணவை அங்கிருந்த கூனர், குருடர், முடவர் முதலிய எளியவருக்குக் கொடுத்து, அவர்களது பசிப்பிணியை நீக்கி வந்தாள். இந்தச் செய்தியைக் கேட்ட சோழமன்னன் மணிமேகலையை அழைத்து, அவளது பொதுநல ஊழியத்தைப் பாராட்டி, அவளுக்கு வேண்டிய வரத்தைக் கேட்கக் சென்னான். அவள் சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றியமைக்க வேண்டும் என்று வேண்ட, அவ்வாறே அரசன் செய்தான்.\nகாயசண்டிகை என்பவள் ஒருத்தி வடநாட்டினின்றும் காவிரிப்பூம்பட்டினம் வந்து பிச்சையேற்றுண்டு வாழ்ந்து வந்தாள். அவள் மணிமேகலையைப் போன்ற உருவம் உடையவள். இந்தக் காயசண்டிகையைத் தேடிக்கொண்டு அவள் கணவன் வடநாட்டிலிருந்து அந் நகரத்திற்கு வந்தான். அப்போது, உலகவறவி என்னும் அம்பலத்தில் மணிமேகலையுடன் உதய குமரன் சொல்லாடிக் கொண்டிருந்தான். அவனுக்கு மணிமேகலை, நிலையாமையைக் கூறித் தன்மேல் அவனுக்குள்ள காதலை விட்டு விடும்படி கூறிக்கொண்டிருந்தாள். காயசண்டிகையைத் தேடிக் கொண்டு வந்த அவள் கணவன் மணிமேகலையைக் கண்டு அவள்தான் தன் மனைவியாகிய காயசண்டிகை என்று தவறாகக் கருதி, அவள் இன்னோர் ஆடவனோடு பேசுவதைக் கண்டு பொறானாய், உண்மையை அறிய அங்கு ஒரு மூலையில் பதுங்கியிருந்தான். உதயகுமரன் மணிமேகலையைவிட்டுச் சென்று, இரவு வந்தபோது மீண்டும் அவ்விடம் வந்தான். உருவ ஒற்றுமையினால் தன் மனைவி என்று தவறாகக்கருதியிருந்தவனாதலின், காயசண்டிகையின் கணவன், இரவில் வந்த உதயகுமரனை வாளால் வெட்டி வீழ்த்தினான். தன் மனைவி என்று மணிமேகலையைக் கருதியதும், உதய குமரன் அரசன் மகன் என்று அறியாததும் இந்நிகழ்ச்சிக்குக் காரணம்.\nதவறுதலால் ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியைக் பொழுது விடிந்த பின்னர் மக்கள் அறிந்தனர். உலகவறவியில் இருந்த முனிவர்கள் இதனை அரசனுக்கு அறிவித்தனர். அரசன் உண்மை அறிந்து மணிமேகலையை நகரமக்கள் துன்புறுத்தா வண்ணம் காவலில் வைத்தான். இராசமா தேவி தன் மகன் இறந்தது மணிமேகலையினால் என்று கருதி, அவளுக்கு ஊறு செய்ய நினைத்து, அவளைக் காவலினின்று தன்னிடம் அழைத்துக் கொண்டு, அவளுக்குப் பற்பல துன்பங்களைச் செய்து பார்த்தாள்; ஒழுக்கவீனமுள்ளவள் என்று அலர் தூற்றவும் முயன்றாள். இவற்றிற்கெல்லாம் மணிமேகலை உட்படாமல் தன் நிலையைக் காத்துக் கொண்டாள். இவளது உண்மை நிலையை அறிந்த பின்னர், இராசமாதேவி தன் குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டு மணிமேகலையைச் சிறைவிட்டாள்.\nபின்னர், மணிமேகலை, தான் அந்நகரில் இருந்தால் அரசகுமாரன் இறப்பதற்குக் காரணமாயிருந்தவள் என்று ஊரார் குறை கூறுவராதலின், அந்நகரத்தில் இருக்க விரும்பாமல், அறவண அடிகள், மாதவி முதலியவர்களிடம் விடைபெற்றுச் சாவகநாடு (ஜாவா தீவு) சென்றாள். சின்னாள் சென்ற பின்னர், அங்கிருந்து சேரநாட்டின் தலைநகரமான வஞ்சிமாநகர் சென்று கன்ணகி கோட்டத்தை வணங்கி, அங்கு வாழ்ந்திருந்த பற்பல சமயத்தவரையுங் கண்டு, அவ்வவர்களின் சமய உண்மைகளை அறிந்தாள். அவற்றால் ஒன்றும் மனம்தேறாமல், கடைசியாகக் காஞ்சி மாநகருக்குச் சென்று, அங்கு வந்திருந்த அறவண அடிகளிடம் பௌத்த தரும மெய்ப்பொருளைக் கேட்டு உணர்ந்து, நெடுநாள் நோற்றுக் கடைசியில் ஆவ்வூரிலேயே காலமானாள்.\nமணிமேகலைக் காவியத் தலைவியாகிய மணிமேகலை ஆகாயத்தில் பறந்து சென்றதாகக் கூறப்படுகிறபடியால் அவள் உண்மையில் வாழ்ந்திருந்தவள் அல்லள், கற்பனையாகக் கற்பிக்கப்பட்டவள் என்று சில ஆராய்ச்சிக்காரர் மேலோட்டமாக ஆராய்ந்து கூறுகிறார்கள். காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து மணிமேகலை மணிபல்லவத் தீவுக்கு (யாழ்பாணத்துக்கு வடக்கே உள்ள தீவு) ஆகாய வழியே பறந்துபோய்த் திரும்பி வந்தாள் என்றும், பிறகு கிழக்கே வெகு தூரத்திலிருக்கும் சாவக நாட்டுக்கு (கிழக்கந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஜாவா தீவு) ஆகாய வழியே பறந்து போய் அங்கிருந்து ஆகாய வழியே பறந்து மணிபல்லவத்துக்கு வந்தாள் என்றும் பின்னர் அங்கிருந்து ஆகாய வழியே பறந்து சேரநாட்டு வஞ்சிமாநகரத்துக்குப் போனாள் என்றும் மணிமேகலைக் காவியம் கூறுகிறது. ஆகவே மணிமேகலை உண்மையில் இருந்தவள் அல்லள் என்றும் அவள் கற்பனையாகக் கற்பிக்கப்பட்டவள் என்றும் கருதத் தோன்றுகிறது. ஆனால், ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் இதன் உண்மை விளங்கும். மணிமேகலை ஆகாயத்தில் பறந்து சென்றாள் என்பது வெறுங்கற்பனைதான். ஏன் இப்படிக் கற்பித்தார் என்பதை ஆராயவேண்டும். மணிமேகலைக் காவியம் சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூல்.\nசங்ககாலத்தில் தமிழ்மகளிர் கடலில் பிராயாணம் செய்யக்கூடாது என்னும் மரபு இருந்தது. அந்த மரபை அக்காலத்துத் தமிழரும் தமிழ்ப்புலவர்களும் கடைப் பிடித்துக் கையாண்டார்கள். அவ்வாறே இலக்கணமும் எழுதி வைத்தார்கள். முந்நீர் வழக்கம் மகடூ உவோடில்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஆனால், பௌத்த மதத்துப் பெண்மணிகளுக்கு இந்தத் தடை இல்லை. பௌத்த மதத்தைச் சேர்ந்த மணிமேகலை, கடல் கடந்த நாடுகளுக்குப் போகவேண்டிய அவசியம் நேர்ந்தபடியால் அவள் கடலில் கப்பற்பிராயணம் செய்தாள். கடல் யாத்திரை செய்தது பௌத்தமதத்தவருக்கு குற்றம் அன்று. ஆனால், இந்த வரலாற்றைக் காவியமாக எழுதிய சாத்தனார், பௌத்தருக்காக மட்டும் காவியம் எழுதவில்லை. பௌத்தரல்லாத தமிழருக்காகவும் மணிமேகலை காவியத்தை எழுதினார். ஆனால், பௌத்தரல்லாத தமிழருக்கு மகளிர் கடற்பிரயாணம் செய்வது உடன்பாடன்று. அஃது அவர்களுடைய மரபுக்கும் பண்பாட்டுக்கும் மாறுபட்டது. ஆகவே சங்கப் புலவரான சாத்தனார் தம்முடைய காவியத்தில் கற்பனையைப் புகுத்த வேண்டியவரானார். மணிமேகலை கடற்பிரயாணஞ் செய்தாள் என்னும் உண்மையைக் கூறினால் அக்காலத்துத் தமிழுலகம் இந்த நூலை ஏற்காது. ஆகவே அவர்களும் ஏற்கத்தக்க விதத்தில் மணிமேகலை ஆகாயவழியாக அயல் நாடுகளுக்குப் பறந்து சென்றாள் என்று கற்பனை செய்து காவியத்தை முடித்தார். அந்தக் காலத்துத் தமிழரின் பழக்கவழக்கப் பண்பாடுகளுக்கு முரண்படாமல் கற்பனை செய்தபடியால் மணிமேகலைக் காவியத்தை அக்காலத்துத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்த உண்மையை ஆராய்ந்தவர் மணிமேகலையைக் கற்பனை உருவம் என்று கருதமாட்டார்கள். மணிமேகலை உண்மையில் வாழ்ந்து இருந்த ஒரு பெண்மணி என்றே கொள்வார்கள். இதன் விரிவான ஆராய்ச்சியை இந்நூலாசிரியர் எழுதியுள்ள மணிமேகலையின் விண்வழிச் செலவு என்னும் கட்டுரையில் காண்க.\nமணிமேகலையின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி.\nமணிமேகலை வரலாற்றில் ‘அமுத சுரபி’ என்னும் சிறு பாத்திரத்தினின்று நினைத்தபோதெல்லாம் வேண்டிய அளவு உணவை உண்டாக்கிக் கொடுத்தல், பதுமைகள் பேசுதல், உருவம் மாறுதல் முதலிய சித்திகள் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றை உண்மை என்று கொள்ளாமல் சமயக் கொள்கை என்று ஒதுக்கிவிடுவர் பகுத்தறிவாளர்.\n‘மணிமேகலை’ என்னும் பெயருள்ள பௌத்த தெய்வம் ஒன்று உண்டு. அதன் வரலாற்றினை இந்நூல் இணைப்பில் காண்க.\nஇவர் பௌத்தர் என்பதை இவரது பெயரே விளக்குகிறது. புத்தருக்குரிய பெயர்களுள் சாஸ்தா என்பதும் ஒன்று. இச்சொல் திரிந்து தமிழில் ‘சாத்தன்’ என்று வழங்குகின்றது ‘சீத்தலை’ என்னும் அடைமொழிகொண்டு சீ வழிந்தோடும் புண்ணுடைய தலையார் இவர் என்றும், பிறர் பாடும் பாட்டுக்களிற் குற்றங்கண்டால் அக்குற்றத்தைப் பொறாமல், எழுத்தாணியால் தமது தலையைக் குத்திக்கொள்ள அதனால் எப்போதும் இவர் தலையில் புண் இருந்து சீப்பிடித்திருந்தது என்றும் பொருந்தாக் கதைகளைக் கூறுவர். சீத்தலை என்னும் ஊரைச் சேர்ந்தவராகையால் இவருக்குச் ‘சீத்தலை’ என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டதென்று கூறுவார் கூற்றுப் பொருத்தமாகத் தோன்றுகிறது. மதுரைமாநகரில் இவர் கூலவாணிகஞ் செய்திருந்தமைபற்றி இவரை மதுரைக் கூலவாணிகர் சாத்தனார் என்றும் கூறுவர்.\nசீத்தலைச் சாத்தனார் என்று இவர் வழங்கப்படுதல் பற்றி, சீத்தலை என்னும் ஊரில் கிராமதேவதையாகக் கோயில் கொண்டிருந்த ஐயனாரின் பெயராகிய ‘சாத்தன்’ என்னும் பெயரே இவருக்குப் பெயராக அமைந்தது என்று வேறு சிலர் கூறுவர். இது பொருத்தமாகத் தோன்றவில்லை. (‘சாத்தனார்’ என்னும் இந்நூல் இணைப்புக் காண்க.)\n‘சாத்தன்’ என்னும் பெயர் தமிழ்நாட்டில் பண்டைக் காலத்தில் பெரும்பான்மையோருக்கு வழங்கிவந்தது. சங்ககாலப் புலவர்களில் மட்டும் இருபது பேருக்கு மேற்பட்டவர் சாத்தன் என்னும் பெயரைக் கொண்டவர்கள். ஆகவே, இவர்கள் ஒவ்வொருவரையும் வெவ்வேறு அடைமொழியுடன் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. நம் சாத்தனாருக்கும் அவ்வாறே ‘சீத்தலை’, ‘மதுரைக் கூலவாணிகர்’ என்னும் அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nசெந்தமிழ்ப் புலமை வாய்ந்த இவர் வாணிக முயற்சியை மேற்கொண்டிருந்தார்; எனவே, புலவர் என்கிற முறையிலும், வணிகர் என்கிற முறையிலும் இவர் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தவராதல் வேண்டும். எங்ஙனமெனில், அக்காலத்து வழக்கப்படி, தமிழ்நாட்டுப் புலவர்கள் வறியராயினும் செல்வராயினும் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று, அவ்வந்நாட்டிலுள்ள அறிஞரோடு கலந்து உறவாடுவது வழக்கம். வியாபாரிகளும் வாணிக சம்பந்தமாக அயல்நாடுகளுக்குச் சரக்குக் கொள்ளவும் விற்கவும் போவது இயற்கை. அன்றியும், பொதுவாக வாணிகர்களுக்குத்தான் பொதுப்படையான பல செய்திகள் அறிய முடியும். இவர் பல நாடுகளுக்குச் சென்றவர் என்பது இவர் இயற்றிய மணிமேகலையில் புகார், மதுரை, வஞ்சி, காஞ்சிபுரம் முதலிய ஊர்களைப் பற்றிக் கூறியிருக்கும் முறையினின்று செங்குட்டுவனுக்கும், அவன் தம்பியாராகிய இளங்கோவடிகளுக்கும் இவர் உற்ற நண்பர். இவர் காலத்தில் தான் கோவலன் பாண்டி நாட்டில் கொலையுண்டான். கோவலன், கண்ணகி இவர்களின் செய்தியை இவர் செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகளுக்கும் சொல்ல, அதைக் கேட்ட செங்குட்டுவன் கண்ணகியின் கற்பினைப் பாராட்டி, அவளுக்குக் கோயில் அமைத்தான். இளங்கோ அடிகள் அவ்வரலாற்றினைச் சிலப்பதிகாரம் என்னும் காப்பியமாக இயற்றி, இவர் முன்னிலையில் அரங்கேற்றினார். சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக ‘மணிமேகலை’ என்னும் காப்பியத்தை இவர் இயற்றி, இளங்கோ அடிகள் முன்னர் அரங்கேற்றினார்.\nமணிமேகலையை இயற்றியது மன்றி, வேறு சில செய்யுள்களையும் இவர் இயற்றியிருக்கின்றார். அவை சங்கநூல்களுள் தொகுக்கப்பட்டுள்ளன. நற்றிணையில் மூன்று, குறுந்தொகையில் ஒன்று, புறநானூற்றில் ஒன்று, அகநானூற்றில் ஐந்து.\nசங்க நூல்களில் தொகுக்கப்பட்டுள்ள மெற்கண்ட செய்யுள்களின் நடையிலும், மணிமேகலையின் நடையிலும் வேறுபாடு காணப்படுவது கொண்டு இவ்விருவகைச் செய்யுளையும் இயற்றியவர் ஒருவர்தாமோ என்று சிலர் ஐயுறுவர். ஒரே புலவர், தாம் மேற்கொண்ட நோக்கத்தை நிறைவேற்ற வெவ்வேறு நடையில் செய்யுள் செய்யக் கூடுமன்றோ ஆனால், ஒருவரே வெவ்வேறு நடையில் செய்யுள் இயற்றுவது தேர்ந்த புலவருக்குமட்டுந்தான் இயலும் என்பது உண்மையே. சீத்தலைச் சாத்தனார், புலவர் உலகம் ஏற்றுக்கொள்ளத்தக்க நடையில் அகப்பொருள், புறப்பொருள் பொதிந்த சில செய்யுள்களை இயற்றினார். ஆனால், புலவர் உலகத்துக்காக மட்டும் அன்று, பாமர உலகத்துக்காகவும் அவர் மணிமேகலையை இயற்றினார். ஆகலின், இது சிறிது எளிய நடையில் அமைக்கப்பட்டது. தமது மதக்கொள்கையை ஒருசிறு கூட்டத்துக்குமட்டும் தெரிவிப்பது தவறு என்பதும், எல்லாமக்களுக்கும் அதை அறிவிப்பதுதான் சிறந்தது என்பதும் பௌத்தர்கள் கருத்து. ஆகவே பௌத்தமதக் கொள்கை நிறைந்த மணிமேகலையை இவர் வேண்டுமென்றே சிறிது எளிய நடையில் இயற்றினார் என்று கருதுவதே பொருத்தமானது.\nஇவர் தாம் இயற்றி மணிமேகலையில்,\n“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்\nபெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப்\nபொய்யில் புலவன் பொருளுரை தேறாய்” (மணிமேகலை 22-060)\nஎன்று திருக்குறளை மேர்கோள் காட்டித் திருவள்ளுவரைப் புகழ்கின்றபடியால், இவர் திருவள்ளுவருக்குப் பிற்காலத்தவராவர். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி. ‘மணிமேகலை நூலின் காலம்’ என்னும் இணைப்புக் காண்க.\nஇவர் சோழநாட்டைச் சேர்ந்த தமிழர். இவரது சமயக்கொள்கை மகாயான பௌத்தம். இவர் சோழநாட்டில் வாழ்ந்திருந்த காலத்த்தில், இலங்கையில் கோதாபயன் என்றும், மேவாணாபயன் என்றும் பெயருள்ள அரசன் அரசாண்டு வந்தான். இந்த அரசன் கி.பி 302 முதல் 315 வரையில் அரசாண்டான். இவன் காலத்தில் இலங்கையின் தலைநகரான அநுராதபுரத்தில், அபடீகிரி விகாரையில் இருந்த அறுபது பிக்ஷுக்கள் வைதுல்ய மதத்தை மேற்கொண்டிருந்தபடியால் அவர்களை அரசன் அக்கரைக்கு, அஃதாவது தமிழ்நாட்டில், நாடு கடத்திவிட்டான். இலங்கை மன்னன் ஈனயான (தேரவாத) பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் ஆகையால், அதற்கு மாறான மகாயான பௌத்தமான வைதுல்ய மதத்தை தனது நாட்டில் பரவவிடக்கூடாது என்னும் நோக்கத்தோடு, அப் பிக்ஷுக்களைத் தமிழ்நாட்டிற்குத் துரத்திவிட்டான். நாடு கடத்தப்பட்ட பிக்ஷுக்கள் சோழ நாட்டிற்கு வந்தார்கள்.\nஇவர்கள் நாடு கடத்தப்பட்டுச் சோழ நாட்டுக்கு வந்த காரணத்தையறிந்த சங்கமித்திரர், தாமும் வைதுல்ய (மகாயான) பௌத்த மதத்தைச் சேர்ந்தவராதலின், தமது மதத்தை இலங்கையில் நாட்டவேண்டும் என்னும் உறுதி கொண்டு இலங்கைக்குச் சென்றார். சென்று வைதுல்ய மதத்தைப் போதித்தார். இதையறிந்த ஈனயான பௌத்த பிக்ஷுக்கள் அரசனிடத்தில் முறையிட்டார்கள். அரசன் சங்கமித்திரரையும் ஈனயான பிக்ஷுக்களின் தலைவரான சங்கபாலன் என்பரையும் அழைத்துத் தனது முன்னிலையில் வாது செய்க என்றும், யார் வாதில் வெற்றி பெறுகிறாரோ அவரது மதந்தான் சிறந்தது என்றும் கூறினான். இருவருக்கும் அரசன் அவைக்களத்தில் வாதப்போர் நிகழ்ந்தது. வாதத்தில் தமிழரான சங்கமித்திரரே வெற்றி பெற்றார். இலங்கைவேந்தன் சங்கமித்திரரின் ஆழ்ந்த கல்வியறிவைப் பாராட்டி இவரை ஆதரித்தான். ஆதரித்ததுமட்டும் அன்றித் தமது பிள்ளைகளான ஜேட்டதிஸ்ஸன், மகாசேனன் என்னும் இருவருக்கும் கல்வி கற்பிக்க இவரை ஆசிரியராக நியமித்தான். சங்கமித்திரர், இவ்விருவரில் இளையவனான மகாசேனனிடத்தில் அதிக அன்பு பாராட்டினபடியால், முதல்வனான ஜேட்ட திஸ்ஸன் இவரிடம் பகைமை பாராட்டி வந்தான். இவர், அரசனிடம் பெற்றிருந்த செல்வாக்கைக் கொண்டு வைதுல்ய மதத்தை இலங்கையில் பரப்ப முயற்சி செய்தார்.\nஇவ்வாறிருக்க மேகவர்ணாபயன் காலஞ்சென்றான். அரசுரிமையை மூத்த மகனான ஜேட்டதிஸ்ஸன் (கி.பி. 323-33) ஏற்று அரசுகட்டில் ஏறினான். ஏறியவுடன் மந்திரிகளில் சிலரைக் கொலைசெய்துவிட்டான். இதைக் கண்ட சங்கமித்திரர் தம் மாணவனான இவன் ஏற்கெனவே தம்மிடம் பகைமை பாராட்டி வந்தவனாதலின் தம்மையும் கொன்று விடுவானோ என்று அஞ்சிச் சோழ நாட்டிற்கு வந்துவிட்டார் பிறகு பத்து ஆண்டு வரையில் இலங்கை செல்லவே இல்லை. பத்து ஆண்டு கழித்த பின்னர், ஜேட்டதிஸ்ஸன் இறந்துவிட்டான். அப்போது அரசுரிமையை இவரின் அன்புக்குரிய மாணவனான மகாசேனன் (கி.பி. 334-361) மேற்கொண்டான். இச்செய்தி அறிந்த சங்கமித்திரர் இலங்கைக்குச் சென்று, தம் மாணவனாகிய அரசனுக்குத் தமது கையினாலேயெ முடிசூட்டினார். அது முதல் இலங்கையில் தங்கி மீண்டும் தமது வைதுல்ய மதத்தைப் பரப்ப முயற்சி செய்தார்.\nமகாவிகாரை என்னும் பௌத்த பள்ளியில் இருந்த ஈனயான பிக்ஷுக்கள் உண்மையான பௌத்த மதத்தைப் போதிக்க வில்லை என்று இவர் அரசனிடம் குற்றம் சாற்றினார். அரசன் இவர் சொல்வதைத் தவறாதவன் ஆகையால், மகாவிகாரையில் வாழும் பிக்ஷுக்களுக்கு நகரமக்கள் உணவு கொடுக்கக்கூடாதென்றும், மீறிக் கொடுப்பவர்களுக்கு நூறு பொன் அபராதம் விதிக்கப்படும் என்றும் கட்டளையிட்டான். இதன் காரணமாக மாகாவிகாரையிலிருந்த ஈனயான பிக்ஷுக்கள் உண்ண உணவு கிடைக்கப் பெறாமல் நகரத்தைவிட்டு இலங்கையின் தென்பகுதிக்குப் போய்விட்டார்கள். போய்விடவே ‘மகாவிகாரைப் பள்ளி உரியவரின்றிக் கிடக்கிறபடியால், அஃது அரசனுக்குரிய பொருளாய் விட்டது’ என்று சங்கமித்திரர் அரசனுக்குத் தெரிவிக்க, அரசன் அதனை இவரிடத்திலே ஒப்படைத்தான். சங்கமித்திரர் அந்த விகாரையை இடித்து, அப்பொருள்களைக் கொண்டு தமது கொள்கையைச் சேர்ந்த பிக்ஷுக்கள் வாழும் அபயகிரி விகாரையைக் புதுப்பித்துப் பெரியதாகக் கட்டினார். இச்செய்கைக்குச் சோணன் என்னும் மந்திரியும் துணையாயிருந்தான். இவற்றை யெல்லாம் அறிந்த அரசனுடைய மனைவியர்களுள் ஒருத்தி அவனால் அதிகமாக காதலிக்கப்பட்டவள் – இலங்கைத்தீவின் பழைய மதமாகிய ஈனயான பௌத்த மதத்தைப் பின்பற்றி நடப்பவளாதலின், அபயகிரி விகாரையிலிருந்த பிக்ஷுக்களைத் துரத்திவிட்டு, அந்த விகாரையையும் இடித்தொழித்த சங்கமித்திரரையும் அவருக்குத் துணையாயிருந்த சோணனையும் கொன்றுவிடும்படிச் சிலரை ஏவினாள். அவர்கள் மந்திரியையும் சங்கமித்திரரையும் கொலைசெய்துவிட்டார்கள். இந்தச் செய்திகள் மகாவம்சம் 36,37 ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.\nசங்கமித்திரர் வைதுல்ய மதத்தை நன்கு கற்று, அதன்வழி ஒழுகியதோடு, அந்த மதத்தைச் சிங்களத்தீவிலும் பரவச் செய்ய முயன்றார். பௌத்த மதக்கொள்கைகளை நன்கு அறிந்தவர். இவரது வரலாறு வேறு ஒன்றும் தெரியவில்லை. இவர் ஏதேனும் நூல் இயற்றியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. கி.பி. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவர் வாழ்ந்திருந்தவர்.\nசைவ சமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் இலங்கை வேந்தன் ஒருவனைச் சைவ சமயத்தில் புகச் செய்தார் என்னும் வரலாறும், சங்கமித்திரர் இலங்கை மன்னனை வைதுல்ய மதத்தில் புகச் செய்த வரலாறும் ஒத்திருத்தலின், சங்கமித்திரர் என்று மகாவம்சம் கூறுவது மாணிக்கவாசகரைக் குறிக்கும் என்று திரு. கே. ஜி. சேஷையர் என்பவர் ஒரு திங்கள் வெளியீட்டில் எழுதியிருக்கிறார்; (Tamilian Antiquary Vol I. No. 4 P 54) இவர் கருத்தையே உண்மை எனக் கொண்டு ஸ்மித் என்னும் சரித்திர ஆசிரியரும் எழுதியிருக்கிறார். அவர், இலங்கை வேந்தனை, மாணிக்கவாசகர் சைவசமயத்தில் சேர்த்தார் என்பதை ஆதாரமாகக் கொண்டு, அந்த அரசன் மகாவம்சத்தில் கூறப்பட்ட கோதாபயனாக இருக்ககூடும் என்றும், மகாவம்ச ஆசிரியர் சைவராகிய மாணிக்க வாசகரைப் புத்தபிக்ஷு சங்கமித்திரர் என்று தவறாக எழுதியிருக்கக்கூடும் என்றும் கூறுகிறார். இவ்விருவர் கருத்துக்களும் தவறு என்பது எமது கருத்து. ஏனென்றால், மாணிக்கவாசகர் இலங்கைக்குச் சென்று இலங்கை மன்னனைச் சைவ சமயத்தில் சேர்த்ததாக அவர் வரலாற்றில் காணப்படவில்லை. இலங்கை மன்னன் சிதம்பரத்திற்கு வந்தபோது அவனை மதம் மாற்றியதாக சொல்லப்பட்டிருக்கிறது. சங்கமித்திரரோ நேரே இலங்கைக்குச் சென்று அந்த நாட்டரசனை மதம் மாறச் செய்தார். அன்றியும், சங்கமித்திரர் இலங்கையில் கொல்லப்பட்டிறந்தார். மாணிக்கவாசகரோ சிதம்பரத்தில் சிவகதியடைந்தார். மாணிக்கவாசகர் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இருந்தவர். சங்கமித்திரர் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் இருந்தவர். இக்காரணங்களினால் சங்கமித்திரரும் மாணிக்கவாசகரும் ஒருவரே என்று கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லை.\nஇப்பெயர் “நாதகுப்தனார்” என்பதன் திரிபு போலும். இவர் குண்டலகேசி என்னும் காப்பியத்தைத் தமிழில் இயற்றியவர். இவர் இந்தக் காவியத்தின் ஆசிரியர் என்பது, நீலகேசி (மொக்கல வாதச் சருக்கம் 78 ஆம் பாட்டின்) உரையில் ‘புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட வினைய வுடம்பு’ என்னும் அடியை மேற்கோள்காட்டி, இதனை ‘நாதகுத்தனார் வாக்கு’ என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்தும் அறியப்படும். மேற்கோள் காட்டப்பட்ட இப்பகுதி குண்டலகேசிச் செய்யுளிலிருந்து எடுக்கப்பட்டது. அச்செய்யுள் இது:\n“எனதெனச் சிந்தித்த லான்மற் றிவ்வுடம் பின்பத்துக் காமேல்\nதினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவு மூத்தவு மாகி\nநுனைய புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட\nஇனைய வுடம்பினைப் பாவி யானென தென்னலு மாமோ.”\nநாதகுத்தனாரை நாகசேனர் என்று கஸ்ஸபதேரர் கூறுகிறார். பௌத்தராகிய கஸ்ஸபதேரர் சோழநாட்டுத் தமிழர். இவர் திரிபிடகங்களில் ஒன்றான விநய பிடகத்துக்குப் பாலிமொழியில் சில உரைநூல்களை எழுதினார். அவ்வுரைகளில் ஒன்று விமதி விநோதனீ என்பது. இந்த நூலில் இவர் குண்டலகேசி நூலாசிரியரின் பெயர் நாகசேனர் என்று கூறுகிறார். தமிழ்நாட்டில் குண்டலகேசி என்னும் செய்யுள் நூலை நாகசேனர் என்பவர் பிறமதங்களைக் கண்டிப்பதற்காக எழுதினார் என்று கூறுகிறார். இவர் கூறுகிற பாலிமொழி வாசம் இது:\n“புப்பேகிர இம்ஸ்மிம் தமிளரட்டே கொஸி பின்னலத்திகோ\nநாகஸேனோ நாம தேரோ குண்டல கேஸி வத்தும் பரவாத\nமதன நயதஸ்ஸனத்தம் கப்பரூபேன கரேந்தோ.”\nஇதனால் நாதகுத்தனாரருக்கு நாகசேனர் என்னும் பெயரும் இருந்தது என்று தெரிகிறது.\nநாதகுத்தனாரைப் பற்றிய வரலாறு வேறொன்றும் தெரியவில்லை; ‘குண்டலகேசி’ என்னும் பௌத்தப் பிக்குணி ஒருத்தி, வடநாட்டில் இருந்த ‘ஆவணம்’ என்னும் ஊரில் ‘நாதகுத்தனார்’ என்னும் ஆருகத சமயத்தவரை வாதில் வென்றதாக நீலகேசி உரையினால் தெரிகிறது. ஆருகதராகிய அந்த நாதகுத்தனார் வேறு. குண்டலகேசியின் ஆசிரியரும் பௌத்தருமாகிய இந்த நாதகுத்தனார் வேறு.\nநீலகேசி என்னும் ஜைன நூல் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்று கூறப்படுவதால், குண்டலகேசியும் பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாதல் வேண்டும். ஏனென்றால், குண்டலகேசியை மறுப்பதற்காகவே நீலகேசி இயற்றப்பட்டதென்பது வரலாறு. ஆகவே, குண்டலகேசியின் ஆசிரியராகிய நாதகுத்தனாரும்\nகி.பி. பத்தம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராதல் வேண்டும்.\n7. ஆசாரிய புத்ததத்த மகாதேரர்\nஇவர் பௌத்தர்களால் பெரிதும் போற்றப்படுகிறார். சோழநாட்டில் பிறந்த தமிழராகிய இவர், கவீரபட்டினம் (காவிரிப்பூம்பட்டினம்), உரகபுரம் (உறையூர்), பூதமங்கலம், காஞ்சிபுரம் முதலான இடங்களிலும், இலங்கையிலே அநுராதபுரத்தில் இருந்த மகா விகாரையிலும் வசித்திருந்தார். காவிரிப்பூம்பட்டினத்தில் கணதாசர் என்னும் சோழ அமைச்சர் கட்டிய விகாரையில் தங்கியிருந்தபோது இவர், தம் மாணவராகிய புத்தசிகா என்பவர் வேண்டுகோளின்படி மதுராத்தவிலாசினீ என்னும் நூலை எழுதினார். இந்நூல், சூத்திரபிடகத்தின் 5 ஆவது பிரிவாகிய குட்டகநிகாய என்னும் நிகாயத்தின் உட்பிரிவாகிய புத்தவம்சம் என்னும் 14 ஆவது பிரிவுக்கு உரையாகும். இவ்வுரை நூலைப் புத்தவம்சாட்டகதா என்றும் கூறுவர். மற்றொரு மாணவராகிய சுமதி என்பவர் வேண்டுகோளின்படி அபிதம்மாவதாரம் என்னும் நூலை இயற்றினார். இது அபிதம்ம பிடகத்திற்குப் பாயிரம் போன்றது. பூதமங்கலம் என்னும் ஊரில், வேணுதாசர் என்பவர் கட்டிய விகாரையில் தங்கியிருந்தபோது வினயவினிச்சயம் என்னும் நூலைப் புத்தசிகா என்பவர் வேண்டுகோளின்படி இயற்றினார். களம்ப (களபர) குலத்தில் பிறந்த அச்சுதவிக்கந்தன் என்னும் அரசன் சோழநாட்டை அரசாண்ட காலத்தில் இந்நூலை எழுதியதாக இந்நூலில் இவர் கூறியிருக்கிறார். இலங்கையிலே மகாவிகாரையில் இருந்த மகாதேரர் என்னும் சங்கபாலருடைய வேண்டுகோளின்படி உத்தரவினிச்சயம் என்னும் நூலை இவர் இயற்றினார். ரூபாரூபவிபாகம் என்னும் நூலையும் இயற்றியிருக்கிறார். ஜினாலங்காரம் என்னும் நூலையும் இயற்றியதாக கூறுவர். இவர் இயற்றிய வினய வினிச்சயம் என்னும் நூலுக்கு, இலங்கையை அரசாண்ட பராக்கிரமபாகு II (கி.பி 1247-1282) என்னும் அரசன் சிங்களமொழியில் ஓர் உரை எழுதினார். இப்போது அவ்வுரை நூல் கிடைக்கவில்லை.\nஆசாரிய புத்ததத்த மகாதேரர் பாலிமொழியை நன்கு கற்றவர். பாலிமொழியில் உள்ள பௌத்தருடைய வேதமாகிய திரிபிடகம் முதலிய நூல்களைத் துறைபோக ஓதியுணர்ந்தவர். பாலிமொழியிலே இனிய கவிகளை இயற்றும் ஆற்றல் வாய்ந்தவர். இவரது நூலுக்குப் பிற்காலத்தில் உரை எழுதிய ஒருவர் இவரைப்பற்றிக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. “மாதிஸாபி கவி ஹொந்தி, புத்ததத்தே திலங்கதே.” புத்தத்தர் காலஞ்சென்று விட்டபடியால், நாமுங்கூடக் கவிவாணர் என்று கூறிக்கொள்ளலாம் என்பது பொருள்.\nஇவர் தாம் இயற்றிய நூல்களில், தாம் பிறந்த சோழநாட்டையும் காவிரிப்பூம்பட்டினத்தையும் பூதமங்கலத்தையும் இனிமையான கவிகளால் புகழ்ந்து பாடியிருக்கிறார்.\nதிரிபிடகத்தின் பல பகுதிகளுக்கு உரை எழுதிய புத்தகோஷ மகாசாரியரும், புத்ததத்த தேரரும் ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்றும், ஒருவரையொருவர் கண்டு உரையாடினார்கள் என்றும், பத்தகோஷரை விட புத்ததத்தர் வயதில் மூத்தவர் என்றும் நூல்கள் கூறுகின்றன.\n(புத்ததத்தரைப் பற்றி சில செய்திகளை, சான்றுகள் ஆதாரங்கள் இல்லாமலே தமது மனம் போனவாறு ஒருவர் எழுதியிருக்கிறார் (Buddhadatha by S. Jambunathan 1928). இவர் கூறும் சில செய்திகளாவன: புத்ததத்தர் அச்சுதவிக்கந்த அரசனுக்கு மந்திரியாக இருந்தாராம். இளந்தத்தர் என்று புத்ததத்தருக்குத் தமிழ்நாட்டுப் பௌத்தர் வேறுபெயர் இட்டு வழங்கினார்களாம். உரகபுரம், அஃதாவது இப்போதுள்ள உறையூர், காவிரிக் கரையில் ஒரு துறைமுகப்பட்டினமாக இருந்ததாம். வேங்கிநாட்டு அரசர்களாலும் மிலாநாட்டுச் சிற்றரசராலும் புத்ததத்தர் ஆதரிக்கப்பட்டாராம். இவ்வாறு எல்லாம் இவர், ஆதாரம் காட்டாமல், காரணம் கூறாமல், ஆராய்ச்சித் துறையைச் சிறிதும் பின்பற்றாமல் மனம் போன போக்காக எழுதி வெளுத்துக்கட்டியிருக்கிறார். புறநானூற்றில் கூறப்படுகிற இளந்தத்தன் என்னும் தமிழ் புலவரை மனதில் எண்ணிக்கொண்டு, அதை வெளிப்படையாகக் கூறாமல், அவ்விளந்தத்தரையும் நம் புத்ததத்தரையும் முடிச்சுப் போடுகிறார். இவ்வுரைகளை ஆறிவுடையோர் ஏற்கமாட்டார்.)\nஇவர் வாழ்ந்திருந்த காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். எப்படி என்றால், புத்தகோஷர் வினய பிடகத்துக்குத் தாம் எழுதிய ஸமந்தபாஸாதிகா என்னும் உரையில், இலங்கையரசன் ஸ்ரீநிவாசனுடைய 20 ஆம் ஆட்சி ஆண்டில் அவ்வுரையைத் தொடங்கி 21 ஆம் ஆண்டில் முடித்ததாகக் கூறுகிறார். மகாவம்சம் என்னும் நூலில், புத்தகோஷர், இலங்கையை யாண்ட மகாநாமன் என்னும் அரசன் காலத்தில் இலங்கைக்கு வந்து உரை எழுதினார் என்று கூறப்பட்டுள்ளது. புத்தகோஷர், தாம் எழுதிய தம்மபதாட்டகதா என்னும் உரையில், சிறீகுட்ட என்னும் இலங்கை மன்னன் கட்டிய ஒரு விகாரையில் தங்கியிருந்து அவ்வுரையை எழுதியதாகக் கூறுகிறார். ஸ்ரீநிவாசன், மகாநாமன், சிறீகுட்டன் என்னும் பெயர்கள் ஒரே அரசனைக் குறிக்கின்றன. இந்த அரசன் இலங்கையை, கி.பி. 409 முதல் 430 வரையில் அரசாண்டான். எனவே, இவர் காலத்தில் இருந்த புத்தகோஷரும், புத்தகோஷருக்குச் சற்று வயதில் மூத்தவரான புத்ததத்தரும் இதே காலத்தில் இருந்தவர் ஆவர்.\nமேலும், பேர்பெற்ற புத்தகோஷர் என்னும் பௌத்த ஆசிரியரும் இவரும் தற்செயலாக ஒருவரை ஒருவர் கண்டு உரையாடியதாகக் கூறப்படுவதாலும், புத்தகோஷர் முதலாவது குமாரகுப்தன் என்னும் அரசன் காலத்தில் வாழ்ந்திருந்தவ ராகையாலும், சோழநாட்டை ஆண்ட அச்சுத நாராயணன், அல்லது அச்சுதவிக்கந்தன் என்னும் களபர (களம்ப) அரசனும் குமார குப்தனும் ஒரே காலத்தவராகையாலும், புத்ததத்த தேரரை அச்சுத விக்கந்தன் ஆதரித்தவனாகையாலும், இவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் ஆவர்.\nகணதாசர் என்பது, கண்ண (கிருஷ்ண) தாசர் என்பதன் திரிபு. சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் இவர் ஒரு பௌத்த விகாரையைக் கட்டியிருந்தார் என்றும், அவ்விகாரையில் தங்கியிருந்தபோது, ஆசாரிய புத்ததத்த மகாதேரர் அபிதம்மாவதாரம், மதுராத்த விலாசினீ (புத்த வம்சம் என்னும் நூலின் உரை) என்னும் நூல்களை இயற்றியதாகவும் ஆசாரிய புத்ததத்தர் கூறுகிறார். இந்தக் கணதாசர் வைணவராக இருக்கவேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். இவரைப்பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை. பௌத்த பிக்ஷுக்கள் தங்குவதற்கு விகாரையைக் கட்டியபடியால் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் ஆவர். பூஜாவலீ என்னும் சிங்கள நூல், இவரை ஆமாத்தியர் (அமைச்சர்) என்று கூறுகிறது. “மிகவும் ஞானமுள்ளவரான புத்ததத்தர் என்னும் பெயரையுடைய அர்த்தகதாசாரியர், வினயவினிச்சயம், புத்தவம் சாட்டகதமா, அபிதம்மாவதாரம் என்னும் பௌத்த தர்ம நூல்களைச் சுமதி என்னும் தேரருடையவும், கணதாசர் என்னும் ஆமாத்தியருடையவும் வேண்டுகோளின்படி எழுதினார்.” என்று அந்நூல் கூறுகிறது. ஆகவே, இவர் சோழ அரசனுடைய மந்திரி என்று தெரிகிறது. களம்ப (களபர) குலத்தைச் சேர்ந்த அச்சுத விக்கநந்தன் என்னும் அரசன் சோழநாட்டை அரசாண்ட காலத்தில் தாம் வினய வினிச்சயம் என்னும் நூலை எழுதி முடித்ததாகப் புத்ததத்தர் கூறுகிறபடியினாலே அவ்வரசனுடைய மந்திரியாக இவர் இருந்தார் என்று கருதலாம்.\nஇது விஷ்ணுதாசர் என்பதன் மரூஉ. இவர் சோழ நாட்டில் பூதமங்கலம் என்னும் ஊரில், ஒரு பௌத்த விகாரையைக் கட்டியிருந்ததாகவும், அவ் விகாரையில் தங்கியிருந்தபோது, ஆசாரிய புத்ததத்த மகாதேரர் வினயவினிச்சயம் என்னும் நூலை எழுதியதாகவும் அவர் அந்நூலில் கூறுகிறார். இவரைப்பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை. இந்த வேணுதாசரும், மேலே கூறிய கணதாசரும் ஒருவரே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், ஆசாரிய புத்ததத்தர் இவ்விருவரும் ஒருவரே என்று யாண்டும் கூறவில்லை. ஆகையால் இருவரும் வேறு வேறு ஆட்கள் என்பது எமது கருத்து.\nகணதாசர், வேணுதாசர் என்னும் பெயர்கள் ஒருவரையே குறிக்கின்றன என்றும், இந்த விஷ்ணுதாசர், ஸ்கந்தபுராணம் Chap. (XXVI – XXVII) விஷ்ணுகாண்டம், கார்த்திகமாச மகாத்மியத்தில் கூறப்படுகிற விஷ்ணு தாசரே என்றும் பரூவா என்பவர் கூறுகிறார். விஷ்ணு புராணம் 10ஆம் அதிகாரத்தில் கூறப்படுகிற விஷ்ணுதாசர்தான் இந்த வேணுதாசர் என்று ஜம்புநாதன் அவர்கள் கூறுகிறார். இவர்கள் கூற்றையும் எம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அறிஞர்கள் ஆராய்ந்து காண்க.\nகி.பி. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர்கள். பேர்பெற்ற புத்தகோஷாசாரியர், தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, இவர்களுடன் வசித்திருந்தார். காஞ்சிபுரத்தில் புத்தகோஷர் இவர்களுடன் தங்கியிருந்தபோது, இவர்கள் புத்தகோஷரை இலங்கைக்குச் சென்று அங்குள்ள திரிபிடக உரை நூல்களைப் படிக்கத் தூண்டினார்கள். இதனை,\n“ஆயாசிதோ ஸுமதினா தேரேன பத்தந்த ஜோதிபாலேன\nகாஞ்சிபுராதிஸு மயா புப்பே ஸத்திம் வஸந்தேன”\nஎன்று புத்தகோஷர் தாம் எழுதிய மனோரத பூரணி என்னும் நூலில் கூறுகிறார். இவர்கள் வேண்டுகோளின்படி புத்தகோஷர், ஸாராத்த பகாசினீ, மனோரத பூரணி என்னும் உரைநூல்களை இயற்றினார். இவர்களைப்பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை.\nஇவர் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டில் இருந்தவர். ‘வீரசோழியம்’ என்னும் இலக்கண நூலை இயற்றிய பௌத்தராகிய புத்தமித்திரருக்கு முன்பு இருந்தவர். இவர் மயூரபட்டிணத்தில் (மாயவரம்) ஒரு பௌத்த விகாரையில் இருந்தபோது, பேர்பெற்ற புத்தகோஷாசாரியர் வந்து இவருடன் சிலகாலம் தங்கியிருந்தார். இவர் வேண்டுகோளின்படி திரிபிடகத்தின் ஒரு பகுதியாகிய மஜ்ஜிம நிகாயத்திற்குப் புத்தகோஷ ஆசாரியர் பபஞ்சசூடனீ என்னும் உரையை எழுதினார். இவரைப் பற்றி வேறு செய்தி ஒன்றும் தெரியவில்லை.\nஇவர் காஞ்சிபுரத்தை அரசாண்ட ஓர் அரசனுடைய குமாரர். இவர் ‘தியான மார்க்கம்’ என்னும் பௌத்த மதப்பிரிவைச் சேர்ந்தவர். சீன தேசம் சென்று, அங்கு தமது கொள்கையைப் போதித்து வந்தார். இவரது கொள்கை சங்கரரின் அத்வைத மதக் கொள்கையைப் போன்றது. இவர் கி.பி 520 இல் சீன தேசத்துக் காண்டன் பட்டினத்தைச் சேர்ந்ததாகக் கூறுவர். வேறு சிலர் கி.பி 525 இல் சீன தேசம் சென்றதாகக் கூறுவர். அக்காலத்தில் சீனதேசத்தை ஆண்டுவந்த லியாங் குடும்பத்தைச் சேர்ந்த ஊ-டி (Wu-Ti) என்னும் அரசன் அவைக்களத்தில் இவர் தமது தியான மார்க்கத்தைப் போதித்தார். இந்த அரசன் கி.பி 520 முதல் 549 வரை அரசாண்டவன். பௌத்த மதத்தில் மிகுந்த பற்றுள்ளவன். பின்னர் இந்த அரசனுக்கும் இவருக்கும் மனத்தாங்கல் ஏற்பட, சீனதேசத்தின் வடபகுதியிற் சென்று இவர் தமது கொள்கையைப் பரப்பியதாகக் கூறுவர். இவருக்குப் பிறகு, இவர் போதித்த மதம் சீன தேசத்திலும் ஜப்பான் தேசத்திலும் சிறப்புற்றது. இவரது தியான மார்க்கத்திற்கு ஜப்பானியர் ஸென் (Zen) மதம் என்றும், சீனர் சான் (Ch’an) மதம் என்றும் பெயர் கூறுவர். போதி தருமரைச் சீனர் தமக்குரிய இருபத்தெட்டுச் சமய குரவர்களில் ஒருவராகக் கொண்டிருக்கின்றனர். இவரைச் சீனர் டா-மொ (Ta-mo) என்பர். இவரது மாணவர் சீனராகிய ஹூய் கெ-ஓ (Hui-K’o) என்பவர். போதி தருமர் சீன தேசத்தில் தமது மதத்தைப் போதித்த பிறகு, ஜப்பான் தேசத்துக்குச் சென்றதாகவும், அங்கு கடோக யாமா (Katoka Tama) என்னும் இடத்தில் ஷோடகு டாய்ஷி (Shotoku Taishi) என்பவர் இவரைக் கண்டு உரையாடியதாகவும் ஜப்பான் தேசத்து வரலாறு கூறுகின்றது. ஜப்பான் தேசத்திலும் சீன தேசத்திலும் இவருக்குக் கோவில்கள் உண்டு. இந்தக் கோயில்களில் இரவும் பகலும் எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன.\n13. ஆசாரிய திக்நாதர் (தின்னாகர்)\nஇவரது வரலாற்றைச் சீன யாத்திரிகரான யுவான் சுவாங் என்பவர் தமது யாத்திரைக் குறிப்பில் எழுதியிருக்கிறார். இவர் காஞ்சிபூரத்திற்குத் தெற்கில் இருந்த சிம்ம வக்த்ரம் என்னும் ஊரில் பிறந்தவர் என்பர். சிம்மவக்த்ரம் என்பது சீயமங்கலமாக இருக்கக்கூடும். (சீயம் = சிம்மம் சிங்கம்) சீயமங்கலம் என்பது செங்கல்பட்டு ஜில்லா காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ளது. இவ்வூரில், பிராமண குலத்தில் பிறந்து, வைதீக வேத நூல்களைக் கற்ற இவர் தேரவதா பௌத்த மதத்தின் ஒரு பிரிவாகிய வாத்சீபுத்திரி பிரிவைச் சேர்ந்து பௌத்தரானார். பிறகு, இவருக்கும் இவருடைய குருவுக்கும் கொள்கை மாறுபாடு ஏற்பட்டு, குருவைவிட்டுப் பிரிந்து, காஞ்சியிலிருந்து வடநாட்டிற்குச் சென்றார். அங்கே பேர்பெற்ற வசுபந்து என்பவரிடம் மகாயான பௌத்த நூல்களைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். பின்னர், நளாந்தைப் பல்கலைக்கழகஞ் சென்று பல நாள் தங்கியிருந்து, அங்கும் பல நூல்களைக் கற்றார். தர்க்க நூலில் இவர் நன்கு பயின்றவர். இவர் பற்பல தேசம் சென்று தர்க்கவாதம் செய்து, கடைசியாக மீண்டும் காஞ்சிபுரம் வந்து வாழ்ந்திருந்தார். காஞ்சிபுரம் திரும்புவதற்கு முன்னரே, ஒரிசா தேசத்தில் காலஞ்சென்றார் என்று சிலர் கூறுவர். இவர் பௌத்த மதத்தில் விஞ்ஞான வாதப் பிரிவை உண்டாக்கினார் என்பர். நியாயப் பிரவேசம், நியாயத்துவாரம் என்னும் இரண்டு தர்க்க (அளவை) நூல்களை வடமொழியில் இயற்றியிருக்கின்றார். இவரது மாணவர் சங்கர சுவாமி என்பர். இன்னொரு மாணவர், நளாந்தைப் பல்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக விளங்கிய ஆசாரிய தரும பாலர் (கி.பி. 528-560) என்பவர். இவர் வசுபந்து என்பவரிடம் சில நூல்களைக் கற்றார் என்று கூறப்படுகின்றபடியால், இவர் வசுபந்து காலத்தவராவர். வசுபந்து, கி.பி. 420 முதல் 500 வரை இருந்தவர். சமுத்திர குப்தன் என்னும் அரசனால் ஆதரிக்கப்பட்டவர். அவன் சபையில் காளிதாசருடன் ஒருங்கிருந்தவர். எனவே, அவரின் மாணவராகிய திக்நாகர் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், வாழ்ந்திருந்தவராதல் வேண்டும்.\n14. தருமபால ஆசிரியர் (கி.பி. 528-560)\nஇவர் பதராதித்த விகாரை என்னும் பௌத்தப் பள்ளியில் இருந்த தருமபால ஆசாரியரின் வேறானவர். இவர் காஞ்சிபுரத்து அரசனிடம் மந்திரியாயிருந்த ஒருவரின் மூன்றாவது குமாரர். இவருக்குத் தக்க வயது வந்த காலத்தில் காஞ்சி மன்னன் இவருக்குத் திருமணம் செய்விக்க ஏற்பாடு செய்தான். ஆனால், இவர் உலகத்தை வெறுத்தவராய், ஒருவருக்குஞ் சொல்லாமல் ஒரு பௌத்த மடத்தையடைந்து துறவு பூண்டு பௌத்த பிக்ஷு ஆனார். பின்னர் பல நாடுகளில் யாத்திரை செய்து தமது கல்வியை மேன்மேலும் வளர்த்துக் கொண்டார். இவர் கல்வியிலும் அறிவிலும் மேம்பட்டவர்.\nஆசாரிய தருமபாலர் தின்னாக (திக்நாக) ரிடத்திலும் சமயக் கல்வி பயின்றார் என்பர்.\nஇவர் வட நாடுகளில் சுற்றுப் பிரயாணஞ் செய்தபோது கௌசாம்பி என்னும் இடத்தில் பௌத்தருக்கும் ஏனைய மதத்தாருக்கும் நிகழ்ந்த சமயவாதத்தில் பௌத்தர்களால் எதிர்வாதம் செய்ய முடியாமற்போன நிலையில், இவர் சென்று தனித்து நின்று பௌத்தர் சார்பாக வாது செய்து வெற்றிபெற்றார். அதனோடு அமையாமல், எதிர்வாதம் செய்தவர்களையும் அவைத் தலைவராக வீற்றிருந்த அரசனையும் பௌத்த மதத்தில் சேர்த்தார். இதனால் இவர் புகழ் எங்கும் பரவியது. மற்றொருமுறை, நூறு ஈனயான பௌத்தர்களுடன் ஏழுநாள் வரையில் வாது செய்து வெற்றிப்பெற்றுத் தமது மகாயான பௌத்தக் கொள்கையை நிலைநாட்டினார். மகாயான பௌத்தர்கள் இவரைத் தமது மதத்தை நிலைநிறுத்த வந்த சமயகுரவரெனப் போற்றினார்கள். இவர் பௌத்தமத நூல்களையும் ஏனைய மத நூல்களையும் கற்றுத் தேர்ந்து பேராசிரியராக விளங்கினமையால் , அக்காலத்தில் வட இந்தியாவில் பேர்பெற்று விளங்கிய நளாந்தைப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இவரை ஏற்படுத்தினார்கள். நளாந்தைப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பதவி, யாருக்கும் எளிதில் வாய்ப்பதொன்றன்று. துறைபோகக் கற்றுத் தேர்ந்த அறிஞர்களுக்குத்தான் அப் பதவி வாய்க்கும். இவருக்கு இத் தலைமைப் பதவி கொடுத்ததிலிருந்து அக்காலத்து மக்கள் இவரை எவ்வளவு உயர்வாக மதித்தனர் என்பது விளங்கும்.\nஇவருக்குப் பிறகு அப் பல்கலைக் கழகத்தின் தலைமை ஆசிரியராக விளங்கிய புகழ்படைத்த சீலபத்திரர் என்பவர் இவரிடம் பயின்ற மாணவர்களில் தலைசிறந்தவர். தருமபாலர் நாளாந்தைக் கழகத்தின் தலைமையாசிரியராய் வீற்றிருந்த காலத்தில், தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிராமணர் அங்குச் சென்று இவரைத் தம்முடன் வாது செய்ய அழைத்தார். இவர் தமது மாணவராகிய சீல பத்திரரை அப் பிராமணருடன் வாது செய்யச் செய்து அவரைக் கடுமையாகத் தோல்வியுறச் செய்தார். அந்தச் சீலபத்திரரிடத்தில் தான் சீன யாத்திரிகரான யுவாங் சுவாங் என்பவர் சமஸ்கிருதம் பயின்றார். சீலபத்திரர் கி.பி. 585 முதல் 640 வரையில் தலைமையாசிரியராக நளாந்தைப் பல்கலைக்கழகத்தில் இருந்தவர். இந்தத் தருமபால ஆசாரியர் ஏதேனும் நூல் இயற்றினாரா என்பது தெரியவில்லை. யுவாங் சுவாங் தமது யாத்திரைக் குறிப்பில் தருமபால ஆசாரியரின் வரலாற்றைக் கூறியிருக்கிறார்.\nதருமபாலர் இளமையிலேயே, அதாவது தமது 32 ஆவது வயதில் கி.பி. 560 இல் காலமானார். இவருடைய தலைமாணவர் சீலபத்திரர் என்று சொன்னோம். இவரது மற்ற மாணவர்கள்: 1. விசேஷமித்திரர் – இவர் மைத்திரேயர் அருளிச்செய்த ‘யோகசாரபூமி’ என்னும் நூலுக்கு உரை எழுதியவர். 2. ஜின புத்திரர் – இவர் மைத்திரேயர் அருளிச்செய்த ‘போதிசத்வபூமி’ என்னும் நூலுக்கு உரை இயற்றியவர். 3. ஞானசுந்தரர் – இவர் இத்சிங் என்னும் சீனயாத்திரிகர் இந்தியாவுக்கு வந்தபோது (கி.பி. 671 முதல் 695 வரையில்) திலக விகாரையில் வாழ்ந்திருந்தவர்.\nஇந்தத் தருமபாலரும் மணிமேகலை நூலில் கூறப்படும் அறவண அடிகளும் ஒருவரே எனச் சிலர் கருதுகிறார்கள். ‘அறவண அடிகள்’ என்னும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகத் ‘தருமபாலர்’ என்னும் பெயர் காணப்படுவது கொண்டு இவ்வாறு கருதுகின்றனர் போலும். இந்தக் கருத்துத் தவறானதாகத் தோன்றுகின்றது. ஏனென்றால், அறவண அடிகள் காஞ்சிபுரத்தில் கடைசி நாட்களில் தங்கினதாகக் கூறபட்டபோதிலும், அவர் தமது வாழ்நாட்களின் பெரும் பகுதியையும் கடைசி நாட்களையும் வட இந்தியாவில் கழித்தவர். அறவண அடிகள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தருமபாலரோ கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவர். இந்தக் காரணங்களாலும் பிற சான்றுகளாலும் தருமபாலர் வேறு, அறவண அடிகள் வேறு என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகின்றது.\nபாலிமொழியில் இவரைத் தம்மபால ஆசாரியர் என்பர். இவரது ஊரைப்பற்றி, “தம்பரட்டே வஸந்தேன நகரே தஞ்சாநாமகே” என்று கூறப்பட்டிருப்பதால், இவர் தாம்பிரபரணி ஆறு பாய்கிற திருநெல்வேலியில் இருந்த தஞ்சை நகரத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. இந்தத் தஞ்சையைச் சோழநாட்டுத் தஞ்சாவூர் என்று தவறாகக் கருதுகிறார், திரு. பி.சி.லா அவர்கள். (Geography of Early Buddhism by B.C. Law) என்னை சோழநாட்டுத் தஞ்சையில் காவேரி ஆறு பாய்கிறதேயன்றித் தாம்பிரபரணி பாயவில்லை. இப்பொழுது சோழநாட்டில் தஞ்சாவூர் இருப்பதுபோல, பண்டைகாலத்தில் பாண்டிய நாட்டிலும் ஒரு தஞ்சாவூர் இருந்தது. அந்தத் தஞ்சாவூரை ஒரு காலத்தில் அரசாண்ட வாணன் என்னும் சிற்றரசன்மேல் பாடப்பட்டதுதான் தஞ்சைவாணன் கோவை என்னும் சிறந்த தமிழ்நூல். ஆகவே, தம்மபால ஆசாரியாரின் ஊர் பாண்டிநாட்டுத் தஞ்சை என்று கொள்வது அமைவுடைத்து.\nதருமபால ஆசாரியார், பாலிமொழியையும் பௌத்த நூல்களையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். பௌத்தமத உரையாசிரியர்களில் சிறந்தவர். இலங்கையில் அநுராதபுரத்தில் இருந்த மகாவிகாரை என்னும் பௌத்தப் பள்ளியில் தங்கியிருந்து, பிடக நூல்களுக்குச் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த பழைய உரைகளையும் தமிழ்நாட்டுப் பௌத்தப் பள்ளிகளில் இருந்த பழைய திராவிட உரைகளையும் கற்று ஆராய்ந்து சூத்திரபிடகத்தின் சில பகுதிகளுக்கு இவர் உரை எழுதியிருக்கிறார். சூத்திர பிடகத்தின் ஐந்தாவது பிரிவாகிய சூட்டகநிகாய என்னும் பிரிவைச் சேர்ந்த உதான, இதிவுத்தக, விமான வத்து, பேதவத்து, தேரகாதா, தேரிகாதா, சரியாபீடக என்னும் பகுதிகளுக்குப் பரமார்த்ததீபனீ என்னும் உரையை எழுதியிருக்கிறார்.அன்றியும், பரமார்த்த மஞ்ஜூஸா, நெட்டிப கரணாத்தகதா என்னும் நூல்களையும் எழுதியிருக்கிறார். “இதிவுத்தோதான – சரியாபிடக – தேர – தேரீ – விமானவத்து – பேதவத்து – நெத்தியட்டகதாயோ ஆசாரிய தம்மபால தேரோ அகாஸீ ஸோச ஆசாரிய தம்மபாலதரோ ஸீஹௌ தீபஸ்ஸ ஸமீபே டமிளாரட்டே படரதித்தமிஹி நிவாஸீத்தா ஸீஹௌதீபே ஏவஸங்கஹேத்வா வத்தபோ,” என்று இவரைப் பற்றிச் சாசன வம்சம் என்னும் நூல் கூறுகிறது. இதன் கருத்து யாதெனில், இதிவுத்தக முதலாக நெத்தியட்டகதா இறுதியாகக் கூறப்பட்ட உரைநூல்களை ஆசாரிய தம்மபாலர் எழுதினார். இந்த ஆசாரிய தம்மபால தேரர் சிங்கள(இலங்கை)த் தீவுக்கு அருகில் தமிழ்நாட்டில் படரதித்த விகாரையில் வசித்தபோது எழுதினார் என்பதாம். இவர் பதினான்கு நூல்களை இயற்றியதாகக் கந்தவம்சம் என்னும் நூல் கூறுகிறது.\nஇவர் எழுதிய உரைநூல்களில் இறுதியில், அந்நூல்களைப் படராதித்தை விகாரையில் எழுதியதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த விகாரை நாகப்பட்டினத்தில் அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட விகாரையில் இருந்து எழுதியதாக அந்நூல் இறுதியில் எழுதியிருக்கிறார்.\nஅன்றியும், சூத்திரபிடகத்தின் முதல் நான்கு நிகாயங்களுக்குப் புத்தகோஷ ஆசாரியார் எழுதிய உரைகளுக்கு இவர் அத்தகதா என்னும் உரையை எழுதினார். இதனை, “விஸூத்தி மக்கஸ்ஸ மஹாடீகம், தீகநியாயட்டகதாய டீகம், மஜ்ஜிமநிகா யட்டதாய டீகம்,ஸம்யுத்த நிகாயட்ட கதாய டீகம் ஸாதி இமாயோ ஆசாரிய தம்மபால தேரோ அகாஸி” என்று சாசனவம்சம் என்னும் நூல் கூறுவது காண்க.\nஇவர், புத்தகோஷாசாரியர் இருந்த கி.பி 5 ஆவது நூற்றாண்டுக்குப் பிற்காலத்தில் இருந்தவர். ஆனால், எப்பொழுது இருந்தார் என்பதைத் தெரிவிக்க யாதொரு சான்றும் கிடைக்க வில்லை.\nஇலங்கை அநுராதபுரத்தில் உள்ள ஒரு சாசனம் மாக்கோதை தம்மபாலர் என்பவரைப்பற்றிக் கூறுகிறது. அச் சாசனச் செய்யுள் இது:\n“போதி நிழலமர்ந்த புண்ணியன்போ லெவ்வுயிர்க்கும்\nதீதி லருள்சுரக்கும் சிந்தையான் – ஓதி\nவருதன்மங் குன்றாத மாதவன் மாக்கோதை\nஇவரைப்பற்றி வேறு ஒன்றும் அறியக்கூடவில்லை.\n16. புத்தி நந்தி, சாரி புத்தர்\nஇவ்விருவரும் சோழநாட்டில் போதிமங்கை என்னும் ஊரில் இருந்தவர். சைவ சமய ஆசாரியரகிய திருஞான சம்பந்தர் இந்த ஊர் வழியாகச் சங்கு, தாரை முதலான விருதுகளை ஊதி ஆரவாரம் செய்துகொண்டு வந்தபோது, பௌத்தர்கள் அவரைத் தடுத்து, வாதில் வென்ற பின்னரே வெற்றிச் சின்னங்கள் ஊதவேண்டும் என்று சொல்ல, அவரும் அதற்குச் சம்மதித்தார். பிறகு பௌத்தர்கள் புத்த நந்தியைத் தலைவராகக் கொண்டு வாது நிகழ்த்தியபோது, சம்பந்தருடன் இருந்த சம்பந்த சரணாலயர் என்பவர் இயற்றிய மாயையினால் இடிவிழுந்து புத்த நந்தி இறந்தார் என்று பெரியபுராணம் கூறுகின்றது. இதனைக் கண்ட பௌத்தர்கள், ‘மந்திரவாதம் செய்யவேண்டா, சமயவாதம் செய்யுங்கள்,’ என்று சொல்லிச் சாரி புத்தரைத் தலைவராகக் கொண்டு மீண்டும் வந்தார்கள். அவ்வாறே சாரி புத்தருக்கும் சம்பந்தருக்கும் சமய வாதம் நிகழ, அதில் சாரி புத்தர் தோல்வியுற்றார் என்று பெரிய புராணம் கூறுகின்றது. (சாரி புத்தர் காண்க.) இவர்களைப்பற்றி வேறு வரலாறு தெரியவில்லை. திருஞானசம்பந்தர் கி.பி ஏழாம் நூற்றாண்டிலிருந்தவராதலால், இவர்களும் அந்த நூற்றாண்டிலிருந்தவராவர்.\n17. வச்சிரபோதி (கி.பி. 661-730)\nஇவர் பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த பொதிகைமலைக்கு அருகில் மலைநாட்டில் இருந்தவர். இவர் தந்தையார் ஓர் அரசனுக்கு மதபோதகராக இருந்தவர். இவர் கி.பி. 661 இல் பிறந்தார். வட இந்தியாவில் இருந்த பேர் பெற்ற நளாந்தைப் பல்கலைக்கழகத்தில் 26 வயது வரையில் கல்வி பயின்றார். பின்னர், 689 இல் கபிலவாஸ்து என்னும் நகரம் வரையில் யாத்திரை செய்தார். பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார். அக்காலத்தில் தொண்டைமண்டலத்தில் வற்கடம் உண்டாகி மக்கள் வருந்தினர். அந்த நாட்டினை அரசாண்ட நரசிம்ம போத்தவர்மன் என்னும் அரசன் வச்சிரபோதியின் மகிமையைக் கேள்விப்பட்டு, இவரை யணுகி, நாட்டுக்கு நேரிட்டுள்ள வருத்தத்தைப் போக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்ள, இவர் தெய்வத்தைப் போற்றி வேண்ட, மழைபெய்து நாடு செழிப்படைந்தது என்று இவரது வரலாறு கூறுகின்றது.\nஇவர் தந்திரயான பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். தந்திரயான மதத்துக்கு ‘வெச்சிரயானம்’, ‘மந்திரயானம்’ என்னும் பெயர்களும் உண்டு. இவரது மாணவர் அமோகவச்சிரர் என்பவர். இவர் இலங்கைக்குச் சென்று அங்கிருந்த அபயகிரி விகாரையில் ஆறுதிங்கள் தங்கியிருந்தார். பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து சில நாள் தங்கியிருந்தார். பின்னர், தமது தந்திரயான பௌத்த மதத்தைச் சீன தேசத்தில் பரவச் செய்ய எண்ணங்கொண்டு சீனதேசம் செல்ல விரும்பினார். இவர் எண்ணத்தை அறிந்த காஞ்சி அரசன், கடல் யாத்திரையின் துன்பங்களை எடுத்துரைத்துப் போகவேண்டா என்று தடுத்தான். இவர் பிடிவாதமாக இருந்தபடியால், அரசன் இவரது சீனதேசப் பிரயாணத்துக்கு வேண்டும் உதவிகளைச் செய்து கொடுத்தான். ‘மகாப் பிரஜ்ஞ பாரமிதை’ என்னும் பௌத்த நுலின் பிரதி ஒன்றினையும் மற்றும் விலையுயர்ந்த பொருள்களையும் சீன அரசனுக்குக் கையுறையாக வழங்க, ஒரு தூதுவனையும் இவருடன் அரசன் அனுப்பினான்.\nவச்சிரபோதி தமது மாணவருடன் புறப்பட்டுச் சென்றார். கப்பல் அடுத்த நாள் இலங்கையை யடைந்தது. ஸ்ரீசைலன் என்னும் இலங்கை அரசன், இவரை வரவேற்றுத் தனது அரண்மனையில் ஒரு திங்கள் வரையில் இருக்கச் செய்தான். பின்னர், மரக்கலமேறிச் சீனநாட்டுக்குச் செல்லும் வழியில், சுமாத்ரா தீவில் இருந்த ஸ்ரீவிஜய தேசத்தில் ஐந்து திங்கள் தங்கினார். மீண்டும் புறப்பட்டு, கி.பி. 720 இல் சீனதேசம் சேர்ந்தார். ஆங்குத் தமது தந்திரயான பௌத்தக் கொள்கைகளைப் போதித்துத் தாந்திரிக பௌத்த நூல்களைச் சீனமொழியில் மொழி பெயர்த்தார். இவர் அந்நாட்டிலே கி.பி. 730 இல் காலமானார்.\nஇவர் புத்த மித்திரனார் என்றும் கூறப்படுவார். இவரது பெயரைக்கொண்டே இவர் பௌத்தர் என்பதை அறியலாம்.\n“மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன் மெய்த்தவத்தால்\nதொக்கவன் யார்க்குந் தொடரஒண் ணாதவன் தூயனெனத்\nதக்கவன் பாதந் தலைமேற் புனைந்து தமிழ்உரைக்கப்\nபுக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மித்திரனே.”\nஎன்னும் இவர் இயற்றிய வீரசோழியப் பாயிரச் செய்யுள் இதனை வலியுறுத்துகின்றது.\nஇவர், சோழ நாட்டில், மாலைக்கூற்றத்தில், பொன் பற்றி என்ற ஊரில் சிற்றரசராய் விளங்கியவர். ‘பொன் பற்றி’ என்னும் ஊர் தஞ்சை ஜில்லா புதுக்கோட்டைத் தாலுகாவில் உள்ளது என்பர் சிலாசாசன ஆராய்ச்சியாலர் காலஞ்சென்ற திரு. வெங்கையா அவர்கள். தஞ்சாவூர் ஜில்லா அறந்தாங்கி தாலுகாவில் பொன்பேத்தி என்று இப்போது வழங்குகின்ற ஊர்தான் புத்தமித்திரனாரின் ‘பொன்பற்றி’ என்பர் வித்வான், ராவ்சாகிப். மு, இராகவ அய்யங்கார் அவர்கள்.\nபுத்த மித்திரர் வீரசோழியம் என்னும் இலக்கண நூலை இயற்றியிருக்கிறார். வீரசோழன் அல்லது வீர ராசேந்திரன் என்னும் பெயருள்ள சோழ மன்னன் வேண்டுகோளின்படி இந்நூலை இவர் இயற்றி அவன் பெயரையே இதற்குச் சூட்டினார். இதனை,\n‘ஈண்டுநூல் கண்டான் எழில்மாலைக் கூற்றத்துப்\nபூண்டபுகழ்ப் பொன்பற்றிக் காவலனே – மூண்டவரை\nவெல்லும் படைத்தடக்கை வெற்றிபுணை வீரன்றன்\n‘நாமே வெழுத்துச்சொல் நற்பொருள் யாப்பலங் காரமெனும்\nபாமேவு பஞ்ச அதிகார மாம்பரப் பைச்சுருக்கித்\nதேமே வியதொங்கற் றேர்வீர சோழன் திருப்பெயரால்\nபூமேல் உரைப்பன் வடநூல் மரபும் புகன்றுகொண்டே’\nஎன்னும் கலித்துறைச் செய்யுளினாலும் அறியலாம்.\nஇவரது காலம், இதுவரை ஆதரித்த வீரசோழன் காலமாகும். வீரசோழன் என்பவன் வீரராசேந்திரன் என்னும் பெயருடன் கி.பி 1063 முதல் 1070 வரையில் சோழநாட்டை அரசாண்டவன்; ‘வீரசோள கரிகால சோள ஸ்ரீ வீரராஜேந்திர தேவ ராஜகேசரி வன்ம பெருமானடிகள்’ என்று சாசனத்தில் புகழப்படுபவன்; ‘எல்லா உலகு மேவிய வெண்குடைச் செம்பியன் வீரராசேந்திரன்’ என்று புத்த மித்திரனாரால் வீரசோழியத்தில் புகழப்படுபவன். கிருஷ்ண, துங்கபத்திரை என்னும் இரண்டு ஆறுகள் ஒன்று கூடுகின்ற ‘கூடல் சங்கமம்’ என்னும் இடத்தில் சோமேஸ்வரன் II, விக்கிரமாதித்தன் என்னும் இரண்டு சாளுக்கிய அரசர்கள் அரசுரிமைக்காகச் செய்த போரில், இந்தச் சோழன், விக்கிரமாதித்தன் பக்கம் சேர்ந்து போர் செய்து, சோமேஸ்வரனை முறியடித்து, விக்கிரமாதித்தனை அரசுகட்டில் ஏறச்செய்தான். அன்றியும், அவனுக்குத் தன்மகளை மனஞ்செய்து கொடுத்தான். இவனால் ஆதரிக்கப்பட்ட புத்த மித்திரரும் இவன் காலத்தில், அஃதாவது கி.பி. பதினொன்றாம் நூற்றண்டில் இருந்தவராவர்.\n‘அணி’ என்னும் அலங்கார இலக்கணத்தை, தண்டியா சிரியரைப் பின்பற்றிச் சொன்னதாக இவர் தமது வீர சோழியத்தில் கூறுவதால், இவர் தண்டியாசியருக்குப் பிற்பட்டவராதல் வேண்டும்.\nசிவபெருமானிடத்தில் அகத்திய முனிவர் தமிழ்மொழியைக் கற்றார் என்று ஒரு கொள்கை சைவர்களுக்குள் உண்டு. புத்தமித்திரனார், பௌத்தத் தெய்வமாகிய அவலோகிதீஸ்வரரிடத்தில் அகத்திய முனிவர் தமிழ் பயின்றதாகக் கூறுகின்றார். இதனை, ‘ஆயுங்குணத்தவலோகிதன்’ என்னும் வீரசோழிய அவையடக்கச் செய்யுளால் அறியலாம். (இணைப்பு காண்க.)\nபுத்தமித்திரனார் வீரசோழியத்தைத் தவிர வேறு நூல் யாதேனும் செய்திருக்கின்றாரா என்பது தெரியவில்லை. இவர் இருந்த சோழநாட்டிலேயே இவர் பெயரைக்கொண்ட பௌத்த பிக்கு ஒருவர் இருந்ததாகவும், அவர் இலங்கை சென்று அநுராதபுரத்தில் தங்கியிருந்ததாகவும், இலங்கையில் அவருக்குச் ‘சோழதேரர்” என்ற பெயர் வழங்கியதாகவும் பௌத்த நூல்களால் அறிகின்றோம். ஆனால், அந்தப் புத்தமித்திரர் வேறானவர் என்று தெரிகின்றது.\n‘பெருந்தேவனார்’ என்னும் பெயருடைய தமிழாசிரியர் சிலர், பண்டைக் காலத்தில் இருந்தனர். கடைச்சங்க காலத்தில் இருந்த பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவரும், பிற்காலத்திலிருந்த பாரத வெண்பாப் பாடிய பெருந்தேவனாரும் இவரின் வேறானவர்கள். இந்தப் பெருந்தேவனார் பௌத்தர். புத்தமித்திரனாரின் மாணவர். புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் உரையாசிரியர். இதனை,\n‘தடமார் தருபொழிற் பொன்பற்றி காவலன் தான்மொழிந்த\nபடிவீர சோழியக் காரிகை நூற்றெண் பஃதொடொன்றின்\nதீடமார் பொழிப்புரை யைப்பெருந் தேவன் செகம்பழிச்சக்\nகடனாக வேநவின் றான்றமிழ் காதலிற் கற்பவர்க்கே’\nஎன்னும் வீரசோழிய உரைப்பாயிரச் செய்யுளால் அறியலாம். வீரசோழிய நூலின் சிறப்பை அதிகப்படுத்துவது இவரது உரையே என்று கூறுவது மிகையாகாது. இவர் எழுதிய உரை தமிழாராய்ச்சியாளருக்கும், தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சியாளருக்கும் மிக்க உதவியாக இருக்கிறது.\nஇந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ள புத்தரைப் போற்றும் செய்யுள்களில் பெரும்பான்மையும் உரையில் மேற்கோள் காட்டப்பட்ட செய்யுள்களே. (இணைப்பு காண்க.)\nஇவர் தமது உரையில் நியாய சூடாமணி, புதியா நுட்பம், வச்சத்தொள்ளாயிரம், உதயணன் கதை, கலிவிருத்தம், எலி விருத்தம், நரிவிருத்தம் என்னும் நூல்களைக் குறிப்பிட்டிருக்கின்றார். அன்றியும் குண்டலகேசி, பாரதவெண்பா, யாப்பருங்கலம் முதலிய நூல்களினின்றும் செய்யுள்களை மேற்கோள்களாக எடுத்தாண்டிருக்கின்றார்.\nஇவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. இவரது காலம் புத்தமித்திரனாரும் வீரராசேந்திர சோழனும் வாழ்ந்திருந்த கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.\nஇவர் சோழநாட்டினைச் சேர்ந்தவர். ஆனதுபற்றிச் ‘சோளிய தீபங்கரர்’ என்று இவர் வழங்கப்படுகின்றார். புத்தப் பிரிய தேரர் என்றும் வேறொரு பெயர் இவருக்கு உண்டு. இவர் இலங்கைக்குச் சென்று, ஆங்கு ஆனந்த வனரதனர் என்னும் தேரரிடம் சமயக் கல்வி பயின்றார். பின்னர், காஞ்சிபுரத்திலிருந்த பாலாதிச்ச விகாரை என்னும் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தார். பாலி மொழியை நன்கு பயின்றவர். அந்த மொழியில் பஜ்ஜமது என்னும் நூலை இயற்றியிருக்கின்றார். புத்தரது உருவ அழகினையும், அவர் உபதேசித்த பௌத்தக் கொள்கை, அவர் அமைத்த பௌத்த சங்கம், இவற்றின் செவ்விகளையும் இந்நூலில் வியந்து கூறியிருக்கின்றார். இந்நூல் நூற்று நான்கு செய்யுள்களைக் கொண்டது. இவர் இயற்றிய இன்னொரு நூல் ரூப சித்தி என்பது. “பாடரூப சித்தி” என்றும் இதற்குப் பெயர் உண்டு. இது பாலிமொழி இலக்கண நூல். இதற்கு ஓர் உரையும் உண்டு. இந்த உரையினையும் இவரே இயற்றினார் என்று கூறுவர். இவர் இயற்றிய ‘பஜ்ஜமது’ என்னும் நூல் கி.பி. 1100 இல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றபடியால், இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவராவர்.\n‘அநிருத்தர்’ என்றும் இவருக்குப் பெயர் உண்டு. இவர் மூலசோம விகாரை என்னும் பௌத்தப் பள்ளிக்குத் தலைவராக இருந்தவர். இவர் பாண்டிய தேசத்தவர் என்று தெரிகின்றது. ‘அயிதம்மாத்த சங்கிரகம்’, ‘பரமார்த்த வினிச்சயம்’, ‘நாமரூபப் பரிச்சேதம்’ என்னும் நூல்களை இவர் இயற்றியிருக்கின்றார். ‘அபிதம்மாத்த சங்கிரகம்’ இலங்கையிலும், பர்மா தேசத்திலும் உள்ள பௌத்தர்களால் நெடுங்காலமாகப் போற்றிக் கற்கப்பட்டு வருகின்றது.\n22. புத்தமித்திரர், மகாகாசபர் (சோழ தேரர்கள்)\nஇவ்விருவரையும் சோழ தேரர்கள் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன. சோழநாட்டவராகிய இவர்கள் இலங்கைக்குச் சென்று ஆங்கு வாழ்ந்து வந்தனர் போலும். இவர்கள் வேண்டுகோளின்படி ;உத்தோதயம்’ , ‘நாமரூபப் பரிச்சேதம்’ என்னும் நூல்கள் இயற்றப்பட்டன. ‘நாமரூபப் பரிச்சேதம்’ இயற்றிய அநிருத்தர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்தவர். ஆதலால், இவர்களும் அக்காலத்தவராவர். இவர்களைப் பற்றிய வேறு வரலாறுகள் தெரியவில்லை. இந்தப் புத்தமித்திரர், வீரசோழியம் இயற்றி புத்தமித்திரின் வேறானவர்.\nஇவர் காஞ்சிபுரத்தில் இருந்தவர். பௌத்தமத நூல்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர். பர்மா தேசத்தவரான சத்தம்ம ஜோதிபாலர் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்ட சாபதர் என்பவர் இவரை இலங்கையிலிருந்து (பர்மா) அரிமர்த்தனபுரத்துக்கு அழைத்துச் சென்றார் என்று ‘சாசன வம்சம்’ என்னும் நூல் கூறுகின்றது. பர்மா தேசத்தை அரசாண்ட நரபதி ஜயசூரன் என்னும் அரசன் இவருக்கு யானை ஒன்றைப் பரிசாக அளித்தான் என்றும், அந்த யானையை இவர் காஞ்சிபுரத்திலிருந்த தமது உறவினருக்கு அனுப்பினார் என்றும் கல்யாணி நகரத்துக் கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது. இவர் நமக்குக் கிடைத்த யானையைத் தமது உறவினருக்கு அளித்தார் என்று கூறுகிறபடியால், யானையைக் காப்பாற்றக்கூடிய பெருஞ்செல்வத்தையுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தோன்றுகின்றது. இவர் ஐம்பது ஆண்டு பர்மா தேசத்தில் பௌத்தமத குருவாக இருந்து பின்னர்க் கி.பி 1245 இல் காலமானார் என்று கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது. இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை.\nஇவர் ‘தம்பராட்டா’ என்னும் பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்தவர். (தாமிரவர்ணி பாயும் பாண்டிய நாட்டினைத் தம்பராட்டா என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன.) கல்வி அறிவு ஒழுக்கங்களினால் சிறந்தவர். இவரது மேன்மையைக் கேள்வியுற்று, பராக்கிரம பாகு (இரண்டாமவன்) என்னும் இலங்கை மன்னன் இவரைத் தன்னிடம் வணக்கமாக வரவழைத்துக் கொண்டான். அன்றியும், சோழநாட்டிலிருந்த பௌத்தப் பிக்குகளையும் இவன் இலங்கைக்கு வரவழைத்து, ஒரு பெரிய பௌத்த மகாநாடு நடத்தினான். இந்த அரசன் மற்றப் பிக்ஷுக்களைவிட தம்மகீர்த்தீயிடத்தில் தனிப்பட்ட அன்பும் மரியாதையும் கொண்டிருந்தான். தாட்டா வம்சம் என்னும் நூலினை இவர் பாலி மொழியில் இயற்றியதாகக் கூறுவர். இந்த நூலை வேறொருவர் இயற்றியதாகச் சிலர் கூறுகின்றனர். இலங்கையின் வரலாற்றினைக் கூறும் மகாவம்சம் என்னும் நூலின் பிற்பகுதியாகிய சூலவம்சம் என்னும் நூல் (மகாசேனன் என்னும் அரசன் காலமுதல் பராக்கிரமபாகு இரண்டாமவன் காலம் வரையில்) இவர் இயற்றியதாகக் கருதப்படுகின்றது. இவரை ஆதரித்த பராக்கிரமபாகு இரண்டாமவன், இலங்கையைக் கி.பி. 1236 முதல் 1268 வரையில் அரசாண்டவன். ஆகையால், இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டாகும்.\nஇவர் ஒரு பௌத்தப் புலவர். இவர் தமிழ்க்கவி இயற்றுவதில் தேர்ந்தவர் என இவரது பெயரினால் அறியப்படும். இவரது காலம் தெரியவில்லை. ஆயினும், கி.பி. பதினொன்றாம், அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்தவராகக் கருதலாம். இவர் இயற்றிய நூலின் பெயர் தெரியவில்லை. ‘வன்பசிக் கடும்புலிக் குடம்பளித் துடம்பின்மேல் வாளெறிந்த வாயினூடு பால்சுரந்து’ என்னும் செய்யுளடியை மேற்கோள் காட்டி, ‘இது கவிராசராசன் வாக்கு’ என்று தக்கயாகப் பரணி உரையாசிரியர் கூறியிருப்பதிலிருந்து, இப் பெயரையுடைய புலவர் ஒருவர் இருந்தாரென்பது தெரிகின்றது. (377 ஆம் தாழிசை உரை காண்க.)\nசோழ காசபர் என்றும் வழங்கப்படுகிறார். பாலி மொழியையும் பௌத்த நூல்களையும் நன்கு கற்றவர். மோகவிச்சேதனீ, விமதிவிச்சேதனீ, விமதி வினோதனீ, அநாகத வம்சம் என்னும் நூல்களை இவர் இயற்றியிருக்கிறார். இவர் டமிள (தமிழ்) தேசத்துச் சோழநாட்டவர் என்று கந்தவம்சம், சாசனவம்ச தீபம் என்னும் நூல்கள் கூறுகின்றன. ஆகவே இவர் சோழநாட்டைச் சேர்ந்த தமிழர் என்பது தெரிகின்றது. இவர் இயற்றிய மோக விச்சேதனீ என்னும் நூலிலே, காவிரியாறு பாய்கிற சோழநாட்டில் நாகநகரத்தில் (நாகைப் பட்டினம்) இருந்த நாகானை விகாரையில் இவர் இருந்ததாக கூறப்படுகிறார். மேலும் அந் நூலிலே, இவர் கீழ்வருமாறு கூறப்படுகிறார்: “முற்காலத்திலே இருந்த மகாபாசபர் என்பவரின் பெயரைச் சூடி அவரைப் போலவே புகழ்பெற்று விளங்குகிறவரும், விசாலமும் அலங்காரமும் உள்ள மதில்களால் சூழப்பட்ட நாகனை விகாரையில் வசிக்கிறவரும், வானத்தில் விளங்கும் வெண்ணிலாப் போன்று ஞானத்தினால் விளங்குபவரும், எல்லாவிதமான சாத்திரங்களையும் சூத்திர, வினய, அபிதம்மம் என்னும் மூன்று பிடக நூல்களையும் துறைபோகக் கற்றவரும், பகைவராகிய யானைகளுக்குச் சிங்கம் போன்றவரும், சீலம் உடையவராய்த் திருப்தி முதலான குணங்களால் அலங்கரிக்கப்பட்டவரும் தர்மத்தையும் விநயத்தையும் நன்றாகப் போதித்துப் புத்த தர்மத்தை விளங்கச் செய்பவரும் ஆகிய மகாகாசிபதேரர், அபிதம்ம பிடகம் என்னும் பெருங்கடலிலே ஆங்காங்கு நிறைந்திருக்கும் சாரார்த்தம் ஆகிய இரத்தினங்களை எடுத்து ஒன்று சேர்த்துக் கற்போருடைய கழுத்தில் அணியும் மாலை போன்று, ‘மோகவிச்சேதனீ’ என்னும் இரத்தின மாலையை அமைத்துக் கொடுத்தார். இந்த நூல் புகழோடு விளங்கி மக்களுடைய மோகாந்த காரமாகிய இருளை நீக்கி, அவர்களைத் தர்மத்தில் ஒழுகச் செய்து, நன்மை பயந்து நல்ல கதியைத் தந்து உலகத்திலே பௌத்த தர்மம் உள்ளவரையில் நிலைத்திருக்கும்.”\nஇவருடைய வரலாறு வேறு ஒன்றும் தெரியவில்லை.\nஇவர் சோழநாட்டினைச் சேர்ந்தவர் என்பதும், ‘பாடாவதாரம்’ என்னும் பாலிமொழி நூலை இயற்றியவர் என்பதும் ‘கந்த வம்சம்’ (கிரந்த வம்சம்), ‘சாசன வம்சம்’ என்னும் நூல்களினால் தெரிகின்றது. இவரது காலம் வரலாறு முதலியவை ஒன்றும் தெரியவில்லை.\nதிருஞானசம்பந்த சுவாமிகள் காலத்தில் சோழநாட்டில் சாரிபுத்தர் என்னும் ஒரு தேரர் போதிமங்கை என்னும் ஊரில் இருந்தார் என்றும், அவருடன் ஞானசம்பந்தர் சமயவாதம் செய்தார் என்றும் பெரியபுராணம் கூறுகின்றது. பெரியபுராணம் கூறுகின்ற சாரிபுத்தரும், கந்தவம்சம் கூறுகின்ற சாரிபுத்தரும் வெவ்வேறு காலத்திலிருந்த வெவ்வேறு சாரிபுத்தர்கள் ஆவர்.\nஇவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு. இவர் சாவகத்தீவின் (ஜாவா) அரசன் ஒருவனைப் புகழ்ந்து சில பாடல்கள் இயற்றியிருக்கின்றார். இவரது காலம், வரலாறு ஒன்றும் தெரியவில்லை.\nதமிழ்நாட்டிலே இன்னும் எத்தனையோ தேரர்கள் பல நூல்களை இயற்றியிருக்கிறார்கள். புத்தசிகா, ஜோதி பாலர், இராகுல தேரர், பூர்வாசாரியர் இருவர், (இவர்கள் பெயர் தெரியவில்லை.) மகாவஜ்ஜிரபுத்தி, கல்லவஜ்ஜிரபுத்தி, சுல்ல தம்மபாலர் முதலியவர்களைப்பற்றிய வரலாறுகள் ஒன்றும் தெரியவில்லை. இவர்களன்றி, வேறு இருபது பௌத்த ஆசிரியர்களும் காஞ்சிபுரத்தில் நூல்கள் இயற்றியதாகக் ‘கந்த வம்சம்’ (கிரந்த வம்சம்) என்னும் நூல் கூறுகின்றது. இவர்களது வரலாறும் தெரியவில்லை.\nபௌத்தமும் தமிழும் (1 – 7)\nயாழ்ப்பாண .மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது – இராணுவம்\nமுதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\n“இலங்கையின் வட பகுதியை ராணுவ கண்காணிப்பில்தான் வைத்திருப்போம்” - தளபதி பேச்சு September 20, 2018\nசுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா\n'அணு ஆயுதங்களை கைவிட விரும்புகிறார் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்' September 20, 2018\nரூ.50 லட்சம் நிதி திரட்டியது துப்புரவு தொழிலாளி சடலம் அருகே கதறும் மகன் புகைப்படம் September 20, 2018\nஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்: காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம் September 20, 2018\nஹரியாணா கிராமத்தில் தொழுகை நடத்தவிடாமல் தடுக்கப்படும் முஸ்லிம்கள் September 20, 2018\nபுலிகள் வாழ நாங்கள் வெளியேற வேண்டுமா ஜார்க்கண்ட் பழங்குடியினர் போர்க்கொடி September 20, 2018\nஅலிபாபா நிறுவனத் தலைவர் ஜேக் மா: \"எனது வாக்குறுதியை திரும்ப பெறுகிறேன்\" September 20, 2018\nவெற்றிகரமான காப்பர்-டி கருத்தடை முறை பெண்களிடம் பிரபலமாகாதது ஏன்\nஉடல் ஓவியங்கள் மூலம் மாயத்தோற்றம்: அசத்தும் ஒப்பனை கலைஞர் September 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1047", "date_download": "2018-09-21T09:53:43Z", "digest": "sha1:QWR5MFBXVT4YJOQQ3RC6HR3X2LBJRGIH", "length": 5368, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 21, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகடத்தப்பட்ட கப்பலில் உள்ள எனது கணவரை மீட்டுத்தாருங்கள்\nசோமாலியா கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தனது கணவரை மீட்டுத் தருமாறு அந்த கப்பலின் தலைமை அதிகாரியின் மனைவி உருக் கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். குறித்த கப்பலின் தலைமை அதிகாரி ப்ரேமனாத் என்பவரது மனைவியே இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். சோமாலியா கடற்கொள்ளையர்களால் நேற்றைய தினம் கடத்தப்பட்ட கப்பலில் 8 இலங்கையர்கள் இருப்பதாக கடற்படை தரப்பினர் உறுதி செய்திருந் தனர். கடத்தப்பட்ட டுபாய் நாட்டுக்குச் சொந்தமான கப்பலையும், அதிலுள்ள 8 இலங்கையர்களையும் விடுவிக்க சோமாலிய கடற் கொள்ளையர்கள் பிணைப்பணம் கோரியுள்ளம்மை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த பெண் இராணுவ அதிகாரிகள்..\nஇந்த அறிக்கையை பெல்ஜியம் லூவன்\nபேரறிவாளன், விடுதலையான பின் அவரை நேரில் சந்திக்க ஆசை\nஆளுநரிடம் கோரிக்கை வைத்து அவர்கள்\nஇலங்கைக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணம்\nஇந்தியா, சீன சுற்றுலா பயணிகள் விசா\nஇலங்கை கடற்படை சிறைபிடித்த 16 தமிழக மீனவர்கள் விடுதலை\nஎல்லை தாண்டினால் சிறை தண்டனை என்ற\nபிரபல இலங்கை பாடகி கொலை: கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு\nகணவனாலேயே பாடகி கொலை செய்யப் பட்டுள்ளதாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2433", "date_download": "2018-09-21T10:14:25Z", "digest": "sha1:HZVYTBFFKTZ4VBKSNLFHYVU5WSLKBSIZ", "length": 8536, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 21, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவிமான இயந்திரத்தினுள் காசுகளை வீசிய மூதாட்டி.\nஷாங்காய், சீனாவில் விமானத்தின் இன்ஜினில் சில்லறை நாணயங் களை மூதாட்டி வீசி எறிந்த சம்பவத்தால், விமானத்தில் இருந்த 150 பயணிகள் அவசரமாக வெளியேற்றப் பட்டுள்ளனர். சீனாவில் சீனா தெற்கு விமானம் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஷாங்காய் மாநகரில் உள்ள புடோங் சர் வதேச விமான நிலையத்தில் இருந்து குவாங்சோவுக்கு செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.40 மணிக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்துள்ளது. அப்போது விமானத்தில் ஏறுவதற்காக படிக்கட்டு அருகில் வந்த கியூய் என்ற மூதாட்டி விமானத்தின் இடது பக்கத்தில் உள்ள இன்ஜினில் சில்லரை நாண யங்கள் சிலவற்றை வீசியுள்ளார். இதைக் கண்ட சகபயணி ஒருவர் அந்த மூதாட்டி விமானத்தின் இன்ஜினில் நாணயங்கள் வீசியதை அங்கிருக்கும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் பயணிகள் நலன் கருதி, விமானத்தின் உள்ளே இருந்து 150-பயணிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் விமானத்தின் இன் ஜினை சோதனை செய்ததில் 9-சில்லரை நாணயங்களை அந்த மூதாட்டி வீசியிருந்தது தெரியவந்தது. இது குறித்து விமானம் நிறுவனம் தெரி விக்கையில், விமானத்தின் இன்ஜினை சோதனை செய்ததில் 9 சில்லரை நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தையும் எடுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மூதாட்டி பிரார்த்தனை செய்து நாணயங்களை இப்படி வீசி உள்ளார். பாதுகாப்பான ஒரு பயணத்துக்காக பிரார்த்தித்தேன் என்று போலீசாரிடம் தன் செய்கைக்கான விளக்கத்தை பாட்டி கொடுத்துள்ளார். மேலும் அவர் விமானம் எந்த ஒரு விபத்துமின்றி நல்லபடியாக செல்ல வேண்டும் என்பதற்காகவே இது போன்று செய்துள்ளார். மற்றபடி அவர் மீது எந்த ஒரு குற்ற நடவடிக்கைகளும் இல்லை, மனநலம் பாதிக்கப்பட்டவரும் இல்லை என்று விமான நிர் வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மூதாட்டியின் இந்த செயலால் விமானப் பயணம் 5 மணி நேரம் காலதாமதமானது. ஷாங்காய் புடோங் விமான நிலையமானது மிக பிரசித்திப் பெற்ற விமான நிலையமாகும். ஆண்டுக்கு 6 கோடியே 60 லட்சம் பயணிகளை கையாளுகிறது.\n430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்\nஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்\nதண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...\nஅவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை\nபாலியல் உறவு என்பது கடவுளின் பரிசு” - போப் பிரான்ஸிஸ்\nதிருமணத்திற்கு பின் உடலுறவை தள்ளிவைப்பது\nஅமெரிக்காவில் ப்ளோரன்ஸ் புயலால் வெள்ளம்\nஇந்நிலையில், பல இடங்களில் ஆறுகளில் வெள்ளம்\nகடந்த 7 ஆண்டுகளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேற்றம்: ஆய்வில் தகவல்\nஅமெரிக்காவில் குடியுரிமை பெற்று குடியேறும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2018-09-21T10:00:26Z", "digest": "sha1:XW4EM4O2VZEOFQ5AGTLDBC27RIWMMVFB", "length": 3755, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வறிய | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வறிய யின் அர்த்தம்\nஉயர் வழக்கு வறுமையில் உள்ள; ஏழ்மை நிறைந்த.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/ifsc-code/bank-of-baroda-ifsc-code-tamil-nadu.html", "date_download": "2018-09-21T09:41:00Z", "digest": "sha1:B6T7DNWY2TAAIM2HRZM7IIQQTHY23QCN", "length": 31088, "nlines": 295, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Nadu State BOB IFSC Code & MICR Code", "raw_content": "\nமுகப்பு » வங்கி » IFSC குறியீடு » பாங்க் ஆஃப் பரோடா » Tamil Nadu\nவங்கியை தேர்ந்தெடுக்க அப்ஹுதயா கோஆப்ரேட்டிவ் பாங்க் அபுதாபி கமர்சியல் பாங்க் Aditya Birla Idea Payments Bank அகமதாபாத் மெர்க்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் Airtel Payments Bank Limited அகோலா ஜனதா கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் அலகாபாத் பாங்க் அல்மோரா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் Ambarnath Jaihind Co-Op Bank Ambarnath ஆந்திரா பாங்க் Andhra Pradesh Grameena Vikas Bank ஆந்திரா பிரகதி கிராமினா பாங்க் ஆப்னா ஷஹாரி பாங்க் AU Small Finance Bank Limited ஆஸ்திரேலியா அண்ட் நியூசிலாந்து பாங்கிங் குரூப் ஆக்சிஸ் பாங்க் பந்தன் பாங்க் லிமிடெட் பாங்க் ஆஃப் அமெரிக்கா பாங்க ஆஃப் பஹ்ரைன் அண்ட் குவைத் பாங்க் ஆஃப் பரோடா பாங்க் ஆஃப் சிலோன் பாங்க் ஆஃப் இந்தியா பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா பார்க்லேஸ் பாங்க் பேசின் கத்தோலிக் கோ-ஆஃப் பாங்க் Bhagini Nivedita Sahakari Bank Pune பாரத் கோஆப்ரேட்டிவ் பாங்க் மும்பை பாரதிய மகிளா பாங்க் பிஎன்பி பிரிபாஸ் பாங்க் கனரா பாங்க் Capital Small Finance Bank கத்தோலிக் சிரியன் பாங்க் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா சைனாடிரஸ்ட் கமர்சியல் பாங்க் சிட்டி பாங்க் சிட்டிசன் கிரேடிட் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிட்டி யூனியன் பாங்க் காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா கார்பரேஷன் பாங்க் கிரேடிட் அக்ரிகோல் கார்பரேட் அண்ட் இண்வெஸ்ட்மென்ட் பாங்க் கிரேடிட் சூசி ஏஜி டிசிபி பாங்க் தேனா பாங்க் Deogiri Nagari Sahakari Bank. Aurangabad Deustche Bank டெவலப்மென்ட் பாங்க் ஆஃப் சிங்கப்பூர் டிபிஎஸ் Dhanalakshmi Bank டிஐசிஜிசி DMK Jaoli Bank தோஹா பாங்க் க்யூஎஸ்சி டாம்பிவில் நாகாரி சாஹாகாரி பாங்க் Durgapur Steel Peoples Co-Operative Bank Emirates NBD Bank P J S C Equitas Small Finance Bank Limited Esaf Small Finance Bank Limited எக்ஸ்போர்ட் இம்போர்ட் பாங்க் ஆஃப் இந்தியா பெடரல் பாங்க் Fincare Small Finance Bank FINO Payments Bank First Abu Dhabi Bank PJSC பஸ்ட்ரான்ட் பாங்க் ஜி பி பார்சிக் பாங்க் கூர்கான் கிராமின் பாங்க் எச்டிஎப்சி பாங்க் Himachal Pradesh State Co-Operative Bank எச்எஸ்பிசி ஐசிஐசிஐ பாங்க் ஐடிபிஐ IDFC Bank Idukki District Co-Operative Bank India Post Payment Bank இந்தியன் பாங்க் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் இன்டஸ்இந்த் பாங்க் இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்சியல் பாங்க் ஆஃப் சீனா Industrial Bank of Korea ஐஎன்ஜி வைஸ்சியா பாங்க் ஜல்கான் ஜனதா சாஹாகாரி பாங்க் ஜம்மு அண்ட் காஷ்மீர் பாங்க் Jana Small Finance Bank ஜனசேவா சாஹாகாரி பாங்க் ஜனசேவா சாஹாகாரி பாங்க் (போரிவில்) ஜனதா சாஹாகாரி பாங்க் (புனே) ஜனகல்யான் சாஹாகாரி பாங்க் Jio Payments Bank Limited ஜேபி மோர்கன் சேஸ் பாங்க் காலாப்பனா ஆவ்டி ஈச்லாகரன்ஜி ஜனதா சாஹாகாரி பாங்க் கழுபூர் கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கல்யான் ஜனதாக சாஹாகாரி பாங்க் கபுல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கர்நாடகா பாங்க் கர்நாடகா விகாஸ் கிராமீனா பாங்க் கரூர் வைஸ்யா பாங்க் KEB Hana Bank கேரளா கிராமின் பாங்க் கோட்டாக் மஹிந்திரா பாங்க் Kozhikode District Cooperative Bank Krung Thai Bank PCL லக்ஷ்மி விலாஸ் பாங்க் மகாநகர் கோஆப்ரேட்டிவ் பாங்க் Maharashtra Gramin Bank Maharashtra State Cooperative Bank மகாராஷ்டிரா ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் MashreqBank PSC Mizuho Bank MUFG Bank நகர் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் நாக்பூர் நகரிக் சாஹாகாரி பாங்க் நேஷ்னல் ஆஸ்திரேலியா பாங்க் National Bank for Agriculture and Rural Development நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் பாங்க் என்கேஜிஎஸ்பி கோஆப்ரேட்டிவ் பாங்க் North East Small Finance Bank Limited நார்த் மலபார் கிராமின் பாங்க் நுடான் நகரிக் சாஹாகாரி பாங்க் ஓமன் இண்டர்நேஷ்னல் பாங்க் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் Paytm Payments Bank பிரகதி கிருஷ்ணா கிராமின் பாங்க் பிராதமா பாங்க் ப்ரைம் கோஆப்ரேட்டிவ் பாங்க் PT Bank Maybank Indonesia TBK பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி பஞ்சாப் நேஷ்னல் பாங்க் Qatar National Bank SAQ ரபோபாங்க் இண்டர்நேஷ்னல் Rajarambapu Sahakari Bank ராஜ்குருநகர் சாஹாகாரி பாங்க் ராஜ்கோட் நகரிக் சாஹாகாரி பாங்க் ரத்னகர் பாங்க் RBI PAD, Ahmedabad RBL Bank Limited சஹிபரோ தேஷ்முக் கோ-ஆஃப் பாங்க் Samarth Sahakari Bank சரஸ்வத் கோஆப்ரேட்டிவ் பாங்க் எஸ்பிஈஆர் பாங்க் SBM Bank Mauritius ஷிக்ஷாக் சாஹாகாரி பாங்க் ஷின்ஹான் பாங்க் Shivalik Mercantile Co Operative Bank Shri Chhatrapati Rajashri Shahu Urban Co-Op Bank Small Industries Development Bank of India சொசைட்டி ஜெனிரலே சோலாபூர் ஜனதா சாஹாகாரி பாங்க் சவுத் இந்தியன் பாங்க் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பாங்க் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சுமிடோமோ மிட்சூயி பாங்கிங் கார்பரேஷன் சூரத் நேஷ்னல் கோஆப்ரேட்டிவ் பாங்க லிமிடெட் Suryoday Small Finance Bank Limited சுடெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிண்டிகேட் வங்கி Tamilnad Mercantile Bank Limited Telangana State Coop Apex Bank Textile Traders Co-Operative Bank தி ஏ.பி மகேஷ் கோ-ஆஃப் அர்பன் பாங்க் தி அகோலா டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஆந்திரா பிரதேஷ் ஸ்டேட் கோ-ஆஃப் பாங்க் தி பாங்க் ஆஃப் நோவா ஸ்காடியா The Baramati Sahakari Bank தி காஸ்மோஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி டெல்லி ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கட்சிரோலி டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கிரேட்டர் பாம்பே கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குஜராத் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஹாஸ்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜால்கான் பீப்பல்ஸ் கோ-ஆஃப் பாங்க் தி கன்கரா சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கன்கரா கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கராட் அர்பன் கோ-ஆஃப் பாங்க் The Karanataka State Co-Operative Apex Bank Limited தி குர்மான்சல் நகர் சாஹாகாரி பாங்க் தி மெக்சனா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி மும்பை டிஸ்டிரிக் சென்டரல் கோ-ஆஃப் பாங்க் தி முன்சிபால் கோஆப்ரேட்டிவ் பாங்க், மும்பை தி நைனிதால் பாங்க் தி நாசிக் மெர்சன்ட்ஸ் கோ-ஆஃப் பாங்க் The Navnirman Co-Operative Bank Limited The Pandharpur Urban Co Op. Bank. Pandharpur தி ராஜஸ்தான் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து என்.வி தி சேவா விகாஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஷம்ராவ் வித்தல் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Sindhudurg District Central Coop Bank தி சூரத் டிஸ்டிரிக் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Surath Peoples Co-Op Bank தி தமிழ்நாடு ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி தானே பாரத் சாஹாகாரி பாங்க் தி தானே டிஸ்டிரிக் சென்டர்ல் கோ-ஆஃப் பாங்க் தி வாராச்சா கோ-ஆஃப் பாங்க் தி விஸ்வேஷ்வர் சாஹாகாரி பாங்க் தி வெஸ்ட் பெங்கால் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜோரோஸ்ட்ரியன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் Thrissur District Co-Operative Bank டிஜேஎஸ்பி சாஹாகாரி பாங்க் தும்கூர் கிரைன் மெர்சன்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் யூகோ பாங்க் Ujjivan Small Finance Bank Limited யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் ஓவர்சீஸ் பாங்க் Utkarsh Small Finance Bank Vasai Janata Sahakari Bank வாசாய் விகாஸ் சாஹாகாரி பாங்க் விஜயா பாங்க் வெஸ்ட்பேக் பாங்கிங் கார்பரேஷன் வோரி பாங்க் யெஸ் பாங்க் ஜிலா சாஹாகாரி பாங்க் காஸியாபாத்\nIFSC Code குறித்த அறிவு சார்ந்த கட்டுரைகள்\nIFSC குறியீடு என்றால் என்ன\nIFSC மற்றும் ஷிப்ட் குறியீடு பண பரிமாற்ற முறைகளின் வித்தியாசம்\nMICR குறியீடு என்றால் என்ன\nIFSC & MICR குறியீடுகளில் வித்தியாசம்\nIFSC Code மற்றும் அதன் முக்கியதுவம்\nRTGS & NEFT பண பரிமாற்ற சேவையை இண்டர்நெட் உதவி இல்லாமல் செய்வது எப்படி\nIMPS முறையின் கீழ் உடனடியாக பண பரிமாற்றம் செய்வது எப்படி\nRTGS, NEFT மற்றும் IMPS பண பரிமாற்ற முறைகளில் உள்ள வித்தியாசம்\nஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா வங்கியின் NEFT & RTGS பண பரிமாற்ற முறையை பயன்படுத்தவது எப்படி\nபாங்க் ஆஃப் பரோடா & வங்கித் தொடர்பான செய்திகளுக்கு..\nகாப்பாற்றப்படும் தேனா, கதறப் போகும் மற்ற வங்கிகள் ..\n2017-ம் ஆண்டு, எஸ்பிஐ குழும வங்கிகளை ஒன்றிணைத்ததைத் தொடர்ந்து, தேனா வங்கி,...\nபாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகளை இணைப்பதாக அருண் ஜேட்லி அதிரடி\nமத்திய அரசு திங்கட்கிழமை பொதுத் துறை வங்கி நிறுவனங்களான பாங்க் ஆப் பரோடா,...\nஏப்பா சாமி முடியலடா.. ரூ.3,700 கோடி மோசடி செய்த விக்ரம் கோத்தாரியின் சதி வேலை..\nநாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியாகத் திகழும் பஞ்சாப் நேஷன்ல் வங்கியில்...\nதென் ஆப்ரிக்கா வங்கி கிளைகளை மூடும் பாங்க் ஆப் பரோடா..\nபாங்க் ஆப் பரோடா நிறுவனம் குப்தா குழுமத்துடன் உள்ள அரசியல் ரீதியான இணைப்பால்...\nரூ.17,550 கோடி மதிப்பிலான வராக்கடன் சொத்துக்கள் விற்பனைக்கு வந்தது.. வங்கிகள் திடீர் முடிவு..\nஇந்திய வங்கித்துறையில் வராக்கடன் சொத்துக்கள் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-09-21T09:39:18Z", "digest": "sha1:Y5H4UL3UYA6JIDP6GPB6SIU2GN5K5XYS", "length": 11238, "nlines": 133, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest பிஎன்பி News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஅன்டிகுவா தீவிற்கு ரகசியமாகச் சென்ற மெஹூல் சோக்சி..\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடிகளை மோசடி செய்த மெஹூல் சோக்சி இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தலைமை மறைவாக வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்ற...\nமத்திய அரசின் முடிவால் பிஎன்பி வங்கிக்குக் கிடைத்த பெரிய உதவி..\nவங்கி மோசடிகள், வராக்கடன் பிரச்சனைகளால் தவித்து வரும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு மத்திய அரசு ...\nஇந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி பின் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதிகாரி யார்\nநீராவ் மோடிக்கு 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் அளித்த அதிகாரிகளை விசாரித்து வரும் பஞ்...\nஜகஜால கில்லாடி நீரவ் மோடியின் தில்லாங்கடி வேலை.. 130 மில்லியன் டாலர் அபேஸ்..\nபஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளின் துணையோடு பல ஆயிரம் கோடியை மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் ம...\nரூ.87,000 கோடி நஷ்டம்.. பரிதாப நிலையில் பொதுத்துறை வங்கிகள்..\nஇந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் பொதுத்துறை வங்கிகள் 2017-18ஆம் நிதியாண்டில் சு...\nவிஜய் மல்லையா, லலித் மோடி வரிசையில் லண்டனுக்குப் பறந்தார் நீரவ் மோடி..\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ள வைர வியாபாரி நீரவ...\nநீரவ் மோடி வழக்கில் முன்னாள் பிஎன்பி தலைமை நிர்வாக அதிகாரி பெயரை வெளியிட்ட சிபிஐ\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மோசடியாக 12,800 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெற்றுத் தேடப்பட்டு...\nபிஎன்பி ஊழியர்களுக்கு வெளிநாட்டில் சொத்து, வங்கி கணக்கு.. ஆடிப்போன விசாரணைக் குழு..\nஇந்திய வங்கி துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி குறித்துத் தற்ப...\nபஞ்சாப் நேஷனல் வங்கியை நம்பி 30 வங்கிகள் மோசம் போனது..\nநாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி, நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆக...\nஹாங்காங்-இல் மறைந்து இருக்கும் நீரவ் மோடி.. ரகசிய தகவல் வெளியானது..\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12,600 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டு வெளிநாட்டில் தலைமறைவாகி இருக...\nவைப்பு நிதி மீதான வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷ்னல் வங்கி.. மக்களுக்கு அதிக லாபம்..\nநாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷ்னல் வங்கி 10 கோடி ரூபாய் வரையிலான குறுகிய கால ...\nவரலாறு காணாத நஷ்டத்தில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி.. 3 மாதத்தில் ரூ.5,370 கோடி நஷ்டம்..\nமும்பை: வங்கிச்சேவையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி இந்திய வங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-chief-minister-edappadi-palaniswamy-talk-to-minister-anbazhagan/", "date_download": "2018-09-21T10:46:14Z", "digest": "sha1:XZTKGJLM33KXZSWA2NVK2HZ6ZGWQ2ZJ7", "length": 16486, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கோவை மாணவி லோகேஸ்வரி மரணம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை-tamilnadu chief minister edappadi palaniswamy talk to minister anbazhagan", "raw_content": "\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\nகோவை மாணவி லோகேஸ்வரி மரணம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை\nகோவை மாணவி லோகேஸ்வரி மரணம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை\nகோவை மாணவி லோகேஸ்வரியை, அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் மீட்டுக் கொண்டு வந்து விடாது. எனினும் மேற்கொண்டு இது போன்ற துயரங்கள் நடக்காமல் தடுப்பது முக்கியம்\nகோவை மாணவி லோகேஸ்வரி துயர மரணம்: இந்த நிகழ்வு குறித்து அமைச்சர் அன்பழகனுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசானி ஆலோசனை நடத்தினார். அரசு தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.\nகோவை மாணவி லோகேஸ்வரி மரணம், தமிழ்நாட்டை அதிர வைத்திருக்கிறது. நரசீபுரம் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரியின் மாணவி அவர் நேற்று அங்கு பேரிடர் மீட்பு பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில், லோகேஸ்வரி என்ற மாணவி படுகாயம் அடைந்தார். பின்பு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.\nலோகேஸ்வரியின் மரணத்திற்கு, எந்த பாதுகாப்பும் இல்லாமல் பயிற்சி நடந்ததே காரணம் பயிற்சி என்ற பெயரில் மாணவியின் உயிரை பறித்துவிட்டதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரை தொடர்ந்து பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார்.\nலோகேஸ்வரி மரணம் குறித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உரிய விசாரணை நடத்தப்பட்டுத் தவறு இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து அமைச்சர் அன்பழகனுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.\nகோவை மாணவி லோகேஸ்வரி மரணம் .. அரசு நடவடிக்கை:\nஇந்த ஆலோசனையில், பயிற்சியில் என்ன நடந்தது என்று கேட்டறிந்தார். மேலும் இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துகள் நேராமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.\nலோகேஸ்வரியின் குடும்பச் சூழல்கள், குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து அரசு தரப்பில் விசாரிக்கப்படுகிறது. குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் என்ன மாதிரியான உதவிகள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து முதல்வரின் ஆலோசனை அமைந்து வருகிறது.\nலோகேஸ்வரி: பேரிடர் மீட்பு பயிற்சியில் அநியாயமாக கொல்லப்பட்ட கோவை மாணவி\nஉரிய முன்னேற்பாடுகள் இல்லாமல், மாணவ மாணவிகளை கட்டாயப்படுத்தி இது போன்ற பயிற்சிகளில் தள்ளக்கூடாது என அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புவது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரிகிறது.\nகோவை மாணவி லோகேஸ்வரியை, அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் மீட்டுக் கொண்டு வந்து விடாது. எனினும் மேற்கொண்டு இது போன்ற துயரங்கள் நடக்காமல் தடுப்பது முக்கியம்\n‘செக்ஸ் டார்ச்சர மறச்சிட்டு இவ்வளவு நாள் அமைதியா இருந்தேன்’ – வாட்ஸ்அப்-ல் கதறும் இளம்பெண்\nகோவையில் 5 பேர் கைது… ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பா விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைக்க முயன்றேன் – ஹாஸ்டல் வார்டன் புனிதா ஒப்புதல்\nகோவை கார் விபத்து : ஓட்டுனர் மீது மேலும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவீட்டில் பிரசவம் பார்க்க பயிற்சி: நிஷ்டை மைய உரிமையாளர் ஹீலர் பாஸ்கர் கைது\nசாலையோரத்தில் நின்ற பொதுமக்கள் மீது மோதிய சொகுசு ஆடி கார்… 7 பேர் மரணம்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: விடுதி காப்பாளர் புனிதா சரண்\nமாணவிகளை தவறான வழியில் அழைத்து செல்ல முயன்ற ஹாஸ்டல் உரிமையாளர் மரணம்\nபழங்கால விளையாட்டுகளை உங்கள் பிள்ளைகளுக்கு காட்ட மெட்ரோ நிலையம் அழைத்து செல்லுங்கள்\nபேசாத விஜய் சேதுபதி.. கண்ணிலியே நிற்கும் த்ரிஷா…. ’96’ படத்தின் அழகு இவர்கள் தானா\nகொடூரமாக கொல்லப்பட்ட ஜூலி… நடந்தது என்ன\nபிக் பாஸ் சீடன் ஒன் பிரபலமான ஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த வெளியீட்டால் ஜூலி வெறியர்கள் குஷியில் உள்ளனர். அம்மன் தாயி படத்தில் கொல்லப்படும் ஜூலி: பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு பிறகு ஜூலி பல சிறிய பட்ஜெட் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதில் ஒன்றான அம்மன் தாயி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தெய்வ அம்சம் கொண்ட அவரை வில்லன்கள் கொன்று விடுகிறார்கள். இறுதியில் அந்த வில்லன்களுக்கு எப்படி […]\nஷூட்டிங்கில் எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடலுக்கு சாமியாடிய ஜூலி… வெளியானது வீடியோ\nஜூலி நடிப்பில் வெளியாக இருக்கும் அம்மன் தாயி படத்தில், எல். ஆர். ஈஸ்வரி பாடிய அழைக்கட்டுமா தாயே பாடலுக்கு, ஜூலி சாமியாடிய வீடியோ வெளியாகியுள்ளது. சாமியாடும் ஜூலி : இந்த படத்தில், ஒரு கிராமத்து பெண்ணாக இருந்து, கடவுள் சக்தி நிறைந்த பெண்ணாகவும் நடித்திருக்கிறார் ஜூலி. இந்த பாடல் கிளைமாக்ஸ் பாடலாக அமைந்துள்ளது. அதாவது, கொடியவனை இறுதியில் அம்மன் வதம் செய்வது தான் கிளைமாக்ஸ். இதில் கொடியவன் யார் என்று தெரியவில்லை என்றாலும், யாரொ ஒருவரை ஜூலி […]\nஆதாரங்களை வெளியிட்டு நிரூபிப்பேன் : நிலானியை மிரட்டும் காந்தியின் சகோதரன்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது… என்ன வழக்கு தெரியுமா\n‘செக்ஸ் டார்ச்சர மறச்சிட்டு இவ்வளவு நாள் அமைதியா இருந்தேன்’ – வாட்ஸ்அப்-ல் கதறும் இளம்பெண்\nஆரவ் காதல் குறித்து புதிய அறிவிப்பு வெளியிட்ட ஓவியா\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nபுதிய சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது அமேசான் எக்கோ டாட்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/33303/", "date_download": "2018-09-21T09:52:11Z", "digest": "sha1:CVL6KMGCRJ773WW6YO2AYLXOFAXJQW7L", "length": 13031, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையில் சிங்கப்பூர் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் சிங்கப்பூர் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்\nநல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்னன் தெரிவித்தார்.\nஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (18) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாளை யாழ்ப்பாண நூலகத்திற்கு சென்று யாழ் நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்பு செய்யவுள்ளதாகவும் நூலக ஊழியர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஅத்துடன் யாழ்ப்பாண வைத்தியசாலையின் எலும்பு இயல் திணைக்களத்திற்கு சிங்கப்பூர் உதவவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nசிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையே நீண்டகாலமாக இருந்துவரும் இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, யாழ்ப்பாண நூலகத்திற்கும் வைத்தியசாலைக்கும் சிங்கப்பூர் வழங்கும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.\nமேலும் இலங்கையில் சிங்கப்பூர் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளதாக கலாநிதி பாலகிருஷ்னன் தெரிவித்தார். சுற்றுலா மற்றும் உபசரிப்பு துறைகளில் சிங்கப்பூர் முதலீட்டார்களுக்கு நல்ல முதலீட்டு வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇலங்கையில் ஏற்கனவே 300க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் முதலீடுகள் உள்ளதாக குறிப்பிட்ட சிங்கப்பூர் வெளிநாட்டமைச்சர், சக்திவளம், நீர், கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்யும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.\nஇலங்கையின் சர்வதேச உறவுகள் தொடர்பில் பாராட்டுக்களைத் தெரிவித்த கலாநிதி பாலகிருஷ்னன், பலம்பொருந்திய அயல்நாடுகளுக்கு பக்கத்தில் உள்ள சிறிய நாடுகள் என்ற வகையில் சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் வெளி உறவுகள் மற்றும் வலுச் சமநிலையில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரத்தினபுரியில் போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை – மக்கள் ஆர்ப்பாட்டம்\nகிளிநொச்சியில் மழை வேண்டி 1008 இளநீர் வெட்டி அம்மனுக்கு அபிசேகம்\nவெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்கு தகுதியானவர்கள் இல்லை – தலதா அதுகோரள\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… September 21, 2018\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு.. September 21, 2018\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை…. September 21, 2018\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் September 21, 2018\nதன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை September 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-09-21T09:58:35Z", "digest": "sha1:LZMKMLRUV5ZTL7V6I7BGP2PMG7QW54XQ", "length": 5857, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "காவடி ஆட்டம் – GTN", "raw_content": "\nTag - காவடி ஆட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறப்பாக இடம்பெற்ற மாந்தை கிழக்கு பிரதேச கலாசார விழா\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… September 21, 2018\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு.. September 21, 2018\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை…. September 21, 2018\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் September 21, 2018\nதன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை September 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2018-09-21T10:00:25Z", "digest": "sha1:54DOWZJMQSHIZ2D3JDV5R2E3VOHCYRKJ", "length": 7891, "nlines": 141, "source_domain": "globaltamilnews.net", "title": "குப்பை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகமாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவா் காயம்\nகுப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்\nகுப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும்...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சம்பிக்கவிற்கும் ரிசாட்டிற்கும் இடையில் வாய்த்தர்க்கம்\nமூன்று நாட்களில் கொழும்பு நகர குப்பைகளை அகற்றுமாறு ஜனாதிபதி, மேல் மாகாண முதலமைச்சருக்கு உத்தரவு\nமூன்று நாட்களில் கொழும்பு நகர...\nஅனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மீத்தொட்டமுல்லை மக்களுக்கு நாளை முதல் வீடுகள் :\nமீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்து அனர்த்தத்திற்குள்ளான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பில் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லை\nதலைநகர் கொழும்பில் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லாத ஓர்...\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… September 21, 2018\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு.. September 21, 2018\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை…. September 21, 2018\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் September 21, 2018\nதன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை September 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2016/03/31/extended-bank-hours-conducting-govt-business-on-31st-march-005352.html", "date_download": "2018-09-21T09:24:48Z", "digest": "sha1:Y3A24DVOQJ3MKA6WUEDN63SZZJ3355M4", "length": 19334, "nlines": 198, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மார்ச்31 வங்கிகள் இரவு 8.00 மணி வரை இயங்கும்.. ஆர்பிஐ அறிவிப்பு..! | Extended Bank hours for conducting Govt. Business on 31st March, 2016 - Tamil Goodreturns", "raw_content": "\n» மார்ச்31 வங்கிகள் இரவு 8.00 மணி வரை இயங்கும்.. ஆர்பிஐ அறிவிப்பு..\nமார்ச்31 வங்கிகள் இரவு 8.00 மணி வரை இயங்கும்.. ஆர்பிஐ அறிவிப்பு..\nபிஎப் கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா\nநாங்க என்ன குப்பத் தொட்டியா கொந்தளித்த எஸ்பிஐ தலைவர்\nஉலகிலேயே இரண்டாவது மோசமான வங்கிகள் (banking system) இந்திய வங்கிகள் - ப்ளூம்பெர்க் காரசாரம்.\n8 வகையான கட்டணங்களை வங்கிகள் நம்மிடமிருந்து வசூலிக்கின்றன...தெரிந்து கொள்ளுங்கள்..\nஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி.. வங்கி ஊழியர்கள் ஏமாற்றம்..\nவங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா\n74% பொதுத் துறை வங்கி ஏடிஎம் மைய இயந்திரங்களில் மோசடி அபாயம்.. ஏன்\nமும்பை: 2016ஆம் நிதியாண்டின் கடைசி நாளை எட்டிய நிலையில் இன்று ரிசர்வ் வங்கி வருமான வரி செலுத்துவோர் தங்களது வரிப் பணத்தைச் செலுத்த ஏதுவாக அனைத்து வங்கி கிளைகளும் இரவு 8.00 மணி வரையில் முழுமையாக இயங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.\n அப்ப உங்களுக்கு இது எல்லாம் நடக்கும்..\nமேலும் மின்னணு பரிமாற்றம் வழக்கம் போல் இரவு 12 மணி வரையில் செயல்படும் எனவும் ஆர்பிஐ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\n(வருமானவரி ரீஃபண்டை உடனடியாகப் பெற உதவும் 10 வழிகள்)\nஇந்தியாவில் அரசுப் பணிகளைச் செய்யும் முக்கியமான வங்கி கிளைகளில் வரி செலுத்துவோருக்கான தனிக் கவுன்டர் அமைக்கப்பட்டு வருமான வரி செயல்பாடுகளை வங்கி கிளைகள் செய்து வருகிறது.\nசமீபத்தில் நிதியமைச்சகத்தின் ஒப்புதல் உடன் வருமான வரித்துறை வங்கி வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வருமான தகவல்களை மறைத்தவர்களை மீண்டும் வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் செய்ய எச்சரித்துள்ளது.\nஇதனால் முன்கூடியே வருமான வரி தாக்கல் செய்த சிலர் வைப்பு நிதியில் மூலம் கிடைக்கும் வருமான தகவல்களுடன் மீண்டும் வருமான வரியைத் தாக்கல் செய்து வருகின்றனர்.\nமேலும் வருமான வரி தாக்கல் செய்ய வருமான வரித்துறை இந்த வருடமும் கால நீட்டிப்பு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதுமட்டும் அல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வதற்காகத் தபால் நிலையங்களும் இன்று 8.00 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n அப்ப உங்களுக்கு இது எல்லாம் நடக்கும்..\nவருமானவரி ரீஃபண்டை உடனடியாகப் பெற உதவும் 10 வழிகள்\n30 வயசாகிடுச்சா.. அப்போ இதை கட்டாயம் படிங்க பாஸ்..\nதங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு\nஇனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.\nகிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகாப்பாற்றப்படும் தேனா, கதறப் போகும் மற்ற வங்கிகள் ..\nஎஸ்பிஐ வங்கியின் நடப்பு கணக்கு எப்படிச் செயல்படுகிறது குறைந்தபட்ச இருப்பு தொகை எவ்வளவு மற்றும் பல\nஹாட் ஸ்டாரை விலை பேசும் ஃப்ளீப்கார்ட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2011/10/protect-blog-from-malware.html", "date_download": "2018-09-21T10:34:25Z", "digest": "sha1:GBEBB2IXD3UQJ5MRYREVCH3LBVRWZ7PU", "length": 25856, "nlines": 312, "source_domain": "www.bloggernanban.com", "title": "உங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா?", "raw_content": "\nHomeப்ளாக்கர்உங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா\nஉங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா\nமால்வேர் (Malware) என்பது கணினியை தாக்கும் மென்பொருள் ஆகும். இது தீமை இழைக்கும் மென்பொருள் என்பதால் இதனை தமிழில் \"தீம்பொருள்\" என்று அழைக்கிறார்கள். இதனை நம் கணினிக்கு அனுப்புவதன் மூலம் அத்தீம்பொருளை உருவாக்கியவர்கள் இணையம் மூலம் நமது தகவல்களை திருட முடியும். இங்கு ப்ளாக்கை தாக்கும் மால்வேர் பற்றி மட்டும் பார்ப்போம்.\nமால்வேர் நிரல்களை அல்லது மால்வேரினால் பாதிக்கப்பட்ட தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட நிரல்களை நமது ப்ளாக்கில் நிறுவுவதால் நம்முடைய ப்ளாக்கிற்கும் மால்வேர் வந்துவிடும். இதனால் சில சமயம் நம் ப்ளாக்கை பார்க்கும் அனைவரின் கணினியிலும் வந்துவிடும். சில சமயம் என்று குறிப்பிட்டதற்கு காரணம் சில மால்வேர்களினால் நமது கணினிக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் நமது ப்ளாக்கை திறந்தால் அது வேறொரு விளம்பர தளத்திற்கு redirect ஆகும். இது மாதிரியான மால்வேர்களுக்கு ஆட்வேர் (Adware) என்று பெயர். சமீபத்தில் ஒரு தமிழ் திரட்டியின் ஓட்டுபட்டையில் இந்த பிரச்சனை வந்தது. பிறகு சரிசெய்யப்பட்டுவிட்டது.\nநமது ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா\nஇதனை கண்டுபிடிக்க கூகிள் தளம் நமக்கு உதவுகிறது. கூகிள் தேடலில் உங்கள் ப்ளாக் முகவரியைத் தேடி பாருங்கள். உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இருந்தால் தேடல் முடிவுகளில் உங்கள் ப்ளாக் பெயருக்கு கீழே “This site may harm your computer” என்று சொல்லும்.\nஅந்த மால்வேர் பற்றிய மேலும் சில தகவல்களை அறிய,\nஎன்ற முகவரிக்கு செல்லவும். இதில் blogname.com என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக் முகவரியை கொடுக்கவும். இதுவும் கூகிள் தரும் வசதிதான். உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இருந்தால் \"Site is listed as suspicious - visiting this web site may harm your computer.\" என்று சொல்லும். மேலும் எந்த தளத்தின் மால்வேர் உங்கள் ப்ளாக்கை தாக்கியுள்ளது\nஉங்கள் ப்ளாக்கில் மால்வேர் இல்லையென்றால் 'Google has not visited this site within the past 90 days' என்று சொல்லும்.\nமால்வேர் நிரலை எப்படி கண்டுபிடித்து நீக்குவது\nமால்வேர் பாதித்துள்ள ப்ளாக்கை சரி செய்வதற்கு எளிய வழி டெம்ப்ளேட் மாற்றுவது. அப்படியில்லாமல் மால்வேர் நிரலை மட்டும் நீக்க வேண்டும் என நினைத்தால் இதற்கு கூகிள் வெப்மாஸ்டர் டூல் உதவுகிறது. இது வரை நீங்கள் உங்கள் தளத்தை அதில் இணைக்கவில்லைஎனில் உடனே இணைத்து விடுங்கள்.\nஅது பற்றிய தொடர்: கூகிள் வெப்மாஸ்டர் டூல்\nஅதில் இணைத்தபிறகு உங்கள் ப்ளாக்கில் மால்வேர் வந்தால் கூகிள் வெப்மாஸ்டர் டூல் தளத்தில் பின்வருமாறு காட்டும்.\nஅதில் Details என்பதை க்ளிக் செய்தால் மால்வேர் உள்ள நிரலை காட்டும்.\nபிறகு Blogger Dashboard => Template => Edit Html பகுதிக்கு சென்று, Expand Widget Templates என்பதை க்ளிக் செய்து, பாதிக்கப்பட்டுள்ள நிரலை நீக்கிவிட்டு, Save Template என்பதை க்ளிக் செய்யவும்.\nஇதனை நீங்கள் முன்னரே படித்திருப்பீர்கள். இப்பதிவுக்கு ஏற்றதென்பதால் இங்கு பகிர்கிறேன்.\n1. வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை உங்கள் ப்ளாக் டெம்ப்ளேட்டை பேக்கப் (Backup) எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் மால்வேர் பாதித்தால் பழையதை பயன்படுத்திக் கொள்ளலாம். டெம்ப்ளேட்டை பேக்அப் எடுக்க,\nDashboard => Template பக்கத்திற்கு சென்று மேலே வலதுபுறம் Backup/Restore என்னும் பட்டனை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.\n2. மாதம் ஒரு முறை உங்கள் ப்ளாக்கை பேக்கப் (Backup) எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் பதிவுகள், பின்னூட்டங்கள் என அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ப்ளாக்கை பேக்கப் எடுக்க,\nDashboard => Settings => Other பக்கத்திற்கு சென்று Export Blog என்பதை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.\nபதிவிறக்கம் செய்ததை தேவைப்படும்போது பதிவேற்றம் செய்ய விரும்பினால் Import blog என்பதை க்ளிக் செய்து பதிவேற்றம் செய்துக் கொள்ளுங்கள்.\n3. நம்முடைய ப்ளாக்கை பிரபலமாக்க திரட்டிகள் பெரிதும் உதவுகின்றன. அதற்காக எல்லா திரட்டிகளின் ஓட்டுபட்டைகளையும் இணைக்காதீர்கள்.\n4. நமது ப்ளாக்கை அழகுப்படுத்த பல்வேறு விட்ஜட்களை சேர்ப்போம். அவ்வாறு சேர்க்கும் முன் கவனமாக இருக்கவும். சமீபத்தில் ஆன்லைன் வாசகர்களை காட்டும் ஒரு நிரலியில் மால்வேர் இருந்தது. அதனால் புதிய தளங்களில் இருந்து விட்ஜட்களை சேர்க்க நினைத்தால் முதலில் அந்த தளத்தை கூகிளில் தேடி பார்க்கவும்.\nமேலும் ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.\nமால்வேர் பாதிக்கப்பட்டுள்ள கணினிகள் மூலம் பதிவிடும் போதும் உங்கள் ப்ளாக்கை மால்வேர் தாக்க வாய்ப்புள்ளது. அதனால் நல்லதொரு ஆன்டிவைரஸ் மென்பொருளை பயன்படுத்தவும். அதனை அடிக்கடி அப்டேட் செய்து வரவும்.\nமிகவும் பயனுள்ள பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி.. ப்ளாக்கிலும் மால்வேர் உண்டு என்பதை இப்போதுதான் அறிந்துகொண்டேன். நன்றி\nநம்ம ப்ளாக் பக்கமும் கொஞ்சம் வாங்க...\nநண்பா இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நண்பா....\nநண்பரே இன்று பதிவு திருட்டு பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன்.வந்து பாருங்க\nபதிவை திருடினாலும் இனி கவலை இல்லை\nஇந்த பதிவு பயனுள்ளதாக உள்ளது.\nசமீபத்தில் மால்வேர் பற்றி பார்த்தேன். உங்கள் பதிவின் மூலம் தீர்வை அறிந்தேன் நன்றி சகோ.\nசகோ பாஸித் மிக்க நன்றி\nஇது எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு, இரு முறை மால் வேர் வைரஸ் ஏற்பட்ட்டுள்ளது, தெளிவான விளக்கம்.\nநண்பா நன்றி நண்பா தகவலுக்கு ,உபயோகமான பதிவு ,செக் செய்து பார்த்தேன் ,'Google has not visited this site within the past 90 days'\nஎன்று வந்து விட்டது ,மிக்க நன்றி ,பகிர்வுக்கு\nமிகவும் உபயோகமான பதிவு சகோதரர். ஜசாக்கல்லாஹ்..\nஅறிய வேண்டிய ஒன்று நண்பா ....\nஉங்களது விழிப்புணர்வு சேவை மிகவும் அருமை நண்பரே\nபயனுள்ள பகிர்விற்க்கு நன்றி நண்பரே..\nஅருமையாக ஆராய்ந்து திறமையாக அதை பதிவிட்டு உள்ளீர்கள்.\nபதிவர்கள் சகலருக்கும் பயனுள்ள பதிவு.\nபகிர்வுக்கும் தங்கள் சேவைக்கும் மிக்க நன்றி சகோ.\nஎன் சிஸ்டமும் கொஞ்சநாளா பிரச்சனை.\nஎன்னுடைய Blog ஐயும் பரிசோதித்து விட்டேன்.....இல்லை\nநல்ல தகவல் .. நன்றி\nஎன் வலையில் மால் வேர் இல்லை\nஇன்று என் வலையில் ..\nமிகவும் பயனுள்ள பதிவு...பகிர்ந்தமைக்கு நன்றி...நன்றி நண்பரே..\nஆஹா லேட்டோ இருங்க நண்பா படித்துவிட்டு வருகிறேன்..\nஅவசியமான பதிவு நண்பா... மிக்க நன்றி\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... மிகவும் அவசியமான பதிவு. நன்றி சகோ. நீங்கள் கொடுத்திருக்கும் படத்தைப் பார்த்தால் உண்மையிலே பயமா இருக்கு :))\nமிகவும் பயனுள்ள பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி.. ப்ளாக்கிலும் மால்வேர் உண்டு என்பதை இப்போதுதான் அறிந்துகொண்டேன். நன்றி\nநம்ம ப்ளாக் பக்கமும் கொஞ்சம் வாங்க...//\n கண்டிப்பாக வருகிறேன். :) :) :)\n//சு. ராபின்சன் said... 2\n//வைரை சதிஷ் said... 3\nநண்பா இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நண்பா....\nநண்பரே இன்று பதிவு திருட்டு பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன்.வந்து பாருங்க\nஇந்த பதிவு பயனுள்ளதாக உள்ளது.\nசமீபத்தில் மால்வேர் பற்றி பார்த்தேன். உங்கள் பதிவின் மூலம் தீர்வை அறிந்தேன் நன்றி சகோ.\nசகோ பாஸித் மிக்க நன்றி\nஇது எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு, இரு முறை மால் வேர் வைரஸ் ஏற்பட்ட்டுள்ளது, தெளிவான விளக்கம்.\nநண்பா நன்றி நண்பா தகவலுக்கு ,உபயோகமான பதிவு ,செக் செய்து பார்த்தேன் ,'Google has not visited this site within the past 90 days'\nஎன்று வந்து விட்டது ,மிக்க நன்றி ,பகிர்வுக்கு\nமிகவும் உபயோகமான பதிவு சகோதரர். ஜசாக்கல்லாஹ்..\nஅறிய வேண்டிய ஒன்று நண்பா ....\nஉங்களது விழிப்புணர்வு சேவை மிகவும் அருமை நண்பரே\nபயனுள்ள பகிர்விற்க்கு நன்றி நண்பரே..\nஅருமையாக ஆராய்ந்து திறமையாக அதை பதிவிட்டு உள்ளீர்கள்.\nபதிவர்கள் சகலருக்கும் பயனுள்ள பதிவு.\nபகிர்வுக்கும் தங்கள் சேவைக்கும் மிக்க நன்றி சகோ.//\n//ஆயிஷா அபுல் said... 14\nஎன் சிஸ்டமும் கொஞ்சநாளா பிரச்சனை.\nநல்ல ஆன்டி-வைரஸ் மென்பொருளை பயன்படுத்தவும்.\n//என்னுடைய Blog ஐயும் பரிசோதித்து விட்டேன்.....இல்லை//\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said... 17\nநல்ல தகவல் .. நன்றி//\n//என் வலையில் மால் வேர் இல்லை//\nமிகவும் பயனுள்ள பதிவு...பகிர்ந்தமைக்கு நன்றி...நன்றி நண்பரே..\nஆஹா லேட்டோ இருங்க நண்பா படித்துவிட்டு வருகிறேன்..//\nலேட்டா வந்தாலும்.... :) :) :)\n//அவசியமான பதிவு நண்பா... மிக்க நன்றி//\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... மிகவும் அவசியமான பதிவு. நன்றி சகோ. //\nவ அலைக்கும் ஸலாம். நன்றி சகோ\n//நீங்கள் கொடுத்திருக்கும் படத்தைப் பார்த்தால் உண்மையிலே பயமா இருக்கு :))//\nஅந்த படத்தை விட மால்வேர் அதிகம் பயமுறுத்தும்.\nமிகவும் பயனுள்ள பகிர்வு சகா \nமிகவும் பயனுள்ள பகிர்வு சகா \nஇஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-09-21T09:38:08Z", "digest": "sha1:JSDVSFDX2XGMRVJTGZFG3DPPJWYLIGSI", "length": 2412, "nlines": 29, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ். ஏழாலை தெற்கில் நிறுவப்பட்டுள்ள சிறுவர் பூங்கா (படங்கள்) :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - யாழ். ஏழாலை தெற்கில் நிறுவப்பட்டுள்ள சிறுவர் பூங்கா (படங்கள்)\nயாழ். ஏழாலை தெற்கில் நிறுவப்பட்டுள்ள சிறுவர் பூங்கா (படங்கள்)\nயாழ். ஏழாலை தெற்கைச் சேர்ந்த புலம்பெயர் நாட்டில் வசித்த க.தருண் என்ற சிறுவனின் ஞாபகார்த்தமாகச் சிறுவர் பூங்கா ஒன்று நிறுவப்பட்டுள்ளது.\nமேற்படி சிறுவர் பூங்காவின் அண்மையில் இடம்பெற்ற போது வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், சூராவத்தை அம்மன் ஆலயப் பிரதம குரு ஆகியோர் இணைந்து மேற்படி பூங்காவைச் சம்பிராதய பூர்வமாகத் திறந்து வைத்தனர்.\nஇது குறித்து இப்பகுதி சிறுவர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eruvadiexpress.blogspot.com/2010/07/blog-post_27.html", "date_download": "2018-09-21T10:19:32Z", "digest": "sha1:4HCEW76F72JNVN6MR35NWSEQDM54SAME", "length": 5468, "nlines": 72, "source_domain": "eruvadiexpress.blogspot.com", "title": "ஏர்வாடி: அமித் ஷா மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல்,சமூகம் மற்றும் மார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கூட்டு வலைப்பதிவு முயற்சி\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.\nஅமித் ஷா மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு\nசிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரனையில் இருந்து வரும் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பங்கு வர்த்தக தரகர் கேதன் பரேக் மீதான ஊழலில், அமித் ஷா, லஞ்சம் வாங்கி கொண்டு அவரை காப்பாற்றியதாக புகழ்பெற்ற தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\n2005-ம் ஆண்டில் நடந்த பங்கு வர்த்தக ஊழலில் சுமார் 1,200 கோடி ரூபாய் அளவுக்கு கேதன் பரேக் மோசடி செய்ததாகவும், அப்போது பெருந்தொகை லஞ்சமாக பெற்றுக் கொண்டு அமித் ஷா, கேதன் பரேக்கை காப்பாற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து அப்போதைய் துணை போலிஸ் இயக்குனர், குஜராத் மாநில தலைமை செயலருக்கு, சிபிஐ விசாரனை கோரி கடிதம் எழுதியதாகவும், மோடி அரசு, நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் தி ஹிந்து நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.\nமௌலானா ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா உரை Environmental Awareness\nத மு மு க\nபழனிபாபாவின் ஆடியோ & வீடியோ\nகேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thenee.com/110918/110918-1/110918-2/body_110918-2.html", "date_download": "2018-09-21T10:53:02Z", "digest": "sha1:AV5KMU4Z3BP44UEFBPMJSFRIHHO4KT6D", "length": 25731, "nlines": 32, "source_domain": "thenee.com", "title": "110918-2", "raw_content": "\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\nவடக்குக் கிழக்கிலே ஒரு புதிய காலடியா\nஅண்மையில் மலையக அரசியல் தரப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவருடன் பேசும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் சொன்னார், “வடக்கிலும் கிழக்கிலும் நாங்க அர சியல் வேலைகளைச் செய்ய வேண்டிய சூழல் உருவாகியிருக்கு. அங்கே இருக்கிற நம்மட ஆக்கள் இன்னும் ஓரங்கட்டப்பட்டுக்கிட்டுத்தான் இருக்கிறாங்க. இதை அங்க இருக்கிறவங்களே நம்மகிட்ட வந்து சொல்றாங்க. அவங்கள வேறாக்களாகப் பாக்கிறதயோ அங்க நாங்க வந்து இன்னொரு பிரிவா இயங்கிறதயோ நாங்க விரும்பல்ல. அதாலதான் இதுவரையிலயும் அங்க நாங்க யாருமே வந்து அரசியல் பண்ணல்ல. ஆனா இப்ப அப்பிடி ஒதுங்கியிருக்க முடியாதுன்னு தோணுது.\nஇத விட நம்மட நிதி ஒதுக்கீட்டில்தான் அங்கே பல வேலைகள் நடந்துட்டிருக்கு. ஆனா, அங்கே அதெல்லாம் சரியா நடக்குதா எங்கிறதுதான் பிரச்சினை. அந்த வேலைகளைக் கண்காணிக்கிறதுக்கு சரியான ஆள் கிடையாது. TNA எம்பிக்கள்தான் அதை பார்த்துக்கிறாங்க எண்டு பார்த்தா, அதை அவங்க சரியாச் செய்ற மாதிரித் தோணல. அவங்க எங்களுக்கு ஒண்ணைச் சொல்லீட்டு அங்க ஒண்டைச் செய்யிறாங்க. இதால அங்க இருந்து இப்ப கம்ளையின்ற் எல்லாம் வருது. இதுக்கு நாம என்ன பண்றது பணத்தையும் கொடுத்து கொறையையும் சம்பாதிக்க முடியுமா, சொல்லுங்க பணத்தையும் கொடுத்து கொறையையும் சம்பாதிக்க முடியுமா, சொல்லுங்க அதான், நம்மட ஆக்களே இதையெல்லாம் கண்காணிக்கிற மாதிரி நாம அங்க ஆக்களை வைச்சு வேலை செய்யணும். அப்பீடின்னு யோசிக்கிறம்” என்று.\n இதுக்கு அங்கே தமிழ்த்தேசிய அரசியல் சக்திகள் இடமளிக்குமா அதை விட ஏனைய தமிழ்க்கட்சிகளும் இருக்கின்றன. இவையெல்லாம் எந்தளவுக்கு உங்களையும் உங்களுடைய அரசியலையும் ஏற்றுக் கொள்ளும் அதை விட ஏனைய தமிழ்க்கட்சிகளும் இருக்கின்றன. இவையெல்லாம் எந்தளவுக்கு உங்களையும் உங்களுடைய அரசியலையும் ஏற்றுக் கொள்ளும்” என்று அவரிடம் கேட்டேன்.\n அவங்க யார் எங்களை ஏத்துக்கிறதுக்கும் தடுக்கிறதுக்கும் நாம நம்மட மக்களைக் கவனிக்கிறம். நம்மட சேவையையும் தேவைகளையும் விரும்பிற மக்களுக்கு அதச் செய்றம். இதை யார் மறுத்துக்க முடியும் நாம நம்மட மக்களைக் கவனிக்கிறம். நம்மட சேவையையும் தேவைகளையும் விரும்பிற மக்களுக்கு அதச் செய்றம். இதை யார் மறுத்துக்க முடியும் அப்படி மறுக்கிறவங்க அந்த மக்களுக்கு வேண்டியதைச் செய்யட்டும். அதைச் செய்ய அவங்களால முடியுமா அப்படி மறுக்கிறவங்க அந்த மக்களுக்கு வேண்டியதைச் செய்யட்டும். அதைச் செய்ய அவங்களால முடியுமா அத மொதல்ல சொல்லுங்க” என்றார் அவர்.\nஅவருடைய நியாயம் மறுக்க முடியாதது. ஆனால், “நீங்கள் சொ ல்வதைப்போல மலையகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் அல்லது அரசியல் தரப்பினர், வடக்குக் கிழக்கில் அரசியல் சக்தியாக வேலை செய்வதற்கான சாத்தியங்கள் மிகக்குறைந்தளவே உண்டு. அவர்கள் அதை இன்னொரு பிரிவினையாகத்தான் பார்க்க முற்படுவார்கள்” என்று சொன்னேன்.\nஅவர் சிரித்தார். “நம்மட பணம் வேணும். நம்மட அரசியல் வேணாங்கிறீங்க” என்றார். முகத்தில் சற்று வருத்தமும் மெல்லிய கோபச் சாயலும் தென்பட்டன.\n“உங்களின் பணத்தை யார் கேட்டார்கள் அதற்கு அங்கே (வடக்குக் கிழக்கில்) தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (பாராளுமன்ற உறுப்பினர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் அங்குள்ள பிரச்சினையைப் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் உங்களைத் தெரிவு செய்த மக்களுக்குரிய வேலைகளைச் செய்யுங்கள். அதையே சரியாகச் செய்யவில்லை என்று அந்த மக்கள் உங்களை விமர்சிக்கிறார்கள். அவர்களுடைய உரிமைகளுக்கும் வாழ்க்கைக்கும் போதிய மதிப்பை இன்னும் பெற்றுக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக இருக்கும்போது எதற்காக வடக்குக் கிழக்கில் வந்து அரசியல் செய்ய வேணும் அதற்கு அங்கே (வடக்குக் கிழக்கில்) தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (பாராளுமன்ற உறுப்பினர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் அங்குள்ள பிரச்சினையைப் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் உங்களைத் தெரிவு செய்த மக்களுக்குரிய வேலைகளைச் செய்யுங்கள். அதையே சரியாகச் செய்யவில்லை என்று அந்த மக்கள் உங்களை விமர்சிக்கிறார்கள். அவர்களுடைய உரிமைகளுக்கும் வாழ்க்கைக்கும் போதிய மதிப்பை இன்னும் பெற்றுக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக இருக்கும்போது எதற்காக வடக்குக் கிழக்கில் வந்து அரசியல் செய்ய வேணும் அங்கே பணத்தைக் கொடுக்க வேணும் அங்கே பணத்தைக் கொடுக்க வேணும் அப்படிச் செய்ய முற்பட்டால் அது அங்கே தேவையில்லாத சமூகப் பிளவை உண்டாக்குவதாகவே முடியும். ஆகவே, திட்டமிட்ட ஒரு பிரிவினையை வடக்குக் கிழக்கில் ஏற்படுத்துவதற்கு உங்கள் அரசியலை விரிவாக்கம் செய்வதற்கான ஒரு முன்னோட்ட நடவடிக்கையாகவே பார்க்க இதைப் வேண்டியுள்ளது. அதற்கான ஒரு உத்தியாகத்தானே இந்த நிதி ஒதுக்கீடுகள் அப்படிச் செய்ய முற்பட்டால் அது அங்கே தேவையில்லாத சமூகப் பிளவை உண்டாக்குவதாகவே முடியும். ஆகவே, திட்டமிட்ட ஒரு பிரிவினையை வடக்குக் கிழக்கில் ஏற்படுத்துவதற்கு உங்கள் அரசியலை விரிவாக்கம் செய்வதற்கான ஒரு முன்னோட்ட நடவடிக்கையாகவே பார்க்க இதைப் வேண்டியுள்ளது. அதற்கான ஒரு உத்தியாகத்தானே இந்த நிதி ஒதுக்கீடுகள் அப்படிப் பார்த்தால் நீங்கள் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குவதாக ஏன் எடுத்துக் கொள்ள முடியாது அப்படிப் பார்த்தால் நீங்கள் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குவதாக ஏன் எடுத்துக் கொள்ள முடியாது இப்பொழுது ரணிலின் (அரசாங்கத்தின்) கை விசிறிகளாக நீங்கள் இருக்கிறீர்கள் என்றொரு விமர்சனம் உண்டு” என்றேன்.\nஅவர் கோபத்தின் உச்சிக்குச் சென்று விட்டார். “நாங்க ஒண்ணும் உங்க ஆட்களைப் போல வாயைப் பொத்திக் கிட்டுச் சும்மா உக்காந்திருக்கல்ல. பேச வேண்டியதை எல்லாம் பேசுறோம். தப்புன்னா எதிர்க்கிறோம். நல்லதுக்கு ஆதரவைக் கொடுக்கிறோம். வேண்டியதைக் கேட்கிறோம். இப்ப மலையக மக்களுக்கு காணியும் வீடும் கொடுக்கிறோம். இது நாம சாதிச்சிருக்கிற வெற்றி. அங்க இன்னும் பலதைச் செய்ய வேணுங்கிறத ஒத்துக்கிறம். ஆனா, உங்க ஆட்கள் அங்க என்ன பண்றாங்க அவங்க கிட்ட என்ன இருக்கு அவங்க கிட்ட என்ன இருக்கு சும்மா வளவளன்னு கதைதான். இங்க வந்து அங்க மக்களெல்லாம் ரொம்பக் கஸ்டப்படுறாங்க எண்டு எங்ககிட்ட சொல்லி கரைச்சல் தந்து,தங்களோட தேவைகளைப் பெறுகிறாங்க. இதை விட இவங்களே (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே)அரசாங்கத்திடம் நேரடியாக மக்களுக்கான நன்மைகளைப் பெறலாமே சும்மா வளவளன்னு கதைதான். இங்க வந்து அங்க மக்களெல்லாம் ரொம்பக் கஸ்டப்படுறாங்க எண்டு எங்ககிட்ட சொல்லி கரைச்சல் தந்து,தங்களோட தேவைகளைப் பெறுகிறாங்க. இதை விட இவங்களே (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே)அரசாங்கத்திடம் நேரடியாக மக்களுக்கான நன்மைகளைப் பெறலாமே அப்படிச் செய்தால் எதுக்கு நாங்க அங்க நிதியைக் கொடுக்கணும். அங்க இருக்கிற எல்லா ஆட்களையும் சரி சமமாக பார்த்துக்கிட்டா நாம ஏன் அங்க வாறதப்பத்தி யோசிக்கணும் அப்படிச் செய்தால் எதுக்கு நாங்க அங்க நிதியைக் கொடுக்கணும். அங்க இருக்கிற எல்லா ஆட்களையும் சரி சமமாக பார்த்துக்கிட்டா நாம ஏன் அங்க வாறதப்பத்தி யோசிக்கணும்\n“இதை நீங்களே அவர்களிடம் சொல்லலாமே\n“நாங்க பல தடவை சொல்லீட்டம். ஆனா அவங்க கேக்கிற மாதிரித் தெ ரியேல்ல” என்றார் அவர்.\nநான் அவருக்குச் சொன்னேன், “இலங்கையில் மலையக மக்களின் வரலாறு ஏறக்குறைய 200 ஆண்டுகள்தான்.ஆனால் அவர்கள் இன்று அரசியலில் பலமானதொரு தரப்பாக மாறியிருக்கிறார்கள். சில பல குறைபாடுகள்,விமர்சனங்கள், மறுபார்வைகள் இருந்தாலும் இலங்கையின் யதார்த்த நிலை, பாராளுமன்ற அரசியல் முறைமைபோன்றவற்றைக் கவனத்திற் கொண்டு பார்த்தால் மலையத் தரப்பின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பெரியது. ஆனால்,வடக்குக் கிழக்கு நமது பாரம்பரியப் பிரதேசம், தமிழர்களே இலங்கையின் மூத்த குடிகள், ஆதிக்குடிகள், ஆட்சிச்சிறப்புகள் ஆயிரத்தைக் கொண்டோர் என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டிருக்கிற வடக்குக் கிழக்கு மக்களும்அவர்களுடைய தலைமைகளும் இன்று உங்களிடம் (மலையக சமூகத்தினரிடத்திலே) இரந்து வாழும் நிலையில்தான்உள்ளனர். இதற்குள் உலக மகா அரசியல் விளக்கங்கள் வேறு” என்று.\nஎழுந்து என்னுடைய கைகளை அவர் பற்றிப் பிடித்து கட்டி அணைத்தார். அப்படியே சில கணங்கள் அமைதியாக - ஆழமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.\nவருக்கு மேலும் சொன்னேன், “உங்களை (அமைச்சர்களை) இப்பொழுது (அமைச்சர்களாக பதவியில் இருக்கும்வரையில்) அவர்கள் அங்கே அழைத்து மதிக்கிறார்கள். இங்கே கொழும்புக்கு வரும்போதும்கூட உங்களைக் கனம்பண்ணுகிறார்கள். ஆனால், இதே மதிப்பை மலைய மக்களுக்கோ அங்கேவடக்குக் கிழக்கில் உள்ள இந்தியவம்சாவழியினருக்கோ இவர்கள் கொடுப்பதில்லை. இதுதான் அவர்களுடைய தந்திரோபாயம். தாங்கள்அரசாங்கத்தோடு சேரவில்லை. சலுகை அரசியலுக்கு விலைபோகவில்லை. ஆகவே சுத்தவாளிகள் என்று காட்டிக்கொள்வது. அதேவேளை தங்களுடைய தேவைகளுக்காக உங்களைப் பிடித்துத் தந்திரமாகக் காரியத்தைநிறைவேற்றிக் கொள்வது. மறுபக்கத்தில் மலையக மக்கள், இந்திய வம்சாவழியினர் என்ற வேறுபாடுகளையும் நுட்பமாகப் பேணிக் கொள்வது...” என்று.\nஅவர் பேச்சற்றுச் சில கணங்கள் அப்படியே உறைந்து போயிருந்தார்.\nஅவருக்கு மேலும் சொன்னேன், “உங்களிடம் பெறுகின்ற நிதியையும் ஆ தரவையும் அங்குள்ள மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்குக் கொடுப்பதுமில்லை. இதைப்பற்றி நீங்களும் கண்காணிப்புச் செய்வதில்லை. தமிழ்த்தரப்பின் மேலாதிக்க அரசியல் நலன்களுக்கு நீங்கள் அறிந்தோ அறியாமலோ சேவகம் செய்கிறீர்கள். இதில் அமைச்சர் தொண்டமான் தொடக்கம் இன்றைய மலையகத் தலைவர்கள் வரையில் அனைவருக்கும் பொறுப்புண்டு. இந்தத் தவறுகளை இனிமேலும் செய்யாதிருக்க முயற்சியுங்கள்” என.\n“அங்க (வடக்குக் கிழக்கில் இருந்து சரியான சக்திகள் நேரடியாக எங்களிடம் வந்து அணுகினால் அவர்களின் கண்காணிப்பில் நாங்கள் வேலைகளைச் செய்ய முடியும். அப்படி யாரும் வரவில்லை என்றால் எங்களுக்கு வேறு வழிகளில்லை. அதனாலதான் இந்தத் தவறுகள் எல்லாம் நடந்திருக்கு. இனிமே நாங்க அதைப் பாத்துக்கிறம்” என்று சொன்னார்.\nஇப்பொழுது சில விடயங்கள் நமக்கும் அவருக்கும் புலப்பட்டிருக்கின்றன. ஒன்று, மலையக மக்களை இன்னும் தமிழ்த்தேசியவாதச் சக்திகள் பயன்படுத்தும் பொருட்களாகவே கையாள முற்படுகின்றன. அவர்களுடைய தலைமைகளை வைத்துத் தங்களின் நலனைப் பெற்றுக் கொண்டு, அந்த மக்களை மேலும் புறக்கணிப்பிலேயே வைத்திருக்கின்றன என்பது.\nஅடுத்தது, வடக்குக் கிழக்குத் தமிழ்த் தலைமைகள் தாம் அரசாங்கத்திடம் வாதிட்டும் கேட்டும் எதையும் பெறத் தயாரில்லை. இன்னொருவர் கேட்டுப் பெற்றதில் பங்கெடுக்கத் தயார் என்பது. அதாவது பந்தியில் குந்தவோ வரிசையில் நிற்கவோ தயாரில்லை. மற்றவர்கள் அப்படி நின்ற வாங்கி வருவதில் பங்கு கேட்பதற்குத் தயார். இதை இன்னொரு வகையில் சற்றுக் கீழிறக்கிச் சொல்வதானால், யாரும் யாரோடும் படுத்துப் பணம் வாங்கி வந்தால் அந்தப் பணத்தில் பங்கைப் பெறுவதற்குத் தயார். இதனுள் மறைந்திருக்கும் புனிதப்படுத்தல் உண்மையில் கேவலமானது. இவ்வளவுக்கும் மலையக மக்களை விட வடக்குக் கிழக்குத் தமிழ்ச் சமூகம் பெரியது. வளமானது. பாராளுமன்றப்பிரதிநிதித்துவமும் மலையகத் தரப்பை விடக் கூடியது.\nமூன்றாவது மலையகத் தமிழ் மக்களும் அங்குள்ள அரசியல் சக்திகளில் சிலவும் ஈழப்போராட்டத்துக்கு பெரும் ஆதரவை வழங்கியுள்ளன. இதை மலையகத்திலிருந்தே அவை செய்திருக்கின்றன. அதைப்போல வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற மலையகத்தமிழர்களும் உயரிய பங்களிப்பை ஈழப்போராட்டத்திற்குச் செய்துள்ளனர். இருந்தும் அவர்களுடைய நிலையும் அரசியல் மதிப்பும் ஈழத்தமிழர்களால் இரண்டாம் தரப்பாகவே பார்க்கப்படுகிறது.\nநான்காவது, மலையகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் தரப்புகள் கொழும்பு வரையில் தம்மை விரித்துள்ளன. தமிழ் முற்போக்குக் கூட்டணி இதற்கு உதாரணம். எதிர்காலத்தில் அவை வடக்குக் கிழக்கிற்கும் விரிவாக்கமடையலாம். அதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகமாகவே உள்ளன. தமிழ்த்தேசியச் சக்திகள் இதே தடுமாற்ற அரசியலை முன்னெடுத்தால் மக்களின் தேவைப்பாடுகளுக்கான அரசிலுக்கூடாக இவை உள் நுழைய முற்படலாம். சமவேளையில் பாரபட்சப்படுத்தும் மலையக மக்களை அவை அரவணைத்துக் கொள்ளும் வழியூடாக இலகுவாக உள் நுழையவும் வாய்ப்ப ிருக்கிறது.\nஐந்தாவது, இதைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் சிங்களத்தரப்புகள் பலமானதொரு ஆட்சியை அமைக்க முற்படும். ஏனெனில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவற்றோடு இணைந்த அரசியலைச் செய்வது மலையகத்தமிழ் அரசியல் சக்திகளுக்குத் தவிர்க்க முடியாதிருப்பதால் இது அதற்கான வாய்ப்பைக் கொடுக்கும்.\nஆறாவது வடக்குக் கிழக்கில் - குறிப்பாக வடக்கில் - வன்னியில் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தைக் கோரும் குரல்கள் மேலெழக்கூடிய நிலை உண்டு. அவற்றின் பேரம் பேசும் திறன் கூடப் போகிறது.\nஏழாவது, நடைமுறைத் தேவைகளைக் கவனத்திற் கொள்ளாத அரசியலினால் நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாது. இதனால்தான் கூட்டமைப்பின் மேல் மட்டம் உயரத்திலே நின்று உரிமைக்கோரிக்கையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது கீழ் மட்டத்தினர் இப்படி பிச்சைப் பாத்திரமேந்தி ஒவ்வொரு இடமாக அலைகின்றனர். இந்த இரண்டக நிலை நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடிக்கக் கூடியதல்ல.\nஇப்படிப் பல விதங்களில் பல சாதக பாதக அம்சங்கள் உள்ளன. இதையெல்லாம் புரிந்து கொண்டு வடக்குக் கிழக்கில் உள்ள ஈழ மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/british-woman-deported-from-sri-lanka/", "date_download": "2018-09-21T09:26:56Z", "digest": "sha1:OKMHZYZYATVPHEPTHLMMT5CT7UIXTOX6", "length": 8432, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "British woman deported from Sri Lanka |புத்தர் டாட்டூ வரைந்த பெண் நாடு கடத்தல். இலங்கைக்கு பிரிட்டன் கண்டனம். | Chennai Today News", "raw_content": "\nபுத்தர் டாட்டூ வரைந்த பெண் நாடு கடத்தல். இலங்கைக்கு பிரிட்டன் கண்டனம்.\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஒவ்வொரு அமைச்சரும் ரூ10 ஆயிரம் கோடி பதுக்கி வைத்துள்ளனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக் தகவல்\nபிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒரு பெண் புத்தரின் டாட்டூவை கையில் வரைந்திருந்த காரணத்தினால், புத்தரை அவமானப்படுத்தியதாக கருதி இலங்கை அரசு அவரை கைது செய்துள்ளது.\nபிரிட்ட்டன் நாட்டை சேர்ந்த 37 வயது மைக்கேல் கோலமன் என்ற பெண், நேற்று இலங்கையில் தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அவரை பரிசோதித்த விமான நிலைய அதிகாரிகள், அவரது கையில் இருந்த புத்தரின் டாட்டூவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.\nபுத்தரை புனிதமான கடவுளாக கருதி வரும் இலங்கை மக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக கருதி அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவர் மீதான புகாரை விசாரணை செய்து அவரை நாடு கடத்த உத்தரவிட்டது.\nஇந்த சம்பவத்தினால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மைக்கேல் கோலமன் நாடு கடத்தப்பட்டதை பிரிட்டன் அரசு கண்டித்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிஜய்யை அநாகரீகமாக விமர்சனம் செய்தவருக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. தமுமுக விளக்கம்.\nபழைய சோற்றின் பெருமை கூறும் ‘அகத்தியர் குண வாகடம்’ நூல்.\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஒவ்வொரு அமைச்சரும் ரூ10 ஆயிரம் கோடி பதுக்கி வைத்துள்ளனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக் தகவல்\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஒவ்வொரு அமைச்சரும் ரூ10 ஆயிரம் கோடி பதுக்கி வைத்துள்ளனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/03/Dengue-fever-puducherry-and-tamilnadu-2017.html", "date_download": "2018-09-21T09:43:03Z", "digest": "sha1:A7DHNORG6RL67JOTLUYNEHS4AWYN3CHM", "length": 13882, "nlines": 80, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரி மற்றும் தமிழகத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல்\nபுதுச்சேரி முதலியார்பேட்டை நைனார்மண்டபம் இந்திராகாந்தி வீதியில் வாய்க்கால்களில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவு நீரால் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த இருவர் டெங்கு நோயால் பாதிப்புக்குள்ளாகி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் இதைப்போன்று புதுச்சேரி முழுவதிலும் காய்ச்சல் ,தலைவலி என டெங்கு காய்ச்சலுக்கான ஆரம்ப கால அறிகுறிகளுடன் மக்கள் மருத்துவ மனையை நோக்கி படையெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nதமிழகத்திலும் சில பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் டெங்கு கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.இன்று சற்று முன்பு பழனியில் ஒரு சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்து இருப்பதாக செய்தி பரவி வருகிறது.\nபன்றிக்காய்ச்சல் பீதியே மக்கள் மத்தியில் இருந்து இன்னும் முழுவதுமாக மறையாத நிலையில் தற்போதைய டெங்கு காய்ச்சல் விவகாரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.\nஇந்த டெங்கு காய்ச்சல் எதனால் பருவுகிறது அதனை எப்படி தடுப்பது \nடெங்கு காய்ச்சலுக்கான ஆரம்பகால அறிகுறிகள் :\nதசை மற்றும் எலும்பு வலி (உடல் வலி )\nஉடலின் சுரபிக்களில் மாற்றம் ஏற்படுவதால் தொண்டைப் புண் ,நாவில் சுவை மாற்றம் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு உள்ளது .\nதோல் தடித்து சிவப்படைந்து சினைப்பு உண்டாதல்\nமிதமான குருதிப்போக்கு (பல் ஈறுகளிலிருந்து குருதி வடிதல், மூக்கிலிருந்து குருதி வடிதல், மாதவிடாய் மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல், குருதிப்புள்ளிகள்\nடெங்கு முற்றிய நிலையில் குருதிப்போக்கு காய்ச்சல் டெங்கு அதிர்ச்சி கூட்டறிகுறி என்பன உண்டாகும்.இதனை குணப்படுத்த சரியான மருந்து இதுதான் என்று சொல்லும் அளவில் ஒன்றும் இல்லை.அதனால் டெங்கு காய்ச்சலை பொருத்தவரையில் ஒன்று ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சை பெற வேண்டும் இல்லையென்றால் டெங்கு காய்ச்சல் வராத வகையில் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n2017 டிசம்பர் 31 க்குள் சுனாமி என்ற செய்தி ஒரு எச்சரிக்கையா \nநிகழும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 க்குள் சுனாமி வர வாய்ப்பு உள்ளதா என்று என்னிடம் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள் உங்களின் க...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n2017 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியிலேயே உருவானது லா-நினா : பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை குறைவு ஏற்பட்டது\n24-11-2017 கடந்த சில மாதங்களாக எல்நினோவின் தாக்கம் நடுநிலையாக (Neutral El-nino ) இருந்து வந்தது தற்பொழுது லா-நினா (la- nina ) வுக்கு சாதகமா...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் 2017 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை தமிழகத்துக்கு எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரத்துக்...\n28-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nஇந்த வாக்கியத்தை வழக்கமாக ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தான் குறிப்பிடுவேன் ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் ...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-09-21T10:08:36Z", "digest": "sha1:244ZEUQQR5LJADFQVFSBXRDBPAI353GZ", "length": 8829, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஊடகவியலாளர்கள் | Virakesari.lk", "raw_content": "\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nவவுனியா பிரதேச சபை அமர்விற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு\nவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆறாவது அமர்வு இன்று காலை 10 மணிக்கு பிரதேச சபைத்தலைவர் துரைசாமி நடராஜசிங்கம் தலைமையி...\nகாணா­மல் ­போ­னோரில் பலர் வெளி­நா­டு­களில் - மஹிந்த சமரசிங்க\nஇறுதி யுத்­தத்தில் காணாமல்­போனோர் பெயர்ப் பட்­டி­யலிலுள்ள பலர் வெளி­நா­டு­களில் மாற்றுப்­பெ­யர்­களில் உள்­ளனர். முதலில்...\nஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் வெளியேற்றம் ; கண்டி ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்\nஅத்தனகலை பிரதேச சபையின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவி...\nமாஞ்சோலை வைத்தியசாலைக்கு சென்ற ஊடகவியலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்பட்ட மஞ்சோலை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென...\nஐயாத்துரை நடேசனின் 14வது ஆண்டு நினைவுதினம்\nபடுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடக...\n\"துப்பாக்கிக்கு பதிலாக வாள்வெட்டு ஆரம்பமாகியுள்ளது\"\nஊடகவியலாளர்கள் மீது கடந்த காலத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் ஊடகவிய...\nஒட்டுசுட்டான் பிரதேச சபைக்குட்பட்ட பொது மக்களின் காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தும் செயற்பாடுகள்.\nதகவலறியும் உரிமைச் சட்ட உரிமையை பொதுமக்கள் பயன்படுத்த ஊடகவியலாளர்கள் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்\nபொது மக்களின் தகவலறியும் உரிமையினை உறுதிப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாட்...\nவவுனியா இ.போ.ச ஊழியர் மீது பொலிஸார் தாக்குதல் : ஊடகவியலாளரை அச்சுறுத்தி வெளியேற்றிய பொலிஸார்\nவவுனியா புதிய பஸ் நிலையத்தில் பொலிஸாருக்கும் இலங்கை போக்குவரத்து சபையினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் இ.ப...\n'அரசியல்வாதிகளுக்கு துதிபாடுவது துர்ப்பாக்கியமானது\" ஜனாதிபதி\nஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளகள் எப்போதும் சரியானவற்றை தெரிவுசெய்து, உண்மைக்கு மதிப்பளித்து தமது பேனா முனைகளை பாவ...\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://reformsmin.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=23:hon-navin-dissanayake-the-minister-of-public-management-reforms-met-hon-wimal-weerawansa-the-minister-of-construction-engineering-services-housing-and-common-amenities&catid=8:latest-news&Itemid=127&lang=ta", "date_download": "2018-09-21T09:34:31Z", "digest": "sha1:SK35O6LL7DNZR36JWW2UOLVSQJVEC53F", "length": 8449, "nlines": 61, "source_domain": "reformsmin.gov.lk", "title": "அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க, நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் கௌரவ விமல் வீரவன்ச அவர்களை சந்தித்தார்.", "raw_content": "\nசேவை பிரமாணங்கள், ஆட்சேர்ப்பு திட்டம் திருத்தியமைத்தல்\nதொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வு\nநீங்கள் இருப்பது : முகப்பு Latest News அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க, நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் கௌரவ விமல் வீரவன்ச அவர்களை சந்தித்தார்.\nஅரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க, நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் கௌரவ விமல் வீரவன்ச அவர்களை சந்தித்தார்.\nஅரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க, நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் கௌரவ விமல் வீரவன்ச அவர்களை 2012 மே 23 ஆம் திகதியன்று சந்தித்து தொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வு நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி கலந்துரையாடி முகாமைத்துவ மறுசீரமைப்பு கூட பொறிமுறையை பலப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடினர்.\nஇந்த சந்தர்ப்பத்தில் இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்கள், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், கட்டிடத் திணைக்களம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nகட்டிடத் திணைக்களம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்காக நியமிக்கப்பட்ட வெளியக வளங்கள் ஆட்கள் கௌரவ அமைச்சர்களுக்கு தொழிற்பாட்டு மற்றும் பணி செயல்முறை மீளாய்வு நிகழ்ச்சித்திட்டத்தின் தற்போதைய நிலையையும், முன்னேற்ற அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.\nஇரண்டு அமைச்சர்களின் செயலாளர்களான திரு. ஜி.கே.டீ. அமரவர்தன, அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் திரு. கோட்டாபய ஜயரத்ன, நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சு ஆகியோர் இரண்டு வருடங்களுக்கான பின்வரும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைசாத்திட்டனர்.\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nஉங்கள் பயனர் பெயரை மறந்துள்ளீர்களா\nபொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மை\nஅரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-86/", "date_download": "2018-09-21T09:39:36Z", "digest": "sha1:JYDLOHD7HZJP3O7D5DETFOJ3H22NSWHD", "length": 12027, "nlines": 181, "source_domain": "sivantv.com", "title": "சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சப்பறத் திருவிழா. 08.07.2016 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 25வது ஆண்டு கலைவாணி விழா 21.10.2018\nHome சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சப்பறத் திருவிழா. 08.07.2016\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சப்பறத் திருவிழா. 08.07.2016\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சப�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 8ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 2ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தை�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் மூ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் வர..\nசூரிச் - மூதாளர் அன்பு இல்லம் முதல..\nஅற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வி..\nஅற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வி..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nஅன்பே சிவம் நடாத்திய அற்றார் அழி�..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில், ச�..\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்திய அற�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் மக�..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தை..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தை..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தி..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தி..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தி..\nசூரிச்-அருள்மிகு சிவன் கோவிலில் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு �..\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு �..\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு �..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அருள்மிகு ச..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் கந..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் இர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் மு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வை�..\nஇணுவில் தெற்கு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் சங்குத் திருமஞ்சனம் மலர் – 01 ( 21.07.2016 )\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – சொற்பொழிவு கலாநிதி. ஆறு திருமுருகன் 08.07.2016 – பகல்\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unmaionline.com/index.php/4417-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2018-09-21T09:24:54Z", "digest": "sha1:WW4CAIQ2YQZWXTJ6VJBZHMSLUP5ANUU2", "length": 11135, "nlines": 63, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - தீபாவளிப் பட்டாசால் காற்று மாசு இந்தியாவிலேயே தமிழகம் அதிக பாதிப்பு!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> மார்ச் 01-15 -> தீபாவளிப் பட்டாசால் காற்று மாசு இந்தியாவிலேயே தமிழகம் அதிக பாதிப்பு\nதீபாவளிப் பட்டாசால் காற்று மாசு இந்தியாவிலேயே தமிழகம் அதிக பாதிப்பு\nமதங்களின் பெயரால் கடவுள்கள் பலவாக இருப்பதைப் போன்றே அந்தக் கடவுள்களுக் காகவும், அக்கடவுள்களின் பேரால் எழுதப்பட்ட புராணங்களின் பேராலும் விழாக்கள் பல கொண்டாடப்படுகின்றன. அப்படிப்பட்ட விழாக்களில் ஒன்றுதான் மூடநம்பிக்கையின் முடைநாற்றமெடுத்த, அறிவியலை அறவே புறக்கணித்து பொய் மூட்டைகளின் பெயரால் கொண்டாடப்பெறும் ‘தீபாவளி’ திருவிழா.\nவிழா என்பது மக்களுக்கு மகிழ்ச்சியையும், உடல்நலத்தையும் கொடுக்கக் கூடியதாய் அமைய வேண்டும். ஆனால், தீபாவளி விழாவுக்காக வெடிக்கப்படும் பட்டாசுகளால் காற்று மாசு ஏற்பட்டு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அப்படி காற்று மாசு ஏற்படுவதால் மக்கள் வசிக்கவே தகுதியற்ற நகரங்களாக உள்ளவற்றில் சென்னை மாநகரம் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. தீபாவளியன்று சென்னை சௌகார்பேட்டையில் அதிக அளவாக காற்று மாசு 777 மைக்ரோகிராம் அளவாகப் பதிவாகியுள்ளது.\nகாற்றில் மிதக்கும் 10 மைக்ரோ கிராமுக்கும் குறைவான அளவுள்ள நுண்ணிய துகள்கள், ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு உள்ளது என்பதன் அடிப்படையில் காற்று மாசு கணக்கிடப்படுகிறது. 10 மைக்ரோ கிராம் அளவுள்ள துகள்கள், ஒரு கன மீட்டர் காற்றில் 100 மைக்ரோ கிராம் வரை இடம்பெற்றிருப்பது, அனுமதிக்கப்பட்ட அளவாக உள்ளது.\nசென்னையில் ஏற்பட்ட மிகை காற்று மாசுவால் தீபாவளி அன்று இரவு, பலர் சுவாசக் கோளாறு, தொண்டை எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். அந்த மாசு நுரையீரலில் தங்கி, புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.\nசராசரி கணக்கு காட்டிய தமிழகம்\nஇந்நிலையில் தேசிய அளவில் பல்வேறு நகரங்களில் தீபாவளி யின்போது பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட காற்று மாசு தொடர்பான அறிக்கையை மத்திய மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் உள்ள விவரங்களுடன் சென்னையில் பதிவான காற்று மாசுவை ஒப்பிடும்போது தீபாவளியின்போது அதிக காற்று மாசு ஏற்பட்ட நகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. அதனால் தீபாவளி அன்று வசிக்க தகுதியற்ற நகரமாக சென்னை மாறியுள்ளது. இதை மறைக்கும் விதமாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியமானது, சென்னையில் 5 இடங்களில் காற்று மாசு கணக்கிடப்பட்ட நிலையில் அவற்றின் சராசரியை, சென்னையில் பதிவான காற்று மாசுவாக தெரிவித்துள்ளது. ஆனால் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் எத்தனை இடங்களில் காற்று மாசு கணக்கிடப்பட்டதோ, அத்தனை இடங்களின் விவரங்களையும் தனித்தனியே வழங்கியுள்ளன.\nதீபாவளி காற்று மாசு விவகாரத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மட்டும் நடத்திவிட்டு கடமையை முடித்துக்கொண்டது. மாசுவைக் குறைக்க எந்த கண் காணிப்பையும் மேற்கொள்ளவில்லை. மாநகராட்சி நிர்வாகத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் முடுக்கிவிடவில்லை.\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முன்னாள் நீதித்துறை உறுப்பினர் பி.ஜோதிமணி கூறும்போது, ``இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிப்பதையும், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதையும் தடுத்தாலே மாசு குறைந்து விடும். கொல்கத் தாவில் பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் அளவைக் குறைத்ததால் அங்கு மாசு குறைந்துள்ளது. அதை தமிழகம் பின்பற்றலாம் என்றார். இவையனைத்திற்கும் மேலாக விழாக்கள் மூடநம்பிக்கைகளை தவிர்த்து அறிவியல் பூர்வமாக நமது பண்பாட்டுப் பாரம்பரியம் மாறாமல் அமைய வேண்டும் என்கிற பகுத்தறிவு மக்களுக்கு ஏற்படுவதே இத்தீமைகளுக்குத் தீர்வாக அமையும்.\nஅண்ணாவின் இராமாயண எதிர்ப்புப் போர்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஆரிய மாயை ஒழித்திடும் தந்தை பெரியாரும் அண்ணாவும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (20)\nசுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனார்\nநெருங்கிய உறவில் திருமணம் கூடாது\nபாரதப் பாத்திரங்கள் ( 9 )\nமுத்திரைப் பதித்த மூன்று நிகழ்வுகள்\n“அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=category&id=115&Itemid=138", "date_download": "2018-09-21T09:46:28Z", "digest": "sha1:EY7AOLKPDEGKD75JWRHECSYIKDHRXEW2", "length": 3193, "nlines": 68, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nபுதிய பகுதி : கல்லூரிக் கலகம் 2014 - நினைவில் பதிந்தது எது\nமனித இனக்குழு வரலாறும் ஆரியமும் - 3\nஅண்ணாவின் இராமாயண எதிர்ப்புப் போர்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஆரிய மாயை ஒழித்திடும் தந்தை பெரியாரும் அண்ணாவும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (20)\nசுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனார்\nநெருங்கிய உறவில் திருமணம் கூடாது\nபாரதப் பாத்திரங்கள் ( 9 )\nமுத்திரைப் பதித்த மூன்று நிகழ்வுகள்\n“அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varnamfm.com/2018/05/17/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-09-21T09:50:58Z", "digest": "sha1:2R436N7NJAM4NVHZ3VYRWJXR5UDSISFA", "length": 3856, "nlines": 31, "source_domain": "varnamfm.com", "title": "சாமி 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியீடு ! « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nசாமி 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியீடு \nகடந்த 2003-ம் ஆண்டு விக்ரம் – திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சாமி. இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகி வருகின்றது.கிட்டத்தட்ட 80 சதவீதம் இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.\nஅண்மையில் இதன் இறுதி கட்ட படப்படிப்புகள் காரைக்குடியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.மேலும்,இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர்.மேலும் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனா்.\nஇன்று, 17-ஆம் திகதி மாலை 6 மணிக்கு இதன் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது.இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.எதிா்வரும் அக்டோபா் மாதம் இத்திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிவகார்த்திகேயனுக்கான பெயர் வைபவ் கையில் \nமறைந்த தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் இந்த நடிகையா \nராட்சசன் திரைப்பட Trailer (காணொளி இணைப்பு)\nவவுனியா – தாண்டிக்குளம் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிவரவுள்ளன\nஆசியக் கிண்ணத் தொடரின் 6வது போட்டியில் வெற்றியீட்டியது ஆப்கானிஸ்தான் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36100", "date_download": "2018-09-21T10:18:37Z", "digest": "sha1:YMGKNHCIAHGSW4Y6BHZBNPM23DTHVVY2", "length": 13547, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பாப் பாடகரை கரம்பிடிக்க", "raw_content": "\nபாப் பாடகரை கரம்பிடிக்கும் பிரியங்கா சோப்ரா\nபாலிவுட், ஹாலிவுட் என மிக பிசியாக நடித்து வரும் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. இவருக்கு 35 வயது ஆகிறது. இவர் இந்த வருடத்தின் தொடக்கதிலிருந்தே அமெரிக்கவை சேர்ந்த 25 வயது பாப் பாடகர் நிக் ஜோனஸ்ஸை காதலித்து வருவதாக கிசு கிசு தகவல்கள் வெளியாகிவந்தன; இவர்கள் காதலை இரு வீட்டிலும் ஏற்றுக் கொண்டனர். இதனால் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்று வருகிறார்கள்.\nஇந்த நிலையில், சில நாள்கள் முன், நிக் இந்தியா வந்து பிரியங்காவின் அம்மா மது சோப்ராவையும் பிரியங்காவின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களையும் சந்தித்தார். அதன் பிறகு, நேற்று நிக்கின் பெற்றோர் டெனிஸ் மற்றும் கெவின் ஜோன்ஸ் நேற்று முன்தினம் இந்தியா வந்தனர். அவர்கள் முதல்முறையாகப் பிரியாங்காவின் குடும்பத்தையும் உறவினர்களையும் சந்தித்தனர்.\nநேற்று மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ராவின் இல்லத்தில் காதலர்கள் இருவருக்கும் இந்திய முறைப்படித் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.\nபே வாட்ச் என்கிற ஹாலிவுட் படம் மற்றும் குவாண்டிகோ என்கிற ஆங்கில தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றில் நடித்து சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ள பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா, அதிக வருமானம் ஈட்டும் நடிகைகளில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார். கடந்த வருடம் போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில், உலகளவில் அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில், பிரியங்கா சோப்ராவுக்கு 8-வது இடம் கிடைத்து இருந்தது.\nஇறையாண்மையை இழக்க முடியாது – புதிய...\nபிரதமர் தெரேசா மேயின் தற்போதைய பிரெக்சிற் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின்......Read More\nதிரைப்படமாகிறது ஜெயாவின் வாழ்க்கை வரலாறு ;...\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான......Read More\nசாமி படத்தின் முடிவில் பெருமாள் பிச்சையான கோட்டா சீனிவாச ராவை......Read More\nமனதை உருக்கும் உண்மையான காதல் கதை\nகேரள மாநிலத்தில் சச்சின் – பவ்யா தம்பதியினரின் காதல் கதை மக்களிடையே......Read More\nஅமெரிக்காவில் தமிழ் மொழிக்கு எந்த இடம்...\nஅமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 3வது......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீரவுக்கு...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\n2018 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்......Read More\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nவவுனியா - தாண்டிக்குளம் தொடரூந்து நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட......Read More\nஇரத்தினபுரி கொலை சம்பவம்: இரு...\nஇரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக......Read More\nதனியார் கடல் உணவு கொள்வனவு...\nமன்னார் பேசாலையில் அமைந்துள்ள தனியார் கடல் உணவு கொள்வனவு நிலையத்தில்......Read More\nஇவ்வருடம் கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள......Read More\nபௌத்த பிக்குக்கு மர்ம நபர்கள் அடி...\nகிழக்கு மாகாணத்தை பிரிவினவாதத்தை உருவாக்கும் பல்கலைக்கழகத்தின்......Read More\nடொலரின் விலை மூன்றாவது நாளாகவும்...\nஇலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்றும்......Read More\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\nதேசியவாதம் பற்றிய கருத்தும்ரூபவ் சிந்தனையும்ரூபவ்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/26813/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81?page=1", "date_download": "2018-09-21T09:29:48Z", "digest": "sha1:VLYG2PPSANEE2IDZXPXGOUR7TACHNP4Z", "length": 17455, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "பெங்கொக்கில் போதைப்பொருள் வர்த்தகர் கைது | தினகரன்", "raw_content": "\nHome பெங்கொக்கில் போதைப்பொருள் வர்த்தகர் கைது\nபெங்கொக்கில் போதைப்பொருள் வர்த்தகர் கைது\nஇலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான சாலிய பெரேரா என்பவர், தாய்லாந்தின் பெங்கொக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கையினால், சர்வதேச பொலிசாரின் பிடியாணை கோரிக்கை பிறப்பிக்கப்பட்ட டப்ளியூ.ஏ. சாலிய பெரேரா எனப்படும் குறித்த நபர், சுமார் 4 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்திற்கு தப்பிச்சென்றுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nசாலிய பெரேரா, ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடிய, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக, இலங்கை பொலிசார், அறிவித்திருந்ததாக, அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதாய்லாந்தின் குடியேற்ற காரியாலயம், சுற்றுலா பொலிசார் மற்றும் விசேட செயற்பாட்டு பிரிவு ஆகியவற்றின் உதவியுடன், குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தாய்லாந்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு, சுற்றுலா வீசாவில் பெங்கொக் சென்றுள்ள குறித்த சந்தேகநபர், கடந்த 2016 ஆம் ஆண்டு தனது வீசாவை புதுப்பித்துள்ளார். சர்வதேச பொலிசாரின் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது கடவுச்சீட்டை புதுப்பிப்பதைத் தவிர்த்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.\nநேற்றையதினம் (08) கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அவசியமான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அது தொடர்பில் தாய்லாந்து அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபோலி முகவர் நிலையங்களை கண்டுபிடிக்க நாடு முழுவதும் சுற்றிவளைப்பு\n* கிண்ணியா சிறுமியை அனுப்பியவர்களை கைது செய்ய முடிவு* குடும்பப் பின்னணி அறிக்கையில் திருத்தம்நாடு முழுவதும் இயங்கும் வெளிநாட்டு முகவர் நிலையங்கள்...\nபேருவளையிலிருந்து சென்ற படகு விபத்து; நால்வர் பலி\nஇருவரை காணவில்லை; ஒருவர் உயிருடன் மீட்புபேருவளையிலிருந்து கடலுக்கு சென்ற மீன்பிடிப்படகொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளனர்.நேற்று...\n10 வயது சிறுமியை பணிப்பெண்ணாக அனுப்பிய முகவர் கைது\nரிசானா நபீக்கை அனுப்பிய அதே முகவரே கைதுகிண்ணியா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரை 21 வயது யுவதி என போலி கடவுச்சீட்டில் வெளிநாட்டுக்கு...\nகோத்தாபயவிடம் சுமார் 4 மணி நேர வாக்குமூலம் பதிவு (UPDATE)\nகீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவிடம், குற்றவியல் விசாரணைத்...\nநேவி சம்பத்திற்கு விளக்கமறியல் நீடிப்பு\nபாதுகாப்பு படை பிரதானி நாட்டில் இல்லைகடந்த 2008 - 2009 காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை, ரவிராஜ் எம்.பி. கொலை வழக்கின்...\nநொயார் கடத்தல்; அமல் குணசேகரவுக்கு பிணை\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள்...\nகோத்தா உள்ளிட்ட 7 பேருக்கு குற்றப்பத்திரிகை\nபிணையில் செல்ல விசேட நீதிமன்றம் அனுமதிமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டு,...\nபெங்கொக்கில் போதைப்பொருள் வர்த்தகர் கைது\nஇலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கைஇலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான சாலிய பெரேரா என்பவர், தாய்லாந்தின் பெங்கொக்கில் கைது...\nஉள்ளாடைக்குள் மறைத்து ரூ. 2 கோடி தங்கம் கடத்தல்\nசுமார் 3 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (08) காலை, சென்னையிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையம்...\nகைப்பற்றப்பட்ட ட்ரமடோல் மாத்திரைகளின் பெறுமதி ரூபா 150 கோடி\nகொழும்பு துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட ட்ரமடோல் போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் ரூபா 150 கோடி (ரூபா 1,500 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது....\nஞானசாரர் சிறை வைத்தியசாலையிலிருந்து ஶ்ரீ ஜயவர்தனபுரவுக்கு\nசிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார...\nஅதி செறிவான 1 1/2 கோடி போதை மாத்திரைகள் மீட்பு\nகொழும்பு துறைமுகத்திலிருந்த கொள்கலன் (Container) ஒன்றிலிருந்து அதி செறிவைக் கொண்ட (High-dose) போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.585...\nசுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம்\nசுதந்திரக் கட்சியின் முக்கிய ஆசன அமைப்பாளர்கள் 07 பேர்...\nவனசீவராசிகள் மீதான கரிசனை மேம்படட்டும்\nஎமது சூழலில் வாழ்கின்ற பிராணிகளில் ஒவ்வொன்றுமே தனித்தனியான வேறுபட்ட...\nகிரேக்கத்தில் தோன்றிய இராட்சத சிலந்தி வலை\nமேற்கு கிரேக்கத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமான அய்டோலிகோ நகரில்...\nஅபிவிருத்திக்காக ஏங்கும் திருக்கோவில் வைத்தியசாலை\nநூற்றாண்டு காலப் ப​ைழமை வாய்ந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலை இன்று...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nநான் உருவாக்கியதே தமிழக அரசாங்கம்\n'கூவத்தூரில் நான் இல்லாமலா அரசாங்கம் உருவானது' என்று தற்போது...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nஆளும் கட்சி தலைவராக ஜப்பான் பிரதமர் வெற்றி\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆளும் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarur.com/2017/03/blog-post_806.html", "date_download": "2018-09-21T10:29:41Z", "digest": "sha1:YWXYMOZPRMK4DLEK6WSIGLVTU4BCIDI3", "length": 10250, "nlines": 91, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "அவசர ரத்த தானம் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nகொடிக்கால்பாளையம் கிளை சார்பாக 20/3/17 அன்று ஒரு நபருக்கு அவசர இரத்ததானமாக 1யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது..\nகொடிக்கால்பாளையம் கிளை சார்பாக 20/3/17 அன்று\nஒரு நபருக்கு அவசர இரத்ததானமாக 1யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது..\nஅவசர இரத்த தான உதவி கொடிக்கால்பாளையம்\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: அவசர ரத்த தானம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://noelnadesan.com/", "date_download": "2018-09-21T10:31:03Z", "digest": "sha1:W27GP2PCRZX22KT6BBXVF7QHBX4OVAIT", "length": 184655, "nlines": 397, "source_domain": "noelnadesan.com", "title": "Noelnadesan's Blog | Just another WordPress.com site", "raw_content": "\nஎக்சைல் 1984 ; கெடுகுடி சொற்கேளாது\nஜனநாயகமான கட்டமைப்பற்ற ஆயுத அமைப்புகள் தங்களுக்குள் பிரிவதும் அழிவதும், தாயின் வயிற்றில் குறைபாடான கருவொன்று அபோர்சனாக வெளியேற்றப்படுவது போன்ற இயற்கைச் செயல்பாடாகும். அது போல் இயற்கையின் வலிமையானவை நிலைப்பதும், நலிந்தவை அழிவதுமான டரர்வினியன் தத்துவமாகும் .\nஇப்படியான டார்வினியன் பரிணாம தத்துவம் இலங்கை தமிழ் அரசியலுக்கும் பொருந்தும். சகோதரஇயக்கங்கள் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டது என்று பலராலும் கூறப்பட்டாலும், அது மிகையானது. ஆனால் அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் விடுதலைப்புலிகளால் வேட்டையாடப்பட்டார்கள் என்பதே உண்மையாகும்.\nஇரண்டிற்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்கலாம்.\nமற்ற இயக்கங்கள் உள்ளக உடைவு(Implosion) மூலம் ஏற்கனவே தங்கள் தலைகளில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு விட்டார்கள். இது இயக்க வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் இனவிடுதலையை நோக்கமாக மட்டுமே வந்த இளைஞர்களைத் துடி துடிக்கச் சுட்டு எரித்ததே விடுதலைப்புலிகள் செய்த பாவகாரியம்.\nஅந்தப் பாவங்கள் அவர்களை நிழலாகத் தொடர்ந்தது. இறுதியில் மற்றவர்களுக்கு அவர்கள் செய்தது, அவர்களுக்கு இலங்கை அரசால் நடந்தது.\nசிலருக்கு வேறுவிதமாக நடந்தது. ரெலோ இளைஞர்களைக் கொலைசெய்த கிட்டு, மாத்தையா என்பவர்கள் வயதாகி இறக்கவில்லை. அதேபோல் முள்ளிவாய்க்காலில் நிட்சயமாக பிரபாகரன் சிறிசபாரத்தினத்தின் இறுதி கணங்களை நினைக்காமல் இருந்திருக்க முடியாது . ஒருவேளை ‘இராஜபக்சாவிடம் நான் பேசிப் பார்க்கிறேன்’ என ஒரு இலங்கை இராணுவத் தளபதியிடம் சொல்லியிருக்கலாம். –\n86களில் மிகவும் பலமாக இருந்த ரெலோ இயக்கம் இரண்டாகப் பிரிந்து தனது அழிவைத் தேடிக்கொண்டது. இந்தியாவில் இருந்தபோது அதைப் பார்த்தேன்;கேட்டேன்; ஓரளவு தடுப்பதற்கும் முயன்றேன். கெடுகுடி சொற்கேளாதென்ற வார்த்தைக்கு அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன்.\nஎனது அக்கால நினைவுகளை மீட்டும் போது வயிற்றுப் பேதிக்காக இரவு குடித்த கசப்பு மருந்து வாயில் வருவது போன்ற உணர்வுகள் ஏற்படும்.\n86ம் ஆண்டுகளில் நானும் டாக்டர் சிவநாதனும் தமிழர் மருத்துவ நிலையத்தின் வேலைகளோடு ஒரு வித கட்டைப் பஞ்சாயத்து வேலை என இந்தியத் தமிழிலும், ஊர் விதானை வேலை என நம் ஊர்த் தமிழிலும் சொல்லக்கூடிய வேலைகளில் ஈடுபட்டிருந்தோம். அவை நாங்களாக விரும்பிச் செய்த வேலைகளில்லை. அத்துடன் எமது தொழித் திறமைக்கு உட்பட்டவையல்ல. எந்த லாபமும் இல்லை. ஆனால் இறுதியில் மனக்குழப்பத்தை உருவாக்கி, அன்றிரவு கைக்காசை செலவழித்து மதுவின் மடியில் இருவரையும் கொண்டு நிறுத்தியிருக்கும்.\nமதுவைப்பற்றிச் சொல்லாது என் இந்திய நினைவுகளைக் கடந்துபோக முடியாது.\nமதுவில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் நியாயமான வித்தியாசமுள்ளது. இலங்கையில் வடிசாராயம் கூட பக்தி சிரத்தையோடு வடிக்கப்பட்டிருக்கும். அதிலும் தென்னிலங்கையர்களின் கைபக்குவம் விஷேசமானது . தங்கொட்டுவ பகுதியில் வடிக்கப்பட்டவை. தற்போதைய சிங்கிள் மோல்ட்டைவிடச் சிறந்தவை. ஆனால் இந்தியாவில் எல்லாவற்றையும் குடிக்க முடியாது. இன்றுபோல் வெளிநாட்டு மதுக்கள் இல்லாத காலம். அடுத்தநாள் தலையிடிக்காது. எழும்பி வேலைக்குச் செல்லவேண்டுமென்ற ஆவலில் எமக்குப் பொருந்திவந்த இந்திய குடிபானம் ரோயல் சாலஞ் எனப்படும் விஸ்கிதான். விலை அதிகமானது. பார்லியில் இருந்து வடிப்பது விஸ்கி. ஆனால் ரோயல் சாலஞ் பெரும்பாலும் இருப்பது கரும்பிலிருந்து வரும் மதுசாரமே- அப்படியென்றால் ரம் அல்லது சாராயம் என்றுதானே போடவேண்டும் இந்தியாவில் பார்லி விளையாது-கரும்பு ஏராளம். இறக்குமதியான பார்லியுடன், கரும்பில் இருந்துவரும் மதுசாரத்தைக் கலந்து தயாரித்தார்கள். அக்காலத்தில் எமக்குத் ரோயல் சாலஞ் தரமானதாகத் தெரிந்தது. அத்துடன் எனக்குப் புகைபிடிக்கும் பழக்கமும் இருந்தது.\nநாங்கள் இருவரும் செய்த விதானை வேலைகள் பல தரப்படும்.\nசம்பந்தப்பட்டவர்களது பெயர்களை சொல்லமுடியாததால் தொழில் வகையறாக்களை இங்கு தருகிறேன்.\nபல முறை இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்குச் சென்னையூடாக செல்லவிருந்த ஆண்கள், பெண்களுக்கு உதவி செய்தோம். அக்காலத்தில் இயக்கங்களில் உள்ளுடைவுகளால் ஒரு சாரரும், விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட இயக்கங்களில் இருந்து கூட்டில் கலைந்த தேனிகளாக மற்றொரு தொகையினரும் சென்னையில் இருந்து வெளிநாடு செல்லத் தவித்தார்கள். போலிக் கடவுச் சீட்டுகள், எக்சிட் பேர்மிட்டுகள் பலரது தேவைகளாக இருந்தது.\nதூள் வியாபாரம் செய்த ஒருவரிடம் விடுதலை இயக்கம் ஒன்று, சென்னையில் பணம் கேட்பதற்காகக் கடத்திவிட்டார்கள் அவரின் மனைவியர் தனது கைக்குழந்தையுடன் எங்களுடன் வந்து கெஞ்சியபோது அவர்கள் கேட்ட தொகையைப் பல மடங்கு குறைக்க உதவினோம்.\nஎம்மோடு நண்பனாக இருந்த ஒருவனை பின்பு இங்கிலாந்து கடவுச் சீட்டில் கனடா செல்வதற்கு உதவினோம். மெல்பேனில் பிற்காலத்தில் ரைம்ஸ் சஞ்சிகை தபாலில் எனது வீட்டுக்கு வரும்போது ஒரு காலத்தில் ஆப்பிரிக்க இனத்தவனது ஆங்கில கடவுச்சீட்டு ரைம்ஸ் சஞ்சிகையின் நடுப்பக்கத்திற்குள் வந்ததை இன்னமும் நினைக்க வைக்கிறது.\nவிடுதலைப்புலிகள் தமிழகத்தில் பத்து அணிகளைப் பயிற்றுவித்தார்கள்.அதில் கடைசி அணியில் இருந்து பலர் விலகினார்கள். தப்பிவந்தவர்கள், மற்றும் தண்டிக்கப்பட்டதால் ஓடியவர்கள் எனப் பலருக்கு உதவினோம்.\nசில காதல் பிரச்சனைகள் கூட எம்மிடம் வந்தது. அவையே மிகவும் கடினமானதாக இருந்தது.\nநான் குடும்பமாக இருந்ததால் பெரும்பாலான விடயங்களை நேரடியாக என்னிடம் வருவதில்லை. பல விடயங்களை டாக்டர் சிவநாதன் கொண்டு வந்து சேர்ப்பார். அவைகள் இறுதியில் எம்மிருவரது பிரச்சனையாகிவிடும். விடுதலை இயக்கங்களில் உள்பிரச்சனைகள் ஏற்படும்போது அவை எம்மிடம் தேடிவரும்.நாங்களும் தேடிப்போவதுண்டு.\n86ம் ஆண்டு மே மாதம் ஆறாம் திகதி ரெலோ சிறிசபாரட்ணம் இறந்த நாளாகும். இதற்குச் சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இது.\nஇரவு பத்து மணிக்குச் சென்னை நகரம் இராட்சத மிருகமாக ஒலி, ஒளியுடன், தூசியையும் துர்மணத்தையும் எழுப்பியபடி அசைந்து கொண்டிருந்தது. லிபேட்டி தியேட்டரருகே இருந்த வீட்டிற்குச் செல்வதற்காக எனது பழைய TVS 50 பெரிய பாதையை கடந்து வீட்டிற்குச் செல்லும்போது EPIC தகவல் நிலையத்தருகே கருப்பு பாண்டும், வெள்ளை சட்டை அணிந்து சிந்தனை தேங்கிய முகத்துடன் என்னெதிரே நடந்து வந்துகொண்டிருந்த கொண்டிருந்த ஈழமக்கள் விடுதலை முன்னணித் தலைவர் பத்மநாபாவைக் கண்டதும் வண்டியை நிறுத்தினேன். வழக்கமாக யாரோடாவது சேர்ந்து நடப்பவர் தனிமனிதராக நடந்து வந்து கொண்டிருந்தார் என்பது ஆச்சரியத்தைக் கொடுத்தது.\n“ரஞ்சன் ரெலோவிற்குள் பிரச்சனை போலிருக்கு, தாசிற்கும் பொபிக்கும் நல்லா இல்லை போலிருக்கு (ரெலோவின் ராணுவ பொறுப்பாளர் இருவரும்).\n“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” வருகிறீர்களா சிறியிடம் போவோம்\n“ஓம்” எனத் தலையசைத்ததும் உடனே எனது TVS 50 இல் ஏறிவிட்டார் பத்மநாபா. தலைக்கு ஹெல்மெட் இல்லை என்பதால் எங்கள் TVS 50 மெதுவாகச் சென்றது. அல்லாவிட்டாலும் அது பழைய வண்டி வேகமாகப்போகாது. போகிற வழியில் கேட்டேன் ‘பாதுகாப்புக்கு ஏதாவது ஆயுதம் உள்ளதா\n“இல்லை. தோழர் நாம் ஏன் பயப்பட வேண்டும்\nஅப்பொழுது எனது உடல் விறைத்தது. இதயத்துடிப்பு பல மடங்காகியது.\nஎவ்வளவு விரைவாக சாலிக்கிராமம் செல்லமுடியும் மாரி காலத்து நத்தைமாதிரி ஊர்கிறதே TVS 50 மாரி காலத்து நத்தைமாதிரி ஊர்கிறதே TVS 50 இதைவிட வேகமாகச் செல்லாது. குறுக்கு வழியில் சாலிக்கிராமம் செல்வோமா இதைவிட வேகமாகச் செல்லாது. குறுக்கு வழியில் சாலிக்கிராமம் செல்வோமா வழியில் ஒரு ஓட்டோக்காரன் சாலையைக் கடந்தவனை ‘ஏய் வூட்டை சொல்லினையா’ என்றபோது வீட்டில் நானும் எதுவும் சொல்லாது வந்தது நினைவு வந்தது.\nஎனப்பல நினைவுகளுடன் மவுனமாகினேன் . மனத்தில் பயம் போகவில்லை .ஏற்கனவே இயக்கங்கள் இந்திய மண்ணில் கொசு அடிப்பது போல் தங்களுக்குள்ளும் மற்றவர்களையும் கொலைகள் செய்து விட்டிருந்தார்கள். அதை விட கடற்கரைவரையும் கடத்திச் சென்று நடுக்கடலில் புள்ளிவிவரமற்று கல்லில் கட்டி இறக்கியும், கொலை செய்யும் காலத்தில் இந்த மனிதன் தனது பாதுகாப்பைப் பற்றி கவலைப்படவில்லை. இதில் நானும் மாட்டிக் கொண்டேனே மனத்தின் எண்ணங்கள் ஒளியின் வேகத்தில்ப்பாய , ரெலோ அலுவலகம் இருந்த சாலிக்கிராமம் நோக்கி ஊர்ந்தோம்.\nரெலோ அலுவலகத்திலிருந்தபோது இரவு பத்தரை மணியிருக்கும். அடுத்த வீட்டிலிருந்து ஒரு குழந்தையைக் கையில் ஏந்தியபடி சிறி சபாரட்ணம் வந்தார். அருகில் காண்பது முதல்தடவை. நீலக்கோட்டுச் சட்டை நினைவிருக்கிறது. அந்தப்பிள்ளை ஏற்கனவே இறந்த ரெலோ அங்கத்தவரது பிள்ளையென்றார்.\nநாலுமணிவரையும் பத்மநாபாவும் சிறிசபாரத்தினமும் பல விடயங்களைப் பேசினார்கள். இப்படி எழுதுவேன் என்றால் குறித்து வைத்திருப்பேன்.\nஈழவிடுதலையில் இவர்கள் முக்கியமானவர்கள் என்ற எண்ணம் மனத்தில் ஓடியது. நான் இயக்கத்தைச் சாராதவன் என்ற எந்தத் தயக்கமுமின்றி நேரங்கள், காலங்கள், எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரிலும் மதிப்பு வைத்திருந்தேன். பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். எனது இதயத்தில் முழுக்க ரெலோ உடையப் போகிறது. இந்தச்சந்திப்பால் ஏதாவது சுமுகமான முடிவு வரவேண்டும் என்பதே நிறைந்திருந்தது. பாலஸ்தீன இயக்கங்கள் உடைபட்ட கதையை படித்திருந்தேன் .\nஐந்து மணிநேரம் பத்மநாபா சிறியிடம் பேசியது “உங்கள் உட்பிரச்சனையை பேசித் தீருங்கள் ” என்பதுதான். அமைதியாகத் தலையாட்டியபடி கேட்ட சிறிசபாரத்தினம் அன்று காலையில் கடற்கரை செல்வதாக சொன்னார். நானும் பத்மநாபாவுடன் ஏதோ ஒன்றைச் செய்துவிட்ட திருப்தியில் ஒளியற்ற அதிகாலையில் கோடம்பாக்கம் திரும்பினோம். இரவில் வீடு வராததால் முகம் சுருங்கிய மனைவி மீண்டும் சுமுக நிலையடைவதற்கு பல நாட்கள் சென்றன. வீட்டில் மனைவிக்கு மகிழ்சியைத்தர ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் சிகரெட்டைப் புகைப்பதை அந்த ஒரு மாதகாலமாக நிறுத்தியிருந்தேன் . மனைவிக்கு எனது இருமலைக் கேட்காத ஒரு மாதகாலமது .\nஅந்த மாதத்தில் ஒருநாள் விடுதலைப்புலிகள் ரெலோவை அடிப்பதாக செய்தி வந்தது . ஈழமக்கள் விடுதலை முன்னணியினர் வயலஸ் தொலைவாங்கி வைத்திருந்த இடத்திற்குப் போனேன். அங்கிருந்தவர்கள் எனது காதில் ஒலிவாங்கியை வைத்தார்கள் . அது ஒரு அதிகாலை நேரம் . ஒரு மணி நேரமாகக் காதில் வைத்து இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அடையாற்றில் உள்ள விடுதலைப்புலிகளுக்கும் நடந்த சம்பாசணையை கேட்க முடிந்தது. கிழக்கு மாகாணத்தில் மூதூர் விடுதலைப்புலிகளுக்குப் பொறுப்பான கணேஸ் என்பவர் ஏற்கனவே கிழக்குமாகாணத்தவர்கள் பலர் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டதால் மேலும் அவர்களைக் கொலை செய்வதற்குத் தயங்கிய விடயம் எனக்கு அவர்கள் பேச்சில் தெரிந்தது. ஆனால் அதற்கு எதிராகப் பல தூசண வார்த்தைகள் அடையாற்றில் இருந்து தெற்கு நோக்கி வானலைகளில் அனுமானாகப் பறந்தது.\nமிகவும் மனமுடைந்து அந்த இடத்தைவிட்டு வெளியே வந்தேன். எதிரில் இருந்த ஒருவரிடம் பில்டர் அற்ற சார்மினார் சிகரட் வாங்கி நெஞ்சுக்குள் பலமாக இழுத்தேன். புகையும் நிக்கொட்டினும் ஒரு மாதத்திற்குப்பின் புது அனுபவமாக இருந்தது. சென்னையில் அதிகாலையில் மட்டுமே சிகரட்டை அனுபவிக்கமுடியும்.\nயாழ்ப்பாணம் சென்ற சிறிசபாரத்தினம் தாசை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் கொலை செய்ததும் பின்பு சிறியுடன் இருநூறுக்கு மேற்பட்டவர்களைப் புலிகள் சுட்டுக் கொன்றதும் சரித்திரமான சம்பவங்களாகும்.\nஈழமக்கள் விடுதலை முன்னணியினர் பலர் கொதித்தபடி விடுதலப்புலித்தலைவர் பிரபாகரனை துக்கியாவது இந்தக் கொலைகளை நிறுத்த முயன்றபோது பத்மநாபாவால் அது தடுக்கப்பட்டதாக அறிந்தேன். சிறி அன்றிரவு பேசிய போது சக்தி வாய்ந்த பல ஆயுதங்களை இந்தியர்கள் தந்ததாகவும் அவற்றை திருகோணமலை பிரதேசத்தில் பாவிக்கும்படி சொல்லியதாக கூறியதைக் கேட்டேன். மேலும் சிறியினது வார்த்தையில் இலங்கைக்குப் போகும்படி ரோவின் ( இந்திய உளவுத்துறை)அறிவுறுத்தல் என்பதே எனக்குப் புரிந்தது. . இப்படியானபோது விடுதலைப்புலிகள், ரெலோ இயக்கத்தை அழித்ததை இந்தியர்களால் தடுத்திருக்கமுடியும். குறைந்தபட்சமாக சிறி சபாரட்ணத்தைப் பாதுகாத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை. ரோவின் அலுவலகத்தில் ரெலோவின் கெஞ்சியதாக நாராயணசாமியின் ரைகேர்ஸ் ஒவ் லங்காவில் உள்ளது.\nரெலோ விடயத்தில் 86 ல் அப்படி நடந்துகொண்ட இந்தியா, 2009 ல் வேறுவிதமாக நடந்துகொள்வார்கள் என விடுதலைப்புலி ஆதரவாளர்களோ விடுதலைப்புலிகளையோ நினைப்பது முரண்ணகையல்லவா பலமானவை பலமற்றவைகளை அழிப்பது விதியல்லவா பலமானவை பலமற்றவைகளை அழிப்பது விதியல்லவா\n(அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியச் சங்கத்தின் வாசிப்பனுபவ அரங்கில் வாசிக்கப்பட்டது)\nசிறுகதை வாழ்வின் ஒரு தருணத்தை காட்டுவது என்கிறார்கள். மேலே போய் உதாரணம் சொல்வதானால் காட்டில் ஒரு மின்னல் ஒளியில் நாம் காணும் தரிசனம் போன்றது .\nசிறுகதை, கவிதை மற்றும் நாவலுக்குப் பின்னாக வந்த இலக்கிய வடிவம். முக்கியமாக அமரிக்காவில் மாத வாரச் சஞ்சிகைகள் உருவாகியபோது அதற்கு ஏற்றதான இலக்கிய வடிவம் இந்தச் சிறுகதை .\nவிஞ்ஞானம்போல் இலக்கியத்திற்குத் திட்டமான விதிகள் இல்லாத போதிலும் சிறுகதையின் கருவையும் அதன் முடிவையும் முக்கியமானதென்பார்கள். இதில் கரு என்பது வெவ்வேறு சமூகத்திற்கும் அதன் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாறுபடும். ஆனால் முடிவு பெரும்பாலும் கதையின் தரத்தை தீர்மானிக்கும்.\nமுடிவுகள் இரு விதமாக அமையும்.\nகதை ஒரு விடயத்தை எடுத்துச் சொல்லி இறுதியில் எதிர் மாறாகக் கதை முடிவது.\nபுதுமைப்பித்தனின் பொன்னகரம்;- பொன்னகரம் என்ற பகுதியில் பகுதியில் வாழும் ஏழைப் பெண் கணவனுக்குக் கஞ்சி கொடுத்துப் பராமரிப்பதற்காக தனது உடலை விற்று பணம் பெறுகிறாள். இங்கே புதுமைப்பித்தன், “என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே. இதுதான் ஐயா பொன்னகரம்“ என முரண்ணகையாகக் கதையை முடிக்கிறார்.\nநண்பர் முருகபூபதியின் தினம் என்ற கதையில் மெல்பனில் ஒருவர் போராட்டத்திற்கு இளைஞர்கள் இல்லை என்று அங்கலாய்க்கிறார். ஆனால் எழுத்தாளர் அவரது ஆண்பிள்ளைகள் ஐவர் மெல்பனில் இருப்பதாக முடிக்கிறார்.\nமற்றையது கதைகள் புதிய அனுபவம் அல்லது ஒரு ஞானோதயம் அடைதல் (Epiphany )போன்று முடிவுபெறும்.\nத டெட் (The Dead) என்ற ஜேம்ஸ் ஜொய்ஸ் கதையில் விருந்திற்குப் போன கணவன் மனைவி வீடு திரும்புகிறார்கள்.விருந்தில் பாடிய பாட்டொன்றால் மனைவி மனங்கலங்குகிறாள். அந்தப் பாடல் இறந்த அவளது காதலனை நினைவுக்குக் கொண்டு வருகிறது. அன்றிரவு மனைவியிடம் உறவு கொள்ள நினைத்துக்கொண்டிருக்கும்போது மனைவி தனக்கு முன்பு ஒருவனைக் காதலித்திருக்கிறாள். அந்தக் காதலுக்குரியவன் இறந்துவிட்டான் என்று மனைவி மூலம் தெரிந்து கொண்ட கணவன் அன்று உடலுறவு கொள்வதைத் தவிர்ப்பது அந்தக் கதையின் சிறப்பாக வருகிறது. இதுவரையும் மனைவியின் முதல் காதல் தெரியாத ஒரு விடயம் என்பது மட்டுமல்ல மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் விடயமாக முடிவது புதிய அனுபவம்.\nஇப்படியான மனித விழுமியமொன்றை தரிசனப்படுத்தும் கதையே எஸ்.எல். எம் ஹனீபா எழுதிய மக்கத்துச்சால்வை என்ற அவரது முத்திரைக்கதை. மனித மனத்தின் அடிப்படை உணர்வான பொறாமை மற்றும் அகங்காரத்துடன் எதிரியைப் போட்டியில் வெல்லவேண்டுமென்ற ஆசை எவருக்குமுண்டு. அதற்கு சிலர் நேர்மையான வழியை மட்டும் தேடும்போது பலர் நேர்மையற்ற பாதையிலும் செல்வார்கள். அதேவேளையில் வெல்லும்போதோ அல்லது நினைத்ததை அடையும்போது எதிரியின் மீது நன்மதிப்பு ஏற்படுகிறது. அப்படியான உயர்ந்த மனித உணர்வே இறுதியில் வெல்வதாக இந்தச் சிறுகதை படம் போட்டுக்காட்டுகிறது.\nஇந்தக்கதையின் களம் முஸ்லீம்கள் மத்தியில்- இலங்கையின் கிழக்கு மாகாணம். ஆனால் எந்தச் சமூகத்திலும் எந்தக் கலாச்சாரத்திலும் இந்தக்கதை பொருந்தக்கூடியது.\nவேலி என்ற கதை அழகான பெண்ணைத் திருமணம் செய்த சில காலத்திலே, கணவன் காலில் காயமடைந்து முடவனாகிறான்.மனைவியின் அழகு அவனுக்கு உச்சி மரத்துப் பழமாகிறது. அந்தப் பெண் நிறைந்த இளமையின் தாகத்தை அனுபவிக்க முடியாதபோது வேறு ஒருவனைச் சந்தித்து அவனோடு போக துணிகிறாள். ஆனால் கணவன் தன்னை அளவிற்கு அதிகமாக நேசிப்பதைக் கண்டு தனது முடிவை மாற்றிக்கொள்கிறாள். கரு வழக்கமான ஆண்மையக் கருத்து. கதையின் அழகு தேன்சிந்தும் மொழி நடை\nதீட்டு என்ற கதை மகனுக்கு காசசோய் வந்து அவன் துரும்பாய் இளைத்து விடுகிறான். மகனுக்குப் பேய் பிடித்ததாகச் சொல்ல அதற்கு பேயோட்டுபவர் வந்து சடங்கு செய்கிறார். சடங்கின் இறுதி நிகழ்வு ஆலமரத்தடியில் நடக்கிறது. அங்கு பேயோட்டும்போது அவன் இரத்த வாந்தி எடுத்து மரணமடைகிறான். ஆனால் தாய் யாரோ தீட்டுள்ள பெண் அந்த இடத்திற்கு வந்ததால் இரத்தவாந்தி எடுத்ததாகக் கதறி அழுகிறாள். இது சமூகத்தில் உள்ள மூடநம்பிக்கையைச் சாடும் கதை.\nபொம்மைகள்;- சமூகத்தில் வசதியற்றவர்கள் பெண் குழந்தைகளை எப்படியாவது கரை சேர்த்துவிடுவோம் என்ற நோக்கில் குழந்தைப் பருவத்திலே வயதானவர்களுக்குத் திருமணம் முடித்துவைக்கும் கதை. இது இஸ்லாமிய சமூகத்தில் அதிகமாக நடந்தாலும் மற்றைய சமூகங்களிலும் நடக்கிறது.\nபேய்களுக்கு ஒரு வாழ்க்கை;- ஆற்றில் நிர்வாணமாகக் குளிக்கும் பெண் பேயாகப் பார்க்கப்படும் மிகவும் சிறிய கதை. ஆனாலும் இறுதியில் மாற்றிக் கட்ட வசதியில்லாத தாயின்அவல நிலையால் இரவில் யானைகளுக்குப் பயந்தபடி தனது குழந்தைகளை காவலுக்கு வைத்து விட்டுத் தாய் ஆற்றில் குளிக்கிறாள் என முடியும்போது இதயத்தில் சுருக்கெனத் தைக்கும்.\nமேற்சொன்ன மூன்று கதைகளும் நல்ல கதைகள் ஆனால் குறிப்பிட்ட சமூகத்துக்குரியவை. சமூகம் மாறும்போது அவை வலுவிழந்துவிடும். எமது போர்க்காலக்கதைகள் போல. இவற்றை மற்றைய சமுகத்தவனால் மட்டுமல்ல அடுத்த தலைமுறையினரால் புரிந்து கொள்ளமுடியாது போய்விடும். இது மாதிரியான ஏராளமான தென் இந்தியகதைகளை நான் வாசித்திருக்கிறேன். சாதியையோ அல்லது சமுக அமைப்பை வைத்துக் கதையை வரைந்தால் அந்தப் பகைப்புலம் பிற்காலத்தில் அகலும்போது கதை தொன்மையாகிவிடும்\nவிமர்சனம் என்ற கதை மிகவும் நுட்பமானது. திருடனுக்கு வாழ்க்கைப்பட்டவளது மனநிலையையும் ஊரில் அவர்களைப்பற்றிப் பேசும் பெண்ணினதும் நிலையை மனதளவில் ஒப்பிடுகிறது. இந்தக்கதை மனிதனின் மனவியல்பைக் காட்டுகிறது.\nவேட்டை – என்பது மேலதிகாரிக்கு ஓயாமல் பல வேலைகளைச் செய்வதோடு இறுதியில் வேட்டையாடி மானிறச்சி கொண்டு செல்லும் ஒருவன் தனது மனைவி அந்த மேலதிகாரியுடன் இருப்பதை அறிந்து விசனப்படும் கதை.\nவேட்டையும் விமர்சனமும் முரண்ணகையை தொட்டுக் காட்டும் கதைகள்.\nஎஸ்.எல். எம் ஹனீபாவின் சாதாரண கதைகள்கூட மனத்தில் படமாக இடம் பிடிக்கக்கூடியது. காரணம் அவரது எழுத்துத் திறமை. அவரது வார்த்தைகள் குரான் அல்லது பைபிள்போல் சிறிய பந்தியாகவோ அல்லது ஒற்றை வசனமாக வரும். அதில் ஏராளமான அர்த்தங்கள் பொதிந்திருக்கும். செயற்படு வினைச் சொற்களை (Active verbs) பாவித்திருக்கிறார்-\n“காதனுடைய பாதங்களில் குத்திய முட்களெல்லாம் ‘சுருக் ‘ என்ற ஓலத்துடன் முனை மழுங்கின. “\nசாதாரண எழுத்தாளன் எப்படி எழுதியிருப்பான் \n“காதனுடைய காலின் குத்திய முள்ளை அவன் அலட்சியப்படுத்தினான். “\nஇன்னும் கொஞ்சம் நல்ல எழுத்தாளன் “காதனது பாதங்களில் முள்ளுகள் குத்தி முனை மழுங்கின” என எழுதியிருப்பான்.\nஎஸ்.எல். எம் ஹனீபா நான் வாசித்த தமிழ் எழுத்தாளர்களிலே சிறப்பான புனைவுமொழியை கைவரப்பெற்றவர். மிகவும் சிக்கனமான எழுத்தாளர். அவரை அடுத்தமுறை சந்திக்கும்போது கண்ணன் குருஷேத்திரத்தில் கர்ணனிடம் யாசித்ததுபோல் பாவிக்காமல் வைத்திருக்கும் இந்த மொழி திறமையில் சிறிதளவாவது எனக்குத் தரும்படி கேட்பேன்.\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன் ஒரு நாள்\nஇமயமலை சிறு குழந்தைபோல் ஒவ்வொரு வருடமும் வளர்ந்து வருகிறது.இமயமலையின் வயது 50 மில்லியன் வருடங்கள்\nஅவுஸ்திரேலியாவின் மத்தியில் 348 மீட்டர் உயரமான கல் மலையுள்ளது. அதனது வயது 500 மில்லியன் வருடங்கள்.அது வளரவில்லை.\nமத்திய அவுஸ்திரேலியாவில் உள்ள இந்த மலை ஐயேர் கல்மலை(Ayers Rock) ஒரு காலத்தில் என்று கூறப்பட்டது. இந்துக்களுக்கு இமயமலை எப்படி புனிதமானதோ,அப்படி அவுஸ்திரேலிய ஆதிவாசிகளுக்கு உலறு கல்மலை புனிதமானது . அனன்கு(Anangu) என்ற அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் இனக்குழுவிற்கு சொந்தமான பிரதேசத்தில் இந்த உலறு கல்மலையும் அதற்கு 25 கிலோமீட்டர் தூரத்தில் பல கல்மலைகளது சேர்க்கையால் உருவாகிய கடா ருயுரா(Kata-Tjuta) என்ற இன்னொன்றும் இருக்கிறது. இவற்றிலிருந்தே உயிர்களது தோற்றம் ஏற்பட்டதென இந்தப்பகுதி ஆதிவாசிகள் நம்புகிறார்கள். அதனால் அனன்கு இனக்குழுவின் புனிதப்பிரதேசமாக நம்பப்படுகிறது.\n22,000 வருடங்கள் முன்பே இந்தப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்த ஆதாரங்கள் உள்ளது. அவுஸ்திரேலிய அரசு 1985ம் ஆண்டு இந்த கல்மலைகள் உள்ள பகுதியை தேசிய வனமாக அங்கீகரித்து அனன்கு ஆதிவாசிகளிடம் கையளித்துவிட்டது. அவர்களிடமிருந்து 99 வருட வாடகைக்குப் பெற்று இந்தப் பகுதியில் சுற்றுலா மையம் ஒன்றை அமைத்து உள்ளது. இந்தப் புனிதப்பகுதிக்கு சிறிது தூரத்தில் விமான நிலயம், ஹோட்டேல்கள் மற்றும் இங்கு வேலைசெய்பவர்களுக்குத் தங்கும் வசதிகள் என்று தற்போது உருவாக்கியிருக்கிறார்கள். இந்த இடம் தற்பொழுது ஐக்கிய நாடுகளின் கல்வி கலாச்சார நிறுவனத்தால் உலகின் முக்கிய இடங்களில் (World Heritage )ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது\n540 மில்லியன் வருடத்திற்கு முன்பாக அவுஸ்திரேலியாவின் மத்திய பகுதிகள் பரவைக்கடலாக இருந்தன. இந்தக் கடல் பசுபிக் சமுத்திரத்துடன் இணைந்திருந்தது. பிற்காலத்தில் படிப்படியாக நடந்த கண்டங்களின் நகர்வால் இந்தக் கற்பாறைகள் உருவாகியதாகச் சொல்கிறார்கள் .\nஇந்தக் கல் மலைகள் தனியான பாறையல்ல. தொடர்ச்சியான அழுத்தத்தால் மண், கல் மற்றும் கனிப்பொருட்கள் சேர்ந்து உருவாகிய சாண்ட் ஸ்ரோன்(sand stone) வகையானவை . நிலத்தின் மேல் தெரிவது மிகவும் குறைவானது. நிலத்தின் கீழ் கிட்டத்தட்ட 4-5 கிலோ மீட்டார்கள் இந்தக் கல்மலைகள் புதைந்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.\nஇந்தக் கல்மலையில் இரும்பு போன்ற தாதுப்பொருட்கள் இருப்பதால் சூரிய உதயத்தின் போதும், மறையும் போதும் பல வர்ணத்தில் தெரியும் . இதனால் கல்மலைகளைச் சுற்றிய திறந்த வெளியில் மக்கள் கூடுவார்கள், உணவுண்ணுவார்கள், மற்றும் ஆங்கிலேயரது காலத்தில் ஆவ்கானிஸ்தானியரால் அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு வரப்பட்ட ஒட்டகங்களில் சவாரி செய்வார்கள். இதை விடப் பகலில் சூரிய வெளிச்சத்தை உள்வாங்கி இரவில் ஒளிரக்கூடிய கண்ணாடிக்குமிழ்கள் இருப்பதால் இருண்ட இரவில் இந்தப் பகுதி ரியூலிப் மலர்களின் வனம்போல் காட்சி தரும்.\nஇரண்டு நாட்கள் இந்த காட்சிகளைப் பார்த்தோம். மூன்றாவது நாள் ஆதிவாசிகளது வாழ்வை அறிவதற்கும், அவர்கள் வாழ்ந்த இடங்களைப் பார்ப்பதற்கும் ஒரு நாளை ஒதுக்கினோம். அதற்கான பிரயாணப்பதிவை செய்துவிட்டு அங்குள்ள அருங்காட்சியகத்திற்கு சென்றேன்.\n“ இதுவரை எமது மண்ணில் இருந்து பெரிதளவு செல்வத்தை எடுத்தீர்கள். அதிலிருந்து சிறிது பணத்தை இந்த உண்டியலில் போடுங்கள் “ என்ற வார்த்தை ஆதிவாசிகளின் அருங்காட்சியகத்தின் உள்ளே சென்றபோது கதவருகே உள்ள கண்ணாடி உண்டியலில் அருகே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.\nவார்த்தைகளின் வலிமையை உணர்ந்தேன். அந்தக் கூர்மையான சொற்கள் என்னிதயத்தில் ஆழமாகத் தைத்தது.\n1770 அவுஸ்திரேலியாவில் இறங்கிய ஆங்கிலேயர் மட்டுமல்ல அதன் பின்பு வந்த ஐரோப்பியர்கள் மற்றும் என் போன்ற ஏராளமான குடியேற்றவாசிகளும் இந்த நாட்டின் செல்வத்தை அனுபவிக்கிறோம். அவுஸ்திரேலியா, இரும்புத் தாதையும் கரி , வைரம் , மற்றும் தங்கம் அலுமினியம் என்று நிலத்தில் பெறப்பட்ட பொருட்களிலே அன்னிய செலாவணியை ஈட்டும்போது அந்த வார்த்தைகள் மேலும் அழுத்தமான அர்த்தமுள்ளதாகின்றன.\nஇதுவரையில் அவுஸ்திரேலிய சனத்தொகையில் 3 வீதமான மக்கள் மட்டுமே ஆதிவாசிகளாக இருக்கும்போது சிட்னி, மெல்பன் போன்ற நகரங்களில் வாழ்ந்தால் எந்த ஆதிவாசிகளையும் சந்திக்காது பிறந்து, வாழ்ந்து, இறந்துவிடலாம். சிட்னியில் படிக்கும் காலத்தில் ரெட்பேண் என்ற பகுதியில் வாழ்ந்த ஆதிவாசிகளையும் பின்பு பயணம் சென்றபோது அங்கொன்று இங்கொன்றாக கண்டதல்லாது ஆதிவாசிகளோடு பழகிய அனுபவம் எனக்கில்லை. எவ்வளவு படித்தாலும் மியுசியங்களைப் பார்த்தாலும் இரத்தமும் சதையுமான மனிதர்களோடு பழகும் அனுபவம் வித்தியாசமானது என்பதை இம்முறை அறிந்துகொண்டேன்.\nஒரு நாள் எங்களை அந்த தேசியவனத்தை சுற்றிகாட்ட ஒரு அனன்கு ஆதிவாசியான வழிகாட்டியை ஒழுங்கு செய்தோம். இருபத்தாறு வயதான கெல் வட்சன். அவனது மனைவியுடன் வந்தான்.\nகிட்டத்தட்ட நூறு கிலோமீட்டருக்கு அந்த தேசியவனத்தில் நாள் முழுவதும் பிரயாணம் செய்தோம். நகர மக்களாகிய நாங்கள் அங்கு தனித்து விடப்பட்டால் ஒரு நாள் தாங்கமாட்டோம். வருடத்திற்கு 250 மி மீட்டார்கள் மழை பெய்யும் பாலைவனம்.விரிந்த ஒரே அமைப்பைக் கொண்ட மணற் பிரதேத்தில் இரும்புத்தாது கலந்து இருப்பதால் செம்மண் பிரதேசம் – இடைக்கிடை பாலைவன ஓக்கெனும் மரம் நீண்டு வானத்தை நோக்கியிருந்தது . அதைக் கூர்ந்து பார்த்தால் கசூர்ரினா எனப்படும் சவுக்குமரம். அந்தச் சவுக்கு மரத்தின் கீழ் மாடே தின்னாத கடற்க்கரைக் கள்ளிபோன்ற புல்லு வளர்ந்திருந்தது. இடைக்கிடை ஆவாரம் செடி போன்ற மல்கா மரங்கள் பற்றைகளாக ஆள் உயரத்திற்கு வளர்ந்திருந்தது.\nநாங்கள் சென்ற காலம் குளிர்காலமானதால் பச்சையாகத் தெரிந்தது. மழைக்காலத்தில் காட்டு பூக்கள் பூத்து அழகாகத் தெரியுமென்றார்கள். பாறைக்கற்கள் கொண்ட பிரதேசத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கியிருக்கும். இந்தப்பிரதேசத்தில் தற்பொழுது ஒட்டகங்கள் கட்டாக்காலியாக ஆட்சி செய்கின்றன. 800000-1 மில்லியனாக இவை பெருகி அந்த வனத்தை நாசம் செய்கின்றன. பாலைவனத்தில் வாழும் மற்றைய உயிரினங்களைப் பகலில் காண்பது அபூர்வம்.\nஇப்படியான இடத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று எண்ணியபோது நாம் சென்ற வாகனம் ஒரு இடத்தில் நின்றது. அந்த இடம் ஆதிவாசி மக்கள் தங்கி செல்லும் பிக்னிக் பிரதேசம். தற்பொழுது உல்லாசப் பிரயாணிகள் தங்கிச் செல்வதால் கழிப்பறை அமைந்துள்ளது.\nஅங்குள்ள சிறிய தகரக்கொட்டிலின் உள்ளே எங்களுக்கு தேநீர் தந்தார்கள். சுற்றிப் பார்த்தபோது செட்டைகள் பல நிறத்தில் குவிந்து பறவைகளின் சுடுகாடாகத் தெரிந்தது..\nஒரு மரத்தாலான ஈட்டியை கெல் வட்சன் எம்மிடம் தந்து தூர எறியச்சொன்னான். நான் எறிந்தபோது 50 அடிகள் கூடபோகவில்லை. ஆனால் அவன் எறிந்தபோது 200 அடிகள் தூரம் சென்றது.\n“இந்த ஈட்டியால் பெரிய மிருகங்களைத் தாக்குவோம்” என்றான்\n— என்றபோது “அது – பறவைகளை உண்டிவில் கொண்டு தாக்கி நெருப்பில் வாட்டுவோம் . அப்படியான செட்டைகளே நீங்கள் பார்ப்பது” என்றான்.\nஎங்களுடன் இருந்து தேநீரைக் குடித்தபடி “நான் எனது கதை சொல்லப் போகிறேன் “என்றான் .\nநாங்கள் கதை கேட்கத் தயாராகினோம். நான், எனது மனைவி, எங்கள் வயதொத்த ஒரு அவுஸ்திரேலிய தம்பதிகள். ஐந்தாவதாக இருபத்தைந்து வயதான கைலி என்ற இளம் பெண் கொண்ட சிறியது எமது குழு .எல்லோரும் மணல் பரப்பில் இருந்த மரக் குற்றிகளில் இருந்தோம்.\nஎமது அருகில் குந்தியிருந்து கொண்டு தனது சிறிய பையில் இருந்து கருப்பு வெள்ளை படத்தில் உள்ள வயதான ஆதிவாசி மனிதரைக் காட்டி “ இவர் எனது பூட்டன். இவரே எமது இனக்குழுவுக்குத் தலைவர். மூன்று மனைவிகளை வைத்திருந்தவர். ஒரு நாள் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஒட்டகம் ஒன்றை ஈட்டியால் கொன்றுவிட்டார். இதனால் அலிஸ்பிரிங்கிலிருந்து ஒரு பொலிஸ் குழு வந்து அவரைப் பிடித்து கை கால் கழுத்து எல்லாம் சங்கிலி போட்டு அலிஸ்பிரிங் கொண்டு சென்றார்கள். இரவானதும் வழியில் இளைப்பாறியபோது பொலிசாரிடமிருந்து தப்பியதால் பூட்டன் தொடர்ச்சியாகத் தப்பி ஓடிக்கொண்டிருந்தார் இறுதியில் தென் அவுஸ்திரேலியாவில் ஆயிரம் கிலோமீட்டர் அப்பால் பிடிபட்டபோது நீதிபதியால் தென் அவுஸ்திரேலியாவில் இருக்கக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டார். பிற்காலத்தில் இந்தப் பிரதேசத்தை ஆதிவாசிகளுக்கு உரிமையானதென்ற போராட்டத்தை எடுத்தபின் சிறிதுகாலத்தில் இறந்துவிட்டார். எனது குடும்பத்தில் எல்லோரும் கஸ்டப்பட்டு வளர்ந்தபோது, எனது அம்மா அவுஸ்திரேலிய வெள்ளை விவசாயி ஒருவருக்கு வேலை செய்தபோது ஏற்பட்ட உறவால் நான் பிறந்தேன். நான் ஒரு அரைசாதி ”என்று தனது கோதுமை நிறமான தோலைக்காட்டினான் கெல் வட்சன்\nஅவனைப் தனியாக மெல்பேனில் பார்த்தால், கூரிய நாசியுள்ள கர்நாடகா அல்லது ஆந்திரப் பிரதேச இந்தியன் என நினைத்திருப்பேன்.\nமற்றொரு வரைபடத்தை எடுத்து தனது பூட்டன் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தப்பி ஓடிய பாதையை காட்டினான் .\n“அம்மா குடிகாரியாகி விட்டதால் என்னை, எனது பேத்தியே வளர்த்தார் .இப்பொழுது எனது மனைவியும் இதே குழுவை சேர்ந்தவர். என்றான்.\nஎங்களோடு வந்தாலும் அவனது மனைவி வெட்கத்துடன் அங்குள்ள சவுக்கு மரத்தருகே நின்றாள். அவள் கருமையான நிறமும் ,விரிந்த மூக்குடன் பொதுவான ஆதிவாசியின் தோற்றத்தைக் கொண்டவள்.\n“எனது பூட்டனின் பெயர்தான் உலறு. இந்த கல்மலையின் பெயர் உலறு. “\nகெல் வாட்சன் ஒருவிதத்தில் ஆண்ட பரம்பரை என நினைத்தேன்.\nஆரம்பத்திலே ஆதிவாசிகள் அவர்களை மட்டுமல்ல அவர்கள் வீடுகள் என்பவற்றைப் படமெடுப்பதை விரும்புவதில்லை எனச் சொல்லப்பட்டிருந்தது.\nவாகனத்தில் சிறிது துரம் சென்றதும் அங்கு ஒரு மரத்தின் வேரைக் கிண்டி அந்த வேரின் நடுவில் உள்ள ஒரு கூட்டு புழு வைக்காட்டி ( witchetty grub) “இது எங்களது உணவு ” என்று காட்டியபோது என்னால் போட்டோ மட்டும் எடுக்க முடிந்தது . பின்பு நெருப்பில் வாட்டியபோது அதைத் தின்றேன். இறாலுக்கும் கணவாய்க்கும் இடைப்பட்ட சுவையாக இருந்தது.\nவேறொரு இடத்தில் ஒரு மரத்தின் கிளையை உடைத்து அதில் வேர்வைபோல் கசிந்திருந்ததைக் காட்டி “இதில் தேன் துளிகள் இருக்கு” என்றபோது நான் நம்பவில்லை .\n“பாலைவனத்தில் தேனியிராது ஆனால் இந்த மரத்தில் கசிவதை நக்குவோம்” என்றபோது நானும் நக்கினேன்- இனிப்பாக இருந்தது.\n“இந்தப்பிரதேசத்தில் தண்ணீர் எப்படி —–” என்ற போது கல்லுப்பாறைகளில் தேங்கி நின்ற தண்ணீரைக் காட்டினான் . அப்படியான இடங்களில் பெண்கள் தண்ணீர் விட்டு உணவை அரைப்பார்கள். ஆவரை போன்ற ஒரு மரத்தின் காய்களை அரைத்துத் தின்னுவார்கள் என அதற்கான கல்லையும் எடுத்துக்காட்டினான்.\nஅவுஸ்திரேலிய ஆதிவாசிகள் தனித்தன்மையானவர்கள் 500 மேற்பட்ட இனக்குழுவினர் 750 மொழிகள் பேசியவர்களிடம் தற்பொழுது 40 மொழிகளே எஞ்சியுள்ளது .\nகற்கால மனிதர்களாக எந்தப் பயிர் செய்கை இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவை உண்டார்கள் . கப்டன் குக் வரும்போது கிட்டத்தட்ட 3 இலட்சம் மக்களே இந்தப்பெரிய நிலப்பரப்பில் வாழ்ந்தார்கள். அதிக உணவுத்தேவை இருக்கவில்லை. இயற்கையில் கிடைத்ததே போதுமானதாக இருந்தது. இறுதி வரையும் நாடோடிகளாக இருந்ததால் வீடு அல்லது உறைவிடமற்று வாழ்ந்திருக்கிறார்கள். எதிரிகளே இல்லை . பாதுகாப்புத்தேவை இல்லாதபடியால் அரசோ , ஆயுதங்களோ தேவையில்லை. பறவைகள் மற்றும் கங்காரு போன்ற மிருகங்களை வேட்டையாட மர ஈட்டி மட்டுமே போதுமானதாக இருந்தது. மற்றைய சமூகங்களில் கற்காலம், தாமிரக்காலம், இறுதியாக இரும்பு – பின் உருக்கு காலமென வந்தது.\nபோரில்லை என்பதால் ஆயுதத் தேவையில்லை.எமக்கு மக்கள் தொகை கூடி உணவுத்தேவை வந்தால் பயிரிடுகிறோம். கால் நடை வளர்க்கிறோம். கலாச்சாரங்கள் தேவைகளை வைத்தே மாற்றமடைகின்றன. ஆயுதம் உணவுப்பொருள் தேவையற்வர்களாக இருந்தவர்களை ஆதிவாசிகள், அல்லது நாகரிகமற்றவர்கள் எனப் பெயரிடுகிறோம்.\nவீட்டுக்குள் இருக்கும் எங்களுக்கு இரவு ஒன்றே. அல்லாவிடில் முன்னிரவு பின்னிரவு என்போம். வெளியே தூங்கும் ஆதிவாசிகளின் மொழியில் இரவை எட்டாகப் பிரித்து சொல்வார்கள். அவர்களிடம் எழுத்து மொழியில்லை. அரசு இருந்து வரி வசூலித்தால் அவர்களுக்கு மொழியில் பதிவு வைக்கவேண்டிய தேவையிருக்கும். அரசு இல்லை. ஆனபடியால் எழுத்துத் தேவையில்லை .\nஅவர்களிடம் கதைகள் பாட்டு நடனம் உண்டு. இலக்கியமுள்ளது. கெல் வட்சன் என்னிடம் கூறிய கதை அவனுக்கு வாய்வழியாக பாட்டி சொன்னது. அவர்களது கதைகள் கனவுகளைக் கொண்டவை. அவைகள் பாடலாகவும் அழகான சித்திரமாகவும் வரையப்படுகிறது. தலைமுறையாக கடத்தப்படுகிறது. அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் ஓவியம் உலகத்திலே தனித்தன்மையானது. 20ம்நூற்றாண்டில் ஆரம்பக்காலத்தில் பிக்காஸோ போன்றவர்களால் உருவாகிய அரூபமான(Abstract) ஓவிய வகை ஐரோப்பாவைச் சேர்ந்தது. அவுஸ்திரேலிய ஆதிவாசிகளின் புள்ளிகளாலான ஓவியம் எத்தனை ஆயிரம் வருடங்கள் முந்தியது கனவுகளையும் காட்சிகளையும் உருவங்களாக்காது, புள்ளிகளாக்கி அரூபமாக வெளிப்படுத்துகிறார்கள்.\nஇறுதியில் கெல் வட்சனும் மனைவியும் எமக்கு விடை கொடுத்துவிட்டு தங்கள் குடியிருப்பை நோக்கிச் சென்றபோது எனது விழிகள் அவர்களது முதுகில் இருந்தது. இதயத்தில் குற்ற உணர்வு நிறைந்திருந்தது. கலங்கிய மனத்துடன் ஒட்டகத்திற்கு கூடாரத்தைக் கொடுத்த வழிபோக்கனது கதையை நினைத்தபடி அங்கிருந்து வந்தேன்.\nபிரேசிலில் ரியோ டி ஜெனிரோவோடு சென்ற போது ஒலிம்பிக் நடந்து ஒரு மாதமாகியிருந்தது. லத்தீன் அமரிக்காவில் மட்டுமல்ல உலகத்திலே பெரிய நகரங்களில் ஒன்று ரியோ டி ஜெனிரோ. அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் இடம். ஆனால் பல மேற்கத்திய ஊடகங்கள் நகரம் பாதுகாப்பற்றதும், வன்முறையும், போதைமருந்துகளும் மலிந்த இடமென்பதால் இவர்கள் எப்படி ஒலிம்பிக்கை நடத்துவார்களென சொல்லிக்கொண்டிருந்தபோதே வெற்றிகரமாக ஒலிம்பிக்கை நடத்தி முடித்தார்கள்.\nஊடகங்களின் வெருட்டலால் நாங்கள் கொப்பகானா என்ற பிரபலமான இடத்தில் தங்கினோம். மேல்தட்டு உல்லாசப் பிரயாணிகள் நிற்பதுடன் பாதுகாப்பானது. அத்துடன் இங்குள்ள கடற்கரை பிரசித்தி பெற்றது.\nநாங்கள் இரவில் போய் சேர்ந்தபோது எங்கள் ஹோட்டலில் இருந்து எப்பொழுதும் கலகலப்பாக கொப்பகானா கடற்கரை தெரிந்தது. மங்கிய ஒளியில் கருநீலமான அத்திலாந்திக் கடல் திரண்டுவந்து வெண்மணற்பரப்பில் அடித்து விளையாடிக்கொண்டிருந்தது.. வீசிய காற்று வாயில் பட்டு உப்பாகக் கரைந்தது. அந்த முழுக் கடற்கரையும் நீச்சலுடை அணிந்த பெண்களாலும் ஆண்களாலும் நிறைந்திருந்தது. கடற்கரை அருகே செல்லும் பாதை வாகனங்களாலும் மக்களாலும் ஏதோ திருவிழாவாக கலகலப்பாக இருந்தது. ஹோட்டலின் அருகே இருந்த உணவகத்திற்குச் சென்ற போது போர்த்துக்கேயரும் ஆபிரிக்காவினரும் கலந்த புதிய இனமாக இருந்தது. பிரேசிலியர்கள் மற்றைய ஸ்பானியர்களைவிட உருவத்தில் மட்டுமல்ல பழகுவதிலும் வித்தியாசமாக இருந்தனர்.அடுத்த நாள் வரும்வரை வாழ்வதற்கு காத்திராதவர்கள்போல் தென்பட்டார்கள். நடுநிசி கடந்த பின்பும் உறங்காத நகரமாகத் தெரிந்தது.\nபிரேசில் தென்னமரிக்காவில் பெரிய நாடு மட்டுமல்ல போர்த்துக்கீய மொழி பேசும் ஒரே நாடு. போர்த்துக்கேய கடலோடிகள் வந்ததும் ரியோ டி ஜெனிரோ அழகில் மயங்கிவிட்டார்கள்.சிட்னி மாதிரி அழகான குடாக்கடலானதால் கப்பல்களுக்குப் பாதுகாப்பானது என்பதால் உடனே கோட்டையைக் கட்டினார்கள். அதன் பின்பு ஆப்பிரிக்க அடிமைகளின் முக்கியமான இறக்குமதி துறைமுகமாகவும், அடிமைகளை ஏலம் விடும் சந்தையாகியது.\nஅமேசன் ஆறும் அதைச் சுற்றியுள்ள காடும் தற்போது பெரும்பகுதி ஓட்சிசனை உற்பத்தி செய்து உலகின் சுவாசப்பையாக உள்ளது என்கிறார்கள்.\nஇப்படியான நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரத்திலே எங்களது மூன்று நாள்ப்பயணம் சுருக்கமாக முடிந்தது என்பது கவலையான விடயமாக இருந்தது.\nநகரத்தின் மத்தியில் உள்ள சுகர்லோவ் மவுண்டின் தனி ஒரு கல்மலை எனப்படும் குன்றில் இருந்து கேபிள் கார் செல்கிறது அதிலிருந்து முழு ரியோ டி ஜெனிரோ நகரத்தையும் துறைமுகப்பகுதியை பார்ப்பது அழகான காட்சியாகும்.அங்கு அழகான கட்டிடங்கள் புதிதாகக் கட்டப்பட்டிருந்தன.\nதுறைமுகத்தில் அக்கால கப்பல்களை காட்சிப்பொருளாக வைத்திருந்தனர். 150 கடலோடிகளுடன், சில குதிரைகள், ஒன்று அல்லது இரண்டு பீரங்கியுடன் வந்து உலக நிலப்பரப்பில் கணிசமான பகுதியைக் கைப்பற்றியிருக்கிறார்கள் என்பது எனக்கு நம்ப முடியாமல் இருந்தது. அதேபோல் அடிமைகளை வைத்திருந்த இடங்கள் பார்த்தபோது மனத்தில் அருவருப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 15 மில்லியன் அடிமைகளை அமரிக்க கரைகளுக்கு கடத்தியதில் பெரும்பகுதியை செய்தவர்கள் போர்த்துக்கேயர்களே.\nகடலைக் கடந்தவர்கள் 15 மில்லியன் எனக்கணக்கானால் இடையில் இறந்தவர்களது கணக்கு எங்வளவு\nயேசுநாதரின் 38 மீட்டர் உயரமான பிரசித்தி பெற்ற கைவிரித்த சிலை கொறவாடோ 700 மீட்டர் ((Corcovado) மலையில் உள்ளது அதைச் சுற்றி பாதுகாக்கப்பட்ட காடு உள்ளது. அந்தக் காட்டின் ஊடாக மின்சார ரெயிலில் செல்வது வித்தியாசமான அனுபவம். இந்தச் சிலை மாபிள் போன்ற சோப்ஸ்ரோனில் செய்யப்பட்டது. ஐரோப்பிய சிற்பிகள் மற்றும் என்ஜியர்களால் வடிவமைக்கப்பட்டது தற்போது ரியோ டி ஜெனிரோவின் முக்கிய அடையாளமாகிறது. பிரேசிலின் கத்தோலிக்க மதத்தின் நினைவாக உருவாக்கப்பட்டது, உலக அதிசயமாகவும் உல்லாசப்பிரயாணிகள் செல்லும் முக்கிய பகுதியாக பேணப்படுகிறது.\nநாங்கள் அங்கு சென்று இரண்டு மணிநேரம் நின்றாலும் யேசுவின் முகத்தை சில நிமிடநேரம்தான் பார்க்க முடிந்தது. காரணம் ஈரலிப்பான மலைப்பிதேசமானதால் முகில்கள் வந்து படிந்து விடும். ஒரு தொகையான முகில்கூட்டம் கடந்து செல்ல, மற்றைய முகில்கூட்டம் சிலையை மறைந்துவிடும். கமராவும் கையுமாக இரு மணிநேரம் கண்ணாம்பூச்சி விளையாடி சில படங்களையெடுத்தோம். அந்த மலைப்பகுதியில் இருந்து நகரத்தை தெளிவாகப் பார்க்கமுடியம்.\nநமது நாட்டில் கிடைக்கும் வாழைப்பழம், மாம்பழம், இரம்புட்டான், திராச்சை என எல்லாப் பழங்களும் கிடைக்கும். நாங்கள் கொறவாடோ மலைப்பிரதேசத்தில் பலா மரங்கள் காடாக இருந்ததைக் கட்டோம் . ஏதோ காரணத்தால் பலாப்பழங்களை உண்ணவில்லை. பழச்சந்தைக்கு சென்றபோதும் பலாப்பழத்தைத் தவிர, மற்றவை எல்லாம் இருந்தன.\nஉலகத்தில் மிகவும் பிரபலமானமானது சம்பா காணிவல். அக்காலத்தில் பிரேசில் களை கட்டிவிடும். எனக்குத் தெரிந்த பலர் அவுஸ்திரேலியாவில் இருந்து அந்த காணிவல் பார்க்க பிரேசில் செல்வார்கள்.\nஆபிரிக்காவில் இருந்து அடிமைகயோடு இந்தச் சம்பா நடனம் மேற்காபிரிக்கப் பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. தற்பொழுது பிரேசிலில் பல இடங்களில் கிளையாகப் பிரிந்து வேறுபடுகிறது. உடலை நிமிர்த்தியபடி பாதத்தையும் முழங்காலையும் சங்கீதத்திற்கு ஏற்றபடி மேல் அசைத்தபடி நடக்கும் இந்த நடனம் கண்ணைக்கவரும் உடைகளால் மிகவும் பிரசித்தி பெறுகிறது.ரியோவில் பல சம்பா பாடசாலைகள் உள்ளது. எமது வழிகாட்டி பல கட்டிடங்களைக் காட்டி இவையெல்லாம் சம்பா பாடசாலைகள் என்றார்கள்.\nஎங்களை அழைத்துச் சென்ற சம்பா நடன நிகழ்வில் ஆட முன்பு அந்த அழகிகள் வந்து எம்முடன் படமெடுப்பார்கள். அந்தப்படத்தை எம்மிடம் பின் விற்பார்கள்.\nநடனம் தொடங்கியதும் உண்மையில் அந்த இரண்டு மணிநேரமும் போனது தெரியவில்லை. பெண்களது உடைகள்,உடைகளற்ற பகுதிகள், நடனங்கள் என்பற்றைவிட இளைஞர்கள் என்னை மிகக் கவர்ந்தார்கள். தங்கோவில் இருந்தது போன்ற நளினம், சம்பாவில் எனக்கு தெரியவில்லை. ஆனால் கண்ணுக்கும் காதிற்கும் விருந்தாக இருந்தது.\nஉலகத்தில் நிலவுடைமை சமுக அமைப்பிலே பெரும்பாலான நடனங்கள் உருவாகின. அவற்றில் பொழுதுபோக்கு அம்சத்துடன் நிட்சயமாக பால்க்கவர்ச்சியின் தன்மைகள் இருக்கவேண்டும். மற்றவை உழைக்கும் சமூகத்தின் சந்தோசத்தைப் பிரதிபலிக்கும் கிராமிய நடனங்கள் . சம்பா ஆப்பிரிக்க குடிமக்களின் தன்னெளிர்ச்சியை பிரதிபலிக்கும் நடனம் ஆனால் தற்பொழுது பால்க்கவர்ச்சியைச் சேர்த்துப் பரிமாறுகிறார்கள்.\nநான் ரியோவில்போக விரும்பிய இடம் சேரிகள்( Favela) என்பாடும் சேரிப் பகுதி தொலைவில் இருந்தே பார்த்தோம். உள்ளே போகமுடியவில்லை. பாதுகாப்புக் காரணம் என வழிகாட்டி சொன்னார். பிரேசிலின் பல நகரங்களில் சேரிகள் உள்ளன. இவை நமது சேரிகள்போல் குடிசைகள் அல்ல, ஆனாலும் நெருக்கமாக அமைந்துள்ளன. அடிப்படை வசதிகள் குறைவாகவும்- பாடசாலைகள், வேலை வாய்ப்புகள் அற்றவை. அத்துடன் கொலைகள், போதைவஸ்து, சண்டியர்கள், துப்பாக்கிச்கூடுகள் எனப் பல குற்றச் செயல்கள் நடக்குமிடமாக மாறியுள்ளது.\nஇவைகள் உருவானதற்கு முக்கிய காரணம் ஆப்பிரிக்க அடிமைகளை விடுதலையாக்கியதும் அவர்களுக்கு நிலங்கள் கொடுக்கப்படவில்லை. இதனால் வாழ்விற்காக அவர்கள் வேலைதேடி நகரத்திற்கு வருகிறார்கள். நகரங்களில் கீழ் மட்டதொழில்கள், வீட்டுவேலைகள் என்பனவற்றில் அவர்கள் தங்களது வருவாயைப் பெறும்போது நகரத்தின் புறநகர்ப்புகதிகளில் காலிநிலங்களில் அல்லது அரசாங்க நிலங்களில் தங்கள் முயற்சியால் வீடுகளை உருவாக்கும்போது, எழுந்தமானமான குடியிருப்புகளை உருவாக்குகிறார்கள். உலகத்திலே இப்படியான சேரியுருவாக்கம் நடந்த நாடுகள் இந்தியா, தென்ஆபிரிக்கா மற்றது பிரேசில். இந்த மூன்று நாடுகளிலும் சிறுபகுதியியினர் பெருஞ்செல்வத்தை வைத்திருப்பதுடன் இன்னமும் பொருளாதார சீர்திருத்தம் நடக்கவில்லை. பலகாலமாக கீழ்மட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டதாக இருக்கிறது.\nதற்போது ஊழல் குற்றங்கள் வைக்கப்பட்டபோதும், கடந்த பதினைந்து வருடங்கள் பிரேசிலின் பொற்காலங்கள்.தொழிலாளர் கட்சியின் லுலா டி சில்வா ஆட்சியிலும் பின்பு அவரது வாரிசான டில்மா ருஸ்சோவின் வருடங்களும், ஏராளமான மக்கள் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்து. இக்காலத்தில் பெட்ரோல், இரும்பு உட்பட்ட கனிமப் பொருக்களின் விலையேற்றமும் இதற்கு முக்கிய காரணம். தற்பொழுது மீண்டும் பெட்ரோல் கனிமப்பொருட்களின் விலை உலகச் சந்தையில் குறைந்ததும் வலதுசாரிகளின் கையோங்கியுள்ளது. தற்பொழுது மக்களிடையே பல போராட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன.\nரியோவில் இருந்து மீண்டும் சந்தியாகோவிற்கு திரும்பியபோது ஏர்போட்டில் நடந்த சம்பவம் இங்கு குறிப்பிடவேண்டும். விமானத்தில் இறங்கி சுங்கத்தைக் கடந்து வந்தபோது சாதாரண உடையில் இருவர் என்னையும் மனைவியையும் மறித்தனர்.\nஎன்னவென ஏறிட்டபோது, நாங்கள் போதைவஸ்துப் பொலிஸார் எனக்கூறி தங்களது அடையாள அட்டையைக் காட்டினர். எங்களது பெட்டிகளைச் சோதிக்க வேண்டும் என்றனர்\nநாங்கள் எங்களது பாஸ்போட்டைக் அவர்களில் ஒருவரிடம் கொடுத்தேன்.\nஅதில் எனது பாஸ்போட்டில் எனது நடுபெயராக நேருடா என்ற பெயர் இருந்தது.\n‘உங்கள் பெயரில் எங்கள் கவியொருவர் இருக்கிறார் தெரியுமா\n‘அவரால்த்தால்தான் என் பெயர் வந்தது’\n‘நீங்கள் அவரது வீட்டைப் பார்த்தீர்களா\n‘வந்த முதல் நாளே பார்த்தேன் நானும் கதைகள் எழுதுபவன்’ என்றதும் எனது எங்கள் பாஸ்போட்டைத் தந்துவிட்டு இருவரையும் கை குலுக்கு விடைகொடுத்தனர்\nநான் எழுதுவது எனக்குப் பெருமை ஆனால், எந்தப் பிரயோசனமும் இல்லை, வீண் செலவு. நான் காதலிக்கும்போது எழுத்தாளர் என்றால் கைவிட்டிருப்பேன் என்று அடிக்கடி சொல்லும் மனைவியை திரும்பிப் பார்த்தபோது முகத்தில் சிரிப்பு வந்தது.\nநான் அதைப்பற்றிப் பேசவில்லை. பேசியிருந்தால் அந்தப்பேரால் தான் விட்டார்கள் எனத் தர்க்கித்திருக்கலாம்.\nமுன்பு தங்கிய அதே ஹோட்டலில் தங்கினோம் அது நகரின் மத்தியில் இருந்தது. தென்னமரிக்காவில் நாங்கள் தங்கும் கடைசி இரவு. உணவருந்திவிட்டு நண்பனின் மனைவியும் சியாமளாவும் ஹோட்டேலுக்கு சென்றபோது “நாங்கள் நடந்து விட்டு வருகிறோம்” என்று ஹோட்டேலைச் சுற்றிய பகுதியால் நடந்தோம். இரவு பத்துமணி ஆனால் பகல் மாதிரி வெளிச்சமும் மக்களும் இருந்தார்கள்.\nநடந்துவிட்டுத் திரும்பும்போது ஹோட்டலின் பின்பகுதியில் இருந்து சங்கீதம் வந்தது. சரி உள்ளே போவோம் என்றால் கையில் எதுவித காசுமில்லை. கடன் அட்டையே இருந்தது. வாசலில் ஒருவரிடம் கேட்டபோது “அது நைட்கிளப்” என்றார் எனது நண்பனிடம் 20 அமரிக்க டாலர்கள் இருந்தது\nஅதைக்காட்டியபோது ஆரம்பத்தில் அமரிக்க டாலர் எடுப்பதில்லை என மறுத்தார் பின்பு உள்ளே போய் கேட்டு வந்தபின் உள்ளே விட்டார்கள்.\nஇருளான மாடிப்படிகளில் ஏறிச்சென்றபோது எவருமில்லை. வெறுமனே சிறிய மேடை. அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்தோம். சிறிது நேரத்தில் நடனம் தொடங்குமென்றார்கள். எங்களுக்கு மது பானங்களை வாங்கும்படி கூற- நான் ஏற்கனவே சாப்பிட்டதால், கோக்கை மட்டுமே வாங்கினேன்\nநடனம் ஆரம்பமாகியது. மெல்பேனில் பார்த்த போல் நடனம்தான். ஸ்பானிய சங்கீதத்துடன், லத்தீன் பெண் வித்தியாசமாக இருந்தது. நடன நிகழ்வை இரசித்தபடி இருக்கும்போது இரண்டு பெண்கள் வந்திருந்து, ஸ்பானிசில் பேசியபோது புரியவில்லை. எங்களிடம் போனைக் கேட்டபோது நாங்கள் கொடுக்கவில்லை. தங்கள்,போனை எடுத்து கூகிளில் தட்டியபோது அது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது. தங்களுக்கு மது வாங்கித்தரும்படி கேட்டார்கள். கொஞ்சம் வித்தியாசமான இடம் எனப் புரிந்தாலும் பணமில்லை. மீதியிருந்த 10 அமரிக்க டாலரில் இரண்டு பெண்களுக்கும் மது வாங்கியதும் அவர்கள் மிகவும் சரளமாகக் குடித்தார்கள். ஸ்பானிசில் பேசுவது பரியவில்லை. மிகவும் நெருங்கி வந்து இருந்தார்கள்.\nபசிபிக் தீவுகளின் பெண்கள் இருவரும் மிகவும் செழிப்பாக இருந்தார்கள். எனக்கு மூச்சு இரைக்கத் தொடங்கியது.\n என எனது நண்பனிடம் கேட்டபோது அவனும் தயங்கியபடி எழுந்தான்\nஅப்பொழுது அவர்களது மோபைலைக் காட்டினார்கள்\nஅதில் ரிப்ஸ் என்று இருந்தது.\nகிட்டத்தட்ட 5 டாலர்கள் சில்லறையாக மிச்சமிருந்தது அதைக் கொடுத்துவிட்டு வெளியேறினோம்.\nஅறைக்கு சென்றபோது என்ன இவ்வளவு நேரமும் என்ற கேள்விக்கு பதில் சொல்லவேண்டியிருந்தது. விடயத்தை சொன்னாலும் நெருங்கி மோதியதை மறைத்து விட்டோம்\nதென்-அமரிக்கப் பயணத்தின் கடைசி அத்தியாயம் இரண்டு ஈஸ்டர் ஐலண்ட் பெண்களைச் சந்தித்ததில் முடிந்தது.\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nபுவனஸ் அயர்ஸ் நகரத்தின் மத்தியில் உள்ள மெற்றப்போலிட்டன் தேவாலயத்திலிந்து வீதியைக் கடந்து சென்றபோது, எதிரில் உள்ளது மே சதுக்கம் ( Plaza de Mayo) இதை அன்னையர்களின் சதுக்கம் என்பார்கள். ஆர்ஜன்ரீனா மே மாதத்தில் ஸ்பானியர்களிடம் இருந்து சுதந்திரமடைந்ததை நினைவுகொள்ளும் பொருட்டு அரசகாரியாலயங்கள் முன்பாக இந்தச் சதுக்கம் அமைக்கப்பட்டது.\nபிற்காலத்தில் முக்கியமாக இராணுவ ஆட்சிக்காலத்தில் ஆட்சிக்கு எதிரானவர்களாக கருதியவர்களைக் கடத்தி கொலை செய்யப்பட்டவர்களின் தாய்மார் கூடி ஆர்ப்பாட்டம் செய்யும் போராட்டமையமாக மாறியது. தாய்மார்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியதால் அடையாளப் போராட்டத்தில் இருந்து அரசியல் இயக்கமாக வளர்ந்தது. ஆர்ஜின்ரீனாவிற்கு மட்டுமான போராட்டமாக இல்லாமல் தென் அமரிக்காவிற்கும் முன்னுதாரணமாக இருந்தது. அக்காலத்தில் தென்னமரிக்காவின் பல நாடுகள் இராணுவ ஆட்சியின் கீழ் இருந்ததால் ஆட்சியாளர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தார்கள். உதாரணத்திற்கு சிலி நாட்டின் இராணுவ அதிருப்தியாளர்கள் தப்பிவந்தபோது ஆர்ஜன்ரீனாவில் உளவுப் படையினரால் கொலை செய்யப்பட்டார்கள்.\nமே சதுக்கம் சகல அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்கும் எதிர்ப்புகளை வெளியிடுவதற்கு எதிர்க்கட்சிகளும் அதிருப்தியைத் தெரிவிக்க மக்களும் கூடும் இடமாக மாறியது. அரசியல் காரணங்களால் குண்டுகள் வெடிப்பதும் ஆகாயப்படையினரால் விமானத் தாக்குதலுக்கு உள்ளாகியதும் இந்தச் சதுக்கமே.\nஒரு சம்பவம் எக்காலத்திலும் மறக்கமுடியாது. 1955 ம்ஆண்டு ஜுன் 16 ம் திகதி வியாழக்கிழமை கோடைக்காலத்து நண்பகலில் 30 விமானங்கள் ஒன்றாக இந்த எதிர்ப்புரட்சியில் ஈடுபட்டன. அவர்கள் போட்ட முதலாவது குண்டு தள்ளுவண்டியில் இருந்த குழந்தைகளையும், பஸ்சில் பயணம் செய்த அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களைக் அன்று காவுகொண்டது.\nவிமானப்படை இராணுவம் மற்றும் கடற்படைகள் அரசாங்கத்திற்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டபோது இந்தச் சதுக்கத்தில் பெரோனுக்கு ஆதரவாகக் கூடியிருந்த மக்கள்மீது விமானப் படையினர் குண்டு வீசியதால் 300 சாதாரண குடிமக்கள் இறந்தார்கள். இராணுவம் இரண்டாகப் பிரிந்து அரசாங்கத்திற்கு ஆதரவான பகுதியினர், இறுதியில் எதிர்ப் புரட்சியை முறியடித்தார்கள். கத்தோலிக்க பீடம் புரட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்தது என்பதால் பெரோனின் ஆதரவாளர்கள்; பல தேவாலங்களைக் தீயிட்டார்கள். அன்று ஏற்பட்ட புரட்சி முறியடிக்கப்பட்டாலும், அந்த வருட இறுதியில் பெரோனது ஆட்சி இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட.து. இந்தச் சதுக்கத்தில் மனிதக் குருதியோடியதுடன் நிற்காமல், சுற்றியுள்ள பல கட்டிடங்களில் இன்னமும் குண்டுகள் புதைந்து இருண்ட இறந்தகாலத்தை நினைவூட்டுவதாக எமது வழிகாட்டிச் சொன்னாள்.\nஅந்த இடத்தின் மையத்தில் நின்றபடி புகைப்படம் எடுப்பது இலகுவான காரியமல்ல. 300 அப்பாவி மக்களின் உயிர்களை அநியாயமாகப் பறிக்கப்பட்ட இடம் என்பதால் அவர்களும் எங்களைப் பார்த்திருப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டது. கிரேக்க காவியங்களில் வந்த கடவுள்களைத் தவிர பூமியில் உலாவிய ஒவ்வொரு மனிதனும் இறப்பது நிட்சமெனத் தெரிந்த பின்பும் மற்றவர்களைக் கொல்லுவதற்கு எவரும் தயங்குவதில்லையே.\nஇடதுசாரிகளையும் பெரோனின் ஆதரவாளர்களையும் களை எடுக்கும் வேலையை இராணுவ ஆட்சியினர் 74 ல் இருந்து 83 வரையும் நடந்தினார்கள். அமரிக்க அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் ஆயுத ஆதரவும் இதற்கு உறுதுணையாக இருந்தது. அர்ஜின்ரைனாவில் பிற்காலத்தில் உருவாகிய ஜனநாயக அரசுகளால் இறந்தவர்களது குடும்பங்களுக்கு நட்ட ஈடு கொடுக்கப்பட்டது. மனிதர்கள் இறப்பிற்கு பணம் விலையாக இருக்காவிட்டாலும் காயங்களை ஆற்றுவதற்கு உதவும் என்பதை ஏன் பலர் சிந்திக்க மறுக்கிறார்கள் இந்த பணம் ஆயுதங்களுக்கும் போர் வீரர்களுக்கும் செலவழித்ததோடு ஒப்பிட்டால் சுண்டைக்காய் என்பது உண்மை.\nபுவனஸ் அயர்ஸ் நகரத்தில் லாபொகா என்ற ஒரு புறநகர் உள்ளது இங்குதான் அர்ஜின்ரீனாவின் பிரபல கால்பந்தாட்டு வீரர் டியூகோ மரடோனா ஆரம்பத்தில் சேர்ந்து விளையாடிய உதைப்பந்துக் கிளப் உள்ளது என்று வழிகாட்டி சொன்னபோது பொக்கா ஜூனியர் என்ற இந்த கிளப்பையும் அதற்கு உரிய விளையாட்டு மைதானத்தையும் கடந்து சென்று லாபொகா உள்ள கமின்ரோ என்ற தெருவில் இறங்கினோம்.\n‘போதை மருந்துகளின் பாவனையால் மிகவும் உடல்நலம் குன்றி ஊதியிருக்கிறார்.’\n‘எனக்கு மிகவும் பிடித்த கால்ப்பந்தாட்டகாரர்’; என்றார் என் நண்பன்\n‘புகழும் பணமும் சில நேரங்களில் ஒருவரைக் கெடுத்துவிடும்.’\n‘ஆரஜின்ரீனாவின் அடையாளமாக இருந்த கால்ப்பந்தாட்டகாரர்.எங்களுக்கெல்லாம் ஆஜன்ரினாவைத் தெரிந்து கொள்ளும் முன்பாக அறிமுகமானவர்.’ என்றேன்\nநாங்கள் சென்ற லாபொகா ஆரம்பத்தில் ஆப்பிரிக்க அடிமைகளை வைத்திருந்த இடம். அதன் பின்பு புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதர்கள் வாழும் இடமாக இருந்தது. அங்கு குற்றங்கள், விபச்சாரம் என்பன நடந்தன. இரண்டாவது உலக யுத்தத்தின் விளைவாகக் கடந்த நூற்றாண்டுகளில் ஐரோப்பாவிலும், முக்கியமாக இத்தாலிய குடியேற்றவாசிகளால் புறநகராக உருவாகியது.\nஇதைப்போல் மெல்பேனில் குறைவான வாடகையில் வெளிநாட்டவர்கள் குடியிருந்த இடங்களான சில புறநகர்கள் பத்து வருடத்தில் வீடுகள் விலையேறியதும் அடிமட்ட மக்களை வெளியே தள்ளிவிடுவதைப் கடந்த 20 வருடத்தில் பார்த்தது நினைவுக்கு வந்தது.\nநகரங்கள் தொடர்ச்சியாக மாற்றங்கள் அடைவது மிகவும் ஆச்சரியமானது 20 வருடங்கள் முன்பு நான பார்த்த மெல்பேன் தற்பொழுது இருக்காது. 80 களில் நான் வசித்த சென்னையில் பத்து வருடங்களின் பின்பு அதேபகுதிகளைப் பார்த்தபோது அடையாளம் தெரியவில்லை.\nலாபொகாவில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் இங்கு குடியேறியதால் முக்கிய புறநகராக வளர்ந்து, தற்போது உல்லாசப் பிரயாணிகள் தவறாமல் செல்லுமிடமாகியுள்ளது.. இங்குள்ள வீடுகள், கடைகள் மற்றும் உணவுச்சாலைகள் எல்லாம் கண்ணைக் கவரும் வர்ணத்தில் திறந்தவெளி மியுசியமாக்கியிருக்கிறார்கள். இரயில்வே தண்டவாளங்கள் இருந்த இடத்தை தற்பொழுது வீதியாக்கி அதில் உணவுச்சாலைகள் மற்றும் சித்திரக்கூடங்கள் அமைந்திருக்கும் இடம் கமினிரோ (Caminito)\nதொழிலாளர்களும் சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களும் தகரக்கொட்டகை மற்றும் சிறிய குடிசைகள் அமைத்து வாழ்ந்த இடத்தை இப்படியான ஒரு இடமாக மற்றியவர் குயின்கெலா மாட்டின் (Quinquela Martín) என்ற ஓவியர். இந்த இடத்தில் பிறந்து வளர்ந்து இங்குள்ள இரவுப் பாடசாலையில் கல்விகற்ற ஓவியர் 1950 ஆண்டில் தனது முயற்சியால் இந்தப் பகுதியை அழகுபடுத்தினார். இதன் பின்பாக அரசாங்கம் இந்த இடத்தைத் திறந்தவெளி அருங்காட்சியகமாக பிரகடனம் செய்துள்ளது.\nகமினிரோ கடைவீதியில் கடையின் முன்புறத்தில் அழகாக உடையணிந்து ஆணும் பெண்ணும் தங்கோ நடனம் ஆடுவார்கள். இந்த நடனத்தை எவரும் இலவசமாகப் பார்க்கலாம். இது கடைகளுக்கு வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கான ஒரு விளம்பரம் அது மட்டுமல்ல. அந்தப்பகுதிக்கு மக்களை வரவழைக்கும் விளம்பரமாகிறது. அந்தப் பகுதியில் இளம் பெண்கள் தங்களை அலங்கரித்தபடி நிற்பார்கள். அந்தப் பெண்களோடு படமெடுக்கமுடியும். தங்கோ நடனம் தெரிந்தால் நாங்களும் ஆடமுடியும் தெரியவிட்டால் குறைந்தபடி அவர்கள் மெய் தீண்ட முடியும் ஆனால் இவற்றிற்கு பணம் கொடுக்கவேண்டும். எனது நண்பர் அங்கு பெண்களுடன் ஆடுவதற்கு நின்று மசிங்கியபோது அங்குள்ள பெண்கள் முகத்தில் பூப்பூத்தது. கைகளைத் தூக்கியபடி நின்றார்கள். ஏற்கனவே அந்த இடத்தில் பிக்பொக்ட் அதிகம் என்பதால் அவரை இழுத்தபடி பெண்களைக் கடந்து சென்றோம்.\nஅர்ஜின்ரீனாவின பிரபலங்கான சேகுவாரா ஜாஜ் போகேஸ் மரடோனா மற்றும் பாப்பாண்டவர் பிரான்சிஸ் போன்றவர்களின் படங்கள் ஆளுயரத்தில் அங்கு இருந்தன. நீங்கள் வாங்கலாம் அல்லது அவற்றோடு புகைப்படம் எடுக்கலாம். நாங்கள் சென்ற நண்பகல் நேரத்தில் ஆட்டமும் பாட்டுமாக அந்த இடம் ஒரு களியாட்ட மைதானமாக இருந்தது. எவ்வளவு நேரமும் அங்கு செலவழிக்கமுடியும்.\nஆர்ஜினரீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜோஜ் போகஸ்(Jorge Luis Borges) ) அடிக்கடி வந்து போகும் கபே என் சொல்லியபோது அதைப் பார்க்க சென்றபோது அந்த கபே மூடப்பட்டிருந்தது. முன்கதவின் கண்ணாடியூடாக பார்த்தபோது கபே மிகவும் சிறியது. உள்ளே முதலாவதாகப் போடப்பட்ட கதிரை மேசையில் இருவரது உருவங்கள் சிலையாக இருந்தன. அவற்றில் இடதுபக்கமாக இருந்தவர் ஜோஜ் போகஸ். பின்நவீனத்துவ எழுத்தாளராகவும் மாயயால யதார்த்த எழுத்தின் தந்தையாகவும் கருதப்படும் இவர் மிக குறைந்த வயதில் கண் பார்வையை இழந்தாலும் ஐரோப்பா மற்றும் அமரிக்கா சென்று பல்கலைக்கழகங்களில் தனது விரிவுரை நடத்தினார்.\nஅவரைப் பார்த்ததும் அவர் புவனஸ் அயர்ஸ் நகரைப் பின்புலமாக வைத்து எழுதிய சிறுகதையான எம்மா சுன்(Emma Zunz) நினைவு வந்தது. பின்னவீனத்திற்கு உதாரணமாகப் பல்கலைக்கழகங்களில் குறிப்பிடப்படும் கதையது.\nகதையில் வரும் புவனஸ் அயர்ஸ் இரயில்வே லைன் துறைமுகம் எமா வாழ்ந்த பகுதிகள் எல்லாம் மனத்தில் ஓடியது.\n18 வயதான எமாவுக்கு தந்தை நஞ்சருந்தி மரணமடைந்ததாகக் கடிதம் வருகிறது 6 வருடங்களுக்கு முன்பாக பணமோசடியில் கைதாகி சிறையில் இருந்த தந்தை தான் இதைச் செய்யவில்லை மனேஜராக இருந்தவரே அதைச் செய்தார் என்பதாகச் சத்தியம் செய்திருந்தார். இதை இரகசியமாக வைத்திருந்த எமா தந்தையின் அவமானம் மரணத்திற்குப் பழிவாங்க தீர்மானித்திருந்தாள். அவள் வேலைசெய்யும் தொழிற்சாலையின் முதலாளியே தந்தையை அவமானப்படுத்தியவர் என்பதைத் தெரிந்திருந்தாள்.\nபுழிவாங்கும் திட்டமாக தொழிற்சாலையின் முதலாளியிடம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்குத் தயாராவதாகவும் வன்முறையை விரும்பாத நான் அதன் தகவல்களை மாலையில் வந்து தருவதாக உறுதியளித்தாள். அதன்பின்பு துறைமுகத்திற்குச் சென்று ஏற்கனவே புறப்படத்தயாராக இருந்த கப்பலின் அசிங்கமான ஒரு மாலுமியைத் தெரிவுசெய்து உடலுறவு கொண்டாள். எமா இதுவரையும் கன்னிகழியாதவள் மட்டுமல்ல ஆண்கள் நினைவு அவளுக்கு அருவருப்பையூட்டும்.\nதொழிற்சாலையின் முதலாளியிடம் சென்று விடயத்தைச் சொல்லும்போது விக்குகிறாள். அவர் அதைக் கேட்டு விட்டு உள்ளே தண்ணிர எடுக்சென்று வரும்போது அவரது மேசையின் லாச்சியில் இருந்து துப்பாக்கியை எடுத்து அவரைச் சுடுகிறாள். அவரது தொலைபேசியை எடுத்து அலுவலகத்துக்கு வரும்படி அழைத்து என்னிடம் முறைகேடாக நடந்க முயற்சித்ததால் சுட்டேன் போலீசிடம் சொன்னாள்\nஏமா வினது கதையில் அவளது கதையில் உடலுறவிற்கு உள்ளானது, அவமானமடைந்தது என்பன உண்மை\nமாலையில் எங்களுக்காக ஒரு தங்கோ நடன நிகழ்ச்சி ஒழுங்கு பண்ணியிருந்தார்கள். தங்கோ ஆர்ஜன்ரீனாவில் உருவாகியது. துற்பொழுது உலகின் பல இடங்களிற்குப் போய்விட்டது. ஆரம்பத்தில் ஆப்பிரிக்க மங்களும் ஐரோப்ய அடிமடடமக்களுக்கான இந்த நடனம் தற்பொழுது யோகா என்றால் இந்தியா நினைவுக்கு வருவதுபோல் தங்கோ என்றால் ஆர்ஜன்ரீனா நினைவுக்கு வருவதுடன் கலாச்சார அடையாளமாக யுனெஸ்கோவில் பதிவாகியுள்ளது.\nதங்கோ நடனம் அவுஸ்தித்ரேலியாவில் பல தடவை பார்த்தாலும் முதலாவதாக நான் பார்த்து இரசித்தது கியுபாவில்.\nஎங்களுடன் பல வெளிநாட்டவர்கள் இந்த இந்த ஷோவுக்காக வந்திருந்தார்கள் இந்த அதே ஹாலில் உணவும் பரிமாறப்பட்டவுடன் நடனம் நடக்கும். நாங்கள் எதிர்பார்க்காமல் எங்களுக்கு இந்த நடனம் பயிற்றப்படவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது நாங்கள் எதிர்பார்க்காதது. நடனத்தைப்பார்த்து இரசித்துவிட்டுப் நினைத்த எனக்கு இது கொஞ்சம் அதிகமாக இருந்தது.. தவிர்க்க முடியாமல் தங்கோ நடனம் எங்களுக்குப் பயிற்ப்பட்டது . இரண்டு மணிப்பயிற்சியல் கால்கள் பின்னியது. ஆனால் மனைவிக்குப் பிடித்தது எனக்கும். புது அனுபவமாக இருந்தது .\nஇரவு விருந்திற்குப் பின்பாக நடந்த தங்கோ நடனம் என்னை மிகவும் கவர்ந்தது . இங்கே ஆடுபவர்கள் எல்லோரும் முப்பது வயதிற்கும் ஐம்பது வயதிற்கும் மேற்பட்டவர்கள். ஆனால் மிகவும் கவர்ச்சியானது என்பதைவிட மனத்தைக் கவரும் வகையானது.பெண்களைப் பொறுத்தவரை உயரமான ஹீலகளுடன் இலவாக ஆடுவது இலகுவானதல்ல. ஆனால் அன்று ஆடியவர்களுக்கு அது பிரச்சனையல்ல. நிச்சயமாக மிகவும் பிரபலமானவர்களாக இருக்கவேண்டும்.\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஆங்கில நாவல் வரலாற்றில் போர் நாவலாகச் சொல்லப்படுவது த ரெட் பாட்ஜ் ஒஃப் கரேஜ் (The Red Badge of Courage is a war novel by American author Stephen Crane ). இதை எழுதியவர் அமரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்து ஆறு வருடத்திற்கு பின்னர் பிறந்தவர். இது மிகவும் சிறிய நாவல். உள்நாட்டுப் போரில் பங்கு பற்றிய ஒரு சாதாரண வீரனின் கதையைச் சொல்கிறது. ஆரம்பத்தில் போர்முனையில் பயந்தவன் பின்பு எப்படி வீரனாகிறான் என்பதே கதையாகும்.\nஇரண்டு வருடத்தின் முன்பாக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எனக்குத் தந்த சில புத்தகங்களில் ஒன்று மு.பொன்னம்பலம் எழுதிய சங்கிலியன் தரை. அவரைக் கவிஞராக அறிந்திருந்தமையால் அந்த நூல் ஏதோ ஒரு கவிதைப்புத்தகம் என நினைத்து, எனது புத்தக அலுமாரியில் வைத்துவிட்டேன். சில நாட்களுக்கு முன்பாக அதை எடுத்துப் பார்த்தபோது 205 பக்கங்கள் கொண்ட நாவல்தான் அந்த நூல் எனக் காலம் தாழ்த்தி புரிந்து கொண்டேன்.\n2015இல் குமரன் பதிப்பகத்தால் வெளிவந்த பிரபலமான மூத்த எழுத்தாளரது நாவலை இருட்டடிப்பு செய்வதில் இலங்கை தமிழ் ஊடகங்களும் சஞ்சிகையாளர்களும் வெற்றி கொண்டுவிட்டார்கள் என நினைத்துக்கொண்டேன். கூகிளில் நாவலின்பெயரைப் போட்டுப் பார்த்தபோது எவரும் நாவலைப் பற்றி எழுதியதாகத் தெரியவில்லை.\nஇந்த நாவல் போரில் இறந்த அனைத்து இயக்கப்போராளிகளுக்கும் அர்ப்பணமாக்கப்பட்டிருப்பது பிடிக்கவில்லையோ எழுத்தாளரைப் பிடிக்கவில்லையா அல்லது பதிப்பகம் புத்தகத்தை பதிப்பித்துவிட்டு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று ஒதுங்கிவிட்டதா \nஇத்தகைய மூத்த எழுத்தாளர் தமிழகத்தில் இதனை எழுதியிருந்தால், அங்கு நிச்சயமாக பலரால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் இருந்து கற்கவேண்டியவை பல. ஆனால், நாங்கள் பன்னாடையாக நல்லதை தவிர்த்துவிடுகிறோம்.\nநாவலைக் கையில் எடுத்தவுடன் என்னை புத்தகத்துள் இழுத்து என் கையுடன் ஒட்டிக்கொண்டது. நாவல் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட விதம் இறந்தகால அகஉணர்வின் சிந்தனைகளில் உருவாகியிருக்கிறது. இந்த இறந்தகாலத்தில் இருந்து கதை சொல்வது மிகவும் நுணுக்கமானது. வோதறிங் கையிட்( Wuthering Heights )என்ற நாவலில் இதையே எமிலி புரண்டே (Emily Brontë’)பாவிக்கிறார். கதை நடந்து முடிந்த பின்பு சொல்லும் உத்தியை நான் அசோகனின் வைத்தியசாலையில் பாவித்தேன்.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தை விமர்சித்ததால் கொலைத்தண்டனை விதிக்கப்பட்டு, பிரான்சுக்குத் தப்பியோடி, சிறிது காலத்தின் பின் ஊருக்கு வந்த வந்த தவம் என்ற இளைஞன், தனது வீடு, குடும்பம், சகோதரி ,தாய், தந்தை ஆகியோருடன் தான் விட்டுச்சென்ற ஊரைத் திரும்ப எண்ணிப் பார்ப்பதாக கதை தொடங்குகிறது. பாழடைந்த வீடு, சிதைந்த அவனது குடும்பத்தையும் சமூகத்தையும் உருவகப்படுத்துகிறது.\n“எப்படி அக்கா யாருக்கும் சொல்லாமல் ஒருவனோடு ஓடிப்போய் அப்பாவைச் சாகடித்தாளோ, எப்படி அண்ணன் அம்மாவின் கடையை சுவீகரித்துக் கொண்டு அவளுக்கு எதுவும் கொடுக்காமல் அவளையும் அவனையும் வஞ்சித்தானோ, அப்படியே கடைசியில் இவனும் தனது நாடு ஆபத்தில் சிக்கி இவனது தியாகத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நாட்டைவிட்டோடி தனது நாட்டுக்குப் பெரும் துரோகத்தைச் செய்துவிட்டான் ”\nமுழு நாவலின் மொத்த கருவும் மேலே உள்ள இந்த வசனத்தில் உள்ளது.\nதனது முன்னுரையில் மு . பொன்னம்பலம் இந்த நாவல் தமிழ் பேசும் மக்களின் உரிமைப்போராட்ட வரலாற்றின் ஒரு வெட்டுமுகமென்கிறார். அது உண்மை- மணம் மட்டுமே உள்ள கூழான பலாப்பழத்தின் வெட்டுமுகத்தை காட்டுகிறார்.\n“புதிய ஓட்டு வீட்டின் ஒரு பக்க யன்னல் சிறகொடிந்த பறவைபோல் தொங்கிக் கொண்டிருக்கிறது- ஊரில் வீடுகள் இருந்தாலும் வாழ்வதற்கு எவருமற்ற ஊராக அந்தப் பிரதேசம் போய்விட்டதற்கான வர்ணிப்பு. மனத்திரையில் அந்த ஊரையும் மக்களையும் வாசகர் மனதில் சித்திரமாகக்(Evocation) கொண்டு வர பல காட்சியாக்கும் சித்தரிப்புகள் உள்ளன.\nஒரு பூனை கூட நுழையமுடியாத அளவுக்கு இறுக்கமாக அடைக்கப்பட்டிருந்த பின்னல் வேலி எனயாழ்ப்பாணத்து வேலிகளை நனவிடைதோயும் காட்சிகள் இங்கு வர்ணிக்கப்படுகின்றன.\nஅழகான புனைவு மொழியில் மனதில் வாசிப்பவன் தனது கற்பனையில் பின்புலத்தை உருவாக்குவதற்காக எழுதப்பட்டிருப்பதோடு தனது வாழ்விடம், விழுமியம் மற்றும் கலாசாரத்தை இழந்த சமூகத்திற்கு மீண்டும் நாவலாசிரியர் தனது வார்த்தைகளால் கட்டி நம் முன்னே கொண்டு வந்து வைத்திருப்பது எனக்குப் பிடித்திருந்தது.\nநாவல் அரசியலையும் போர் வன்முறைகளையும் பேசுகிறது. எல்லா இயக்கங்களையும் சாடும் அதேவேளையில் விடுதலைப்புலிகளது நடவடிக்கைகள் பிரதான கருவாகிறது. அவர்கள் தங்கள் செயல்களை எவ்வளவு இரகசியமாகவும் வைத்திருப்பதுடன் இறுதியில் எதுவரை கொண்டு போகிறார்கள் என்பதையும் மெதுவாக அவிழ்க்கிறது.\nகடைசிவரையும் கதையின் முக்கிய முடிச்சு அவிழ்க்கப்படாது வைக்கப்பட்டிருப்பதே இந்த நாவலின் சிறப்பம்சம். வழமையான போரையும் அதில் பங்குபற்றியவர்களையும் எடுத்துச் சொல்லி வரலாற்றை மீண்டும் அரைக்கும் மற்றைய நாவல்களில் இருந்து தன்னை தனித்து வெளிப்படுத்துகிறது மு .பொ.வின் சங்கிலியன் தரை.\nகுடும்பத்தில் இருந்து விடுதலைப் போராட்ட வேட்கையில் காதலனோடு வீட்டை விட்டு ஓடிய தமிழினி, எண்பதுகளில் வட- கிழக்கில் விடுதலைக்காகச் சென்ற பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வேளையில் அவள் எப்படி ஆணாதிக்கத்திற்கு உட்பட்டுத் துன்பப்படுகிறாள் என்பதை முன்வைப்பதால் இது பெண்ணியத்தை முன்னிலைப்படுத்தும் நாவலாக வருகிறது.\nவழக்கமான தமிழ் நாவல்களில் இருந்து வேறுபட்டு பெண்ணின் மன உணர்வுகளை பொதுவெளியில் வைப்பதிலும் நாவல் தவறவில்வை. தமிழனி படித்த யாழ்ப்பாண மத்திய வர்க்கத்தின் பிரதிநிதியாக வருகிறாள். அவளது செயல்கள் ஆரம்பத்தில் உணர்வுகளின் மேலீட்டால் ஏற்பட்டபோதிலும், பின்பகுதிகளில் தான் ஏமாற்றபட்டதை உணர்ந்தபோது அறிவு சார்ந்து செயல்படுகிறாள்.\nஇந்த நாவலில் சிறப்பாகத் தெரியும் விடயங்கள் பல:-\nநாவல் ஆரம்பத்திலே வாழ்ந்த வீட்டின் இறந்த காலமும் தற்போதைய நிகழ்காலமும் விபரிக்கப்படும்போது ஒரு தேர்ந்த வாசகனுக்கு இரண்டு காலத்தையும் சுற்றியே கதை விரிகிறது என்பது புரிகிறது. அதாவது அகமுரண்பாடு ( internal conflict)அந்த உருவகத்தின் மூலம் காட்டப்பட்டு கதையின் உள்ளே எம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது.\nஆரம்பத்தில் தவத்தின் மன ஓட்டத்தினுடாகக் கதை வளர்ந்த போதிலும் பின்பு முக்கிய பாத்திரமாக தமிழினியின் வார்த்தைகள் மற்றும் எண்ணங்களுடாக நாவல் நகருகிறது.\nபல இடங்களில் கனவுகள் மற்றைய மனதில் சிந்தனைகள் மூலம் புறவயமான யதார்த்தத்தில் இருந்து விலகி மாயஜால யதார்த்த நிலைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.\nஎதிர்பாராத திருப்பங்கள் அற்று சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.\nகதையின் முடிவும் எதிர்பாராத முடிவாக அமைந்திருப்பது இந்த நாவலின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள்\nநாவலின் குறைபாடுகள் பல இடங்களில் எழுத்துப்பிழைகள். நாவல் மீண்டும் மற்றும் ஒருவரால் பார்க்கப்படவில்லை என்பது தெரிகிறது. புத்தகத்தை பிரசுரித்த குமரன் பதிப்பகம் ஏனோ தானோ எனச் செய்துள்ளது.\nதமிழினி என்ற பெயர் சில இடங்களில் யாழினி என வந்துள்ளது. இதைவிட பெரிய தவறு 34 ஆம் பக்கத்தில் “அவன் பன்னிரண்டுவயதுச் சிறுவனாக இருந்தபோது அவள் சங்கிலியன் தோப்பை விட்டு நாகராசனோடு ஓடிப்போவதற்கு இரண்டொரு கிழமைக்கு முந்தி சொன்ன கனவு அவள் நினைவில் அருட்டியது” எனவருகிறது. ஆனால் 15ஆம் பக்கத்தில் தமிழினி தம்பியாரை இயக்கம் கொலை செய்ய முயற்சித்தபோது தப்பிச் செல்ல உதவினாள் எனக் கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் புகுமுகப்பரீட்சையில் தேர்ச்சி பெற்றகாலத்திலே தவத்திற்கு விடுதலை இயக்கத்தால் பிரச்சினை வந்தது. முதல் பக்கங்களில் எழுதியதை படிக்காத அலட்சியம் தெரிகிறது.\nஅதேபோல் 58 கலவரம் வெடித்தபோது நான் சின்னப் பையன் என்ற மோகன், பிற்காலத்தில் இயக்கங்களை விடுதலைப்புலிகள் தடைசெய்தகாலத்தில்(1986) – அப்படி ஒரு இயக்கத்தில் இருந்து வெளியேறியவன், வட்டக்கச்சியில் தமிழினியை சந்திக்கும்போது குறைந்தபட்சம் 30 வயதுக்கு மேற்பட்டவனாக இருந்திருப்பான். 80 களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்த தமிழினிக்கு தம்பியாக இருக்கமாட்டான். ‘தமிழினி ஏனடா தம்பி படிப்பை குழப்பினாய் என்பது காலம் பொருத்தமற்று இருக்கிறது.\nஇலங்கையின் அரசியல் வரலாற்றை காட்சிப்படுத்தியிருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும். பத்திரிகையில் வருவதுபோல் சொல்லியது போரடிக்கிறது. நாவலின் முடிவு, இதுவரையும் தீர்க்கமான சிந்தனையுள்ளவளாக காட்டிய தமிழினிக்கு ஏற்பாக இல்லை.\nஇங்கே நான் காட்டும் தவறுகள் நாவலின் முக்கியத்துவத்தை சிதைக்கவில்லை. செம்மைப்படுத்துவதற்காக இரண்டாமவருடன் நாவலாசிரியர் பேசாததால் ஏற்பட்ட தவறுகள். முக்கியமாக ஒருவரால் செம்மைப்படுத்தியோ அல்லது பதிப்பகத்தினர் கவனித்திருந்தாலோ குறித்த தவறுகள் அகற்றப்பட்டிருக்கலாம். மேற்கூறியவற்றை களைந்து இரண்டாம் பதிப்பாக வந்தால் இது ஒரு சிறந்த ஈழ வரலாற்று நாவலின் இடத்தைப் பெறும்.\nமழை வீழ்ச்சி அதிகமில்லை என்பதால் அமரிக்காவில் கலிபோணியா, நெவாடா போன்ற பசிபிக் சமுத்திரத்தை ஒட்டிய மேற்கு பகுதிகளில் பால்மாடுகள் வளர்க்க முடியாது.பல இடங்கள் பாலை நிலங்கள். ஆங்காங்கு தொலைதூரங்களில் புல் இருந்ததால் மாடுகளை சாய்த்துச் சென்றே மேய்க்கவேண்டும். நடந்து திரியும் மாடுகள் பால் அதிகம் சுரக்காது. இப்படியான இடத்தில் இறைச்சி மாடுகளே வளர்க்க முடியும். இறைச்சி மாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு உதவியாக இளைஞர்கள் குதிரைகளில் சென்று மேய்த்துவிட்டு மாலையில் மாடுகளைப் பத்திரமாக பண்ணைக்குக் கொண்டு வருவார்கள்- இவர்கள் அமரிக்காவில் கவ் போய்கள் எனப்படுவோர்.\nஅமரிக்காவின் மேற்குப் பகுதியில் எந்த வேலையும் கிடைக்காமல் ஊர் சுற்றும் இளைஞர்களுக்கு இறைச்சிக்காக மாடு வளர்க்கும் பண்ணைகளில் கிடைப்பது இந்த வேலை. இப்படியான பண்ணைகளை ரான்ஞ் என்பார்கள். பிற்காலத்தில் இதுவே அமரிக்க கலாச்சாரத்தின் ஒரு கூறாகத் தொடங்கி பல நாவல்கள்(வேர்ஜினியன்) மற்றும் திரைப்படங்களாக வந்தது. இவற்றை வெஸ்ரேன் அல்லது கவ் போய் படங்கள் என்றார்கள். இதில் நடித்து பலர் பிரபலமாகினார்கள். இவர்களில் முக்கியமானவர் கிளின்ட் ஈஸ்ட் வூட். இவரது குதிரை சாகசங்களை இந்துக்கல்லுரியில் இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்துத் திரைகளில் பார்த்துவிட்டுப் பல மணிநேரம் பேசுவோம்.\nமணல்த்தரையில் காய்ந்த கள்ளிச் செடி காற்றில் உருண்டு செல்வதும், குதிரையில் கடைவீதியுடாக சென்று ஒருவன் ஒரு வைன் பாரின் முன்பாக குதிரையைக் கட்டுவதும், பாலையான நிலத்தில் இருக்கும் ஒற்றை மரத்தின் கிளையில் ஒருவன் கழுத்தில் கயிறுடன் தொங்குவதும் எனது மனத்தில் சிறுவயதில் படிமமான காட்சிகள். அமரிக்காவில் தற்பொழுது கவ் போய் படங்கள் காணாமல்ப் போய்விட்டது.\nஇதற்குச் சமமாக அவுஸ்திரேலியாவில் அவுட்பாக் என்பார்கள் முக்கியமாக, வடக்கு அவுஸ்திரேலியாவில் இப்படியான பண்ணைகளில் குதிரைகளில் மாடு மேய்பவர்களும் அவர்களது நாய்களும் இருந்தன. பிற்காலத்தில் மோட்டார் சைக்கிள் வந்ததும் இப்படியான கவ் போய்கள் இல்லாமல் போனதுடன் அவுஸ்திரேலியாவில் இருந்த குதிரைகள் தற்பொழுது காட்டுக் குதிரைகளாக, பிரம்பி என்ற பெயருடன் திரிகின்றன. ஓட்டப்பந்தயத்தில் பாவிக்கப்படும் தரோபிறட் குதிரைகளைத் தவிர மற்றவை, உலகில் மதிப்பற்றுப் போய்விட்டது.\nஇந்த இரு நாடுகளைப்போல் உள்ள ஒரு நாடு ஆஜின்ரீனா. கிட்டத்தட்ட இந்தியாவின் நிலமும் 4 கோடி மக்கள் மட்டும் வாழும் தேசம். விசாலமான நிலப்பரப்பு. ஏராளம் புல் நிலமுண்டு. இறைச்சி மாடுகளின் பண்ணைகள் பல உள்ளது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடு. ஐரோப்பியர்கள் வந்தபோது பல பண்ணைகளை உருவாக்கினார்கள். மாடுகளை அவர்களது குதிரையில் சாய்த்து செல்பவர்கள், குதிரையில் செய்யும் சாகசங்கள் என்று அவர்களைச் சுற்றி ஒரு கலாச்சாரம் உருவாகியது. தற்பொழுது பொருளாதார நிலையில் அவுஸ்திரேலியா, அமரிக்கா போல் கவ்போய்களும் குதிரைகள் அவர்களது ரான்ஞ்சுகள் முக்கியமிழந்தபோது, உல்லாசப்பிரயாணிகளைக் கவரும் அம்சமாக வைத்திருக்கிறார்கள். அப்படியான ஒன்றிற்கு எங்களுக்கு ஒரு நாள் ஒதுக்கப்பட்டது.\nபுவனஸ் அயர்ஸ் நகரத்தின் வெளியே இரண்டு மணிநேரம் புல்வெளிகள், சிறிதும் பெரிதுமான கட்டிடங்கள் என்பவற்றிற்கூடாக சென்ற பஸ்சில், எங்களைத் தவிர மற்றவர்கள், மற்றைய தென்னமரிக்கநாடுகளில் இருந்து வந்தவர்கள். பெரும்பாலும் ஸ்பானிய மொழி பேசினார்கள். மொழியைத் தெரியாது என்ற கவலை இப்படியான இடத்தில் மனதில் ஏற்படும். எனது உடல் மொழியையும் அவர்களுக்குத் தெரிந்த சிறிது ஆங்கிலத்தையும் கலந்தபோது எனக்குப் எதிரில் உருகுவெயில் இருந்து குழந்தைகளுடன் வந்த குடும்பத்துடன் கொஞ்சம் பேசமுடிந்ததும் அந்தப் பெண் நாங்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து தென்னமரிகாவிற்கு வந்தவர்கள் என்பதால், உருகுவே நாட்டிற்கு வரும்படி தட்டுத் தடுமாறிய ஆங்கிலத்தில் வேண்டுகோள் விடுத்தாள்.அவளது வேண்டுகோள் நமது ஊரில், தம்பி வீட்டுக்கு வந்போ என சிறுவயதில் மாமிமார் அழைப்பதுபோல் இயல்பாக இருந்தது.விசா, பாஸ்போட் பணமில்லாமல் இருந்தால் பக்கத்து நாடுதான் எனப் போய் வந்திருக்கலாம்.\nரான்ஞ்சுக்குச் சென்றதும் எங்களைப்போல் பலர் இருந்தார்கள். ஆர்ன்ரீனா வைனையும், எம்பனாடோவையும் தந்து உபசரித்தார்கள். அந்த ரான்ஞ் தற்பொழுது முற்றாக உல்லாசப் பிரயாணிகளுக்காக இயங்குகிறது. பரந்த புல்வெளியின் மத்தியில் வீடு. அதன் பெரிய உணவுக்கூடம் மேடையுடன் இருந்தது. அங்குள்ள ஒரு வீட்டைச் சுற்றிப்பார்த்தபோது 17ம் நூற்றாண்டுகளில் உயர் வம்சக் குடும்பங்கள் வாழ்ந்தது எப்படி எனத் தெரிந்தது. அவர்களது பாத்திரங்கள், படுக்கை என்பன மியுசியமாக இருந்தது. ஐரோப்பியர்கள் அதிலும் மேல்மட்டத்தினரது வாழ்க்கையை பிரதிபலித்தது.\nஐரோப்பியர்கள் சமையலறை, குளியலறை மற்றும் கழிவறைகள் என்பன வீடுகளோடு சேர்ந்திருப்பது அவர்களின் குளிர்கால நிலைமைக்காக. ஆனால் வெப்பமான எமது நாடுகளிலும் தற்பொழுது அதைப் பின்பற்றுகிறோம். யாழ்ப்பணத்தில் டச்சுக்காரரால் உருவாக்கப்பட்ட 17ம் நூற்றாண்டு கட்டிடக்கலையான இன்னமும் தவறாமல் பின்பற்றுகிறோம்\nஇன்னமும் ஏதாவது நாற்சாரவீடு தப்பியிருக்கிறதா\nஅந்த வீட்டில் இரண்டு விடயங்கள் மனத்தில் பதிந்தது. நமது வீடுகளில் பூசை அறை இருப்பதுபோல் ஒரு தேவாலயத்தை சிறிய மடமாக வீட்டின் அருகில் வைத்திருந்தார்கள். அங்கு மாதா சொருபமும் சிலுவையில் அறையப்பட்ட யேசுநாதரின் படமும் இருந்தது.அங்கு பல இருக்கைகள் இருந்தன. நிட்சயமாக அந்த வீட்டினரைத் தவிர மற்றவர்களும் பாவித்திருக்கலாம் என எண்ணியபோது எங்களது வழிகாட்டி\n‘அக்காலத்தில் பெரிய நகரங்களிலே மட்டும் தேவாலங்கள் இருந்தது. இப்படித் தொலைவில் வசிப்பவர்களுக்காகப் பாதிரி ஒருவர் வந்து குறிப்பிட்ட நாளில் ஆராதனை நடத்துவார்கள். அதில் அருகில் உள்ளவர்கள் கலந்து கொள்வார்கள்’ என்றாள்;.\n‘நடமாடும் தேவசேவை’ என்று சொல்ல நினைத்தாலும் வார்த்தையை, மற்றவர் என்ன நினைப்பார்களோ என்பதால் விழுங்கிவிட்டேன்.\nமிருக வைத்தியரான எனக்கு குதிரைக்கு நலமடித்தல், குழம்புக்கு இரும்படித்தல் போன்ற விடயங்களை விவசாயிகளே செய்வததற்கான உபகரணங்கள் அங்கிருந்தது தெரிந்தது.\nரான்ஞ்சுக்கு வந்தவர்கள் குதிரைச் சவாரி செய்வதற்கு தயாரானார்கள். இதில் நான் கலந்து கொள்ளவில்லை. குதிரைச் சவாரி, யானைச்சவாரி என்பனவற்றை முடிந்தவரை தவிர்கிறேன். குதிரையில் ஏறாதவர்களுக்குக் குதிரை வண்டி சவாரி ஒழுங்கு செய்திருந்தார்கள். நானும் மனைவியுடனும் நண்பர்களுடன் அதில் சவாரி செய்தேன். 1885ம் ஆண்டு காள்ஸ் பென்ஸ் காரை உருவாக்குவதற்கு முன்பான விடயங்களைப் பார்க்க சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்புகிறார்கள் என்பது தெரிந்து.\nஇந்தச் சவாரிகள் முடிந்த பின்பு நடந்ததுதான் எனக்குப் பிடித்த விடயம். பல கவ் போய்கள் பேனாவையும் பென்சிலை உயர்த்தியபடி குதிரையில் 60 கிலோ மீட்டர் வேகமாக வந்து உயரமான கயிற்றில் தொங்கவிடப்பட்ட மோதிரத்திற்குள் மிக இலாவகமாக அக்காலப் போர்வீரர்கள் ஈட்டியைப் எதிரியின் உடல்மேல் செலுத்துவதுபோல் பென்சிலை செலுத்துவார்கள். பென்சிலைத் தூக்குவது தெரியும். பின்பு அவர்கள் கையில் உள்ள பேனாவில் வெள்ளி மோதிரம் இருக்கும். பலர் பல முறை செய்தபோது என்னால் அவர்கள் பேனாவைச் செலுத்தும் தருணத்தில் பார்க்க முடியவில்லை. எனது கனன் கமராவை தன்னியக்கமாக விட்டும் பதிவு செய்ய முடியவில்லை. குதிரையின் விட்டை புழுதியாக எழுந்து அதன் வாசனையை மூக்கிற்கு வந்தது. வேகமாக வந்த ஐந்து குதிரைகளின் குளம்பொலிகளும் தெளிவாகக் கேட்டன. கவ் போய்கள் கையை உயர்த்தியபோது ஆவலுடன் பார்ப்பேன். வேகப்பந்து வீசும் கிரிக்கட் வீரரது பந்து துடுப்பைபை அணுகும்போது மறைந்துவிடுபதுபோல் இங்கும் நடந்தது. அவர்களது கையில் மோதிரமிருக்கும். அவர்களைக் கைதட்டியபடி கூக்குரல் எழுப்புவார்களில் அழகான பெண்களுக்கு அந்த மோதிரத்தைப் பரிசாக கொடுப்பார்கள். ஒரு யப்பானிய ஆண் ஒருவர் அப்படி ஒரு மோதிரத்தைப் பெறுவதற்கு ஒவ்வொரு கவ்போய்களிடமும் ஓடியபோதும் அவருக்குக் கிடைக்கவில்லை.\nமதிய உணவும் அங்கே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் முக்கியமானது மாட்டிறைச்சி. ஆர்ஜர்ரீனாவில் மாட்டிறைச்சியை நெருப்பில் வாட்டுவார்கள். வெளிப்பகுதி நெருப்பில் வாட்டப்பட்டாலும் உள்ளே இறைச்சியின் இரத்தம் கசியும் ஆரம்பத்தில் கொஞ்சம் கஸ்டமாக இருந்தது. ஆதிமனிதர்கள் நிட்சயமாக இப்படி உண்டுதானே பரிணாபம் அடைந்தார்கள் என்ற எண்ணம் வந்ததும் சிவப்பு வைனை குடித்துவிட்டு அந்த இறைச்சியைக் கடித்தபோது ஆரம்பத் தயக்கத்தை அந்த வைன் கரைத்துவிட்டதுபோலத் தெரிந்தது. பாம்பு தின்னும் ஊருக்குச் சென்றால் நடுமுறி நமக்கு என ஊரில் சொல்லும் பழமொழி மனத்தில் நினைவாகியது. வயிறு நிரம்பியபோது இசை, தங்கே நடனம் என்று காதுக்கும், கண்ணுக்கம் விருந்து படைத்தார்கள்.\nபுவியில் உள்ள ஏழு இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுவதும், அவற்றில் முதலாவதாக சாதாரண மக்களால் வாக்களிக்கப்பட்டது ஆர்ஜன்ரீனாவுக்கும் பிரேசிலுக்கும் எல்லையாக இருக்கும் இகசு அருவி; இதன் 2.7 கிலோமீட்டர் நீளத்தையும் 275 மொத்தமான நீர்வீழ்ச்சிகளையும் பார்த்து அதிசயித்த அமரிக்க ஜனாதிபதியின் மனைவி திருமதி ரூஸ்வெலட் பார்துவிட்டு ‘பாவம் நயகரா’ என்றார். நான் நயகராவையும் விக்ரோயா அருவியையும் பார்த்திருக்கிறேன். விக்ரோறியா அருவி உயரமானது .இகாசு அருவி அதிகமான நீரை இறைப்பதுடன், அமைந்திருக்கும் பிரதேசம் செழிப்பான காடுகள் நிறைந்த பிரதேசம். பிரேசில் பகுதியில் இருந்துவரும் பரண ஆறு இரும்பு மற்றும் பல கனிமப் பொருட்களை சுமந்து கொண்டு வருவதால் விழும் தண்ணீர் பொன்னிறக் கம்பளமாக விரியும்.\nபுவனஸ்அயர்சில் இருந்து விமானம் ஆரஜன்ரீனாவின் இகாசு நகரத்திற்குப் போவதற்கு காலநிலையால் இரண்டு மணி தாமதமானது. மாலை ஆறு மணியுடன் அந்த இடத்திற்குப் போக முடியாது என்பதால் ஹோட்டலுக்குப் போகாமல் நேரடியாக விமான நிலையத்தில் இருந்து வந்த வாகனத்தில் நேரடியாக அருவிக்கு சென்றுறோம். நாம் அங்கு சென்றபோது கிட்டத்தட்ட இரண்டு மணியாகிவிட்டது வாகனத்தில் இருந்து இறங்கி அரை மணி நேரம் சில கிலோமீட்டர்கள் ஆற்றின் மீது போட்ட பாலங்களில் நடந்து சென்றோம்.\nஅந்த ஆற்றில் முதலைகள் உள்ளது என்றாள் எமது வழிகாட்டி. ஆற்றைத் திரும்பிப் பார்த்தபோது எதிரே வந்தவர்கள் என்மீது மோதினார்கள். சகலரும் தொப்பலாக நனைந்திருந்தார்கள். பலர் மழையுடுப்பு போட்டிருந்தார்கள். நாங்கள் நேரடியாக அணிந்த உடையுடன் வந்ததால் அருவியில் குளித்தாக நினைத்துக் கொள்ளவேண்டியதுதான் என்று நினைத்தேன்.\n‘இங்குதான் 80 வீதமான நீர் வீழ்கிறது. 200 மேற்பட்ட துண்டுகளாக பிரிந்து டெவில் கழுத்து என்ற அரைவட்டமான பகுதிகள் அவை மறைந்து விடும் இப்படி விழும் தண்ணீரைப் பார்க்க பிரேசிலுக்குகு போகவேண்டும்’\nநீர் வீழ்ச்சி அருகே செல்லுமுன்பே, அங்குள்ள பாலங்களில் நடந்துபோகும்போது நனைந்துவிட்டோம். எங்கும் தண்ணீர் தங்கமாக மாலை வெயிலில் ஒளிர்ந்தபடி பெரிய திரைக்கம்பளமாக விழுந்து கிடந்ததது. அடிக்கும் நீர் துவாலைகளால் வரும் தேகத்தில் ஏற்படும் சிலிர்ப்பு உணர்வு மயிர் கூச்செறிய வைத்தது. இடி முழக்கத்தை உருவாக்கிய அருவியைப் பார்க்கும்போது அசையாத பொருளாக இருந்தது. முழுத் தண்ணீரும் அப்படியே அரைவட்டமான டெவில் கழுத்து என்றபகுதியில் மறைந்துகொண்டிருந்த காட்சியை வாயைத் திறந்தபடி பார்த்துக் கொண்டேயிருக்கலாம் எனத்தோன்றியது\n‘செப்டம்பரில் தண்ணீர் குறைவு ஜனவரி மாதங்களில் இங்கு நிற்க முடியாது’ என்றாள் வழிகாட்டி.\nநான்குமணிக்கு அருவியில் படகோட்டம், ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததால் விரைவாக அங்கு சென்றோம். நாங்கள் நின்ற இடத்தில் இருந்து தண்ணீர் விழுந்து ஆறாக ஓடுமிடத்தில் படகில் ஏற்றி, கொட்டும் தண்ணீருக்கு கொண்டு செல்லப்பட்டோம். விழும் தண்ணீரால் ஆற்றில் உருவாகும் அலை சமுத்திரத்தில் புயல் அடித்தபோது ஏற்படுவதுபோல் இருந்தது. எமது இயந்திரப் படகை இரப்பர் பந்துபோல் தூக்கிப்போடும். இந்த வள்ளம், அருவி அருகே செல்லுவது நீர்வீழ்ச்சியோடு மோதுவது போன்று அனுபவத்தைக் கொடுக்கும் இதனால் உள்ள இருப்பவர்கள் கத்தியபடியே இருப்பதால் கண்ணுக்கு மட்டுமல்ல இந்த வீழ்ச்சியின் இயக்கத்தில் பங்குகொள்ளும் அனுபவம் ஏற்படும். இந்த நிகழ்வில் மழைக்கோட்டு அணிந்திருந்தாலும் தொப்பலாக நனைந்து விட்டோம்.\nஅருவி இருக்கும் பிரேசில், ஆர்ஜின்ரைனா எல்லைப் பிரதேசத்தில் காடுகளை இரு நாடுகளும் தேசியவனங்களாக பிரகடனப்படுத்திப் பாதுகாக்கிறார்கள். பல மிருகங்கள், பறவைகள் மற்றும் பலவகையான வண்ணத்துப் பூச்கள் இந்தப் பிதேசத்திற்க பிரத்தியேகமானவை. எங்களுக்கு அவசரத்தால் ஒரு சில வண்ணத்து பூச்சிகள் மட்டுமே பார்க்க முடிந்தது.\nஅடுத்த நாள் பிரேசில் பகுதிக்கு வாகனத்தில் சென்றோம். இரண்டு நாடுகளையும் ஒரு மதகே பிரிக்கிறது.\nபிரேசின் பகுதியில் டெவில் கழுத்தில் நீர் பொன்னிறமாக விழுவதைப் பார்க்கமுடியும். அருகில் நின்று போட்டோ எடுப்பதற்கு நீர் உள்ளே போகாத கமராவை வைத்திருந்தால் இலகுவாக இருந்தது.\nகடைசித் தடவையாக இகசு அருவியை ஹெலிகப்டரில் ஏறி முழுவதையும் பார்க்கவேண்டும் என்ற பொச்சத்தைத் தீர்க்க பார்த்தபோது சிறிது ஏமாற்றமாக இருந்தது. விக்டோரிய நீர்வீழ்ச்சியால் ஹெலிகப்டரில் பார்த்தபோது, நடந்து நேராக பார்ப்பதிலும் அழகாக இருந்தது. இகசு நேரடியாக நின்று பார்ப்பதே அழகு என முடிவுக்கு வந்தேன். வாழ்வில் இறுதிவரையும் மனத்தில் இருக்கும் இயற்கையின் பதிவு இகசு அருவி என்பதில் சந்தேகமில்லை\nஎக்சைல் 1984 ; கெடுகுடி சொற்கேளாது\nஅவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன் ஒரு நாள்\nnoelnadesan on அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன்…\nkarunaharamoorthy on அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன்…\nShan Nalliah on சங்கிலியன் தரை -நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-09-21T10:01:35Z", "digest": "sha1:Z52XPCVDZK7LEFXD43YGPJ7DOCOVJNRN", "length": 4033, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நூல் முடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் நூல் முடி\nதமிழ் நூல் முடி யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (தீமையைப் போக்கும் நம்பிக்கையோடு) மந்திரித்துத் தரும் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ளுதல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/132912-tracking-apps-may-leak-our-secrets-learn-how-to-use-them-wisely.html", "date_download": "2018-09-21T09:56:00Z", "digest": "sha1:I64ODQFXUIQV6EYRYFBECVTHJIIKCREY", "length": 11830, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "Tracking apps may leak our secrets learn how to use them wisely | அந்தரங்கம் திருட உதவும் `டிராக்கிங்’ ஆப்கள்... தப்பிப்பது எப்படி? | Tamil News | Vikatan", "raw_content": "\nஅந்தரங்கம் திருட உதவும் `டிராக்கிங்’ ஆப்கள்... தப்பிப்பது எப்படி\nநமது உலகம் ஸ்மார்ட்போன்களால் நாளுக்கு நாள் சுருங்கிக்கொண்டிருக்கிறது. நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ ஸ்மார்ட்போன்கள் மூலம் நாம் கண்காணிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். இப்போது ராமநாதபுரத்தில் டிராக்கிங் ஆப்பினால் நடந்திருக்கும் செயல் அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.\nராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் அருகே ஸ்மார்ட் போன் ஆப்பைப் பயன்படுத்தி பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது பெயர் தினேஷ்குமார். எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீஷியனாகப் பணியாற்றி வந்திருக்கிறார். அங்கு வேலை செய்தபோது பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அதன்பின் தான் கற்றுக்கொண்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இவர் செய்திருக்கும் செயல் மிக கொடூரமானது. அடுத்தவரின் மொபைலை டிராக் செய்ய உதவும் மொபைல் அப்ளிகேஷனை மற்றவர்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து, அதைப் பயன்படுத்திப் பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இந்த அப்ளிகேஷனை பெண்களின் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்துவிட்டு அவர்களுக்கே தெரியாமல் மற்றொரு போனில் கண்காணித்திருக்கிறார். கண்காணித்து அவர்களது அந்தரங்க நடவடிக்கைகளைப் பதிவு செய்து, அதை வைத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். தொழில்நுட்பங்களை வைத்து மோசமான காரியங்களில் ஈடுபட்டது மிகப்பெரிய தவறு. அதற்கான தண்டனையை தினேஷ்குமார் அனுபவித்தே ஆக வேண்டும். அதேநேரம் ஸ்மார்ட்போன்களின் மீதும் எளிதாகப் பழி சுமத்திவிட முடியாது. எந்த ஒரு தொழில்நுட்பமும் பயன்படுத்தும் விதத்தை வைத்தே அதன் பலன்களைத் தரும்.\nஸ்மார்ட்போனை நாம் உபயோகப்படுத்த ஆரம்பிக்கும்போது பல ஆப்ஸ்ஸை பதிவிறக்கம் செய்கிறோம். அதனுடன் சேர்த்து டிராக்வியூ போன்ற உளவாளி ஆப்ஸும் நுழைந்துவிடுகின்றன. இவை மட்டும் உளவாளிகள் என்று முழுமையாகச் சொல்லிவிட முடியாது. நாம் உபயோகப்படுத்தும் ஒரு சில ஆப்ஸ்ஸுக்கு நாம் அனுமதி (I agree) கொடுத்த பின்னரே ஸ்மார்ட்போனில் `இன்ஸ்டால்' செய்ய முடியும். அனுமதி கொடுக்கும்போது நமது மொபைலில் இருக்கும் தொடர்பு எண்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், தகவல்கள் எனப் பலவற்றையும் சேர்த்து ஆப்ஸ் எடுத்துக்கொள்கின்றன.\nஎனக்குத் தெரிந்த நண்பரின் மொபைலை யாரோ ஒருவர் கண்காணிப்பதாக பலமுறை என்னிடம் தெரிவித்தார். அவர் தொடர்புகொள்ளும் எண்களுக்கு இவர் எண்ணிலிருந்தே குறுஞ்செய்திகளும், மெயில்களும் அனுப்பப்பட்டிருந்தன. இதுதவிர, இவரது மொபைலில் இருந்த ஃபேஸ்புக்கையும் பார்வையிட்டு வந்திருக்கிறது அந்த உளவாளிக் கூட்டம். நண்பர் பலமுறை அதைக் கண்டுபிடிக்க முயன்றும் முடியவில்லை. இறுதியில் மொபைலை ரீசெட் செய்துவிடுமாறு சொன்னேன். அவரும் ரீசெட் செய்த சில நாள்கள் கழித்து, இப்போது யாரும் கண்காணிப்பதாகத் தெரியவில்லை என்று சொன்னவர், சில நாள்களுக்குப் பின்னர் மொபைலையே மாற்றப்போவதாகவும் தெரிவித்தார். நாம் அனுமதி கொடுக்கும் சில ஆப்ஸ் பின்னர் நமக்கே தொல்லையாக முடியும். நாம் ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்யும் அனைத்து ஆப்ஸ்ஸும் நூறு சதவிகிதம் பாதுகாப்பானது கிடையாது.\nஅப்ளிகேஷன்களைப் டவுன்லோடு செய்ய உதவும் ப்ளே ஸ்டோரில், ஒரு ஆப்க்கு 25 அமெரிக்க டாலர்கள் பணம் செலுத்தி, யார் வேண்டுமானாலும் மக்களின் பயன்பாட்டுக்காக ஆப்களை அப்லோடு செய்துவிட முடியும். ஆனால், அந்த ஆப்ஸின் நம்பகத்தன்மை குறித்து யாரும் பரிசோதிப்பதில்லை. எனவே, ஒரு ஆப்பைப் பதிவிறக்கம் செய்யும் போது நமக்குத் தேவையா எனச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யும்போது நமக்குத் தேவையான ஆப்ஸை மட்டும் தேர்ந்தெடுப்பது சிறந்தது. இதுதவிர, வாரம் ஒருமுறை நமது மொபைல் செட்டிங்கில் உள்ள அப்ளிகேஷன் மேனேஜரில் இருக்கும் ஆப்ஸைப் பார்த்து உடனே அன் இன்ஸ்டால் செய்துவிடுவது நல்லது.\nஎந்தச் சந்தேகம் வந்தாலும் சர்வீஸ் சென்டருக்குப் போகும் முன் வீட்டிலிருக்கும் டெக்னாலஜி தெரிந்தவர்களிடம் கேட்பது நல்லது.\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/doctorvikatan/2015-mar-01/health/103678.html", "date_download": "2018-09-21T09:50:38Z", "digest": "sha1:PZRYOCA7ZOOW7WX6Q4QDCVVZ3C454WW7", "length": 18277, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "செய்யாதீங்க... | Health tips, | டாக்டர் விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nடாக்டர் விகடன் - 01 Mar, 2015\nபெண்களுக்கு எல்லா வயதிலும் ஸ்ட்ரெஸ் \nநலம் வாழ சில வழிகள்\nபறந்து போகுமே உடல் வலிகள் \nபுகைக்கு நோ சொல்லலாம் ஈஸியா \nகத்தியின்றி ரத்தமின்றி... எண்டோஸ்கோப்பி அற்புதம் \nசிறுநீரகக் கல் தடுக்கும் லெமன் மின்ட் கூலர் \nநுரையீரல் காக்க 10 கட்டளைகள் \nகிரீன் டீ எடை குறைக்குமா \nவீட்டு சாப்பாடு : இட்லியே ஏன் இளைத்துப்போனாய் \nநாட்டு மருந்துக் கடை - 4\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்\nபிறந்த குழந்தைகளை பராமரிப்பது சவாலான ஒன்றுதான். குழந்தைகள் திடீரென்று வீறிட்டு அழுவார்கள். பசிக்கு அழுகிறார்களா, எங்காவது வலிக்கிறதா எனத் திணறிப்போவோம். “கிரேப் வாட்டர் குடு”, “வசம்பு குடு”, “பூண்டை நசுக்கிக் கொடு” என ஆளாளுக்கு அறிவுரைகளை சொல்வார்கள். அழுகையை நிறுத்தினால் போதும் என நாமும் எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்ப்போம். இது குழந்தைகளுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். குழந்தைகள் விஷயத்தில் எதையெல்லாம் செய்யக்கூடாது எனச் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அகிலா அய்யாவு.\nசிறுநீரகக் கல் தடுக்கும் லெமன் மின்ட் கூலர் \nநுரையீரல் காக்க 10 கட்டளைகள் \nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/motorvikatan/2016-apr-01/cars/117592-skoda-superb-first-ride.html", "date_download": "2018-09-21T10:16:07Z", "digest": "sha1:6DW5XMTBD4S2VQB5BGTSJPZCAFA5YBKZ", "length": 19050, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "செம சூப்பர்ப் டிரைவ்! | Skoda Superb - First Ride - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nமோட்டார் விகடன் - 01 Apr, 2016\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 35\n - ஒரே நேரத்தில் 375 கார்கள்\n - டாடாவின் புது காம்பேக்ட் எஸ்யுவி\nடீசல் சண்டை வின்னர் யார்\nதெறி (1) - டுகாட்டி\nதெறி (2) - ட்ரையம்ப்\nதெறி (3) - கவாஸாகி\nராயல் என்ஃபீல்டின் அதிர்வுகள் இல்லாத முதல் பைக்\nபல்ஸர் 220-ல் 120 நாள்\nஇனி பைக்கிலும் அப்பல்லோ டயர்கள்\nலாரி டிரைவர் இல்லை; ட்ரக் ரேஸர்\nமுதல் சுற்று... - ரெஹானா ரியா\n100 ரூபாய்க்கு வின்டேஜ் ரைடு\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\nமாருதி 800 - என் குடும்ப நண்பன்\nபிச்சாவரத்துக்கு சாகாவரம் கொடுத்த மரம்\nஃபர்ஸ்ட் ரைடு: ஸ்கோடா சூப்பர்ப்தமிழ், படங்கள்: கே.ராஜசேகரன்\nமங்களூர் விமான நிலையத்தில் இருந்து ‘தலைக்காவேரி’ என்று சொல்லக்கூடிய கூர்க் வரை செல்ல, காரில் 3.50 மணி நேரம் என்றது ஜிபிஎஸ். ஆனால், 3 மணி நேரத்தில் கூர்க்கில் இருந்தோம். காரணம், ஸ்கோடா சூப்பர்ப். 35 லட்ச ரூபாய்க்குள்ளான பிரீமியம் செடான் கார்கள், இப்போது இந்தியாவில் குறைவுதான். அக்கார்டு, பஸாத் போன்ற கார்கள் விற்பனையில் இல்லாத நிலையில், மார்க்கெட்டில் தன்னந்தனியாக வீற்றிருப்பது டொயோட்டா கேம்ரி மட்டுமே கேம்ரிக்கும் இப்போது போட்டியாக வந்துவிட்டது - சூப்பர்ப்\nவிற்பனையில் ஏற்கெனவே இருந்த சூப்பர்ப் காரின் நெக்ஸ்ட் ஜென் மாடல்தான் இப்போது களமிறங்கியிருக்கிறது. டாப் மாடல்களான சூப்பர்ப் காரின் பெட்ரோல்/டீசல் விலைகள் முறையே 34.88, 38.04 லட்சத்துக்கு விற்பனைக்கு வந்திருக்கும் நிலையில், சூப்பர்ப் காரை மங்களூர் டு கூர்க் வரை டெஸ்ட் டிரைவ் செய்தோம்.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/motorvikatan/2016-jun-01/cars/119716-mercedes-benz-gls-350d-first-drive.html", "date_download": "2018-09-21T09:47:42Z", "digest": "sha1:VXBD5XIDLXPBSWIYCS3QPKQ6BWO2EEV7", "length": 20397, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "எல்லாமே ஸ்ட்ராங்! | Mercedes Benz GLS 350d - First Drive - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nமோட்டார் விகடன் - 01 Jun, 2016\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 37\nபெட்ரோல் காரில் டீசல்.... டீசல் காரில் பெட்ரோல்...\nசொகுசு, ஸ்போர்ட்டி ஓகே... ஆனால் பெட்ரோல்\nஒரே இன்ஜின், ஒரே பவர் எது பெஸ்ட்\nசின்ன எஸ்யுவி அதிக மைலேஜ்\nSPY PHOTO - ரகசிய கேமரா\nராயல் என்ஃபீல்டை விரட்டும் மோஜோ\n43 லட்ச ரூபாய் பைக்\n2 புல்லட்... 16 மாநிலங்கள்... 25 நாட்கள்\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\nV15 - எப்படி இருக்கிறது\n - விருத்தாசலம் to பரம்பிக்குளம்\nஃபர்ஸ்ட் டிரைவ் / மெர்சிடீஸ் பென்ஸ் GLS 350dதொகுப்பு : ர.ராஜா ராமமூர்த்தி\nமிகப் பெரிய GL எஸ்யுவிக்கு, இப்போது புதிய பெயர். ஆம், GL - இனி GLS என்று அழைக்கப்படும். மேலும், புதிய GLS மாடலில் ஸ்டைலிங், வசதிகள், 9-ஸ்பீடு கியர்பாக்ஸ் எனப் பல புதிய மாற்றங்கள்.\nபழைய GL காரின் ஃபேஸ்லிப்ஃட் மாடல்தான் புதிய GLS. இந்த 7-சீட்டர் ஃபுல் சைஸ் எஸ்யுவி பார்க்க, இப்போது கொஞ்சம் மாடர்னாக இருக்கிறது. கிரில் முன்பைவிட வளைவாக இருக்கிறது. ஃபுல் LED அடாப்டிவ் ஹெட்லைட்ஸ், பம்பர் டிஸைன் செம ஸ்டைலிஷ். பானெட் டிஸைனில்கூட மாற்றங்கள் உள்ளன. டெயில் லைட்ஸும் ஃபுல் LEDதான். டிஸைனைப் பொறுத்தவரை பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும், ஓரளவுக்கு வயதைக் குறைத்துக் காட்டியிருக்கிறது பென்ஸ்.\nகாரின் உள்பக்க கேபின் டிஸைனில் சின்னச் சின்ன மாற்றங்கள் இருந்தாலும், புதிய ஆடி Q7, வால்வோ XC90 கார்களுடன் ஒப்பிட்டால், ரொம்ம்ம்ப கஷ்டம். ஸ்போர்ட்டியான 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டிஜிட்டல் இன்ஃபோ டிஸ்ப்ளே, சென்டர் கன்ஸோலின் மேல் பாகம் ஆகியவை புதிது. இதில் உள்ள 8-இன்ச் ஸ்கிரீன், டச் ஸ்கிரீன் இல்லை. ஆனால், மிகவும் தெளிவாக இருக்கிறது. மேலும், மெர்சிடீஸின் லேட்டஸ்ட் COMAND ஆன்லைன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதில், வலைதளங்களைப் பார்க்கலாம்; இன்டர்நெட் ரேடியோ கேட்கலாம்; போனில் உள்ள 3G/4G நெட்வொர்க்கை இணைத்து சில அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தலாம். மேலும், முதன்முறையாக ஆப்பிள் கார் ப்ளே சிஸ்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.\nமெர்சிடீஸ் பென்ஸ் GLS 350d\nபெட்ரோல் காரில் டீசல்.... டீசல் காரில் பெட்ரோல்...\nசொகுசு, ஸ்போர்ட்டி ஓகே... ஆனால் பெட்ரோல்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/126714-an-australian-rich-east-travels-in-van-with-his-cat.html?artfrm=read_please", "date_download": "2018-09-21T10:19:06Z", "digest": "sha1:KWUAQL7FPHC3G7AD3RU547SAUQOEGESO", "length": 27629, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "\"என் பயண நண்பர்கள் பூனையும் வேனும்தான்!\" - கார்ப்பரேட் வேலையை விட்டு என்ன செய்கிறார் இவர்? | An Australian rich east Travels in van with his Cat", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\n\"என் பயண நண்பர்கள் பூனையும் வேனும்தான்\" - கார்ப்பரேட் வேலையை விட்டு என்ன செய்கிறார் இவர்\nரிச் ஈஸ்ட் (Rich East) . ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். மே மாதம் 2015ம் ஆண்டு, ஒரு வண்டி, ஒரு பூனையோடு ஆஸ்திரேலியாவைச் சுற்றி தன் பயணத்தைத் தொடங்கினார். தற்போது 50 ஆயிரம் கிமீ தூரத்தைக் கடந்து இன்னும், இன்னும் பயணித்துக் கொண்டேயிருக்கிறார்.\n\"போதும்டா இந்த வாழ்க்கை... என்ன இருக்கு இதுல எதுக்காக இந்த ஓட்டம் எதையும் ரசிக்க முடியாம... என்னையும் ரசிக்க முடியாம, யாரையும் சந்தோஷப்படுத்த முடியாம, நானும் சந்தோஷமாக இல்லாம, பிழைக்குறதுக்கான பணத்தத் தேடி, தேடி...ஓடி, ஓடி... எல்லாம் முடிஞ்சு, எதுவுமே முடியாத மாதிரி...எல்லாம் இருந்து, எதுவுமே இல்லாத மாதிரி ஒரு வாழ்க்கை. இனியும் இப்படி ஒரு வாழ்க்கை எனக்குத் தேவையில்லைன்னு முடிவு செஞ்ச அந்த நாள என்னால என்னிக்குமே மறக்க முடியாது. அது 2014யின் தொடக்கம். என்னுடைய 10 வருட கார்ப்பரேட் வாழ்வை முடிக்க முடிவு செஞ்சேன். என்னோட பழைய வாழ்க்கைக்கு 'பை' சொல்லி...புது வாழ்க்கைக்கு 'ஹாய்' சொன்ன அந்தத் தருணம் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது...அன்று தொடங்கி இந்த நொடி வரை என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அவ்வளவு உண்மையாவும், சந்தோஷமாகவும் வாழ்ந்திட்டிருக்கேன். இல்ல... வாழ்ந்திட்டிருக்கோம்...ஆமா, நானும் என் செல்லப் பூனை வில்லோவும்... \"\nரிச் ஈஸ்ட் (Rich East) . ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். மே மாதம் 2015-ம் ஆண்டு, ஒரு வண்டி, ஒரு பூனையோடு ஆஸ்திரேலியாவைச் சுற்றி தன் பயணத்தைத் தொடங்கினார். தற்போது 50 ஆயிரம் கிமீ தூரத்தைக் கடந்து இன்னும், இன்னும் பயணித்துக் கொண்டேயிருக்கிறார்.\nதான் பத்தாண்டுகளாகப் பார்த்து வந்த கார்ப்பரேட் வேலையை விட்டதும் முதன் வேலையாக ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் `ட்ரான்ஸ்போர்டர்' (Transporter) எனும் ஒரு பழைய வேனை விலைக்கு வாங்குகிறார். தன்னிடமிருக்கும் எல்லாப் பொருள்களையும் விற்று, அந்த வேனையே தன் வீடாக மாற்றுகிறார்.\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nஎந்தத் திட்டமும் ரிச்சிடம் கிடையாது. பெரும் மகிழ்ச்சியோடு இந்த உலகை நேசித்து வாழ வேண்டும் என்பதைத் தவிர. பயணத்துக்கான தயாரிப்புகளில் இருக்கும்போது தனக்குள் எழுந்த கேள்வியை இப்படிச் சொல்கிறார் ரிச்...\n`` எல்லாம் முடிந்துவிட்டது. சீக்கிரமே கிளம்ப வேண்டும். என்னிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. என்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்றுவிட்டேன். ஒரே ஒரு கேள்வி மட்டும் இருந்தது. நான் இத்தனை நாள்கள் செல்லமாக வளர்த்த என் பூனையை மட்டும் என்ன செய்வது அது என்னிடம் பிறந்து, வளர்ந்தது அல்ல... அது யாரோ வளர்த்து கைவிடப்பட்டது. ஆனால், எனக்கும் அதற்கும் இடையே ஒரு அன்பு பகிர்தல் உண்டு. இவளை நான் தனியாக விட்டுப் போக முடியாது. இவளை நான் கண்டிப்பாக என்னுடன் கூட்டிப் போக வேண்டும். இந்தக் குரல் மட்டும் என்னுள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. என் சின்ன வீட்டுக்குள், அவளுக்கும் ஒரு மிகச் சிறிய உலகை அமைத்தேன். நானும், அவளும் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். இதோ...இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறோம்.\"\nபொதுவாக இதுபோன்ற பயணங்களுக்கு நாய்கள் தான் உற்ற துணையாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால், பூனையோடு பயணிப்பது சற்று கடினமான விஷயம் தான். ரிச்சின் பூனை வில்லோ (Willow) பகலில் பெரும்பாலும் தூங்கிக்கொண்டேதானிருக்கும். இரவுகளில் தான் அது சுறுசுறுப்பாக இயங்கும். வண்டியை விட்டு அதிக தூரம் வில்லோ போய்விடுவதில்லை. இருந்தும் அதற்கு கழுத்தில் ஜிபிஎஸ் ட்ராக்கர் பொருத்தப்பட்டுள்ளது.\nவில்லோவைப் பயணத்துக்கு கொஞ்சம், கொஞ்சமாக தயார்படுத்தியுள்ளார் ரிச். முதலில் ஒரு நாள் பயணங்கள், வாரப் பயணங்கள் எனத் தொடங்கி இன்று முழு நேரமாகப் பயணத்தில் செலவிடும் அளவுக்கு வில்லோ தயாராகியிருக்கிறது.\nபயணத்தில் வேகத்துக்கு ரிச் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வேக, வேகமாக அடுத்தடுத்த இடங்களை அடைய வேண்டும் என்ற இலக்குகளும் இல்லை. மிகவும் பொறுமையாக பயணிக்கிறார்கள். சராசரியாக வாரத்திற்கு 60 கிமீ தூரம் என்ற கணக்கில் பயணிக்கிறார்கள். பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் ரசிக்கிறார்கள். தங்களுடைய பயண வாழ்க்கையை வலைப் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டும் வருகிறார்கள்.\nதற்சமயம் ரிச்சும், வில்லோவும், ட்ரான்ஸ்போர்ட்டரும் மனிதர்கள் வாழாத ஒரு ஆஸ்திரேலிய தீவில் இருக்கிறார்கள். அவர்களிடம் எந்தத் தொலைத் தொடர்பு சாதனங்களும், கருவிகளும் கிடையாது. ஜூன் 11-ம் தேதி மீண்டும் இந்த நவீன உலகுக்குள் வருகிறோம். அதுவரை கடலோடும், காற்றோடும் கலந்திருப்போம் என்று சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார் ரிச்.\nதன் பயணங்கள் குறித்து ரிச் இன்னொன்றையும் சொல்கிறார்...\n``மனித இதயங்களையும், அதில் ஊற்றெடுக்கும் அன்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தப் பூமி ஒன்றும் அவ்வளவு பெரிதல்ல. எங்கள் பயணத்துக்கு எதுவும் தூரமில்லை...\"\n”இது எங்க ஊர் கோழி” - 2 மாநிலங்கள் சண்டை போடுமளவுக்கு என்ன இருக்கு கருங்கோழியில்\nஇரா.கலைச் செல்வன் Follow Following\nபயணங்கள் போதை தான்...சொர்க்கத்தின் பாதை தான்...சாலைகள் அழகு தான் என்றென்றுமே\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n\"என் பயண நண்பர்கள் பூனையும் வேனும்தான்\" - கார்ப்பரேட் வேலையை விட்டு என்ன செய்கிறார் இவர்\n - தண்ணீருக்கு பூட்டுப்போடும் மக்கள்\nகன்னிப்பூ சாகுபடிக்காக இன்று திறக்கப்படுகிறது பெருஞ்சாணி அணை\n\"கொலை செய்தவர்களே உண்மைக் கணக்கை எப்படிக் கூறுவார்கள் \" உண்மை கண்டறியும் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/110690-flower-festival-celebrated-in-keezhavalavu-temple.html", "date_download": "2018-09-21T09:30:57Z", "digest": "sha1:CRWSXPCITYOITKHK5QBYKHQ4EAB3VDTA", "length": 17823, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "விவசாயம் செழிக்க பூக்களை ஏந்தி பூத்தட்டு திருவிழா நடத்திய மக்கள்! | Flower festival celebrated in keezhavalavu temple", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nவிவசாயம் செழிக்க பூக்களை ஏந்தி பூத்தட்டு திருவிழா நடத்திய மக்கள்\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவில் வீரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வருடந்தோறும் கார்த்திகை மாதம் பூத்தட்டு திருவிழா நடைபெறும். நேற்று மாலை நடைபெற்ற இந்தத் திருவிழாவில் கீழவளவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான வடக்கு வலையப்பட்டி, வாச்சாம்பட்டி, சருகுவலையப்பட்டி, கீழையூர், கம்பர்மலைப்பட்டி உட்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்தனர்.\nஇந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாகக் காலை கோ பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிராம மக்கள் 108 பசுக்களைப் பூஜித்து வழிபட்டனர். மேலும், விழாவின் முக்கிய நிகழ்வான பூத்தட்டு நிகழ்வு மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் தங்கள் கைகளிலும் தலையிலும் பூக்கள் அடங்கிய தட்டுகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தின் இறுதியில் கோயிலை அடைந்து அம்மன் முன்பாகத் தாங்கள் ஏந்தி வந்த பூக்களைத் தூவி அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழாவின் வீரகாளியம்மன் மாட்டுவண்டியில் வீதியுலா வந்து கிராம மக்களுக்கு அருள்பாலித்தார். கிராமத்தில் விவசாயம் செழிக்க வேண்டியும் கிராம மக்கள் நோய் நொடியின்றி வாழவும் தலைமுறைகளாகத் தவறாது வருடந்தோரும் இந்தப் பூத்தட்டு திருவிழா நடைபெறுவதாக இப்பகுதி மக்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nவிவசாயம் செழிக்க பூக்களை ஏந்தி பூத்தட்டு திருவிழா நடத்திய மக்கள்\n`பியூட்டி பார்லர் வேலைக்குச் சென்றவர் ஏரியில் சடலமாகக் கிடந்தார்' - குழந்தைகளுடன் தவிக்கும் மனைவி\nபாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ட்ரெண்டாகும் #Metoo #Churchtoo\n`வரலாறு படைக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு' - இலங்கை கேப்டனின் ஆரூடம் பலிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/96413-charu-nivedita-supports-kamal-political-statement.html", "date_download": "2018-09-21T09:40:33Z", "digest": "sha1:2DT7P4ZSD66QKAVUZQ2HBVAYGRZI3LBR", "length": 30976, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "'இது ஊழல் ஆட்சி இல்லை எனில், வேறு எது?' - கமலை ஆதரிக்கும் சாரு நிவேதிதா | Charu Nivedita supports Kamal political statement", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\n'இது ஊழல் ஆட்சி இல்லை எனில், வேறு எது' - கமலை ஆதரிக்கும் சாரு நிவேதிதா\n``உதய் பிரகாஷ், உலகப் புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர்; என் நண்பர். அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது கமல்ஹாசன் பற்றி மிகவும் சிலாகித்துச் சொன்னார். `கமல், இந்திய சினிமா துறையில் குறிப்பிடத்தக்க புத்திஜீவி' என அவர் குறிப்பிட்டார். பொதுவாக, தென்னிந்தியாவைப் பற்றி எதுவுமே தெரியாத வட இந்தியர்களுக்கு மத்தியில் கமல்ஹாசன் நடிகராக மட்டும் அல்லாமல், ஒரு புத்திஜீவியாகவும் அறியப்பட்டிருந்தது கண்டு நான் ஆச்சர்யமும் சந்தோஷமும் அடைந்தேன். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள சில லோக்கல் மந்திரிகளுக்கு `கமல்ஹாசன்' என்றால் யார் எனத் தெரியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. கமல் வைத்த விமர்சனங்களுக்காக அவரை மந்திரிகளே ஒருமையில் திட்டுவதையும், அதிகாரத்தைக் காட்டி மிரட்டுவதையும் பார்க்கும்போது, இங்கே நடந்துகொண்டிருப்பது மக்களாட்சியா அல்லது மன்னராட்சியா எனத் தெரியவில்லை. மந்திரி என்றால் `சேவகர்' எனப் பொருள். யாருக்கு மன்னருக்கு. மக்களாட்சியில் மன்னர் யார் மன்னருக்கு. மக்களாட்சியில் மன்னர் யார் மக்கள். கமல்ஹாசன் அந்த மக்களில் ஒருவர். அப்படியானால், கமல் சொன்ன விமர்சனத்தைக் கேட்டு மந்திரிகள் நடுங்கியிருக்க வேண்டும். ஏனென்றால், கமலின் குரல் மக்களின் குரல்.\nகமல் அப்படி என்ன சொன்னார் தமிழ்நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. அப்படிச் சொன்னதில் தவறு என்ன தமிழ்நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. அப்படிச் சொன்னதில் தவறு என்ன இப்போது நடைபெறும் ஆட்சி, உண்மையில் மக்களின் விருப்பத்தில் நடைபெறும் ஆட்சியாகக்கொள்ள முடியாது. மக்கள் தேர்ந்தெடுத்தது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வை. ஜெ. மர்மமான முறையில் இறந்தார். 62 நாள்கள் மருத்துவமனையில் இருந்தும் அவருக்கு என்ன நோய், ஏன் இறந்தார் என்பது குறிப்பிட்ட நபர்களைத் தவிர யாருக்குமே தெரியாது. இன்றைய காலகட்டத்தில் வெற்றிலைப்பாக்குக் கடையில்கூட கண்காணிப்பு கேமரா இருக்கிறது. ஆனால், 62 நாள்கள் மிக மர்மமான முறையில் மக்களின் பார்வையிலிருந்து ஜெ. விலக்கப்பட்டிருந்தார். மாநிலத்தின் கவர்னர்கூட அவரைச் சந்திக்க முடியவில்லை. மாநில முதலமைச்சரும் சந்திக்க முடியவில்லை. காரணம், சசிகலா என்ற ஒரே ஆள். அவர் யார் இப்போது நடைபெறும் ஆட்சி, உண்மையில் மக்களின் விருப்பத்தில் நடைபெறும் ஆட்சியாகக்கொள்ள முடியாது. மக்கள் தேர்ந்தெடுத்தது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வை. ஜெ. மர்மமான முறையில் இறந்தார். 62 நாள்கள் மருத்துவமனையில் இருந்தும் அவருக்கு என்ன நோய், ஏன் இறந்தார் என்பது குறிப்பிட்ட நபர்களைத் தவிர யாருக்குமே தெரியாது. இன்றைய காலகட்டத்தில் வெற்றிலைப்பாக்குக் கடையில்கூட கண்காணிப்பு கேமரா இருக்கிறது. ஆனால், 62 நாள்கள் மிக மர்மமான முறையில் மக்களின் பார்வையிலிருந்து ஜெ. விலக்கப்பட்டிருந்தார். மாநிலத்தின் கவர்னர்கூட அவரைச் சந்திக்க முடியவில்லை. மாநில முதலமைச்சரும் சந்திக்க முடியவில்லை. காரணம், சசிகலா என்ற ஒரே ஆள். அவர் யார் ஜெ. இறந்ததும் அடுத்த நொடியே அ.தி.மு.க-வின் தலைவியாக முடிசூட்டிக்கொண்டார். முதலமைச்சர் நாற்காலியிலும் அமர முயன்றார். இன்னும் இந்த ஜனநாயக நாட்டில் நீதிமன்றம் என்ற ஒன்று இருக்கிறதே ஜெ. இறந்ததும் அடுத்த நொடியே அ.தி.மு.க-வின் தலைவியாக முடிசூட்டிக்கொண்டார். முதலமைச்சர் நாற்காலியிலும் அமர முயன்றார். இன்னும் இந்த ஜனநாயக நாட்டில் நீதிமன்றம் என்ற ஒன்று இருக்கிறதே சசிகலாவைச் சிறைக்கு அனுப்பிவிட்டது உச்ச நீதிமன்றம். எதற்காக சசிகலாவைச் சிறைக்கு அனுப்பிவிட்டது உச்ச நீதிமன்றம். எதற்காக தேசச் சேவையில் ஈடுபட்டதற்காகவா கணக்கு இல்லாமல் சொத்து சேர்த்தார் என்பதற்காக. இது ஊழல் இல்லையா\nசசிகலா உள்ளே போனதும், அவர் உறவினரான தினகரன் கட்சியைக் கைப்பற்றினார். ஆட்சிப் பீடத்திலும் அமரப்பார்த்தார். ஆப்பிரிக்க நாடுகளில் இந்த முறை இன்னமும் இருக்கிறது. கோடிக்கணக்கில் பணம் இருந்தால் நேராகப் போய் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துகொண்டு `நான்தான் இனிமேல் இந்த நாட்டின் ராஜா' என அறிவித்துவிடலாம். ஆனால், நம் நாட்டில் அரசியல் இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை. ஆட்சியில் அமர வேண்டுமானால், தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று சில useless fellows சட்டம் வைத்திருக்கிறார்கள். `அதனால் என்ன காசை விட்டெறி; மக்கள் கதறிக்கொண்டு ஓட்டு போடுவார்கள்' என்றார் தினகரன். கட்சியிலேயே பலரும் `தேர்தலில் உங்களுக்கு டெபாசிட்கூட கிடைக்காது' என்றார்கள். கேட்கவில்லை. பணம் இஷ்டத்துக்கு விளையாடியது. பணம் வாங்கிய விளிம்புநிலைப் பெண்கள் சிலர் சொன்னார்கள், ` பணம் கொடுத்த அரசியல் ரெளடிகள் அந்த மக்களிடம், `பணம் வாங்கியிருக்கிறீர்கள். ஓட்டை மாற்றிப் போட்டால் மெஷினில் தெரிந்துவிடும். தொலைத்துவிடுவோம்... தொலைத்து' என மிரட்டியிருக்கிறார்கள்.' தேர்தல் கமிஷன், தேர்தலையே ரத்து செய்துவிட்டது. ஊழல் அதோடு நின்றதா காசை விட்டெறி; மக்கள் கதறிக்கொண்டு ஓட்டு போடுவார்கள்' என்றார் தினகரன். கட்சியிலேயே பலரும் `தேர்தலில் உங்களுக்கு டெபாசிட்கூட கிடைக்காது' என்றார்கள். கேட்கவில்லை. பணம் இஷ்டத்துக்கு விளையாடியது. பணம் வாங்கிய விளிம்புநிலைப் பெண்கள் சிலர் சொன்னார்கள், ` பணம் கொடுத்த அரசியல் ரெளடிகள் அந்த மக்களிடம், `பணம் வாங்கியிருக்கிறீர்கள். ஓட்டை மாற்றிப் போட்டால் மெஷினில் தெரிந்துவிடும். தொலைத்துவிடுவோம்... தொலைத்து' என மிரட்டியிருக்கிறார்கள்.' தேர்தல் கமிஷன், தேர்தலையே ரத்து செய்துவிட்டது. ஊழல் அதோடு நின்றதா தேர்தல் கமிஷனுக்கே பணப்பெட்டியோடு போய்விட்டார்கள். கூரியர் பாய் டெல்லியில் மாட்டிக்கொண்டு, அனுப்பிய ஆளை மாட்டிவிட்டுவிட்டார். தினகரனுக்கு சிறை. இப்போது பெயிலில்.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இவர்கள் தங்கள் கட்சியின் தலைவிக்காவது விசுவாசமாக இருந்தார்களா அவர் இறந்த கையோடு முதலமைச்சர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு சண்டையிட்டு, இப்போது கட்சியின் புகழ்பெற்ற இரட்டை இலை சின்னமே முடக்கப்பட்டுவிட்டது. இப்போது ஆட்சியில் இருக்கும் கட்சியின் முழுப்பெயர் என்ன அவர் இறந்த கையோடு முதலமைச்சர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு சண்டையிட்டு, இப்போது கட்சியின் புகழ்பெற்ற இரட்டை இலை சின்னமே முடக்கப்பட்டுவிட்டது. இப்போது ஆட்சியில் இருக்கும் கட்சியின் முழுப்பெயர் என்ன அ.இ.அ.தி.மு.க.அ. கட்சியா... அ.இ.அ.தி.மு.க.பு.த. கட்சியா அ.இ.அ.தி.மு.க.அ. கட்சியா... அ.இ.அ.தி.மு.க.பு.த. கட்சியா இந்த எழுத்துகளுக்கெல்லாம் விளக்கம் தேடினால், வசை சொல் தான் னினைவில் வரும். அதைத்தானே கமல் சொன்னார்\nலோக்கல் மந்திரிகளை நினைத்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது. `பா.ஜ.க-வின் game plan என்ன' எனத் தெரியாமலேயே மாட்டிக்கொண்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட பா.ஜ.க-வின் ஸ்லீப்பர் செல்களைப்போல் அவர்கள் வேலை செய்வதைப் பார்க்க முடிகிறது. சம்பந்தமே இல்லாமல் பா.ஜ.க-வின் ஹெச்.ராஜா ஏன் கமலை விமர்சிக்க வேண்டும்' எனத் தெரியாமலேயே மாட்டிக்கொண்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட பா.ஜ.க-வின் ஸ்லீப்பர் செல்களைப்போல் அவர்கள் வேலை செய்வதைப் பார்க்க முடிகிறது. சம்பந்தமே இல்லாமல் பா.ஜ.க-வின் ஹெச்.ராஜா ஏன் கமலை விமர்சிக்க வேண்டும் லோக்கல் மந்திரிகளைப் பயன்படுத்தி கமலை அரசியலுக்குள் வரவழைக்க விரும்புகிறது பா.ஜ.க. கமலும் ரஜினியும் அரசியலுக்கு வந்தால் அ.தி.மு.க-வை ஒரேயடியாக ஒழித்துக் கட்டிவிட்டு அந்த இடத்தில் பா.ஜ.க வந்துவிடலாம் என நினைக்கிறது. இதைப் புரிந்துகொள்ள முடியாத அ.தி.மு.க மந்திரிகளுக்காக நாம் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.\nகமலிடம் `அரசியலுக்கு வரத் தயாரா' எனச் சவால்விடும் அரசியல்வாதிகளுக்கு, ஒரு விஷயம் புரியவில்லை. அரசை விமர்சிப்பவர்கள் எல்லாம் அரசியலில் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என நினைப்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனம்' எனச் சவால்விடும் அரசியல்வாதிகளுக்கு, ஒரு விஷயம் புரியவில்லை. அரசை விமர்சிப்பவர்கள் எல்லாம் அரசியலில் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என நினைப்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனம் அப்படியானால் அரசியலைத் தொடர்ந்து விமர்சித்துக்கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள் எல்லோரும் கட்சி ஆரம்பிக்க வேண்டுமா என்ன அப்படியானால் அரசியலைத் தொடர்ந்து விமர்சித்துக்கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள் எல்லோரும் கட்சி ஆரம்பிக்க வேண்டுமா என்ன ஓட்டு போட்ட ஒவ்வொரு வாக்காளருக்கும் அரசை விமர்சிக்கவும் உரிமை உண்டு. இதை மந்திரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.\nகமலுக்கு முதுகெலும்பு இல்லை எனச் சொல்லும் ஹெச்.ராஜாவுக்கு ஒரு சேதி. கமல் மோடியின் `தூய்மை இந்தியா'வின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தவர். இதுவரை மோடி பற்றி ஒரு வார்த்தை பேசாதவர். அவரை நீங்கள் வம்புக்கு இழுக்கிறீர்கள் என்றால், அது நான் மேலே குறிப்பிட்ட திட்டமாகத்தான் இருக்கும். உண்மையில், `முதுகெலும்பு இல்லாதவர்' என ரஜினியைத்தான் சொல்லவேண்டும். ஊரே பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. மந்திரிகள் ஆளாளுக்கு கமலை மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். ரஜினியோ, வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. இனிமேல் அவர் அரசியலுக்கு வந்தால் என்ன, வராவிட்டால் என்ன இதற்கு மேலும் அவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அவர் வர மாட்டார். தன் பட வியாபாரத்துக்காகத்தான் `வருவேன்... வருவேன்...' எனப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார். நான் சொல்வது தவறு என்றால், அவர் கமலுக்கு ஆதரவாகப் பேசியாக வேண்டும்.''\n‘சேரி பிஹேவியர் ’ என்று சொன்ன காயத்ரிக்கு சாரு நிவேதிதா சொல்லும் விநோத தண்டனை\nசாரு நிவேதிதா Follow Following\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்\n' - அசத்தும் அழகிய தமிழ் மகள்கள்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n'இது ஊழல் ஆட்சி இல்லை எனில், வேறு எது' - கமலை ஆதரிக்கும் சாரு நிவேதிதா\n“அப்படி ஒரு சாதியே ஈரோடு மாவட்டத்தில் இல்லை” - 30 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் கேட்டு போராடும் கிராமம்\nஎளியவர்களுக்கும் இறையுணர்வு ஊட்டிய சிவாஜி கணேசன்... பக்திப் பாடல்கள், காட்சிகள்\nஆறுக்குட்டி எம்.எல்.ஏ-வுக்கு சிக்னல் கொடுத்த அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-jul-17/series/142272-srirangam-spiritual-history.html", "date_download": "2018-09-21T09:53:29Z", "digest": "sha1:U3W3OMW6MNG7F6CJUFOHIUCXMLFYR3NY", "length": 20292, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "ரங்க ராஜ்ஜியம் - 7 | Srirangam: Spiritual history - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nசக்தி விகடன் - 17 Jul, 2018\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nதில்லையில் ஆணை... நெல்லையில் தரிசனம் - கண்ணம்மன் - புதுஅம்மன் திருக்கோயில்\nகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா\n - 7 - வடமலையப்ப பிள்ளை\nமகா பெரியவா - 7\nரங்க ராஜ்ஜியம் - 7\nசிவமகுடம் - பாகம் 2 - 12\nபிரம்மன் வழிபட்ட ஆலயத்துக்கு மகா கும்பாபிஷேகம்\nவேதம் சிறக்கட்டும்... லோகம் செழிக்கட்டும்\nரங்க ராஜ்ஜியம் - 7\nரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்ரங்க ராஜ்ஜியம்ரங்க ராஜ்ஜியம் - 3ரங்க ராஜ்ஜியம் - 4ரங்க ராஜ்ஜியம் - 5ரங்க ராஜ்ஜியம் - 6ரங்க ராஜ்ஜியம் - 7ரங்க ராஜ்ஜியம் - 8ரங்க ராஜ்ஜியம் - 9ரங்க ராஜ்ஜியம் - 10ரங்க ராஜ்ஜியம் - 11ரங்க ராஜ்ஜியம் - 12\nஇந்திரா சௌந்தர்ராஜன், ஓவியம்: ம.செ\nநான் முகனாய் நான் மறையாய் வேள்வியாய்த்\nசேமமுடை நாரதனார் சென்று சென்று\nபூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன்\nதவக்கோட்டத்தில் ஒலித்த பசுவின் குரல், தர்ம வர்மாவுக்கு நல்ல சகுனமாகப் பட்டது. முனிவர் களின் வாக்கு வரும் காலத்தில் நிச்சயம் பலிக்கும் என்கிற ஒரு நம்பிக்கையையும் உருவாக்கிற்று.\nஅயோத்தியில் ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர் குழந்தைப் பிராயம் கடந்து இளமைப் பிராயத்துக்குள் சென்ற நிலையில், வசிஷ்டரே அவர்களுக்குக் குருவாய் இருந்து எல்லாவிதமான கல்வியையும் போதித்தார். இந்த போதனையோடு பிரணவாகாரப் பெருமாள் வழிபாட்டையும் சொல்லிக்கொடுத்தார்.\nஅதன் நிமித்தம் ஒரு நாள் நான்கு பேரையும் பெருமாள் முன் அழைத்துச் சென்று நிறுத் தினார். அப்போது அரங்கநாதப் பெருமாள் மேனியில் சாத்தப்பெற்ற மனோரஞ்சிதத்தின் வாசம் ராமன் மேலும், ஆதிசேஷனின் மேலிருந்து வரும் தைல வாசம் லக்ஷ்மணன் மேலும் வீசுவதைக் கண்டு சந்நிதி வைதீகர் ஆச்சர்யப்பட்டார்.\nசிவமகுடம் - பாகம் 2 - 12\nஇந்திரா செளந்தர்ராஜன் Follow Followed\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/malcolm-turnbull", "date_download": "2018-09-21T10:11:33Z", "digest": "sha1:YI3NMWDOE2C4LZLKZVUTQ7VVLTAHFXQ2", "length": 13811, "nlines": 385, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\n`அமைச்சர்களுக்கு அந்தரங்க உரிமை உள்ளது ஆனால்...’ - அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய பிரதமர்\nவாட்ஸ்அப் நிறுவனத்துக்கு செக் வைத்தது ஆஸ்திரேலியா\nட்ரம்பைப் போல நடித்து அசத்திய ஆஸ்திரேலிய பிரதமர்\nஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி என்ன பேசினார்\nதீவிரவாத ஒழிப்பில் இந்தியாவுடன் கைகோக்கும் ஆஸ்திரேலியா\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/swathi", "date_download": "2018-09-21T09:39:33Z", "digest": "sha1:T2B2CAQED4HQPRMHNSWETI5JCXP2PMEY", "length": 14850, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nகோகுல்ராஜ் வழக்கில் உண்மைகளை மறைத்தாரா ஸ்வாதி\nகோகுல்ராஜ் கொலையில் நடந்தது என்ன வெளியானது ஸ்வாதி பகிர்ந்த தகவல்கள்\nவிமானியை மணக்கிறார் நடிகை சுவாதி \nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் ஜோதிடப் பலன்கள்\n`ராம்குமார் கொல்லப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம்' - 30 பக்க அறிக்கையின் 5 மர்மங்கள்\n“சுவாதி முதல் ஹாசினி வரை... தீர்வு நோக்கி நகராமல் என்ன செய்கிறோம்\n'சுவாதி கொலை வழக்கு' படத்தின் டைட்டில் மாறியது..\n“சுவாதி கொலை வழக்கு” பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கைது நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை\nராம்குமார் தற்கொலை ஆர்டிஐ கேள்விகளுக்கு சிறைத்துறையின் 'அதிர்ச்சி' பதில்\n\"என் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துடுச்சு'' - கலங்கும் ராம்குமாரின் தாய்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://goldtamil.com/2017/03/18/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2018-09-21T09:57:07Z", "digest": "sha1:IEFLSKHNVSDH76EJZGPET34DOILLYDM3", "length": 11682, "nlines": 141, "source_domain": "goldtamil.com", "title": "ஆண்ட்ராய்டில் சூப்பர் மேரியோ ரன்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News ஆண்ட்ராய்டில் சூப்பர் மேரியோ ரன்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / தொழில்நுட்பம் /\nஆண்ட்ராய்டில் சூப்பர் மேரியோ ரன்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்\nநின்டென்டோவின் சூப்பர் மேரியோ ரன் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை தொடர்ந்து ஆண்ட்ராய்டிலும் முன்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு பதிப்பு வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nநின்டென்டோ நிறுவனத்தின் சூப்பர் மேரியோ ரன் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் 2016, டிசம்பர் 15 இல் வெளியிடப்பட்டது. வெளியான நான்கே நாட்களில் சூப்பர் மேரியோ ரன் 40 மில்லியன் டவுன்லோடுகளை கடந்தது. ஐஓஎஸ் இயங்குதளத்தில் அமோக வரவேற்பு பெற்ற நிலையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான சூப்பர் மேரியோ ரன் முன்பதிவு துவங்கியது.\nமுன்னதாக மார்ச் மாத வாக்கில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் முன்பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்தோருக்கு வெளியீடு குறித்த தகவல்கள் அப்டேட் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான சூப்பர் மேரியோ ரன் மார்ச் 23 ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டில் சூப்பர் மேரியோ ரன் கேமின் 2.0 பதிப்பு வெளியிடப்பட இருக்கிறது. இதே போல் ஐஓஎஸ் இயங்குதளத்திலும் 2.0 அப்டேட் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒற்றை கையில் விளையாட கூடிய சூப்பர் மேரியோ ரன் கேமில், மேரியோ தொடர்ந்து முன்னேறுவதை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேரியோ முன்னேற்றத்தை குறுக்கிடும் பல்வேறு இடையூறுகளை கடந்து ஒவ்வொரு லெவலையும் கேமர் கடக்க வேண்டும்.\nகுறிப்பிட்ட லெவல் வரை சூப்பர் மேரியோ ரன் இலவசமாகவே வழங்கப்படுகிறது. அதன் பின் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை செலுத்தி கேமினை தொடர்ந்து விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் இயங்குதளத்தை பொருத்த வரை வாடிக்கையாளர்கள் இந்த கேமிற்கு நல்ல விமர்சனங்களையே வழங்கி உள்ளனர். ஐஓஎஸ்-ஐ தொடர்ந்து ஆண்ட்ராய்டில் வெளியாக இருக்கும் சூப்பர் மேரியோ ரன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-68", "date_download": "2018-09-21T10:18:27Z", "digest": "sha1:LV45VFF6DPL3HUEDGEQKBMPVYYV2SL4F", "length": 9505, "nlines": 208, "source_domain": "keetru.com", "title": "புற்றுநோய்கள்", "raw_content": "\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nஉயிர் காக்கும் தமிழ் மருத்துவம் எங்கே போனது\nமலைப் புலயரின் வாய்மொழி இலக்கியம் நாட்டுப்புறப் பாடல்கள்\nஅரசியல் விழிப்புணர்வு அளிக்கும் ‘அரசியல்’\nதமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் பிழை\nதேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nகுயில் பாட்டு (உவமையும் மெய்ப்பாடும்)\nபிரிவு புற்றுநோய்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபுற்றுநோயைத் தடுக்கும் உணவுகள் எழுத்தாளர்: தா.இல.கலையரசி\nசீனாவிலும் ஜப்பானிலும் புற்றுநோய் குறைவு - ரகசியம் என்ன எழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nஆண்களுக்கும் மார்பக புற்று நோய்\nசிகரெட் புகைப்பதால் ஏற்படும் சிக்கல்கள் எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nபுற்றுநோயின் பத்து பகைவர்கள் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nபுகை பிடிப்பதால் பல நன்மைகள் எழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nபுற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை எழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nபுற்றுநோயை எதிர்க்கும் காரட் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nபுற்றுநோயைத் தடுக்கும் ஆப்பிள் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nபுற்றுநோயைத் தடுக்கும் வெள்ளை நிற காய், கனிகள் எழுத்தாளர்: நளன்\nசரும புற்றுநோயைத் தவிர்ப்பது எப்படி\nபுற்றுநோய்க்கு புதிய காரணங்கள் எழுத்தாளர்: நளன்\nஇந்தியர்களை அதிகம் தாக்கும் புற்றுநோய் எழுத்தாளர்: நளன்\nபுகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... எழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2771&sid=61cd6e75ea3d87d2b7f99a9a0e00c795", "date_download": "2018-09-21T10:51:05Z", "digest": "sha1:AITSFYJJMGMQD4YCJTGNKO3EDP2JBZD5", "length": 28669, "nlines": 343, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுன்னகை பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nஎதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு\nகட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு\nஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை...\nமாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா\nடாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....\nமுதல் உதவி என்ன செஞ்சீங்க....\nவந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2016/07/13-2016.html", "date_download": "2018-09-21T09:58:59Z", "digest": "sha1:WD4RXTLWTA4BOV3BZUYHDAATUPVPJWPF", "length": 9601, "nlines": 155, "source_domain": "twit.neechalkaran.com", "title": "13-ஜூலை-2016 கீச்சுகள்", "raw_content": "\nஐநூறு கோடியில மில்லு, புதுசா ஒரு டீவி சேனலு, கலக்குறே கோவாலு..\nஅவ்ளோ நேரம் புருசன் கூட சண்ட போட்டாலும் போலீஸ்காரன் அடிச்சா தடுக்குறா பாரு.. அந்த மனைவி தான் சார் இறைவி.. 💪\nநல்ல குணம் உள்ளவர்கள் விஜய் ரசிகர்களாக மாறவில்லை. விஜய் ரசிகன்/ரசிகைகள் தான் நல்ல குணம் உள்ளவர்களாக மாறுகிறார்கள்\nமிகவும் துணிச்சலுடன் செய்தி வழக்கும் ரிப்போட்டர் மற்றும் கேமராமேன் இருவரையும் பாராட்டி ஆகவேண்டும் வாழ்த்துக்கள்... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/752861848018575361/pu/img/G62EEKL6HpfKlJGN.jpg\nபொருப்புவந்த பசங்களுக்கு சீக்ரம் கல்யாணம் பண்ணமாட்டாங்க, பொருப்பிலாத பசங்களுக்கு தேடிதேடி கல்யாணம் பண்ணுவாங்க,ஏணு கேட்டா பொருப்பு வருமாம்.\nவாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் திரும்பிப்பார்க்கும் போது முகத்தில் புன்னகை வரக்கூடிய வகையில் வாழ்ந்துவிட்டால் போதும் http://pbs.twimg.com/media/CnGf45WUIAEt-p7.jpg\nஒரு ஆட்டோ -வில் பார்த்த உண்மை கவிதை… உங்களின் பயண செலவில்... எங்களின் வாழ்கை பயணம்\nஎன் வாழ்க்கையில நான் சாப்பிட்ட ஒவ்வொரு ப்ளேட் பிரியாணியும் நானா சமைச்சதுடா😂 #BILLA2Arrived4YearsCelebration http://pbs.twimg.com/media/CnKxFD-UIAID1uj.jpg\n'மொதல்ல நில்லு அப்பறம் வந்து சொல்லு' ன்ற டயலாக்க சூர்யா உக்காந்து இருக்கறதா நெனச்சு சமந்தா சொல்லிருக்குமோ\nவலையில விழுந்தாச்சு நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் http://pbs.twimg.com/media/CnIiZ2-VIAA8ly2.jpg\nகோவில் பிச்சைக்காரர்களை எளிதாக கடந்துவிடுகிறேன் இந்த சிக்னல் பிச்சைக்காரர்களிடம்தான் மாட்டிக்கொள்கிறேன் இந்த சிக்னல் பிச்சைக்காரர்களிடம்தான் மாட்டிக்கொள்கிறேன்\nகாக்கிசட்டை போட்டா லத்திய சுழட்டி அப்பாவிகளை அடித்து நொறுக்கனும் ஆளுங்கட்சிக்கு சலாம் போடனும் லஞ்சம் வாங்கனும் இதாண்டா #தமிழ்நாடு_காவல்துறை\n காக்கி உடை அணிந்திருந்தால் கவர்மென்ட் கையில இருக்குனு நினைப்பு\nநண்பரின் முயற்சி. ஆயிரம் சிறுகதைகள் அடங்கிய ஆண்ட்ராய்ட் ஆப். தரவிறக்கி பார்த்து, பிடித்திருந்தால் பகிரவும் :) https://play.google.com/store/apps/details\nஇவ்ளோ பிடிக்காம இருந்திருக்கலாம்னு தோணுமளவு ரொம்ப பிடிச்சுடுது சிலரை. கடந்து போறதெல்லாம் மறந்து போறதில்லை\nபணம் இல்லாமல் சிரமப்படுகிறார் விஜயகாந்த் - கடந்த வாரம் புது 'டிவி சேனல்' தொடங்குகிறார் வைகோ - இந்த வாரம் 2016 சட்டமன்ற தேர்தல் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://varththaham.blogspot.com/2007/05/blog-post.html", "date_download": "2018-09-21T10:40:51Z", "digest": "sha1:5N2XFQBEXX5ZQ4ESINNLAUZWNQGWRYA5", "length": 5203, "nlines": 45, "source_domain": "varththaham.blogspot.com", "title": "வர்த்தகம்: மரம் வளர்க்க தயாரா?", "raw_content": "\nவர்த்தகம் பற்றிய குறிப்புகள், தகவல்கள் மற்றும் உதவிகளை பரிமாறிக்கொள்ளும் தமிழ் தளம்\nவர்த்தகம் பற்றிய தகவல்கள், தேவைகளை பரிமாறிக் கொள்ளும் தளம்.\nதமிழக வனத்துறை சார்பில் தனியார் நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் வரும் மழைக்காலத்தில்(செப்டம்பர் முதல்) நடைமுறைப் படுத்தப்பட இருக்கிறது.அனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பலன்பெறும் வகையில் இலவசமாக மரக்கன்றுகளை வனத்துறை வழங்க இருக்கிறது.\nபெருகிவரும் புவி வெப்பத்தினை தடுத்து,நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்தும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் தரிசு நிலங்கள், விளைநிலங்களின் ஓரமாக மரங்களை வளர்க்கலாம். இதற்காக தனிநபருக்கு ரூபாய் 35 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த தொகை பணமாக தரப்படமாட்டாது. மரக்கன்றுகள்,குழியெடுத்தல், நடவு செய்தல் போன்றவைக்காக செலவிடப்படும். பயன் பெற நினைக்கும் விவசாயிகள் \"நான் மரக்கன்றுகளை முறையாக பராமரித்து வளர்ப்பேன்\" என்ற உறுதிமொழி பத்திரத்தில் கையெழுது போட்டு கொடுத்தால் போதும்.\nதேக்கு, வேம்பு, சவுக்கு,பீநாரி மற்றும் இலவம்பஞ்சு மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. விளை நிலங்களில் மண்ணின் ஈரம் நிலைநிறுத்தப்படுவதுடன், பத்தாண்டுகளில் இந்த மரங்களின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.\nஇந்த திட்டத்தின் கீழ் 2007-08-ம் ஆண்டுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nவிவரங்களுக்கு அந்தந்த மாவட்ட வனத்துறை(சமூக காடுகள்)அலுவலகத்தை அணுகலாம்.\nமதுரை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வாடிப்பட்டி, திருமங்கலம், மேலூர் மற்றும் தேனி மாவட்டத்தில் இத்திட்டம் செயல்பட தொடங்கிவிட்டது. மதுரைமாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி:0452-2562912. அலைபேசி 98654-83066\nதேனி மாவட்ட விவசாயிகள் தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி 98659-21557\nPosted by வர்த்தகம் at\nமுதலீட்டாளருக்கு விழிப்புணர்வு -‘செபி’ திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1770753", "date_download": "2018-09-21T10:47:14Z", "digest": "sha1:Z73YC5LKT4MAZ6POYK5SN2NXMSTNGZOO", "length": 15927, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "பழநி கோயிலில் ரூ.150 கோடியில் நவீன 'வின்ச்' அமைக்கத் திட்டம்| Dinamalar", "raw_content": "\nபழநி கோயிலில் ரூ.150 கோடியில் நவீன 'வின்ச்' அமைக்கத் திட்டம்\nபழநி: பழநி மலைக்கோயிலுக்கு ஒன்றரை நிமிடத்தில் செல்ல, ரூ.150கோடியில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் புதிய 'வின்ச்' அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.பழநி மலைக் கோயிலுக்கு மூன்று நிமிடத்தில் செல்லவும், அதேநேரத்தில் கீழே வரவும் 'ரோப்கார்' இயங்குகிறது.\n8 நிமிடத்தில் மலைக்கு செல்லவும், அதேநேரத்தில் கீழேவரும் வகையில் மூன்று வின்ச்-கள்(மின்இழுவை ரயில்கள்) இயக்கப்படுகின்றன. பழநிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில் பக்தர்கள் 2 மணிநேரம் முதல் 3 மணிநேரம் வரை காத்திருந்து சிரமப்படுகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் எலக்ட்ரிக் ரயில்போல வேகமாகசெல்லும் 'வின்ச்' வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரூ.150 கோடி செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கோயில்அதிகாரி ஒருவர் கூறுகையில், “நவீன வின்ச் மாதிரிகள் வடிவமைக்கப்படஉள்ளது. தற்போது ஒருவின்ச்-சில் 32பேர் பயணம்செய்ய லாம், புதிய வின்ச்சில் 75பேர் வரை, ஒன்றரை நிமிடத்தில் மலைக்கோயிலுக்கு செல்லமுடியும். இதற்காக ஜெர்மன் நாட்டு தொழிநுட்ப வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளோம் அவர்கள் ஓரிரு மாதங்களில் வரஉள்ளனர்,” என்றார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவீண் செலவு யாரோ கொள்ளை அடிக்க திட்டம் ... சக்கரை நோயாளிகளாக தமிழக மக்களை மாற்றும் திட்டம் ... மலை ஏறி இறங்கினால் அவ்வளவும் உடலுக்கு நல்லது ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/reviews/tag/Heart%20attack.html", "date_download": "2018-09-21T09:44:54Z", "digest": "sha1:NSVKY6WTS7EOLAH3GBXAFLRYO4ESN53R", "length": 6080, "nlines": 112, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Heart attack", "raw_content": "\nநைட்டியுடன் தெருவில் சண்டை போட்ட நடிகை\nசாமி 2- சினிமா விமர்சனம்\nஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nபயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்\nசேலம் (12 செப் 2018): சேலத்தில் பேருந்து ஓட்டுநர் போருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனினும் விபத்து எதுவும் ஏற்படாமல் பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅதிக சப்தத்துடன் இசை ஒலிக்கப் பட்டதால் புது மணப் பெண் மரணம்\nஐதராபாத் (12 மார்ச் 2018): திருமண நிகழ்ச்சியில் அதிக சப்தத்துடன் இசை ஒலிக்கப் பட்டதால் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு புது மணப் பெண் மரணமடைந்துள்ளார்.\nசந்தேகத்தை எழுப்பும் நடிகை ஸ்ரீதேவி மரணம்\nமும்பை(26 பிப் 2018): மறைந்த நடிகை ஸ்ரீதேவி மயங்கிய நிலையில் ஹோட்டல் கழிவறையில் கண்டெடுக்கப்பட்டதால் அவரது மரணம் எப்படி நடந்தது என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.\nஐ போனில் இனி வாட்ஸ் அப் வேலை செய்யாது\nஇந்தியா எதிர் நோக்கவுள்ள பொருளாதார விளைவுகள்\nமுதல்வரை மார்ஃபிங் மூலம் அவமானப் படுத்திய பாஜக நிர்வாகி கைது\nஹெச்.ராஜா குறித்து தமிழிசை கருத்து\nபெட்ரோல் விலை ஏற்றத்தால் மக்களுக்கு இன்னொரு அதிர்ச்சி\nஹெச். ராஜாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையை தெறிக்க விட்ட திடீர் மழை\nவிஷ சாராய வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை ரத்து\nசிறுமி பாலியல் வன்புணர்வு - ஆசிரியர் கைது\nSep 18, 2018 சமூக வலைதளம்\nதெறிக்க விட்ட ஹெச்.ராஜா - சிக்கலில் எஸ்.வி.சேகர்\nஹெச்.ராஜா குறித்து தமிழிசை கருத்து\nபிரபல நடிகை தற்கொலை முயற்சி\nதிருமுருகன் காந்தி மீதான UAPA வழக்கு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/may17activistarrestedinbjp", "date_download": "2018-09-21T09:29:38Z", "digest": "sha1:JZU643GRGHV2OPBGM4JKWACIMGXUALTW", "length": 9037, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தினர் கைது கைது! | Malaimurasu Tv", "raw_content": "\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nசாதிகள் பேச இது நேரமில்லை – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome செய்திகள் மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மே...\nமாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தினர் கைது கைது\nமாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு 2வது நாளாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தினர் கைது கைது செய்யப்பட்டனர்.\nநீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால், விரக்தி அடைந்த அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.\n2வது நாளாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nசிட்டி சென்டர் அருகே புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\nதி.நகரில் மே 17 இயக்கம் சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்பட்டது. பாஜக அலுவலகத்தை முற்றுகையிட அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.\nPrevious articleஅனிதாவின் மரணத்தை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார்-தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநிலத் தலைவர்\nNext articleஐந்து நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சீனா செல்கிறார்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-09-21T09:52:08Z", "digest": "sha1:BRODCASRTNIVUWXUFS54CAQ5334ZJ2LE", "length": 5909, "nlines": 61, "source_domain": "www.sankathi24.com", "title": "மஹிந்தானந்தவிற்கு விளக்கமறியல்! | Sankathi24", "raw_content": "\nகாவல் துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஷிராந்தியின் வாகனத்திலே தாஜுதீன் கடத்தப்பட்டார்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nநவம்பர் 29 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nபிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதியுயர்ந்த விருதான\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வேண்டும்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nஇந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளவாறு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்படிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்.\n100 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் பயிற்சிக்காக தமிழ்நாட்டிற்கு\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nகல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nவரி விதிப்பின் அளவை குறைப்பதற்கு சீனா முடிவு\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nஇறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீதான வரி விதிப்பின் அளவை குறைப்பதற்கு\nசிறிலங்கா ஜனாதிபதிக்கு புதிய ஆலோசகர்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nபுதிய ஆலோசகராக ஷிரால் லக்திலக நியமிக்கப்பட்டுள்ளார்.\nயாழில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாம்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nயாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.\nதமிழர்களின் படுகொலைகளுக்கு சிறிலங்கா அரசு பதில் கூறியே ஆகவேண்டும்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nஐ.நா செயலாளரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்...\nபடையினரைப் பாதுகாக்க அரசியல் கைதிகளை பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்போகின்றீர்களா\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nஜனாதிபதி மைத்திரியிடம் வடக்கு முதல்வர் விக்கி கேள்வி...\nமல்லாகத்தில் பாடசாலைக்கு அருகாமையில் விடுதி, எதிராக இன்று போராட்டம்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nவலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளரே அனுமதி வழங்கினார், மக்கள் எதிர்ப்பு..\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilonlinefm.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-2-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2018-09-21T09:46:49Z", "digest": "sha1:BKMNCHXQBSX4HKNUXWXMDD5IXCH72XPH", "length": 7336, "nlines": 44, "source_domain": "www.tamilonlinefm.com", "title": "தினசரி 2 அத்திப் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்", "raw_content": "\nமுருங்கைக் கீரையை சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள்\nதினசரி 2 அத்திப் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமெர்சல் எப்பவுமே நம்பர் 1 தான் மாஸ் காட்ட காத்திருக்கும் தளபதி\nHome > Health Tips > தினசரி 2 அத்திப் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதினசரி 2 அத்திப் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதினசரி 2 அத்திப் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி பழம் மாதவிடாய் நின்ற பிறகு மார்பக புற்றுநோய் வருவதைத் தடுக்கும். இதன் காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும்.\nஅத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது.\nதினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.\nஅத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும். உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.\nபோதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒரு வாரம்வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.\nதினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழுக், மொழுக் என்று வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உண்டு.\nசீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து,வெண் புள்ளிகள் மீது பூசலாம்.\nமெர்சல் எப்பவுமே நம்பர் 1 தான் மாஸ் காட்ட காத்திருக்கும் தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/category/trichy?page=31", "date_download": "2018-09-21T10:53:52Z", "digest": "sha1:P7CZZFKECVHPMMWCMEDSNO7E34SGJCJF", "length": 26159, "nlines": 245, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருச்சி | தின பூமி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nஈழப்படுகொலையில் தி.மு.க. துரோகத்தை கண்டித்து 25-ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்கூட்டங்கள் பட்டியல் அறிவிப்பு சேலத்தில் முதல்வர் - தேனியில் துணைமுதல்வர் பங்கேற்பு\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக்குழு நேரில் ஆய்வு\nநாகப்பட்டினம் மாவட்டம்; தலைஞாயிறு வட்டாரத்தில் நீர்மூளை, கீழையூர் வட்டாரத்தில் திருவாய்மூர், கருங்கண்ணி – நாகப்பட்டினம் ...\nதிருவாரூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மத்திய குழு ஆய்வு\nதிருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருகவாழ்ந்தான் ,முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ...\nஅரசு முன்னாள் படைவீரர்கள் நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது : கலெக்டர் கணேஷ் தகவல்\nபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் தொழில்முனைவோர் கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் ...\nதிருச்சி மாவட்டத்தில் மனிதநேய வாரவிழா : கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி\\ துவக்கி வைத்தார்\nதிருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், காட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற மனித நேய வார விழாவை முன்னிட்டு முதல் ...\nதிருவாரூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் மக்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தகவல்\nதிருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளிலும் குடியரசு தினமான 26.01.2017 அன்று கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஊராட்சி ...\nபுதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட அடப்பன்குளம் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருகிறது : அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தகவல்\nபுதுக்கோட்டை நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணியினை ...\nதிருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 418 மனுக்கள் பெறப்பட்டது : கலெக்டர் டாக்டர் பழனிசாமி தகவல்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நேற்று (23.01.2017) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 418 மனுக்கள் பெறப்பட்டது என ...\nபெரம்பலூர் மாவட்டமமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் க.நந்தகுமார் தலைமையில் நடந்தது\nதிங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட கலெக்டர் ...\nநாகப்பட்டினம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் நடந்தது\nநாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் ...\nஅரியலூரில் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடந்தது\nஅரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை \"மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்\" மாவட்ட கலெக்டர் ...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது\nதஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை ...\nநாகை மாவட்டத்தில் புள்ளி இயல் துணை இயக்குநர் அலுவலகத்தில் காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் பழனிசாமி தகவல்\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையின் கீழ் இயங்கும் நாகப்பட்டினம் மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக ...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் மகளிர் அவ்வையார் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் அண்ணாதுரை தகவல்\nபெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிர்க்கு ஆண்டுதோறும் உலக மகளிர் தின விழாவில் ஒளவையார் விருது தமிழக அரசால் ...\nஅரியலூர் மாவட்டத்தில் வருகிற 26ந் தேதி குடியரசு தினத்தன்று 201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்\nஅரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம், குடியரசு தினமான 26.01.2017 அன்று நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் ...\nகரூரில் தீ விபத்தால் சேதமுற்ற வீட்டின் உரிமையாளருக்கு உடனடியாக நிதி மற்றும் நிவாரண பொருட்கள் : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்\nகரூர் மாவட்டம், சனப்பிரட்டி தொழிற்பேட்டையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சேதமுற்ற வீட்டின் உரிiமையாளருக்கு நிவாரண நிதி மற்றும் ...\nதிருச்சி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின ஒருங்கிணைப்பு குழு கூட்டம் : கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடந்தது\nதிருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தின ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அனைத்து அரசு துறை அலுவலர்களுடன் ...\nதிருவாரூர் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம் வருகிற 24ம் தேதி நடக்கிறது\nதிருவாரூர் மாவட்டத்தில் எரிவாயு இணைப்புகள் பெறுவதில் மாவட்டத்தில் நுகர்வோருக்கு சேவை ஆற்றுவதற்கான ஆலோசனைகள் பற்றி ...\nதிருச்சி மலைக்கோட்டை, திருவெறும்பூர், கல்கண்டார்கோட்டையில் அதிமுக பொதுக்கூட்டம்:அமைச்சர், நடிகைகள் பங்கேற்பு\nதிருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மறைந்த எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் திருச்சி மலைக்கோட்டை ...\n28வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு:கலெக்டர் ஆ.அண்ணாதுரை, வழங்கினார்\nதஞ்சாவூர் மாவட்டம், சங்கீத மகாலில் 28வது சாலை பாதுகாப்பு வார விழா கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நேற்று (19.01.2017) நடைபெற்றது. 28வது ...\nஅரசு வகுக்கும் சாலை விதிகளை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவசியம் கடைபிடிக்க வேண்டும்:அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nகரூர் அட்லஸ் கலையரங்கத்தில் 28வது சாலை பாதுகாப்பு வாரவிழா கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் நடைபெற்றது. விழாவில் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\nசிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது மத்திய அரசு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nமத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் 23-ம் தேதி தொடக்கம் ராஞ்சியில் பிரதமர் துவக்கி வைக்கிறார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவீடியோ: கண்ணே கலைமானே படத்தின் சென்சார் வெளியீடு\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவீடியோ : சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைப்பு\nஅதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை கையாள தெரியாமல் தடுமாறுகிறார் கருணாஸ் மீது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாக்கு\nஅறநிலையத்துறை ஊழியர்களை விமர்சித்த எச்.ராஜா மீது வழக்கு\nஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் வழங்கக் கூடாது: சென்னை ஐகோர்ட்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nதான்சானியா விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலி\nஎங்கள் வியூகங்களை ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்வி குறித்து சர்பிராஸ் அகமது பேட்டி\nசீனா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்\nபாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி : பந்து வீச்சாளர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nதான்சானியா விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலி\nகம்பலா,தான்சானியாவில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் ...\nஉடல்நலக்குறைவு: வியட்நாம் அதிபர் டிரான் தாய் மரணம்\nஹனோய்,வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nபயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசியாவில் நடைபெற்றதாக அமெரிக்கா அறிக்கை\nவாஷிங்டன்,கடந்த 2017- ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசிய நாடுகளில் நடைபெற்றதாக அமெரிக்கா ...\nஆசிய கோப்பை 'சூப்பர் 4' சுற்று: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்\nதுபாய் : ஆசிய கோப்பை தொடரில் ‘சூப்பர் 4’ சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.4 அணிகள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பொறுப்பாளர்களுக்காந ஆலோசனை கூட்டத்தில் டிரம்பின் அரசியல் ஆலோசர் கலந்து கொண்டார் - கமல்\nவீடியோ: திமுகவுக்கு எதிராக செப். 25-ல் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் , துணை முதல்வர்\nவீடியோ: ஊழலின் மொத்த உருவமே திமுக தான் - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nசிரவண விரதம் , முகரம் பண்டிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2013/12/", "date_download": "2018-09-21T10:29:19Z", "digest": "sha1:TJ7Y2WFSOYJM2YG6Q4BUCPNMOT5DX23X", "length": 123989, "nlines": 675, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 12/01/2013 - 01/01/2014", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nலயன் எயார் விமானத்தின் பாகங்கள், மனித எலும்புக்கூட...\nமுனைக்காடு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர...\nமட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின்...\nதமிழில் தேசிய கீதத்தை பாடுவதில் என்ன தவறு: அமைச்சர...\nஇருவழிப்பாதை நெடுஞ்சாலைக்காக ஏறாவூர் நகரை அகலப்படு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 2014ம் வர...\nபயங்கரவாத தடுப்பு காவல்துறை விசாரணையில் தமிழ் பிரப...\nகாரைதீவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின...\nநேபாள பாராளுமன்றத்தில் இணைய மாவோயிஸ்ட் கட்சி இணக்க...\nவெருகல் பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவர் இந்திய ஊடகவியலா...\nதெற்கு சூடான்: போலீஸ் நிலையத்துக்குள் 200 பொதுமக்க...\nமுன்னாள் முதல்வரின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்த...\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்டுபாட்டிலுள்ள மற்றுமொர...\nஉயர்தர பரீட்சையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் வாழ...\nகணிதப் பிரிவில் மட்டு மாவட்டத்தில் 1ஆம், 2ஆம் இடத்...\nதமிழரசுக் கட்சியினர் இப்போது மீண்டும் சாதிக் கதைகள...\nவேலூர், நீலகண்டராயன் பேட்டை சேரியில் சாதிவெறியர்கள...\nபாவம் விக்கி உண்மையை பேசுகிறார்\nவறுமையைத் தாண்டி மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவி\nகடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் - ச...\nகிழக்குப் பல்கலைக் கழகம் தொடர்பாக தெரிவித்திருந்த ...\nகிழக்கிலும் செயலிழக்கும் கூட்டமைப்பின் பிரதேச சபைக...\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளால் செலவிடப்படாம...\nஎந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தாமல் பாதுகாக்கும் ப...\nகிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்...\nசுவீடன் சென்று மட்டக்களப்பு மண்னிற்கு பெருமை சேர்த...\nசுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இட...\nகண்டி புற்றுநோய் வைத்தியசாலையை கட்டியெழுப்புவதற்கா...\nவாழைச்சேனை YMCA இன் ஏற்பாட்டில் உறவின் ஒளி நிகழ்வு...\nஇருதயபுரம் சமுர்த்தி வங்கிக் கட்டடம் திறந்து வைக்க...\nசிங்கள மொழி எழுத்து பரீட்சையில் மட்டக்களப்பு மாணவி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து எதிர்க் ...\nதமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்வதுடன் அதில் உள்ள உ...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் வேலைநிறுத...\nடில்லியில்ஜனாதிபதி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளத...\nபங்களாதேஷ் இஸ்லாமிய தலைவரை தூக்கிலிடுவது கடைசி தறு...\nகஸ்ட்ரோவுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கைகுலுக...\nமிறாவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்ப...\nநெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை இன்றைய அரசியல் தலைவர்...\nஇரணைமடு - யாழ் குடிநீர் திட்டத்துக்கு தமிழ்க் கூட்...\nமண்டேலாவுக்கு கௌரவம்: இலங்கையில் இன்றும் நாளையும் ...\nவடமாகணத்தை பெற்ற பிள்ளையாகவும், கிழக்கு மாகாணத்தை ...\nகிரானில் கை எறி குண்டு செயலிழப்பு\nகிரானில் வியாபாரக் கட்டிடத் தொகுதி கையளிப்பு\n5 வருடங்களாக அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் ம...\n1179 பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப் பட்டவர்களு...\nதனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை அனு...\nபோராட்டத்துக்கு மட்டுமல்ல இணக்கப்பாட்டுக்கும் முன்...\nபிச்சைக்காரர்களின் கால்களில் ஏற்பட்ட காயம் போன்றே ...\nஈழம் அமைப்போம். உரிமையைப் பெறுவோம். என்று வந்தவர்க...\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தொடர்பான சட்டவர...\nமக்கள் சேவையில் மூழ்கி தன் நலன்களையே மறந்த தியாகச்...\nமுன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தூக்கில் தொங்கி தற்...\nஇரு பிள்ளைகளின் தந்தை உருக்குலைந்த நிலையில் சடலமாக...\nதாய்லாந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த துரு...\nலயன் எயார் விமானத்தின் பாகங்கள், மனித எலும்புக்கூடுகள் யாழ். துரையப்பா அரங்கில் காட்சிக்கு வைப்பு\nயாழ்ப்பாணத்திற்கும் மன்னாருக்கும் இடையில் உள்ள இரணைத்தீவுக்கு அப்பால் 1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ம் திகதி முற்பகல் 11 மணியளவில் எல்.ரி.ரி.ஈ. ஷெல் தாக்குதலின் மூலம் ஆள்கடலில் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானத்தின் உதிரிப் பாகங்களும் பயணிகளின் ஆடைகள் போன்றவையும் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற ரஷ்ய விமா னியின் தங்கப் பல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇந்த விமானம் இரணைத் தீவில் இருந்து வடபகுதியில் சுமார் 4 கடல் மைல்களுக்கு அப்பால் கடலில் தரைமட்டத்தில் மூழ்கியிருந்தது.\nஇதனை தோண்டி எடுக்கும் பணிகள் இவ்வாண்டு மே மாதம் 3ம் திகதி முதல் 6ம் திகதி வரையில் ஆழ்கடலில் இடம்பெற்றன.\nஇந்த விமானத்தில் 4 ரஷ்ய விமானிகள் உட்பட 7 விமான சிப்பந்திகளும் 48 பயணிகளும் இருந்தனர். எல்லாமாக 3 விமான உபசரணையாளர்களும் இருந்தனர். இதில் பெண் உபசரணையாளராக இருந்த செல்வி தர்ஷினி குணசேகர முன்னாள் பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான குணசேகரவின் புதல்வியாவார்.\nஇந்த விமானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பயணிகளின் எலும்புகள், ஆடைகள் போன்ற பொருட்கள் ஜனவரி மாதம் 11,12ம் திகதிகளில் துரையப்பா மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். பயணிகளின் உறவினர்கள் அன்றைய தினம் அங்கு வந்து அப்பொருட்களை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.\nமுனைக்காடு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு\nமுனைக்காடு தெற்கு பாலர் பாடசாலையில் 2013.12.30ம் திகதி பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாலர் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பாலர் பாடசாலையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிறுவர்களுக்கான சிறந்த கல்வியை புகட்டி அத்திவாரமாக இருக்கின்ற ஆசிரியர்களை மாலை அணிவித்து கௌரவித்தலும் பாடசாலையில் சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவித்து பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன். மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந் நிகழ்வில் பட்டிப்பளைப் பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பளார் திரு.ந.தயாசீலன், யுக்டா நிறுவன தலைவர் திரு.அ.கருணாகரன், மட்/முனைக்காடு விவேகானந்த வித்தியாலய அதிபர் பொ.நேசதுரை ஆகியோரும் பிள்ளைகளது பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nமட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் சாதனையாளர் பாராட்டு விழா\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சாதனைகளைப்படைத்தவர்களை கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் தலைவர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியி; ஆலொசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nசிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அமலநாதன்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் தர்மரெட்னம் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nகௌரவ அதிதிகளாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது மாணவர்களின் பல்வேறு சாகசங்களைக்கொண்ட நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்தவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களில் சாதனை படைத்தவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.\nஅத்துடன் கடந்த நான்கு வருடங்களாக கராத்தே பயிற்சியினைப்பெற்று கறுத்தப்பட்டடி பெற்றவர்களுக்கு இதன்போது அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.\nஅத்துடன் கராத்தே கலையினை கற்பிப்பதற்கு தகுதி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதி சான்றிதழ்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.\nதமிழில் தேசிய கீதத்தை பாடுவதில் என்ன தவறு: அமைச்சர் வாசுதேவ கேள்வி\nநான்கு மொழிகளை கொண்டுள்ள தென் ஆபிரிக்காவின் தேசிய கீதம் அந்த நான்கு மொழிகளில் பாடப்படுவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\nமகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார்.\nதென் ஆபிரிக்காவின் நான்கு மொழிகளில் தேசிய கீதத்தை பாடி அந்நாட்டின் சமாதானம் ஏற்பட்டது என்றால் இரண்டு மொழிகளை மட்டும் கொண்டுள்ள இலங்கையில் தமிழில் தேசிய கீதத்தை பாடினால் எந்த தவறு\nசகல பிரஜைகளும் மனதிற்கு இசைவாக தமது மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்கு இருக்கும் விருப்பத்திற்கு இடமளிக்க வேண்டும்.\nஇலங்கையின் சுதந்திர விடுதலைப் போராட்டம் தேசிய தோற்றத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை.\nதேசிய சங்கம் ஆங்கிலேயருடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் கொள்கையிலும் தர்மபால போராட்டம் சமயத்தின் அடிப்படையிலும் வடக்கில் இந்துக்கள் தமிழ் நாடு என்ற தோற்றப்பாட்டிலும் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nலங்கா சமசமாஜ கட்சி மட்டுமே சுதந்திரப் போராட்டத்தை தேசிய கொள்கையின் அடிப்படையில் முன்னெடுத்தது. அந்த கட்சி இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் இணைந்து செயற்பட்டது.\nஎனினும் தென் ஆபிரிக்க சுதந்திரப் போராட்டம் முழுமையான தேசிய ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்பட்டது. இதனால் சுதந்திரம் அடைந்த தென் ஆபிரிக்காவில் பல இனங்கள் வாழ்ந்த போதும் அங்கும் இனவாதம் தலைத்தூக்கவில்லை.\nநெல்சன் மண்டேலா தன்னை தென் ஆபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி என்று அடையாளப்படுத்தி கொள்ளவில்லை. ஜனநாயக தென் ஆபிரிக்காவின் முதலாவது ஜனாதிபதி தான் என்றே அவர் தன்னை கூறிக்கொண்டார்.\nஅத்துடன் அவர் தன்னை சிறையில் அடைத்த வெள்ளையர்கள் மன நோகும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு கறுப்பினத்தவர்களை தூண்டவில்லை.\nகறுப்பு, வெள்ளை என சகல இனத்தவரும் தென் ஆபிரிக்கர்கள் என அவர் கருதி செயற்பட்டதால் அந்நாட்டில் மீண்டும் இனவாதம் தலைத்தூக்கவில்லை என்றார்.\nஇருவழிப்பாதை நெடுஞ்சாலைக்காக ஏறாவூர் நகரை அகலப்படுத்தும்\nதேசிய நெடுஞ்சாலைக்கு ஏற்றதாக ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியை விஸ்தரிக்கும் பணிகள் ஏறாவூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் அதன் ஊழியர்களும் ஏறாவூர் நகரில் வீதி விஸ்தரிக்கப்படும் எல்லையை அளந்து அடையாளமிட்டு வருகின்றனர்.\nஏற்கெனவே விஸ்தரிக்கப்பட்டுள்ள ஏறாவூர் நகர பிரதான வீதி ஒரு வழிப்பாதையாகவே உள்ளது. தற்போதுள்ள வீதியில் வருவதும் போவதுமாக ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் மாத்திரமே செல்லக் கூடியதாகவுள்ளது.\nஇது இனிமேல் தேசிய நெடுஞ்சாலைத் தராதரத்திற்கேற்ப இருவழிப்பாதையாக அதாவது ஏக காலத்தில் வீதியில் வருதற்கும் போவதற்குமாக நான்கு வாகனங்கள் பயணிக்க முடியும்.\nஅகலமாக்கப்படும் நவீன நெடுஞ்சாலையின் ஒரு மருங்கு 36 அடி அகலமானதானதாக இருக்குமென்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஜனவரி மாதம் முதல் வீதி விஸ்தரிப்புப் பணிகள் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.\nபுதிய வீதி விஸ்தரிப்பின் காரணமாக ஏறாவூர் நகர கடைத் தொகுதிகளிலுள்ள பலரது கடைகள் பாதியளவுக்கு உடைக்கப்படவேண்டிய நிலைமை தோன்றியுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 2014ம் வருடத்திற்கான வேலைத்திட்டமிடல் கூட்டம்\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 2014ம் வருடத்திற்காக புதிய செயற்பாடுகள் தொடர்பாக திட்டமிடல் கூட்டம் எதிர்வரும் 29.12.2013 திகதி கட்சித் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.\n2013ம் வருடத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மீளாய்வுகள் மேற்கொள்ளப்படுவதோடு புதிய வருடத்திற்கான புதிய திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்தாகவும் குறிப்பாக 2014ம் வருடத்தில் தேர்தல்களை எதிர்நோக்குவது மக்களின் வலுவாக்கம் ஊடாக கட்சியின் முன்னோக்கிய செயற்பாடுகள் போன்றவை தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nபயங்கரவாத தடுப்பு காவல்துறை விசாரணையில் தமிழ் பிரபாகரன்”\nஇலங்கையின் விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழ்நாட்டு ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரனை புலனாய்வுப்பிரிவினர் விசாரித்து வருவதாக கூறுகிறார் இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான அஜித் ரோஹன.\nஇந்த விசாரணைகள் முடிந்ததும் அவர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் இது நடந்து முடிய இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிடிக்கும் என்றும் கூறினார் அஜித் ரோஹன இவரை கைது செய்தபோது அவருடன் இருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அவர் சுற்றுலாப்பயணியாக மட்டுமே வந்தார், சுற்றுலாப்பயணியாக மட்டுமே நடந்துகொண்டார் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருக்கிறாரே என்று கேட்டபோது, அவர் அதை மறுத்தார்.\nதமிழ் பிரபாகரன் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்திருந்தாலும், தமிழ் பிரபாகரனிடம் தாங்கள் கைப்பற்றிய கேமராவை ஆராய்ந்தபோது, அதில் அவர் ராணுவ நிலைகளை மட்டும் தேர்ந்தெடுத்து படம் பிடித்திருந்ததை தாங்கள் கண்ட்தாகவும், குறிப்பாக நாவற்குடா பகுதியில் இருக்கும் இராணுவ முகாம், அந்த பகுதியின் இராணுவ நடமாட்டங்கள், இராணுவ வாகனங்களின் நடமாட்டங்களையெல்லாம் அவர் படம் பிடித்திருந்தார் என்றும் கூறிய அஜித் ரோஹன, ஒரு சுற்றுலா பயணியான அவர் எதற்காக இராணு இலக்குகள், இராணுவத்தினரை மட்டும் குறிவைத்து படம் பிடிக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.\nஅவரது கேமராவில் வேறு எந்த படங்களும் எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், பாதுகாப்பு விவகாரங்களை மட்டும் அவர் குறிப்பாக படம் பிடித்தது ஏன் என்பதுதான் தங்களின் சந்தேகத்தை அதிகரிப்பதாக கூறுகிறார். இவரது கைது குறித்தும், இலங்கையில் இவரது நடத்தை குறித்தும் இந்திய தூதரகத்திற்கு உரிய முறையில் தாங்கள் தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.\n.தமிழ் பிரபாகரன் விஷயத்தில் இரண்டு வழிகள் இருப்பதாக தெரிவித்த அஜித் ரோஹன, தாங்கள் அவரிடம் தற்போது விசாரித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் இலங்கைக்குள் வந்து சட்டவிரோத செயல்களை செய்திருந்தாலோ, அல்லது அவரது குற்றச்செயல்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக இருந்தாலோ, அதற்கான இலங்கை சட்டங்களின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அப்படியில்லாத பட்சத்தில் அவர் குடிவரவு குடியகல்வு விதிகளை மீறியிருப்பதாக தெரிந்தால் அவரை அந்த துறையிடம் கையளிப்போம் என்றும், குடிவரவு குடியகல்வுத்துறை ஆணையர் தமிழ் பிரபாகரன் மீது உரிய நடவடிக்கையை எடுப்பார் என்றும், பெரும்பாலும் அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்றும் கூறினார் இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான அஜித் ரோஹன.\nமறைப்பதற்கு ஒன்றுமில்லையென்றால் இந்த கைது ஏன்\nஒருபக்கம் இலங்கையில் நிலைமைகள் முன்னேறிவிட்டது, யார் வேண்டுமானாலும் வந்து நேரில் பார்க்கலாம் என்கிறீர்கள், ஆனால் அப்படி வந்த இவரை கைது செய்திருக்கிறீர்களே, இது இலங்கை அரசு முன்னுக்குப்பின் முரணாக செயற்படுவதாக இல்லையா என்று அவரிடம் பிபிசி தமிழோசை கேட்டதற்கு பதிலளித்த அஜித் ரோஹன, இந்த ஆண்டில் மட்டும் 12 லட்சம் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வந்து சென்றிருப்பதாகவும் அதில் ஆறு பேர் மட்டுமே தாங்கள் கைது செய்திருப்பதாகவும் கூறினார் அவர்.\n“12 லட்சம் பேரில் வெறும் ஆறுபேரை மட்டுமே நாங்கள் கைது செய்திருக்கிறோம். அந்த ஆறுபேரைக்கூட குறிப்பிட்ட இலங்கை சட்டங்களை மீறி செயற்பட்டதற்காக மட்டுமே கைது செய்திருக்கிறோம். இதை நாங்கள் மட்டும் செய்யவில்லை. எல்லா நாடுகளும் செய்யும் நடைமுறை தான் இது”, என்றார் அஜித் ரோஹன.\nஉதாரணமாக இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ இருக்கும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் நின்று சுற்றுலாப்பயணிகள் யாரும் படம் எடுக்க முடியாது என்று கூறிய அவர், அந்த மாதிரியான விதிகள், கட்டுப்பாடுகள் இலங்கையிலும் இருக்கிறது என்றும் எனவே இலங்கை விதிகளை மதித்து நடக்கும் சுற்றுலாப்பயணிகள் யாரையும் தாம் கைது செய்வதில்லை என்றும் கூறினார் இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான அஜித் ரோஹன.\nஅதேசமயம் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் பிரபாகரன் தம்முடன் தங்கியிருந்த தமது நண்பர்தான் என்றாலும், அவர் ஊடகவியலாளர் என்பது தனக்குத் தெரியாது என்கிறார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.\nகாரைதீவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சுனாமிப்பேரலை 9ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள்\n2004 ஆம் ஆண்டு அனர்த்ததின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூறும் முகமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், கிழக்கின் அதிசயம் சமூக சேவை ஒன்றியமும் இணைந்து “சுனாமி நினைவு தீபம்” அம்பாறை மாவட்டத்தில் காரைதீவில் ஈஸ்வரா சனசமூக நிலையத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் குமாரசிறி தலைமையில் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் உள்ளீட்ட கட்சியின் பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டு உயிரிழந்த செந்தங்களின் ஆத்ம சாந்திக்காக தீபம் ஏற்றி பிராத்தனை ஈடுபட்டனா\nஇதே வேளை காரைதீவு இந்து சேவா அபிவிருத்தி அமைப்பினால் ஏற்றாடு செய்யப்பட்டுருந்த சுனாமியினால் உயிரிழந்த உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்ச்சியிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் உள்ளீட்ட கட்சியின் பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nநேபாள பாராளுமன்றத்தில் இணைய மாவோயிஸ்ட் கட்சி இணக்கம்\nநேபாள பாராளுமன்றத்தில் இடம் பெற மாவோயிஸ்ட் கட்சி ஒப்புக் கொண்டதையடுத்து அந்நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.\nநேபாள நாடாளுமன்றத்திற்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சி 105 இடங்களில் வெற்றி பெற்றது. அதற்கடுத்து மார்க்சிஸ்ட லெனினிஸ்ட் கட்சி 91 இடங்களிலும் வெற்றிபெற்றது.\nஇதனையடுத்து, அந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டி, பாராளுமன்றத்தில் இடம்பெற மாவோயிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவித்தது. இதனால் புதிய அரசு அமைவதிலும், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதிலும் குழப்பம் ஏற்பட்டது.\nஇந்நிலையில் காத்மாண்டுவில் செவ்வாய்க்கிழமை நேபாள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், மாவோயிஸ்ட், மாதேசி மக்கள் உரிமை அமைப்பு ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கூடி, ஆலோசனை நடத்தினர்.\nஇதில், தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்றக் குழு மூலம் விசாரணை நடத்துவது, 6 மாதங்களுக்குள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவது உள்ளிட்ட 4 முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் இந்தக் கூட்டத்தில் பாராளுமன்றத்தில் இடம்பெற மாவோயிஸ்ட் கட்சி ஒப்புக்கொண்டது.\nவெருகல் பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வெருகல் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.\nவெருகல் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது பிரதேசசபை தவிசாளரினால் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக மூன்று பேரும் எதிராக நான்கு பேரும் வாக்களித்தனர். இதனால், வெருகல் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவர் இந்திய ஊடகவியலாளரா\nஇலங்கையின் கிளிநொச்சிப் பகுதியில் சுற்றுலா விசாவில் வந்து பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டுள்ள இடங்களை படம் பிடித்ததற்காக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதை பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்திய இலங்கை காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹன, சுற்றுலா விசாவில் வந்த ஒருவர் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடன் இடங்களை புகைப்படம் எடுத்த காரணத்தாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டங்களை அந்த நபர் மீறினார் என்றும், நாளை மேலதிக நடவடிக்கைக்காக அவரை குடிவரவு அதிகாரிகளிடம் காவல்துறையினர் ஒப்படைப்பார்கள் என்றும் ரோஹன தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும், 24 வயதான அவர் தன்னை ஒரு ஊடகவியலாளர் என்று தெரிவிக்கவில்லை என்றும் கூறும் காவல்துறை பேச்சாளர், சுற்றுலா விசாவில் வருபவர்கள் இவ்வகையான நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்றும் சுட்டிகாட்டினார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அந்த நபருடன் பயணித்தார் என்றும், அவர்கள் ஏன் வட மாகாணத்தில் அதிமுக்கியமான பாதுகாப்பு தொடர்பான இடங்களை படம் எடுக்க வேண்டியத் தேவை ஏற்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார் அஜித் ரோஹன.ஆனால் பிபிசி தமிழோசையிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் தனது நண்பர் என்றும், வட மாகாண சபையின் உறுப்பினர் பசுபதி பிள்ளை, பிரதேச சபை உறுப்பினர் தயாபரன் உட்பட தமது குழுவினருடன் வேரவில், வலைப்பாடு, கிராஞ்சி, ஜெயபுரம் போன்ற பகுதிகளுக்கு தான் பயணித்தபோது, அவரும் உடன்வந்தார் என்பதையும் உறுதிப்படுத்தினார்.\nஅந்தப் பகுதியிலுள்ள மக்களைச் சந்திப்பதற்காகவும், அவர்களுடன் சில விஷயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவும் தாம் சென்றிருந்த்தாக சிறீதரன் தெரிவித்தார்.\nஇராணுவ முகாம்கள் இருக்கும் பகுதிகளுக்கு தாங்கள் செல்லவில்லை என்றும் அவர் கூறினார்.\nகைது செய்யப்பட்டுள்ள தனது நண்பர் இதற்கு முன்பும் ஒரு முறை இலங்கைக்கு வந்து சென்றுள்ளார் எனவும் சிறீதரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nதெற்கு சூடான்: போலீஸ் நிலையத்துக்குள் 200 பொதுமக்கள் சுட்டுக்கொலை\nதெற்கு சூடானில் மோசமான கொடூரங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.\nஒருவாரத்துக்கு முன்னர் அங்கு வெடித்த இன வன்முறைகளில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.இருநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்றை நேரில் பார்த்த மூன்று சாட்சிகள் தன்னிடம் பேசியுள்ளதாக ஜூபாவில் உள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஇவர்களில் பெரும்பாலானவர்கள் நியூர் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்.\nஅனைவரையும் போலீஸ் நிலையம் ஒன்றுக்குள் தள்ளிவிட்டு, அவர்களை அரசபடையினர் சுட்டுக்கொன்றதாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.\nஅண்டையிலுள்ள கிராமங்களுக்குள் நுழைந்த ஆயுததாரிகள், வீடு வீடாகச் சென்று டின்கா இனக்குழுவைச் சேராதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடித் தேடி சுட்டுக்கொன்றதாக இன்னொருவர் கூறினார்.\nஇதுதவிர, நாடெங்கிலும் உள்ள ஐநா அலுவலக வளாகங்களில் சுமார் 45 ஆயிரம் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.\nதெற்கு சூடானில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.\nஅதிகாரபூர்வமான கணக்குகளின்படி, 500 பேர் வரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதனைவிட அதிகம் என்று தொண்டுநிறுவனங்கள் கூறுகின்றன.\nமுன்னாள் முதல்வரின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தி\nஇன, மத பேதங்கள் மறந்து எல்லோர்மீதும் அன்பும் இரக்கமும் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகின்றேன்' முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை – சந்திரகாந்தன் அவர்கள் தமது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.\nஇயேசுநாதன் அவதரித்த தினமாக உலகெங்கும் பரந்துவாழும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் இயேசுவால் போதிக்கப்பட்ட கருணை, அன்பு, இரக்கம் போன்ற நற்குணங்களுடன் அனைவரும் வேறுபாடுகளைக் கழைந்து ஒற்றுமையுடன் வாழ முயற்சிக்கவேண்டும்.\nஎமது நாட்டில் , எமது பிரதேசத்தில் இல்லாத வளமில்லை என்னும் அளவிற்கு வளங்கள் பரந்து கிடக்கின்றன. அதனை பயன்படுத்தி நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்குரிய வழிவகைகளை ஆராயவேண்டும். அப்போதுதான் வறுமை என்னும் கொடுமை அழிவடைந்து போகும். அந்த நிலை ஏற்படுகின்றபோது அனைவருக்கும் வாழ்வில் நிலையான மகிழ்ச்சி ஏற்படும்.\nஎனவே இந்த இனிய நன்னாளில் எமக்குள் இருக்கின்ற வேறுபாடுகளை களைந்து ஒவ்வொருவரையும் தமது உறவினராக நினைத்துப் பார்க்கின்ற அளவிற்கு எமது மனங்களில் எண்ணங்கள் வேரூன்றுகின்றபோதூன் தற்போது உருவாகியிருக்கும் சமாதானமான நிலை நிலைத்து அழியாத நிலையில் இருக்கும் என்றுகூறி, கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்களில் இணைந்திருக்கும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன்.\n;(தலைவர்- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி , முன்னாள் முதல்வரும், மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் )\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்டுபாட்டிலுள்ள மற்றுமொரு பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் தோல்வி\nநாவிதன்வெளிப் பிரதேச சபையின் 2014 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇன்று நடைபெற்ற வரவு செலவு திட்ட வாக்களிப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உபதவிசாளர் அ.ஆனந்தன் அவர்கள் எதிர்த்து வாக்களித்ததன் காரணமாக மேற்படி வரவு-செலவு திட்டம் தேல்வியடைந்துள்ளது.\nநாவிதன்வெளிப் பிரதேச சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று காலை 9 மணிக்கு தவிசாளர் சி.குணரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது.\nஇப்பிரதேச சபையில் மொத்தம் 7 உறுப்பினர்களில், 4 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் ஏனையவர்கள் முஸ்லிம் கங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினையும் சேர்ந்தவர்கள்.\nஇந்நிலையில் தமிழ்த் சேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டுத் தெரிவாகி உப தவிசாளராக உள்ள அ.ஆனந்தனும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததன் காரணமாக மேற்படி வரவுசெலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஉயர்தர பரீட்சையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் வாழைச்சேனையை சேர்ந்த மாணவன் கணித துறையில் சாதனை\nக.பொ.த.உயர்தர பரீட்சையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவனான வாழைச்சேனையை சேர்ந்த கோபிதாசன் கோபிஷாந்த் கணித பிரிவில் 3 B சித்திகளை பெற் று பாடசாலை மட்டத்தில் முதலாம் இடத்தையும் மாவட்டத்தில் 16 ம் இடத்தினையும் பெற்று பொறியியல் பீடத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்\nஇவர் தரம் 1 முதல் கா.பொ.த சாதாரணம் வரை வாழைச்சேனை இந்து கல்லூரியில் கல்வி பயின்றவர் சாதாரண தரப்பரீட்சையில் 9 A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார். உயர்தரம் கற்பதற்காக ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது\nகணிதப் பிரிவில் மட்டு மாவட்டத்தில் 1ஆம், 2ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்த மாணவர்கள்\nக.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் மட்டு மாவட்டத்தில் 1ஆம், 2ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்த காத்தான்குடி பிரதேச முஸ்லிம் மாணவர்கள்.\nஇலங்கை கல்வி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, கணிதப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவி வெள்ளத்தம்பி ஐனுல் பஸீஹா, மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 19வது இடத்தையும் பெற்றுள்ளதோடு, கணிதப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்ற மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் றஹ்மதுல்லாஹ் ஜின்தா நவாஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 52வது இடத்தையும் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், காத்தான்குடிக்கும், பாடசாலைக்கும் பெருமையை தேடிக்கொடுத்துள்ளனர்.\nஇதில் மட்டு மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவியின் தந்தை வெள்ளத்தம்பி கல்முனையில் பாதணிகள் விற்பனை நிலையம் வைத்துள்ளதோடு, மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாணவரின் தந்தை காத்தான்குடியில் இருந்து வெளியாகும் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் றஹ்மதுல்லாஹ் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழரசுக் கட்சியினர் இப்போது மீண்டும் சாதிக் கதைகளில்... மனம் குமுறுகிறார் பருத்தித்துறைப் பிரதேச சபையின் உப தலைவர் மாணிக்கம் லோகசிங்கம்\nமுன்னொரு காலத்தில் வடக்கில் தலைவிரித்தாடிய சாதி வெறிக் கொள்கை பிரபாகரன் காலத்தில் ஆயுதத்திற்குப் பயந்து அறவே இல்லாமல் போயிருந்தது உண்மையே. இன்று அது மீண்டும் தலைவிரித்தாடுவதைக் காண முடிகிறது. குறிப்பாக தமிழரசுக் கட்சியிலிருக்கும் தலைவர்கள் இந்தப் பாகுபாட்டை வெளிப்படையாகவே காட்டி வருகின்றனர். எனக்கும் அந்தக் கொடுமை நடந்தது என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியிலுள்ள பருத்தித்துறைப் பிரதேச சபையின் உப தலைவர் மாணிக்கம் லோகசிங்கம் அவர்கள்.\nபொருளாதாரத்துறையில் பட்டம் பெற்ற பிரபல ஆசிரியரான திரு. லோகசிங்கம் தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்தபோது பெற்றுக் கொண்ட விடயங்களை இங்கே தருகின்றோம்.\nஎதனை வைத்து இந்தச் சாதிப் பிரச்சினையை சந்திக்கு இழுக்கிaர்கள்\nநான் இழுக்கவில்லை. தமிழரசுக் கட்சியினர்தான் என்னை பிரச்சினைக்கு இழுத்துள்ளார்கள். நான் நேரடியாகப் பாதிக்கப்பட்டவன். மனம் வெதும்பி இருக்கிறேன். அடிபட்ட வனுக்குத்தான் அதன் வலி தெரியும். எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவது தவறா\nதவறில்லை, ஆனால் இந்தக் காலத்தில் சாதிப் பாகுபாடு, சாதி பார்த்தல் என்பதை நம்ப முடியாமலுள்ளது\nநான் சொன்னால் எவருமே நம்பமாட்டார்கள். ஆனால் என்னிடம் ஆதாரங்கள் பல உள்ளது. அத்துடன் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தமிழரசுக் கட்சியிலுள்ள பல மேட்டுக் குடியினர் தெரிவிப்பது போன்று தம்மை தீண்டத்தகாதவர்கள் என வெளியே சொல்ல விரும்புவதில்லை. அதனால்தான் பல விடயங்கள் கிடப்பிலேயே உள்ளன.\nஎதனை வைத்து நீங்கள் தீண்டத்தகாதவர் என்பதால் பழிவாங்கப்பட்டதாகக் கூறுகிaர்கள்\nஎனக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடச் சந் தர்ப்பம் வழங்கப்ப டவில்லை. காரணம் கேட்டபோது எனக்கு மறைமுகமாக சாதிக்கதை கூறப்பட்டது. அதனை விளங்கிக் கொள்ளாத அளவிற்கு நான் ஒன்றும் படிப்பறிவில்லாதவன் அல்ல. நான் ஒரு பொருளாதாரப் பட்டதாரி. வடக்கின் பொருளாதாரத்தை கைவிரல் நுனியில் வைத்துள்ளேன்.\nதேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததுதான் உங்களது இப்பிரச்சினைக்குக் காரணமா\nஇல்லை. அண்மைக்காலமாக வடக்கில் தமிழரசுக் கட்சியினர் தமது மேட்டுக்குடித்தனத்தைக் காட்டி வருகின்றனர். அவர்கள் எம்மைப் போன்றவர்களைப் புறந்தள்ளி தமது செயற்பா டுகளை மேற்கொள்கின்றனர். இது தவறு என்பதை உணர வைப்பதே எனது நோக்கம்.\nபுலிகளின் மறைவிற்குப் பின்னர்தான் இது வெளித்தோன்ற ஆரம்பித்தது. அதுவரை இவர்கள் புலிகளுக்குப் பயந்து அடக்கி வைத்திருந்தார்கள், அடங்கியும் இருந்தார்கள்.\nபிரபாகரனும் நீங்கள் கூறும் தீண்டப்படாத சமூகத்திலிருந்து வந்தவர் என்றே பலராலும் கூறப்படுகிறது. ஆனால் அப்பிரபாகரன் கூறியவற்றை இத்தமிழரசுக் கட்சியின் மேட்டுக் குடியினர் கை கட்டி, வாய்மூடி நின்று கேட்டுத்தானே வந்துள்ளனர்\nஅது பிரபாகரனின் துப்பாக்கிக்குப் பயந்து கேட்டது. இப்போதுதான் பிரபாகரன் இல்லையே. அதனால் இவர்கள் பழைய குருடி கதவைத் திறவடி என்பதாக நடந்து கொள்கிறார்கள். முன்னொரு காலத்தில் சில தீண்டத்தகாதவர்களை கோவில்களுக்குள் செல்லக் கூட இவர்களைப் போன்றவர்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் இப்போது எமது அதே ஆட்கள்தான் சுவாமியைக்கூடக் காவுகிறார்கள். இதனை மாற்றி பழைய நிலைக்குச் செல்ல சிலர் முயற்சிக்கிறார்கள். அதனையே தமிழரசுக் கட்சியும் செய்ய முனைகிறது.\nமாகாண சபையில் போட்டியிட வாய்ப்புத் தரப்படவில்லையே தவிர நீங்கள் அதே தமிழரசுக் கட்சியில் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு இப்போது ஒரு பிரதேச சபையின் உப தலைவராக இருக்கிaர்களே அன்று வாய்ப்புத் தந்தபோது தமிழரசுக் கட்சி சாதி பார்க்கவில்லையே\nஐயோ, அது ஒரு பெரிய கதை. நான் தமிழரசுக் கட்சி சார்பாக பிரதேச சபைத் தேர்தலில் நிறுத்தப்பட வேண்டிய முக்கியமான ஒருவராக இருந்தேன். ஆனால் அவர்கள் என்னை வழமைபோல் புறந்தள்ளிவிட்டார்கள். அதன் பின்னர் தம்பி சுரேஸ் பிரேமச்சந்திரன்தான் எனது ஊரில் எனக்கிருந்த செல்வாக்கை அறிந்து தமிழ்க் கூட்டமைப்பில் தனது கட்சி சார்பாக நிறுத்தினார், நான் வெற்றியும் பெற்றேன்.\nஇம்முறையும் மாகாண சபைத் தேர்தலில் அவ்வழியையே நாடியிருக்கலாமே\nநாடினோம், நானும் சுரேஸ் எம்.பியும் ஒற்றைக் காலில் நின்றோம். ஆனால் கடந்த முறைக்குப் பழி வாங்கவும், எங்கே தீண்டத்தகாத நான் வெற்றிபெற்று சரிக்குச் சமனாக வந்துவிடுவேனோ என்ற பயத்திலும் என்னைக் கழற்றி விட்டுவிட்டார்கள். நான் மட்டும் இத்தேர்தலில் போட்டியிட்டிருந்தால் இன்று நான்தான் வடக்கின் விவசாய, பொருளாதாரத்துறை அமைச்சராக இருந்திருப்பேன். பெருமைக்காகக் கூறவில்லை. உண்மை இது. மக்களுக்கு இது நன்கு தெரியும்.\nஆரம்பத்திலேயே இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப் பட்டவர்களுடன் கலந்து பேசியிருக்கலாமே\n அப்படியிருந்தும் பேசினேன். அவமானம்தான் பதிலாகக் கிடைத்தது. அவர்கள் திட்டமிட்டுச் செய்தார்கள். எனக்காகப் பேசச் சென்ற சுரேஸ் எம்.பியையே உதாசீனம் செய்துள்ளார்கள். இதனை விடவும் அவர்களது கால்களில் என்னை விழச் சொல்கிaர்களா அது எனக்குத் தேவையில்லை, ஒருபோதும் செய்யவும் மாட்டேன்.\nமுதலமைச்சர் வேட்பாளராக இருந்த விக்னேஸ்வரன் அவர்களிடம் முறையிட்டி ருக்கலாமே\nஅவர் பாவம். அவருக்கு எதுவுமே தெரியாது. நல்லவர், படித்தவர், பண்பானவர். தெரியாமல் தமிழரசுக் கட்சியின் அரசியல் சாக்கடைக்குள் விழுந்துவிட்டார். அவருக்கு இந்தச் சாதிக் கதைகள் புரிய நியாயமில்லை. அவர் கொழும்பில் வாழ்பவர் அவரது சம்பந்திமார் கெளரவமான பெரும்பான்மையின சமூகத்தினர். அவரிடம் போய் சாதி பற்றி எப்படிக் கதைப்பது. அவருக்குத் தெரிந்தது ஆண் சாதி, பெண் சாதியாகத்தான் இருக்கும்.\nசாதிக்கு மதிப்பளிக்காவிடினும் உங்களது படிப்பிற்காக எனினும் தமிழரசுக் கட்சியினர் மதிப்பளித்திருக்கலாம் அல்லவா\nநிச்சயமாக. நான் ஒரு பட்டதாரி. பொருளாதாரத் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறேன். என்னிடம் கல்வி கற்ற பல மாணவர்கள் இன்று புகழ்பெற்ற கணக்காளர்களாகவும், பொருளாதார நிபுணர்களாகவும் விளங்குகின்றனர். வடக்கின் பொருளாதாரம் எப்படி அமைய வேண்டும் என்பதை என்னை விடவும் அறிந்தவர்கள் வடக்கில் இருக்க முடியாது. ஆனால் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் இவற்றைப் பார்க்கவில்லை. அவர்கள் சாதியை மட்டுமே பார்த்தார்கள்.\nநீங்கள் பருத்தித்துறை பிரதேச சபையின் உப தலைவர். சபையில் உங்களது செயற்பாடுகள் எப்படி உள்ளது உங்களது கட்சியைச் சேர்ந்த சக உறுப்பினர்களது ஆதரவு எப்படி\nஐயோ, அதை ஏன் கேட்பான். அங் குள்ள மேட்டுக் குடியினர் என்னைப் படாத பாடு படுத்தி வருகின்றனர். தலைவர் இல்லாத தருணத்தில் நான் தலைமை வகிக்க நேரிட்டால் தலைமை தாங்கும் கதிரையை தூக்கிச் சென்று சபைக்கு வெளியே வைத்துவிட்டு வருவார்கள். கூச்சல் குழப்பம் விளை விப்பார்கள். எனக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி உறுப்பினர்களே ஆதரவு வழங்குவதுண்டு.\nகதிரையை கொண்டு சென்று வெளியே வைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்\nஇல்லை, நான் விட மாட்டேன், நானே சென்று அதனைத் தூக்கி வந்து சபையை நடத்துவேன். என்னை எவரும் நேரடி யாக எதுவுமே செய்துவிட முடியாது. எனக்கு மக்கள் பலம் உள்ளது. அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக நின்றாலும் இலகுவாக வெற்றி பெறும் அளவிற்கு எனக்கு செல்வாக்கு உள்ளது. அதுதான் தமிழரசுக் கட்சியினரின் பயம்.\nஇப்போது தங்கள் மீது கட்சி ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளாரே. இதற்கு முகங்கொடுக்க நீங்கள் தயாரா\n தமிழரசுக் கட்சியினர் எனக்குச் செய்த துரோகத்திற்கு அவர்கள் தமக்குத் தாமே விசாரணை நடத்த வேண்டும். எனினும் எனது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கி திரு. மாவை சேனாதிரா ஜாவிற்கு நான் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன். அக்கடிதத்தை அவர்கள் முழுமையாக வாசித்தால் என்மீது தவறில்லை என்பதைப் புரிந்து கொள்வார்கள்.\nவடக்கில் மாகாண ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னர் தமிழ்க் கூட்டமைப்பின் செயற்பாடு எப்படி உள்ளது\nமிகவும் சிரமமாக உள்ளது. கட்சிக்குள் உட்கட்சிப் பூசல்கள் உச்சக்கட்டத்தில் உள்ளது. பதவிப் போட்டி தலை விரித்தாடுகிறது. அவர்கள் எவரிடமும் நிர்வாகத் திறன் துளியளவும் இல்லை. தெரிந்தவர்களிடம் கேட்டு நடக்கவும் அவர்களது வரட்டுக் கெளரவம் விடுவதாக இல்லை. போகிற போக்கில் தம்மால் முடியாது எனக் கூறி மீண்டும் அரசாங்கத்திடம் மாகாண சபையை அவர்கள் கையளிப்பர். இது விரைவில் நடக்கும்.\nநீங்கள் தெரிவிக்கும் இந்த விடயங்கள் எதுவுமே வெளியே மக்களுக்குத் தெரிவதில்லை. குறிப்பாக ஊடகங்கள் எதிலுமே இவை வெளிவருவதில்லை. காரணம் என்ன\nஉள்ளூர் ஊடகங்கள் பலவும் அவர்களது கட்டுப்பாட்டிலேயே உள்ளன. உண்மை தெரிந்திருந்தாலும் உரைப்பதற்கு இடமில்லை. அதனால் இவர்கள் பாடு கொண்டாட்டமாக உள்ளது. இது நீண்ட காலத்திற்கு நிலைக்காது.\nஇறுதியாக நீங்கள் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக கூற முனைவது என்ன\nதமிழரசுக் கட்சி சாதி பார்ப்பதை நிறுத்த வேண்டும். தமிழரில் சிறுபான்மைத் தமிழன், தீண்டத்தகாத தமிழன், ஆலயத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்ட தமிழன் என்ற பேதம் இருக்கக் கூடாது. என்னைப் போன்று சாதியின் பெயரால் பாதிக்கப்பட்டவர்களை இனம் கண்டு உரிய கெளரவமளிக்க வேண்டும். இனப்பிரச்சினையை இனியும் இழுத்தடிக்காது அரசாங்கத்துடன் பேசி ஒரு நல்ல தீர்வினைக் காண வேண்டும்.\nவேலூர், நீலகண்டராயன் பேட்டை சேரியில் சாதிவெறியர்கள் தாக்குதல்.\nஇன்று 18-12-2013 சாதிவெறிப்பிடித்த பா.ம.க வை சார்ந்த வன்னியர்களின் தாக்குதலுக்குள்ளான வேலூர் மாவட்டம், நீலகண்டராயன்பேட்டை, காட்டரம்பாக்கம், அரியூர், சோகனூர், பாராஞ்சி, நதிவெடுதாங்கல் ஆகிய சேரிகளை பார்வையிட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி ஒன்றிய, நகர மேலிடப் பொறுப்பாளர் பாசறை செல்வராசு, அண்ணன் விடியல் இரா.வெற்றித்தமிழன், காஞ்சி தென்றல் கலைக்குழுவைச் சார்ந்த தோழர் சந்தோசு Thendral Kalaikuzhu ஆகியோருடன் நான் சார்ந்திருக்கின்ற ஊடக மையம் Kanchi Vck சார்பில் நானும் சென்றிருந்தேன். தோழர் ஜோசுவா அவர்களின் உதவியினால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த்தேசிய விடுதலைப் பேரவையின் வேலூர் மாவட்ட துணை செயலாளர் சரவணன், ஒன்றிய நிர்வாகி வேலாயுதம் ஆகிய தோழர்களுடன் சாதிவெறியர்களின் தாக்குதலுக்குள்ளான சேரிகளுக்கு சென்றிருந்தோம். நாங்கள் பார்வையிட்டதில்... கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டையிலிருந்து சோளிங்கர் - அரக்கோணம் செல்லும் வழியில் உள்ள நீலகண்டராயன்பேட்டை, காட்டரம்பாக்கம், அரியூர், சோகனூர், பாராஞ்சி, நதிவெடுதாங்கல் ஆகிய சேரிகளில் பா.ம.க.வை சார்ந்த சாதிவெறிப்பிடித்த வன்னியர்கள் 50 பேர் கொண்ட கும்பலாக முகத்தில் முகமூடி அணிந்துகொண்டு சேரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். சேரியில் உள்ள தலித் மக்கள் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள், தொலைக்காட்சிப் பெட்டி, இருச்சக்கர வாகனங்கள், சேரியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள், தெரு விளக்குகள், ஆகியவற்றை அடித்து நொறுக்கி சேரிப் பெண்களையும், குழந்தைகளையும், ஆண்களையும் கட்டையில் ஆணிகளால் சுற்றப்பட்ட ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். முதலில் நீலகண்டராயன் பேட்டைசேரி.. இரண்டு பெண் காவலர்கள் மட்டுமே பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தனர். சுமார் ௧௦ வீடுகளே இருக்கும் பகுதி இது. அனைத்து வீடுகளும் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள். இந்த வீடுகளின் கதவு, ஜன்னல், தொலைக்காட்சிப் பெட்டி, மீட்டர் பாக்ஸ், குடிநீர் குழாய், இருச்சக்கர வாகனங்கள் ஆகியவற்றை அடித்து சேதப்படுத்தி உள்ளனர். அந்தப் பகுதியைச் சார்ந்த லோகம்மாள் என்பவரிடம் விசாரித்தோம்.. என்னமா நடந்தது உங்களைத் தாக்க என்ன காரணம் உங்களைத் தாக்க என்ன காரணம் என்று கேட்டோம். லோகம்மாள் கூறியது, ஒரு இருச்சக்கர வாகனத்தில் இருவர் பயணம் செய்து வந்தனராம். அவர்கள் போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. தடுமாறி கீழே விழுந்திருக்கிறார்கள். விழுந்தவர்களை தூக்கி எழுப்பி குடிக்க தண்ணீர் கொடுத்திருக்கிறார்கள். விழுந்ததில் ஒருவர் ஏய் சேரிக்காரனே நீ கொடுக்கின்ற தண்ணீர் வேண்டாம் எனக்கு என்று சொல்லியிருக்கிறார். இதனால் ஏதோ வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. விழுந்தவர்களும் எழுந்து சென்று விட்டார்கள். இந்த சம்பவம் நடந்தது 16-12-2013 மதியம். அன்று இரவு சுமார் 7.30 மணி இருக்குமாம். சேரியின் பின் பகுதியில் இருந்து 50 பேர் கொண்ட கும்பல் முகத்தில் முகமூடி அணிந்துகொண்டு சேரி வீடுகளை தாக்கியுள்ளனர். வயதான மூதாட்டி ஒருவரை காலில் தாக்கியுள்ளனர். பற தேவடியா பசங்களா வெளிய வாங்கடா என்று அழைத்து கையில் வைத்திருந்த ஆணிகளால் சுற்றப்பட்ட கட்டையில் சேரி ஆண்களை பலமாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளானவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனராம். இவரின் எதிர் வீட்டில் அனைவரும் ஊருக்கு சென்றிருந்தார்களாம். வீடு பூட்டப்பட்டு கிடந்ததாம். பூட்டப்பட்ட வீட்டின் கதவை கடப்பாரையினைக் கொண்டு தாக்கி சேதப்படுத்தினார்களாம். மற்றொரு அம்மாவிடம் விசாரித்தோம்.. இவர் வீட்டின் தொலைக்காட்சிப்பெட்டி, இருச்சக்கர வாகனம் ஆகியவற்றை அடித்து நொறுக்கியதுடன் பறத் தேவடியாலே உனக்கு எதுக்குடி ஜாக்கெட் என்று கூறி அந்தம்மாவின் ஜாக்கெட்டை கிழித்துள்ளனர். என் கைய கத்தியால அறுத்தான் ஒருத்தன். எங்க வீட்டுக்காரர் வந்தவுடன் என்னை விட்டுட்டு அவர புடிச்சி அடிச்சானுங்க. கிழிந்த ஜாக்கெட்டுடன் தான் காலை வரை இருந்தேன். காவல்துறையினர் தான் துணியை மாற்றிக்கொள்ளுங்கள். குளித்துவிட்டு வேற ஆடை போட்டுக்கொள்ளுங்கள். அதிகாரிகள் வந்து விசாரிப்பார்கள் என்றனராம். ஏதுமறியாத அந்தம்மா அவர்கள் சொன்னதைக் கேட்டு மாற்று உடை அணிந்து கொண்டிருந்தார். கிழிந்த அந்த ஜாக்கெட்டை எங்களிடம் காண்பித்து கண்ணீர் மல்க அழுது புலம்பினார். எங்களைப் பார்க்க இன்னும் எந்த அதிகாரிகளும் வரவில்லை. எல்லாம் இந்த ஊராட்சி மன்றத் தலைவர் சிதம்பரம் என்பவரின் தூண்டுதலில் தான் நடந்ததுள்ளதாக பயத்தில் கூறினர். இவர் பா.ம.க. வை சார்ந்தவராம். இந்த சாதிவெறிப் பிடித்த மிருகங்களின் அட்டூழியம் எப்போது அடங்கும். நீலகண்டராயன் பேட்டை சேரி மக்களின் கண்களில் இன்னும் பயம் குடிகொண்டிருக்கிண்றது. இதுவரை எந்த ஊடகமும் இந்த செய்தியினை வெளியிடவில்லை. ஏன் வெளியிட மறுக்கின்றன ஊடகங்கள்\nபாவம் விக்கி உண்மையை பேசுகிறார்\nவடமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் இன்றைய நிலை மன நிறைவு தருவதாக இல்லை என மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த வட மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முதலமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.\nயாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.\nஅங்கு கருத்து வெளியிட்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்\nசி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து -\n“வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் இன்றைய நிலை மன நிறைவு தருவதாக அமையவில்லை. முதன் முதலாக தொடங்கப்பட்ட வட மாகாண சபை என்பதால், பல பூர்வாங்க விடயங்களில் என் கவனம் உள் நுழைந்து இருந்ததால் முழுமையான கவனத்தை உள்ளூராட்சி மன்றங்களின் மீது செலுத்த முடியவில்லை. உள்ளூராட்சி உறுப்பினர்களின் சுயநலம் கட்டுக்கடங்காமல் செல்வதை நான் அவதானித்துள்ளேன்”\nவறுமையைத் தாண்டி மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவி\nஇன்று வெளியான க.பொ.த உயர்தர பெறுபேறுகளின்படி வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த மாணவியான பற்குணராஜா தயானி விஞ்ஞானப்பிரிவில் 1A, 2B சித்திகளுடன் மட்டு மாவட்டத்தில் 21 ஆவது இடத்தினைப்பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளார்.\nமிகுந்த கஷ்டத்தின் மத்தியில் வறுமையோடு போராடி சாதனை படைத்த இவர் பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் 8A, C சித்திகளுடன் தெரிவாகி மட்டு வின்சென்ட் மகளிர் கல்லூரியில் உயர்தரம் பயின்றமை குறிப்பிடத்தக்கது.\nகடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் - சாகித்ய அகாடமி விருது பெற்ற ஜோ டி குருஸ் பேட்டி\nகவுரவமிக்க சாகித்ய அகாடமி விருதை கொற்கை நாவல் வென்றுள்ள சூழலில் தி இந்து நாளேட்டுக்காக ஜோ டி குருஸ் அளித்த பிரத்தியேகப் பேட்டி:\nஇந்த நாவலை எழுத 5 ஆண்டு காலத்தை செலவிட்டுள்ளீர்கள். இந்த பெரும் உழைப்புக்கு இவ்வளவு உயர்ந்த தேசிய விருதை எதிர்பார்த்தீர்களா\nநிச்சயமாக இல்லை. ஆனால் எனது பணியை என் சமூகத்தின் தம்பிமார்கள் ஒருநாள் புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்த்தேன். தமிழ்ச் சமூகம் ஒரு நாள் என்னை அங்கீகரிக்கும் என நம்பினேன். ஆனால் அது எப்படிப்பட்ட அங்கீகாரம் என்பதை என்னால் ஊகிக்க இயலவில்லை.\nஇன்று மிக உயர்ந்த விருது கிடைத்துள்ளதை எப்படி உணர்கிறீர்கள்\nகடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரமாகக் கருதுகிறேன். அதுவும் தேசிய அளவிலான அங்கீகாரம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் மிரட்சியாகவும் உள்ளது.\nபெரும் கொண்டாட்டம் தரும் விருது என இதனைக் கருதலாமா\nநிச்சயமாக இல்லை. கொண்டாட இதில் எதுவும் இல்லை. குறிப்பாக கொண்டாடுவதற்கான மனநிலை என்னிடம் இல்லை. மாறாக நான் பிறந்த சமூகத்தின் மீதான எனது பொறுப்புகளையும் கடமை களையும் அதிகப்படுத்தியுள்ளதாக கருது கிறேன். எனக்கு முன்னால் இறைந்து கிடக்கும் மிகப்பெரும் களப்பணியை நினைவூட்டுவதாக எண்ணுகிறேன்.\nநீங்கள் எப்படி எழுத்துலகுக்கு வந்தீர்கள்\nபொதுவாகவே அனுபவங்களையும், தகவல் களையும் சேகரித்து சிறு சிறு குறிப்புகளாக பதிவு செய்யும் வழக்கம் என்னிடம் உண்டு. ஆனால் அதனை ஒரு இலக்கியமாக பதிவு செய்வேன் என்று ஒரு நாளும் எண்ணியதில்லை. தமிழினி பதிப்பகத்தின் வசந்தகுமாருடன் எனது கடல் சார் வாழ்க்கையின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட காலத்தில் அவர்தான் என்னை எழுதுங்களேன் என்று முதலில் கூறினார். அதனைத் தொடர்ந்து நான் எழுதிய நாவல்தான் 'ஆழி சூழ் உலகு' என்ற பெயரில் அவர் பதிப்பகத்திலிருந்து வெளிவந்தது. ஆக, வசந்தகுமாருடன் நான் நிகழ்த்திய உரையாடல்களின் நீட்சி தான் எனது எழுத்து.\nமிகப்பெரும் வணிக நிறுவன த்தில் தலைமைப் பொறுப்பில் உள்ள உங்களால் எப்படி நேரம் ஒதுக்கி எழுத முடிகிறது\nநான் அலுவலகத்தில் எதுவும் எழுதுவதில்லை. வீட்டுக்கு திரும்பிய பிறகுதான் எழுதுவேன். நான் மிகவும் தனிமை விரும்பி. இதனை புரிந்து கொண்ட மையால் வீட்டில் நான் தனிமையில் இருக்கும் நேரத்தில் என் மனைவி அதில் குறுக்கீடு செய்ய மாட்டார். அவரது இந்த ஒத்துழைப்புதான் நான் படிப்பதற்கும், எழுதுவதற்கும் பெரும் உதவியாக உள்ளது.\nஉங்களைப் பற்றிய உங்கள் மனைவியின் ஆசை...\n\"ஏன் இப்படியே இருக்கீங்க, ஒரு நாளைக்காவது சிரிங்களேன்\" என்று எனது மனைவி அடிக்கடி கூறுவார். நான் சிரிக்க வேண்டும், அதுவும் மனம் விட்டு சிரிக்க வேண்டும் என்பது எனது மனைவியின் ஆசை. ஆனால் அப்படி சிரிப்பதற்கான சூழல் இதுவரை எனக்கு அமைய வில்லை.\nஉங்களுடைய அடுத்த நாவல் பற்றி.\nமுதல் நாவல் கட்டுமரத்தை மையப்படுத்தியது. இரண்டாவது நாவல் பாய்மரக் கப்பலோடு தொடர்புடையது. அடுத்து நான் பெரிய கப்பலில் பயணிக்க விரும்பு கிறேன். குறிப்பாக என் தொழில் சார்ந்த வணிகக் கப்பல்கள் மற்றும் அவைகளுடன் தொடர்புடைய மனிதர்களைப் பற்றியதாக அது இருக்கும்.\nலயன் எயார் விமானத்தின் பாகங்கள், மனித எலும்புக்கூட...\nமுனைக்காடு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர...\nமட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின்...\nதமிழில் தேசிய கீதத்தை பாடுவதில் என்ன தவறு: அமைச்சர...\nஇருவழிப்பாதை நெடுஞ்சாலைக்காக ஏறாவூர் நகரை அகலப்படு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 2014ம் வர...\nபயங்கரவாத தடுப்பு காவல்துறை விசாரணையில் தமிழ் பிரப...\nகாரைதீவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின...\nநேபாள பாராளுமன்றத்தில் இணைய மாவோயிஸ்ட் கட்சி இணக்க...\nவெருகல் பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவர் இந்திய ஊடகவியலா...\nதெற்கு சூடான்: போலீஸ் நிலையத்துக்குள் 200 பொதுமக்க...\nமுன்னாள் முதல்வரின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்த...\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்டுபாட்டிலுள்ள மற்றுமொர...\nஉயர்தர பரீட்சையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் வாழ...\nகணிதப் பிரிவில் மட்டு மாவட்டத்தில் 1ஆம், 2ஆம் இடத்...\nதமிழரசுக் கட்சியினர் இப்போது மீண்டும் சாதிக் கதைகள...\nவேலூர், நீலகண்டராயன் பேட்டை சேரியில் சாதிவெறியர்கள...\nபாவம் விக்கி உண்மையை பேசுகிறார்\nவறுமையைத் தாண்டி மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவி\nகடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் - ச...\nகிழக்குப் பல்கலைக் கழகம் தொடர்பாக தெரிவித்திருந்த ...\nகிழக்கிலும் செயலிழக்கும் கூட்டமைப்பின் பிரதேச சபைக...\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளால் செலவிடப்படாம...\nஎந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தாமல் பாதுகாக்கும் ப...\nகிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்...\nசுவீடன் சென்று மட்டக்களப்பு மண்னிற்கு பெருமை சேர்த...\nசுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இட...\nகண்டி புற்றுநோய் வைத்தியசாலையை கட்டியெழுப்புவதற்கா...\nவாழைச்சேனை YMCA இன் ஏற்பாட்டில் உறவின் ஒளி நிகழ்வு...\nஇருதயபுரம் சமுர்த்தி வங்கிக் கட்டடம் திறந்து வைக்க...\nசிங்கள மொழி எழுத்து பரீட்சையில் மட்டக்களப்பு மாணவி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து எதிர்க் ...\nதமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்வதுடன் அதில் உள்ள உ...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் வேலைநிறுத...\nடில்லியில்ஜனாதிபதி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளத...\nபங்களாதேஷ் இஸ்லாமிய தலைவரை தூக்கிலிடுவது கடைசி தறு...\nகஸ்ட்ரோவுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கைகுலுக...\nமிறாவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்ப...\nநெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை இன்றைய அரசியல் தலைவர்...\nஇரணைமடு - யாழ் குடிநீர் திட்டத்துக்கு தமிழ்க் கூட்...\nமண்டேலாவுக்கு கௌரவம்: இலங்கையில் இன்றும் நாளையும் ...\nவடமாகணத்தை பெற்ற பிள்ளையாகவும், கிழக்கு மாகாணத்தை ...\nகிரானில் கை எறி குண்டு செயலிழப்பு\nகிரானில் வியாபாரக் கட்டிடத் தொகுதி கையளிப்பு\n5 வருடங்களாக அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் ம...\n1179 பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப் பட்டவர்களு...\nதனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை அனு...\nபோராட்டத்துக்கு மட்டுமல்ல இணக்கப்பாட்டுக்கும் முன்...\nபிச்சைக்காரர்களின் கால்களில் ஏற்பட்ட காயம் போன்றே ...\nஈழம் அமைப்போம். உரிமையைப் பெறுவோம். என்று வந்தவர்க...\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தொடர்பான சட்டவர...\nமக்கள் சேவையில் மூழ்கி தன் நலன்களையே மறந்த தியாகச்...\nமுன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தூக்கில் தொங்கி தற்...\nஇரு பிள்ளைகளின் தந்தை உருக்குலைந்த நிலையில் சடலமாக...\nதாய்லாந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த துரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24130&page=4&str=30", "date_download": "2018-09-21T10:01:25Z", "digest": "sha1:KL55X63IRVS45XJGGKIRQP7LIO77WCDL", "length": 5340, "nlines": 128, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nநான் வைஷ்ண இந்து: ஜெயின் சமூகத்தினன் அல்ல: சித்தராமையாவுக்கு அமித்ஷா பதிலடி\nமும்பை: கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினரை தனி மதமாக அங்கீகரித்தது காங்.கின் தேர்தல் ஆதாயத்திற்காக என பா..ஜ.தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.\nபா.ஜ. நிறுவன தினத்தையொட்டி மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா கூறியதாவது: கர்நாடகா முதல்வர் சித்தராமையா என்னை ஜெயின் சமூகத்தினன் என்கிறார். உண்மையில் நான் வைஷ்ணவ இந்து, ஜெயின் சமூகத்தினன் அல்ல. ஜெயின் என்பது தனி மதம் இதை தெரிந்து கொள்ளாமல் அவர் எப்படி என்னை விமர்சிக்க முடியும். கர்நாடகாவி்ல் லிங்காயத் சமூகத்தினரை தனி மதமாக காங். அங்கீகரித்தது தேர்தல் ஆதாயத்திற்காக தான். இதே கோரிக்கை 2013-ல் மத்தியில் காங். ஆட்சியின் போது நிராகரிக்கப்பட்டது. அதே கோரிக்கையை இப்போது காங். வலியுறுத்தி வருவது வேடிக்கையாக உள்ளது என்றார்.\nஜி.எஸ்.டி.,யை மேலும் குறைக்க தயார்: ராஜ்நாத் சிங்\nருவாண்டாவுக்கு இந்தியாவின் பரிசு.. 200 பசுக்கள்\nராகுல் பிரதமராக ஆதரவு: தேவகவுடா\n\"அமோக வெற்றியை தாருங்கள்\"- சிறையில் இருந்து நவாஸ் வேண்டுகோள்\nசென்னை மின் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் பலி\nபாலை விட கோமியத்திற்கு 'கிராக்கி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://jthanigai1.blogspot.com/2009/08/", "date_download": "2018-09-21T09:25:50Z", "digest": "sha1:GTEML2GEZWOKVAG7VMOCF7U7O2QORHFX", "length": 11282, "nlines": 178, "source_domain": "jthanigai1.blogspot.com", "title": "தணிகையின்....: August 2009", "raw_content": "\nகாதலியுடன் உரையாடியவாறு மொட்டைமாடியிலேயே கவிழ்ந்துபோன தலையை தட்டி எழுப்பி அலுவலகம் கிளம்புடா நேரம் ஆயிடுச்சுன்னு அம்மா\nசொல்லிமுடித்த நிமிடத்திலிருந்து சிறிதாய் ஆரம்பித்த தூரலில் நனைந்தவாறே அரைமணிநேரத்தில் அலுவலுக்கான வேடம் பூண்டு கிளம்பிவிட்டேன்\nஅடுத்த சிலநொடிகளில் தாமதமாவது கூட தெரியாமல் தூங்குகிறாயே என்று வானம் கொஞ்சம் வேகமாய் தான் கொட்டத்தொடங்கியது ஏற்கனவே நனைந்து காய்ந்திராத என் முடிகள் மேலும் நனையத்தொடங்கியதில் காதலியின் நேற்றைய முத்தத்தினை கதகதப்புக்காய் கடன் வாங்கிக்கொண்டிருந்தது நினைவுகள்\nமெல்லிய புன்னகையானது எனக்கு மட்டும் உரித்தானதாய் நினைத்துக்கொண்டு புன்னகைத்துக்கொண்டே தொடர்ந்த ஈருருளி பயணத்திற்கு விளக்கேதும் தேவையில்லை என்பதாய் வெளிறத்தொடங்கியது வானம்\nஅவளும் இந்நேரம் விழித்திருப்பாள் ..அதனால் தான் எனக்கு வெளிச்சம் வந்துவிட்டதாய் அல்பமாய் சிந்தித்துக்கொண்டிருந்த மனதில் ஏனோ அவளின் முகத்தை நேரில் காணமுடியாத ஒரு வருத்தமும் சிலமழைத்துளிகளின் மூலமாய் வந்து ஒட்டிக்கொண்டிருக்கலாம்\nஅவைகளை துடைத்தெறியும் எண்ணமேதுமின்றி நண்பனிடம் ஈருருளியை கொடுத்துவிட்டு பேருந்தில் ஏறி யாருமற்ற பின்புற இருக்கையில் உட்கார்ந்துக்கொண்டு ஜன்னலோரத்தில் ஒழுகிக்கொண்டிருந்த சில மழைத்துளிகளை தொட்டு தொட்டு கீழ் தள்ளி ரசித்துக்கொண்டிருந்தேன்\nசிலமைல் தூரத்திற்கு அப்பால் ஒரு பேருந்துநிறுத்தத்தின் அருகில் ஒரு பெண்மனியின் அழுக்குச்சேலையை போர்வையாக்கி என்னசெய்வதென்று புரியாமல் இங்குமங்குமாய் விழிந்த்துக்கொண்டிருந்தது அவளின் காலுக்கு கீழ் நான்கு கண்கள் ..மொத்தமாய் நனைந்துபோன கற்றை கற்றையான அந்த ஒட்டிய முடிகள் ஏதோ ஒரு விளம்பரத்திற்கு வரும் நாயகனின் தலையை ஒத்திருந்தது\nமெல்லமாய் தலைமுடியிலிருந்து வழியத்தொடங்கிய மழைத்துளிகளோடு\nகலந்து கொண்டிருந்த ஆறுகண்களின் உப்புநீரை பார்த்து கதறத்தொடங்கிய பேருந்து நகர்ந்தும் அங்கேயே நகராமல் நின்று கொண்டிருந்த மனமானது\nஅதுவரை சன்னலோடு விளையாடிக்கொண்டிருந்த விரல்களை மெல்லமாய்\nமதமெனும் பெயரில் புனையப்பட்ட கற்சிலைகள் அல்லாததொரு எனக்கான கடவுளொன்று இருப்பதாய் இன்று வரை நான் வணங்கிக்கொண்டிருக்கும் ஒரு உருவமற்ற கடவுளிடம் இவர்களுக்காய் வேண்டத்தொடங்கினேன்\n இந்த மழையொன்றும் அவ்வளவாய் ரசிக்கத்தகுந்ததாய் இல்லை\"\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 3:59 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nவகை காதல், சமூகம், மழை\nநீ உதட்டை பிதுக்கும் போது\nதன்னை விட இதமாய் இருக்கிறதென்று\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 4:46 AM 3 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\n* உன் இமைகள் திறப்பதனாலேயே என் பொழுதுகள் விடிகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/143950", "date_download": "2018-09-21T09:53:20Z", "digest": "sha1:ZRYM3MNLPK6NC46SNDNIETBICTE5WV2F", "length": 18745, "nlines": 97, "source_domain": "kathiravan.com", "title": "பிரித்தானியாவில் ஈழத்து இளைஞர்கள் ஐவர் பலியானமைக்கு யார் காரணம்...? புதிய சர்ச்சை. - Kathiravan.com", "raw_content": "\nஉங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை… மகனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண்\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nபிரித்தானியாவில் ஈழத்து இளைஞர்கள் ஐவர் பலியானமைக்கு யார் காரணம்…\nபிறப்பு : - இறப்பு :\nபிரித்தானியாவில் ஈழத்து இளைஞர்கள் ஐவர் பலியானமைக்கு யார் காரணம்…\nகடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பிரித்தானியாவின் எசிக்ஸ் மாநிலத்தில் உள்ள கம்பசாண்ட் என்னும் கடலில் மூழ்கி இலங்கை தமிழ் இளைஞர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர்.\nஇந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், குறித்த கடல் பிரதேசத்தின் பாதுகாப்பு தேவையினையும் எடுத்துக்காட்டியிருந்தது.\nஇந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது பலவேறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் அந்த கடல் பகுதியில், ஒரு உயிர் காக்கும் பாதுகாவலர் ஒருவர் கூட இல்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nகுறித்த இளைஞர்கள் உயிரிழந்தமை தொடர்பில் கவுன்சில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நீச்சல் தெரியாதவர்கள் கடலுக்கு செல்வதன் காரணமாகவே இவ்வாறான உயிரிழப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும், பல ஆயிரம் பேர் வந்து செல்லும் இவ்வாறான கடலில் எப்படி உயிர் காக்கும் பாதுகாவலர் ஒருவர் இல்லாமல் இருக்க முடியும் என தற்போது கேள்வி எழுப்பட்டுள்ளது.\nமேலும், பணத்தை மீதப்படுத்தும் நோக்கில் இவ்வாறான ஆட்களை கவுன்சில் நியமிப்பதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன், பணம் உழைக்கும் நோக்கில் தேவைக்கு அதிகமான டிராபிக் வார்டனை அமைத்தல், மற்றும் பல இடங்களில் கமராக்களை பொருத்தி வேகமாக செல்லும் வாகனங்களை படம் எடுத்து பணம் சம்பாதிப்பதாகவும் கூறப்படுகின்றது.\nஎவ்வாறாயினும், உயிர் சம்பந்தப்பட்ட விடயங்களில் தொடர்ந்தும் அசமந்த போக்குடனேயே இருப்பதாக தற்போது புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: பெர்லின் தாக்குதல்: அதிர வைக்கும் லொறி ஓட்டுநரின் பிரேத பரிசோதனை அறிக்கை\nNext: மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் லக்ஸ்மன்(பொம்பர்) உட்பட 18 மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்கநாள்.\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nதன் உயிரைப் பணயம் வைத்து வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய பாலியல் தொழிளாளி (படங்கள் இணைப்பு)\nஒரு நாள் இரவு அவனை சந்தித்தேன்… பாலியல் அடிமையான இளம் பெண்ணின் சோகக்கதை\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nஇரத்தினபுரி – பாம்கார்டன் தோட்டத்தில தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரும், மேலும் ஒரு நபரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று முச்சக்கரவண்டிகளில் வந்த 15 பேருக்கும் அதிகமானோர் இவ்வாறு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளவர், அதே பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை மேற்கொள்பவர்களை கைது செய்யுமாறு காவற்துறையினரை வலியுறுத்தி, இரத்தினபுரி நகரத்தில் உள்ள நீர்தாங்கி மீது ஏறி அண்மையில் அவர் போராட்டம் நடத்தி இருந்தார். இந்தநிலையில், நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத சிலர் குறித்த இளைஞரை கடத்திச் சென்று, கடுமையாக தாக்கி வீதியில் விட்டுச்சென்றனர். இதனை அடுத்து, அவர் பிரதேச மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். குறித்த கொலை, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மற்றும் அவரது பிள்ளைகளால் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nசூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை, தாய் மற்றும் 3 வயது மகள் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த தாய் , தந்தை ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nகல்வி பொதுத்தராதர பத்திர சாதாரண பரீட்சை மற்றும் உயர் பரீட்சையையும் டிசம்பர் மாதம் நடாத்தி அதே மாதத்தில் பேறுபேறுகளை வெளியிடுவதற்கான செயல்முறையொன்றை உருவாக்கி வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்… படையெடுக்கும் மக்கள் (படங்கள் இணைப்பு)\nயாழ்பாணத்திலுள்ள நையினாத்தீவு நாகபூசனி அம்பாள் ஆலயத்தில் நாகம் ஒன்று மலர்களை அழகாக எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களை கொண்டு பூஜை செய்கிறது. இந்த அற்புத காட்சியை கண்ட மக்கள் பக்தி பரவசத்தில் அம்மன் புகழை பாடியுள்ளனர்.மேலும் இந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் பலர் அந்த கோவிலுக்கு படையெடுக்கின்றனர்.\nஇலங்கை மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிஜக் காதல்… காதலி என்ன செய்தார் தெரியுமா\nகாதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த காதலனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காதலி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன. கடவத்தை, அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சந்தியில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் வந்த மோட்டார் வாகனத்தில், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்தில் சிக்கிய கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த சிரான் என்ற இளைஞன் உயிரிழந்தார். காதலியுடன் முச்சக்கர வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. காதலன் உயிரிழந்த போதும் காதலியான தருஷி படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார். அதிஷ்டவசமாக தருஷி விபத்தில் உயிர் தப்பிய போதிலும், அவரால் அந்த சம்பவம் மற்றும் காதலனை மறக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் 23வது வயது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தினமும் தனது காதலன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/funeral/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-09-21T10:19:37Z", "digest": "sha1:KDQ7QFXNKYHXL3AMTIZWXPIH2NAO5VJX", "length": 17468, "nlines": 109, "source_domain": "kathiravan.com", "title": "சோமசுந்தரம் மனோகரதாசன் - Kathiravan.com", "raw_content": "\nஉங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை… மகனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண்\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nபிறப்பு : 30 மார்ச் 1959 - இறப்பு : 1 டிசெம்பர் 2017\nயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் மனோகரதாசன் அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற பாக்கியராணி அவர்களின் அன்புக் கணவரும்,\nதேவதாசன்(தாசன்- கிராம சேவையாளர்), பாக்கியதேவி(பவானி- பிரான்ஸ்), சத்தியதேவி(பாரதி), லோகேஸ்வரன்(ஈசன்), பிறேமகுமார்(அன்பன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகேதீஸ்வரராணி(இலங்கை), வன்னியசிங்கம்(பிரான்ஸ்), இந்திரன்(இலங்கை), வசந்தராணி(இலங்கை), சந்தானலட்சுமி(இலங்கை), வவா(இலங்கை), மோகன்(லண்டன்), ராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nமதன், சுமி, லாவா, சுபா, குமணன், ரமணன், பிரியா, பிரயந், மிது, முரளி, முகுந்தன், பவன், ஜனனி ஆகியோரின் பெரியப்பாவும்,\nபிரபு(பிரான்ஸ்), சுரோஸ்(பிரான்ஸ்), பிரதீஸ்(பிரான்ஸ்), திலீபன்(பிரான்ஸ்), சுசி(பிரான்ஸ்), ஜனனி(பிரான்ஸ்), பானுசன்(பிரான்ஸ்), லக்சன்(பிரான்ஸ்), சுலக்சன்(இலங்கை), கபின்சன்(இலங்கை), கயீபன்(இலங்கை), பபிபன்(இலங்கை), யெரோசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பாலியாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPrevious: திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nஇரத்தினபுரி – பாம்கார்டன் தோட்டத்தில தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரும், மேலும் ஒரு நபரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று முச்சக்கரவண்டிகளில் வந்த 15 பேருக்கும் அதிகமானோர் இவ்வாறு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளவர், அதே பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை மேற்கொள்பவர்களை கைது செய்யுமாறு காவற்துறையினரை வலியுறுத்தி, இரத்தினபுரி நகரத்தில் உள்ள நீர்தாங்கி மீது ஏறி அண்மையில் அவர் போராட்டம் நடத்தி இருந்தார். இந்தநிலையில், நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத சிலர் குறித்த இளைஞரை கடத்திச் சென்று, கடுமையாக தாக்கி வீதியில் விட்டுச்சென்றனர். இதனை அடுத்து, அவர் பிரதேச மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். குறித்த கொலை, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மற்றும் அவரது பிள்ளைகளால் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nசூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை, தாய் மற்றும் 3 வயது மகள் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த தாய் , தந்தை ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nகல்வி பொதுத்தராதர பத்திர சாதாரண பரீட்சை மற்றும் உயர் பரீட்சையையும் டிசம்பர் மாதம் நடாத்தி அதே மாதத்தில் பேறுபேறுகளை வெளியிடுவதற்கான செயல்முறையொன்றை உருவாக்கி வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்… படையெடுக்கும் மக்கள் (படங்கள் இணைப்பு)\nயாழ்பாணத்திலுள்ள நையினாத்தீவு நாகபூசனி அம்பாள் ஆலயத்தில் நாகம் ஒன்று மலர்களை அழகாக எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களை கொண்டு பூஜை செய்கிறது. இந்த அற்புத காட்சியை கண்ட மக்கள் பக்தி பரவசத்தில் அம்மன் புகழை பாடியுள்ளனர்.மேலும் இந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் பலர் அந்த கோவிலுக்கு படையெடுக்கின்றனர்.\nஇலங்கை மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிஜக் காதல்… காதலி என்ன செய்தார் தெரியுமா\nகாதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த காதலனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காதலி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன. கடவத்தை, அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சந்தியில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் வந்த மோட்டார் வாகனத்தில், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்தில் சிக்கிய கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த சிரான் என்ற இளைஞன் உயிரிழந்தார். காதலியுடன் முச்சக்கர வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. காதலன் உயிரிழந்த போதும் காதலியான தருஷி படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார். அதிஷ்டவசமாக தருஷி விபத்தில் உயிர் தப்பிய போதிலும், அவரால் அந்த சம்பவம் மற்றும் காதலனை மறக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் 23வது வயது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தினமும் தனது காதலன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adiraitiyawest.org/2018/01/2_30.html", "date_download": "2018-09-21T10:12:34Z", "digest": "sha1:RWRCLMLBNTIH3NQWWXBSMRFBABP64GK4", "length": 22562, "nlines": 249, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் பட்டாக்கத்தியுடன் மோதிய மாணவர்கள்.. 2 பேர் கைது! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் பட்டாக்கத்தியுடன் மோதிய மாணவர்கள்.. 2 பேர் கைது\nபட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் பட்டாக்கத்தியுடன் மோதிய மாணவர்கள்.. 2 பேர் கைது\nபட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட மாணவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅம்பத்தூர் - கொரட்டூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில், கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் 10 பேர் கொண்ட மாணவர்கள் தாக்கியதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.\nபட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில், ரயில் நின்றதும், அதிலிருந்து பயணிகள் இறங்கியநிலையில், ஆயுதங்களுடன் ஓடிய 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றொரு மாணவர் கும்பலை சரமாரியாகத் தாக்கினர்.\nஇதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்களை பயணிகள் மீட்டு அம்பத்தூர் ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.\nரூட் தலை யார் என்ற போட்டியில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மாநிலக்கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.\nரயில்வே நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் மாணவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஓடும் காட்சிகள் பதிவானது. இதனை வைத்து மாணவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.\nஇந்நிலையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்ற மாணவர்கள் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமரண அறிவிப்பு ~ RPS சகாபுதீன் (வயது 53)\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஆர்.பி சாகுல் ஹமீது அவர்களின் மகனும், ஏ.எம் பாருக் அவர்களின் மருமகனும், ஆர்.பி.எஸ் தாஜுதீன...\nமரண அறிவிப்பு ~ அகமது முகைதீன் (வயது 67)\nகாலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், 'பச்சை தம்பி' என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமக...\nமோடிக்கு டிடிவி பாஸ்கரன் ஆதரவு... பாஜகவுக்கு கிடைத்த பெரிஇஇய பூஸ்ட்\nசென்னை: புதிய கட்சியை தொடங்கியுள்ள டிடிவி பாஸ்கரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். எனவே பாஸ்கரனின் ஆதரவ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமுரட்டு சிங்கிள்\".. பாஜக தனித்துப் போட்டி... அமித்ஷா அதிரடி.. தெலுங்கானா தேர்தலில் 3 முனை போட்டி\nஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nமரண அறிவிப்பு ~ K.M முகமது அர்ஷாத் (வயது 52)\nதரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மெய்வாப்பு என்கிற கா.மு முகைதீன் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை செ.மு முகமது பாருக் அவர்களி...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adiraitiyawest.org/2018/02/3000-182.html", "date_download": "2018-09-21T10:03:14Z", "digest": "sha1:XUXIB3C5YRNUCCTK2D4XVFC4JPI7UT3C", "length": 23309, "nlines": 237, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\n நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை\n நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை\n`இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல். குஜராத் மாநிலத்தில் பிறந்த இவர், இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் என்னும் பெருமைக்குச் சொந்தக்காரர்.\nபல்வேறு மாகாணங்களாக இருந்த இந்தியாவை, சுதந்திரம் பெற்ற பிறகு ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர். இந்தநிலையில் சர்தார் படேலுக்கு குஜராத் மாநிலத்தின் நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் 'சாதுபெட்' என்ற இடத்தில் 182 மீட்டரில் பிரமாண்ட சிலை அமைக்க கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், இதற்கு `ஒருமைப்பாட்டு சிலை' எனப் பெயர் வைக்கப்பட்டது. சிலையுடன் இந்த வளாகத்திலேயே பெரிய பூங்கா, ஹோட்டல், மாநாடு மையம், பொழுதுபோக்கு பூங்கா, ஆராய்ச்சி நிலையம், கண்காட்சி மையம் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.\nமேலும், உலகிலேயே உயரமான சிலையாக இது அமையும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரபல கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி அதற்கான பணிகளைச் செய்து வந்தது. இரும்பு மனிதர் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் இரும்பில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் இருந்து இரும்பு சேகரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் சிலை அமைப்பதற்கான பணிகள் அனைத்தும் முடிந்து திறப்பு விழாவுக்காகத் தயாராக உள்ளது என குஜராத் தலைமைச் செயலாளர் ஜே.என்.சிங் தெரிவித்துள்ளார். மேலும், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதி அவரது சிலையைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சிங் தெரிவித்துள்ளார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமரண அறிவிப்பு ~ RPS சகாபுதீன் (வயது 53)\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஆர்.பி சாகுல் ஹமீது அவர்களின் மகனும், ஏ.எம் பாருக் அவர்களின் மருமகனும், ஆர்.பி.எஸ் தாஜுதீன...\nமரண அறிவிப்பு ~ அகமது முகைதீன் (வயது 67)\nகாலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், 'பச்சை தம்பி' என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமக...\nமோடிக்கு டிடிவி பாஸ்கரன் ஆதரவு... பாஜகவுக்கு கிடைத்த பெரிஇஇய பூஸ்ட்\nசென்னை: புதிய கட்சியை தொடங்கியுள்ள டிடிவி பாஸ்கரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். எனவே பாஸ்கரனின் ஆதரவ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமுரட்டு சிங்கிள்\".. பாஜக தனித்துப் போட்டி... அமித்ஷா அதிரடி.. தெலுங்கானா தேர்தலில் 3 முனை போட்டி\nஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nமரண அறிவிப்பு ~ K.M முகமது அர்ஷாத் (வயது 52)\nதரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மெய்வாப்பு என்கிற கா.மு முகைதீன் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை செ.மு முகமது பாருக் அவர்களி...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1878890", "date_download": "2018-09-21T10:37:57Z", "digest": "sha1:CNEYFMP6VPF6BAI4U2QPGGOILREULBCT", "length": 16987, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேச அமைச்சருக்கு தடை நீட்டிப்பு| Dinamalar", "raw_content": "\nதனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேச அமைச்சருக்கு தடை நீட்டிப்பு\nசென்னை: தனியார் நிறுவனங்களின் பாலில் கலப்படம் உள்ளதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். இதனையடுத்து, 3 தனியார் பால் நிறுவனங்கள் அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. இதனை விசாரித்த கோர்ட், தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேச அமைச்சருக்கு தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த தடை வழக்கு முடியும் வரை தொடரும் என அறிவித்தது. மேலும், 3 தனியார் பால் நிறுவனங்களும், தங்களின் பாலின் மாதிரியை அரசின் அங்கீகாரம் பெற்ற மையங்களில் சோதனை செய்து, அதன் அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.\nRelated Tags அமைச்சர் ராஜேந்திர பாலாஜி Minister Rajendra Balaji சென்னை ஐகோர்ட் Chennai High Court சென்னை Chennai தனியார் பால் நிறுவனங்கள் private dairy companies\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபாலில் தண்ணீர் அல்லது எது சேர்த்தாலும் மாபெரும் கெடுதல் தான் ,கைகுழந்தைமுதல் பெரியவா வரை பால் தான் அதிகம் சேர்க்கிறோம் ஏதாவது ரூபத்துல (கஞ்சியே மிக்ஸ் பண்றோம் கூலிலே மிக்ஸ் பண்றோம் .வேண்டாமே இந்த பாவ செயல் , ஒருமுறை ஒரு பிரென்ட் வீட்டுலே கண்டது மாமனார் அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர் (ஜஸ்ட் குட்டி கிளாஸ்லே ) அவர் மருமகள் காப்பிகேட்டவருக்கு தண்ணீ டிகாக்ஷனிலே நீர்கலந்த பால் சேர்த்து சூடாக்கிதறா இப்போ அவர் உயிருடன் இல்லே அப்போது அவருக்கு 65 இப்போ இருந்தால் 70 இருக்கும் பெரிய ஆபீஸரா இருந்து ஓய்வுபெற்றவர் அவருக்கு பெனிஷனே நெறைய வரும் அவருக்கே இந்தக்கதை பெனிஷனே இல்லாத மாமனாரின் கதி\nசெல்லூர் ராஜ் மாதிரி பாலாஜியும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் மாபெரும் விஞ்ஞானி ஆவார் . அவருடைய வாயை கட்டி போடுவது தமிழக மக்களுக்கு மாபெரும் இழப்பு ஆகும். சினிமா போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருந்தவரை மந்திரி ஆக்கி கோடிகளில் புரள வைத்தது அம்மாவின் அரிய சாதனைகளில் ஒன்றாகும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/topic/virgin", "date_download": "2018-09-21T09:30:21Z", "digest": "sha1:5ZR7MDQIF56Q4RCQP4Q55BW2QGADXCRI", "length": 5555, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nமர்ம பொருள் அடங்கிய கடிதத்தை பிரித்தபோது 11 பேருக்கு திடீர் உடல்நல குறைவு\nஅமெரிக்க வர்ஜினியா ராணுவ தளத்திற்கு வந்த மர்ம பொருள் அடங்கிய கடிதம் ஒன்றை பிரித்ததில் 11 பேருக்கு திடீர் உடல்நல குறைவு\nஅமெரிக்க ராணுவத் தளத்துக்கு வந்த மர்ம கடிதம்: பிரித்துப் பார்த்தவர்களுக்கு உடல்நல பாதிப்பு\nஅமெரிக்காவில் ராணுவத் தளம் ஒன்றுக்கு வந்த மர்ம கடிதத்தினை பிரித்துப் பார்த்தவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு: பல்கலைக்கழகம் மூடல்\nஅமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழக்கதில் திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததுள்ளது.\nசம்மருக்கு ரெஸ்டாரெண்ட் ஸ்பெஷல் ‘வெர்ஜின் மொஜிட்டோ’ வை வீட்டிலும் செய்து அருந்தலாம்\nரெஸ்டாரெண்டுகளில் இவற்றின் விலை 150 ரூபாய். வீட்டில் செய்தால் வெறும் 20 ரூபாய் கூட ஆகாது. ஸ்ப்ரைட் அல்லது லைம் சோடா வாங்கி ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டால் தேவையான போது இஷ்டம் போல ஜில்லென்று வெர்ஜின் மொஜ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/194946/09-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-09-21T10:28:44Z", "digest": "sha1:6GLTDFXB5JWIHCMKVFUF6SRQLDJNSD7O", "length": 9393, "nlines": 188, "source_domain": "www.hirunews.lk", "title": "09 பேர் பலியான சோகம்..!! இன்று அதிகாலை.. - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n09 பேர் பலியான சோகம்..\nமணிப்பூரின் தாமங்லாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர்.\nமணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் முதல் மழை பெய்து வருகிறது.\nவெள்ளப்பெருக்கு, நிலச்சரிவினால் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, பேரழிவு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தாமங்லாங் மாவட்டம் நியூ சேலம் கிராமத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு9 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகாவல்துறைமா அதிபர் பதவி விலகுவாரா\nசீன இராணுவத்துக்கு பொருளாதார தடை\nசீன இராணுவத்துக்கு அமெரிக்கா பொருளாதார...\nவடகொரியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராகும் அமெரிக்கா\nஅணு ஆயுதங்களை அழிக்க வடகொரிய அதிபர்...\nபிரித்தானிய பிரிக்சிட் யோசனையை நிராகரித்த ஐரோப்பிய ஒன்றியம்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மேயினால்...\n400 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து\nதான்சானியா - விக்டோரியா ஏரியில்...\nசென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு\nஇலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\n2000க்கும் அதிகமான முதலீட்டு வேலைத்திட்டங்கள் விரைவில்\nபுதிய தீர்மானத்தால் வாகன இறக்குமதியாளர்களுக்கு நெருக்கடி\nகைத்தொழில் பேட்டை ஒன்றை அமைக்க நடவடிக்கை\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉப்பு உற்பத்தியில் அதிக இலாபம்\nவறட்சியினுடன் புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்படும் உப்பு... Read More\nகுகையில் உயிரிழந்த தமிழ் இளைஞர்களின் மரணத்திற்கான காரணம் வௌியானது (படங்கள்)\nபொது மக்களுக்கான ஓர் முக்கிய செய்தி...\nகாவற்துறைமா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்..\nஹோமாகமயை உலுக்கியுள்ள கோர விபத்து..\nநாகப்பாம்புடன் சண்டையிட்டு தனது குட்டிகளை காப்பாற்றிய நாய்\n'சுப்பர் 4' சுற்று இன்று\nபிறந்தநாளன்று பங்களாதேஷ் அணியை கதறவிட்ட ரஷீத் கான்\nஆசிய கிண்ணம் கைநழுவிய நிலையில் உலக கிண்ணம் இலங்கையில்\nபடுதோல்வி குறித்த லசித் மாலிங்கவின் கருத்து\nஸ்டுவர்ட் ப்ரோட் வேண்டும் - ஜோ ரூட்\nகுற்றச்சாட்டு அம்பலமானதால் நடிகை நிலானி எடுத்த விபரீத முடிவு..\nபிரபல மாஸ் நடிகரின் வீட்டில் திடீர் மரணம்\nதமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜயகுமார்...\nநடிகர் ரஞ்சித் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்...\nகாதலன் தீயிட்டு தற்கொலை செய்த நிலையில் நடிகை நிலானி தொடர்பில் வெளியாகியுள்ள பெரும் அதிர்ச்சி தகவல்\nஇப்படி ஒரு காணொளியைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-09-21T10:39:57Z", "digest": "sha1:LZI7YI2VUPBDI7J4EFSYXACGKROJXZHJ", "length": 4524, "nlines": 64, "source_domain": "www.inandoutcinema.com", "title": "தூத்துக்குடி சென்ற ரஜினியை, கலாய்தது அனுப்பிய இளைஞன். காணொளி உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதூத்துக்குடி சென்ற ரஜினியை, கலாய்தது அனுப்பிய இளைஞன். காணொளி உள்ளே\nதூத்துக்குடி சென்ற ரஜினியை, கலாய்தது அனுப்பிய இளைஞன். காணொளி உள்ளே\nநடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று தூத்துக்குடி சென்றார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களை ரஜினிகாந்த் சந்திக்க முற்பட்ட பொது ஒரு இளைஞன் ரஜினிஇடம் யார் நீங்க என கேள்வி கேட்கிறார். அதற்க்கு ரஜினி, நான் ரஜினிகாந்த் என பதிலளிக்கிறார். அப்போழுதே சுத்தகரித்துக்கொண்ட நடிகர் ரஜினி, அந்த இளைஞனிடமிருந்து நழுவுகிறார். இதை ட்விட்டரில் யார்நீங்க என்ற ஆஷ் டேக் பயன்படுத்தி இந்த காணொளியை பரப்பி வருகின்றனர். அந்த காணொளி கீலே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர்.\nPrevious « தூத்துக்குடி விமான நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை உற்சாக வரவேற்பு – #RajiniInThoothukudi புகைப்படங்கள்\nNext எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ் நாடு சுடுகாடாகிவிடும் – ரஜினி »\nநடிகை கீர்த்தி சுரேஷ் பாடகியாக மாறியதற்கு இவர்தான் காரணம் – விவரம் உள்ளே\nசூர்யா மற்றும் கார்த்தி குரலில் வெளியான பார்ட்டி படத்தின் பாடல். காணொளி உள்ளே\nகதைக்கு தேவையாக இருந்தாலும் இந்த மாதிரி நடிக்க சம்மதிக்க மாட்டேன் – கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2011-dec-25/special-categories/13709.html", "date_download": "2018-09-21T09:34:24Z", "digest": "sha1:32O62J2WOKGNIZ6QVMG3BDTIRESFQNW7", "length": 16711, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "திருப்பி யோசியுங்கள் ! | பசுமை விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nபசுமை விகடன் - 25 Dec, 2011\nகரிசலில் காய்த்துக் குலுங்கும் நெல்லி \n\"எதுவுமே செய்யாமல் ஆண்டுக்கு ரூ.5 லட்சம்...\"\nதவிக்க வைத்த தண்ணீர்... நல்வழி காட்டிய நாற்று...\nநீடித்த நவீன கரும்பு உற்பத்தித் திட்டம்...\nகாய்ந்த கண்மாய்களைக் குளிர வைத்த கலெக்டர்..\nஹெக்டேருக்கு 7 டன்... தொழில்நுட்பம் வேணுமா\nஅடிமைக்கு மறுபெயர் அந்நிய முதலீடு \n5 லட்சம் கடனுக்கு 'ஜப்தி'... 5,000 கோடி கடனுக்கு 'சல்யூட்' \nதவிக்க வைத்த தண்ணீர்... நல்வழி காட்டிய நாற்று...\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-apr-26/series/118000-sivamagudam.html", "date_download": "2018-09-21T10:39:20Z", "digest": "sha1:GLT57JWUT3K7U6H4BJ7PDXS756P5QZIP", "length": 25408, "nlines": 472, "source_domain": "www.vikatan.com", "title": "சிவமகுடம் - 13 | Sivamagudam - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`உனக்கு புது உலகத்த பிரனய் பரிசாக் கொடுத்திருக்கார்' - அம்ருதாவுக்கு கெளசல்யா உருக்கமான கடிதம்\n`கலைஞரைச் சந்திக்கணும்னு நினைச்சேன்; முடியல’ - ஸ்டாலினிடம் கலங்கிய 103 வயது மூதாட்டி\n’ - கருணாஸ் மீது பாயும் `ராக்கெட்’ ராஜா\nதி.மு.க நிர்வாகிகளின் வணிகவளாகம், பங்க் மீது விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தாக்குதல்\n`நிலக்கரி கையிருப்பு இருக்கு; மின்வெட்டு அச்சம் வேண்டாம்’ - அமைச்சர் தங்கமணி\nஉலக சிங்கிள்களே... வந்துவிட்டது ஃபேஸ்புக்கின் 'டேட்டிங்' ஆப்\nமுதலாமாண்டு மாணவர்மீது கொடூரத் தாக்குதல் ராக்கிங் செய்த 3 மாணவர்கள் கைது\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nபியானோ, கிட்டார் கற்கும் விஜய் சேதுபதி\nசக்தி விகடன் - 26 Apr, 2016\nபாவங்கள் நீக்கும் சித்திரபுத்திர நாயனார்\nசித்ரா பெளர்ணமியில் அகத்தியர் தரிசனம்\nபசுமை செழிக்கச் செய்யும் பச்சையம்மன்\nகடனும் கஷ்டமும் தீர சாம்பல் பூசணி தீபம்\nஅமெரிக்க மண்ணில் அற்புத ஆலயங்கள்\n - அபிராமிக்கு அபிஷேகத் தீர்த்தம்\nஅரங்கனை மார்பில் தாங்கிய பிள்ளை லோகாச்சாரியார்\nகஷ்டங்களை போக்கும் இஷ்ட தெய்வங்கள்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 25\nவி.ஐ.பி-கள் பார்வையில்... மதுரை சித்திரை திருவிழா...\nஎண் திசை லிங்க தரிசனம்\nசிவமகுடம் - 1சிவமகுடம் - 2சிவமகுடம் - 3சிவமகுடம் - 4சிவமகுடம் - 5சிவமகுடம் - 6சிவமகுடம் - 7சிவமகுடம் - 8சிவமகுடம் - 9சிவமகுடம் - 10சிவமகுடம் - 11சிவமகுடம் - 12சிவமகுடம் - 13சிவமகுடம் - 14சிவமகுடம் - 15சிவமகுடம் - 16சிவமகுடம் - 17சிவமகுடம் - 18சிவமகுடம் - 19சிவமகுடம் - 20சிவமகுடம் - 21சிவமகுடம் - 22சிவமகுடம் - 23சிவமகுடம் - 24சிவமகுடம் - 25சிவமகுடம் - 26சிவமகுடம் -27சிவமகுடம் - 28சிவமகுடம் - 29சிவமகுடம் - 30சிவமகுடம் - 31சிவமகுடம் - 32சிவமகுடம் - 33சிவமகுடம் - 34சிவமகுடம் - 35சிவமகுடம் - 36சிவமகுடம் - 37சிவமகுடம் - 38சிவமகுடம் - 39சிவமகுடம் - 40சிவமகுடம் - பாகம் 2 - 4சிவமகுடம் - பாகம் 2 - 5சிவமகுடம் - பாகம் 2 - 6சிவமகுடம் - பாகம் 2 - 7சிவமகுடம் - பாகம் 2 - 8சிவமகுடம் - பாகம் 2 - 9சிவமகுடம் - பாகம் 2 - 10சிவமகுடம் - பாகம் 2 - 11சிவமகுடம் - பாகம் 2 - 12சிவமகுடம் - பாகம் 2 - 13சிவமகுடம் - பாகம் 2 - 14சிவமகுடம் - பாகம் 2 - 15சிவமகுடம் - பாகம் 2 - 16சிவமகுடம் - பாகம் 2 - 17\nஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்\nசித்திரைத் திங்களின் பின்பாதியில், வான சஞ்சாரத்தில் உறையூர் மீதான தமது பார்வையை வியாழ பகவான் விலக்கிக் கொள்ள, அங்காரகனின் ஆதிக்கம் உச்சம் பெற்றுவிட்டிருந்ததை உணர்த்தும்விதமாக, அந்த நாளின் மாலை சந்தியாகாலத்தில், தனது அந்திக் கிரணங்களால் உரகபுரத்தையும், அதை சுற்றிப் பாயும் பொன்னியையும்கூட செந்நிறமாக்கிவிட்டிருந்த பகலவன், மெள்ள மெள்ள தன் செங்கதிர்களைச் சுருக்கி, மேற்கிலும் மேகத் திரையிலுமாக மறைந்துவிட்டிருந்தான்.\nஅப்போதும் தலைகாட்டாமல், கோடை மழையின் காரணமாக சில நாழிகைகள் கழித்தே முகம் காட்டிய பிறைச் சந்திரன், அன்று உறையூரில் நிகழவிருக்கும் - தமிழக சரித்திரத்தில் மிக முக்கியமான திருப்பத்தைத் தரப்போகும் சம்பவங்களை இன்னும் அருகிலிருந்து காணும் ஆசையுடன், ஆயிரமாயிரம் உருவெடுத்து தரையிறங்கிவிட்டது போல், அந்த நந்தவனத்துச் செடிகொடிகளில் தங்கிய நீர்த் திவலைகளில் பிரதிபலித்து கண்சிமிட்டிக் கொண்டிருந்தான்.\nஇங்ஙனம், பெரும் மாறுதலைக் காணும் ஆவலுடன் காலம் காத்திருப்பதை அறியாத இளவரசி மானி, நீர்த் திவலைகளில் பிறைகளைக் கண்டதும் பிறைசூடியப் பெருமானையே நேரில் கண்டுவிட்டதுபோல், மனம் நெகிழ்ந்து வாகீசரின் பதிகங்களைப் பாடத் துவங்கினாள். இப்படி நீண்ட நெடுநேரம் பாடிக் களித்தும் அரண்மனை அறைக்குத் திரும்பினாள் இல்லை; நந்தவனத்தில் பூத்துக் குலுங்கிய இரவு மலர்களின் அழகில் மனதைப் பறிகொடுத்தவள், மெய்ம்மறந்து அவற்றை ரசிப்பதிலேயே நேரத்தைப் போக்கினாள். அதே நிலையில் ஒரு செடியின் அருகில் சென்று, அதன் மலர்களில் ஒன்றை பறிக்க முற்பட்டபோதுதான், அவளுடைய பின்புறத்தில் இருந்த புதரை விலக்கிக் கொண்டு, கரத்தில் குறுவாளுடன் அவளை நோக்கிப் பாய்ந்தது ஓர் உருவம்.\nசட்டென்று சுதாரித்து விலகிய மானி, குறுவாளைப் பற்றியிருந்த கையைப் பிடித்து வளைத்து அந்த உருவத்தை அந்தரத்தில் ஒரு சுழற்று சுழற்றி தரையில் வீசினாள். எதிர்பாராத அந்த தாக்குதலால் நிலைகுலைந்து போன உருவம், பதில் தாக்குதல் நிகழ்த்தியதா என்றால், இல்லை தரையில் கை ஊன்றி மெள்ள எழுந்து அமர்ந்த உருவம், தனது வலது முழங்கையிலும் காலிலும் ஏற்பட்ட சிராய்ப்பு களால் உண்டான எரிச்சலைத் தாங்காமல் சிறிது சிணுங்கவும் செய்தது.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/31_148816/20171114223110.html", "date_download": "2018-09-21T10:07:59Z", "digest": "sha1:QZIPTAIQVPAZ45G6TYLKOP26L6D4TG62", "length": 8658, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "பேருந்து நிலைய பாதையை மீண்டும் திறக்க கோரி கோவில்பட்டியில் சி.ஐ.டி.யூ அமைப்பினர் போராட்டம்", "raw_content": "பேருந்து நிலைய பாதையை மீண்டும் திறக்க கோரி கோவில்பட்டியில் சி.ஐ.டி.யூ அமைப்பினர் போராட்டம்\nவெள்ளி 21, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nபேருந்து நிலைய பாதையை மீண்டும் திறக்க கோரி கோவில்பட்டியில் சி.ஐ.டி.யூ அமைப்பினர் போராட்டம்\nகோவில்பட்டியில் பேருந்து நிலைய பின் பாதையை மீண்டும் திறக்க கோரி சி.ஐ.டி.யூ அமைப்பினர் கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்\nகோவில்பட்டியில் உள்ள அண்ணா பேருந்து நிலையம் சமீபத்தில் ரூ.5கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.புதுப்பிக்கப்படுவதற்கு முன்பு பேருந்து நிலையத்தின் மேற்கு பகுதியின் பின்புறம் நடைபாதை செயல்பட்டு வந்தது.இந்த பாதை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்ட போது அடைக்கப்பட்டது. இதனால் பின்புற பாதையை பயன்படுத்தி வந்த ஆசிரமம் தெரு, முத்தானந்தபுரம் தெரு, பகத்சிங் தெரு, வ.வு.சி நகர், வீரவாஞ்சிநகர் பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.\nமேலும் பள்ளிகுழந்தைகள், முதியோர்கள், வியாபாரிகள் மற்றும் அந்த பகுதியில் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற செல்பவர்கள் சிரமப்பட்டு வருவதால் மீண்டும் பாதையை திறக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. அமைப்பினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யூ. அமைப்பின் நிர்வாகி கொம்பையா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சி.பி.எம், காங்கிரஸ் மற்றும் 5வது தூண் அமைப்பினர், அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கமணி பேட்டி\nதூத்துக்குடியில் இறக்குமதி செய்த வெளிநாட்டு மணல் : இன்று மாலை முதல் விற்பனை\nதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1.02 லட்சம் டன் நிலக்கரி இருப்பு: அமைச்சர் தங்கமணி பேட்டி\nஅதிமுகவில் திடீர் போர்க்கொடி உயர்த்திய எம்எல்ஏ: சமாதானப்படுத்த கட்சி தலைமை தீவிர முயற்சி\nகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் பேரணி : டிஎஸ்பி பிரகாஷ் தொடங்கி வைத்தார்.\nதிருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.69 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு\nவாலிபர் தீக்குளித்து தற்கொலை: மனைவி, மாமியார் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://writervetrivel.com/vvssirukathaippotti-bayanthu-odiya-bayam-27/", "date_download": "2018-09-21T09:38:42Z", "digest": "sha1:OOY3LFY2FCYPBSCUIGPBJV2GAAWVRRO5", "length": 21100, "nlines": 183, "source_domain": "writervetrivel.com", "title": "சிறுகதைப் போட்டி – 27 : பயந்து ஓடிய பயம் – மாலா உத்தண்டராமன் - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome சிறுகதைகள் சிறுகதைப் போட்டி – 27 : பயந்து ஓடிய பயம் – மாலா உத்தண்டராமன்\nசிறுகதைப் போட்டி – 27 : பயந்து ஓடிய பயம் – மாலா உத்தண்டராமன்\nசமையலறையில் பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு கண் விழித்தாள் அவள். வயது இருபத்தி மூன்று. சடாரென்று படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து,கடிகாரம் பார்த்து அதிர்ந்தபோது-எதிரில் காபி டம்பளரோடு அவன் நின்றிருந்தான்.வயது இருபத்தியேழு.\n“குட் மார்னிங் என் செல்லமே.. வாயைக் கொப்புளிச்சிட்டு வா..சூடாக காபி குடி..” புன்னகைத்துச் சொன்னான்.\n“அசந்து தூங்கித் தொலைச்சிட்டேன்..நீங்களாவது எழுப்பியிருக்கலாமே..ஏன் உங்களுக்கு இந்த சிரமம்..லேட்டா எழுந்தவளுக்கு காபி வேறயா.\n“ராத்திரி மூணுமணியிலிருந்து உடம்பெல்லாம் நடுங்கிற அளவுக்கு உனக்கு செமகாய்ச்சல் டாக்டருகிட்டே போகலாம்னா வர மறுத்திட்டே.ஜுரமாத்திரை முழுங்கிட்டு சமாளிச்சிட்டே. அதனாலே தூங்கினது தப்பில்லே..அப்பத்தான் உடம்பு குணமாகும்..இப்போ காய்ச்சல் நின்னுடுச்சு பார்த்தியா” வாஞ்சையோடு அவளது நெற்றியைத் தொட்டுப்பார்த்தான்.\n“உங்களுக்கும்தான் ஒருவாரமாக சளி,இருமல்..தொடர்ந்து மாத்திரை முழுங்கிட்டு வர்றீங்க. நான்தான் உங்களைச் சரியாகக் கவனிச்சுக்கணும்..அது மனைவியின் கடமை..”\nஅப்போ மனைவிக்கு உடம்பு முடியலைன்னா கணவன் கண்டுக்காமல் இருக்கணுமோ..அதனால்தான் உனக்கு இட்லியும் தயார்பண்ணி வச்சிச்சாச்சு..இன்னிக்கு குளியல் வேணாம்..”\n“அது வேறயா..உங்களை திருத்தவே முடியாதுங்க..நான் செஞ்சுக்கமாட்டேனா..உங்களுக்கு டிபன் வேணாமா \n“அதுவும் தயார்..ஒரே பாத்திரத்திலே ஒரு டஜன் இட்லி..உனக்கு நாலு.எனக்கு நாலு. நம்ம செல்லப் பயலுக்கு நாலு.. சாப்பிட்டு நல்லா ஓய்வெடும்மா..நாளைக்கு டூட்டிக்குப் போயிக்கலாம்”\n“இங்கேயிருந்து எழுந்திருச்சுபோய் சோபாவில் தூங்கிட்டிருக்கான் சுட்டிக்குட்டி.”\n“சரிங்க.எங்களைக் கவனிச்சது போதும்..நீங்க குளிச்சி,சாப்பிட்டு,டூட்டிக்குக் கிளம்புங்க.இப்பவே மணி ஒன்பது..”\n“இந்த கிண்டலுக்கொண்ணும் குறைச்சலில்லை..ஒரேயடியாய் இன்னிக்கு உங்க லொல்லு தாங்க முடியலை..என்னை பழி வாங்கிட்டீங்க” கொஞ்சலாக முறைத்தாள்.\n“தினமும் எனக்காக நீ கஷ்டப்படறே..இன்னிக்கு ஒருநாள் மட்டும் நான் உதவறேன் .. அவ்வளுதான் டியர்..” கரம் குலுக்கினான்.\nஅடுத்த அரைமணி நேரத்திற்குள்-குளித்து, உடை மாற்றி,இட்லி சாப்பிட்டு முடித்து, “டார்லிங் நான் புறப்படறேன்..சாயங்காலம் சந்திப்போம்..மறுபடியும் உடம்பு வம்பு கொடுத்தால் போன் பண்ணு..உடனே வந்திடுவேன்..” பைக்கை உசுப்பினான்.\n“நான் நல்லாயிட்டேன் மணாளா..என்னைப்பத்தி கவலை வேணாம்..நீங்க மெதுவா வண்டி ஓட்டுங்க கவனமாகப் போகணும்” வாசல்வரை வந்து கையசைத்து வழி அனுப்பி வைத்தாள்.\nவயல்வெளியில் கூலிவேலை செய்து அந்த வருமானத்தில் கொஞ்சம் ஒதுக்கி,நிறைய சிரமங் களுக்கிடையே காமாட்சியை ஒருவழியாக பள்ளியிறுதி வகுப்பு வரை படிக்கவைத்தாள் விதவைத்தாய் மங்களம்.\n“அம்மா அம்மா..நான் டவுன்ல கூரியர் தபால் கம்பெனியில் பில் போடற வேலைக்குப் போகப் போறேன்..என் சினேகிதியின் அப்பா சிபாரிசு பண்ணி இந்த வேலையில் சேர்த்திருக்கார். காலையில் நம்மூர் பஸ்ஸிலே போயிட்டு சாயங்காலம் வீடு திரும்பிடு வேன்..டவுன் இங்கேயிருந்து மூணு கிலோமீட்டர் தூரம்தானே.. மாசம் ரெண்டாயிரம் ரூபாய் சம்பளம்..நம்ம குடும்பச் செலவுக்கு உதவுமே..நீ இனி வயல் வேலைக்குப் போகவேணாம் ” கெஞ்சினாள்.\n“முடியாது காமாட்சி.. சின்னவயசுப்பொண்ணு நீ..டவுனுக்குப் போயிட்டு வரதெல்லாம் சரிபட்டு வராது.. நான் அன்னாடம் மடியில் நெருப்பைக் கட்டிட்டுப் பதறணுமா.உனக்கு கஞ்சி கொடுக்க என்னால முடியும். கூலி வேலை செஞ்சி பழகிட்டேன்..ஒடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் வேலையை விட்டு நிக்கமாட்டேன்” கறாராய் மறுத்தாள்.\n“சரி உன் இஷ்டம்.போயிக்கோ.சினேகிதியும் என்னோட இருக்கிறதால பயமில்லைம்மா வீட்ல சும்மா அடைஞ்சு கிடக்கப் பிடிக்கலை. சரின்னு சொல்லும்மா” பிடிவாதம் பிடித்தாள்.\n“அப்படின்னா பரவாயில்லை..சந்தோசமாப் போ..உனக்கும் பொழுது போகும்..பிரச்னை எதுவும் வந்தால் உடனே வேலை விட்டுடு..” அரைமனசோடு சம்மதித்தாள்.\nஇரண்டாண்டுகள் தாய்-மகள் இருவரது உழைப்பின் மூலம் ஓரளவுக்கு பணப்பிரச்னை குறைந்து அமைதியான வாழ்க்கை நகர்ந்த சமயத்தில் எதிர்பாராத சோதனைகள் பூதாகரமாக முளைக்கத் துவங்கின.\nவயல் வேலையில் ஈடுபட்டிருந்த மங்களத்தை,விஷப்பூச்சி கடித்துவிட-அதன் பாதிப்பால் திடீர் நோயாளியாகிப் படுத்தாள்.உடம்பெல்லாம் விஷம் பரவி, வீங்கிப்போய்,நம்பிக்கை இழந்து நாட்களை எண்ணிக்கொண்டிருந்தாள்.எங்கே மகளை தனியாகத் தவிக்கவிட்டு செத்துவிடு வோமோவென்று அச்சம் தொற்றிக்கொண்டது. இறுதி ஆசையாக மகளை கலியாணகோலத்தில் காண விரும்பினாள். அக்காவின் நிலைமை குறித்து சேதி கிடைத்து, அவளது சொற்பச் சொத்தையும் அபகரித்துக் கொள்ளும் அற்ப ஆசையோடு அப்போது தான் திடீரென்று ஊருக்கு வந்திருந்தான் மாணிக்கம். தூரத்துச் சொந்தம்; மங்களத்திற்கு தம்பி உறவு முறை. அவனிடம் மகளை ஒப்ப¨டைக்க முடிவெடுத்தாள் மங்களம்.\n“காமாட்சி..இனி பிழைக்க மாட்டேன்..என் கடைசி விருப்பத்தை நீதான் நிறவேத்தணும்மா உனக்கும் மாமனுக்கும் நம்மூர் முருகன் கோயில்ல நாளைக்குக் காலையில் கலியாணம்..\nஇக்கட்டான சூழலை நினைத்து விக்கித்து நின்றாள் காமாட்சி.\n‘டவுனில் நேர்மையான உழைப்பை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு. என் கண்ணெதிரே, படிப்படியாக முன்னேறிட்டிருக்கிற இளைஞனை அம்மாவின் ஒப்புதலோடு மணம்புரிய விரும்பினேன். ஆனால், அடுக்கடுக்காக சோதனை வந்து இப்போ இருதலைக்கொல்லி எறும்பாய்த் தவிக்கிறேனே .. இந்த சமயம் என் காதலைப்பத்தி பேச்செடுத்தா அம்மா கதிகலங்கி உசிரை விட்டிடுவாங்க. ‘காதலா அம்மாவின் கடைசி ஆசையா ’ காமாட்சியின் உள்ளத்தில் யுத்தம் நடந்தது.முடிவில்-தாயின் விருப்பமே வெற்றி அடந்தது.\nஊரை வீட்டு மும்பை, பெங்களூரு என வெளி மாநில ஊர்களுக்கு ஓடி. பொறுப்பில்லாமல் சுற்றித் திரிந்து, சகோதரியின் சொத்துக்கு ஆசைபட்டு ஊர் பக்கம் வந்த ஒரு தீயவனுக்கு வேறு வழியில்லாமல் கழுத்தை நீட்டினாள் காமாட்சி. இந்த விஷயங்கள் ஏதும் அறியாமல்-மகளின் கலியாணக்காட்சியைக் கண்குளிரக் கண்டுவிட்டு சிலநாட்களில் கண்மூடினாள் தாய். சொத்தைக் காசாக்கிக்கொண்டு, காமாட்சியை சென்னைக்கு அழைத்துச் சென்று ஒரு சிறிய வாடகைவீட்டில் குடியமர்த்தினான் மாணிக்கம். நான்கு மாதங்கள் உருண்டோடின.\nவென்வேல் சென்னி வாசகர் வட்டம்\nPrevious articleசிறுகதைப் போட்டி – 26 : முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் – மாலா ரமேஷ்\nNext articleசிறுகதைப் போட்டி – 28 : வாலிழை மகளிர் – மா.மணிகண்டன்\n‘வென்வேல் சென்னி’ வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள்\nவென்வேல் சென்னி சிறுகதைப் போட்டி – முக்கிய அறிவிப்பு…\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள் – சி.வெற்றிவேல் July 17, 2018 at 11:50 PM\n[…] பயந்து ஓடிய பயம் – மாலா உத்தண்டராமன் […]\nவானவல்லி முதல் பாகம் : 29 – செம்பியன் கோட்ட மர்மம்\nவானவல்லி முதல் பாகம் : 28 – ஓநாயின் குகைக்குள் வேங்கை\nவானவல்லி முதல் பாகம் : 27 – பூக்கடைக்காரனும் வம்பு’ம்\nவானவல்லி முதல் பாகம் : 26 – கள்வனின் களவு\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-09-21T10:27:07Z", "digest": "sha1:EIOJTLW24BLF5KZHLYHG6ICIRU3ZFZ4R", "length": 11829, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மூட்டுகளுக்கு வலுச்சேர்க்கும் எலும்பு சூப்! | Chennai Today News", "raw_content": "\nமூட்டுகளுக்கு வலுச்சேர்க்கும் எலும்பு சூப்\nஅசைவம் / சமையல் / சிறப்புப் பகுதி\nதீபா கணவர் மீது டிரைவர் ராஜா போலீஸ் புகார்\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nமூட்டுகளுக்கு வலுச்சேர்க்கும் எலும்பு சூப்\nஎப்போதாவது சாப்பிட்டாலும், அதிக நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது சூப். இன்றைக்கு உணவகங்களுக்குப் போனாலோ, உடல்நலமின்றி இருக்கும்போது டாக்டர்கள் பரிந்துரைத்தாலோதான் சூப்பை அருந்துகிறோம். மற்றபடி வெகு சிலர் மட்டுமே சூப் அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nவெஜிடபிள் சூப், சிக்கன் சூப், மட்டன் சூப், ஹெர்பல் சூப்… எனப் பலவிதமான சூப் வகைகள் இருந்தாலும், எலும்பு சூப் தரும் பலன்கள் சிறப்பானவை. சிக்கன் மற்றும் மீன் எலும்புகளின் சூப் மருத்துவக் குணங்களுக்காக அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன. எலும்பு சூப் ஊட்டச்சத்து நிறைந்தது; எளிதில் செரிமானமாகக்கூடியது.\nஉடலால் எளிதாக உறிஞ்சப்படக்கூடிய நிலையில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கான் போன்ற கனிமங்கள் எலும்பு சூப்பில் உள்ளன. மூட்டுவலியைக் குறைப்பதற்கும் தவிர்ப்பதற்கும் மருந்தாகக் கொடுக்கப்படும் கான்ட்ராய்டின் சல்பேட் (Chondroitin sulfate) மற்றும் குளுக்கோசமைன் (Glucosamine) ஆகியவை எலும்பு சூப்பில் அடங்கி உள்ளன. மூட்டுவலி மற்றும் மூட்டு வீக்கம் ஆகியவற்றைக் குறைப்பதற்காக விலை உயர்ந்த மருந்துகளாக இந்த கான்ட்ராய்டின் சல்பேட், குளுக்கோசமைன் போன்றவை விற்கப்படுகின்றன. விலை உயர்ந்த இந்த மருந்துகளுக்குப் பணத்தைச் செலவழிப்பதற்குப் பதில் இந்த சூப்பைக் குடிப்பது நல்லது.\nசூப், எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தி ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த நிவாரணியாகச் செயல்படும். சூப்பில் உள்ள அமினோ அமிலங்கள் சுவாச அமைப்பு மற்றும் செரிமான அமைப்புக்கு பலம் தருகின்றன. ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களைக் குணப்படுத்துகின்றன.\nஉடல் எடை குறைக்க உதவும்\nஎலும்பு சூப்பில் உள்ள ஜெலட்டின், சூப் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்துவதால் எடைக் குறைப்புக்கு உதவுகிறது.\nஎலும்பு சூப்பில் உள்ள ஜெலட்டின், நம் வயிற்றில் உள்ள நன்மை பயக்கும் புரோபயாடிக் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சூப்பில் உள்ள அமினோ அமிலங்கள் குடல் பாதையில் உள்ள செல்களின் செரிமானச் செயல்பாடுகளை அதிகரிக்கும். வயிறு மற்றும் குடல் புண்களை ஆற்றும்.\nஎலும்பு சூப்பில் உள்ள கொலாஜன் ஆரோக்கியமான செல், செல் மறுசீரமைப்பு மற்றும் தோல் உறுதிப்பாட்டை ஊக்கப்படுத்துகிறது. தோலில் உள்ள சுருக்கங்களைக் குறைத்து, இளமையான தோற்றத்தையும் தருகிறது.\nசூப்பில் உள்ள கொழுப்பை நீக்க விரும்பினால், சூப்பைக் குளிரவைத்து, அதன் மேல் படர்ந்திருக்கும் கொழுப்பை ஸ்பூனால் அகற்றலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபெண்கள் அறியவேண்டிய ஆறு அறிகுறிகள்\nஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் நாட்டில் ஒரு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படும்\nசொந்த வீடு வாங்குவது என்பது சரியான முடிவா\nரூ.1 கோடியில் சாம்சங் அறிமுகம் செய்த எல்.இ.டி. டிவி\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பணி: உடனே விண்ணப்பிக்கவும்\nமுகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க உதவும் உப்பு\nஜேம்ஸ்பாண்ட் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nதீபா கணவர் மீது டிரைவர் ராஜா போலீஸ் புகார்\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/northern%20province?start=10", "date_download": "2018-09-21T10:53:42Z", "digest": "sha1:3YHQNVMQU23QIAT6O3AYQ4FGNI4HJT4F", "length": 9837, "nlines": 97, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: northern province - eelanatham.net", "raw_content": "\nநடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nயுத்தம் மற்றும் விபத்துக்களால் காயமடைந்து சுயமாக நடமாட முடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் செயற்றிட்டம் ஒன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசேட செயற்றிட்டம் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nஇதன்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான செயற்திட்டத்தை எமது மாகாணத்தில் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றோம். நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முற்றிலும் வேறுபட்டதாகவே உள்ளது. இதனடிப்படையில் எமது மாகாணத்தின் தேவை கருதி இவ்வாறான பிரத்தியேக திட்டங்களை ஆரம்பிக்வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nஎமது மாகாணத்தில் இந்த கொடிய யுத்தத்தின் காரணமாக பல நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டு சுயமாக இயங்கமுடியாமல் வீடுகளில் உள்ளனர். இவர்களை கவனிக்க தற்போதுள்ள சுகாதார சேவையில் வசதிகள் இல்லை. எனவேதான் இவ்வாறானவர்களை கவனிக்க 2014ம் ஆண்டு வவுனியாவில் வைகறை எனும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தை ஆரம்பித்தோம்.\nஎனினும் அந்த புனர்வாழ்வு நிலையத்தில் போதிய இடவசதிகள் இல்லாத நிலையில் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறாக சுயமாக இயங்கமுடியாது படுக்கையில் இருக்கும் நோயளிகள் பலவேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவர்களில் பலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு வசதியற்றவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களின் நலன் கருதியே இந்த செய்ற்றிட்டத்தை ஆரம்பிக்கின்றோம்.\nகுறித்த திட்டம் மாகாண நிதியிலோ அல்லது மத்திய அரசின் நிதியிலோ ஆரம்பிக்கவில்லை. அண்மையில் நான் கனடாவுக்கு விஜயம் செய்தபோது புலம்பெயர் உறவுகளை சந்தித்தபோது நாங்கள் எதிர்நோக்கம் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். புலம்பெயர் கொடையாளர்களின் உதவியுடன் உள்ளுரில் உள்ள தொண்டு நிறுவனங்களினூடாகவே இந்த செய்ற்திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.\nஎதிர்காலத்தில் இந்தச் செயற்றிட்டம் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நடமாடும் குழு சேவையில் ஈடுபடும். அதில் மருத்துவ தாதி, உளநல ஆலோசகர் மற்றும் உதவியாளர் ஒருவர் என இடம்பெறுவர். இவர்கள் நோயளிகளின் வீடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டு சிகிச்சைகளை வழங்குவர் என்று தெரிவித்தார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\nபெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nமைத்திரி இந்தியாவுக்கு திடீர் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/07/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/25141/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-153-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-update", "date_download": "2018-09-21T10:18:17Z", "digest": "sha1:ZIJNTFVLYBI3YXF2D2OQAH43LTNGW4U3", "length": 23015, "nlines": 207, "source_domain": "www.thinakaran.lk", "title": "வயிற்றிலிருந்து 153 கொக்கேன் உருண்டைகள் மீட்பு (UPDATE) | தினகரன்", "raw_content": "\nHome வயிற்றிலிருந்து 153 கொக்கேன் உருண்டைகள் மீட்பு (UPDATE)\nவயிற்றிலிருந்து 153 கொக்கேன் உருண்டைகள் மீட்பு (UPDATE)\nரூபா 3 1/2 கோடி பெறுமதி\nஇலங்கை வந்த இரு பிரேசில் நாட்டவரின் வயிற்றிலிருந்து பொதியிடப்பட்ட 153 கொக்கேன் உருண்டைகள் மீட்கப்பட்டுள்ளன.\nநேற்று முன்தினம் (30) மற்றும் நேற்று (01) ஆகிய இரு தினங்களில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு நேற்று முன்தினம் கைதான 30 வயது நபரின் வயிற்றிலிருந்து மொத்தமாக 88 கொக்கேன் உருண்டைகளும், நேற்று (01) கைதான 24 வயது நபரின் வயிற்றிலிருந்து 65 கொக்கேன் உருண்டைகளும் இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஅதன் அடிப்படையில் மொத்தமாக 1.4 கிலோ கிராம் (1,400 கிராம்) கொக்கேன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு, அதன் பெறுமதி ரூபா 35 மில்லியன்கள் (ரூபா 3.5 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nகுறித்த சந்தேகநபர்கள் இருவரும், தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nகொக்கேன் உருண்டைகளை விழுங்கிய பிரேசில் நாட்டவர்கள் இருவர் கைது\nகொக்கேன் (Cocaine) போதைப்பொருளுடன் வந்த பிரேசில் நாட்டைச்சேர்ந்த இரு இளைஞர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்றைய தினம் (30) 30 வயதான நபர் ஒருவரும், இன்றைய தினம் 24 வயதான நபர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளதாக, சுங்கத் திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.\nநேற்றைய தினம் பிரேசிலிலிருந்து கட்டார் (டோஹா) வழியாக கட்டுநாயக்கா விமான நிலையம் வந்த விமானத்தில் 30 வயதான குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபரின் உடலின் ஸ்கேன் படம் மூலம் அவரது வயிற்றில் உருண்டைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன் சந்தேகநபர் தொடர்பில் ஏற்கனவே பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கும் இரகசிய தகவல் கிடைத்ததால் அவர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்கத் திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.\nஇதனையடுத்து சந்தேகநபர், பொலிசாரால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவரது வயிற்றிலிருந்து 26 பொதி செய்யப்பட்ட சிறு கொக்கேன் உருண்டைகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇதன் பின்னர், குறித்த சந்தேகநபரிடமிருந்து இவ்வாறான மேலும் 40 கொக்கேன் உருண்டைகள் வெளியே எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஅதற்கமைய, குறித்த சந்தேகநபரிடமிருந்து 66 கொக்கேன் உருண்டைகள் மீட்கப்பட்டதோடு, மொத்தமாக 500 கிராம் கொக்கேன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி ரூபா 1 கோடி 40 இலட்சத்திற்கும் அதிகமாகும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇதேவேளை இன்று (01) காலை கட்டாரின் (டோஹா) வழியாக பிரேசிலிலிருந்து மற்றுமொரு விமானத்தில் வந்த 24 வயமு சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக சுங்க திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.\nகுறித்த சந்தேகநபர் போதைப்பொருள் கொண்ட உருண்டைகளை விழுங்கிய நிலையில் வந்தமை தெரிய வந்ததை அடுத்து, கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nகுறித்த நபரின் வயிற்றில் சுமார் 100 போதைப்பொருள் உருண்டைகள் இவ்வாறு காணப்பட்டதாகவும், அவற்றின் பெறுமதி சுமார் ரூபா ஒன்றரை கோடியாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.\nகுறித்த சந்தேகநபர் தொடர்பிலும் பொலிஸ் போதைப் பொருள் பிரிவிற்கு தகவல் கிடைத்திருந்தமையால் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nகுறித்த இருவரும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபொலிஸ் போதைப்பெருள் தடுப்புப் பிரிவு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசாவகச்சேரியில் சுமார் ரூபா 18 இலட்சம் கொள்ளை\nசாவகச்சேரி நகரத்தில் கண்டி நெடுஞ்சாலையில் (A9) உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு சுமார் ரூபா 18 இலட்சம் பணம்...\nகைதிகள் கொலை; எமில் ரஞ்சன், ரங்கஜீவ விளக்கமறியல் நீடிப்பு\nமுன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகியேரின் விளக்கமறியல்...\nரூபா 1 கோடி 60 இலட்சம் ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் கைது\nஹெரோயின் போதைப்பொருளுடன் இலங்கை வந்த பாகிஸ்தானியர், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கராச்சியிலிருந்து ஓமானின் தலைநகர்...\nபுத்தளம் பி.ச தலைவருக்கு வழக்கு முடியும் வரை விளக்கமறியல்\nபுத்தளம் பிரதேச சபைத் தலைவர் அஞ்சன சந்தருவனுக்கு வழக்கு முடியும் வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய...\nகொள்ளை நாடகம்; மோ. சைக்கிளில் சென்றவர் பலி\nஅக்கரைப்பற்றில் சம்பவம்கொள்ளை நாடகம்; மோ. சைக்கிளில் சென்றவர் பலிஅக்கரைப்பற்றில் சம்பவம்அக்கரைப்பற்று பிரதேசத்தில் ரூபா 85 இலட்சம் பணத்தை...\nகுகை ஒன்றுக்குள் இருவர் நாய் ஒன்றுடன் சடலமாக மீட்பு\nகுகை ஒன்றுக்குள் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதோடு, அவர்களுடன் சென்ற நாயும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.இன்று (...\nபுகையிரதம் - கார் விபத்து; நால்வர் பலி\n- பலியான ஒருவர் சுவீடனில் இருந்து வந்தவர்- இருவர் படுகாயம்; சாரதி, குழந்தைக்கு பாதிப்பில்லை- காரில் 08 பேர் பயணித்துள்ளனர்பாதுகாப்பற்ற...\nஇரு துப்பாக்கிச்சூட்டு கொலை சம்பவம்; கடற்படை வீரர் கைது\nசந்தேகநபர் கடற்படையிலிருந்து தப்பிச் சென்றவர்கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான...\nஎரிந்த பஸ்ஸில் பஸ் உரிமையாளரின் மனைவியின் சடலம்\nபஸ் ஒன்றில் எரிந்த நிலையிலிருந்த பெண் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.கம்பஹா, கெஹெல்பத்தர, தம்மிட்ட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நிறுத்தி...\nசட்டவிரோத மண்ணகழ்வை பார்வையிட்ட கிளிநொச்சி நீதிமன்றம்\nதென்னை, பனை மரங்கள் அழிவடையும் நிலையில்சட்டவிரோதமாக மண்ணகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதிகளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு...\nவாள்வெட்டில் ஈடுபட்டு துப்பாக்கிசூட்டிற்கு இலக்கான பல்கலை மாணவன் மரணம்\nபுதுக்குடியிருப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு,...\nஇறக்குவானை, கஹவத்தை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nஇறக்குவானை, கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார்.நேற்று (12) இரவு 8.00 - 8.30 மணியளவில்,...\nசுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம்\nசுதந்திரக் கட்சியின் முக்கிய ஆசன அமைப்பாளர்கள் 07 பேர்...\nவனசீவராசிகள் மீதான கரிசனை மேம்படட்டும்\nஎமது சூழலில் வாழ்கின்ற பிராணிகளில் ஒவ்வொன்றுமே தனித்தனியான வேறுபட்ட...\nகிரேக்கத்தில் தோன்றிய இராட்சத சிலந்தி வலை\nமேற்கு கிரேக்கத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமான அய்டோலிகோ நகரில்...\nஅபிவிருத்திக்காக ஏங்கும் திருக்கோவில் வைத்தியசாலை\nநூற்றாண்டு காலப் ப​ைழமை வாய்ந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலை இன்று...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nநான் உருவாக்கியதே தமிழக அரசாங்கம்\n'கூவத்தூரில் நான் இல்லாமலா அரசாங்கம் உருவானது' என்று தற்போது...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nஆளும் கட்சி தலைவராக ஜப்பான் பிரதமர் வெற்றி\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆளும் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://za.unawe.org/kids/unawe1716/ta/", "date_download": "2018-09-21T10:15:29Z", "digest": "sha1:ARWEUU4FXJJOMO4CMX2SZFD6TW2ZGKWE", "length": 7731, "nlines": 105, "source_domain": "za.unawe.org", "title": "டீடீ என்னும் தூரத்து குறள்கோள் | Space Scoop | UNAWE", "raw_content": "\nடீடீ என்னும் தூரத்து குறள்கோள்\nபுளுட்டோவை உங்களுக்கு நினைவிருக்கலாம், இப்போது அது கோளில்லை. அதனை நாம் “குறள்கோள்” என்று அழைக்கிறோம். புளுட்டோவைப் போலவே மனது சூரியத்தொகுதியில் இன்னும் நான்கு குறள்கோள்கள் இருக்கின்றன. அவையாவன சீரீஸ், ஹாவ்மீயா, மாக்கேமாக்கே, மற்றும் ஏரிஸ். இவற்றோடு சேர்த்து இன்னும் ஒரு குறள்கோள் இந்த லிஸ்டில் சேரப்போகிறது, இதுதான் “டீடீ” (DeeDee)\nகுறள்கோள் எனப்படுவது கோள்களைப் போலவே சூரியனைச் சுற்றிவரும் சிறய விண்பொருட்களாகும். கோள்களைப் போலவே இவையும் கோள வடிவமானவை. கோள்களுக்கும் குறள்கோள்களுக்கும் இடையில் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால் குறள்கோள்கள் அதனது சூரியனைச் சுற்றிவரும் பாதையை இன்னும் சுத்தப்படுத்தவில்லை. அதாவது, குறள்கோள் சூரியனைச் சுற்றி பயணிக்கும் பாதையில் இருக்கும் விண்கற்கள், சிறுகோள்கள் மற்றும் சிறிய தூசு துணிக்கைகளை இன்னும் அப்புறப்படுத்தவில்லை.\nடீடீ குறள்கோளாக இருப்பதற்கான எல்லா தகுதிகளையும் கொண்டுள்ளதா என்பது இன்னும் தெளிவாகவில்லை.\nடீடீ சூரியனில் இருந்து பூமி இருப்பதைப் போல 100 மடங்கு தொலைவில் இருக்கிறது, புளுட்டோவோடு ஒப்பிட்டால் அதனைவிட மூன்று மடங்கு தொலைவில் இருக்கிறது. சூரியத்தொகுதியில் நாம் கண்டறிந்த இரண்டாவது மிகத் தொலைவில் இருக்கும் விண்பொருள் இதுவாகும். நாம் கண்டறிந்த மிகவும் தொலைவில் இருக்கும் குறள்கோள் ஏரிஸ்.\nஇவ்வளவு தொலைவில் இருப்பதால் டீடீக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றிவர அண்ணளவாக 1,100 வருடங்கள் எடுக்கிறது. மேலும் இதன் தொலைவு டீடீயை அவதானிப்பதிலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ஆகவே இத்தனிப் பற்றி ஆய்வு செய்வதும் படிப்பதும் சிரமம்தான்.\nஆனாலும் ALMA தொலைநோக்கி டீடீயைப் படம்பிடித்துள்ளது. இதிலிருந்து எமக்கு டீடீ 600 கிமீ விட்டமானது என்று தெரியவந்துள்ளது – அண்ணளவாக பிரிட்டன் நாட்டின் அளவு. இந்த அளவில் இருப்பதால் டீடீ நிச்சயமாக கோள வடிவமாகத்தான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். (போதுமானளவு திணிவிருந்தால் ஈர்ப்புவிசை குறித்த பொருளை கோள வடிவமாக மாற்றிவிடுகிறது.)\nடீடீயை குறள்கோள் என்று வகைப்படுத்த எமக்கு இன்னும் தகவல்கள் தேவை. குறள்கோளோ இல்லையோ, புளுட்டோவிற்கு ஒரு புதிய நட்பு கிடைத்துவிட்டது என்பதே உண்மை\nகுறள்கோள்கள் மட்டுமே இன்னும் சூரியத்தொகுதியில் ஒளிந்துவாழும் பொருட்கள் இல்லை. சில விஞ்ஞானிகள் “Planet 9” எனும் கோள் சூரியத் தொகுதியின் எல்லையில் இன்னும் எமது கண்களுக்கு புலப்படாமல் உலாவருவதாக கருதுகின்றனர்.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ALMA.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/45415.html", "date_download": "2018-09-21T09:31:09Z", "digest": "sha1:2DIS5ZSZYDDTS2EUODJ66APGILVGGDXF", "length": 17414, "nlines": 417, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய்யின் வசனத்திற்கு அடிமையான அனிருத்! | aniruth addicted by vijay dialouges !", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nவிஜய்யின் வசனத்திற்கு அடிமையான அனிருத்\nஒய் திஸ் கொலவெறி என்ற ஒரு பாடலின் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமான இசையமைப்பாளர் அனிருத். தற்பொழுது இவர் ட்விட் செய்த வீடியோ வைரலாக பரவிவருகிறது.\nதனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த அனிருத் அடுத்தடுத்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்தார். விஜய் நடித்த ’கத்தி’ படத்திற்கு இசையமைத்து ஹிட் அடித்ததால் அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் அஜித் நடிக்கும் படத்திற்கும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஹிந்தி படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.\nசமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ’கத்தி’ படத்தின் டையலாக்கான “ ஐ அம் வெயிட்டிங்” வசனத்திற்கு அனிருத் நடிப்பது போல வீடியோ செய்து இணையத்தில் வெளியிட்டார். தற்பொழுது வைரலாக பரவி வருகிறது. மேலும் ட்விட்டில் இந்த வசனத்திற்கு நான் அடிமை என்று கூறியுள்ளார் அனிருத்.\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்\n' - அசத்தும் அழகிய தமிழ் மகள்கள்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nவிஜய்யின் வசனத்திற்கு அடிமையான அனிருத்\nவாட்ஸப்பில் பரவும் ’மணிரத்னம்’ டா மொமெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gandhinagar.wedding.net/ta/venues/434527/", "date_download": "2018-09-21T09:30:55Z", "digest": "sha1:MAOXYVWXPKAIBC6EUM73TXZTFA3VZSMU", "length": 4743, "nlines": 55, "source_domain": "gandhinagar.wedding.net", "title": "Thaker's Farm - திருமணம் நடைபெறுமிடம், காந்திநகர்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள்\nசைவ உணவுத் தட்டு ₹ 1,000 முதல்\nஅசைவ உணவுத் தட்டு ₹ 1,500 முதல்\n2 புல்வெளிகள் 2000, 2000 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 4\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nஉணவை சமைத்து கொண்டுவந்தால் பரவாயில்லை ஆம்\nஉணவின்றி ஒரு தங்குமிடத்தை வாடகைக்கு எடுப்பதற்கான சாத்தியம் ஆம்\nபார்க்கிங் 600 கார்களுக்கு தனிப்பட்ட பார்க்கிங்\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது இல்லை\nஅலங்கார விதிமுறைகள் வெளியரங்க அலங்காரம் அனுமதிக்கப்படுகிறது\nகூடுதல் கட்டணம் மூலம் பெறும் சேவைகள் ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர், கேக், DJ, பட்டாசுகள், லைவ் மியூசிக்\nவென்டர்களை அழைத்து வருவது பரவாயில்லை ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர், கேக், DJ, பட்டாசுகள், லைவ் மியூசிக்\nபணமளிப்பு முறைகள் கிரெடிட்/டெபிட் அட்டை, வங்கிப் பரிமாற்றம்\nசிறப்பு அம்சங்கள் மேடை, புரொஜக்டர், டிவி திரைகள்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 2000 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 1,000/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 1,500/நபர் முதல்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 2000 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 1,000/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 1,500/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,41,010 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://noelnadesan.com/2017/01/", "date_download": "2018-09-21T10:05:38Z", "digest": "sha1:C6XJ74L73BWR47GKZECX4FWZJQXKJ63E", "length": 7691, "nlines": 144, "source_domain": "noelnadesan.com", "title": "ஜனவரி | 2017 | Noelnadesan's Blog", "raw_content": "\nநடேசன் மிருகவைத்தியர் அவுஸ்திரேலியா தாய்லாந்து போனபோது என்னுடன் வந்தவர்கள் யானையில் ஏறி சவாரி செய்தார்கள். நான் ஏறவில்லை. அதற்குக் காரணம் யானைகளை சவாரிக்குப் பழக்கும்போது அவற்றை அடிபணிய வைக்க துன்புறுத்துவார்கள். அதற்கான ஆதாரங்கள் யானைகளில் வெள்ளைத் தழுப்புகளாக அதன் உடலில் பல இடத்தில் இருக்கும். அதேவேளையில் ஆசிய நாடுகளில் யானைகள் பல்கிப் பெருகியுள்ளன. அதற்குக் காரணம் … Continue reading →\nஅடிநிலைமக்களின் குரலாக ஒலித்த தெணியான் இன்று அவருக்கு 75 வயது முருகபூபதி கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையின் பிறந்த தினம் இன்றாகும். வடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா – சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசு, இலக்கிய உலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற … Continue reading →\nகரையில் மோதும் நினைவலைகள் நடேசன் 62ஆவது பிறந்ததினம் கடந்த மார்கழி 23 ஆம் திகதியன்று மாலை 6.30 மணிவரையும் வேலை செய்தேன். வெளியே சென்று காலையில்; ரெஸ்ரோரண்ட் ஒன்றில் உணவருந்துவோம் என்று மனைவி கேட்டபோது மறுத்துவிட்டேன். கோதில்லாத நண்டு வீட்டில் சமைக்கப்பட்டிருந்தது. வீட்டில் உணவு சிறந்ததாக இருக்கும்போது வெளியில்போகத்தேவையில்லையே ஆனால், வாய்க்கு இதமாகவும் சமிப்பதற்கு வசதியாகவும் … Continue reading →\nஎக்சைல் 1984 ; கெடுகுடி சொற்கேளாது\nஅவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன் ஒரு நாள்\nnoelnadesan on அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன்…\nkarunaharamoorthy on அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன்…\nShan Nalliah on சங்கிலியன் தரை -நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-09-21T10:01:31Z", "digest": "sha1:GSYKBR4YVQNRI74B2ZUSYHWSOADJYQFZ", "length": 5559, "nlines": 88, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கிளம்ப | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கிளம்பு யின் அர்த்தம்\n(ஓர் இடத்திலிருந்து) புறப்படுதல்; வெளிப்படுதல்.\n‘சாப்பிட்டுவிட்டு அவசரமாக வெளியே கிளம்பினான்’\n‘பாம்பு இரவில்தான் இரை தேடக் கிளம்பும்’\n‘நான் ஏறுவதற்கும் பஸ் கிளம்புவதற்கும் சரியாக இருந்தது’\n(ஒன்று ஒரு இடத்திலிருந்து அல்லது ஒரு பரப்பிலிருந்து) வெளிப்படுதல்; மேலெழுதல்.\n‘துப்பாக்கியிலிருந்து சரமாரியாகக் குண்டுகள் கிளம்பின’\n‘வெட்டுப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் குபுகுபுவென்று கிளம்பியது’\n‘பந்து தரையில் பட்டு ஆளுயரத்திற்குக் கிளம்பியது’\n‘கடலில் திடீரென்று பல அடி உயரத்திற்கு அலைகள் கிளம்பின’\n(எதிர்ப்பு, வதந்தி, பேச்சு முதலியவை) எழுதல்.\n‘அந்தப் புத்தகத்திற்குப் பலரிடமிருந்து கண்டனங்கள் கிளம்பின’\n‘இப்படி ஒரு பிரச்சினை கிளம்பும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/keerthi-suresh-fan/32522/", "date_download": "2018-09-21T10:25:00Z", "digest": "sha1:Q46UTNHGQD6BXKZI3SFBTO3BFNZGF4CM", "length": 7695, "nlines": 97, "source_domain": "www.cinereporters.com", "title": "நீங்க யாரோட உண்மையான ரசிகை கீர்த்தி சுரேஷை கலாய்க்கும் நெட்டிசன்கள் - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2018\nHome சற்றுமுன் நீங்க யாரோட உண்மையான ரசிகை கீர்த்தி சுரேஷை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nநீங்க யாரோட உண்மையான ரசிகை கீர்த்தி சுரேஷை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nநடிகை கீர்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகை, ரஜினி முருகன், பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சமீபத்தில் வந்த நடிகையர் திலகம் உட்பட பல படங்களில் தன் திறமை மற்றும் அழகு மூலம் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக விளங்குகிறார்.\nகீர்த்தி சுரேஷை கலாய்த்து சில மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வருகின்றன அவற்றில் ஒன்றுதான் இந்த மீம்ஸ்.\nநான் விஜய்யின் தீவிர ரசிகை என பைரவா படத்தின்போது சொன்னதையும் , தானாசேர்ந்த கூட்டத்தின்போது நான் சூர்யாவின் ரசிகை என சொன்னதையும், தெலுங்கு திரைப்படமான அக் நிய தவசியின் போது நான் பவன் கல்யாணின் தீவிர ரசிகை என சொன்னதையும், இப்போது சாமி 2 பாடல் வெளியீட்டின்போது நான் விக்ரமின் தீவிர ரசிகை என சொன்னதையும் கலாய்த்து நீங்க யாருக்குத்தாம்மா தீவிர ரசிகை என்று மீம்ஸ் க்ரியேசன் செய்து பலர் பகிர்ந்து வருகின்றனர்.\nNext articleசிவக்குமார் ,சூர்யா, கார்த்திக்கு வைரமுத்து வாழ்த்து\n33 என்கவுண்டர்கள் செய்யும் அதிரடி வேடத்தில் விக்ரம் பிரபு\nஹீரோவாகும் விராட் கோலி:ரசிகர்கள் கொண்டாட்டம்\nசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\nசாமி 2 திரை விமர்சனம்\nகருணாஸின் ஜாதி பற்று மற்றும் ஆணவக்கொலை பற்றி விளாசிய கஸ்தூரி\nரிலீசுக்கு தயாராக பிரசாந்தின் ஜானி\nசாமி ஸ்கொயர் இன்று ரிலீஸ் -தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nப்ளைட் டிக்கெட் இலவசமாக பெற்று சர்க்கார் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்ள தயாரா\n33 என்கவுண்டர்கள் செய்யும் அதிரடி வேடத்தில் விக்ரம் பிரபு\nஹீரோவாகும் விராட் கோலி:ரசிகர்கள் கொண்டாட்டம்\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\nசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\nசாமி 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/28314/", "date_download": "2018-09-21T10:17:00Z", "digest": "sha1:BPIWQZKQDWK5I5NG3AXM5K34TRXJCLWE", "length": 12237, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "வவுனியாவில் வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றிய அங்குரார்பணமும், மாநாடும்:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nவவுனியாவில் வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றிய அங்குரார்பணமும், மாநாடும்:-\nவடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் ஒன்றியம் நேற்று (28-05-2016) வவுனியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அத்தோடு வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மலையக மக்கள் எதிர்நோக்கின்ற பிரச்சினைகள் சவால்கள் குறித்தும் ஆராயும் மாநாடும் இடம்பெற்றது.\nகாலை ஒன்பது மணிக்கு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள மண்டபத்தில் இடம்பெற்ற மாநட்டினை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் இடம்பெற்றது.\nஇதன் போது பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் என்.பி. நடராஜா\nஇந்த அமைப்பு ஒரு அரசியல் கட்சி அல்ல, ஆனால் வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் நலன்சார்ந்து அரசியல் ரீதியாக தீர்மானங்களை மேற்கொள்கின்ற அமைப்பாக செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு, வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மலையக மக்களின் நல்னகளையும், அவர்களின் உரிமைகளையும் பேணுகின்ற அதேவேளை அவர்களுக்கு மீது காட்டப்படுகின்ற பாரபட்சங்கள், ஓரங்கட்டுதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு அமைப்பாகவே செயற்பாடுகளை முன்னெடுக்கும்,\nதமிழ்த்தேசியத்தோடு பயணிக்கின்ற எமது அமைப்பு தமிழ் மக்கள் பிரதேச, வேறுபாடுகளை கடந்து தமிழ் பேசுகின்ற மக்கள் என்ற எனும் அடிப்படையில் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, அரசியலிலும் வடக்கு கிழக்கு மலையக மக்கள சார்ந்து தீர்மானங்களை மேற்கொள்கின்ற அமைப்பாகவும் செயற்படும் எனவும் தெரிவித்தார்.\nஇந்த மாநாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த மலையக மக்களின் பிரதிநிதிகள் நுற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.\nTagsவடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரத்தினபுரியில் போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை – மக்கள் ஆர்ப்பாட்டம்\nமீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானது\nவங்களா விரிகுடாவின் கிழக்குப் பகுதியில் சூறாவளி தாக்கம்\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… September 21, 2018\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு.. September 21, 2018\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை…. September 21, 2018\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் September 21, 2018\nதன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை September 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/46332/", "date_download": "2018-09-21T10:43:21Z", "digest": "sha1:YDHT7QN3VJAKWP76QAKHTDNZP6DL6QMH", "length": 9809, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "துருக்கி வங்கிகள் மீது அமெரிக்கா அபராதம் விதிக்கப்படக்கூடிய சாத்தியம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுருக்கி வங்கிகள் மீது அமெரிக்கா அபராதம் விதிக்கப்படக்கூடிய சாத்தியம்\nதுருக்கி வங்கிகள் மீது அமெரிக்கா அபராதம் விதிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. துருக்கியின் ஆறு வங்கிகள் மீது இவ்வாறு பல பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தடை விதிக்கப்பட்டுள்ள ஈரானுடன் தொடர்பு பேணியதாக குறித்த துருக்கி வங்கிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறான ஓர் நிலையில் அமெரிக்கா துருக்கி வங்கிகள் மீது அபராதம் விதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. எனினும், உத்தியோகபூர்வமாக அமெரிக்கா துருக்கி வங்கிகளுக்கு எதனையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsfined news possibility tamil tamil news Turkey banks us world news அபராதம் அமெரிக்கா துருக்கி வங்கிகள் விதிக்கப்படக்கூடிய சாத்தியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nபாகிஸ்தான் அணி தலைவரை சூதாட்டக்காரர்கள் அணுகியுள்ளனர்\nஅகதிகள் குறித்த சட்டங்களை மேலும் கடுமையாக்கும் முயற்சிகளில் அமெரிக்கா\nகிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு September 21, 2018\nலெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு September 21, 2018\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… September 21, 2018\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு.. September 21, 2018\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை…. September 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/cinema/17135-bigg-boss-vulgarity.html", "date_download": "2018-09-21T09:28:13Z", "digest": "sha1:SOVNSEKIFMFLQDIWSKVN4ILXHSGU4W2R", "length": 7783, "nlines": 120, "source_domain": "www.inneram.com", "title": "பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் என்ன கன்றாவியெல்லம் அரங்கேறுமோ!", "raw_content": "\nநைட்டியுடன் தெருவில் சண்டை போட்ட நடிகை\nசாமி 2- சினிமா விமர்சனம்\nஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் என்ன கன்றாவியெல்லம் அரங்கேறுமோ\nசென்னை (27 ஜூன் 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர் மஹத் பெண் பங்கேற்பாளர்களுடன் நெருக்கமாகி வருகிறார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 17-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மும்தாஜ், பொன்னம்பலம், மஹத், டேனியல், ஜனனி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட 16 பேர் பங்கேற்றுள்ளனர். பிக்பாஸ் 2 ஆரம்பித்த இந்த 8 நாட்களில் ஒவ்வொருவரின் உண்மை முகங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.\nபாலாஜியுடன் வெளியில் சண்டையிட்டு பிரிந்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நித்யாவுடன் அமர்ந்து சாப்பிட்டு நெருங்கி வருகிறார். இதைதொடர்ந்து இரவில் விளக்குகள் அணைக்கப்பட்டதும் பெண்கள் அறைக்கு சென்ற மஹத், யாஷிகாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நடுவே படுத்துக் கொண்டார். தூரத்திலிருந்து இதை கவனித்து விட்ட பாலாஜி அறைக்குள் வந்து “என்னடா பண்ணிட்டுருக்க மோசமான ஆளா இருக்கியே” என்று மஹத்தை அங்கிருந்து கிளப்பப் பார்த்தார். ஆனாலும் அங்கிருந்து மஹத் கிளம்பவில்லை.\n« பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் - நடிகை பரபரப்பு புகார் பிச்சை எடுக்கும் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் பிச்சை எடுக்கும் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாக சன் டிவியில் ஒரு நிகழ்ச்சி\nஅரசு தக்க விலை கொடுக்க நேரிடும் - ஸ்டாலின் எச்சரிக்கை\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியான டேனியல் செய்த முதல் காரியம் இதுதான்\nலீக் ஆன கல்லூரி நிர்வாகியின் அந்தரங்க வீடியோ\nபிக்பாஸ் வீட்டை விட்டு மும்தாஜ் வெளியேற்றம்\nபெண் குழந்தைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணி பெண்\nஅதுக்கு அவர் தயாரில்லை - நடிகை சமந்தா பகீர் கருத்து\nசென்னை - சேலம் பசுமை வழிச் சாலை திட்டம் நிறுத்தம்\nஒத்தைக்கு ஒத்தை மோதிப்பார்ப்போம் - கருணாஸ் சர்ச்சை பேச்சு\nநடு வானில் ஏர் இந்தியா பயணிகளின் திக் திக் நிமிடங்கள்\nகாஷ்மீர் CRPF முகாம் மீது குண்டு வீச்சு\nகோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயற்சி\nபிரபல நடிகை தற்கொலை முயற்சி\nமுஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொள்வது நடக்கும் காரியமா\nஹெச்.ராஜா குறித்து தமிழிசை கருத்து\nஒத்தைக்கு ஒத்தை மோதிப்பார்ப்போம் - கருணாஸ் சர்ச்சை பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0", "date_download": "2018-09-21T10:00:53Z", "digest": "sha1:IJDGK37IDRDGIWZINS4ZHEZSIYMZFXWF", "length": 4050, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காசுப்பயிர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் காசுப்பயிர் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு பணப்பயிர்.\n‘காசுப்பயிர்களைச் செய்வதிலேயே எல்லோரும் நாட்டமாக உள்ளனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-09-21T09:37:44Z", "digest": "sha1:UQZUAKDZ3VS2V4MV3Y53LBE7WSKZUJBR", "length": 6569, "nlines": 105, "source_domain": "www.pannaiyar.com", "title": "சிகப்பு அவல் உப்புமா – பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசிவப்பு அவல் – ஒரு கப், வேக வைத்த முளைகட்டிய பயறு – கால் கப், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசிவப்பு அவலை கால் மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் வேக வைத்த முளைகட்டிய பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு ஊற வைத்த அவல் சேர்க்கவும். இதை நன்கு கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும் (விருப்பப்பட்டால், அரை மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து கொள்ளலாம்).\nநீரிழிவு நோய்க்கு இந்த உணவு மிகவும் நல்லது…\nகார்போஹைட்ரேட் கம்மியாக உள்ள உணவு..\nசிகப்பு அவல் மிகவும் சத்தும், பலமும் வாய்ந்தது…\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nRamaraj Jayaraman on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nBalaji on என்னை பற்றி\nPannaiyar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPannaiyar on என்னை பற்றி\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23894", "date_download": "2018-09-21T09:56:53Z", "digest": "sha1:OHYLNQU3BXZB4VMYXU7KQD7BH4EZYRAT", "length": 5260, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nவடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.முத்திரை பதிக்கும்: ரிஜிஜூ நம்பிக்கை\nபுதுடில்லி: 3 மாநில தேர்தலில் பெரும்பான்மை பெற்று வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ. முத்திரை பதிக்கும் என மத்திய அமசை்சர் கிரன் ரிஜிஜூ கூறினார்.\nவட கிழக்கு மாநிலங்களான, மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல்கள் நடந்தன. தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன.\nஓட்டு எண்ணிக்கை இன்று துவங்க உள்ள நிலையில் மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூ கூறியது, 3 மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல்களில் பா.ஜ. அமோக வெற்றி பெரும் திரிபுராவில் பெரும்பான்மை இடங்களை பெற்று இடது சாரி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். மேகலாயாவிலும் மொத்தம் 60 இடங்களில் பா.ஜ. 47 இடங்களில் போட்டியிடுகிறது. இம்மாநிலத்திலும் பெரும்பான்மை பெற்று நிலையான ஆட்சி அமைப்போம். நாகாலாந்திலும் பா.ஜ. தனது செல்வாக்கை நிலை நிறுத்தும், மொத்தத்தில் வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ. முத்திரை பதிக்கும்..இவ்வாறு கிரன் ரிஜிஜூ கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "http://niroshii.blogspot.com/2011/05/blog-post_18.html", "date_download": "2018-09-21T09:47:21Z", "digest": "sha1:3GYRQB3ZFKIEBYESLF2SA5YINYX7LJH4", "length": 8251, "nlines": 178, "source_domain": "niroshii.blogspot.com", "title": "~ GALAXY", "raw_content": "\nஉன்னால் முடியும் என்று சொல்லி\nநீ என்னை பார்க்காமல் பேசாமல் இருந்த\nமுப்பது நாட்களின் வலி... கோபம்...\nஎல்லாமே கரைந்துவிட்டது உன்னைப் பார்த்த\nஅந்த நொடியில் உதித்த மகிழ்ச்சியில்...\nகாதலிக்கும் பொது நீ தந்த\nமுத்தத்தில் காதல் காமம் இரண்டையும் கண்டேன்...\nஆனால் இப்போது நீ தந்த முத்தத்தில்\nஎன்றும் நீங்காத உன் அளவு கடந்த\nவாலிப வயதில் எல்லோருக்கும் முத்தம் கிடைக்கலாம்...\nஆனால் இந்த வயதிலும் அதே காதலுடன் நீ தரும் முத்தம்\nஎன் இன்ப துன்பம் இரண்டிலும் என்னோடு இருக்கிறாய்...\nகாதலை நேரடியாக உன்னிடம் சொல்லும் தைரியம்\nஅதை புரிந்து கொள்ளும் பக்குவம்\nஎன் காதலும் இந்த ரயில் தண்டவாளத்தை போல்\nஎன்றுமே இணையாது போய்விடுமோ என எண்ணி\nநீ என் அருகில் இருக்கும் வரை\nநீ என் அருகில் இல்லாத பொது\nஎனக்குள் ஒன்றாய் எப்போதும் நீ\nஇறப்பேன் நீ என் அருகில் இருந்தால்\nஎத்தனையோ கிளைகள் இருந்தும் இந்த\nஇந்த விடயத்தில் நானும் மரமும் ஒன்றே...\nஎத்தனை பேர் என்னை சுற்றி இருந்தாலும்\nஇந்த மரத்தை பனி சூழ்ந்துள்ளது போல\nநீயில்லாத தனிமை என்னை வாட்டி வதைக்கிறது..\nஎன்னை பூத்துக் குலுங்கும் மரமாக பார்ப்பதில்\nநான் வெட்டவெளியாய் இருந்ப்பதில் தான்\nஉன் மகிழ்ச்சி என்றால் அதையும் உனக்காக\nஉன்னால் முடியும் என்று சொல்லிநீ என்னை பார்க்காமல...\nபிரபு தேவா நயன்தாரா காதல்\n தவறுகளை உணரும் மனிதன் நெ...\nஎன்ன வாழ்க்கை டா இது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/32_161224/20180705175054.html", "date_download": "2018-09-21T10:10:47Z", "digest": "sha1:WL4W565IYC42PZI77JGQ7J4AEBOJGIBV", "length": 7706, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nவெள்ளி 21, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஇரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகார்களில் சீட் பெல்ட் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த சட்டத்தை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வரும் 27ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nஇருசக்கர வாகனங்களில் பகல் நேரங்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. கட்டாய ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை முதலில் போலீசார் கடைபிடிக்க வேண்டும். கேரளாவை போன்று தமிழகத்திலும் சட்டவிதிகள் உள்ளன அதனை முறையாக பயன்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nநீதிமன்றத்க்கு வேறு வேலேயே கிடையாதா \nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉதவி இயக்குநர் தீக்குளித்த விவகாரம்: நடிகை நிலானி விஷம் குடித்து தற்கொலை முயற்சி\nதமிழ் மொழி இருக்கும்வரை பச்சையப்பனாரின் புகழ் நீடித்து நிலைத்து நிற்கும்: சீமான் புகழாரம்\nகேரளா மாநிலம் புனலூரில் ரூ.9 லட்சம் கள்ளநோட்டு : பெண் உட்பட 4 பேர் கைது\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nமின்துறை அமைச்சர் தங்கமணி மீது வழக்கு தொடர்வேன் : திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி\nகைக் கடிகாரம் போன்று தலைக்கவசம் அணிவதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்: ராமதாஸ் கருத்து\nசென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்தை தொடர மாட்டோம் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ourmyliddy.com/29933019299029853021-2965298030212980301929943007296530212965-299730072980302129803007299130062994299129903021/rc-school-history", "date_download": "2018-09-21T09:55:25Z", "digest": "sha1:OHONMNGKHEPNIYXVSGN7EOO3KJRODWSL", "length": 16107, "nlines": 388, "source_domain": "www.ourmyliddy.com", "title": "றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - நோர்வே\nகீழ்காணும் ஆக்கம் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் நோர்வே\n மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - நோர்வே\nயா/ மயிலிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T10:25:40Z", "digest": "sha1:T2GPFF6NBR5AHR5XRFCH2AQTJKBTJR3U", "length": 9362, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஹாக்கி அணி", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“என் வாழ்க்கையை புரட்டி போட்டவர் தோனிதான்” - கேதர் ஜாதவ் நெகிழ்ச்சி\nபிறந்தநாளில் விளாசி தள்ளிய ரஷித் கான்\nஆசிய கோப்பை சூப்பர் 4 பட்டியல் - பாகிஸ்தானா\nகோபமூட்டிய பிளண்டாப் - 6 சிக்ஸர்கள் பறக்கவிட்ட யுவராஜ் \nதாய் அணில் கட்டிய ‘பாசக்கூடு’ - சிக்கித் தவித்த குட்டிகள்\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா- ஹாங்காங் இன்று மோதல்\n“ரவிசாஸ்திரி கமெண்ட்ரி சொல்லதான் சரிபடுவார்” - முன்னாள் வீரர் பஞ்ச்\n“இந்தியாவை சந்திக்க தயார்” - பாக். கேப்டன் சர்ஃப்ராஸ்\n'ஒழுங்கா விளையாடலனா புது முகங்களை பார்க்க வேண்டி வரும்' எம்எஸ்கே பிரசாத் எச்சரிக்கை\nஇலங்கையை மிரட்டிய முஸ்ஃபிகுர் ரஹ்மான் - மீண்டும் ஜொலித்த மலிங்கா\nசத்தமில்லாமல் ரிஷப் செய்த சாதனை..\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள் - ரோகித்\n‘600 விக்கெட் வீழ்த்த முடியுமா’ - ஆண்டர்சனுக்கு சவால் விடும் மெக்ராத்\nகே.எல்.ராகுல், ரிஷப் அதிரடி சதம் - போராடி தோற்றது இந்தியா\nசிக்ஸர் விளாசி முதல் சதம் அடித்தார் ரிஷப் - மிரண்டு போன இங்கிலாந்து\n“என் வாழ்க்கையை புரட்டி போட்டவர் தோனிதான்” - கேதர் ஜாதவ் நெகிழ்ச்சி\nபிறந்தநாளில் விளாசி தள்ளிய ரஷித் கான்\nஆசிய கோப்பை சூப்பர் 4 பட்டியல் - பாகிஸ்தானா\nகோபமூட்டிய பிளண்டாப் - 6 சிக்ஸர்கள் பறக்கவிட்ட யுவராஜ் \nதாய் அணில் கட்டிய ‘பாசக்கூடு’ - சிக்கித் தவித்த குட்டிகள்\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா- ஹாங்காங் இன்று மோதல்\n“ரவிசாஸ்திரி கமெண்ட்ரி சொல்லதான் சரிபடுவார்” - முன்னாள் வீரர் பஞ்ச்\n“இந்தியாவை சந்திக்க தயார்” - பாக். கேப்டன் சர்ஃப்ராஸ்\n'ஒழுங்கா விளையாடலனா புது முகங்களை பார்க்க வேண்டி வரும்' எம்எஸ்கே பிரசாத் எச்சரிக்கை\nஇலங்கையை மிரட்டிய முஸ்ஃபிகுர் ரஹ்மான் - மீண்டும் ஜொலித்த மலிங்கா\nசத்தமில்லாமல் ரிஷப் செய்த சாதனை..\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள் - ரோகித்\n‘600 விக்கெட் வீழ்த்த முடியுமா’ - ஆண்டர்சனுக்கு சவால் விடும் மெக்ராத்\nகே.எல்.ராகுல், ரிஷப் அதிரடி சதம் - போராடி தோற்றது இந்தியா\nசிக்ஸர் விளாசி முதல் சதம் அடித்தார் ரிஷப் - மிரண்டு போன இங்கிலாந்து\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/NTQ5MzM=/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF:-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-09-21T10:10:10Z", "digest": "sha1:U42JBM7GDZHYOYIPOPNKF7WXCNOBH6ME", "length": 7189, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "டென்மார்க்கில் கொழுப்பு சத்து பொருட்களுக்கு வரி: மக்களின் உடல்நலனை பாதுகாக்க நடவடிக்கை", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » டென்மார்க் » NEWSONEWS\nடென்மார்க்கில் கொழுப்பு சத்து பொருட்களுக்கு வரி: மக்களின் உடல்நலனை பாதுகாக்க நடவடிக்கை\nஇதனால் உடலில் கொழுப்பு அதிகமாகி நலன் பாதிக்கப்படுகிறது. பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.\nஇதனால் தங்கள் நாட்டு மக்களை நோயில் இருந்து காப்பாற்ற உடல் நலத்துடன் வாழ வைக்க டென்மார்க் அரசு புதுவிதமான அதிரடி முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது கொழுப்பு சத்து மிகுந்த திரவ வடிவிலான பால், வெண்ணை, எண்ணெய் வகைகள் மற்றும் இறைச்சி, பீஷா உள்ளிட்ட உணவுபொருட்களுக்கு புதிதாக வரி விதித்துள்ளது.\nஇதனால் அவற்றின் விலை முன்பைவிட பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொழுப்பு உணவு பொருட்கள் மீதான வரி அடுத்த வாரத்தில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது.\nஇதனால் அவற்றை இப்போதே வாங்கி “ஸ்டாக்” வைத்து கொள்ள மக்கள் தயாராகி விட்டனர். டென்மார்க் தலைநகரம் கோபன்கேகனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் கடைகளில் கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்கள் கடுமையாக விற்பனை ஆகின்றன.\nஎனவே அவற்றை வியாபாரிகள் வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே டென்மார்க்கில் தான் முதன் முறையாக கொழுப்பு சத்து பொருட்களுக்கு விசேஷமாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் நலனில் அக்கறை கொண்ட மற்ற நாடுகள் பின்பற்றினாலும் ஆச்சரியமில்லை.\nமுதலை, பாம்பு, ராட்சத ஆமை உள்ளிட்ட 400 விலங்குகளுடன் வாழும் விசித்திர மனிதர்\nபோர் விமானம், பயணிகள் விமானம், மின்சார கார் ஆகியவற்றை வென்ற மோட்டார் சைக்கிள்\nசவப்பெட்டியில் பலரை உயிரோடு புதைத்த மர்மநபரால் அதிர்ச்சி..\nசர்வதேச விண்வெளி வீரர்களுடன் இவாங்கா டிரம்ப் காணொலியில் உரையாடல்\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார விவகாரம் ஜலந்தர் பிஷப் இன்று கைது\nரூ.30 லட்சம் இழப்பீடு வழங்குமாறு பாதிக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் பயணி கோரிக்கை\nபாக். எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் : செப். 29-ம் தேதி சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\nதிருப்பதி கோவில் பிரம்மோற்வத்திற்காக 5 லட்சம் ரூபாய் செலவில் - பாதாம், முந்திரியால் தயாரிக்கப்பட்ட கிரீடம், மாலை\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8ம் நாள் பிரம்மோற்சவம்: கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா\nலாரிகளில் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கான கட்டணம் உயர்வு\nமுதல்வர், காவல் துறை அதிகாரி குறித்து அவதூறு பேச்சு நடிகர் கருணாசை கைது செய்ய திட்டம்\nபெரியார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு எச்.ராஜா மீது 4 வழக்குகள் பதிவு\n‘வர்தா, ஒகி’ ஐ தொடர்ந்து வங்க கடலில் ‘தயே’ புயல் உருவானது\nகூடங்குளம் 2வது அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraigalatta.com/2018/02/Rakul-Preet-Singh-Hot-Sexy-Photo-in-Maxim-Cover.html", "date_download": "2018-09-21T09:53:09Z", "digest": "sha1:I7RGQCPINCYOUMBXT5QMBTA7D5BO6RBQ", "length": 4514, "nlines": 35, "source_domain": "www.thiraigalatta.com", "title": "பிரபல நாளிதழுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த 'தீரன்' பட நாயகி ரகுல்: புகைப்படம் உள்ளே", "raw_content": "\nபிரபல நாளிதழுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த 'தீரன்' பட நாயகி ரகுல்: புகைப்படம் உள்ளே\nதமிழில் கவுதம் கார்த்திக்கும் ஜோடியாக என்னமோ ஏதோ படத்தில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். அந்த படம் வெற்றி பெறாததால் தெலுங்கு படவுலகில் நுழைந்தார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் .\nநீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஸ்பைடர், தீரன் திகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்தார். அவற்றில் தீரன் படம் மட்டும் வெற்றி பெற்றது. தற்போது கார்த்தி மற்றும் சூர்யா படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் அவர் பிரபல நாளிதழான மாக்ஸிம் நாளிதழின் அட்டை படத்துக்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/25785", "date_download": "2018-09-21T10:16:07Z", "digest": "sha1:TDWNX2B5CSZ2AUVPY6CN7ING4B6G3377", "length": 10144, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பெற்ற மகளின் கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொலை; பெற்றோர் கைது! | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nபெற்ற மகளின் கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொலை; பெற்றோர் கைது\nபெற்ற மகளின் கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொலை; பெற்றோர் கைது\nசாதி மாறிக் காதலித்த குற்றத்துக்காக தமது பதினாறு வயது மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமதுரை, திருமங்கலம் கீழவானேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி (16). இவர், கடந்த ஏழாம் திகதியன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.\nபத்தாம் வகுப்பு பரீட்சையில் தோல்வியடைந்ததாலேயே தமது மகள் தற்கொலை செய்துகொண்டதாக அன்னலட்சுமியின் பெற்றோரான ஞானவேலு-சீதாலட்சுமி தெரிவித்திருந்தனர்.\nஎனினும், உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை பொலிஸாரின் சந்தேகத்தைக் கிளப்பவே, அவரது பெற்றோரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.\nஅப்போது, அன்னலட்சுமி கிராமத்தில் பல இளைஞர்களுடன் நெருங்கிப் பழகியதாகவும் அதனால தமது குடும்பத்தின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவுமே பெற்ற மகள் என்றும் பாராமல் அன்னலட்சுமியின் கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.\nஎவ்வாறெனினும், அன்னலட்சுமிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வேற்று சாதி இளைஞர் ஒருவருக்கும் காதல் இருந்து வந்ததாகவும், இதைத் தாங்கிக்கொள்ள முடியாததாலேயே அவரது பெற்றோர் அவரைக் கொலை செய்ததாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகௌரவக் கொலை ஆணவக் கொலை மதுரை\nவியட்நாம் நாட்டின் அதிபர் டிரான் டாய் குவாங் உடல் நலக் குறைப்பாட்டால் தனது 61ஆவது வயதில் இன்று காலமானார்.\n2018-09-21 15:11:18 வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nஇந்தியாவில், அருகே நந்தி நகரில் கடந்த திங்கட் கிழமையன்று, கோபி என்ற இளைஞர் இரவு மிகவும் தாமதாக குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார்.\n2018-09-21 15:10:34 இந்தியா மட்டை கொலை\nஇளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை : பாதிரியார் தற்கொலை\nபிரான்ஸ் - ரோயன் நகரில் இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியார் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\n2018-09-21 14:02:49 பிரான்ஸ் - ரோயன் நகர் பாலியல் தொல்லை பாதிரியார்\nஒரு மாதத்தில் 6 கொலைகள் : 2 என்கவுண்டர் : என்கவுண்டரை நேரடியாக ஒலிபரப்பிய ஊடகங்கள்\nஇந்தியாவின் உத்ரப்பிரதேசம் அலிகார் பகுதியில் கொலை வழக்கில் பொலிஸாரால் வலை வீசி தேடப்பட்டு வந்த 2 குற்றவாளிகளை பொலிஸார் என்கவுண்டர் செய்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்களை வரவழைத்து என்கவுண்டரை வீடியோ பதிவு செய்ய அனுமதியளித்துள்ளனர்.\n2018-09-21 12:35:41 இந்தியா உத்ரப்பிரதேசம் கொலை வழக்கு\nதான்சானியாவின் படகு விபத்தில் பாரிய உயிரிழப்பு\n1996ம் ஆண்டு விக்டோரியா ஏரியில் இடம்பெற்ற இதேபோன்றதொரு விபத்தில் 800 பேர் பலியாகினர்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/27864", "date_download": "2018-09-21T10:10:43Z", "digest": "sha1:IPYFMEEVEKTBOFA4VCLMVXHU2AIWEUPE", "length": 12541, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கர்ப்­ப­கா­லத்தில் சர்க்­கரை நோயால் பாதிக்­கப்­படும் பெண்கள் | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nகர்ப்­ப­கா­லத்தில் சர்க்­கரை நோயால் பாதிக்­கப்­படும் பெண்கள்\nகர்ப்­ப­கா­லத்தில் சர்க்­கரை நோயால் பாதிக்­கப்­படும் பெண்கள்\nநீரிழிவு நோய் இன்று எல்லோரையும் மிரட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றது. சர்­வ­தேச கணக்­கை­விட, இங்கே மிக அதி­க­மாக நீரிழிவு நோயா­ளி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தால்தான் ஒவ்­வொரு ஆண்டும் நவம்பர் மாதம் சர்­வ­தேச நீரிழிவு தினம் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கி­றது. அப்­போது ஆண்டு முழு­வ­தற்­கு­மான திட்ட வாசகம் ஒன்றை வெளி­யிட்டு அதை நோக்கி விழிப்­பு­ணர்வு செயல்­பா­டு­களை அமைத்­துக்­கொள்­வார்கள்.\nஇது மிகவும் கவ­னிக்­கத்­த­குந்­தது. ஏன்­என்றால் பெண்கள் தங்கள் உடல்­நி­லையை பெரும்­பாலும் கருத்­தில்­கொள்­வ­தில்லை. குடும்­பத்­தினர் அனை­வ­ரையும் கவ­னித்­துக்­கொள்ளும் அவர்கள் தங்­களை கவ­னித்­துக்­கொள்ள மறந்­து­வி­டு­கி­றார்கள். அதனால் அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்கும் நீரிழிவு நோயை தாம­த­மா­கத்தான் கண்­டு­பி­டிக்க முடி­கி­றது. அதனால் அம்மா, சகோ­தரி, மனைவி, பாட்டி, தோழிகள் போன்ற அனை­வரின் ஆரோக்­கி­யத்­திலும் ஆண்கள் அக்­கறை கொள்­ள­வேண்டும் என்­பது வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது.பெண்கள் பொது­வாக உணவில் சரி­யான அக்­கறை செலுத்­து­வ­தில்லை. அவர்­க­ளுக்கு உணவை வீணாக்­கு­வது பிடிக்­காது என்­பதால் உணவை அதிகம் சாப்­பிட்­டு­வி­டு­கி­றார்கள். உடற்­ப­யிற்சி செய்­யவும் அவர்­க­ளுக்கு நேரம் கிடைப்­ப­தில்லை. அதனால் ஆண்­க­ளை­விட பெண்­க­ளுக்கு நீரிழிவு நோய் ஏற்­படும் வாய்ப்பு அதிகம். சர்க்­க­ரையின் அளவு திடீ­ரென்று குறைந்து பாதிப்­பிற்­குள்­ளாகும் அவஸ்­தையும் பெண்­க­ளுக்கு அதிகம்.\nகர்ப்­ப­கா­லத்தில் நீரிழிவு நோயால் பாதிக்­கப்­படும் பெண்­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. கர்ப்­ப­கா­லத்தில் நீரிழிவு நோய் ஏற்­ப­டு­கி­ற­வர்­களில் 50 சத­வீதம் பேருக்கு அடுத்த பத்து வரு­டங்­க­ளுக்குள் நிரந்­த­ர­மாக நீரிழிவு நோய் ஏற்­ப­டலாம். மீத­முள்­ள­வர்­க­ளுக்கு 20 வரு­டங்­க­ளுக்குள் ஏற்­ப­டலாம். அதனால் கர்ப்­பி­ணி­யாக இருந்­த­போது நீரிழிவு நோயால் பாதிக்­கப்­பட்ட பெண்கள் பின்பு உணவில் கட்­டுப்­பாட்டை கடைப்­பி­டிக்க வேண்டும். உடல் எடையை கட்­டுக்குள் வைத்­தி­ருக்­க­வேண்டும். உடற்­ப­யிற்­சியும் மேற்­கொள்­ள­வேண்டும்.\nகல்லீரல் - கணைய பாதிப்பு சிகிச்சை\nகல்லீரல் கணைய பாதிப்படைந்துள்ளமைக்கான அறிகுறிகள் முன்னதாக தெரிய வருவதில்லை என கல்லீரல் - கணைய பாதிப்பு சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\n2018-09-19 12:21:51 கல்லீரல் - கணைய நோய் வைத்திய நிபுணர்கள்\nமார்பக புற்றுநோய் யாருக்கு வரும்\nஇலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் ஏற்படுவது அதிகரித்திருக்கிறது என வைத்தியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.\n2018-09-18 16:44:39 இலங்கை இந்தியா பாகிஸ்தான்\nசிலருக்கு அதிகமாகப் பசிக்கும். நிறைய உட்கொள்ள மீண்டும் பசிக்கும். மீண்டும் உட்கொள்ள விரும்புவர். இது குறித்து வைத்தியரிடம் சென்று விசாரித்தால் இரைப்பை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பார்கள் அல்லது இரைப்பையில் புண் ஏற்பட்டிருக்கிறது என்பார்கள்.\n2018-09-15 15:50:06 இரைப்பை பசி வைத்தியர்\nஉடல் ஆரோக்கியத்தில் மனதின் பங்கு...\nஎமக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது மனதின் பங்கு குறித்து யாரும் சிந்தித்து பார்ப்பதில்லை. ஆனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அதிலிருந்து உடல் நலத்தை மீட்பதில் மனம் முக்கிய பங்காற்றுகிறது என\n2018-09-13 12:56:08 உடல் ஆரோக்கியம் மனம்\nLymphatic Malformation என்ற பாதிப்பிற்குரிய சத்திர சிகிச்சை\nஉலகில் இலட்சத்தில் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே நிணநிர் குறைபாடு ஏற்பட்டு, அதன் காரணமாக அவர்களுடைய வயிற்றில் கட்டி உருவாகத் தொடங்கும். அந்த குழந்தைகளுக்கு பசி எடுக்காது.\n2018-09-11 11:17:38 வயிறு குழந்தை நிணநீர் கட்டி\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/39645", "date_download": "2018-09-21T10:17:28Z", "digest": "sha1:SIPBAKSAJ3VISL34FMM5KKNOA67MVG7M", "length": 9292, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மிதிவெடி வெடிப்பு ; ஒருவர் பலி, ஒருவர் காயம் | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nமிதிவெடி வெடிப்பு ; ஒருவர் பலி, ஒருவர் காயம்\nமிதிவெடி வெடிப்பு ; ஒருவர் பலி, ஒருவர் காயம்\nமாங்குளம் பகுதியில் மிதி வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவத்தில் உயிரிழந்தவர் 28 வயதுடையவர் ஆவார். அத்துடன் காயமடைந்த 25 வயதுடைய நபர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nதனியார் நிறுவனம் ஒன்றின் கீழ் முன்னெடுக்கப்படும் மிதி வெடிகள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிந்தே போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமாங்குளம் மதி வெடி வவுனியா உயிரிழப்பு\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nநாட்டில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது வெறும் கண்துடைப்போ\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nஐக்கிய நாடுகள் சபையின் 39 ஆவது கூட்டத் தொடருக்கு வடகிழக்கிலிருந்து சாட்சியமளிக்கச் செல்லும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு சுவீஸ் தூதரகத்தினால் விசா மறுக்கப்பட்டமைக்கு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கண்டம் தெரிவித்துள்னர்.\n2018-09-21 15:32:12 ஐ.நா. சுவீஸ் கண்டனம்\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nநாட்பட்ட சிறுநீரக நோய்க்கு நிவாரணமளிப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்து செல்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\n2018-09-21 15:28:50 சிறுநீரக நோய் ஜனாதிபதி அரசாங்கம்\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஇலங்கையில் கடந்த 1983 இல் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.\n2018-09-21 14:58:39 இலங்கை அகதிகள் பொருளாதார பற்றாக்குறை தமிழக அரசு\nபிரான்சில் கோப்பை கழுவினேன், பிள்ளைகளை பராமரித்தேன்- மனம் திறந்தார் சந்திரிகா\nவறுமையென்றால் என்னவென்பதை நான் அறிவதற்கான வாய்ப்பு பிரான்சில் கல்வி கற்றவேளையே எனக்கு கிடைத்தது\n2018-09-21 15:27:33 சந்திரிகா குமாரதுங்க\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://noelnadesan.com/2014/11/27/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-09-21T10:06:25Z", "digest": "sha1:YTUD6HRJ4CCQYZJWVO62IJ3EAPRIB5UX", "length": 38453, "nlines": 233, "source_domain": "noelnadesan.com", "title": "சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை | Noelnadesan's Blog", "raw_content": "\n← அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்….\nசரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை 2 →\nசரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை\nசரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான்\nஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ.\nஇலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ.\nஅவுஸ்திரேலியாவில் சிட்னியில் நேற்று மறைந்தார். அவர் கடும் சுகவீனமுற்றுள்ளதாக நண்பர்கள் வட்டத்தில் சொல்லப்பட்டது. இந்தப்பதிவினை எழுதிக்கொண்டிருந்தபொழுது எஸ்.பொ. மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி வந்தது.\nகடந்த காலங்களில் எனக்குத்தெரிந்த – நான் நட்புறவுடன் பழகிய பல படைப்பாளிகள் சமூகப்பணியாளர்கள் குறித்து எழுதிவந்திருக்கின்றேன். வாழும் காலத்திலும் அதில் ஆழமான கணங்களிலும் அவர்களுடனான நினைவுப்பகிர்வாகவே அவற்றை இன்றும் தொடர்ந்து எழுதிவருகின்றேன்.\nகாலமும் கணங்களும் ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்க முடியாதது.\nஎஸ்.பொ. அவர்களை 1972 ஆம் ஆண்டு முதல் முதலில் கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவில் ரெயின்போ அச்சகத்தில் சந்தித்தேன். அதன்பிறகு கொழும்பில் பல இலக்கியக்கூட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன். எஸ்.பொஇ இரசிகமணி கனக செந்திநாதன் கலைஞர் ஏ.ரி. பொன்னுத்துரை உட்பட பல இலக்கியவாதிகள் எமது நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடத்திய தமிழ் விழாவிற்கு வருகை தந்துள்ளனர்.\nஎஸ்.பொ. 1980 களில் நைஜீரியாவுக்கு தொழில் நிமித்தம் புறப்பட்ட வேளையில் கொழும்பு – ஜம்பட்டா வீதியில் மலையக நாடகக் கலைஞரும் அவள் ஒரு ஜீவநதி திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அதன் வசனகர்த்தாவுமான மாத்தளை கார்த்திகேசுவின் இல்லத்தில் எஸ்.பொ.வுக்காக நடந்த பிரிவுபசார நிகழ்வில் சந்தித்தேன்.\nமீண்டும் அவரை சில வருடங்களின் பின்னர் 1985 இல் ஒரு விஜயதசமி நாளில் வீரகேசரியில் நடந்த வைபவத்தின்பொழுது என்னைச்சந்திக்க வந்த எஸ்.பொ.வின் ஆபிரிக்க அனுபவங்கள் பற்றிய நேர்காணலை எழுதி வெளியிட்டேன். 1987 இல் நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் – 1989 இல் எனது இரண்டாவது சிறுகதைத்தொகுதி சமாந்தரங்கள் நூலின் வெளியீட்டு விழாவை மெல்பனில் நடத்தியபொழுது சிட்னியில் மூத்த புதல்வர் டொக்டர் அநுராவிடம் அவர் வந்திருப்பது அறிந்து அவரை பிரதம பேச்சாளராக அழைத்தேன். அன்றைய நிகழ்வே அவர் அவுஸ்திரேலியாவில் முதல் முதலில் தோன்றிய இலக்கிய பொது நிகழ்வு.\n1972 முதல் 2010 வரையில் சுமார் 38 ஆண்டுகள் மாத்திரமே அவருக்கும் எனக்குமிடையிலான இலக்கிய உறவு நீடித்தது. அந்த உறவு எவ்வாறு அமைந்தது என்பதுபற்றிய தகவல்களை இந்தத் தொடர் ஆக்கத்தில் பதிவுசெய்யவில்லை.\nகலை இலக்கிய ஊடகத்துறையில் ஈடுபடும் எவரும் அன்றாடம் சந்திக்கக்கூடிய அனுபவங்களே அவர்தம் வாழ்வின் புத்திக்கொள்முதலாகும். எஸ்.பொ. குறித்து நானும் என்னைப்பற்றி அவரும் ஏற்கனவே நிறைய எழுதிவிட்டோம். ஒரு கட்டத்திற்குப்பிறகு எழுதுவதற்கு எதுவும் இல்லை என்றாகிப்போனாலும் – அவர்தம் எழுத்தூழிய ஆளுமை தமிழ் சமூகப்பரப்பில் தவிர்க்க முடியாதது.\nமூத்த இலக்கிய சகா எஸ்.பொ. வின் ஆத்மா சாந்தியடையவேண்டும் என பிரார்த்தித்து அன்னாரின் மனைவி மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் அவரது கலை- இலக்கிய ஊடகத்துறை நண்பர்களின் துயரத்தில் பங்கேற்று இந்த ஆக்கத்தை தொடருகின்றேன்.\nஇலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. என பரவலாக அறியப்பட்ட எஸ்.பொன்னுத்துரை யாழ்ப்பாணத்தில் நல்லூரில் சண்முகம் தம்பதியரின் மகனாக 04-06-1932 ஆம் ஆண்டு பிறந்தார். அவருக்கு இந்த ஆண்டு 82 வயது.\nயாழ்ப்பாணத்தில் தமது ஆரம்பக்கல்வியையும் உயர்கல்வியையும் தொடர்ந்து – மேற்கல்விக்காக தமிழ்நாட்டிற்குச்சென்றார். அங்கு தாம்பரம் கிறிஸ்தவக்கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவுசெய்துகொண்ட எஸ்.பொ. அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.\nபாடசாலைப்பருவம் முதல் தீவிர வாசிப்பில் ஈடுபட்டிருந்த பொன்னுத்துரை – இளம் வயதிலேயே சிறுகதை, கட்டுரைஇ விமர்சனங்கள் எழுதி கலை இலக்கியத் தேடலை தவமாகவே தொடர்ந்தவர். ஆங்கில இலக்கியங்களின் மீதும் ஈடுபாடு காண்பித்தார்.\nதமது 13 வயதில் எழுத ஆரம்பித்திருப்பவர். 1940 ஆம் ஆண்டில் அவரது மூத்த சகோதரர் தம்பையா ( இவரும் தமிழ்ப்புலமையுள்ளவர்) மாணவர் தேர்ச்சிக்கழகத்தின் சார்பில் ஞானோதயம் என்ற கையெழுத்து சஞ்சிகையை நடத்தியபொழுது அதன் பக்கங்களை நிரப்புவதற்காகவும் இலக்கியப்படைப்புகளை அதில் எழுதியிருக்கிறார்.\nபெரும்பாலான இலக்கியவாதிகளை பாரதியும் பாரதிதாசனும் ஆரம்பகாலத்தில் பெரிதும் பாதித்திருப்பதுபோன்று பொன்னுத்துரைக்கும் இந்த இரண்டு ஆளுமைகளும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். அவர்களின் கவியாற்றலின் பாதிப்பினால் பொன்னுத்துரை எழுதிய முதலாவது கவிதை வீரகேசரியில் வெளியானது. அதுவே அச்சில் வெளிவந்த அவரது கன்னிப்படைப்பு.\n1947 இன் பின்னர் த.ராஜகோபால் என்ற ஒரு பெரியவரின் தொடர்பினால் இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் பொன்னுத்துரைக்கு படிக்கக்கிடைத்திருக்கிறது. குறிப்பிட்ட ராஜகோபால்தான் தன்னையும் இலக்கியத்தின்பால் திசை திருப்பிவிட்டவர் என்று டொமினிக்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.\nதமது பதினைந்து வயதிலேயே இந்தியாவின் புகழ்பூத்த படைப்பாளிகளின் தீவிர வாசகராகிவிட்டதனால் பொன்னுத்துரையும் இலக்கியப்பிரதிகளை எழுதத்தொடங்கினார்.\nதம்மை இந்தத்துறையில் வளர்த்துவிட்ட த. ராஜகோபால் என்பவருக்கே தமது தீ நாவலையும் சமர்ப்பணம் செய்தார்.\nபொன்னுத்துரையின் முதலாவது சிறுகதை 1948 இல் தந்தை செல்வநாயம் கொழும்பிலிருந்து வெளியிட்ட சுதந்திரன் பத்திரிகையில் வெளியானது. இலங்கை இதழ்களில் மட்டுமன்றி தமது 17 வயதில் தமிழக இதழ்களான காதல்இ பிரசண்ட விகடன்இ ஆனந்த போதினி முதலானவற்றிலும் எழுதியிருக்கிறார்.\nஇலங்கையில் பல மூத்த எழுத்தாளர்கள் ஆரம்பத்தில் – தமிழகத்தின் சென்னைப் பாதிப்பினால் தமது கதைகளின் பின்புலமாக மெரீனா பீச்சையும் மவுண்ட் ரோட்டையும் சித்திரித்துக்கொண்டிருந்தபொழுது தாமும் அவ்வாறு அந்தப்பகைப்புலத்தை உள்வாங்காமல் ஈழத்து மண்வாசனையுடன் படைப்பிலக்கியத்தில் ஈடுபட்டவர்களின் வரிசையில் இணைந்துகொண்டவர் பொன்னுத்துரை.\nமுழுமையான கற்பனாவாதத்தை தவிர்த்து யதார்த்த இலக்கிய மரபினைத்தோற்றுவித்து – சிறுகதையில்இ உருவம்இ உள்ளடக்கம் உத்திகளில் மாற்றங்களை இலங்கையில் ஏற்படுத்திய மூலவர்களில் ஒருவராக விளங்கியவர் பொன்னுத்துரை. இலங்கையின் இலக்கிய மறுமலர்ச்சிக்காலத்திலிருந்து பொன்னுத்துரையின் ஆக்க இலக்கியங்களை இனம்காணமுடியும். அதனால் ஏறக்குறைய ஏழு தசாப்தகாலம் ( அண்ணளவில் 68 ஆண்டுகள்) அயராமல் எழுதிக்கொண்டிருந்தவர்.\nஅவரது முதலாவது நாவல் தீ தமிழகத்தில் சரஸ்வதி இதழை நடத்திய விஜயபாஸ்கரனின் முயற்சியால் வெளியானது. இந்நாவல் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் திருப்புமுனையை தோற்றுவித்ததுடன் சர்ச்சைகளையும் உருவாக்கியது.\nதீயை தீயிட்டுக்கொளுத்துங்கள் முதலான குரல்களும் எழுந்தன. இவ்வாறு அவரது முதல் நாவல் தீவிர வாசிப்புக்கும் கவனிப்புக்கும் சர்ச்சைக்கும் இலக்கானது முதல் பொன்னுத்துரையும் இலக்கிய உலகில் சர்ச்சைக்குரிய மனிதராகவே தென்படலானார்.\nதொடர்ச்சியாக அவர் பல தளங்களில் அவ்வாறே விளங்கினார். அதனால் – அவரை ஒரு இலக்கிய கலகக்காரன் என்றும் பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடும் இலக்கியவாதி என்றும் அழைக்கப்படலானார்.\nசூழலில் அவரது கருத்துக்களுக்கு நிகழ்ந்த எதிர்வினைகளினால் அவர் தன்னை தொடர்ந்தும் பல நிலைகளிலும் எதிர்வினைகளை எதிர்நோக்கும் எழுத்தாளராகவே இனம்காட்டி வரலானார். தொடக்கத்தில் அவரும் அவரது நண்பர்களும் யாழ்ப்பாணத்தில் பின்வரும் புனைபெயர்களில் தம்மை அழைத்துக்கொண்டனர்.\nஇந்த நண்பர்கள் கம்யூனிஸக்கொள்கை கோட்பாடுகளினால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தவர்கள். டானியல் ( புரட்சி தாசன்) டொமினிக் ஜீவா ( புரட்சி மோகன் ) பொன்னுத்துரை (புரட்சிப்பித்தன்)\nபொன்னுத்துரை இவ்வாறு முற்போக்கு கூடாரத்தில் தமது பெயரை புரட்சியுடன் இணைத்துக்கொண்டாலும்கூட ஒரு கட்டத்தில் தனது புனைபெயரை பழமை தாசன் என்றும் மாற்றிக்கொண்டவர்.\nஅவர் அடிக்கடி புனைபெயர்களில் எழுதுவதை வழக்கமாகக்கொண்டிருந்தாலும் இலக்கிய உலகில் நிலைத்த பெயர் எஸ்.பொ. என்ற இரண்டு எழுத்துக்கள்தான்.\n1956 இல் ஆசிரியத்தொழில்சார்ந்து அவரது வாழ்வு கிழக்கு மாகாணம் நோக்கி திசை திரும்பியது. கருத்து ரீதியாக முற்போக்கு எழுத்தாளர்களுடன் முரண்பட்டுஇ 1960 களில் கொழும்;பு சாகிராக்கல்லூரியில் நடந்த மாநாட்டிலிருந்து வெளிநடப்புச்செய்தார்.\nஅப்பொழுது அவருடன் இணைந்து வெளியேறியவர்கள் இளம்பிறை ரஹ்மான்இ வ.அ. இராசரத்தினம் உட்பட வேறும் சிலர். இவர்களில் இராசரத்தினம் மூதூரைச்சேர்ந்த ஆசிரியர். மறைந்துவிட்டார். மற்றவர் கொழும்பில் ஆட்டுப்பட்டித் தெருவில் நீண்ட காலம் ரெயின்போ என்ற அச்சகத்தை நடத்தி அரசு வெளியீடு என்ற பதிப்பகத்தின் மூலம் பல நூல்களையும் இளம்பிறை என்ற மாசிகையையும் வெளியிட்ட ரஹ்மான். இவர் தற்பொழுது சென்னையில் கோடம்பாக்கத்தில் வசிக்கின்றார்.\nபொன்னுத்துரையின் இலக்கியச்செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் உறுதுணையாக விளங்கியவர் ரஹ்மான். பொன்னுத்துரையின் இலக்கிய வாழ்வில் இரண்டறக்கலந்த இவரின் தொடர்ச்சியான நட்பினால்தான் பிற்காலத்தில் சென்னையில் மித்ர பதிப்பகம் உருவானது. எனவே ரஹ்மான் பொன்னுத்துரையின் வாழ்வில் மிகவும் முக்கியமான இலக்கியசகா.\nஎஸ்.பொ. சென்னையில் மித்ர பதிப்பகத்தை உருவாக்குவதற்கு பக்கபலமாக இருந்தவர் அவரது மூத்த புதல்வன் டொக்டர் அநுரா.\nமுற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளியேறிய பொன்னுத்துரை அடுத்த கட்டமாக அதற்கு எதிராக நற்போக்கு இலக்கிய முகாமை தோற்றுவிக்க முனைந்தார்.\nமுற்போக்குக்கு எதிராக பிற்போக்கு என்று எதனையும் தொடங்க முடியாது. அதனால் நற்போக்கு என்பது – முற்போக்கு – (சய) கம்யூனிஸ்ட் கட்சி. பிற்போக்கு முகாம் அமைக்க முடியாது. அதனால் நற்போக்கு எனச்சூட்டிக்கொண்டோம் என்று தமது வாக்கு மூலத்தை பதிவுசெய்துகொண்ட பொன்னுத்துரை – காலம் கடந்து மேலும் விரிவாக தேடல் என்ற நேர்காணல் ( டென்மார்க் தர்மகுலசிங்கம் எழுதியது) நூலிலும் நற்போக்கு என்ற நூலிலும் முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்து தான் வெளியேறியதற்கான நியாயங்களை விரிவாக பதிவு செய்துள்ளார்.\nபொன்னுத்துரையிடமிருந்த ஆழமான தமிழ் இலக்கிய ஆற்றலும் கல்வியினால் அவர் பெற்றுக்கொண்ட ஆங்கில அறிவுமே பிற்காலத்தில் – புகழ்பெற்ற சில பிறமொழி இலக்கியப்படைப்புகளை ஆங்கிலமொழி மூலம் படித்து தமிழுக்கு மொழிபெயர்க்கச்செய்திருக்கிறது.\nதமிழ்நாட்டிலிருந்து தமது பட்டப்படிப்பை நிறைவு செய்துகொண்டு திரும்பியவேளையில் வடமாகாண தமிழ் சமூக அமைப்பு குறித்த பிரக்ஞை அவரை தீவிரமாக சிந்திக்கவைத்திருக்கிறது. அவ்வேளையில் அவருடைய தோழர்களாக விளங்கிய பலர் முற்போக்கான சிந்தனை உடையவர்களாகவும் மார்க்ஸீய கோட்பாடுகளை வரித்துக்கொண்டவர்களாகவும் விளங்கினர்.\nபொன்னுத்துரையின் மூத்த சகோதரி திருமணம் முடித்த எம்.ஸி சுப்பிரமணியம் வடமாகாண சிறுபான்மை வெகுஜன அமைப்பின் ஸ்தாபகராகவும் சமூகப்பணியாளராகவும் விளங்கியவர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மாஸ்கோ) உறுப்பினர். பின்னாளில் இலங்கை பாராளுமன்றத்தில் நியமன எம்.பி. ஆகவும் பதவியேற்றவர்.\nபொன்னுத்துரையின் குடும்ப உறவுக்குள்ளும் அவரது தோழர்கள் வட்டத்திலும் சாதி ஒழிப்புக்குறித்த எண்ணங்களே பரவலாகியிருந்தமையினால் பொன்னுத்துரையும் அவர்களினால் உள்வாங்கப்பட்டார். அவர்கள் மட்டத்தில் பட்டம் படித்த ஒருவர் என்ற மேலதிக தகைமையும் இவருக்கு கிடைத்தது.\nஇலங்கையின் மூத்த எழுத்தாளர்கள் கே. டானியல்இ டொமினிக்ஜீவாஇ செ. கணேசலிங்கன் முதலானோருடன் தினமும் இலக்கியம் தொடர்பான உரையாடல்களை தொடர்ந்தார். கணேசலிங்கன் யாழ். பரமேஸ்வராக்கல்லூரி மாணவராக அவ்வேளையில் பயின்றுகொண்டிருந்தார்.\nடானியலும் டொமினிக் ஜீவாவும் தத்தமது குடும்பச்சூழல்களினால் படிப்பைத்தொடர முடியாமல் தொழில்களில் ஈடுபட்டனர்.\nஎனினும் இவர்கள் நால்வரும் அடிக்கடி சந்தித்து தமக்குள் ஒரு இலக்கிய வட்டத்தையும் ஏற்படுத்திக்கொண்டனர். பொன்னுத்துரை ஆசிரியப்பணியில் ஈடுபட்டார். அவர் மட்டக்களப்பில் பணியாற்றிய காலத்தில் தம்முடன் பணியாற்றிய ஆசிரியையை காதல் திருமணம் செய்துகொண்டார்.\nபொதுவாக எழுத்தாளர்களின் மனைவிமார் தமது கணவரின் கலை – இலக்கிய பொதுவாழ்வில் அந்நியப்பட்டிருப்பவர்கள். ஆனால்இ பொன்னுத்துரையின் மனைவி – மகாகவி பாரதியின் கூற்றுப்போன்று – காதலொருவனைக் கைப்பிடித்தே அவன்\nகாரியம் யாவிலும் கைகொடுத்து வாழ்ந்தவர்.\nஅவரது பக்கபலம் பொன்னுத்துரையின் படைப்பு இலக்கிய முயற்சியில் எதுவித அயற்சிக்கும் இடம்கொடுக்கவில்லை. அதனால்தான் பொன்னுத்துரை சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, வாழ்க்கை, வரலாறு விமர்சனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு முதலான பல்துறைகளில் தடம் பதித்து பல நூல்களை படைக்க முடிந்திருக்கிறது என்றும் கருத இடமுண்டு. அத்துடன் சில நூல்களின் தொகுப்பாசிரியராகவும் தமது பணி தொடர்ந்திருப்பவர்.\nபின்வரும் அவரது நூல்களே அதற்கு ஆதாரம்:\nவீ – ஆண்மை – எஸ்.பொ கதைகள் – அவா (சிறுகதைத் தொகுதி)\nதீ – சடங்கு – மாயினி (நாவல்)\nஅப்பையா- கீதை நிழலில் – அப்பாவும் மகனும் – வலை –\nமுள் – பூ – தேடல் – முறுவல் – இஸ்லாமும் தமிழும்\nபெருங்காப்பியம் பத்து (தொகுப்பாசிரியர்) மத்தாப்பு + சதுரங்கம்\n – (கேள்விக்குறியில் ஒரு நூல்) நனவிடை தோய்தல்\nநீலாவணன் நினைவுகள் – இனி ஒரு விதி செய்வோம்\nஈடு (நாடகம்) (அ.சந்திரஹாசனுடன் சேர்ந்து எழுதியது)\nமணி மகுடம் – தீதும் நன்றும் – காந்தீயக் கதைகள் – காந்தி தரிசனம்\nமகாவம்ச ( மொழிபெயர்ப்பு )\nபொன்னுத்துரை கிறிஸ்தவ கல்லூரியில் கற்றதனாலும் கிறிஸ்தவ பாடசாலையில் தொடக்கத்தில் பணியாற்றியதனாலும்தானோ என்னவோ கிறிஸ்தவர்கள் தமது மதரீதியான சிந்தனையில் அடிக்கடி பயன்படுத்தும் ஊழியக்காரர் என்ற சொற்பதத்தை தமது வாழ்வில் அடிக்கடி பயன்படுத்திவந்திருக்கிறார்.\nஆனால் இவர் மதம் சார்ந்து அல்ல இலக்கியம் சார்ந்து தன்னை இலக்கிய எழுத்தூழியக்காரன் என்றே குறிப்பிட்டு வந்தவர்.\nபொன்னுத்துரைக்கு இலக்கியத்தில் பல்வேறு இஸங்களிலும் ஆபிரிக்க கறுப்பின மக்களின் இலக்கியத்திலும் ஈடுபாடு நீடித்த அதேசமயம் ஆன்மீக ரீதியான சிந்தனைகளும் அவரது வாழ்வில் தொடர்ந்திருக்கிறது.\n← அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்….\nசரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை 2 →\nOne Response to சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை\nஅசுர வேகத்தில் அற்புதமான அருமையான படைப்புகள் பல தந்த அமரர் எஸ்.பொ.பற்றிய தகவல்களுக்கு நன்றி ……உடுவை.எஸ்.தில்லைநடராஜா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎக்சைல் 1984 ; கெடுகுடி சொற்கேளாது\nஅவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன் ஒரு நாள்\nnoelnadesan on அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன்…\nkarunaharamoorthy on அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன்…\nShan Nalliah on சங்கிலியன் தரை -நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-jan-15/special/102103.html", "date_download": "2018-09-21T09:45:44Z", "digest": "sha1:N7WUOVD252J7TFYIT5FZU36SZHY32NW3", "length": 17200, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "நல்லாசிரியர் | balasubramanian | சுட்டி விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nசுட்டி விகடன் - 15 Jan, 2015\nநேத்ரா பார்த்த மனிதக் காட்சி சாலை\nஉலகம் முழுக்க பறை ஒலிக்கட்டும்\nவாங்க ஃப்ரெண்ட்ஸ் விசில் அடிக்கலாம்\nகடைசி ரேங்க்... கலக்கல் கேங் \nமரத்தில் பூக்கும் உள்ளாட்சிப் பணிகள்\nஇதயம் மாதிரி மரத்தில் தானியம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nவிழிகள் நிறையக் கண்ணீரைத் தேக்கி நிற்கிறான் விகடன்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-may-15/announcement/105849.html", "date_download": "2018-09-21T10:13:20Z", "digest": "sha1:DUIV3OVDI7ULYBTH7YIGXPVNXVUMSKRF", "length": 16419, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "சுட்டி சந்தா படிவம் | Chutti Subscription Form | சுட்டி விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nசுட்டி விகடன் - 15 May, 2015\nஏலேலோ ஐலசா... மீனைப் பிடி ஐலசா\nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்\nஇன்னிக்கு சிங்கர்... நாளைக்கு ஆக்டர்\nநெஞ்சை அள்ளும் டிஸ்னி தேவதைகள்\nடே அண்டு நைட் கிரிக்கெட்\nபல்லவ ராஜ்யத்தில் த்ரில் பயணம்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/doctorvikatan/2015-may-01/supplementry/105373.html", "date_download": "2018-09-21T09:56:58Z", "digest": "sha1:GO6MUJWIHMACU3QSJF77E3DBTBPP6UFA", "length": 17727, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "சிலுசிலு...குளுகுளு! சம்மர் சமையல் | Summer Recipes | டாக்டர் விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nடாக்டர் விகடன் - 01 May, 2015\nரசனையும், காமெடியுமே... உளைச்சலுக்கு மருந்து\nசமையல் அறையில் இருக்கு முதலுதவி\nவல்லாரை மறதிக்கு மருந்து... நினைவாற்றலுக்கு விருந்து\nகோடையின் கொடை நுங்கு - பதநிர்\nதலை 'வலி'... தப்பிப்பது எப்படி\nகவுட் பிரச்னையா கலங்க வேண்டாம்\nசிறிய துளை பெரிய சிகிச்சை\nமூட்டு வலி... தப்பிக்க வழி\nஹார்மோன் கெமிஸ்ட்ரி - 4\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nகோடை காலம் வந்தாலே, தாகம் தாகம் எனத் தண்ணீரும் பானங்களும் குடித்தே, வயிறு நிரம்பிவிடும். ஆனால், உடல் இயங்க, இவை மட்டும் போதாது. வியர்வையால், உடலில் உள்ள தண்ணீரோடு சத்துக்களும் வெளியேறிவிடும். இந்தச் சத்துக்களை வெறும் தண்ணீராலும் பானங்களாலும் மட்டுமே ஈடு செய்ய முடியாது. இதற்காகவே, இயற்கை நமக்கு நிறைய காய்கறிகளையும், பழங்களையும் அளித்திருக்கிறது.\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2013/11/", "date_download": "2018-09-21T09:29:33Z", "digest": "sha1:IBAF52CO4ZA3E4COL4XM3RRL2K76XV2D", "length": 6004, "nlines": 66, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!: November 2013", "raw_content": "\nஇது மழைப் பருவம்.இப்போது நம் குரல்களுக்கிடையே நிலவும் அமைதியை, மழைத்துளியின் சிதறல்கள் நிரப்பிக் கொண்டிருக்கின்றன.இந்த மழைதான் எவ்வளவு அழகானது, இசை போல.இசையும் இசை சார்ந்தும் தன பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கின்றனர் பலர்.'மழை' என்று ஏன் எவரும் பெயர் வைப்பதில்லை.எனக்கு என்னவோ இசையும் ,மழையும் ஒரே பெயர் போல்தான் ஒலிக்கும் என்று தோன்றுகிறது .இலையுதிர் காலங்களில் நான் நடந்து சென்ற அதே பாதையில் எனக்கும் உன் நினைவுகளுக்கும் குடை பிடித்தபடி நான்.குடையின் மேல் பட்டும் படாமல் துளிர்த்திருக்கும் அந்த மழைத்துளிகளும் உன் போல்தான்,பட்டும் படாமல்.துளிகள் ஒவ்வொன்றும் என் சிறு சிறு உலகங்களாக.மழை நின்றது.குடைமீது துளிர்த்திருந்த என் உலகங்களும் நழுவிச் சென்று விழுகின்றன,இலையுதிர் காலத்துச் சருகுகளின் மேல்.\nஇந்த இயற்கையின் ஒவ்வொரு பருவமும் தன் துவக்கத்தில் ஏதோ ஒன்றை உடன் அழைத்து வருகிறது,முந்தைய பருவத்தின் தேய்பிறையில் மறைந்த உன் நினைவுகள் மீண்டும் வளர்ந்தபடியாய்,இதோ இந்த இலையுதிர் காலத்தின் சாலைகளில் கீழே உதிர்ந்து கிடக்கும் சருகுகளின் மெல்லிய உரசல்கள்,சில நேரங்களில் நம் பேச்சுகளிடையே நிலவிய மௌனங்களும் இவ்வாறுதான் இருந்தன. ஆனால் அது என்ன சட்டென இலைகள் வெவ்வேறு திசை நோக்கி நகர அங்கு ஒரு சஞ்சலம் மிக்க அமைதி நிலவுவது ஏன்.இந்த இலையுதிர்வுகளுக்கு நடுவே அங்காங்கே முகம் கவனிக்கபடாத மனிதர்களின் குரல்களும் ஒலிக்கின்றது.எனோ உன்னைப் பற்றிய சிந்தனைகள் அவர்களது குரல்களையும் கவனிக்கத் தவிர்க்கிறது.அந்த குரல்களுக்கும் என் சிந்தனைகளுக்கும் இடையேதான் எங்கோ தொக்கி நிற்கிறது சிறு அமைதியும்.விளக்கமளிக்க முடியாத கேள்விகள் போல் விவரிக்க முடியாத இந்த அமைதி.அந்த அமைதியை தாங்கியபடி நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்,இந்த சாலையில் என் கண்முன்னே சருகுகள் உதிர்ந்தபடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.tamil.webdunia.com/national-india-news-intamil/a-woman-gave-birth-to-baby-without-knowing-her-husband-s-death-118091200015_1.html?amp=1", "date_download": "2018-09-21T10:01:43Z", "digest": "sha1:IIZEXOQJWNW4KY26XDZGQ5C4CRSASBB3", "length": 9802, "nlines": 112, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "திருப்புளியால் தாக்கப்பட்ட என்ஜினீயர் - கணவன் இறந்தது தெரியாமல் குழந்தை பெற்றெடுத்த அவரது மனைவி", "raw_content": "\nதிருப்புளியால் தாக்கப்பட்ட என்ஜினீயர் - கணவன் இறந்தது தெரியாமல் குழந்தை பெற்றெடுத்த அவரது மனைவி\nபுதன், 12 செப்டம்பர் 2018 (10:57 IST)\nபெங்களூருவில் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட கணவர் உயிரிழந்ததைத் தெரியாமல் மனைவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் சோகத்தை ஏற்பத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரியில் வசித்து வந்த குருபிரசாத் என்பவர் பெல்லந்தூரில் உள்ள நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகிவிட்ட நிலையில் இவரது மனைவி கர்ப்பமாக இருந்தார்.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குரு பிரசாத் நெட் செண்டருக்கு சென்றுள்ளார். அப்போது குருபிரசாத்திற்கும் அந்த கடையின் உரிமையாளருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த நபர் திருப்புளியை எடுத்து குருபிரசாத்தின் தலையில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த குருபிரசாத் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nஇதற்கிடையே கர்ப்பமாக இருந்த அவரது மனைவிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. குருபிரசாத் அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனியில் அவரது மனைவி அனுமதிக்கப்பட்டார். சற்று நேரத்தில் குருபிரசாத் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.\nஇதனால் அவரது உறவினர்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இதனை அவரது மனைவிக்கு சொன்னால் இரு உயிருக்கும் ஆபத்து என நினைத்த அவர்கள் இதுகுறித்து அந்த பெண்ணிடம் எதுவும் தெரிவிக்காமல், கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறினர்.\nசில மணிநேரத்தில் அந்த பெண்ணிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஒரு உயிர் பிரிந்து மற்றொரு உயிர் பிறந்தது அவரது உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.\n - லலித்குமார் சகோதரர் எச்சரிக்கை\nஎங்கு செல்வதென தெரியவில்லை : பத்திரிக்கையாளர்களிடம் சரணடைந்த வனிதா விஜயகுமார்\nபொளேர் என இன்ஸ்பெக்டர் அறைந்தார் - வனிதா விஜயகுமார் பேட்டி\nபெங்களூரில் உலகின் மிகப்பெரிய சாம்சங் ஷோரூம்\nதெலுங்கானாவில் மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து : 30 பேர் பலி\nஅரசின் மெத்தனப்போக்கால் எரிவாயு கிடங்கில் தீ விபத்து - 18 பேர் உடல் கருகி பலி\nகட்டுப்பாட்டை இழந்த பேருந்து - பள்ளத்தில் கவிழ்ந்து 21 பேர் பலி\nசிவகாசி வெடி விபத்தில் சிக்கி மூன்று பேர் பலி\nநானும் பாதிக்கப்பட்டேன் : அம்ருதாவுக்கு ஆறுதல் கூறிய கௌசல்யா\nசொந்த செலவில் சூனியம்: அமெரிக்காவிற்கு ஆப்பு வைத்த டிரம்ப்\nமீண்டும் எகிறியது பெட்ரோல் – டீசல் விலை\nபொளேர் என இன்ஸ்பெக்டர் அறைந்தார் - வனிதா விஜயகுமார் பேட்டி\nஅடுத்த கட்டுரையில் டிச.6 முதல் சீனாவில் 10 ஆயிரம் திரையரங்குகளில் மெர்சல்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/31_150923/20171223115358.html", "date_download": "2018-09-21T10:08:39Z", "digest": "sha1:NBBKBISLYJM4ZGYONGFLHIU5QZJESX4X", "length": 14869, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "கடைகள் இடிப்பு எதிரொலி வியாபாரிகள் திடீர் மறியல் : திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பரபரப்பு!!", "raw_content": "கடைகள் இடிப்பு எதிரொலி வியாபாரிகள் திடீர் மறியல் : திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பரபரப்பு\nவெள்ளி 21, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nகடைகள் இடிப்பு எதிரொலி வியாபாரிகள் திடீர் மறியல் : திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பரபரப்பு\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் கலையரங்கம் பகுதியில் உள்ள சுமார் 50 கடைகளம் இடித்து அகற்றப்பட்டன. இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட அ.தி.மு.க., நகர செயலாளர் மகேந்திரன் உட்பட நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.\nசம்பவ இடத்தை அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதற்கிடையே வியாபாரிகள் இருவர் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கிரி பிரகார மண்டபம் கடந்த 14ம் தேதி இடித்து விழுந்தது. இந்த சம்பவத்தில் பேச்சியம்மாள் என்பவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து கோயில் கிரி பிரகார மண்டபத்தை இடிக்கும் பணி நேற்று துவங்கியது. இதற்கிடையே கிரி பிரகார மண்டபத்தையட்டியுள்ள கடைகளை காலி செய்ய கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு கோயில் வளாக வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில் இப்பிரச்சனை சம்பந்தாக ஆர்.டி.ஓ., கணேஷ்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் பாரதி, டி.எஸ்.பி.பாலச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டனர். இதில் கோயில் பிரகார மண்டபத்தையட்டியுள்ள கடைகளை வியாபாரிகள் அப்புறப்படுத்தி கொள்ள ஒத்துக்கொண்டனர். மற்ற கடைகளை காலி செயவது தொடர்பாக துறை அமைச்சர் மற்றும் ஆணையரிடம் பேசி முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றுஇரவு திருச்செந்தூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nஇந்த சூழ்நிலையில் கோயில் கலையரங்கம் பகுதியில் உள்ள நிரந்த கடைகள் மற்றும் பிளாட்பார கடைகள் என 50 கடைகளை இரவு இரவு பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. இதனால் கோயில் கலையரங்கம் பகுதி போர்களமாக காட்சியளித்தது. வியாபாரிகளின் பொருட்கள் சிதறி கிடந்தது. சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். வியாபாரிகள் கடைகள் இடிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் தூண்டுகை விநாயகர் நடைபாதையில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் இன்றுகாலை 7.30 மணியளவில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுப்பட்டவர்களை கைது செய்தனர்.\nஅ.தி.மு.க.,நகர செயலாளர் மகேந்திரன் உட்பட நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதற்கிடையே வியாபாரிகள் கடைகள் இடிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்த சிதறி கிடந்த கடைகளை பார்வையிட்டார். அங்கு பாதுகாப்ப பணியில் இருந்த டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையிலான போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.டி.ஒ., கணேஷ்குமாரிடம் கிரி பிரகாரத்தை மண்டபத்தை கடைகளை அகற்றுவதாக கூறிவிட்டு வெளியே உள்ள கடைகளை எப்படி அகற்றலாம் என கேட்டார். இதனால் அங்கு பதட்டமான\nசூழ்நிலை நிலவியது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சுதாகர் மற்றும் கார்த்திக் இருவரும் அப்பகுதியில் உள்ள டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். சுமார் 100 அடி உயர டவரில் வியாபாரிகள் போராட்டம் நடத்தியதால் தொடர்ந்து பதட்டம் அதிகரித்தது. சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு நிலைய மீட்பு படையினர் விரைந்து வந்தனர். மேலும் டவரில் ஏறிய போராட்டம் நடத்தியவர்களிடம் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் வந்து பேச்சவார்த்தை நடத்தினார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஆதரவாக கோயில்வளாகம், நாழிகிணறு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. வியாபாரிகளின் அடுத்தடுத்த போராட்டங்களால் திருச்செந்தூரில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.\nகோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பே முக்கியம், பக்தர்கள் பாதுகாப்புக்காக கடையை வேறு இடத்தில மாற்றுவது தவறில்லையே.....\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கமணி பேட்டி\nதூத்துக்குடியில் இறக்குமதி செய்த வெளிநாட்டு மணல் : இன்று மாலை முதல் விற்பனை\nதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1.02 லட்சம் டன் நிலக்கரி இருப்பு: அமைச்சர் தங்கமணி பேட்டி\nஅதிமுகவில் திடீர் போர்க்கொடி உயர்த்திய எம்எல்ஏ: சமாதானப்படுத்த கட்சி தலைமை தீவிர முயற்சி\nகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் பேரணி : டிஎஸ்பி பிரகாஷ் தொடங்கி வைத்தார்.\nதிருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.69 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு\nவாலிபர் தீக்குளித்து தற்கொலை: மனைவி, மாமியார் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=318193", "date_download": "2018-09-21T10:51:23Z", "digest": "sha1:JOINLGHIICYEEC7GDPPZAHWDX54KZ7Z3", "length": 30012, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "Velmurugan- special Report | என் சிறகுகள் பறப்பதற்கே....| Dinamalar", "raw_content": "\nதெரிந்த முகம்; தெரியாத உண்மை\nபாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் ... 177\nபெட்ரோல் விலை: பிரதமர் மோடிக்கு காங்., பாராட்டு 99\nமகளுக்காக ரூ.10 கோடியில் மாளிகை கட்டிய இந்திய ... 32\nசதி செய்த ராகுல், சோனியா: சுப்பிரமணியன் சாமி 70\nஆட்சியை கவிழ்க்க பா.ஜ. முயற்சி: குமாரசாமி அலறல் 35\nபாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் ... 177\nமோடி சொத்து மதிப்பு இவ்வளவு தான் 102\nஎச்.ராஜாவுக்கு ஐகோர்ட் உத்தரவு 100\n மழை வருதே, சிறகுகள் நனைஞ்சிடுமே வாங்க... சீக்கிரம் கூட்டுக்குள்ளே போயிடலாம் வாங்க... சீக்கிரம் கூட்டுக்குள்ளே போயிடலாம்' இவைகள் சவாங்களை சந்திக்க அஞ்சும் குருவிகள்.\n\"மழை வந்தா நாம ஏன் கூட்டுக்குள்ளே போகணும் மேகத்துக்கு மேல பறந்தா என்ன மேகத்துக்கு மேல பறந்தா என்ன' இவைகள் வலுவான மனம் கொண்ட கழுகுகள்\n\"சிறகுகள் பறப்பதற்கு தானே தவிர, பதுங்குவதற்கு அல்ல' என எண்ணும் கழுகுகள் போல்தான் இவரும். அதனால்தான் வெற்றிகளை துரத்துபவர்கள் மத்தியில் மாறுபட்டு நிற்கிறார். வெற்றிகள் துரத்த தன் சாதனை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இவர் வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி வேல்முருகன்.\nஉங்களோட சின்ன, சின்ன ஆசைகளை பத்தி தெரிஞ்சுக்கலாமா\nஎத்தனை பிறவி எடுத்தாலும், என் அம்மா குஞ்சரவள்ளிக்கே மகனா பிறக்கணும். மனசுக்குள்ளேயும், வெளியேயும் என்னை நினமாகவே சிரிக்க வைச்சு அழகான வாழ்க்கையை எனக்கு கொடுத்தருக்கிற என் மனைவி மலர் மங்கை, மகன்கள் கார்த்திக், விவேகானந்தன் எப்பவும் சந்தோஷமா இருக்கணும். எண்ணிக்கையில் குறைவா இருந்தாலும், மனசுக்கு நிறைவு கொடுக்குற என் நண்பர்கள் இப்ப இருக்கற மாதிரியே, எப்பவும் என்கூட இருக்கணும். \"உங்க கல்வி நிறுவனத்துல படிச்சதால, இன்னைக்கு நான் இந்த உயரத்துல் இருக்கிறேன்'னு சொல்ற மாணவர்கள் எண்ணிக்கை லட்சங்களா உயர்ந்து, கோடிகளா மாறணும். இதைத்தவிர... ரஜினிகாந்த் நிறைய படங்கள்ல நடிக்கணும். இசைஞானியோட பாடல்கள் மறுபடியும் நிறைய வரணும். புதுப்புது உணவுகள் நிறைய அறிமுகமாகணும். அத்தனையும் என் கவனத்துக்கு தப்பாம வரணும்.\nஉங்க மாணவர்களை சாதனையாளர்களா பார்க்க விருப்பமா நல்ல மனிதர்களா பார்க்க விருப்பமா\nநியூயார்க்ல இருந்து எனக்கு போன் பண்றாரு குணரஞ்சன். \"சார், நான் இப்போ எல்லோ ஸ்டோன் பூங்கா வாசல்ல இருக்கறேன். \"இந்த உலகத்தில் பார்க்க வேண்டிய பெரிய பூங்கா'ன்னு புத்தகத்துல படிச்சது. இன்னைக்கு அதை நான் பார்க்க வந்திருக்கேன்னா, அதுக்கு காரணம் நீங்க'ன்னு புத்தகத்துல படிச்சது. இன்னைக்கு அதை நான் பார்க்க வந்திருக்கேன்னா, அதுக்கு காரணம் நீங்க ரொம்ப நன்றி சார்' குணரஞ்சனோட வார்த்தைகள்ல மனசு நிறைஞ்சு போச்சு. இப்போ சொல்லுங்க நல்ல படிச்சு, அமெரிக்காவுல இருக்கற குணரஞ்சன் சாதனையாளரா நல்ல படிச்சு, அமெரிக்காவுல இருக்கற குணரஞ்சன் சாதனையாளரா இல்லை... உயர்த்தி விட்ட குருவுக்கு நன்றி சொல்ற பண்புள்ளவரா இல்லை... உயர்த்தி விட்ட குருவுக்கு நன்றி சொல்ற பண்புள்ளவரா \"என் மகன் சாதனையாளர்'னு சொல்லிக்கறது பெத்தவங்களுக்கும், நண்பர்களுக்கும் வேணும்னா சந்தோஷமா இருக்கலாம். ஆனா, \"என் மாணவன் பண்புள்ளவன்'னு சொல்லிக்கிறதுலதான் ஒரு ஆசிரியருக்கு பெருமை. எனக்கு அந்த பெருமையை பல மாணவர்கள் கொடுத்திருக்காங்க. இன்னும் கொடுப்பாங்க.\nஆணா இருந்தாலும், பெண்ணா இருந்தாலும் விட்டுக்கொடுக்கறவங்கதான் சிறந்தவங்க. இந்த பெருமை, கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் பெண்கள்கிட்ட இருந்தது. ஆனா, இப்போ.. நிலைமை மாறியிருக்கு. பெண்குழந்தை மட்டுமே இருக்கற வீடுகள்ல, அந்த குழந்தையை ஆண் குழந்தைக்கு நிகராக வளர்க்குறாங்க. இதனால, பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளுக்கு நிகரா எதிர்த்து நிற்க ஆரம்பிச்சுட்டாங்க. இல்லற வாழ்க்கையில, \"ஆண் விட்டுக் கொடுத்தாதான் குடும்பத்துல நிம்மதி'ங்கற நிலைமை வந்துடுச்சு. வகுப்பறையிலேயும், மாணவர்கள் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் உருவாயிடுச்சு. அதனால, இப்போதைக்கு விட்டுக்கொடுப்பதால் சிறந்தவர்கள் ஆண்கள்தான்.\n இனி, நமக்குன்னு ஒரு வாழ்க்கையை வாழணும்' இப்படி ஒரு எண்ணம் வந்ததுண்டா\nஒரு சராசரி மனிதனோட அடிப்படை தேவைகள் நிறைவேறிடுச்சுன்னாலே, அதுக்கப்புறம் அவன் தனக்காக வாழ மாட்டான். 17 வயசுல இந்த துறைக்கு வந்து எனக்கு, 25 வயசுக்குள்ளே எல்லாம் கிடைச்சுது. அதனால் சுயநலம் ஒழிங்சது. உலகத்தை புதுகோணத்தல பார்க்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு என்கிட்டே வேலைபார்க்குற ஒரு ஏழைத்தாயோட மகளுக்கு. ஒரு பைசா வாங்காம பொறியியல் சீட் கொடுக்க முடியுது. யாருக்கு வேலை தேவைன்னு சரியா தெரிஞ்சுகிட்டு, அவங்களுக்கு வேலை கொடுக்க முடியுது. இருட்டுல இருக்கறவங்களோட வாழ்க்கையில, வெளிச்சம் கொடுக்க வைச்ச பதவி இது. மனசுக்கு நிறைவா இருக்கு. இனிமே, இதுதான் என் வாழ்க்கை\nமின்னல் கேள்விகள்.. மின்னும் பதில்கள்...\nஒரு மனிதனின் மரணம் அர்த்தப்படுவது எப்போது\nஉறவுகளின் விழிகள் மட்டும் அல்லாமல், ஊராரின் விழிகளும், கன்னங்களும் நனைந்தால் மட்டுமே.. இறந்தவன் மனிதனாக வழ்ந்திருக்கிறான்\nமுத்துராமலிங்கம், இதுவரை, இவர் சொல்லி எதையுமே நான் உடனடியாக ஒப்புக் கொண்டதில்லை. இருந்தாலும், மண்ணை முட்டும் விதையாக என்னை நினைத்து பெருமைப்படும் என் மதிப்பிற்குரிய தந்தை.\nஇதமான தென்றல், குழந்தைகளின் பிஞ்சு விரல் எந்த தீண்டலில் சுகம் அதிகம்\nஇதமான தென்றல் உடலுக்கு வேண்டுமானால் சுகம் தரலாம். ஆனால், பிஞ்சு விரல் தீண்டும்போதுதான் உயிர் சுகம் பெறும். என் பிள்ளைகளின் மூலம் இந்த சுகத்தை நான் முழுமையாக அனுபவித்திருக்கிறேன்.\nமற்றவர்களை எளிதில் புரிந்துகொள்ளும் திறமை, தன்னை மேம்படுத்தி கொள்ளும் ஆற்றல், தீராத தேடல், உலகத்தை தன் பக்கம் திருப்ப வேண்டும் என் வேட்கை... மாணவர்களே\nஎதிர்காலத்தில் உங்கள் மாணவர்களில் ஒருவர் தமிழக முதல்வரானால்\n\"தமிழகத்தின் வளமையையும், திமழனின் பெருமையையும் உலகறியச் செய்யும் வகையில் திட்டங்களை தீட்டு. தமிழனை பெருமைப்பட வை' என் வேண்டுகோள் வைப்பேன்.\nஅடுத்தவர்களுக்கு பயன்தரும் எந்த காரியமுமே காலத்தின் சுழலில் சிக்காது. அதனால்தான் இந்த துறையை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உல்கள் கேள்விக்கான பதில்... கல்வி.\n1986ம் வருடம் துவங்கப்பட் வேலம்மாள் கல்வி நிறுவனத்தின் தலைவர் முத்துராமலிங்கம். சென்னை மற்றும் மதுரையில் 14 பள்ளிகள், 3 பொறியியல் கல்லூரிகள் என பிரம்மாண்டமாய் கிளை பரப்பி நிற்கு இந்நிறுவனத்தில் 60,000 மாணவர்கள் பயில்கிறார்கள். 2013 ஆண்டு, சிறப்பு மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரியை மதுரையில் நிறுவும் இலக்கோடு பயணிக்கிறது வேலம்மாள் கல்வி நிறுவனம்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅடடா என்ன அருமையான கட்டுரை.-கண்ணன்,சிங்கப்பூர்.\nமூளையின் முதுகுத் தண்டை தகனம் செய்துவிட்டு, வெறுமனே மனனம் செய்ய கற்றுத்தரும் பள்ளிகளுக்குள்தான் நாம் பயணிக்கிறோம்மூளைக்கு பலம் சேர்க்க வந்த - பால்குடி மறவா பிஞ்சுகளையும், பளு தூக்கியாக்கும் பள்ளிகூடங்களே அதிகம் பயிற்றுவிக்காமல் பயிற்சியை விற்கும் இக்கல்வித்தந்தைகள், செய்யும் பலதொழில்களுள் ஒன்றாகி ஒன்றிப் போகிறது பள்ளிக் கூடாரமும் மாணாக்கனை சிந்திக்க செய்யும் வழிகள் தவிர்த்து, மனப்பாடம் செய்யச்சொல்லி விழிகளில் கண்ணீர் சிந்தச் செய்யும் - வலிகள் தருவிக்கும் வழிகள் நமது கல்விமுறை மாற்றப்படாவிடில், சொன்னது சொல்லும் செய்வதை செய்யும் மனிதனை உருவாக்கும் தொழிற்சாளையாகவே பள்ளிக்கூடங்களின் பயணம் தொடரும் திறந்துவிட மறந்து முடுக்கிவிட மறுத்து, மூளையை மழுங்கடிக்கும் கல்விமுறை கழற்றி எறிவோம் மேற்க்கத்திய மெக் காலே வேண்டாம் நம் கை யை ஊன்றி உண்டு செரிப்போம் நமக்கான கல்வியை எங்களை என்ன படிக்கிறோம் என சிந்திக்கவையுங்கள் ஏன் படிக்கிறோம் என வேண்டாமே வரப்பு கட்டிய வாய்க்காலாய் இல்லாமல், அதிர்ந்து ஓடும் காட்டாறாய் சிந்திக்க விடுங்கள் - நாடு நலம் பெற கொஞ்சம் சிந்தித்து விடுங்கள்..............\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=356434", "date_download": "2018-09-21T10:45:06Z", "digest": "sha1:MUZCKEZD4EE5RMLCFVJL2MF4PN2OESA3", "length": 17351, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "KOVAI DAY | 28. செம்மொழி மாநாடு..சில நினைவுகள்| Dinamalar", "raw_content": "\n28. செம்மொழி மாநாடு..சில நினைவுகள்\nபாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் ... 177\nபெட்ரோல் விலை: பிரதமர் மோடிக்கு காங்., பாராட்டு 99\nமகளுக்காக ரூ.10 கோடியில் மாளிகை கட்டிய இந்திய ... 32\nபாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் ... 177\nமோடி சொத்து மதிப்பு இவ்வளவு தான் 102\nஎச்.ராஜாவுக்கு ஐகோர்ட் உத்தரவு 100\nவெறும் தொழில் நகரமாக அறியப்பட்ட கோவை நகரம், கடந்த ஆண்டில் நடந்த செம்மொழி மாநாட்டால் சர்வதேசத்திலுள்ள தமிழர்களும் அறிந்த நகரமானது; உலகத்தமிழ் மாநாடு, கோவையில் நடத்தப்படும் என்று கடந்த 2009ல் அறிவித்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அவசர கதியில் அதனை நடத்த ஒப்புதல் தரவில்லை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.\nஅதனால், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதாக மாற்றி வாசித்தார் கருணாநிதி. கடந்த ஆண்டு, ஜூன் 23லிருந்து 27 வரை ஐந்து நாட்களுக்கு அமர்க்களமாக நடந்தது இந்த மாநாடு. ஆய்வரங்கம், எழிலார் பவனி, தமிழர் மாண்பை விளக்கும் கண்காட்சி என செம்மொழி மாநாடு, கோவை மக்களுக்குத் தந்த இனிய அனுபவங்களை என்றுமே மறக்க முடியாது.\nஅதையும்விட மகிழ்வூட்டிய மற்றொரு செய்தி, இந்த மாநாட்டையொட்டி கோவைக்குக் கிடைத்த மேம்பாட்டுப் பணிகள். கோவையிலும், சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பல நூறு கோடி ரூபாய்க்கு சாலைகள், நடைபாதைகள், பூங்காக்கள் என ஏராளமான வளர்ச்சிப்பணிகள் நடந்தன; ரயில் நிலையமும், விமான நிலையமும் புதுக்கோலம் பூண்டன.\nஎட்டுத்திக்கிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் \"செம்மொழியான தமிழ்மொழியாம்' எதிரொலித்தது. பல லட்சம் பேர் குவிந்தனர்; கோவையே குதூகலித்தது. சிறையுள்ள இடத்திலே செம்மொழிப் பூங்கா, காந்திபுரத்திலே பல அடுக்கு மேம்பாலம் என பல அறிவிப்புகளும் வெளியாகின; எதுவுமே நடக்கவில்லை. தமிழ் வளர்ச்சிக்காக அறிவித்த திட்டங்களும் காற்றிலே கரைந்து போயின.\nஆட்சி மாறியதால் காட்சி மாறியது; செம்மொழி மாநாட்டால் தமிழ் வளர்ந்ததோ இல்லையோ, கொஞ்சம் வளர்ந்தது கோவை; அவசர கதியில் நடந்த வேலைகளில் பல கோடி ரூபாய் \"துட்டு' பார்த்து, சில அரசியல்வாதிகளும், பல அதிகாரிகளும் தங்களை வளர்த்துக் கொண்டார்கள். மாநாடு நடந்த கோவையில் கூட, ஒரு தொகுதியையும் தி.மு.க., கைப்பற்றாதது இதன் வெளிப்பாடுதான்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15662&ncat=4", "date_download": "2018-09-21T10:36:23Z", "digest": "sha1:4OOSAFC6E4N4ZBQTFW7GMK5CKEPMP3FT", "length": 21209, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "மால்வேர்களைத் தடுக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nமால்வேர்களைத் தடுக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10\nபிரம்மோற்சவம் 8ம் நாள் விழா \nகேர ' லாஸ் '\nபோக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி செப்டம்பர் 21,2018\nஒரு வாரத்திற்குள் வழக்கு: அமைச்சருக்கு ஸ்டாலின் கெடு செப்டம்பர் 21,2018\nபணத்தில் ஒரு பகுதியை தர்மத்திற்கு செலவிடுங்கள்: போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி அறிவுரை செப்டம்பர் 21,2018\nஐ.எஸ்., பயங்கரவாதிகளின் வளர்ச்சி: என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல் செப்டம்பர் 21,2018\nநடிகர் கருணாஸ் தலைமறைவு செப்டம்பர் 21,2018\nகெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களைத் தடுப்பதில், பிரவுசர்களுக்கிடையே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடம் குரோம் பிரவுசருக்கு உள்ளது. என்.எஸ்.எஸ். லேப்ஸ் (NSS Labs) என்னும் ஆய்வு அமைப்பு மேற்கொண்ட சோதனையில் இந்த விபரம் தெரிய வந்துள்ளது.\n700 வகையான மால்வேர் புரோகிராம்களைக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. 28 நாட்களாக, குரோம், பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா மற்றும் சபாரி பிரவுசர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. இவற்றில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் 99 சதவீத மால்வேர்களைத் தடுத்தது கண்டறியப்பட்டது. இரண்டாவது இடத்தைப் பிடித்த குரோம் பிரவுசர், 83 சதவீத மால்வேர் புரோகிராம்களையே தடுக்க முடிந்தது. சபாரி மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்கள் 10 சதவீத மால்வேர்களையே தடுக்க முடிந்தது. ஆப்பரா பிரவுசரின் அண்மைப் பதிப்பு 2 சதவீத மால்வேர்களையே தடுத்தது.\nமற்றவற்றைக் காட்டிலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் குரோம் பிரவுசர்கள் மட்டும் ஏன் அதிக அளவில் மால்வேர் புரோகிராம்களைத் தடுக்க முடிந்தது மால்வேர் புரோகிராம்களைத் தடுப்பதில், இவை கேம்ப் (CAMP (content agnostic malware protection) என்னும் தொழில் நுட்பத்தினைக் கையாள்கின்றன. இந்த தொழில் நுட்பத்தின் மூலம், தரவிறக்கம் செய்யப்படும் மூல தளத்தின் நம்பகத்தன்மை முதலில் சோதனை செய்யப்படுகிறது. தரவிறக்கம் செய்யப்பட்ட பின்னர், இன்ஸ்டால் செய்திடும் முன், குறிப்பிட்ட பைல் அல்லது புரோகிராம் சோதனைக்கு உள்ளாகிறது. மால்வேர் இருப்பதாகச் சோதனையில் தெரிய வந்தால், உடனே எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, தொடர்ந்து செயல்படுத்துவது தடுக்கப்படுகிறது.\nகூகுளைப் பொறுத்தவரை, குரோம் பிரவுசரில், Safe Browsing API v2 என்ற தொழில் நுட்பமும் கூடுதலாகப் பயன்படுத்தப் படுகிறது. ஆப்பரா பிரவுசர், ரஷ்யாவின் இன்டர்நெட் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, மால்வேர் தடுப்பு புரோகிராமினைத் தன்னுடன் இணைத்துள்ளது. ஆனால், இது செயல்படவில்லை என என்.எஸ்.எஸ். லேப்ஸ் அறிவித்துள்ளது.\nபயர்பாக்ஸ் மற்றும் சபாரி பிரவுசரின் தடுப்பு வேகம், குரோம் பிரவுசருடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருந்தாலும், இதனை சரிப்படுத்த, இந்த பிரவுசர் புரோகிராம்களின் சில குறியீடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, இவற்றின் நிறுவனங்கள் சரி செய்துவிடும் எனவும் என்.எஸ்.எஸ்.லேப்ஸ் தெரிவித்துள்ளது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇந்த வார இணையதளம் - கொறிக்க கொஞ்சம் அறிவியல்\nவிண்டோஸ் 8 லேப்டாப் விலை குறைப்பு\n - போட்டோக்களில் எழுத்துக்களை அமைக்க\nவிரைவில் விண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10\nலேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க\nவேர்ட் சில முக்கிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nஐ பேட் மினியில் இல்லாத வசதிகளுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 8\nவிண்டோஸ் 8: தேவைப்படும் சில புரோகிராம்கள்\nவிண்டோஸ் 8 இருந்தால் விண்டோஸ் 8.1 இலவசம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=9427&ncat=4", "date_download": "2018-09-21T10:45:12Z", "digest": "sha1:FSYCIDF4EVSKK4XNHJ6GFOYNJFD7FBZX", "length": 20039, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "மாறா நிலையில் பிரவுசர் எதற்காக? | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nமாறா நிலையில் பிரவுசர் எதற்காக\nபிரம்மோற்சவம் 8ம் நாள் விழா \nகேர ' லாஸ் '\nபோக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி செப்டம்பர் 21,2018\nஒரு வாரத்திற்குள் வழக்கு: அமைச்சருக்கு ஸ்டாலின் கெடு செப்டம்பர் 21,2018\nபணத்தில் ஒரு பகுதியை தர்மத்திற்கு செலவிடுங்கள்: போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி அறிவுரை செப்டம்பர் 21,2018\nஐ.எஸ்., பயங்கரவாதிகளின் வளர்ச்சி: என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல் செப்டம்பர் 21,2018\nநடிகர் கருணாஸ் தலைமறைவு செப்டம்பர் 21,2018\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இøணைந்தே இன்டர் நெட் எக்ஸ்புளோரரும் தரப்படுகிறது. அது டிபால்ட் பிரவுசராகப் பதியப்படுகிறது. ஆனால் அதனைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. எந்த பிற பிரவுசரையும் நாம் டவுண்லோட் செய்து அதனையே நம் மாறாத பிரவுசராகப் செட் செய்து பயன்படுத்தலாம். இவ்வகையில் பயர்பாக்ஸ், ஆப்பரா, நெட்ஸ்கேப் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன. இவை தவிர இன்னும் பல தளங்களும் உள்ளன. இவற்றை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால், அந்த பிரவுசரை எப்படி டிபால்ட் பிரவுசராக செட் செய்வது என்று பார்க்கலாம்.\nபயர்பாக்ஸ் பிரவுசரில் Tools/Options சென்று General என்பதன் கீழ் “Default Browser” என்று உள்ள இடத்திற்கு எதிராக உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.\nநெட்ஸ்கேப் எனில் என்.எஸ். நேவிகேட்டரில் Edit / Preferences தேர்ந்தெடுத்து மேலாக வலது மூலையில் உள்ள “Set Default Browser” என்பதில் கிளிக் செய்திடவும். ஆப்பராவில் Tools / Preferences சென்று “Advanced” டேப் செலக்ட் செய்திடவும். இதில் “Programs” என்பதன் கீழ் “Check if Opera is default browser on startup” என்று உள்ள இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்திடவும்.\nஓகே. வேறு பிரவுசரை டிபால்ட் பிரவுசராக செட் செய்து பயன்படுத்திய பின்னர் வேறு சில காரணங்களுக்காக இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மீண்டும் டிபால்ட் பிரவுசராக அமைத்திட விரும்பினால் என்ன செய்வது இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து, அதில் Tools / Internet Options / Programs என்று செல்லவும். பின் “Reset Web Settings...” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின் “Internet Explorer should check...” என்பதில் கிளிக் செய்திடவும்.\nசரி, எதற்காக ஒன்றை மாறா நிலை பிரவுசர் (டிபால்ட் பிரவுசர்) என அமைக்கிறோம். சில இமெயில்கள் அல்லது டெக்ஸ்ட்டில் இணையதள முகவரிகள் இருக்கும். இவற்றில் கிளிக் செய்தால், அந்த சிஸ்டத்தில் எந்த பிரவுசர் டிபால்ட் பிரவுசராக உள்ளதோ அது இயக்கப்பட்டு அந்த தளம் திறக்கப்படும். நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் பிரவுசர் இல்லாமல் வேறு ஒன்று டிபால்ட் பிரவுசராக இருந்தால், பயன்படுத்து பவருக்கு சிரமமாக இருக்கலாம். எனவே தான் நாம் விரும்பும் பிரவுசரை டிபால்ட் பிரவுசராக மாற்றுகிறோம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nவேர்டில் டேபிளுக்கு ஆட்டோ பிட்\nகூகுள் வெப் ஹிஸ்ட்ரியை அழிக்க\nஇந்த வார இணையதளம் இந்தி திரைப்படப் பாடல்கள்\nஇன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38584-public-take-with-selfie-with-python.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-21T10:26:06Z", "digest": "sha1:BQ4X6VMJJEUQ7SIV4W4JO65HMHPVQH5L", "length": 8855, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏழு அடி நீள மலைப்பாம்புடன் செல்பி எடுத்த பொதுமக்கள் | public take with selfie with python", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஏழு அடி நீள மலைப்பாம்புடன் செல்பி எடுத்த பொதுமக்கள்\nகிருஷ்ணகிரியில் கோழிக் கடைக்குள் புகுந்த மலைப்பாம்புடன் பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.\nபோச்சம்பள்ளியை அடுத்த கோணனூர் ஏரி அருகே உள்ள கோழிக் கடைக்குள் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்தது. அதிகாலையில் மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வனத்துறைக்கு தகவல் தெ‌ரிவித்தனர். அப்போது முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தைரியமாக பாம்பை கையால் பிடித்ததுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அனைவரும் திகைத்தனர்.\nபின்னர், வனத்துறையினர் வருவதற்குள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாம்பின் அருகில் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். அதன் பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் பாம்பை பத்திரமாக பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.\nவிரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅது என்ன மக்னா யானை \nபங்களாதேஷை இன்று சந்திக்கிறது இந்தியா: பாம்பு டான்ஸ் உண்டா பாஸ்\nஅமைதியாக பணியாற்றும் காவல்துறையினர் - முதலமைச்சர் பாராட்டு\nசேலத்தில் இரண்டாவது விமான சேவை : ‘ட்ரூஜெட்’ நிறுவனம் அறிவிப்பு\nவன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி - மூடி மறைத்த பள்ளி\nசெல்லூர் ராஜூவை முற்றுகையிட்ட மக்கள்: திறப்பு விழாவில் பதட்டம்\nபுழுவாக நினைத்து கொட்டினால் புலியாவோம் - தினகரனை விமர்சித்த அமைச்சர்\nகேள்விகள் கேட்க பயப்படக் கூடாது.. மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nRelated Tags : Public , வனத்துறை , மாணவர்கள் , செல்பி , மலைப்பாம்பு , பாம்பு , பொதுமக்கள் , கிருஷ்ணகிரி , Python , Tamilnadu\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T09:29:20Z", "digest": "sha1:RRFEZDWSGVXR6LWBO62PKGLRGDGRDUIO", "length": 9566, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கரும்பு விவசாயிகள்", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅதிகாரிகள் அலட்சியம் மழையில் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்\nவிவசாயிகளை சந்திக்க முயன்ற யோகேந்திர யாதவ் கைது - கமல் கண்டனம்\nடெல்லியை குலுக்கிய மாபெரும் விவசாயிகள், தொழிலாளர்கள் பேரணி\nமொத்த வருமானத்தையும் கடனாக செலுத்தும் விவசாயிகள்\nசகதியில் ஓர் ஜாலி ஆட்டம்: கிகி சேலஞ்ச் ஹீரோக்களுக்கு சினிமா வாய்ப்பு\nஇணைய இதயங்களை வென்ற விவசாயிகள் - மாடுகளுடன் கிகி நடனமாடி அசத்தல்\nபவானிசாகர் அணையிலிருந்து நீர்திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி\nபேஸ்புக்கில் , வாட்ஸப்பில் மூழ்கிய அதிகாரிகள் - வீணான வேளாண் கருத்தரங்கு\nபரிசலில் வாழை பறிக்கும் விவசாயிகள் - வெள்ளத்தால் நேர்ந்த துயரம்\nநள்ளிரவில் சூறைக்காற்றுடன் மழை.. ஜில்லென்று மாறிய சென்னை..\nவிவசாயிகள், அதிகாரிகள் இணைந்த வாட்ஸ் அப் குழு\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\n“விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்” - வாட்ஸ் அப்பில் மோடி உரையாடல்\nநீர்வரத்து அதிகரிப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை: சென்னையில் தணிந்தது வெப்பம்\nஅதிகாரிகள் அலட்சியம் மழையில் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்\nவிவசாயிகளை சந்திக்க முயன்ற யோகேந்திர யாதவ் கைது - கமல் கண்டனம்\nடெல்லியை குலுக்கிய மாபெரும் விவசாயிகள், தொழிலாளர்கள் பேரணி\nமொத்த வருமானத்தையும் கடனாக செலுத்தும் விவசாயிகள்\nசகதியில் ஓர் ஜாலி ஆட்டம்: கிகி சேலஞ்ச் ஹீரோக்களுக்கு சினிமா வாய்ப்பு\nஇணைய இதயங்களை வென்ற விவசாயிகள் - மாடுகளுடன் கிகி நடனமாடி அசத்தல்\nபவானிசாகர் அணையிலிருந்து நீர்திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி\nபேஸ்புக்கில் , வாட்ஸப்பில் மூழ்கிய அதிகாரிகள் - வீணான வேளாண் கருத்தரங்கு\nபரிசலில் வாழை பறிக்கும் விவசாயிகள் - வெள்ளத்தால் நேர்ந்த துயரம்\nநள்ளிரவில் சூறைக்காற்றுடன் மழை.. ஜில்லென்று மாறிய சென்னை..\nவிவசாயிகள், அதிகாரிகள் இணைந்த வாட்ஸ் அப் குழு\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\n“விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்” - வாட்ஸ் அப்பில் மோடி உரையாடல்\nநீர்வரத்து அதிகரிப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை: சென்னையில் தணிந்தது வெப்பம்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Yogi+Adityanath?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T09:27:51Z", "digest": "sha1:TZ6FASQXTIGZBMPVL5TVJ6MYR3SNCMA2", "length": 9835, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Yogi Adityanath", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nசர்க்கார் படத்தின் டப்பிங் ஓவர் \nபிரதமர் மோடி அணியும் குர்தா ரகம்.. அமேசானில் விற்பனை\nயோகிபாபுவின் ரகளையான ‘கூர்கா’ ஃபர்ஸ்ட் லுக்\nஹீரோ முகமும் கிடையாது.. தகுதியும் இல்ல.. யோகிபாபு வேதனை\nஉ.பி.முதல்வர் கதையை தவறாகச் சித்தரிப்பதா ’ஜிலா கோரக்பூர்’ படத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு\nயோகியிடம் ஆசிபெற்ற காவல் அதிகாரி - வைரலாகும் படம்\n“சிம்பன்சி குரங்கு யோகி பாபுவுடன் நன்றாக ஒட்டிக் கொண்டது” - ‘கொரில்லா’ சீக்ரெட்ஸ்\nமத்திய அமைச்சருக்கே ஈவ் டீசிங் தொல்லை கொடுத்த இளைஞர்கள் - அதிர்ச்சி சம்பவம்\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nமுன்னால நிற்கிறேன், கண்ணால சொக்குறேன்... நயன்தாராவை காதலிக்கும் யோகி பாபு\nஉ.பி.யில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி இல்லை : வரவேற்கும் முதலமைச்சர் யோகி\nஓட்டுநரின் அலட்சியத்தால் நிகழ்ந்த கோர விபத்து - 13 பள்ளிச் சிறுவர்கள் பலி\nஉ.பி.யில் முதல்வர் இல்லம் முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சி\n''முதலமைச்சர் யோகி திட்டிவிட்டார்'' - மோடியிடம் பாஜக தலித் எம்பி புகார்\nசும்மா ஸ்கூல் ஃபீஸ் ஏத்தக் கூடாது \nசர்க்கார் படத்தின் டப்பிங் ஓவர் \nபிரதமர் மோடி அணியும் குர்தா ரகம்.. அமேசானில் விற்பனை\nயோகிபாபுவின் ரகளையான ‘கூர்கா’ ஃபர்ஸ்ட் லுக்\nஹீரோ முகமும் கிடையாது.. தகுதியும் இல்ல.. யோகிபாபு வேதனை\nஉ.பி.முதல்வர் கதையை தவறாகச் சித்தரிப்பதா ’ஜிலா கோரக்பூர்’ படத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு\nயோகியிடம் ஆசிபெற்ற காவல் அதிகாரி - வைரலாகும் படம்\n“சிம்பன்சி குரங்கு யோகி பாபுவுடன் நன்றாக ஒட்டிக் கொண்டது” - ‘கொரில்லா’ சீக்ரெட்ஸ்\nமத்திய அமைச்சருக்கே ஈவ் டீசிங் தொல்லை கொடுத்த இளைஞர்கள் - அதிர்ச்சி சம்பவம்\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nமுன்னால நிற்கிறேன், கண்ணால சொக்குறேன்... நயன்தாராவை காதலிக்கும் யோகி பாபு\nஉ.பி.யில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி இல்லை : வரவேற்கும் முதலமைச்சர் யோகி\nஓட்டுநரின் அலட்சியத்தால் நிகழ்ந்த கோர விபத்து - 13 பள்ளிச் சிறுவர்கள் பலி\nஉ.பி.யில் முதல்வர் இல்லம் முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சி\n''முதலமைச்சர் யோகி திட்டிவிட்டார்'' - மோடியிடம் பாஜக தலித் எம்பி புகார்\nசும்மா ஸ்கூல் ஃபீஸ் ஏத்தக் கூடாது \nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/maniratnam?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T09:40:12Z", "digest": "sha1:BOIXLT5UW5MCHN4CUZ3EXL4G3ULQN3DL", "length": 8771, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | maniratnam", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n'ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்க மட்டும் இனிக்குதா ' தயாரிப்பாளர்களை கலாய்த்த மீம்\n செக்கசிவந்த வானம் 'ஷூட்டிங்' புகைப்படம் வெளியீடு\n‘செக்கச்சிவந்த வானம்’ வெளியாகும் தேதி அறிவிப்பு\nஇந்த வருடமும் விஜய்சேதுபதி பிசி\nமணிரத்னம் படத்தில் நடிக்க போகிறாரா ஆரவ்\nமக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயார்: சுஹாசினி\nவிஜய்சேதுபதி, ஜோதிகாவுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nமணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ஜோதிகா\nதன்னிச்சையாக பேசி வருகிறார் கிருஷ்ணசாமி: அனிதா சகோதரர் சாடல்\nமணிரத்னம் தயாரிப்பில் இயக்குனராகிறார் அரவிந்த்சாமி\n6வது முறை மணிரத்னத்துடன் இணையும் சந்தோஷ் சிவன்\nகாற்று வெளியிடை ரிலீஸ் எப்போது\n’காற்று வெளியிடை’-க்காக பிரமாண்ட ஹோலி பாடல்\nமணிரத்னம் படத்தில் இருந்து விலகினேனா: நடிகை சாய் பல்லவி விளக்கம்\nவிமான பைலட் ஆகும் கார்த்தி..\n'ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்க மட்டும் இனிக்குதா ' தயாரிப்பாளர்களை கலாய்த்த மீம்\n செக்கசிவந்த வானம் 'ஷூட்டிங்' புகைப்படம் வெளியீடு\n‘செக்கச்சிவந்த வானம்’ வெளியாகும் தேதி அறிவிப்பு\nஇந்த வருடமும் விஜய்சேதுபதி பிசி\nமணிரத்னம் படத்தில் நடிக்க போகிறாரா ஆரவ்\nமக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயார்: சுஹாசினி\nவிஜய்சேதுபதி, ஜோதிகாவுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nமணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ஜோதிகா\nதன்னிச்சையாக பேசி வருகிறார் கிருஷ்ணசாமி: அனிதா சகோதரர் சாடல்\nமணிரத்னம் தயாரிப்பில் இயக்குனராகிறார் அரவிந்த்சாமி\n6வது முறை மணிரத்னத்துடன் இணையும் சந்தோஷ் சிவன்\nகாற்று வெளியிடை ரிலீஸ் எப்போது\n’காற்று வெளியிடை’-க்காக பிரமாண்ட ஹோலி பாடல்\nமணிரத்னம் படத்தில் இருந்து விலகினேனா: நடிகை சாய் பல்லவி விளக்கம்\nவிமான பைலட் ஆகும் கார்த்தி..\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/41712bb0eb/memories-of-condolence-on-the-internet-in-your-language-modi-hailed-srattancali-", "date_download": "2018-09-21T10:51:03Z", "digest": "sha1:RXSOSKTHLOPP45QITDEXRQFKVLY67ZBW", "length": 13168, "nlines": 90, "source_domain": "tamil.yourstory.com", "title": "இணையத்தில் உங்கள் மொழியில் இரங்கல் நினைவலைகள்: பிரதமர் மோடி பாராட்டிய ஷ்ரத்தாஞ்சலி !", "raw_content": "\nஇணையத்தில் உங்கள் மொழியில் இரங்கல் நினைவலைகள்: பிரதமர் மோடி பாராட்டிய ஷ்ரத்தாஞ்சலி \nவிற்பனைத் துறையில் பணியாற்றிய இரண்டு நண்பர்கள் விவேக் மற்றும் விமல், ஒரு நாள் மாலை பொழுதில், டீ குடிக்க அலுவலகம் அருகில் இருந்த ஒரு டீக்கடைக்குச் சென்றனர். பிற்காலத்தில் பாரத பிரதமரிடம் இருந்து பாராட்டுப் பெறப்போகும் ஒரு ஐடியா, அந்த டீக்கடையில் அவர்களுக்கு தோன்றும் என்று கொஞ்சமும் நினைத்திருக்க மாட்டார்கள்.\n“டீக்கடையில் ஸ்னாக்ஸ்களை செய்தித்தாளில் வரும் இரங்கல் பக்க பேப்பரால் மடித்துக் கொடுப்பதைப் பார்த்தோம். அந்த காட்சி எங்களுக்கு மனவேதனையை அளித்தது. இறந்தவருக்கு மரியாதை அளித்து அஞ்சலி செய்யாமல், பொட்டளம் மடிக்க பயன்படுத்துவது அவர்களை இழிவு படுத்துவதுவதாக வருத்தப்பட்டோம். இறந்தவர்களை நினைவுக்கூற, மரியாதை செலுத்த ஒரு நல்ல வழி இருக்கிறதா\nஉலக அளவிலும் இது பரவவேண்டும் என்று யோசித்த நண்பர்கள், பின் அதற்கு ஒரு தீர்வாக தான் ஷ்ரத்தாஞ்சலி (Shradhanjali) எனும் இணையதளத்தை தொடங்கினர்.\nஷ்ரத்தாஞ்சலி, இந்தியாவின் முதல் ஆன்லைன் இரங்கல் தளமாகும். இந்த இணையதளப் பக்கத்தில் நம்முடன் வாழ்ந்து பின்பு இயற்கை எய்தியவர்களின் சாதனையையும், அவர்களுக்கு பிடித்த-பிடிக்காத விஷயங்கள், விரும்பி உண்ணும் உணவு, பிடித்தமான உடை, விரும்பி படிக்கும் புத்தகம், பிடித்தமான மனிதர்கள், அவர்களின் போட்டோகள், விடியோ பதிவுகள், ஆடியோ பதிவுகள் என அவர்கள் பற்றிய அனைத்தையும் இந்த இணையத்தில் பதிவிடலாம் என்கிரார் ஷ்ரத்தாஞ்சலியின் நிறுவனரான விவேக் வ்யாஸ்.\nவிவேக் சேல்ஸ் துறையில் பதினெழு வருடம் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார், விமல் பன்னிரண்டு ஆண்டுகளாக சேலஸ் துறையில் அனுபவம் கொண்டவர். அந்த மாலை பொழுது இவர்களின் வாழ்க்கையே மற்றியது. இறந்தவர்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் இவ்வுலகில் அவர்கள் இல்லை என்றாலும், அவர்களின் நினைவு நம்மோடு இருந்து கொண்டே இருக்கும் என்று இருவரும் நம்புகின்றனர்.\n2011-ல் பீட்டா வடிவில் இயங்கி பின்னர் 2013-ல் முழு தளமாக அறிமுகப்படுத்தினர். ஷ்ரத்தாஞ்சலியில் பதிவு செய்பவர்களிடம் கட்டணம் பெறப்படும். உலகம் முழுதிலும் பலர் இந்த இணையதள சேவையை பயன்படுத்திக் கொள்கின்றனர்.\nபயனர்கள் சுலபமாக இயக்கும் முறையில் தளத்தை வடிவமைத்துள்ளனர். ஒருவர் தாங்கள் விருப்பப்பட்டோரின் மறைவுக்கு பின் அவர்களின் புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், நினைவலைகளை இசையுடன் சேர்த்து தளத்தில் ஒரு தொகுப்பாக வெளியிட முடியும். உலகில் உள்ள பலரும் இதில் தங்கள் இரங்கலையும், பிறப்பு, இறப்பு ஆண்டு தினங்களை நினைவூற்றல் மூலம் வெளிப்படுத்தமுடியும். இந்த இணையதளத்தில் இந்தி, சமஸ்கிருதம், மலையாளம், தமிழ் போன்ற பத்து வகையான மொழிகளில் பதிவு செய்யலாம். மேலும் தெலுங்கு, பஞ்சாபி, ஒரிசா, கன்னடம் போன்ற மொழிகளையும் சேர்க்க உள்ளனர்.\n”இந்தியா முழுவதும் ஒரு வருடத்திற்கு சுமார் 70 லட்சம் பேர் உயிர் இழக்கின்றனர், இதனால் அவர்கள் குடும்பம் மிகவும் வருத்தத்தில் ஆழ்கின்றது. அந்த இழப்பை இடுக்கட்ட தான் ஷ்ரத்தாஞ்சலி இணையதளத்தை உருவாக்கி உள்ளோம்,” என்கின்றனர் விவேக்கும், விமலும்.\nஷ்ரத்தாஞ்சலி; இந்தியா, அமெரிக்கா, கனடா, யூகே மற்றும் ஆப்ரிக்காவில் தனது வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தற்போது ஃபிரீமியம் (Freemium) மாடலில் தளத்தில் 5000 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், தேசத் தலைவர்கள், கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சினிமா நடிகர்களின் விவரங்களை, மரியாதையின் அடிப்படையில் நிறுவனர்களே பதிவுயேற்றி உள்ளனர்.\nஇது வரை 400க்கும் மேற்பட்ட இரங்கல் பதிவுகளை இந்த இணையதளம் பதிவுயேற்றி உள்ளது. மாத வருமானமாக ரூ.65000 முதல் 80,000 ரூபாய் வரை ஈட்டுகின்றனர். இவர்கள் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டு, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு, ரியல் டைய்மன்டு ரெக்கார்டு, பிக் பிசினஸ் போன்ற விருதுகளையும் வாங்கி உள்ளனர். மேலும் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடியும் இந்த இணையதளத்தை உருவாக்கிய விவேக் வ்யாஸ் மற்றும் விமல் போபட் இருவரையும் கடிதம் மூலம் பாராட்டி உள்ளர். அதில்,\n“ஷ்ரத்தாஞ்சலி.காம் மூலம் ஒருவரின் நினைவுகளை வாழவைக்க நீங்கள் எடுத்துள்ள முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்,” என்று குறிப்பிட்டிருந்தார்.\nயுவர்ஸ்டோரி நடத்திய மொழிகள் மாநாடான, பாஷா 2016-ல் ஷ்ரத்தாஞ்சலி பற்றிய அறிமுகம் தந்தபோது, பங்கேற்பாளர்களால் நிறுவனர்கள் பெரிதும் பாராட்டப்பட்டனர். விளம்பரம், மார்க்கெட்டிங் என்று எதற்கும் செலவு செய்யாமல், சமூக ஊடகங்கள் மூலம் குழுக்களை பயன்படுத்தி, நாடு முழுதும் தங்களைப் பற்றி பிரபலப்படுத்தி, வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஷ்ரத்தான்ஞ்சலி நிறுவனர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2016/07/2016-5.html", "date_download": "2018-09-21T10:13:46Z", "digest": "sha1:V756ZPYAQYDK6335ELBF3HYZDQMKDTRC", "length": 3143, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "2016ல் வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் 'டாப் 5'", "raw_content": "\n2016ல் வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் 'டாப் 5'\nதமிழில் சினிமாவில் மாதம் 20 படங்கள் வெளியாகிறது. இதில் வெற்றி பெரும் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.\nஇதில் சில படங்கள் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியடைகிறது. அவ்வாறு வெற்றி அடைந்த படங்களில் முதல் நாள் வசூலில் இடம்பிடித்த டாப் 5 படங்களை பற்றி பார்ப்போம்.\nவிஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’ இந்த பட்டியலில் முதல் பிடித்துள்ளது. இந்த படம் சில பிரச்சனைகளால் செங்கல்பட்டு பகுதில் ரிலீஸ் ஆகவில்லை, இருந்தாலும் முதல் நாளில் ரூ. 13,5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, 2 வது இடத்தில் ‘24’ (ரூ. 6 கோடி வசூல்) படமும், 3வது இடத்தில் ‘ரஜினி முருகன்’ (ரூ. 5 கோடி வசூல்) படமும், 4வது இடத்தில் ‘தில்லுக்கு துட்டு’ (ரூ. 4.5 கோடி வசூல்) படமும் 5 வது இடத்தில் ‘அரண்மனை’ (ரூ. 4 கோடி வசூல்) படமும் பிடித்துள்ளது எனக் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakkeran.com/index.php/2017/10/07/northern-province-education-minister-should-respect-the-sentiments-of-the-people/", "date_download": "2018-09-21T10:44:19Z", "digest": "sha1:AHRY7G2JKDTH46CBECYT5U67QZ4WBYEP", "length": 12202, "nlines": 70, "source_domain": "nakkeran.com", "title": "வட மாகாண சபை கல்வி அமைச்சர் மக்களின் உணர்வுகனை மதிக்க வேண்டும்! – Nakkeran", "raw_content": "\nவட மாகாண சபை கல்வி அமைச்சர் மக்களின் உணர்வுகனை மதிக்க வேண்டும்\nவடக்கு மாகாண சபை கல்வி அமைச்சர் மக்களின் உணர்வுகனை மதிக்க வேண்டும்\nகட்சி அரசியலுக்காக சின்னத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது\nவடக்கு மாகாண கல்வி அமைச்சரினால் இடை நிறுத்துமாறு உத்தரவிட்ட கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலய வைரவிழா தொடர்பில் உத்தரவினை செவிசாய்க்காதமைக்கு விளக்கம் கோரப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.\nகிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரம் பாடசாலையின் வைரவிழா நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் சிலர் முறையிட்டதாக சுட்டிக்காட்டி அந்த நிகழ்வுகளை நிறுத்துமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் பணிப்பின் பெயரில் செயலாளரின் ஒப்பத்துடன் மூத்த உதவிச் செயலாளர் எழுத்தில் அறிவுறுத்தியிருந்தார்.\nஇருப்பினும் கல்வி நடவடிக்கையில் சுயநல அரசியலைக் கருத்தில்க் கொண்டே மேற்படி நிகழ்வை நிறுத்துவதாக பாடசாலைத் தரப்புக்கள் சுட்டிக்காட்டி நிகழ்வை அனுமதிக்குமாறு கல்வி அமைச்சரை நாடினர். ஆனால் கல்வி அமைச்சர் நிகழ்வை நிறுத்தியதற்கான காரணமாக அறிக்கை வெளியிடப்பட்டபோதும் அதற்கான ஒப்புதலை அளித்திருக்கவில்லை.\nஇதன் காரணமாக பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், நலன் விரும்பிகள் என அனைவரும் ஒருங்கே ஒன்றினைந்து கல்வி அமைச்சரின் நிகழ்வைப் பிற்போடும் உத்தரவு தொடர்பில் ஆராய்ந்த்தோடு அந் உத்தரவிற்கு அடிப்படையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனை அழைப்பது தொடர்பிலும் மீண்டும் ஆராய்ந்தனர்.\nஅவ்வாறு ஆராய்ந்தபோது அமைச்சரின் கூற்றுக்காக நிகழ்வை ஒத்தி வைத்து பாடசாலையினதும் கிராமத்தினதும் நன்மதிப்பை இழப்பதில்லை எனவும் மக்கள் பிரதி நிதியின் அழைப்பையும் நிறுத்துவதில்லை என்றும் மீண்டும் தீர்மானித்து அதன்பிரகாரம் நிகழ்வுகள் மிகக்கோலாகலமாக இடம்பெற்றன.\nஇவ்வாறு இடம்பெற்ற நிகழ்வு தொடர்பிலேயே கல்வி அமைச்சின் செயலாளர் தற்போது விளக்கம் கேட்டிருக்கிறார்.\nவட மாகாணம் போதைக்கு அடிமையான மாகாணமாக ஆக்கப்படுமா\nஇந்திய வம்சாவளியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொகுதிவாரியான தேர்தல் முறைமை (பாகம் -1) – சிலாபம் திண்ணனுரான்\nநரிக்கு நாட்டாமை கொடுத்தால் கெடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம். இன்றைய கல்வி அமைச்சர் மாகாணசபையைக் குழப்புவதில் ஒருவர் என முதலமைச்சர் விக்னேஸ்வரனால் அடையாளம் காணப்பட்டவர். கல்வி அமைச்சர் அந்த மாவட்ட நா.உ, பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் போன்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் நடைபெறும் இப்படியான நிகழ்ச்சியில் அந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கட்டாயமாக அழைக்கப்பட வேண்டும். அது தனிமனிதருக்கு அல்லாது அந்தப் பதவிக்கு கொடுக்கப்படும் கௌரவமாகும். இதில் கல்வி அமைச்சர் அரசியல் செய்ய நினைத்தது தேவையற்ற திருப்பணி. ல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் பாவம். அவர் அமைச்சர் சொன்னதைச் செய்கிறார். சர்வேஸ்வரன் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கல்வி அமைச்சர் பதவி நிரந்தரமில்லை. அடுத்த தேர்தலில் இபிஎல்ஆர்எவ் கட்சி துடைத்து எறியப்படும். அதற்கான வேலைகளை அந்தக் கட்சி தலைவரும் உறுப்பினர்களும் கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nயாழ்ப்பாண .மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது – இராணுவம்\nமுதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\n“இலங்கையின் வட பகுதியை ராணுவ கண்காணிப்பில்தான் வைத்திருப்போம்” - தளபதி பேச்சு September 20, 2018\nசுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா\n'அணு ஆயுதங்களை கைவிட விரும்புகிறார் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்' September 20, 2018\nரூ.50 லட்சம் நிதி திரட்டியது துப்புரவு தொழிலாளி சடலம் அருகே கதறும் மகன் புகைப்படம் September 20, 2018\nஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்: காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம் September 20, 2018\nஹரியாணா கிராமத்தில் தொழுகை நடத்தவிடாமல் தடுக்கப்படும் முஸ்லிம்கள் September 20, 2018\nபுலிகள் வாழ நாங்கள் வெளியேற வேண்டுமா ஜார்க்கண்ட் பழங்குடியினர் போர்க்கொடி September 20, 2018\nஅலிபாபா நிறுவனத் தலைவர் ஜேக் மா: \"எனது வாக்குறுதியை திரும்ப பெறுகிறேன்\" September 20, 2018\nவெற்றிகரமான காப்பர்-டி கருத்தடை முறை பெண்களிடம் பிரபலமாகாதது ஏன்\nஉடல் ஓவியங்கள் மூலம் மாயத்தோற்றம்: அசத்தும் ஒப்பனை கலைஞர் September 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/172171", "date_download": "2018-09-21T10:21:50Z", "digest": "sha1:H6623B3S4XMW5BH7PXBWYMNHMZCMPW4J", "length": 9424, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "மகாத்மா காந்தி கலாசாலை மாணவர்கள் அனைத்துலக அறிவியல் போட்டியில் தங்கம் வென்றனர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா மகாத்மா காந்தி கலாசாலை மாணவர்கள் அனைத்துலக அறிவியல் போட்டியில் தங்கம் வென்றனர்\nமகாத்மா காந்தி கலாசாலை மாணவர்கள் அனைத்துலக அறிவியல் போட்டியில் தங்கம் வென்றனர்\nவிசாகப்பட்டினம் – இந்தியாவின் ஆந்திரா மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் நடந்த அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டியில் பேராக், சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று சாதனை செய்துள்ளனர்.\nமுகமது பைசுல் பின் முகமது பர்து, விலோசினி சுந்தரராஜன் ஆகிய இரண்டு மாணவர்கள் இந்தத் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர். கடந்த செப்டம்பர் 8 முதல் 10ஆம் திகதி வரை அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.\nஇந்தப் போட்டியில் மறுசுழற்சி தொடர்பாக புதிய ஆய்வினை இம்மாணவர்கள் படைத்தார்கள். இந்த மாணவர்களின் ஆய்வு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளது.\nமகாத்மா காந்தி கலாசாலை வரலாற்றில் இதுவொரு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி மலேசியாவிலுள்ள பல தமிழ்ப் பள்ளிகள் இதுபோன்று தொடர்ந்து அனைத்துலக அளவில் வெற்றிகளைக் குவித்து வருவதும் தமிழ்ப் பள்ளிகளின் தோற்றத்தை உயர்த்தியுள்ளது.\nஇந்த அனைத்துலக வெற்றியைப் பற்றி கூறுகையில், “மாணவர்களின் உழைப்புக்கும் ஆசிரியர்களின் ஆதரவுக்கும் வழிகாட்டலுக்கும் கிடைத்த வெற்றி இது. தமிழ்ப்பள்ளி மாணவர் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கு இந்த வெற்றி மிகச் சிறந்த மறுமலர்ச்சியாகவும் புதியதொரு உத்வேகமாகவும் உள்ளது என்றால் மிகையாகாது. நமது தமிழ்ப்பள்ளிகள் இதேபோல மிக உன்னத நிலைக்கு உயர வேண்டும்” என்று பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் தமது வாழ்த்துரையில் தெரிவித்தார். மேலும் மாணவர்களின் வெற்றிக்காக ஆதரவு தெரிவித்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி கூறினார்.\nபள்ளியின் ஆசிரியர்கள் கண்மணி, சங்கீதா ஆகிய இருவரும் மாணவர்களோடு இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.\nஆந்திராவின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் காந்த சீனிவாசராவ் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.\nஎதிர்வரும் 14.9.2018ஆம் நாளன்று இவ்விரு மாணவர்களும் ஆசிரியர்களும் தாங்கள் வெற்றி கொண்ட தங்கப் பதக்கத்தோடு மலேசியா திரும்புவார்கள்.\nமகாத்மா காந்தி கலாசாலை சுங்கை சிப்புட்\nPrevious articleவேதமூர்த்தியின் புதிய கட்சி மஇகாவுக்கு மாற்றாக உருவெடுக்குமா\nயுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு செல்லியலின் நல்வாழ்த்துகள்\nதமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இலவச தேர்வு வழிகாட்டி – ஆட்சிக் குழு உறுப்பினர் சண்முகம் வழங்கினார்\nகல்வி துணையமைச்சர் தமிழ் அறவாரிய உறுப்பினர்களைச் சந்தித்தார்\nபாஜக எச்.இராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு\nதிமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்\nநடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு\nதேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர் – அசார் அசிசான்\nநஜிப் தாயார் வீட்டில் காவல் துறை சோதனை\nநடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sethuramansathappan.blogspot.com/2014/09/blog-post_16.html", "date_download": "2018-09-21T09:50:23Z", "digest": "sha1:MFYNOKMN6RIHKZW4A7U6Q6VXTZI367AL", "length": 4268, "nlines": 94, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: ஜெ.சி.பி.", "raw_content": "\nஜெ.சி.பி. என்றால் சின்ன குழந்தை கூட தமிழ்நாட்டில் சொல்லிவிடும். அந்த அளவிற்கு அந்த கம்பெனியின் மிஷின் கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கன்ஸ்டிரக்ஷன் மிஷனரி என்றால் இங்கிலாந்தில் உள்ள ஜெ.சி.பி. கம்பெனியை யாரும் மறக்க முடியாது. சென்ற வருடம் மட்டும் இந்தியாவில் 26000 மிஷின் கள் விற்பனை செய்துள்ளார்கள். இது அவர்களின் 30 சதவீதம் சேல்ஸ் ஆகும். ஆதலால் இந்திய விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் சேர்த்து ஜெய்ப்பூரில் தற்போது ஒரு பிளாண்ட் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.\nகத்தாரும், இந்திய பழங்கள், காய்கறிகளும்\nமதுரையிலிருந்து அதிக அளவில் மல்லிகைப்பூ ஏற்றுமதி ச...\nஇந்தோனிஷியா இந்தியா வர்த்தகம் 20 பில்லியன் டாலர் அ...\nகேரளாவுக்கு இறக்குமதி ஆகும் பழங்கள்\nஉலத்தின் பாதி மாங்காய் உற்பத்தி இந்தியாவில்\nபாமாயில் அதிக அளவில் எங்கிருந்து இறக்குமதி செய்யப்...\nசிலோனுக்கு கப்பலில் சரக்குகள் அனுப்பும் போது சரக்க...\nஏற்றுமதி லாபம் தரும் தொழிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/tag/june-numerology/", "date_download": "2018-09-21T09:58:53Z", "digest": "sha1:Y5ZXRU46A4QHWBWM5WXFBQPDPJX6QV3H", "length": 7001, "nlines": 112, "source_domain": "tamilnews.com", "title": "june numerology Archives - TAMIL NEWS", "raw_content": "\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஜூன் மாத எண்கணித பலன்கள்\n(June Month Numerology 2018 Today Horoscope ) 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: எதைப் பற்றியும் கவலைப்படாமல் திடமானமுடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு ...\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nமோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை\n2 பிள்ளைகளை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் தப்பியோடிய தாய்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/tag/tamils-people/", "date_download": "2018-09-21T09:44:51Z", "digest": "sha1:MDNMHS53NES3TUJPGKANFLVUHQIT6NKA", "length": 7182, "nlines": 112, "source_domain": "tamilnews.com", "title": "Tamils People Archives - TAMIL NEWS", "raw_content": "\nசுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா\n4 4Shares(Anti Violence Tamils People Thoothukudi protest Jaffna Nallur) தமிழகம் தூத்துக்குடியில் பொது மக்களின் போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறிய துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ...\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nமோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை\n2 பிள்ளைகளை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் தப்பியோடிய தாய்\n“முடிந்தால் என்னை தொடு பார்க்கலாம் ” விஜியிடம் சவால் ஐஸ்வர்யா\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineinbox.com/author/smartshami19/", "date_download": "2018-09-21T10:53:50Z", "digest": "sha1:RWTCNCRK23GWFEJ7S4UDZIXBYWCVC6JM", "length": 21130, "nlines": 168, "source_domain": "www.cineinbox.com", "title": "TAMILAN | | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nசென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி மக்களை காப்பாற்றப் போராடும் விண்வெளி வீரர்களின் சாகசப் பயணமே ‘டிக் டிக் டிக்’. நடிகர்கள் – ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், மாஸ்டர் ஆரவ், ...\nRead more Comments Off on டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nமேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, ...\nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டம் ஒன்றில் துனிஷியா அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி அபார வெற்றி பெற்றது. இன்றைய முதல் ஆட்டத்தில் ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள பெல்ஜியம் ...\nRead more Comments Off on துனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇந்திய அணியில் விளையாடும் வீரர்களின் உடற்தகுதியை சரிபார்க்க இந்திய கிரிக்கெட் வாரியம், யோ யோ டெஸ்ட் என்ற தேர்வு முறையை செயல்படுத்தி வருகிறது. உள்ளூர் போட்டிகளில் விளையாடும் நபர்கள் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்றால் அவர்கள் யோ ...\nRead more Comments Off on தேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை, என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எந்த மாதிரியான நோயாக இருந்தாலும் அதற்கான மருந்தில் பெரும்பாலும் இஞ்சி இடம்பிடித்துவிடும். அது இஞ்சியாக இருக்கும்போது மருத்துவத்துக்குப் பயன்படுவதைவிட, காய்ந்து ‘சுக்கு’ என்றான பிறகுதான் பயன்பாடு ...\nRead more Comments Off on இயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nநடிகர் தனுஷ் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியானது. இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் திரைப்படம் மாரி 2. இந்த படத்தில் நாயகன் தனுஷூம் ...\nRead more Comments Off on நான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பிசியான பகுதிகளில் ஒன்றான கண்டோன்மெண்ட் பகுதியில் இன்று 30 வயது பெண் ...\nRead more Comments Off on டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓடும் காரில் இருந்து குப்பையை கொட்டியதாக ஒருநபரை நடிகை அனுஷ்கா சர்மா வறுத்தெடுத்தார் என்பதும், இதுகுறித்த வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்ட விராத் கோஹ்லி, ‘இவர் போன்ற மனிதரால் எப்படி இந்தியா தூய்மை ...\nRead more Comments Off on நல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஇன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸுடன் உறையாற்றுவார். அதன்படி, இன்று முதல்முறையாக புதிய ஹவுஸ்மேட்ஸுடன் அகம் டிவி மூலம் உரையாற்றுகிறார். இது ...\nRead more Comments Off on சென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபிக்பாஸ் சீசன் 2 போட்டி முதல் சீசன் அளவிற்கு பெரும் வரவேற்பு பெறவில்லை. இதில் ஆரம்பம் முதலே பாலாஜிக்கும் அவர் மனைவிக்கும் பிரச்சனையை தூண்டி விடுவது போல் காட்டி வருகின்றனர். ஆனால், அதுவே மக்களுக்கு கொஞ்சம் சலிப்பை தருவதாக ...\nRead more Comments Off on எல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nநடிகர் தனுஷ் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தால் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனுஷ் காயம் குறித்த தகவல் அறிந்தவுடன் ரஜினி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் திரைப்படம் ‘மாரி ...\nRead more Comments Off on படப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், இன்னும் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரவில்லை. காவிரி வாரிய தலைவர் அறிவிக்கப்பட்டு, தமிழக உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட பின்பும், கர்நாடக அரசு தனது தரப்பு உறுப்பினர்களை அறிவிக்காமல் இருந்தது. ஆனால், கர்நாடக மாநிலத்தில் பெய்த ...\nRead more Comments Off on மத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=819490", "date_download": "2018-09-21T10:55:29Z", "digest": "sha1:AME2GWS2T2TAXKIHMZAA7OHSGUICKNJN", "length": 10389, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இன்ஸ்பெக்டர் தாக்கியதில் இளம்பெண் உஷா பலி கைதான 27 பேர் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது துணை கமிஷனரிடம் வலியுறுத்தல் | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nஇன்ஸ்பெக்டர் தாக்கியதில் இளம்பெண் உஷா பலி கைதான 27 பேர் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது துணை கமிஷனரிடம் வலியுறுத்தல்\nதிருச்சி, மார்ச் 14: திருச்சி துவாக்குடி அருகே கடந்த 7ம் தேதி போக்குவரத்து போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது ெஹல்மெட் போடாமல் சென்றதால், இன்ஸ்பெக்டர் காமராஜ் டூவீலரை எட்டி உதைத்ததில் பைக்கில் இருந்து கீழே விழுந்த உஷா என்ற பெண் பலியானார். இதைக்கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவு சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து நடத்தப்பட்ட தடியடியில் ஏராளமானோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அரசு பஸ்களை அடித்து உடைத்ததாக 24 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம தொடர்பாக வக்கீல் சங்கர் உள்பட 3 பேர் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து இந்த வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் சிறையில் உள்ளவர்களுக்கு ஜாமீன் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சி மற்றும் வக்கீல் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை இன்று நடக்கிறது. முன்னதாக நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது போலீசார் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படாது என கடந்த 8ம் தேதி போராட்டத்தின் போது போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்ற கோரி நேற்று மாநகர துணை கமிஷனர் சக்திகணேசனை சந்தித்து மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ஜீவா, புதிய தமிழகம் மா.செயலாளர் சங்கர் மற்றும் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி உள்பட நிர்வாகிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் இந்த வழக்கில் மாநகர போலீஸ் தடையிட முடியாது. எனவே திருச்சி மாவட்ட எஸ்பியை சந்தித்து கோரிக்கை விட கூறியதை அடுத்து நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதுகுறித்து மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ஜீவா கூறுகையில், இதுமுற்றிலும் ஏமாற்றும் செயலாகும். அதுபோல் இச்சம்பவத்தை கண்டித்து வரும் 15ம் தேதி அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த மனு அளித்தும் அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கை திசை திருப்பும் முயற்சியாக உஷா கர்ப்பம் இல்லை என கூறப்படுகிறது. இந்த செயல்கள் முற்றிலும் தவறானது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகல்லணை கொள்ளிடத்தில் புதிய பாலத்திற்கு தயாரான உத்தரங்கள் விரிசலுக்கு தரமற்ற கலவை காரணமா\nதிருச்சி ஜிஹெச்சில் தீத்தடுப்பு ஒத்திகை\nகுறைவான ஊதியம் கண்டித்து பெல் சூப்பர்வைசர்கள் கருப்புக்கொடியுடன் பேரணி\nபொன்மலை ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் மூடல்\nதிருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் சிறப்பு முகாம்\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=10732&Print=1", "date_download": "2018-09-21T10:35:44Z", "digest": "sha1:QILET7ZCEKVCZ3EXDTY5LRQJHBLFTKLJ", "length": 11244, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சத்யசாய்\n* பிறரை மகிழ்ச்சிப்படுத்த பணம் தேவையில்லை. ஒன்றிரண்டு இனிய சொற்களே போதுமானது.\n* இந்த உலகத்தில் எல்லாம் அறிந்தவரும் யாருமில்லை. ஏதும் அறியாதவர் என்றும் யாருமில்லை.\n* நன்றி மறந்த கயவரையும் மன்னிப்பவரே சான்றோர்கள்.\n* ஆண், பெண் என்னும் இரண்டைத் தவிர உலகில் வேறெந்த ஜாதியும் கிடையாது.\n* கோபமே மனிதனுக்கு கொடிய எதிரி. அன்பே அவனது உற்ற தோழன்.\n» மேலும் சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nபோக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி செப்டம்பர் 21,2018\nஒரு வாரத்திற்குள் வழக்கு: அமைச்சருக்கு ஸ்டாலின் கெடு செப்டம்பர் 21,2018\nபணத்தில் ஒரு பகுதியை தர்மத்திற்கு செலவிடுங்கள்: போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி அறிவுரை செப்டம்பர் 21,2018\nஐ.எஸ்., பயங்கரவாதிகளின் வளர்ச்சி: என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல் செப்டம்பர் 21,2018\nநடிகர் கருணாஸ் தலைமறைவு செப்டம்பர் 21,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2100121", "date_download": "2018-09-21T10:46:33Z", "digest": "sha1:L3JPAFVUZKZV4FTILBZGU2TTJMUNFXYO", "length": 17107, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "| இன்றைய நிகழ்ச்சி - ஈரோடு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஈரோடு மாவட்டம் பொது செய்தி\nஇன்றைய நிகழ்ச்சி - ஈரோடு\nபிரம்மோற்சவம் 8ம் நாள் விழா \nகேர ' லாஸ் '\nபோக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி செப்டம்பர் 21,2018\nஒரு வாரத்திற்குள் வழக்கு: அமைச்சருக்கு ஸ்டாலின் கெடு செப்டம்பர் 21,2018\nபணத்தில் ஒரு பகுதியை தர்மத்திற்கு செலவிடுங்கள்: போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி அறிவுரை செப்டம்பர் 21,2018\nஐ.எஸ்., பயங்கரவாதிகளின் வளர்ச்சி: என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல் செப்டம்பர் 21,2018\nநடிகர் கருணாஸ் தலைமறைவு செப்டம்பர் 21,2018\nகும்பாபிஷேகம்: பஞ்சமுக மஹாகணபதி கோவில். எம்.எஸ்.கே., நகர், சென்னிமலை. நேரம்: காலை, 6:00 மணி.\nசெல்வ விநாயகர் கோவில், வெள்ளியம்பாளையம், சென்னிமலை. நேரம்: காலை, 6:30 மணி.\nஉண்ணாவிரதம்: பஸ் நிறுத்தம், வீரப்பன்சத்திரம், ஈரோடு. ஏற்பாடு: இந்து முன்னணி. நேரம்: காலை, 10:00 மணி.\nமேலும் ஈரோடு மாவட்ட செய்திகள் :\n1.தி.மு.க., பிரமுகர்கள் குறித்த சுப்புலட்சுமி கணவர் விமர்சனம்: ஈரோட்டில் தீவிரமடையும் கோஷ்டி பூசல்\n2.குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர் வரத்தில்லை: வண்டல் மண் தூர்வாருவதில் திரிசங்கு நிலை\n3.பவானிசாகர் அணை பூங்கா மூடல்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\n1.ஈரோட்டில் ரூ.3.50 கோடிக்கு மாடுகள் விற்பனை\n2.நூல் விலை உயர்வால் வரத்து குறைவு: இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணி பாதிப்பு\n3.மஞ்சள் வரத்து சரிவு: விலையும் குறைந்தது\n4.ஜெ.,வின் ஆத்மா தினகரனை சும்மா விடாது: அமைச்சர் கருப்பணன் ஆவேசம்\n5.ஈரோட்டில் ரூ.2.20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்\n1.அதிவேக வாகனங்களால் விபத்து அபாயத்தில் மக்கள்\n1.6 நாட்களுக்கு பிறகு பள்ளி மாணவன் சடலம் மீட்பு\n2.விபத்தில் சிக்கிய சிறுவன்: நியாயம் கேட்டு உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு\n3.வழிப்பறி கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த மக்கள்\n4.கிணற்றில் மூழ்கி பள்ளி சிறுவன் பலி\n5.கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\n» ஈரோடு மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2085227", "date_download": "2018-09-21T10:51:59Z", "digest": "sha1:PEGS236LFRYIBCL3RDDF2K3KBOFFHNBF", "length": 20276, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை: ஆய்வு செய்யகுழு| Dinamalar", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலை: ஆய்வு செய்யகுழு\nபாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் ... 177\nபெட்ரோல் விலை: பிரதமர் மோடிக்கு காங்., பாராட்டு 99\nமகளுக்காக ரூ.10 கோடியில் மாளிகை கட்டிய இந்திய ... 32\nசதி செய்த ராகுல், சோனியா: சுப்பிரமணியன் சாமி 70\nஆட்சியை கவிழ்க்க பா.ஜ. முயற்சி: குமாரசாமி அலறல் 35\nபாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் ... 177\nமோடி சொத்து மதிப்பு இவ்வளவு தான் 102\nஎச்.ராஜாவுக்கு ஐகோர்ட் உத்தரவு 100\nபுதுடில்லி; 'துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்' என, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.\nதுாத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதை எதிர்த்து, ஆலையின் உரிமையாளர்களான வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளதாகவும், ஆலை உற்பத்தியால் மாசு உண்டாவதாக கூறப்படும் வாதத்தை ஆராய, குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.'வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக அரசு வாதிட்டது.ஆனால், தமிழக அரசின் வாதத்தை, தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்ததோடு, 'ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்' என்ற, வேதாந்தாவின் மனுவை விசாரணைக்கு ஏற்றது.இந்த விசாரணை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர், நீதிபதி, ஏ.கே.கோயல் தலைமையில், கடந்த வாரம் நடந்தது.அப்போது, 'ஊழியர்கள்சம்பளம் உட்பட பல்வேறு நிர்வாக பணிகளை கவனிக்க வேண்டி இருப்பதால், ஆலையை, 30 நாட்களுக்கு திறக்க அனுமதிக்க வேண்டும்' என, வேதாந்தா நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.இதற்கு, தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 'ஆலையை திறக்க அனுமதி அளித்தால், விதிமீறல்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை, வேதாந்தா நிறுவனம் அழித்துவிடக் கூடும்' என, அரசு சார்பில் வாதிடப்பட்டது.நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக மட்டும், ஆலையை திறக்க, நீதிபதி அனுமதி அளித்தார். அதே சமயம், ஆலையில் உற்பத்தி நடக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.இந்நிலையில், இந்த வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, நீதிபதி உத்தரவிட்டதாவது:துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில், மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் இடம்பெற வேண்டும். மேலும், இந்த குழு, ஆறு வாரங்களுக்குள் தங்கள் ஆய்வு பணிகளை முடித்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.\nRelated Tags Sterlite plant Tuticorin Sterlite plant National Green Tribunal ஸ்டெர்லைட் ஆலை துாத்துக்குடி ஸ்டெர்லைட் ... தேசிய பசுமை தீர்ப்பாயம் வேதாந்தா நிறுவனம் நீதிபதி ஏகே கோயல் மாசு கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட்\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nலோக்கல் தேர்தல் வச்சு முடிவு செய்யலாம் , அமெரிக்காவில் செய்வது போல்\nகாப்பர் ஆலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் . சீனாவிலிருந்து அதிக விலை கொடுத்து காப்பர் வாங்கி, சீனாவின் முன்னேற்றத்திற்கு வாருங்களே . உழைப்போம் . வாருங்கள் தோழர்களே\nஆலையை திறப்பதற்கு முன் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22393&ncat=4", "date_download": "2018-09-21T10:47:19Z", "digest": "sha1:WU32XUPJ2U5DNXODTWUKDQPCI6TIFOXC", "length": 18125, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "அக்டோபருக்குள் 69 நாடுகளில் ஐபோன் 6 | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஅக்டோபருக்குள் 69 நாடுகளில் ஐபோன் 6\nபிரம்மோற்சவம் 8ம் நாள் விழா \nகேர ' லாஸ் '\nபோக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி செப்டம்பர் 21,2018\nஒரு வாரத்திற்குள் வழக்கு: அமைச்சருக்கு ஸ்டாலின் கெடு செப்டம்பர் 21,2018\nபணத்தில் ஒரு பகுதியை தர்மத்திற்கு செலவிடுங்கள்: போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி அறிவுரை செப்டம்பர் 21,2018\nஐ.எஸ்., பயங்கரவாதிகளின் வளர்ச்சி: என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல் செப்டம்பர் 21,2018\nநடிகர் கருணாஸ் தலைமறைவு செப்டம்பர் 21,2018\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 6 மற்றும் ஐபோன் ப்ளஸ் மொபைல் போன்கள், வரும் அக்டோபர் மாத இறுதிக்குள், 69 நாடுகளில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஆண்டு இறுதிக்குள்ளாக, மேலும் 115 நாடுகளில் இவை விற்பனைக்குக் கிடைக்கும். இந்தியா உட்பட சென்ற வாரம், இவை 36 நாடுகளில் விற்பனைக்கு வந்தன. முதலில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட்ட நாடுகளில் அறிமுகமாகி, பெரிய அளவில் மக்களிடையே, இந்த போன்கள் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. சென்ற வாரம் சீனா மற்றும் இந்தியாவில் வெளியாகின. ஆப்பிள், தன் போன்களுக்கு நல்ல விற்பனைச் சந்தையை, அமெரிக்கா தவிர்த்து வெளிநாடுகளில் தான் உருவாக்க முடியும் என்று முடிவு செய்து இந்த தீவிர முடிவுகளை எடுத்துள்ளது.\nபெரிய அளவிலான திரை, மேம்படுத்தப்பட்ட செயல் திறன் கொண்ட கேமரா மற்றும் மொபைல் வழி பொருள்கள் வாங்குவதற்கான பணம் செலுத்தல் போன்ற வசதிகளால், இந்த இரு போன்களும் மக்களிடையே நல்ல பெயரைப் பெற்று வருவதாக, ஆப்பிள் அறிவித்துள்ளது. அக்டோபர் 17ல் சீனா, இந்தியா மற்றும் மொனோகோ நாடுகளில் இவை அறிமுகமாயின. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 23, 24, 30 மற்றும் 31 தேதிகளில், உலகின் பல நாடுகளில் இந்த போன்கள் விற்பனைக்குக் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\n - ஐபேட், லேப்டாப், டேப்ளட், ஐபேட் ஏர்\nகூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல்\nபேஸ்புக் மார்க் வழங்கும் விருதுகள் அறிவிப்பு\nமைக்ரோசாப்ட் பெண் ஊழியர்கள் 29%\nவிண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு செயல்பாடு\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=07-15-12", "date_download": "2018-09-21T10:51:01Z", "digest": "sha1:BWI2QD3P5KMCRRUNNBBPJESR65B4WTM4", "length": 12535, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From ஜூலை 15,2012 To ஜூலை 21,2012 )\nபிரம்மோற்சவம் 8ம் நாள் விழா \nகேர ' லாஸ் '\nபோக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி செப்டம்பர் 21,2018\nஒரு வாரத்திற்குள் வழக்கு: அமைச்சருக்கு ஸ்டாலின் கெடு செப்டம்பர் 21,2018\nபணத்தில் ஒரு பகுதியை தர்மத்திற்கு செலவிடுங்கள்: போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி அறிவுரை செப்டம்பர் 21,2018\nஐ.எஸ்., பயங்கரவாதிகளின் வளர்ச்சி: என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல் செப்டம்பர் 21,2018\nநடிகர் கருணாஸ் தலைமறைவு செப்டம்பர் 21,2018\nவாரமலர் : இரண்டு மார்பிலும் மனைவியை சுமப்பவர்\nசிறுவர் மலர் : ஆசிரியை காட்டிய வழி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவேலை வாய்ப்பு மலர்: வங்கிகளில் 7,275 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: மண் வளம் காக்கும் முன்னோடி விவசாயி\n1. ஆயுர்வேதம் - கொஞ்சமாவது உடலை அசையுங்கள்\nபதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST\nதயிர், பால், புதிதாக அறுவடையான தானியங்கள், இனிப்பு தின்பண்டங்கள், மீன், கோழி, ஆட்டு மாமிசம் போன்றவை, கபத்தை உடலில் அதிகப்படுத்தும். இந்த உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதால், உடலில் கப தோஷமானது அதிகரித்து, சர்க்கரை வியாதிக்கு அஸ்திவாரம் போடுகிறது.சஞ்சீவனிக்கு ஆயுர்வேத சிகிச்சையை நாடி வரும் பெருவாரியான நோயாளிகளுக்கு, சர்க்கரை வியாதி காணப்படும். உதாரணமாக ஒருவர், தலைவலி ..\n2. சட்டை பையில் மொபைல் போனை வைக்கலாமா\nபதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST\n* இந்திரஜித், மேலவளவு: நமது சட்டைப் பையில் இடதுபுறம் உள்ள பாக்கெட்டில் மொபைல் போனை வைப்பதால் இதய பாதிப்பு வருமாமொபைல் போனால் ஏற்படும் கதிர்வீச்சால் இதயத்திற்கு பாதிப்பு வராது. இதய நோயாளிகள் தாராளமாக மொபைல் போனை பயன்படுத்தலாம். சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், \"பேஸ்மேக்கர்' என்னும் கருவி பொருத்தப்பட்டவர்கள், மொபைல் போனை சட்டைப் பையில் வைப்பதை தவிர்க்க ..\n3. உடல் எடையில் கவனம் அவசியம்\nபதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST\n* நாராயணன், சென்னை: உடல் எடை அதிகரித்தால், என்ன விளைந்து விடப் போகிறதுசர்க்கரை நோயை விரட்ட, உடல் எடையில் கவனமும், இடை நிற்காத உடற்பயிற்சியும் அவசியம். உடற்பயிற்சி செய்ய, நாள் ஒன்றுக்கு, அரை மணி நேரம் போதும். இந்த பயிற்சி, உடலில் இன்சுலின் சுரப்பைச் சீர் செய்து, மன ஓட்டத்தையும், நல்ல நிலையில் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=26559", "date_download": "2018-09-21T09:27:25Z", "digest": "sha1:4Z3JZHJV4DKXM7EJF25Y4FOIDXV6QS65", "length": 12023, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "உலகின் மிக வேகமான காரை த�", "raw_content": "\nஉலகின் மிக வேகமான காரை தயாரிக்கும் புகாட்டி\nபிரான்ஸ்-ஐ தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் புகாட்டி உலகின் அதிவேகமான கார்களைத் தயாரிக்கிறது. இதில் புகாட்டி சிரான் என்ற கார் மணிக்கு 420 கிமீ வரை செல்ல கூடியது. அதன் தனித்தன்மையை நிலைநாட்ட இந்தக் கார்கள் குறைந்த அளவிலேயே தயாரிக்கப்படுகிறது.\nபுகாட்டி சிரான் மாடல் மொத்தமாகவே வெறும் 500 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும், இந்தக் காரின் விலை சுமார் 2.4 மில்லியன் யூரோ. இன்றளவில் உலகின் மிக வேகமான காரை தயாரிப்பதில் புகாட்டி தான் முதல் இடம்.\nஇதை நிறுவியவர் எட்டிரோ புகாட்டி (Ettore Bugatti) ஆவார். மொத்தமாகவே புகாட்டி-இல் மூன்றே மாடல் கார்கள் தான் அறிமுகம் செய்து உள்ளனர். ஆனால் இந்தக் கார்களின் அருமையான தரம் மற்றும் அதிகமான விலை காரணமாகப் புகாட்டி-இன் செல்வாக்கு, லாபம் மிக அதிகமாகவே உள்ளது. இந்தக் கார் தயாரிப்பு நிறுவனத்தில் வெறும் 300 நபர்கள் பணியாற்றுகின்றனர்.\nவிமானத்தின் வேகத்திற்கே போட்டி போடும் இந்தக் காரை புகாட்டி எப்படித் தயாரிக்கிறது தெரியுமா\nஅதனை தெரிந்து கொள்ள கீழே click செய்யவும்.\nபொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்சவுக்கும்,......Read More\nசாமி படத்தின் முடிவில் பெருமாள் பிச்சையான கோட்டா சீனிவாச ராவை......Read More\nமனதை உருக்கும் உண்மையான காதல் கதை\nகேரள மாநிலத்தில் சச்சின் – பவ்யா தம்பதியினரின் காதல் கதை மக்களிடையே......Read More\nஅமெரிக்காவில் தமிழ் மொழிக்கு எந்த இடம்...\nஅமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 3வது......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீரவுக்கு...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nபொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்சவுக்கும்,......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\n2018 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்......Read More\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nவவுனியா - தாண்டிக்குளம் தொடரூந்து நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட......Read More\nஇரத்தினபுரி கொலை சம்பவம்: இரு...\nஇரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக......Read More\nதனியார் கடல் உணவு கொள்வனவு...\nமன்னார் பேசாலையில் அமைந்துள்ள தனியார் கடல் உணவு கொள்வனவு நிலையத்தில்......Read More\nஇவ்வருடம் கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள......Read More\nபௌத்த பிக்குக்கு மர்ம நபர்கள் அடி...\nகிழக்கு மாகாணத்தை பிரிவினவாதத்தை உருவாக்கும் பல்கலைக்கழகத்தின்......Read More\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\nதேசியவாதம் பற்றிய கருத்தும்ரூபவ் சிந்தனையும்ரூபவ்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23897", "date_download": "2018-09-21T10:14:47Z", "digest": "sha1:P63J2GGRKVPX6UZ4LPJ5O3WJ3A3KMLHC", "length": 6718, "nlines": 144, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nதிரிபுராவில் பா.ஜ., மேகாலயாவில் காங்., நாகாலாந்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி\nபுதுடில்லி : வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகியவற்றின் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (மார்ச் 03) எண்ணப்பட்டு வருகின்றன. வட கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.,வின் செல்வாக்கு வளர்ந்துள்ளதற்கு மோடியின் சாசனையே காரணம் என பா.ஜ., தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.\nதிரிபுராவில் பிப்., 18 ம் தேதியும் , நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்.,27 ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் 59 இடங்களுக்கும், நாகாலாந்தில் 60 இடங்களுக்கும், மேகாலயாவில் 59 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணிக்கு முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்., நடைபெற்று வருகிறது. திரிபுராவில் இடதுசாரி கட்சி ஆட்சியும், நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி கட்சி ஆட்சியும் நடந்து வருகிறது.\nதிரிபுரா மற்றும் நாகாலாந்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பா.ஜ., தேர்தலை சந்தித்துள்ளது. மேகாலயாவில் தனித்து போட்டியிட்டது. திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் எனவும், மேகாலயாவில் தொங்கு சட்டசபை அமையும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புக்கள் தெரிவித்தன.\nநிலவரம் : திரிபுராவில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பெற்றுள்ளது. நாகாலாந்தில் பா.ஜ., கூட்டணி முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் காங்., முன்னிலையில் உள்ளது.\nபா.ஜ., கூட்டணி - 30\nமற்றவை -5காங்., - 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_622.html", "date_download": "2018-09-21T10:13:35Z", "digest": "sha1:UQFX3CNCALSZQ2FOM5N33ZHTSK7KYNT6", "length": 4103, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "நடிகை ரதி மகனுடன் கமல் மகள் அக்ஷரா காதல்", "raw_content": "\nநடிகை ரதி மகனுடன் கமல் மகள் அக்ஷரா காதல்\nகமல் மகள் அக்ஷராவுக்கும் பழைய நடிகை ரதியின் மகன் தனுஜ்வில்வானிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக மும்பையில் பரபரப்பு செய்தி பரவி உள்ளது. அக்ஷரா தாய் சரிகாவுடன் மும்பையில் வசிக்கிறார். அக்கா சுருதிஹாசன் நடிகையானதால் அக்ஷராவையும் சினிமாவுக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்தன. தற்போது தனுஷ் ஜோடியாக இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பால்கி இப்படத்தை இயக்குகிறார். 1970 மற்றும் 80 களில் ரதி தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக கலக்கினார்.\nபுதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், உல்லாச பறவைகள், முரட்டுக்காளை, கழுகு உள்பட பல படங்கில் நடித்தார். ரதியின் மகன் தனுஜ் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். அக்ஷரா தனுஜ் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கிசுகிசுக்கின்றனர்.\nஇவர்கள் காதல் விவகாரம் தெரிந்து சரிகா அதிர்ச்சியாகி உள்ளார். அக்ஷரா இப்போது தான் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். காதல் விவகாரங்களில் சிக்கி எதிர்காலத்தை பாழ்படுத்த வேண்டாம் என்று அவர் கவலைப்படுகிறாராம். சினிமாவில் முழு கவனமும் செலுத்தும் படியும் காதலில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும் மகளுக்கு அறிவுரை கூறி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.tamil.webdunia.com/sweets-in-tamil?amp=1", "date_download": "2018-09-21T10:07:05Z", "digest": "sha1:DFEOLZYLIZBYBAFLDMJ4IJ5WYWG5XRPC", "length": 4565, "nlines": 89, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Get tamil Recipes | Sweet dishes | Low calorie Food | Veg Recipes | Nonveg Recipes |Recipes for Fast |Webdunia Recipes - Webdunia tamil", "raw_content": "\nசுவையான பருப்பு போளி செய்ய...\nசுவையான இனிப்பு குழிப் பணியாரம் செய்ய...\nவீட்டிலேயே தக்காளி சாஸ் செய்வது எப்படி தெரியுமா...\nஆரோக்கியம் தரும் திணை பாயசம் செய்ய...\nருசியான குலாப் ஜாமூன் செய்ய வேண்டுமா...\nசுவை மிகுந்த பாதுஷா செய்ய தெரிந்து கொள்வோம்...\nகேரள ஸ்பெஷல் பழம் பொரி செய்ய...\nபுத்துணர்ச்சி தரும் இளநீர் பாயாசம் செய்ய வேண்டுமா...\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டை செய்ய...\nசுவை மிகுந்த சுசியம் செய்ய...\nசுவையான பலாப்பழ பாயசம் செய்ய....\nமாம்பழ ஐஸ்கிரீம் செய்வது எப்படி...\nசுவையான கேரட் அல்வா செய்வது எவ்வாறு...\nசுலபமான பச்சரிசி பாயசம் செய்ய....\nகிறிதுமஸ் ஸ்பெஷல் நட்ஸ் கேக் செய்ய...\nகார்த்திகை ஸ்பெஷல் பனை ஓலை கொழுக்கட்டை...\nசம்பா ரவை பாயசம் செய்ய...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://omkumaresh.blogspot.com/2012/09/blog-post_22.html", "date_download": "2018-09-21T09:38:47Z", "digest": "sha1:SC6Z7MRXB3GXT2KQBYWN5WBNME22C5PZ", "length": 15432, "nlines": 120, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: ஆசிரியர் நியமனத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக கல்வி அமைச்சர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\nஆசிரியர் நியமனத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக கல்வி அமைச்சர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஜூலை தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு அக்டோபர் 3-ல் துணைத் தேர்வை நடத்துவது என்றும், மேலும், தேர்வு நேரத்தை ஒன்றரை மணியிலிருந்து 3 மணி நேரமாக நீட்டிப்பது என்றும் கல்வித் துறை முடிவு செய்தது.\nஇதனை எதிர்த்து சென்னை சூளையைச் சேர்ந்த அ.யாமினி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த ஜூலையில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பின்னர் ஆயிரக்கணக்கானோர் பி.எட். பட்டம் பெற்று, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளோம். ஆனால், புதிய விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி இல்லை என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணை சட்ட விரோதமானது என்று அந்த மனுவில் யாமினி கூறியிருந்தார்.\nஅதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்த ஏ. விஜயராஜ் மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்தார். ஜூலை தேர்வில் வெற்றி பெற்ற 2,448 பேரையும் நேரடியாக ஆசிரியர்களாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. தேர்வில் ஒட்டுமொத்தமாகப் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகள் தங்களுக்கான பிரத்யேகப் பாடத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று தகுதி நிர்ணயம் செய்யப்படவில்லை.\nஇந்நிலையில் தகுதித் தேர்வு வெற்றியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நேரடி நியமனம் வழங்கக் கூடாது. ஆசிரியர் நியமனத்துக்கான மேலும் சில வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று விஜயராஜ் தனது மனுவில் கோரியிருந்தார்.\nஇந்த மனுக்கள் மீது நீதிபதி எஸ். நாகமுத்து விசாரணை நடத்தினார். மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர்கள் டி. அருண்குமார், எம். ரவி ஆகியோரும் அரசுத் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.எச். அரவிந்த் பாண்டியன், அரசு வழக்குரைஞர்கள் என். சக்திவேல், ஆர். ராஜேஸ்வரன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.\nவிசாரணையின்போது அரசு சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ஜூலை தேர்வுக்குப் பின்னர், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தகுதி பெற்ற புதிய விண்ணப்பதாரர்களையும் அக்டோபர் தேர்வில் அனுமதிப்பது என அரசு முடிவு செய்துள்ளது. புதிய விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 24 முதல் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும், ஆசிரியர் நியமனத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக கல்வி அமைச்சர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பதில் மனுக்களில் கூறப்பட்டிருந்தன.\nஇதனைத் தொடர்ந்து நீதிபதி நாகமுத்து வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:\nஅரசின் இந்த முடிவுகளால் இந்த விவகாரம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இரண்டு மனுக்கள் மீதான விசாரணையும் முடித்து வைக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசுக்கு சரியான ஆலோசனை கூறி, பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கண்ட அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியனை நீதிமன்றம் பாராட்டுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\nஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம் - அரசு அதிரடி உத்தரவு.\nஇடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyavasanam.in/?page_id=1373", "date_download": "2018-09-21T10:11:34Z", "digest": "sha1:RVYA7MC2IEFBCANMXWXN3BICWW7E2MCB", "length": 18106, "nlines": 126, "source_domain": "sathiyavasanam.in", "title": "நிலத்தினில் விழுந்த கோதுமை மணிகள் |", "raw_content": "\nநிலத்தினில் விழுந்த கோதுமை மணிகள்\nகோதுமை மணி – 17\nகடினமாக வேலை செய்து மொஃபாட் ஆப்பிரிக்க மக்களுக்கு அவர்களுடைய மொழியில் பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் மொழிபெயர்த்து, அச்சிட்டுக் கொடுத்தார். மேலும் “பரதேசியின் மோட்ச பிரயாணம்” என்னும் கதைச் சுருக்கத்தைப் புத்தகமாக அச்சிட்டுக் கொடுத்தார். இவ்வாறு தென்னாப்பிரிக்காவில் இராபர்ட் ஊழியம் செய்துகொண்டிருக்கும்போது, ஒரு பாமாலை பாட்டுபுத்தகம் தயாரித்து வெளியிட்டார். இரண்டு மிஷனரி புத்தகங்களையும் எழுதி வெளியிட்டார்.\nஒரு ஆதிவாசி மக்கள் கூட்டத்தை இராபர்ட் கவனித்த போது, அவர்கள் பிள்ளைகளுக்கு எழுத்தைக் கற்பிக்கும்போது ஒரு ராகத்தைப் பயன்படுத்தினர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர்கள் பயன்படுத்திய ராகம் “ஆல்டு லாங் சைன்” என்பது. இது A . B . C என்று இராகத்துடன் கற்பிக்கும் போது சுலபமாக இருந்தது.\nஇராபர்ட் மொஃபாட்டின் ஊழியம் வளர்ந்தது. ஊழியம் வளர, வளர அவருடைய புகழும் உயர்ந்தது. இவரது ஊழியத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட பல கிராம மக்கள் தங்கள் கிராமத்துக்கு வந்து தேவசெய்தியைக் கூறுமாறு அழைத்தனர். இப்படி ஊழியம் விரிவடைந்தபோது அவர்கள் மொழியில் அச்சிடப்பட்ட புதிய ஏற்பாடுகள் அதிக அளவில் தேவைப்பட்டன.\nஇப்படி நீண்டகாலம் ஊழியம் செய்தபின் மொஃபாட் தம்பதிகள் சிறிதுகால ஓய்வுக்காக லண்டன் செல்லத் தீர்மானித்தனர். 1839 இல் லண்டன் வந்தனர். லண்டனில் வந்தவர்களுக்கு “ஓய்வு” ஒன்றுதான் கிடைக்கவில்லை. முழுநேரமும் நிகழ்ச்சிகள், கூட்டங்கள், கூட்டங்களுக்கு அழைப்புகள். எனவே ஒவ்வொரு இடமாகச் சென்று தமது மிஷனரிப் பணிகளையும், அனுபவங்களையும் எடுத்துக் கூறி வந்தார். “ஆப்பிரிக்க மிஷனரி இராபர்ட் மொஃபாட்” என்று இவரது புகழ் இங்கிலாந்து முழுவதும் பரவிற்று. இது இராபர்ட்டுக்கு மிகவும் அதிகக் களைப்பைத் தந்தபோதிலும், இவரது ஊழியத்துக்கு மக்கள் அளித்த ஊக்கமும், உற்சாகமும், பாராட்டும், உதவிகளும் இவர் இன்னும் பல காரியங்களைப் பணித்தளங்களில் செய்ய உதவியாய் அமைந்தன.\nஇங்கிலாந்தில் இருக்கும்போது மொஃபாட், டேவிட் லிவிங்ஸ்டனைச் சந்தித்தார். இந்த இளைஞருக்கும் ஊழியத்தில் வாஞ்சை உண்டு என்று இராபர்ட் அறிந்தார். “எங்கே மிஷனரியாகப் போகப் போகிறீர்” என்று கேட்டார். லிவிங்ஸ்டன் “சீனாவுக்கு” என்று பதிலளித்தார். “ஏன் சீனாவுக்குப் போக விரும்புகிறீர்” என்று கேட்டார். லிவிங்ஸ்டன் “சீனாவுக்கு” என்று பதிலளித்தார். “ஏன் சீனாவுக்குப் போக விரும்புகிறீர்” என்று இராபர்ட் கேட்டார். இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் இராபர்ட் ஆப்பிரிக்காவின் நாட்டு நிலையையும், மக்களின் நிலமையையும், அவர்களுடைய தேவைகளையும் அதுவரை தான் அங்கு செய்திருந்த ஊழியங்களையும், புதியஏற்பாடு அச்சிட்டதையும் கூறினார். பின்னர் “வயதான மிஷனரியாகிய நான் ஆப்பிரிக்காவில் மிஷனரிப் பணியைத் தொடங்கியுள்ளேன். ஆயத்த வேலைகளைச் செய்திருக்கிறேன். நல்ல அடித்தளம் இட்டுள்ளேன். உங்களைப் போன்ற இளைஞர்கள் வந்தால் இந்தப்பணியை அதிக உற்சாகத்துடன் தொடர்ந்து செய்யலாம். ஆப்பிரிக்காவின் உட்பகுதி வரை சென்று புதிய இடங்களையும் கண்டுபிடிக்கலாம்” என்றார். இதைக் கேட்ட லிவிங்ஸ்டனுக்கு ஆப்பிரிக்காவில் மிஷனரிப்பணி அறைகூவல் விடுப்பதாயிருந்தது. எனவே தலைமையகத்தில் பதிவுசெய்து அனுமதிபெற்று ஒரு மிஷனரியாக ஆப்பிரிக்காவுக்குப் பயணமானார். ‘ஆப்பிரிக்கா’ என்னும் “இருண்ட கண்டம்” அவரை வரவேற்றது. அவர் தனது மிஷனரிப் பணியை ஆரம்பித்தார்.\nசில நாட்களுக்குப் பின் இராபர்ட் மொஃபாட் தம்பதிகள் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பி வந்து சேர்ந்தனர். அப்பொழுது அங்கு மிஷனரியாக வந்திருந்த டேவிட் லிவிங்ஸ்டனை ஒரு சிங்கம் தாக்கிவிட்டது என்றும், அவருடைய இடது கை முறிந்து சேதமடைந்துள்ளது என்றும் அறிந்தனர். லிவிங்ஸ்டன் மொஃபாட்டின் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டார். அவருடைய வீட்டில் அவரைப் படுக்கவைத்து மருத்துவ உதவியளித்தனர். அப்பொழுது அவருக்கு மொஃபாட்டின் மகள் உதவி செய்தாள். டேவிட் லிவிங்ஸ்டன் சுகமாகித் தன் பணியைச் செய்யத் தொடங்கினார். அப்போது மொஃபாட்டின் மகளுக்கும் லிவிங்ஸ்டனுக்கும் திருமணம் நடந்தது. இந்தப் புதுத் தம்பதிகள் ஆப்பிரிக்காவின் வடபகுதியில் உள்ள ஒரு புதிய பணித்தளத்தில் ஊழியம் செய்யச் சென்றனர்.\nஇராபர்ட் மொஃபாட், அவருடைய மனைவி இருவருக்கும் பல துன்பங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இராபர்ட்டின் மூத்த மகன் இறந்துவிட்டான். சில நாட்களுக்குப்பின் டேவிட் லிவிங்ஸ்டனிடமிருந்து தன்னுடைய மனைவி காய்ச்சல் வந்து இறந்து விட்டதாகத் தகவல் வந்தது. இப்படி சோகத்தின் மேல் சோகம் ஏற்பட்ட போதிலும் மொஃபாட் தம்பதிகள் தங்களுடைய மிஷனரிப் பணியையும், மொழிபெயர்ப்புப் பணியையும் தொடர்ந்து செய்து வந்தனர்.\nஇப்பொழுது இராபர்ட் மொஃபாட்டுக்கு வயது 70ஐ தாண்டிவிட்டது. உடல் மிகவும் சோர்வடைந்து விட்டது. ஒருநாள் இவர் கட்ட உதவி செய்திருந்த ஒரு கிராமத்தின் சிறு ஆலயத்தில் பிரசங்கம் செய்தார். அதுதான் அவர் செய்த கடைசிப் பிரசங்கம் ஆயிற்று. பின்னர் 1870இல் தன் மனைவியுடன் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அடுத்த வருடத்தில் மொஃபாட்டின் மனைவி இறந்து போனார். மனைவியின் மறைவால் மொஃபாட் மிகவும் துக்கமடைந்தார். இருந்தபோதிலும், உடல் சோர்வு, மனக்கவலை, சோகம் இவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பலவித வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்.\n1.எழுதுதல் 2.சொற்பொழிவாற்றுதல் 3. பிரசங்கம் செய்தல். இந்தப் பணிகள் அவருடைய 80வயதுக்கு மேலும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 1872-ம் வருடம் எடின்பர்க் பல்கலைக் கழகம் மொஃபாட்டுக்கு கெளரவ “D.D” பட்டம் வழங்கியது. ஒரு இரவில் அவர்தன் படுக்கையில் அமர்ந்து, தனது கைக்கடிகாரத்தை எடுத்து அதற்கு சாவி கொடுத்தார். “இதுதான் கடைசித் தடவை” என்று கூறினார்.\nஅது அப்படியே ஆயிற்று. அன்று இரவு அமைதியாகப் படுக்கச்சென்றார். 1883 ஆகஸ்ட் பத்தாம் நாள், தனது 88 ஆம் வயதில் இராபர்ட் மொஃபாட் இறைவனடி சேர்ந்தார். அவர் தன் 88 வது வயது வரையிலும் ஆண்டவருக்கு அர்ப்பணிப்புடன் வேலை செய்தார். ஆப்பிரிக்காவில் 50 வருடங்களுக்கு மேல் ஊழியம் செய்து, வழிகாட்டி தன் ஊழியத்தைத் தொடர்ந்து செய்யத் தனது மருமகன் டேவிட் லிவிங்ஸ்டனை ஆப்பிரிக்காவில் விட்டுவந்தார். பிரிட்டனிலும் அவருடைய ஊழியம் முடிவடைந்தது.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sethuramansathappan.blogspot.com/2014/09/blog-post_59.html", "date_download": "2018-09-21T09:51:29Z", "digest": "sha1:JBRSMMIIFHLFIKX23HT3A6FHRUY3LIMR", "length": 4978, "nlines": 96, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: கென்யாவிற்கு ஏற்றுமதி", "raw_content": "\nகென்யா நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் இந்தியாவிற்கும், சைனாவிற்கும் பலத்த போட்டி இருக்கிறது. கென்யா நாடு பல பொருட்களை இறக்குமதி செய்து தான் உபயோகித்து வருகிறது. தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி குறைந்து வரும் காலத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஒரு தீர்வு. ஆதலால் இந்தியாவிற்கும், சைனாவிற்கும் பலத்த போட்டி இருக்கிறது.\n2012 ம் வருடத்தில் கென்யா 195 பில்லியன் கென்யன் ஷில்லிங் மதிப்பிற்கு இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது. இதுவே 2011ம் வருடம் 149 பில்லியன் கென்யன் ஷில்லிங் மதிப்பு தான் இருந்தது.\n2012 ம் வருடத்தில் கென்யா 167 பில்லியன் கென்யன் ஷில்லிங் மதிப்பிற்கு சீனாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது. இதுவே 2011ம் வருடம் 143 பில்லியன் கென்யன் ஷில்லிங் மதிப்பு தான் இருந்தது.\nகத்தாரும், இந்திய பழங்கள், காய்கறிகளும்\nமதுரையிலிருந்து அதிக அளவில் மல்லிகைப்பூ ஏற்றுமதி ச...\nஇந்தோனிஷியா இந்தியா வர்த்தகம் 20 பில்லியன் டாலர் அ...\nகேரளாவுக்கு இறக்குமதி ஆகும் பழங்கள்\nஉலத்தின் பாதி மாங்காய் உற்பத்தி இந்தியாவில்\nபாமாயில் அதிக அளவில் எங்கிருந்து இறக்குமதி செய்யப்...\nசிலோனுக்கு கப்பலில் சரக்குகள் அனுப்பும் போது சரக்க...\nஏற்றுமதி லாபம் தரும் தொழிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilkannan02.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-09-21T10:42:33Z", "digest": "sha1:Q2UAGJX2WKEB26HC37SIBXYNZ45ERIYX", "length": 2538, "nlines": 61, "source_domain": "tamilkannan02.blogspot.com", "title": "tamilkannan", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nகண்கள் இரண்டும் மீனா - அவள்\nஇரா. நடராசன் புனைகதைகளில் இலக்கிய உத்திகள் ம. கண்ணன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல்துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்...\nஇரா. நடராசன் புனைகதைகளில் இலக்கிய உத்திகள் ம. கண்ணன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல்துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்...\nமுத்தொள்ளாயிர உவமை நிலைக்களன்கள் இந்திய அரசின் செம்மொழி உயராய்வு மத்திய நிறுவனம் பட்டியலிட்டுள்ள நாற்பத்தெ...\nஇனியவள் கண்கள் இரண்டும் மீனா - அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1112583.html", "date_download": "2018-09-21T09:34:19Z", "digest": "sha1:MW7QS2VY2KGUMEAOMT3D762USDQQBQTL", "length": 10785, "nlines": 162, "source_domain": "www.athirady.com", "title": "இ.போ.ச பஸ் மீது கல்வீச்சு….!! – Athirady News ;", "raw_content": "\nஇ.போ.ச பஸ் மீது கல்வீச்சு….\nஇ.போ.ச பஸ் மீது கல்வீச்சு….\nகொழும்பு நோக்கி வந்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் சிலாபம் பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்றின் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇன்று(25) காலை 6.10 மணியளவில் சிலாபம்- கொழும்பு வீதியின் காக்காப்பள்ளி சந்திக்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுச்சக்கர வண்டியில் வந்தவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பஸ்ஸின் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.\nகுறித்த தாக்குதலால் பஸ்ஸின் முன்பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், இதில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅட்டன் நகரில் 31ஆம் ­தி­கதி மாபெரும் ஆர்ப்­பாட்டம்…\nலிபியாவில் இரட்டை கார் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு..\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\nநட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு..\nராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…\nதொழில்நுட்ப கோளாறு – செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில்…\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்…\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…\nஇந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த சிங்கப்பூர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு…\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது…\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1167583.html", "date_download": "2018-09-21T09:42:23Z", "digest": "sha1:3JVGJHU4ZWEIXF6FOAVSXKNCLOOHYFXR", "length": 11540, "nlines": 162, "source_domain": "www.athirady.com", "title": "மத்திய விழிப்புணர்வு ஆணையராக தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவர் நியமனம்..!! – Athirady News ;", "raw_content": "\nமத்திய விழிப்புணர்வு ஆணையராக தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவர் நியமனம்..\nமத்திய விழிப்புணர்வு ஆணையராக தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவர் நியமனம்..\nஊழல் தடுப்பு பிரிவின் பரிந்துரையின் உருவாக்கப்பட்ட மத்திய விழிப்புணர்வு ஆணையத்துக்கு தேசிய அளவில் மத்திய விழிப்புணர்வு ஆணையராக ஒருவரும், மேலும் இரு ஆணையர்களும் இருந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், மத்திய விழிப்புணர்வு ஆணையர் பதவி கடந்த பிப்ரவரி மாதம் முதல் காலியாக இருந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவர் சரத்குமார் அந்த இடத்தில் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅரியானா மாநிலத்தை சேர்ந்த ஐ.பி,எஸ். அதிகாரியான சரத்குமார் தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவராக சுமார் நான்காண்டு காலம் பணியாற்றியுள்ளார். தற்போது 62 வயதாகும் இவர் வரும் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மத்திய விழிப்புணர்வு ஆணையராக நீடிப்பார்.\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாக சபையின்” முதலாவது கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்)\nஆர்,எஸ்.எஸ். துணை அமைப்பு சார்பில் டெல்லியில் 19-ம் தேதி இப்தார் விருந்து..\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\nநட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு..\nராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…\nதொழில்நுட்ப கோளாறு – செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில்…\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்…\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…\nஇந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த சிங்கப்பூர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு…\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது…\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1188296.html", "date_download": "2018-09-21T09:38:37Z", "digest": "sha1:T5LRJ7JPE2YA6TLKNDTN72SHILAQVABO", "length": 11873, "nlines": 162, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தான் வருங்கால பிரதமருடன் இந்திய உயர்தூதர் சந்திப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தான் வருங்கால பிரதமருடன் இந்திய உயர்தூதர் சந்திப்பு..\nபாகிஸ்தான் வருங்கால பிரதமருடன் இந்திய உயர்தூதர் சந்திப்பு..\nபாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ளார்.\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் ஆட்சியில் இருந்தபோது இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பின்னடைவு காணப்பட்டது. இதனால் தற்போது வரும் பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்புவதாக இம்ரான் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், பாகிஸ்தானுக்கான இந்தியாவின் உயர்தூதரான அஜய் பிசாரியா இன்று இம்ரான் கானை சந்தித்தார். இந்த சந்திப்பில் பிரதமராக பதிவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்த அஜய் பிசாரியா, இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட்டை இம்ரான் கானுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nதலைநகர் டெல்லியில் தொடரும் கொடூரங்கள் – 6 வயது மாணவியை பள்ளியில் வைத்து சீரழித்தவன் கைது..\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\nநட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு..\nராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…\nதொழில்நுட்ப கோளாறு – செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில்…\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்…\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…\nஇந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த சிங்கப்பூர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு…\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது…\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1192415.html", "date_download": "2018-09-21T09:50:18Z", "digest": "sha1:SO2NF3XYMRSKGGGDZDY2B5WKKEUXFPQE", "length": 11954, "nlines": 166, "source_domain": "www.athirady.com", "title": "2 வயது குழந்தையை வாஷிங் மிஷினுள் வைத்து அடைத்த கொடூரம்! திறக்கும் படி கதறிய வீடியோ..!! – Athirady News ;", "raw_content": "\n2 வயது குழந்தையை வாஷிங் மிஷினுள் வைத்து அடைத்த கொடூரம் திறக்கும் படி கதறிய வீடியோ..\n2 வயது குழந்தையை வாஷிங் மிஷினுள் வைத்து அடைத்த கொடூரம் திறக்கும் படி கதறிய வீடியோ..\nஇரண்டு வயது குழந்தையை வாஷிங் மிஷினில் அடைத்து வைக்கப்பட்டதால், அந்த குழந்தையை கதவை திறக்கும் படி கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபோலாந்தைச் சேர்ந்தவர் Zaneta D(21) இவரது கணவர் அங்கிருக்கும் Radom பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 வயதில் Kacper என்ற குழந்தை உள்ளது.\nஇந்நிலையில் இந்த குழந்தையை பார்த்துக் கொள்ளும் நபர், வாஷிங் மிஷினுள் அடைத்து வைத்து துன்பப்படுத்தியுள்ளார். இதில் அந்த குழந்தை திறக்கும் படி கூறி, வாஷிங் மிஷினின் கண்ணாடியை கையை வைத்து அழுத்தியுள்ளார்.\nஇது தொடர்பான காட்சி இணையத்தில் வைரலானதால், இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது இந்த வீடியோவை பதிவேற்றம் செய்த Mateusz S என்ற 19 வயது இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஇது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், குழந்தைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nதாயிடம் தவறாக நடக்க முயன்ற நபர் பிரான்சில் 10 வயது சிறுவன் செய்த துணிகர செயல்..\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\nநட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு..\nராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…\nதொழில்நுட்ப கோளாறு – செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில்…\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்…\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…\nஇந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த சிங்கப்பூர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு…\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது…\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/business/199537/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-21T09:30:36Z", "digest": "sha1:CXHA2P3SJEOYAERQ5IJNMRO3SWL22AUH", "length": 7842, "nlines": 144, "source_domain": "www.hirunews.lk", "title": "முதலிடத்தை பெற்றுள்ள கொழும்பு துறைமுகம் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nமுதலிடத்தை பெற்றுள்ள கொழும்பு துறைமுகம்\nஇந்த வருடத்தில் முதல் பாதியில், கொழும்பு துறைமுகம் உலகின் வளர்ச்சியடையும் துறைமுகங்களில் முதலிடத்தை பெற்றுள்ளது.\nஉலகின் முக்கிய 30 துறைமுகங்களை பின்தள்ளி, கொழும்பு துறைமுகம் இவ்வாறு முதலிடம் பெற்றுள்ளது.\nஐரோப்பா, டுபாய் மற்றும் ஆசிய துறைமுகங்களுக்கு இடையில் கொழும்பு துறைமுகம் பாரிய வளர்ச்சியை கண்டுள்ளதாக துறைமுக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.\nஅந்த பட்டியலின் இரண்டாம் இடத்தில் சிங்கப்பூர் துறைமுகமும், மூன்றாம் இடத்தில் சீனாவின் குஹென்சூ துறைமுகமும் காணப்படுகின்றன.\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின்...\n'விருந்தக கண்காட்சி' 20ஆம் திகதி\nவெளிநாட்டவர்கள் உட்பட பலர் பங்கு...\nதேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்த வேலைத்திட்டம்\nஅரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை...\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட முறைமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம்\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(13.06.2018) வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(20.06.2018) வெளியிட்டுள்ள...\nகொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று (15.02.2018) வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/director-mohan-raja-officially-announced-thani-oruvan-2/", "date_download": "2018-09-21T10:37:04Z", "digest": "sha1:2R745U56NKO4UQJEZNMZSGOMSFRKZDEE", "length": 5294, "nlines": 67, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Director Mohan Raja Officially Announced Thani Oruvan 2", "raw_content": "\n“தனி ஒருவன்-2” இயக்குனர் மோகன் ராஜா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n“தனி ஒருவன்-2” இயக்குனர் மோகன் ராஜா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை: இயக்குனர் மோகன் ராஜா முதல் முறையாக சொந்தமாக கதை எழுதி இயக்கிய படம் “தனி ஒருவன்” கடந்த 2015ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று மோகன் ராஜா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், “தனி ஒருவன்” படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக இயக்குனர் மோகன் ராஜா நேற்று இரவு ஒரு முக்கிய தகவலை அறிவித்தார். இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் ஒரு காணொலியை வெளியிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஅந்த காணொலியில் இயக்குனர் மோகன்ராஜா “தனி ஒருவன்” வெற்றியை தொடர்ந்து விரைவில் அதன் இரண்டாம் பாகமான “தனி ஒருவன் -2” எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதிலும், அவரது தம்பியான நடிகர் ஜெயம் ரவியே கதாநாயகனாக நடிக்கிறார்.\nமேலும், இயக்குனர் மோகன் ராஜா “தனி ஒருவன்-2” படத்துக்கான ஸ்கிரிப்டை ஏற்கெனவே தொடங்கி விட்டார். அதன் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் படபிடிப்புகள் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious « தல அஜித் படத்துலயே எங்களால செய்ய முடியல அஜய்,னு நயன்தாரா சொன்னாங்க – அஜய் ஞானமுத்து\nNext ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவது மகிழ்ச்சி – நடிகர் சிம்பு »\nஅமெரிக்கா செல்லவிருக்கும் நடிகர் ரஜினி. ஏன் தெரியுமா \nவிஸ்வாசம் படம் தேனியை மைய்யப்படுத்தி உருவாகும் கதையா \nஇணையத்தில் வைரலாகும் சண்டக்கோழி 2 படத்தின் பாடல். காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-09-21T10:16:20Z", "digest": "sha1:2GGAG7OE33BSCLGBDT4AD746S7HJ55JN", "length": 2892, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சுசீந்திரம் | பசுமைகுடில்", "raw_content": "\nமும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள ஸ்தலம்\nமும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள ஸ்தலம் . சுசீந்திரம். இக்கோயிலின் மூலவர் பெயர் ஸ்தாணுமாலயன். ஸ்தாணு என்பது சிவனைக் குறிக்கும். மால் என்பது விஷ்ணுவைக் குறிக்கும். அயன் என்பது[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/171.html", "date_download": "2018-09-21T11:10:32Z", "digest": "sha1:V52LHX4FNCXNE3R7ZZZ5L3T3JPCAW6RH", "length": 16929, "nlines": 197, "source_domain": "www.thinaboomi.com", "title": "விற்பனை வரி குறைப்பு - மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nவிற்பனை வரி குறைப்பு - மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி\nதிங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011 வர்த்தகம்\nபுதுடெல்லி,பிப்.11 - மத்திய விற்பனை வரியை மத்திய அரசு குறைத்ததால் மாநிலங்களுக்கு வருவாய்இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரிக்கட்ட மாநில அரசுக்கு ரூ. 7 ஆயிரத்து 29 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமத்திய கேபினட் அமைச்சரவை கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது மத்திய விற்பனை வரி குறைப்பால் பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த மாநிலங்களுக்கு ரூ. 7 ஆயிரத்து 29 கோடி நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ரூ.3 ஆயிரம் கோடி நடப்பு நதியாண்டில் அளிக்கப்படும் மீதி ரூபாய் அடுத்த நிதியாண்டில் அளிக்கப்படும் என்று கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார். இந்தாண்டு வழங்கப்படும் ரூ. 3 ஆயிரம் கோடி ஏற்கனவே பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுவிட்டது என்றும் சோனி மேலும் கூறினார்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\nசிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது மத்திய அரசு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nமத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் 23-ம் தேதி தொடக்கம் ராஞ்சியில் பிரதமர் துவக்கி வைக்கிறார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவீடியோ: கண்ணே கலைமானே படத்தின் சென்சார் வெளியீடு\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவீடியோ : சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைப்பு\nஅதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை கையாள தெரியாமல் தடுமாறுகிறார் கருணாஸ் மீது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாக்கு\nஅறநிலையத்துறை ஊழியர்களை விமர்சித்த எச்.ராஜா மீது வழக்கு\nஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் வழங்கக் கூடாது: சென்னை ஐகோர்ட்\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nஎங்கள் வியூகங்களை ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்வி குறித்து சர்பிராஸ் அகமது பேட்டி\nசீனா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்\nபாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி : பந்து வீச்சாளர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nதான்சானியா விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலி\nகம்பலா,தான்சானியாவில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் ...\nஉடல்நலக்குறைவு: வியட்நாம் அதிபர் டிரான் தாய் மரணம்\nஹனோய்,வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nபயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசியாவில் நடைபெற்றதாக அமெரிக்கா அறிக்கை\nவாஷிங்டன்,கடந்த 2017- ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசிய நாடுகளில் நடைபெற்றதாக அமெரிக்கா ...\nஆசிய கோப்பை 'சூப்பர் 4' சுற்று: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்\nதுபாய் : ஆசிய கோப்பை தொடரில் ‘சூப்பர் 4’ சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.4 அணிகள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பொறுப்பாளர்களுக்காந ஆலோசனை கூட்டத்தில் டிரம்பின் அரசியல் ஆலோசர் கலந்து கொண்டார் - கமல்\nவீடியோ: திமுகவுக்கு எதிராக செப். 25-ல் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் , துணை முதல்வர்\nவீடியோ: ஊழலின் மொத்த உருவமே திமுக தான் - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nசிரவண விரதம் , முகரம் பண்டிகை\n1வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை ப...\n2மறைந்த முதல்வர் ஜெயலலிதா ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை வைத்திருந்தார் :ம...\n3ஈழப்படுகொலையில் தி.மு.க. துரோகத்தை கண்டித்து 25-ம் தேதி நடைபெறும் அ.தி.மு...\n4மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாட்களில் 9 அடி சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2013/11/25/airtel-may-sell-tower-biz-africa-1-8-billion-001765.html", "date_download": "2018-09-21T09:31:14Z", "digest": "sha1:RPOS344AUZ7IQVA7N5NEWWMKBLVB7CHE", "length": 19138, "nlines": 174, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கடன் நெக்கடியில் தத்தளிக்கும் ஏர்டெல்!!! ஆப்பிரக்கா வர்த்தகத்தை இழக்கும் நிலை... | Airtel may sell tower biz in Africa for $1.8 billion - Tamil Goodreturns", "raw_content": "\n» கடன் நெக்கடியில் தத்தளிக்கும் ஏர்டெல் ஆப்பிரக்கா வர்த்தகத்தை இழக்கும் நிலை...\nகடன் நெக்கடியில் தத்தளிக்கும் ஏர்டெல் ஆப்பிரக்கா வர்த்தகத்தை இழக்கும் நிலை...\nபிஎப் கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா\nரூ.399 கட்டணம் செலுத்தினால் 300 தள்ளுபடி.. வோடாபோனை கதற விடும் ஏர்டெல்\n7 நாட்களுக்கு இலவச அழைப்புகள் - கேரள மக்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உதவி\nமும்பை: இந்தியாவின் முன்னணி டெலிக்காம் நிறுவனமான பார்தி ஏர்டெல் உலகெங்கும் தனது தொலைதொடர்பு சேவையை அளித்துவருகிறது. இந்நிலையில் ஆப்பிரிக்காவில் தன்னுடைய டெலிகாம் டவர் வணிகத்தை 1.8 பில்லியன் டாலருக்கு விற்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சிஎன்பிசி-டிவி18 தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்நிறுவனத்தின் 9.69 பில்லியன் டாலர் கடன் தொகையை குறைக்க உதவும் என அந்நிறுவனத்தின் முத்த அதிகாரி தெரிவித்தார்.\nமுன்னதாக, இந்த நிறுவனம் அதன் ஆப்பிரக்கா டவர் வர்த்தகத்தை இந்திய டவர் பிரிவுக்கு மாற்ற பரிசீலிப்பதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் இத்திட்டம் சில காரணங்களுக்காக தடைப்பட்டது. பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு சொந்தமாக ஆப்பிரிக்காவில் 15,000 டவர்கள் உள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஹீலியோஸ், ஏடிசி, ஈட்டன் மற்றும் ஐஹெச்எஸ் போன்ற நிறுவனங்கள் இந்த வர்த்தகத்தை வாங்க முன்வந்துள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்ததுள்ளது. இதைபற்றி அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை அனுகியபோது கருத்துச் சொல்ல அந்நிறுவனம் மறுத்துவிட்டது.\nகடந்த மாதம் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை அறிவித்த பின்னர், பார்தி குரூப் தலைமை நிதி அதிகாரி சார்வ்ஜித் சிங் தில்லான் கூறுகையில், இந்நிறுவனம் ஆபிரிக்காவில் தன்னுடைய டவர் வணிகத்தை ஒரு தனி நிறுவனமாக இயக்க விரும்பவில்லை, மேலும் அதன் ஆப்பரேட்டிங் அமைப்பை மாற்றி அமைப்பது பற்றி யோசித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.\nபார்தி நிறுவனத்தின் பெரும்பாலான கடன் 2010ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் ஜெயின் டெலிகாம் நிறுவனத்தின் வர்த்தகத்தை 10.7 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியதால் ஏற்ப்பட்டது ஆகும். சமீபத்தில், பார்தி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ஒரு பத்திரிக்கை நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நிறுவனம் அதன் இருப்புநிலை அளவு மற்றும் வலிமைக் மிகுதியாக கொண்டு \"மிகவும் வலிமையான நிலையில்\" இருப்பதாக அவர் தெரிவித்தார். அதன் தற்போதைய கடன்/ வட்டி, வரிகள், தேய்மானம், கடன் தவணை செலுத்துதல் ஆகிய செலவீனங்கள் கழிக்கப்படும் முன் உள்ள வருவாய் (EBITDA) விகிதம் கிட்டத்தட்ட 2.2 சதவீதமாக ஆக உள்ளது 2011ஆம் ஆண்டு வருவாய் விகிதம் 3 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.\n\"இந்தியாவில் யாராலும் எங்கள் நிறுவனத்தை வாங்க முடியாது\": பாரதி குரூப் சேர்மன்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: airtel sale africa zain telecom ஏர்டெல் விற்பனை ஆப்பிரிக்கா ஜெயின் தொலைதொடர்பு\nரூ. 14,000 கோடி டீல்..தோற்ற ரிலையன்ஸ், தேற்றிய ப்ரூக்ஃபீல்ட்\nகிளர்க்காக இருந்து உலக கோடீஸ்வரனாக மாறிய ராம்பிரசாத் ரெட்டி பற்றி தெரியுமா உங்களுக்கு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/07/04/%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-09-21T10:39:06Z", "digest": "sha1:PQTP7EFQ5AV5HKS65P7A7CHQAKXLHJPM", "length": 10854, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "வதந்திகளின் அடிப்படையில் மக்கள் கொலை கண்டன முழக்கங்களுடன் திரிபுராவில் பேரணி", "raw_content": "\nஊடகங்களை வரவழைத்து என்கவுண்டரை நேரலை செய்த உ.பி. போலீஸ்..-அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள்\nபாலியல் குற்றசாட்டிற்கு உள்ளான லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் முருகனை பணியிடை நீக்கம் செய்யகோரி மாதர்கள் ஆர்ப்பாட்டம்\nவியட்நாம் ஜனாதிபதி டிரான் டாய் குவாங் மரணம்\nஉத்தரபிரதேச அரசின் அலட்சியம்: 45 நாட்களில் 70 குழந்தைகள் பலி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nகரூர் அருகே 5 கல்குவாரிகளில் வருமான வரித்துறை சோதனை\nகடல்போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி\nஸ்கேன் சென்டர்களை கண்காணிக்க குழு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»திரிபுரா»வதந்திகளின் அடிப்படையில் மக்கள் கொலை கண்டன முழக்கங்களுடன் திரிபுராவில் பேரணி\nவதந்திகளின் அடிப்படையில் மக்கள் கொலை கண்டன முழக்கங்களுடன் திரிபுராவில் பேரணி\nவதந்திகளின் அடிப்படையில் மக்கள் கொலை செய்யப்படுவதற்கு எதிராக செவ்வாய் அன்று திரிபுரா மாநிலத் தலைநகர் அகர்தலாவில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.\nபேரணியில் நிறைவாக நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பிஜன் தார், மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார். முதலாவதாக, வதந்திகளின் அடிப்படையில், எரிகிறி கொள்ளிக்கு எண்ணெய் ஊற்றுவதுபோல, மிகவும் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை வெளியிட்ட மாநில சட்ட அமைச்சர் ரந்தன் லால் நாத்திற்கு எதிராக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, வதந்திகளின் அடிப்படையில் அப்பாவி மக்களைக் கொலை செய்த கயவர்களைக் கைது செய்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முறையீடு தாக்கல் செய்தால் அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்து பாரபட்சமாக நடந்துகொள்ளும் காவல்துறையைக் கண்டிப்பதாகும்.\nPrevious Articleஅட்டென்ஷன் கிரண் பேடி\nNext Article இந்திய உயர்கல்வி ஆணைய சட்டவரைவு குறித்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கலந்தாய்வு\n‘வாத்துகளால் தண்ணீரிலுள்ள ஆக்ஸிஜன் அதிகரிக்கும்’ திரிபுரா முதல்வரின் ‘உளறல்’ சரிதான்: பாஜக செய்தித் தொடர்பாளரும் ‘குளத்தில்’ குதித்தார்…\nவாத்துகள் நீந்தும் போது ஆக்ஸிஜன் அளவு கூடுகிறதாம் – பிப்லப் குமார் தேவ்\nதிரிபுரா அரசு அதிகாரிகள் ஜீன்ஸ், கார்கோ அணியக் கூடாது:பாஜக அரசு புதிய கட்டுப்பாடு…\nஇடது பாதையே இந்தியாவின் பாதை\nஆம், புதிய இந்தியா உருவாகும்\nஅறநிலையத் துறையில் கடமையைச் செய்தால் குற்றவாளியா\nவங்கிகள் இணைப்பு யாருடைய நலனுக்காக\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nஉங்கள்மீது நாங்கள் கடுமையாகப் போர் தொடுப்போம்\nபா.ஜ.க இந்திய யூனியனை இந்துக்களின் ராஜ்யமாக ஆக்குவதோடு நிற்கவில்லை\nஜே என் யூவில் ஏபிவிபி வன்முறை வெறியாட்டம்\nஊடகங்களை வரவழைத்து என்கவுண்டரை நேரலை செய்த உ.பி. போலீஸ்..-அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள்\nபாலியல் குற்றசாட்டிற்கு உள்ளான லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் முருகனை பணியிடை நீக்கம் செய்யகோரி மாதர்கள் ஆர்ப்பாட்டம்\nவியட்நாம் ஜனாதிபதி டிரான் டாய் குவாங் மரணம்\nஉத்தரபிரதேச அரசின் அலட்சியம்: 45 நாட்களில் 70 குழந்தைகள் பலி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.siruppiddy.info/news/www%E2%80%9D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-/", "date_download": "2018-09-21T10:21:34Z", "digest": "sha1:SAFIPUY6XSD76J6CHMLH2UBFTLUTVEQN", "length": 4457, "nlines": 38, "source_domain": "www.siruppiddy.info", "title": "WWW” இது என்னவென்று தெரியுமா? :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - WWW” இது என்னவென்று தெரியுமா\nWWW” இது என்னவென்று தெரியுமா\nஇன்டர்நெட் இல்லை என்றால் பூமியே சுத்தாது என்று சொல்லும் அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்று விட்டது.\nஇன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை எதற்கெடுத்தாலும் இன்டர்நெட் தான், அதுவும் சமூக வலைத்தளங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.\nநான் பயன்படுத்தும் உலகளாவிய வலை அதாவது World Wide Web(WWW) இணைக்கப்பட்ட நாள் இன்று.\nபிரிட்டிஷ் கணினி விஞ்ஞானியும், முன்னாள் செர்ன்(CERN) ஊழியருமான டிம் பெர்னர்ஸ் லீ மற்றும் பெல்ஜிய கணனி விஞ்ஞானி ராபர்ட் கயில்லியவ் இவர்கள் தான் இணையத்தை கண்டுபிடித்தவர்களாக கருதப்படுகிறது.\n1989ம் ஆண்டில் டிம் பெர்னர்ஸ் லீ உலகளாவிய வலைக்கு முதல் கட்ட திட்ட அமைப்பை எழுதினார். இது முதலில் செர்ன்(CERN) தகவல் பறிமாற்றத்திற்காக மட்டுமே எழுதப்பட்டது.\nஆனால் இது உலகளவில் சென்றடைய வேண்டும் என்பதை உணர்ந்த பெர்னர்ஸ், 1990ல் ராபர்ட் உடன் இணைந்து மேம்படுத்தப்பட்ட உலகளாவிய வலையமைப்பை உருவாக்கினார்.\nஇணையம்(Internet) மற்றும் உலகளாவிய வலை(WWW) ஆகிய சொற்கள் பேச்சு வழக்கில் பெரிதும் வேறுபாடின்றி அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.\nஇருப்பினும், இணையமும் உலகளாவிய வலையும் ஒன்றல்ல.\nஇணையம் என்பது உலகளாவிய தரவுத் தகவல்தொடர்பு முறைமையாகும். வலை என்பது இணையத்தின் வழியாகத் தொடர்புகொள்ளும் சேவைகளில் ஒன்றாகும்.\nஇது மிகை இணைப்புகள் மற்றும் URLகள் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற வளங்களின் தொகுப்பாகும். சுருக்கமாக, வலை என்பது இணையத்தில் இயங்கும் ஒரு பயன்பாடு என்றே சொல்லலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sugarmamaslovefree.com/ta/", "date_download": "2018-09-21T09:59:41Z", "digest": "sha1:7RYCCUVJIMUQN2ZO332UWUDUSEKAHJ3N", "length": 82973, "nlines": 165, "source_domain": "www.sugarmamaslovefree.com", "title": "இலவச சர்க்கரை அம்மா வலைத்தளம், சர்க்கரை அம்மா & சர்க்கரை குழந்தை டேட்டிங் ஆப்", "raw_content": "\nசர்க்கரை அம்மா & சர்க்கரை குழந்தைகளை இலவசமாக சேருங்கள்\nசர்க்கரை மாமா மற்றும் குழந்தை டேபிளின் பயன்பாடு\nஇலவச சர்க்கரை அம்மா வலைத்தளம்\nசர்க்கரை மாமாவின் காதல் இலவசம்\nசர்க்கரை காதலர்கள் சர்க்கரை காதல்\nஇரகசிய ஏற்பாடுகள் & சர்க்கரை டேட்டிங்\nசிறந்த சர்க்கரை அம்மா தளம் & ஆப்\nபுகுபதிகை / பதிவு செய்யவும்\nசர்க்கரை குழந்தை ஒழுங்கைத் தேடுங்கள்\nஇலவச சர்க்கரை மாமா டேட்டிங் தளம்\nகிரெய்க்ஸ்லிஸ்ட் மீது ஒரு சர்க்கரை அம்மா எப்படி கண்டுபிடிப்பது\nபெண்கள் மீது டேட்டிங் குறிப்புகள் டேட்டிங்\nநீங்கள் மீண்டும் டேட்டிங் சீசனில் டைவ் தயாராக இருந்தால் சொல்ல வழிகள்\nசர்க்கரை Mamas சர்க்கரை குழந்தைகள் / சர்க்கரை பாய்ஸ்\nநீங்கள் ஒரு பழைய பெண் தேதி தேவை ஏன் காரணங்கள்\nதென் ஆப்பிரிக்க சர்க்கரை அம்மா Whatsapp\nஎபேனெஜர் கோஃபி சா on சர்க்கரை Mamas உடன் ஏற்பாடுகளை சர்க்கரை குழந்தைகள்\nஜேடன் on சர்க்கரை Mamas உடன் ஏற்பாடுகளை சர்க்கரை குழந்தைகள்\nHSC - நிர்வாகம் on சர்க்கரை Mamas உடன் ஏற்பாடுகளை சர்க்கரை குழந்தைகள்\nபெண்கள் மீது டேட்டிங் குறிப்புகள் டேட்டிங்\nநீங்கள் பெறும் பழைய, நீங்கள் கடினமாக உழைக்க முடியும் என்று யாராவது கண்டுபிடிப்பது மிகவும் கடினம். சர்க்கரை மாமா டேட்டிங் வலைத்தளம் ஒரு பரவலான போட்டிகளைக் கொண்டிருந்தாலும், இன்னும் சில நேரங்களில் நீங்கள் எந்த தலைமையையும் பெறவில்லை என்பது போல் தெரிகிறது.\nஒருவேளை நீங்கள் விவாகரத்து செய்து, விரக்தியடைந்திருப்பீர்கள், உங்கள் விருப்பங்களின் ஒரு போட்டியைக் கண்டறிய வாய்ப்பு குறைவு. இங்கே யாருக்கு யாருக்கு முக்கியமான டேட்டிங் குறிப்புகள் சில இங்கே உள்ளன;\nஆன்லைன் டேட்டிங் இன்று ஒரு போக்கு உள்ளது\nஒரு சமூகம் பூங்காவில் அல்லது உரையாடலில் அர்த்தமுள்ள ஒன்றுக்கு இட்டுச்செல்லும் ஒரு உரையாடலை உடைக்க இது மிகவும் அரிது. ஏன் இது போன்ற ஒரு காட்சி அனைவருக்கும் ஆன்லைனால்தான். நீங்கள் ஆன்லைன் டேட்டிங் புதிய என்றால் சர்க்கரை அம்மா ஆன்லைன் போர்டல் நல்ல உதவி இருக்க முடியும்.\nஉங்கள் டேட்டிங் கட்டணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nநீங்கள் உங்கள் 40 களில் இருக்கின்றீர்கள், மேலும் உங்களைவிட இளையவர்களை விட அதிக அனுபவங்களைக் கொண்டிருக்கலாம். உங்கள் பிடிக்கும், வெறுப்பிற்கும், விளையாடுவதற்கும், மக்களை துரத்துவதற்கும் தயக்கம் காட்டுகிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பொறுப்பாக இருக்கின்றீர்கள். எனவே, நீங்கள் உங்கள் டேட்டிங் பொறுப்பாக எடுத்து கொள்ள வேண்டும்.\nநீங்கள் ஒரு சர்க்கரை மாமா டேட்டிங் போர்ட்டில் கிடைக்கும் என்று சிறந்த டேட்டிங் ஆலோசனை ஒன்றாகும். ஆன்லைன் டேட்டிங் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பல விருப்பங்களை செய்துள்ளது. நீங்கள் standout இருப்பது ஒரு தோற்றத்தை உருவாக்கி உறுதி மற்றும் நிலைநிறுத்துவது இல்லை என்று உறுதி. Flirty இருங்கள் ஆனால் clingy இல்லை. ஆர்வம் காட்டுங்கள், ஆனால் அவநம்பிக்காதீர்கள்.\nஒப்பந்த முறிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇது ஒரு சேகரிப்பதற்காக நன்றாக இருக்கிறது, ஆனால் நீங்கள் ஒப்பந்தம் பிரிகலன்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முக்கியம். இப்போது நீங்கள் சில திரைப்படங்களை விரும்புகிறீர்கள் என்று அர்த்தம் இல்லை, ஆனால் உங்கள் தேதி இல்லை என்றால், அது ஒரு ஒப்பந்த முறிப்பு ஆகும். டேட்டிங்கில் உங்களுக்கு சங்கடமானதாகவும், பின்வாங்கும்போது தெரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.\nஉங்கள் வகை கடந்த பார்\nஒவ்வொருவருக்கும் தங்களது சொந்த டேட்டிங் வகைகள் மற்றும் விருப்பத்தேர்வுகள் உள்ளன. எனினும், நீங்கள் உங்கள் 40s உள்ளிடும் போது நீங்கள் உங்கள் டேட்டிங் வகை அப்பால் பார்க்க வேண்டும் உணர. வாய்ப்புகள் உள்ளன, உங்களுடைய அதே நலன்களைப் பற்றிக் கவலைப்படாத யாரையும் நீங்கள் காணலாம், இன்னும் நீங்கள் அவர்களுடன் நன்றாக இணைந்து கொள்கிறீர்கள்.\nமேலே குறிப்பிட்டுள்ள நபர்கள் தங்கள் பதினைந்து நாட்களில் டேட்டிங் குறிப்புகள். நீங்கள் அவற்றை படித்து அனுபவித்து மகிழவும், உங்கள் டேட்டிங் பருவத்திற்கு ஒரு நல்ல குறிப்பு எடுக்கவும் நம்புகிறேன்.\nவெளியிட்ட நாள் செப்டம்பர் 5, 2018 செப்டம்பர் 21, 2018 ஆசிரியர் ஹர்சிம்ரான் கவுர்குறிச்சொற்கள் சர்க்கரை மாமா டேட்டிங், சர்க்கரை அம்மா ஆன்லைன்கருத்துரை மீது பெண்கள் குறிப்புகள் டேட்டிங் மீது\nநீங்கள் மீண்டும் டேட்டிங் சீசனில் டைவ் தயாராக இருந்தால் சொல்ல வழிகள்\nபிரிக்கப்பட்ட மற்றும் விதவை சமூகத்தில் உள்ள மிகவும் பொதுவான கேள்விகளில் ஒன்று, \"டேட்டிங் மீண்டும் தொடங்க போது\nஇந்த கேள்விக்கு பதில், \"நீங்கள் ஒரு முழுமையான தீர்மானத்தை எடுக்க முடிந்தால் மட்டும் தான்.\"\nபட்டியலிடப்பட்ட கீழே நீங்கள் மீண்டும் இணைக்க தயாராக உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் சொல்லக்கூடிய வழிகள் ஆகும்;\n1. உங்கள் உடலையும் மனதையும் ஆவியையும் மீட்டெடுத்திருக்கிறீர்.\nஅதைப் போல அல்ல, ஆனால் கடந்த கால உறவுகளிலிருந்து தங்களை மீட்டெடுப்பதற்காக ஒருவர் தேவைப்பட வேண்டும். நீங்கள் அதை அடைந்தவுடன், சர்க்கரை அம்மா டேட்டிங் தளம் உங்கள் விருப்பங்களை அடிப்படையாக கொண்டு எண்ணற்ற போட்டிகளில் உங்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளது. எனினும், நீங்கள் ஒரு விவாகரத்து அல்லது \"கடந்துவிட்டார்\" முதல் மனைவியை முதல் பெற வேண்டும்.\nகாதல் மற்றும் வெறுப்பு ஒருவருக்கொருவர் எதிர் அல்ல. உணர்ச்சி - அவர்கள் பொதுவான ஒன்று உள்ளது. உணர்ச்சியின் ஒரு முழுமையான அறிகுறி உணர்ச்சிபூர்வமான அலட்சியம் என்று அழைக்கப்படுகிறது. அடிப்படையில், நீங்கள் கடந்த காலத்திற்கு எந்தவொரு உணர்வுபூர்வமான இணைப்பையும் உணரவில்லை என்றால், உங்களை டேட்டிங் செய்வதற்கு உண்மையிலேயே தயாராய் இருங்கள்.\n3. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள் மற்றும் ஒரு சிறந்த நேரம்.\nஇது நேரம் வரவிருக்கும் இன்னும் பலமான கட்டத்தை அடைய கடினமான ஒன்றாகும். நினைவில், நேரம் அனைத்து காயங்கள் ஆற. நீ இனி சோகமாக இல்லை. நீங்கள் எல்லோரும் சிரிக்க செய்யும் உங்கள் கதாபாத்திரங்கள் மற்றும் கிராக் நகைச்சுவைகளை ஒரு பெரிய நேரம் உண்டு அனுபவிக்க. நீங்கள் அதே உணர்கிறீர்கள் என்றால், நீங்கள் டேட்டிங் மிகவும் தயாராக இருக்கிறோம்.\n4. நீங்கள் உணர்ச்சிபூர்வமாக கிடைக்கிறீர்கள்.\nஎனவே, இப்போது உங்கள் கடந்த காலத்துடன் ஒரு முழுமையான உணர்ச்சிபூர்வமான அலட்சியம் உங்களுக்குக் கிடைத்துவிட்டது, கடந்த கால உறவுகளின் அனைத்து எச்சங்களிலிருந்தும் உங்களை நீக்கி விடாதீர்கள் - அது தேதிக்கு நேரம். சர்க்கரை அம்மா டேட்டிங் பயன்பாட்டை பதிவிறக்கம் மற்றும் அதை பயன்படுத்தி கொள்ள.\nமேலே குறிப்பிட்டுள்ள நீங்கள் டேட்டிங் தயாராக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும் வழிகள் உள்ளன. கடந்த உறவுகளில் இருந்து குணப்படுத்துவது நேரம் மற்றும் பெரும்பாலும் ஒரு நேரத்தை எடுக்கும், அது பொறுமை மற்றும் வலிமை தேவைப்படுகிறது. உங்கள் டேட்டிங் வாழ்க்கையைத் துவக்குவதற்கு நீங்கள் ஆரோக்கியமான மனநிலையை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வலைப்பதிவின் உள்ளடக்கத்தை நீங்கள் டேட்டிங் செய்ய தயாராக உள்ளதா என்பதை தீர்மானிக்க உதவுகிறது என்று நம்புகிறேன்.\nவெளியிட்ட நாள் செப்டம்பர் 3, 2018 செப்டம்பர் 21, 2018 ஆசிரியர் ஹர்சிம்ரான் கவுர்குறிச்சொற்கள் சர்க்கரை அம்மா டேட்டிங் பயன்பாட்டை, சர்க்கரை அம்மா டேட்டிங் தளம்கருத்துரை நீங்கள் மீண்டும் டேட்டிங் பருவத்தில் டைவ் தயாராக இருந்தால் சொல்ல வழிகளில்\nசர்க்கரை Mamas சர்க்கரை குழந்தைகள் / சர்க்கரை பாய்ஸ்\nநீங்கள் ஒரு சர்க்கரை குழந்தை / சர்க்கரை சிறுவனை தேடும் போது சர்க்கரை மாமாஸ் லவ் ஃப்ரீ நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அல்லது படுக்கையறையில் பொதுவாக ஸ்பைஸ் விஷயங்களைத் தேடுகிறீர்களோ என்ற சந்தேகம் உங்களுக்கு நிச்சயம் கிடைத்தது நீங்கள் ஒரு சர்க்கரை மாமா ஒரு பரஸ்பர நன்மை நட்பு, காதல் உறவு அல்லது படுக்கையில் நீங்கள் திருப்தி அல்லது ஒரு 18 + சர்க்கரை குழந்தை சிறுவன் கண்டுபிடிக்க தேடும் என்றால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்திருக்கிறேன்.\nஜோஷ் இன்று ஒரு வெற்றிகரமான சர்க்கரை மாமா தேடும் ஒரு 26 வயது சர்க்கரை சிறுவன். அவர் அதிகமான உணர்ச்சிப் பைகள் கொண்ட இளம் பெண்களுக்குப் பதிலாக பழைய மற்றும் அனுபவமிக்க பெண்களின் விருப்பத்தை விரும்பும் ஒரு முதுநிலை மாணவர் ஆவார், அவர் அதைப் பற்றி வெட்கப்பட மாட்டார். அவர் மிகவும் துணிச்சலானவர், புதிய அனுபவங்களை ஆராய்வதில் அக்கறை காட்டுகிறார் என்று அவர் சொல்கிறார்.\nநீங்கள் கவர்ச்சிகரமானவையோ இல்லையோ, உங்களுக்காக ஒரு சர்க்கரை குழந்தை / சர்க்கரை சிறுவன் இருக்கிறான். ஒரு பெண் மற்றும் சர்க்கரை சிறுவர்களைத் தேர்ந்தெடுப்பதில் உடல் தோற்றத்திற்கு அப்பாற்பட்ட ஆண்கள் வேறுபாடில்லை. அவர்களில் சிலர் விரும்புவதைவிட அனுபவம் வாய்ந்த ஒரு பெண்ணாக இருப்பதை நீங்கள் அறிந்துகொள்வதில் ஆச்சரியப்படுவீர்கள். அவர்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும், உங்களிடமிருந்து கெட்டுப்போகவும் விரும்புகிறார்கள், தங்கள் அன்பையும், தனித்துவமான கவனத்தையும், விசுவாசத்தையும் பெறுவீர்கள்.\nஉங்களுடைய பையன்-பொம்மை மற்றும் தோழியாக இருக்க விரும்பும் ஆயிரக்கணக்கான கவர்ச்சிகரமான மற்றும் கவர்ச்சியான சர்க்கரை குழந்தை சிறுவர்கள் உங்களை சந்திக்க ஆர்வமாக உள்ளனர் மற்றும் மீண்டும் உங்கள் காதல் வாழ்க்கையை மீண்டும் புத்துணர்ச்சியுறச் செய்வது, எங்கள் வலைத்தளத்தில் அல்லது ஆண்ட்ராய்டில் நேரடியாக செய்திகள் மற்றும் புகைப்படங்கள் நேரடியாக பரிமாறவும் Play store இல் பயன்பாடு. எங்கள் மேம்பட்ட பொருந்தும் வழிமுறை மற்றும் நீட்டிக்கப்பட்ட தேடல் விருப்பங்கள் உங்கள் தேவைகளை பொருத்து சிறந்த சர்க்கரை சிறுவர்களுக்கு உங்களை வழிகாட்டுதலும், வீடியோ மற்றும் ஆடியோ அரட்டை விருப்பங்களின் மூலம் அவர்களை அநாமதேயாக பார்க்கமுடியும்.\nநீங்கள் விரும்பும் சர்க்கரை சிறுவர்கள் / சர்க்கரைக் குழந்தைகளை நீங்கள் காணலாம் மற்றும் வேடிக்கையான, அன்பான, பொறுப்பான, கவர்ச்சியான மற்றும் கவனத்துடன் சர்க்கரை குழந்தைகளின் கடல் / சர்க்கரை சிறுவர்கள். சர்க்கரை டேட்டிங் சூழலை தொடர்ந்து சினிமா அல்லது நிகழ்ச்சிகளில் சர்க்கரை குழந்தைகள் / சர்க்கரை சிறுவர்கள் வெளியே சமாளிக்க பதிலாக உங்களை உருவாக்கும், உருவாகிறது, சர்க்கரை Mamas காதல் இலவச உங்கள் விரல் அவர்கள் வைக்கிறது.\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 9, 2018 செப்டம்பர் 21, 2018 ஆசிரியர் HSC - நிர்வாகம்குறிச்சொற்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும், சர்க்கரை குழந்தை, சர்க்கரை சிறுவர்கள், சர்க்கரை அம்மாக்கள்கருத்துரை சர்க்கரை அம்மாக்கள் மீது சர்க்கரை குழந்தைகள் / சர்க்கரை பாய்ஸ்\nநீங்கள் ஒரு பழைய பெண் தேதி தேவை ஏன் காரணங்கள்\nவயதான பெண் ஒரு தேதி வெளியே போவது பற்றி நினைத்து சரி, அதை ஒரு இரண்டாவது சிந்தனை கொடுக்க வேண்டாம் அதை செய்ய தொடங்க. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இளைய பெண்களை காதலித்திருக்கலாம், ஒருவேளை அவர்களது ஆரம்பகால XX ல் தான். உங்கள் தேதிகள் மிகவும் வளர்ந்த மனநிலையால் நீங்கள் ஏமாற்றமடைந்திருக்கலாம். இப்போது, ​​அவர்களின் ஆரம்பத்தில் உள்ள அனைத்து பெண்களும் முதிர்ச்சியடையாமல் இருப்பதில்லை.\nஉண்மையில், ஒரு மனநிலையை முதிர்ச்சி வயது வரவில்லை - ஆனால் அனுபவம். இது பற்றி பேசுகையில், இளைய சகோதரிகளை விட மூத்த பெண்கள் மிகவும் அனுபவமுள்ளவர்களாக இருப்பதை புரிந்துகொள்வதே இல்லை. எந்தவொரு கேள்வியும் இல்லை, அதே ஆண்களுக்குத்தான். இந்த வலைப்பதிவை இடுகையிட்டது - பழமையான பெண்மணிகளை - இங்கு பெண்களை பற்றி மேலும் பேசலாம்.\nநீங்கள் சர்க்கரை மாமா வலைத்தளத்திற்கு பதிவு செய்திருக்கலாம், இல்லாவிட்டால், நீங்கள் இந்த வலைப்பதிவைப் படித்து முடித்தவுடன் இந்த வலைத்தளத்திற்கு பதிவு செய்துகொள்வீர்கள். சரி, சூழலில் ஆழமாக ஆழமாக டைவ் செய்து, ஒரு பழைய பெண் மிகவும் வேடிக்கையாக இருக்கிறதா என்று பாருங்கள்.\nஉங்கள் சர்க்கரை அம்மா அவள் விரும்புகிறது என்ன தெரியும்\nஅவளுடைய இளம் சகோதரிகளைப் போலன்றி, அவள் என்ன விரும்புகிறாள் என்பது அவருக்குத் தெரியும். அவர் தனது முந்தைய உறவுகளில் இருந்த சவால்களுக்கு எல்லா மதிப்புமிக்க பாடங்கள் நன்றி மூலம் தான். இது சம்பந்தமாக, சுய-சபோடிங் மனம் விளையாட்டு எப்படி உள்ளது மற்றும் தேவையற்ற பாலியல் பதட்டம் தவிர்க்க எப்படி தெரியும். நீ அவளை வேஷம் அடையச் செய்யவில்லை. எனவே, கவனமாக இருங்கள் மற்றும் நீங்கள் இளம் பெண்கள் கவரும் பயன்படுத்தி வருகின்றன அந்த அழுக்கு உளவியல் தந்திரங்களை பயன்படுத்தி தவிர்க்க.\nஅவள் உன் அம்மா என்று எதிர்பார்க்கவில்லை\nஇப்போது, ​​நீங்கள் விரக்தி வெளியே வந்து உங்கள் தொடுதிரை உங்கள் விரல்கள் தட்டுவதன் மற்றும் சர்க்கரை Momma பயன்பாட்டை பதிவிறக்க தொடங்குவதற்கு முன் - இங்கே நீங்கள் ஒரு சிறிய தலைகள் வரை தான். அவள் உன்னை பின்தொடர மாட்டாள். அவள் உன் வாழ்க்கையில் நிலையானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள், ஒரு நிதானமான நிதி ஆதாரத்தை வைத்திருக்கிறாள்.\nபெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஆர்வம் உள்ள ஆண்கள் நோக்கி இழுக்க விரும்புகிறேன். எனவே, நீங்கள் உங்கள் பெருமை மற்றும் பேரார்வம் ஒரு முயற்சியில் (உங்கள் இலக்குகளை அடைய முயற்சியில்) கட்டியிருந்தால், நீங்கள் அவரது மிகவும் தேடப்பட்ட பட்டியலில் உள்ளன. எனவே, தோழர் மற்றும் ஒரு வகையான ஒரு தலைவர் இருக்க வேண்டும். நீங்கள் தலைமைத்துவ குணங்களை சித்தரிப்பீர்களானால், உங்கள் கைகளில் அவளை எடுத்துக்கொள்வதற்கு அது எடுக்கும்.\nநீங்கள் செய்ய பயப்பட மாட்டீர்கள்\nஅவளுடைய வாழ்க்கையில் அவள் என்ன விரும்புகிறாள் என்பதை அறிந்திருப்பதால், நீங்கள் சொற்களுக்கு வரும்போதெல்லாம் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் பாதுகாப்பாகச் செய்யலாம். சர்க்கரை அம்மா வலைத்தளம் ஆயிரக்கணக்கான இளம் வயதினரைக் கொண்டுள்ளது, அவற்றின் இளைய தோழர்களுடன் இணைக்க விரும்புவதாகும். எனவே, நீங்கள் நன்றாக உடுத்தி மற்றும் முழு நம்பிக்கை உங்களை வெளிப்படுத்த உறுதி.\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 9, 2018 செப்டம்பர் 21, 2018 ஆசிரியர் ஹர்சிம்ரான் கவுர்குறிச்சொற்கள் சர்க்கரை அம்மா வலைத்தளம்கருத்துரை நீங்கள் ஒரு பழைய பெண் தேதி தேவை ஏன் காரணங்கள்\nதென் ஆப்பிரிக்க சர்க்கரை அம்மா Whatsapp\nநீங்கள் Whatsapp ஒரு தென் ஆப்பிரிக்க சர்க்கரை மாமா ஒரு நெருங்கிய இணைப்பை தேடும்\n- நீங்கள் சரியான இடத்திற்கு வந்தீர்கள்.\nஅழகான, ஆடம்பரமான மற்றும் செல்வந்த தென்னாப்பிரிக்க சர்க்கரை மாமஸுடன் நீங்கள் Whatsapp இல் இணைந்திருக்கலாம், நீங்கள் அன்பை, கவனத்தை, ஆடம்பரமான அன்பளிப்புகளையும், முன்பு நீங்கள் அனுபவித்த படுக்கையறை நடவடிக்கையையும் கொண்டிருப்பீர்கள்.\nடர்பனில் இருந்து வவுனியாவைச் சந்திப்பவர், நகரத்தின் பல பகுதிகளிலுள்ள பெரிய வணிக உரிமையாளர் ஆவார். அவர் ஒரு அழகான மற்றும் காதல் இளம் இளைஞரைத் தேடி, அவளுடைய அன்பை பகிர்ந்து கொள்ளவும், தன் பணத்தை செலவழிக்கவும் விரும்புகிறார்.\nஅவர் ஒரு முறை திருமணம் செய்து கொண்டார் ஆனால் அவரது முன்னாள் எப்போதும் மிகவும் பிஸியாக இருந்தது மற்றும் விஷயங்களை அவர்களுக்கு இடையே நன்றாக வேலை செய்யவில்லை அவள் விரும்புகிறேன் என மிகவும் கவனத்தை கொடுக்க முடியவில்லை.\nநீ அவளுடன் இறங்கிக் கொண்டிருக்கிறாய் என்றால், அவள் உங்களுக்கு தேவைப்படும் போது நீங்கள் அவளிடம் இருக்க வேண்டும், அவளுடைய இதயத்தில் நீ நகைக்கமாட்டாய்.\nநீங்கள் அதை வைத்திருந்தால், அவருடன் 100% வைத்திருப்பீர்களானால், அவரது நம்பிக்கையை காட்டாதே, இந்த அழகான மற்றும் பணக்கார சர்க்கரை மாமி ஒவ்வொரு நாளும் உங்களை எவ்வளவு கெடுத்துவிடும் என்பதை நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்\nஉன்னுடைய தென்னாப்பிரிக்க சர்க்கரை மாமாவை நேரடியாக அணுகுவதற்கு ஏதுவாக எதுவும் இல்லை, ஏனென்றால் உன்னுடைய நேரத்தை நீங்கள் எடுக்கும் நேரத்தை வீடியோ அழைப்புகள் மற்றும் சுயாதீனமான பிடிக்கக்கூடிய அரட்டைகள் மற்றும் அவளது அன்பையும் கவனத்தையும் அவளால் செய்யாமல் இருப்பது போலவே நீயும் எந்த நடுத்தர மனிதனின் குறுக்கீடு.\nநாங்கள் பல தென்னாபிரிக்க சர்க்கரை மாமிச Whatsapp குழுக்களாக இருக்கிறோம், இதில் நீங்கள் செல்வந்த பெண்களின் தேர்வுகளை எடுத்துக் கொள்ளலாம், நீங்கள் விரும்பும் ஒரே ஒரு சுறுசுறுப்பான மற்றும் அழகிய பையனாக இருப்பதைப் போலவே காதலையும், வேடிக்கையையும் தேடுகிறீர்கள். WhatsApp இல் உள்ள தென்னாப்பிரிக்க சர்க்கரை Mommies உடன் தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் அவற்றின் நேரடி தொலைபேசி எண்கள் கிடைக்கும்.\nஎங்கள் Whatsapp குழுக்களில் பெரும்பாலான தென் ஆப்பிரிக்க சர்க்கரை Mommies தீவிர உறவுகளை தேவை எனவே நீங்கள் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆர்வமாக இருந்தால் எங்களுக்கு சேர. அவர்களில் பலர் வாழ்க்கைத் துறையை வெற்றிகரமாக அல்லது ஒரு விவாகரத்து மூலம் அல்லது அவர்கள் உங்கள் விசுவாசத்தை, நேரம், கவனத்தை மற்றும் அன்பை பரிமாறிக்கொள்வதன் மூலம் நன்மை அடைய ஒரு அதிர்ஷ்டம் விட்டு.\nவெளியிட்ட நாள் ஜூலை 27, 2018 செப்டம்பர் 21, 2018 ஆசிரியர் HSC - நிர்வாகம்குறிச்சொற்கள் படுக்கையறை நடவடிக்கை, அம்மா அன்பே, தென் ஆப்பிரிக்கா, சர்க்கரை அம்மா டேட்டிங், sugardatingகருத்துரை தென் ஆப்பிரிக்க சர்க்கரை அம்மா Whatsapp மீது\nதென் ஆப்பிரிக்க சர்க்கரை மாமி டேட்டிங்\nமிகவும் செல்வந்த தென் ஆப்பிரிக்க சர்க்கரை மம்மிகள் உங்களை போன்ற டேட்டிங் ஆண்கள் ஆர்வம்; ஆமாம் நீ\nசர்க்கரை மாமாவுடன் இணைக்க இப்போது எங்கள் தென் ஆப்பிரிக்க சர்க்கரை மாமா டேட்டிங் மேடையில் எங்களை சேர்ப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள், உங்கள் அன்பையும் தோழமையையும் தவிர வேறு எதுவும் இல்லாமல் காதல், பரிசு, பணம் மற்றும் கவனத்தை ஈர்க்கும் சர்க்கரை Mamas.\nபிரிட்டோரியாவில் இருந்து மேகன் சந்தி. அவள் அழகாக இருக்கிறாளா மேகன் ஒரு செல்வந்தரும், வேடிக்கையான அன்பும், வெளியேறும் தென் ஆப்பிரிக்க சர்க்கரை மாமா எங்கள் மேடையில், அவரது விருப்பங்களை நிறைவேற்றவும், அன்பான அன்பையும் அன்பையும் அளிப்பதற்காக ஒரு நேர்மையான, காதல் இளம் இளைஞனைத் தேடிக் கண்டுபிடித்தவர்.\nஅவர் மிகவும் தயாராக மற்றும் அவரது இதயம் வெற்றி யார் அதிர்ஷ்டம் பையன் மீது lavishly செலவழிக்க தயாராக சொல்கிறது, மற்றும் இங்கே ஒரு போனஸ் முனையில்: நீங்கள் போதுமான நல்லது என்று அவளை சமாதானப்படுத்த முடியும் என்றால், நீங்கள் கூட திருமணம் என்றால் கூட முடிக்க வேண்டும் .\nநீங்கள் தென்னாப்பிரிக்க சர்க்கரை மாமாக்களை மேகன் போன்ற மகிழ்ச்சியையும், அதற்காக வெகுமதிகளையும் செய்தால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள்.\nதென் ஆப்பிரிக்க சர்க்கரை மாமா டேட்டிங் வெற்றிகரமாக இருப்பது.\nஇதுவரை நாங்கள் சிறந்த தென்னாபிரிக்க சர்க்கரை மாமாவை இன்று வரை இணைப்பதைப் போன்று போகலாம், ஆனால் உங்களுடனான உங்கள் உறவின் வெற்றி அல்லது தோல்வி உங்களைப் பொறுத்தது. எங்கள் தென்னாப்பிரிக்க சர்க்கரை மாமா டேட்டிங், தென் ஆப்பிரிக்காவின் பல்வேறு நகரங்களில் இருந்து பல அழகான மற்றும் வளமான சர்க்கரை இங்கு தீவிர உறவுகளை தேடுகிறது.\nதென் ஆப்பிரிக்க சர்க்கரை மாமா டேட்டிங் மீது உங்கள் கனவுகள் சர்க்கரை மாமா இதய வெற்றி, நீங்கள் தென் ஆப்பிரிக்க சர்க்கரை அம்மாக்கள் காதல் தேடும் ஒழுக்கமான பெண்கள் தோழமையுடன் என்று மனதில் தாங்க வேண்டும். அவர்கள் உங்களுடைய அன்பைத் தெரிந்து கொள்வதற்காக சில சிறிய சிறுமிகளை நீங்கள் குப்பைகளாகப் போல நடத்துவதில்லை.\nஉங்கள் தென்னாப்பிரிக்க சர்க்கரை மாமாவுக்கு மரியாதை மற்றும் விசுவாசமாக இருங்கள் மற்றும் உங்கள் வெகுமதிகளை உருட்டி நிறுத்த மாட்டேன். நினைவில் வைத்து கொள்ளுங்கள், உங்கள் சர்க்கரை மாமா டேட்டிங் போது மற்ற ஆண் நண்பர்களுடன் மோசடி ஒரு பெரிய திருப்பு. எனவே அவளுடன் நேராக வைத்துவிட்டு அவள் இதயத்தில் குழப்பம் இல்லை, ஏனென்றால் அவள் ஏமாற்றுவதற்கு சிறிய அறிகுறியை உணர்ந்தால், என்னை நம்புங்கள், அவள் அவளை இழக்க நேரிடும், அவளுக்கு அவள் கொடுக்க வேண்டிய அனைத்துமே. நீங்கள் அவருடன் இருக்கும்போது எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் இருக்காதீர்கள். சுருக்கமாக, காதல், கவனத்தை மற்றும் படுக்கையறை நடவடிக்கை அனைத்து நேரம் அவளை தான் மழை.\nவெளியிட்ட நாள் ஜூலை 27, 2018 செப்டம்பர் 21, 2018 ஆசிரியர் HSC - நிர்வாகம்குறிச்சொற்கள் உன்னை போன்ற டேட்டிங் ஆண்கள், தென் ஆப்பிரிக்க, சர்க்கரை அம்மாக்கள், மிகவும் பணக்காரர்கருத்துரை தென் ஆப்பிரிக்க சர்க்கரை மாமி டேட்டிங் மீது\nதென் ஆப்பிரிக்க சர்க்கரை அம்மா ஃபேஸ்புக்\nஉங்கள் கனவுகளின் தென் ஆப்பிரிக்க சர்க்கரை அம்மாவை ஃபேஸ்புக்கில் காண முடியாது என்கிறார் யார்\nஉண்மையில், அந்த நபருக்கு அவர் தவறாகச் சொல்கிறார், உண்மையில், பல செல்வந்தர்களாகவும், உடல் ரீதியாகவும் தென்னாப்பிரிக்க சர்க்கரை மாமாக்கள் பேஸ்புக்கில் இருப்பார்கள், நேர்மையான, காதல் மற்றும் அழகான இளைஞர்களுக்கு அவர்கள் விரும்பும் அளவுக்கு அவர்களை நேசிக்க விரும்புகிறார்கள் நேசித்தேன்.\nநீங்கள் நேசிக்கும் ஒரு ஃபேஸ்புக்கில் ஒரு தென்னாப்பிரிக்க சர்க்கரை மாமாவைத் தேடும் ஒரேவொருவர் மட்டும் அல்ல, உங்கள் எல்லா தேவைகளையும் கவனித்துக்கொள்வது என்பது உங்களுக்குத் தெரியும். உண்மையில், உணர்வு பரஸ்பர ஏனெனில் பேஸ்புக்கில் பல அழகான மற்றும் பணக்கார தென் ஆப்பிரிக்க சர்க்கரை mamas சுறுசுறுப்பான மற்றும் துணிச்சலான இளைஞர்கள் அவர்களை தேடி தனியாக இருந்து காப்பாற்ற மற்றும் எப்போதும் படுக்கை அவற்றை திருப்தி இருக்கும்.\nகிகி பேஸ்புக்கில் ஒரு தென் ஆப்பிரிக்க சர்க்கரை மாமா. அவர் மேற்கு கேப்பில் தங்கியிருக்கிறார், உலகெங்கிலும் பயணிக்க ஒரு விதிவிலக்காக அழகாக, காதல் மற்றும் நேர்மையான இளைஞரைப் பார்க்கிறார்.\nஅவர் கடந்த காலத்தில் தனது சர்க்கரை பையன் இருந்து காட்டிக்கொடுப்பு தொடர்ச்சியான அனுபவம் மற்றும் இப்போது அவள் மீது ஏமாற்ற மாட்டேன் ஒரு தீவிர எண்ணம் மனிதன் தேடும்.\nஅவர் நாடு முழுவதும் பல உயர்-வகுப்பு நிகழ்வுகளை திட்டமிட்டு நிர்வகிக்கிறார், நீங்கள் அதிர்ஷ்டமான பையன் என்றால் அவள் பணத்தை செலவழிப்பதில் வெட்கப்பட மாட்டார்.\nஅவள் கேட்கும் எல்லாவற்றையும் நீ அன்போடும் கவனத்துடனும் பற்றிக்கொள்வதே, நேர்மையாக இரு, படுக்கையில் அவளை திருப்திப்படுத்து.\nநீங்கள் ஃபேஸ்புக்கில் சரியான தென்னாப்பிரிக்க சர்க்கரை மாமாவை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நீங்கள் யோசித்துப் பார்த்தால், பின்னர், நீங்கள் அவர்களை அணுகி அல்லது அவற்றைத் தட்டினால் அவற்றை இணைக்கும் வழி பற்றி ஏதோ ஒன்று இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும் .\nதொடக்கத்தில், நீங்கள் ஒரு நல்ல மற்றும் நீடித்த முதல் தோற்றத்தை உருவாக்க வேண்டும் மற்றும் நீங்கள் தவழும் என வருவதில்லை என்று உறுதி செய்ய வேண்டும். ஆமாம், ஃபேஸ்புக்கில் எங்கள் தென்னாப்பிரிக்க சர்க்கரை மாமாக்கள் நீங்கள் காண்பிக்கும் ஆர்வத்தை பாராட்டுகிறார்கள், ஆனால் நீங்கள் எப்பொழுதும் அதை கிளாசிக் வைத்துக் கொள்ள வேண்டும், அதை குளிர்ச்சியாகக் கொள்ள வேண்டும்.\nஉங்களுடைய சுயவிவரத்தை மாற்றவும் இது உங்கள் மனிதாபிமான மற்றும் இடுகை சுமைகளை உங்கள் நல்ல படங்களாக உருவாக்கவும். நீங்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் நேர்மையாக இருக்க வேண்டும் என்றால், உங்களுடைய சொந்த தென் ஆப்பிரிக்க சர்க்கரை மாமா எந்த நேரத்திலும் பேஸ்புக்கில் இருந்து பெறும். உங்களுக்கு விருப்பம் இருந்தால், ஃபேஸ்புக்கில் தென்னாப்பிரிக்க சர்க்கரை மமஸ்களுடன் நீங்கள் ஹூக் இணைக்க முடியும்.\nவெளியிட்ட நாள் ஜூலை 27, 2018 செப்டம்பர் 21, 2018 ஆசிரியர் HSC - நிர்வாகம்குறிச்சொற்கள் பேஸ்புக், fb குழு, mummys, சர்க்கரை குழந்தை, சர்க்கரை அம்மாகருத்துரை தென் ஆப்பிரிக்க சர்க்கரை அம்மா பேஸ்புக்கில்\nதென் ஆப்பிரிக்க சர்க்கரை மாமா தொலைபேசி எண்கள்\nஉங்கள் தென்னாப்பிரிக்க சர்க்கரை மாமாவின் தொலைபேசி எண்ணை வைத்து உடனடியாக இணைக்க மற்றும் அவருடன் எப்போதும் தொடர்பில் இருங்கள். என்னை நம்புங்கள், ஒவ்வொரு பெண்ணும் நிலையான கவனத்தை நேசிக்கிறார்கள், அழகான மற்றும் பணக்கார தென்னாப்பிரிக்க சர்க்கரை அம்மாக்கள் வித்தியாசமாக இல்லை. இணையத்தில் அரட்டைகள் மற்றும் வீடியோ அழைப்புகள் மிகவும் வேடிக்கையாக இருக்கும்போது, ​​உங்கள் தென்னாப்பிரிக்க சர்க்கரை மாமா உண்மையில் என்ன வேண்டுமானாலும், இரவு நேரங்களில் தொலைபேசியில் உங்கள் குரலை கேட்க வேண்டும்.\nசெல்வந்தர் மற்றும் அழகான சர்க்கரை மாமாக்களின் தொலைபேசி எண்களை தேட இணையத்தளத்தின் மூலம் தேடத் தேர்வுசெய்வதற்கு பதிலாக தென்னாபிரிக்க சர்க்கரை மமஸின் தொலைபேசி எண்களுடன் நிரப்பப்பட்ட ஒரு பெரிய தரவுத்தளம் உங்களுக்கு உள்ளது. இன்று எங்களுக்கு சேரவும், உங்களுடைய கற்பனை மற்றும் கனவுகளை நிறைவேற்றும் தென் ஆப்பிரிக்க சர்க்கரை மாமாவின் தொலைபேசி எண்ணை அணுகவும், உங்கள் செலவினங்களை கவனித்துக் கொள்ளவும்.\nஎங்கள் தரவுத்தளத்தில் அழகான தென் ஆப்பிரிக்க சர்க்கரை மாமாக்களில் ஹெலன் ஒன்று. அவர் ஜோகன்னஸ்பர்க்கில் அமைத்து, தென்னாப்பிரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களில் கிளைகள் வைத்திருக்கும் வடிவமைப்பாளரின் ஆடை வரிசையை இயக்குகிறது. ஹெலன் ஒரு இளைஞனை காதலிக்கிறார் மற்றும் நகைச்சுவையுடைய நல்ல உணர்வு உள்ளது. அவள் உங்களுடன் அவளது எண்ணை பகிர்ந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறார், ஆனால் அவள் இதயத்தை வெல்ல நீங்கள் படுக்கையில் நன்றாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறாள், நீங்கள் தென்னாபிரிக்காவில் தற்போது இல்லாவிட்டாலும் கூட உங்கள் பயண செலவுக்கு பணம் கொடுக்க தயாராக இருக்கிறார்.\nஹெலன் மற்றும் பிற தென்னாப்பிரிக்க சர்க்கரை மமஸ்களுடன் தங்கள் தொலைபேசி எண்களுடன் இணைந்திருப்பது, நீங்கள் எங்களுடன் சேர்ந்து ஒரு கேக் துண்டு. கடந்த காலத்தில் பல சர்க்கரை சிறுவர்களுக்கு ஆயிரக்கணக்கான தென்னாபிரிக்க சர்க்கரை மமஸ்களின் தொலைபேசி எண்களை வழங்கியுள்ளோம், நாங்கள் எப்போதும் சிறந்த முறையில் வழங்குவதால், அவர்களுக்கு இடையே மிகவும் நன்றாக வேலை செய்துள்ளோம்.\nஉங்கள் தென் ஆப்பிரிக்க சர்க்கரை மாமாவுடன் உங்கள் உறவில் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ள, அவருடன் உங்கள் எல்லா தொடர்புகளிலும் எப்போதும் நகைச்சுவையாகவும் நகைச்சுவையாகவும் நினைவில் கொள்ளுங்கள். எப்போதும் மரியாதைக்குரிய மற்றும் சுத்தமாக இருக்க மற்றும் அவளை நெருங்கி போது தவழும் என வர வேண்டாம். நீங்கள் இதை செய்தால், மற்ற எல்லா குறிப்புகளையும் நாங்கள் பின்பற்றினால், என்னை நம்புங்கள், உங்கள் கனவு உங்கள் தென் ஆப்பிரிக்க சர்க்கரை மாமாவுடன் எப்பொழுதும் இருக்காது.\nவெளியிட்ட நாள் ஜூலை 27, 2018 செப்டம்பர் 21, 2018 ஆசிரியர் HSC - நிர்வாகம்குறிச்சொற்கள் தொலைபேசி எண்கள், தென் ஆப்பிரிக்கா, சர்க்கரை குழந்தை, சர்க்கரை மாமாகருத்துரை தென் ஆப்பிரிக்க சர்க்கரை மாமா தொலைபேசி எண்கள்\nஉங்கள் தேதி அழிக்க எப்படி தவிர்க்க: ஒரு முக்கியமான வழிகாட்டி\nநீங்கள் சர்க்கரை அம்மா வலைத்தளத்தில் ஒரு பேரின்பம் மற்றும் நேசத்தை இணைப்பு தேடும் ஆம் என்றால், மறக்க விரும்பாத கார்டினல் விதிகள் சிலவற்றை நீங்கள் பார்க்க வேண்டும். நிச்சயமாக, நீங்கள் ஒரு டேட்டிங் நிபுணர் இருந்து பெற முடியும் நல்ல டேட்டிங் பரிந்துரைகள் ஏராளமான உள்ளன, ஆனால் \"செய்யவில்லை\" மிக முக்கியம். உங்கள் முதல் தேதியில் \"என்ன செய்யக்கூடாது\" என்ற அத்தியாவசிய உதவிக்குறிப்புகளைப் பற்றி இந்த வலைப்பதிவை உங்களுக்கு விளக்குகிறது. வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகள் டேட்டிங் அசிங்கமான பக்கத்தைப் பற்றி எச்சரிக்கின்றன, நீங்கள் நிச்சயமாக ஆராய விரும்பவில்லை.\n1. உங்கள் முன்னாள் எடுத்துக்கொள்ளாதீர்கள்\nநீங்கள் செய்ய வேண்டிய மிகப்பெரிய தவறுகளில் ஒன்று, முதல் நாளன்று உங்கள் முன்னாள் எதை குறிப்பிடுகிறது. இது உங்கள் தேதியை ஒரு பெரிய திருப்பு. அவர், நிச்சயமாக, அழகாக உடையணிந்து மற்றும் ஒருவேளை வாங்கி நீங்கள் ஈர்க்க மிகவும் விலையுயர்ந்த வாசனை ஒன்று இருக்கலாம். எனினும், நீங்கள் உங்கள் முன்னாள் கன்னத்தில் கதை கொண்டு - தேதி ஆரோக்கியமான வேகம் அழிக்க கூடும். ஆரம்பத்தில் அதை ஒளி வைத்து வைத்து சூழலின் கசப்பான வேகத்தை பராமரிப்பது முக்கியம். எனவே, உரையாடலில் உங்கள் முன்னாள் கையை மிகப்பெரியது - வேண்டாம்.\nநிலைமை தவிர்க்க முடியாதது என்றால், குறைந்த பட்சத்துடன் போய்க்கொண்டிருந்தால், முதல் நாளில் குடிநீரை தவிர்க்க வேண்டும். ஒரு குடிநீர் மிகவும் கனமான சூழ்நிலையில் உங்களை தூக்கி எறிந்துவிட்டு அதை மீண்டும் எறிந்துவிட்டு முடிக்கலாம். அவர்கள் சொல்வதுபோல், முதல் தோற்றமே கடைசி உணர்வாகும். நீங்கள் ஆல்கஹலை ஜீரணிக்க முடியாது என்று ஒரு எண்ணத்தை நீங்கள் நிச்சயமாக விரும்பவில்லை. பெண்கள் நிறைய உள்ளன, சர்க்கரை அம்மா வலைத்தளத்தில் நீங்கள் காத்திருக்கும் மற்றும் நிச்சயமாக உங்கள் வாய்ப்புகளை அழிக்க விரும்பவில்லை. எனவே, இது போன்ற ஒரு சூழ்நிலையை சிறப்பாக தவிர்க்கவும்.\n3. உங்களைப் பற்றி அதிகமாக தெரியாதே\nஎப்பொழுதும் கேட்டது, \"நீ தாகமாயிருக்கிறீர்களே, அவர்கள் இன்னும் திரும்பி வருவார்கள்\" இப்போது, ​​நீங்கள் உங்கள் தேதியில் விளையாட வேண்டும் என்று அர்த்தமில்லை. எனினும், ஒரு முதல் தேதியில் உங்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் நீங்கள் வெளியிட விரும்பவில்லை. ஒரு நல்ல கேட்பவராய் இருப்பது, மறுபுறம், உங்களிடம் அதிக கவனம் செலுத்துகிறது. இது உங்கள் தேதியைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நீங்கள் இன்னொரு தேதியை அமைத்துக்கொள்ள வேண்டுமா இல்லையா என்ற யோசனையைத் தருகிறது.\n4. தொலைபேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்\nநீங்கள் தொடர்ந்து உங்கள் தொலைபேசியைப் பார்த்து நீங்கள் உங்கள் சமூக ஊடகத்தில் வருகின்ற ஒவ்வொரு அறிவிப்புகளையும் சரிபார்க்கிறீர்கள் என்றால், உங்கள் தேதியை நீங்கள் ஆர்வமாகக் கொண்டிருக்கவில்லை என்ற உணர்வை தருவார்கள். வாய்ப்புகள், உங்கள் சர்க்கரை அம்மா அதை உட்கார முடியாது மீண்டும் உன்னை சந்திக்க மாட்டேன். உங்கள் கைபேசியை ஒதுக்கி வைத்து, மேலும் சில அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுவதன் மூலம், இது தொடர்பாக நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும்.\n5. உங்கள் ஆடைகளுடன் கூட வெளிப்படவேண்டாம்\nநீங்கள் உடற்பயிற்சியிலிருந்து வெளியேறியுள்ளீர்கள் என நீங்கள் நிச்சயமாக விரும்பவில்லை. நீங்கள் எளிதாக உணர ஏதோ அணிந்து கொள்ளுங்கள். இது சர்க்கரை மாமா வலைத்தளத்திலிருந்து எடுத்த முதல் தேதி, நீங்கள் நிச்சயமாக உங்கள் சர்க்கரை அம்மாவின் மனதில் ஒரு நல்ல அச்சிடுவதை விட்டுவிட வேண்டும். ஒரு வெளிப்பாடலின் மிக அதிகமாக நீங்கள் ஒரு சந்திப்பு செய்வதற்கு நீங்கள் சற்று நிதானமாகவும் தீவிரமாகவும் இல்லை என்ற உணர்வைக் கொடுக்கும்.\nஇது ஒரு தெளிவான பொது அறிவு, நீங்கள் பகுத்தறிவு மற்றும் புத்திசாலித்தனமாக நினைக்கிறீர்கள் என்றால், நீங்கள் தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் என்று நீங்கள் கூறுவீர்கள். இருப்பினும், பெரும்பாலான மக்கள் அந்த பாவங்களுக்கு அடிபணிந்து, தேதியில் தங்கள் வாய்ப்புகளை அழித்துவிடுவது வேடிக்கையானது. வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ள கார்டினல் விதிகளை நம்புகிறேன், வெற்றிகரமான ஒரு தேதியை பெற உதவுங்கள்.\nவெளியிட்ட நாள் ஜூலை 13, 2018 செப்டம்பர் 21, 2018 ஆசிரியர் ஹர்சிம்ரான் கவுர்குறிச்சொற்கள் சர்க்கரை அம்மா, சர்க்கரை அம்மா வலைத்தளம்கருத்துரை உங்கள் தேதி அழிக்க எப்படி மீது: ஒரு முக்கியமான கையேடு\nபுனித கிரெயில் எ வுமன் ஹார்ட் - ஒரு சஞ்சிகை\nஒரு பெண் உண்மையிலேயே அவளது மனதில் என்ன விரும்புகிறாள் என்பதை நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா தயாரிப்பாளர் தாராளமாக இந்த அழகான உயிரினத்தை உருவாக்கும் அவரது இதயம் ஊற்றினார். ஒரு மனிதன் உண்மையிலேயே கோபப்படுகிற எல்லா குணங்களையும் அவர் உட்படுத்தியிருக்கிறார். அவர் ஒரு nurturer, ஒரு கொடுப்பவர், ஒரு உணர்ச்சி காதலன், பங்குதாரர் மற்றும் அனைத்து மேலே - ஒரு மருந்து. ஷேக்ஸ்பியர் கூட மேரி கிளையர் மற்றும் அவரது படைப்பில் மற்ற பெண் கதாபாத்திரங்களின் ஒரு கூட்டத்தை அழகாக சித்தரிக்கிறார்.\nநீங்கள் சர்க்கரை மாமா டேட்டிங் தளத்தில் ஒரு ஆன்மா இணைப்பு தேடும் என்றால், நீங்கள் ஒரு பெண் வளைக்க எப்படி தெரியும். இங்கே இந்த இடுகையில், சில இதய துணுக்குகள் மற்றும் அவளுடைய இதயத்தை வென்றெடுக்க வழிகளைக் குறிப்பிட்டேன். நீங்கள் ஒரு டேட்டிங் ஸ்பெஷலிஸ்டாக இருப்பீர்கள், இந்த எழுத்துப்பிரதி மூலம் நீங்கள் செய்யப்படுகிறீர்கள். எனவே, மிகுந்த கவனத்தை செலுத்துங்கள் மற்றும் அதில் அதிகமானவற்றை செய்யுங்கள்.\nஆண்களில் பெரும்பான்மையினர் அவர்கள் எவ்வாறு கவனிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவில்லை. எனினும், அது ஒரு பெண்ணின் விஷயமல்ல. அவள் உன்னை நெருங்கிப் பார்த்து, உன்னுடைய துணிகளைப் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்வாய். எனவே, மணமகன் நன்றாக வளர்ந்து உங்கள் தாடியை சுறுசுறுப்பாகக் கொள்வது நல்லது. நல்ல கொலோன் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, நல்லது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், ஏதாவது அழுக்கு கைப்பிடியை சரிபார்க்கவும். உங்கள் நோக்கம் நன்றாக பராமரிக்கப்படுவதோடு, சிறந்த சுத்தமான ஒரு மனிதராகவும் இருக்க வேண்டும்.\nஎந்த திடீர் நடவடிக்கையும் செய்யாதீர்கள்\nபெரும்பாலும், இது முதல் முறையாக ஒரு அந்நியன் சந்தித்து வரும் போது அது ஒரு குறிப்பிட்ட அளவு ஆபத்து அடங்கும். நிச்சயமாக, அவர் ஆரம்ப நாட்களில் உங்களுக்கு ஒரு அந்நியர். பின்னர், இருப்பினும், நீங்கள் இருவரும் இன்னும் நெருக்கமானவர்களாக இருப்பதால் படம் உருவாக ஆரம்பிக்கும். சிறிது நேரம் எடுத்து உரையாடலில் கலந்து கொள்ளவும், உரையாடல் அல்லது சொற்களஞ்சியம், நீங்கள் ஒரு தேதியில் அவளிடம் கேட்கும் முன். உங்கள் நம்பிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருமுறை நீங்கள் ஒரு தலைசிறந்தவராக இருப்பீர்கள் என்று உறுதியாக உங்களுக்குத் தெரியும்.\nவாய்ப்புகளை அவர் மிகவும் சூடாக இருக்கிறது மற்றும் அவரது மனதில்-மனக்கலக்கற்ற உச்சியை கொடுக்க உங்கள் மனதில் அனைத்து வகையான கற்பனை வேண்டும். காத்திருங்கள் .. உங்கள் குதிரைகளை ஒரு இரண்டாவது நிமிடத்தில் வைத்திருங்கள். முதல் தேதியில் ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்க்காதே. தவிர, ஒரு முன்முயற்சியை எடுத்துக்கொள்ளவும், உங்கள் நலன்களையும் பொழுதுபோக்கையும் அவளுக்கு வழங்கவும். ஒரு கண் தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் அனைவரையும் ஏமாற்றாதீர்கள். வெளிப்படையாக, நீங்கள் ஸ்கோர் பெற வாய்ப்பு கிடைக்கும் ஆனால் நீங்கள் எல்லாம் அழிக்க மற்றும் தூசி இழக்க வேண்டும் வரை, haphazardly ஒரு நடவடிக்கை செய்ய வேண்டாம்.\nஒரு பொது இடத்தில் ஒரு தேதி அமைக்கவும்\nநீங்கள் நிச்சயமாக அவளுக்கு பாதுகாப்பாகவும் பாதுகாப்பாகவும் உணர வேண்டும். அந்த விஷயத்திற்கு, அவளிடம் கேளுங்கள், அவள் தீர்மானமான இடத்திற்கு வந்துவிட்டாளா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நினைவில் வைத்து கொள்ளுங்கள், உங்கள் முதல் முன்னுரிமை உங்கள் பெண் பாதுகாப்பாக உணர வேண்டும். நீங்கள் இருவரும் முதல் சில நாட்களில் தனித்தனியாக ஓட்ட வேண்டும் என்பது முக்கியம். மேலும், அவள் அவளை அழைக்க மற்றும் அவள் பாதுகாப்பாக வீட்டிற்கு வந்திருந்தால் உறுதிப்படுத்த மறக்க வேண்டாம். நீங்கள் கவனமாக எல்லாவற்றையும் பின்பற்றி, ஒவ்வொரு படிவத்தையும் புத்திசாலித்தனமாக செய்திருந்தால், ஒரு உறவுமுறையின் அஸ்திவாரத்தை வெற்றிகரமாகச் செய்தீர்கள்.\nடேட்டிங் வேடிக்கையாக உள்ளது மற்றும் மிக முக்கியமாக நீங்கள் இருவரும் இசைக்கு மற்றும் சேர்த்து கிடைக்கும் இல்லையா என்பதை அறிய சிறந்த வழிகளில் ஒன்று. சர்க்கரை மாமா டேட்டிங் தளத்தில் ஒரு ஆத்மார்த்தமான தொடர்பு தேடும் எண்ணற்ற சுயவிவரங்கள் உள்ளன. உங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் அனைத்து வகையான ஏற்பாடுகளையும் போர்டல் வழங்குகிறது. ஒரு எழுத்தாளனின் இந்த துண்டு நம்புகிறேன், உங்கள் சர்க்கரை மாமாவுடன் ஆழ்ந்த உறவு கொள்ள உதவும்.\nவெளியிட்ட நாள் ஜூலை 12, 2018 செப்டம்பர் 21, 2018 ஆசிரியர் ஹர்சிம்ரான் கவுர்குறிச்சொற்கள் சர்க்கரை மாமா டேட்டிங், சர்க்கரை மாமா டேட்டிங் தளம்கருத்துரை பரிசுத்த கிரெயில் ஒரு பெண்ணின் இதயம் - ஒரு கதை\nபக்கம் 1 பக்கம் 2 அடுத்த பக்கம்\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/anandavikatan/2016-oct-19/interviews---exclusive-articles/124471-complete-survey-on-suicides-in-tamilnadu.html", "date_download": "2018-09-21T10:32:42Z", "digest": "sha1:2NFRUFO262HGADBHDK4WZMOINVPLCW26", "length": 28451, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "நீ... நான்... நாம்... வாழவே! | Complete survey on Suicides in Tamilnadu - Vikatan Exclusive - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nஆனந்த விகடன் - 19 Oct, 2016\nதொடரும் மத்திய அரசின் துரோகம்\nஅடுத்த இதழ்... விகடன் 90 ஸ்பெஷல்\nதேவி - சினிமா விமர்சனம்\nறெக்க - சினிமா விமர்சனம்\nரெமோ - சினிமா விமர்சனம்\n\"நட்பை மிஸ்யூஸ் பண்ண விரும்பலை\n“விஜய் சேதுபதினு ஒருத்தர் நடிக்கிறாரா\nநீ... நான்... நாம்... வாழவே\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 18\nஆண்பால் பெண்பால் அன்பால் - 5\nஇன்னொரு நந்தினி - சிறுகதை\nபிளாஸ்டிக் நிலம் - கவிதை\nஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 11\nஇவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\nஜென் Z - “தோனி என் நண்பன்\nஜென் Z - ஹாரி பாட்டரின் மகன்\nஜென் Z - நான் சூர்யா ஆனது எப்படி\nஜென் Z - பாடியே கவர் பண்றாங்க\nஆர் யூ ஓ.கே பேபி\nநீ... நான்... நாம்... வாழவே\nபா.விஜயலட்சுமி, ஓவியம்: பிரேம் டாவின்ஸி\n`என் காதல் உண்மையானது. என்னுடைய இந்த முடிவுக்கு, யாரும் காரணம் அல்ல.'\n`என் அப்பா-அம்மாவே என்னைப் புரிந்துகொள்ளவில்லை. அதனால் இந்த உலகத்தைவிட்டே போகிறேன்.'\n`வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. குடும்பத்துடன் சாவதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியே இல்லை'\nதற்கொலைச் செய்திகள், தினம் தினம் நம்மைக் கடந்துகொண்டே இருக்கின்றன.\nதமிழகத்தில் மட்டும் தினமும் 44 பேர், தங்கள் உயிரை தாங்களே பறித்துக்கொள்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தற்கொலை செய்பவர்களின் பட்டியலில், தமிழகம்தான் முதல் இரண்டு இடங்களுக்கு போட்டிபோடுகிறது.\nஉலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவிலான தற்கொலைகள் நிகழ்கின்றன. `தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் முடிவுகளின்படி, வருடந்தோறும் இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை 1,35,000. குளோபல் ஹெல்த் எஸ்டிமேட்டின்படி, இந்த எண்ணிக்கை 2,45,000 என்கிறார்கள். இதில் 40 சதவிகிதத் தற்கொலைகள், 30 வயதுக்கு உள்ளிட்டவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.\n`புரிந்துகொள்ள முடியாத மனச்சிக்கல்களால் எடுக்கப்படும் முடிவே தற்கொலை' என்கிறார்கள் உளவியலாளர்கள். மன அழுத்தம், குடும்பப் பிரச்னைகள், மருத்துவப் பிரச்னைகள், கடன் தொல்லை, அளவுக்கு மீறிய போதை... என தற்கொலைக்கு இதுதான் காரணம் என்று எதுவும் இல்லை. எந்தக் காரணமும் இன்றி திடீரென தற்கொலை முடிவை நாடுபவர்களும் அதிகம் என்பதுதான் அதிர்ச்சித் தகவல்.\n``தற்கொலைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, தீராத மன அழுத்தம். இன்னொன்று க்ளினிக்கல் டிப்ரஷன். க்ளினிக்கல் டிப்ரஷனுக்கு உதாரணம், ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸின் மரணம். எத்தனையோ பேரைச் சிரிக்கவைத்தவர் தற்கொலை செய்துகொள்ளக் காரணம், அவரது மூளையில் டிப்ரஷனைத் தூண்டக்கூடிய நொதிகள் அதிக அளவில் சுரந்ததுதான்.\nஇதைத் தாண்டி 97 சதவிகிதத் தற்கொலைகள், தீராத மன அழுத்தத்தால்தான் ஏற்படுகின்றன. அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை சரியாக எதிர்கொள்ள முடியாமல், மனதை வழிநடத்தக்கூடிய பக்குவம் இல்லாத நிலையில்தான் இந்தத் தற்கொலை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சிறிய காயம் பட்டால்கூட அதற்கு உடனடியாக மருந்து போட்டு சரிசெய்ய முயலும் நாம், மனதில் ஏற்படும் வலிகளைத் தீர்க்க ஏன் முயற்சிப்பது இல்லை\nடீன்ஏஜ் பிள்ளைகளின் நிலையோ, இன்னும் பரிதாபம். 13-18 வயதில், யோசிப்பதற்கான கால அவகாசமோ, பின்விளைவுகள் குறித்த தெளிவோ இருக்காது. ஒரு நிமிடத்தில் ‘ஏன் வாழணும்’ எனத் திடீரென ஓர் எண்ணம் இடறினால் உடனடியாக அதை நிறைவேற்றி விடுவார்கள். சோகமான நினைவுகளில் மூழ்கி, அதில் இருந்து வெளியே வர முடிந்தாலும் வெளியே வராமல், மாதக்கணக்கில் அதிலேயே உழன்று தற்கொலைப் பாதையில் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.\nஇதில் க்ளினிக்கல் டிப்ரஷனுக்கு மட்டுமே மருத்துவர்களின் ஆலோசனையும் மருந்துகளும் தேவை. எதிர்காலம் பற்றிய புரிதலை ஏற்படுத்தினாலே, தற்கொலை எண்ணங்களில் இருந்து மனம் மாறும். வாழ்க்கை குறித்த தெளிவான பார்வையை, உரையாடல்கள் மூலம் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். வருத்தமான மனநிலையில் அழுது தீர்க்க முடிந்த நம்மால், அதில் இருந்து வெளிவரும் வழியையும் கண்டுபிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்'' என்கிறார் தனியார் மன ஆளுமை வழிகாட்டி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி கீர்த்தன்யா.\n``எங்களுக்கு இண்டு பெண் குழந்தைகள்.அவங்களுக்கு நல்ல ஸ்கூல்ல மிகச்சிறந்த கல்வியைக் கொடுக்கணும்கிறதுலதான் எங்க கவனம் இருந்தது. `படி... படி...'னு டார்ச்சர் பண்றது இல்லைங்கிறதால, அவங்க சந்தோஷமா இருக்காங்கனு நாங்களாவே நினைச்சுக்கிட்டோம். அவங்க கேட்ட எல்லாத்தையும் வாங்கித் தரணும்கிற எண்ணத்துல அவங்களோடு நேரம் செலவிடாம, எப்பவும் வேலை... வேலைனு இருந்துட்டோம். அவங்களுக்கு என்ன பிரச்னைனு கேட்காமவிட்டதால், இப்போ எங்க ரெண்டு பெண் குழந்தைகளையும் இழந்துட்டு தவிக்கிறோம்'' என, கண்ணீரோடு பேசுகிறார்கள் பிரபாகரன் - சொர்ணலட்சுமி தம்பதி.\n``பெரியவள் சுபா, சின்னவள் பெயர் சுபத்ரா. ரெண்டு குழந்தைகளுக்குமே படிப்பு, டிரெஸ்னு எதுலயுமே குறைவைச்சது இல்லை. நான் பிசினஸ் செஞ்சிட்டு இருந்ததால், வேலை... வேலை...னு ஓடிட்டே இருப்பேன். அவளோட அம்மாவும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்ததால் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க முடியலை. ரெண்டு பொண்ணுங்களுக்கும் மூணு வயசுதான் வித்தியாசம்கிறதால் நண்பர்கள் மாதிரியேதான் சுத்துவாங்க. ஸ்கூல் முடிஞ்சு கல்லூரிக்குப் போன பிறகு, நல்லா படிச்சுட்டு இருந்த பெரியவளோட கவனம், மூன்றாவது வருஷத்துல குறைய ஆரம்பித்தது. நிறைய அரியர்ஸ் வைக்க ஆரம்பிச்சா. `அரியர்ஸ் எல்லாம் கல்லூரிப் படிப்பில் சகஜம்'னு, அதை நாங்க பெருசா எடுத்துக்கலை. பொங்கல் பண்டிகைக்காக ரெண்டு பேரும் கேட்ட டிரெஸ் எல்லாம் ரொம்ப சந்தோஷமா எடுத்துட்டு வந்தோம். ராத்திரி தூங்கிட்டு காலையில் எழுந்து பார்த்தப்போ, எங்க ரெண்டு பொண்ணுங்களுமே உயிரோடு இல்லைங்க’' என்று அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் பிரபாகரன் கதறி அழ, சொர்ணலட்சுமி தொடர்ந்தார்.\n“விஜய் சேதுபதினு ஒருத்தர் நடிக்கிறாரா\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 18\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/16120", "date_download": "2018-09-21T10:08:00Z", "digest": "sha1:6MJI7V2P2QYX26NNM4GGUSPM5W6YQGEH", "length": 10741, "nlines": 128, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | சர்வதேச அளவில் இலங்கையை பெருமையடையச் செய்யும் யாழ் வீராங்கனை", "raw_content": "\nசர்வதேச அளவில் இலங்கையை பெருமையடையச் செய்யும் யாழ் வீராங்கனை\nஇலங்கையின் தலை சிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டவர்தான் தர்சினி சிவலிங்கம். நாட்டின் வலைப் பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனையும் இவர்தான்.\nஇவரின் உயரம் ஆறு அடியும் பத்து அங்குலமும். இவரின் மீள்வருகை இலங்கைக்கு வலைப்பந்தாட்டத்தில் மீண்டும் ஒருமுறை 2018 ஆசிய கிண்ணத்தை பெற்றுக் கொடுத்துள்ளது\nதர்சினியின் சொந்த இடம் யாழ்ப்பாணத்தில் புன்னாலைக்கட்டுவான். ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாக பிறந்தவர்.\nஇவரது குடும்பத்தில் அநேகர் உயரமானவர்கள்தான். அதீத உயரம் காரணமாக இவரது சிறுவயது வாழ்க்கை மிகவும் கசப்பான அனுபுவங்களை இவருக்கு கொடுத்து இருக்கின்றது. பெரும்பாலும் இவர் வேடிக்கைக்கு உரிய பொருளாகவே ஏனையோரால் பார்க்கப்பட்டார்.\nகல்விப் பொது தராதர உயர்தர வகுப்பில் இருந்தபோது இவரின் உயரம் ஆறு அடியும் இரண்டு அங்குலமும். பாடசாலையிலேயே இவர்தான் உயரமானவர்\nஅதிபரின் உயரம் ஆறு அடியும் ஒரு அங்குலமும். உயரம் காரணமாக ஏனைய மாணவர்களால் நையாண்டி செய்யப்பட்டார்.\nஇவர் பாடசாலை விடுதியில் தங்கி இருந்து படித்தார். ஏனென்றால் பஸ்ஸில் பயணம் செய்கின்றமைகூட இவருக்கு மிகவும் சிரமாக இருந்தது. பஸ் கூரை இவரின் தலையை பதம் பார்த்து விடும்.\nதர்சினி 1982 ஆம் ஆண்டு பிறந்தவர். 22 வயதை அடைந்த பிற்பாடு தர்சினியின் உயரத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.\nதர்சினி கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயின்றார். தமிழ் துறையில் விரிவுரையாளராக வர வேண்டும் என்பது இவரின் இலட்சியமாக இருந்தது.\nஆயினும் இங்குதான் இவரின் வலைப் பந்தாட்ட திறமை ஊக்குவிக்கப்பட்டது. கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டார்.\nஇவரின் கசப்பான அனுபவங்களுக்கு சிறுவயது முதலே காரணமாகி இருந்து வந்த அதீத உயரம் இவரை வாழ்க்கையில் உயரத்துக்கு கொண்டு வந்தது மாத்திரமல்லாது இலங்கை வலைப்பந்தாட்ட அணியையும் உலகறிய செய்தது.\nஇலங்கை வலைப் பந்தாட்ட அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆனார். ஏனைய அணியினருக்கு சிம்ம சொப்பனம் ஆனார்.\nஇவரின் கைகளுக்கு பந்து கிடைத்தால் போதும், 90 சதமானம் தவறாமல் கோல் போட்டு விடுவார்.\n2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆசிய வலைப் பந்தாட்ட போட்டியில் சாம்பியனாக வாகை சூடியது இலங்கை.\nஇப்போட்டியில் மொத்தமாக இலங்கை அணியால் 79 கோல்கள் போடப்பட்டன. இதில் 74 கோல்களை தர்சினி போட்டு இருந்தார்; என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவருடன் மற்றொரு யாழ் வீராங்கனையான எழிலேந்தினியும் இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனையாக கலக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nயாழ்ப்­பாண பொலிசாரின் திடீர் நட­வ­டிக்­கை\nஇராணுவம் தொடர்பில் ஊடகங்கள் தவறான விமர்சனங்களை வெளியிடுகின்றது\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழிலிருந்து கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட நிலை\nநிதி நிறுவனத்தில் கத்தியை காட்டி 18 இலட்சம் கொள்ளை: யாழில் இன்று காலை பரபரப்பு\nயாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா 2018 கோலாகலமாக விரைவில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vilvamcuba.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-09-21T10:40:25Z", "digest": "sha1:HISEZ4WIWH3NUYRF5Y2DSBCC4YLDPFQL", "length": 5196, "nlines": 70, "source_domain": "vilvamcuba.blogspot.com", "title": "வி.சி.வில்வம்: ஆங்கிலத்தைக் காட்டிப் பயமுறுத்துகிறாய்?", "raw_content": "\nஅரபு நாடுகளில் அரபிக் பேசுகிறான்\nஉலகில் 250 க்கும் மேற்பட்ட நாடுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் அதிகபட்சம் 20 நாடுகளில் வேண்டுமானால் ஆங்கிலம் பேசப்படுகிறது. மற்ற அனைத்து நாடுகளிலும் மொழிகள் வேறு. ஆனால் தமிழ்நாட்டில் என்ன சொல்கிறான் ஆங்கிலம் தெரியாவிட்டால் உலகில் எங்குமே போக முடியாது என்கிறான். ஆங்கிலத்தை ஏன் பெரிதாகக் காட்டி, காட்டிப் பயமுறுத்துகிறாய் ஆங்கிலம் தெரியாவிட்டால் உலகில் எங்குமே போக முடியாது என்கிறான். ஆங்கிலத்தை ஏன் பெரிதாகக் காட்டி, காட்டிப் பயமுறுத்துகிறாய் நீ பயமுறுத்துவதால் தான் குழந்தைகளும் பயப்படுகிறது. ஆங்கிலம் படிப்பதால் பல நன்மைகள் இருப்பதும், நம் குழந்தைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதை ஒரு நோக்கமாக நாம் வைத்திருப்பதும் வேறு விசயம். நீ பயமுறுத்துவதும், அம்மொழி மீது அநியாயத்திற்கு கவுரவத்தை ஏற்றி வைப்பதும் ஏனென்றுதான் புரியவில்லை\nபிப்ரவரி 21 - உலகத் தாய் மொழி தினம்.\nபெல் தமிழ்ப் பயிற்று மொழி பள்ளி\nதொடர்வண்டி பயணம் செய்வோரின் அன்பான கவனத்திற்கு\nகழுகு குறித்த கனத்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjEwMjQxMjc1Ng==.htm", "date_download": "2018-09-21T10:28:29Z", "digest": "sha1:P5TTBDLOEBATJUOLRTOIEJ6ETIO6IS75", "length": 26149, "nlines": 173, "source_domain": "www.paristamil.com", "title": "பெண்களால் வீட்டில் ஆண்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondyஇல் இருந்து 2நிமிட நடைதூரத்தில் 60m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nபெண்களால் வீட்டில் ஆண்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா\n“வரவர குடும்பத்தில் எனக்கு மரியாதையே இல்லை” என புலம்பும் ஆண்கள் பெருகிவிட்டார்கள். உண்மையில் ஆண்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா என்பதை குடும்ப சூழல்களின் ஊடே ஊடுருவிப் பார்க்கலாமா என்பதை குடும்ப சூழல்களின் ஊடே ஊடுருவிப் பார்க்கலாமா\nஆண்கள் எப்போதும் தங்களை யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தங்கள் நலனில் அக்கறை கொள்ளும் வகையில் குடும்பத்தினரின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படி நடந்து கொள்ளாவிட்டால் குடும்பத்தில் இருந்துதான் நிராகரிக்கப்பட்டதாக கருதுகிறார்கள். தனிமை உணர்வு அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. இப்படிப்பட்ட மனநிலை எல்லா ஆண்களுக்கும் உண்டு.\n‘இந்தக் குடும்பத்தின் முக்கிய நிர்வாகி நான்தான். என்னால் தான் குடும்பத்தின் வரவு, செலவு அனைத்தும் நடக்கிறது. இந்த குடும்பத்திற்கே நான் தான் பாதுகாப்பு. நான் தான் தலைவன். அதனால் குடும்ப உறுப்பினர்கள் தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும்’ என்று ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இந்த எதிர்பார்ப்பு எல்லை மீறிப் போய்விடக் கூடாது. மற்றவர்கள் வருந்தும்படி அவர்களுடைய செயல்பாடுகள் அமைந்துவிடக் கூடாது. குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nகுடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விஷயங்களை கையாள வேண்டியிருக்கும். அவரவர் வேலையில் தீவிர கவனம் செலுத்தும்போது மற்றவர்கள் நலனில் கவனம் செலுத்த முடியாத சூழல் நேரலாம். குடும்பத் தலைவனும் இதற்கு விதி விலக்கல்ல. அதை சரிவர புரிந்து கொள்ளாமல் மனதை குழப்பிக்கொள்ளக் கூடாது.\n‘வர வர என்னை யாரும் இந்த வீட்டில் மதிப்பதே இல்லை. கொஞ்சம் கூட என் மேலே யாருக்கும் அக்கறை கிடையாது. என்னை கவனித்துக் கொள்வதை விட என்ன பெரிய வேலை நான் ஒருத்தன் இந்தக் குடும்பத்துக்காக மாடாய் உழைக்கிறேன். எனக்காக சின்ன வேலை செய்வது கூட உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. நான் மட்டும் இல்லேன்னா... உங்க நிலைமை என்னவாகும் என்பதை யோசிச்சு பாருங்க’ என்பது போன்ற புலம்பல்கள் பெரும்பாலான குடும்பத் தலைவர்களிடமிருந்து வருவது சகஜம். இது பெண்களை எந்த அளவிற்கு பலவீனப்படுத்துகிறது என்பது அவர்களுக்கே புரிவதில்லை.\nபெரும்பாலான ஆண்கள் வெளி இடங்களில் மற்றவர்களை அதிகாரம் செய்யும் நிலையில் இருப்பார்கள். அதுபோல் வீட்டில் உள்ளவர்கள் தமக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு வகை மனநிலை. இந்த விஷயத்தில் மற்றவர்கள் சவுகரியம், அசவுகரியங்கள் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.\n“ஒரு காலத்தில் பெண்கள் வீட்டில் இருந்தார்கள். அப்போது ஆண்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இப்போது பெண்களும் வெளியில் சென்று வேலை செய்கிறார்கள். வீட்டிற்கு வந்தால் அவர்களும் அதே மனநிலையில் தான் இருப்பார்கள். அவா்களை கவனித்துக்கொள்ளவும் வீட்டில் ஆள் தேவை. ஆனால் அவர்கள் தங்களையும் கவனித்துக் கொண்டு மற்றவர்களையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.\nஅது பற்றி ஆண்கள் சிந்திப்பதே இல்லை. தங்கள் விருப்பப்படி எதுவும் நடக்காவிட்டால் முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு பெண்களை குறை சொல்ல தொடங்கி விடுவார்கள். இந்த நிலை மாறினால்தான் பெண்களுக்கு கொஞ்சம் மன ஆறுதலாக இருக்கும். ஆண்களும் காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கைப் பயணம் சுகமாக இருக்கும்” என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.\nதங்களுக்கு வயது அதிகரித்துக் கொண்டிருப்பது போலவே, மனைவிக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது என்ற விஷயம் ஆண்கள் மனதில் பதிவதில்லை. நிறைய பேர் திருமணமான புதிதில் வேலை வாங்கியது போலவே எப்போதும் வேலை வாங்கிக் கொண்டிருப்பார்கள். அதில் சிறு தவறு நடந்தாலும், ‘தன்மேல் அக்கறை இல்லை’ என்று மனைவியை குறை சொல்வார்கள். ஆண்களின் இந்த மனநிலை பெண்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்கி, மன அழுத்தத்தில் தள்ளி விடுகிறது. கணவன் வருத்தப்படும்படி தான் ஏதோ பெரிய தவறு செய்து விட்டதைப் போல உணர்கிறார்கள். அவர்களுடைய இயல்பையும், இயலாமையையும் ஆண்கள் புரிந்து கொள்வதில்லை.\nஆண்கள் அனுசரணையாக நடந்து கொள்ளும் பட்சத்தில்தான் பெண்களின் உடல்நலனும், மனநலனும் பாதுகாக்கப்படும். கவனிப்பு, பாதுகாப்பு, பராமரிப்பு, உபசரிப்பு என்பது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பொதுவானது. தன்னை அக்கறையாக கவனித்துக் கொள்ளும் மனைவியால் ஏதோ ஒரு காரணத்தால் முடியாமல் போகும்போது அதனை பெரிதுபடுத்தக்கூடாது. தான் ஏதோ ஒதுக்கப்பட்டதைப் போல மனச்சோர்வு அடையக்கூடாது. மற்றவர் தன்னை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு தான் ஒன்றும் பலவீனமாகி விடவில்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் குடும்ப நலனுக்காக பெண்கள் செய்யும் தியாகங்கள் புரியும். அதேவேளையில் ஆண்களால் தங்கள் துணை, தன்னை ஒதுக்குவதற்கான குறைந்தபட்சமாக சில காரணத்தைக் கூட சொல்ல முடியாது.\nகுடும்பத்தில் அனைவரும் முக்கியம். அதில் ஒருவரை மட்டும் பிரத்யேகமாக கவனிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்போது மற்ற வேலைகளை ஒதுக்க வேண்டி இருக்கும். அதனை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். குடும்ப நலனுக்காக சில பழக்க வழக்கங்களை பெண்கள் மாற்றிக் கொள்வதுபோல, ஆண்களும் சில விஷயங்களில் மாறித்தான் ஆக வேண்டும்.\nவெளியில் பல பணிகளை செய்து முடித்து வீடு திரும்பும்போது வீட்டில் நிம்மதியும், அக்கறையும் தேவை என்பது நியாயமானது தான். ஆனாலும் வீட்டில் உள்ள பெண்களின் நிலைமையையும் உத்தேசித்து நடந்துக் கொள்ள வேண்டும்.\nபெண்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது கூட அதைப்பற்றி கவலைப்படாமல் வழக்கமான உபசாரங்கள் கிடைக்கவில்லையே என்று கோபிக்கும் ஆண்கள், தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் மகிழ்ச்சியான குடும்பத்திற்கு மிகவும் அவசியமானது.\n* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு\n• உங்கள் கருத்துப் பகுதி\nஉறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்\nஎதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்கள\nஅந்த நேரத்தில் பெண்களை வெறுப்பேற்றும் விஷயங்கள்\nமுன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு,\nபெண்கள் வயதான ஆண்களை விரும்புவது ஏன்\nபெண்கள் தங்களை விட வயது அதிகமான ஆண்களை விரும்புகிறார்கள். தங்களை வழி நடத்தும் திறமை அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறார்கள். அதோடு த\nபெண்கள் அதிகம் விரும்புவது நட்பு என்னும் உறவை\nஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற் கதவுகள். நட்பு என்பது ஒரு கொண்டாட்டம். இன்பத்தில் மட்டுமல்ல துளையிடும் வலிகளைப் பகிர்ந\nதிருமணத்திற்கு முன் நெருக்கம் வேண்டாமே\nதிருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக் கூடும். (love relationship tips) இதில் ஆண்\n« முன்னய பக்கம்123456789...7071அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.politicalmanac.com/99-blog/subject/dynamics-of-political-science/60-2013-09-03-15-22-30", "date_download": "2018-09-21T10:08:05Z", "digest": "sha1:VDRHVXAL3LKPRY74I4PNGKBGD5GXMVR5", "length": 45535, "nlines": 171, "source_domain": "www.politicalmanac.com", "title": "அரசியல் விஞ்ஞானம் - PoliticAlmanac", "raw_content": "\nநிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்\nநிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல் by Thanabalasingham Krishnamohan\nபிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்\nநிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்\nபிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்\nஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9\nபிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.\nஇலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.\nஅரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.\nஅரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.\nஅரிஸ்ரோட்டிலின் கருத்துப்படி மனிதன் ஒரு சமூக விலங்காகும். மனிதனுடைய சமூக இயல்புகளில் நிர்ப்பந்தம், இன்றியமையாமை ஆகிய இரண்டு பிரதான விடயங்கள் உள்ளன. இவ் இரண்டு இயல்புகளும் ஒவ்வொரு மனிதர்களிடமும் காணப்படுகின்றது. சமூக அங்கத்தவர்களுடன் வாழ்வதற்கு இவ் இயல்புகள் தேவையாகவுள்ளது.\nமனிதன் சமூகமாக வாழ வேண்டுமானால் வரையறுக்கப்பட்ட பிரதேசத்தினை வாழ்விடமாகக் கொண்டிருக்க வேண்டும். நிலையில்லாததும். நாடோடியானதுமான வாழ்க்கையினை மனிதன் விரும்புவதில்லை. சக மனிதர்களுடன் நெருக்கமான உறவினை ஏற்படுத்தி வாழ்வதற்கு மனிதனின் வாழ்விடம் பொதுவான பிரதேசமாக இருப்பது அவசியமாகும்.\nஎல்லா மக்களும் சமுதாயமாகி, பரஸ்பரம் நன்மை, தீமைகளை பகிர்ந்து கொள்கின்றார்கள். மனிதன் ஒன்றாகச் சேர்ந்து வாழும் போது பரஸ்பரம் தகராறுகள் ஏற்படுகின்றன. இது மனித இயல்பாகவும் உள்ளது. சமுதாயத்தின் ஏனைய அங்கத்தவர்களின் நலன்களுடன் முரண்படாத வகையில் தனது நலன்களை அனுபவிக்கக் கூடிய ஆத்ம ஞானம் (Spirit) தேவையாகவுள்ளது.\nசமுதாய வாழ்க்கையில் ஒற்றுமை அவசியமானதாகும். இதற்காக மனிதன் பொதுவிதிகளுக்கும் பரஸ்பரம் சக மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் தானாகவே கட்டுப்படப் பழகவேண்டும். பொது விதிகளை மீறுவது, சமூக ஒழுங்குகளைக் குழப்புவதாக அமைவதுடன், இதன் பலனாக சமுதாயத்திற்கு எதிரான சிந்தனைகளும் தோன்றி விடுகின்றன. இந்நிலையில் சமூகத்தினை நெறிப்படுத்தவும், விதிகளை உருவாக்கவும் விதிகளை மீறுபவர்களைத் தண்டிக்கவும் சில முகவர்கள் தேவைப்பட்டார்கள். அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட சமுதாயம் உருவாக்கப்படுவதற்கு இது காரணமாகியதுடன் அரசியல் விஞ்ஞானப் பாடப்பரப்பாகவும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் சமுதாயம் கலைச் சொல்லாகிய அரசு (State) என்ற பதத்தினால் அழைக்கப்பட்டது. அரசின் சார்பில் செயற்படுவதும் நிர்வாகத்தினை மேற்கொள்வதுமாகிய முகவர் அரசாங்கம் என அழைக்கப்பட்டது. அரசாங்கம் இயற்றும் விதிகள் அல்லது சமூகத் தொடர்புகளுக்கான விதிகள் சட்டங்களாக அழைக்கப்பட்டது.\nபிளன்சிலி (Bluntschli) கார்ணர் (Garner) போன்ற கல்விமான்கள் அரசியல் விஞ்ஞானக் கற்கை நெறியென்பது அரசு பற்றிய கற்கை என்று கருத்துக் கூறுகின்றார்கள். லீக்கொக் (Leacock) போன்றவர்கள் அரசியல் விஞ்ஞானம் என்பது அரசாங்கம் பற்றிய கற்கை நெறி எனக் கருத்துக் கூறுகின்றார்கள். கெட்டல் (Gettel) கில்கிறிஸ்ற் (Gilchrist) போன்றவர்கள் அரசியல் விஞ்ஞானமானது அரசு, அரசாங்கம் பற்றிய கற்கை நெறியெனக் கருத்துக் கூறுகின்றனர். உண்மை யாதெனில் அரசியல் விஞ்ஞானக் கல்வி என்பது அரசு, அரசாங்கம் ஆகிய இரண்டு விடயங்கள் பற்றியதுமான கல்வியாகும். ஆயினும், அரசு என்பது இக்கல்வியின் மைய அலகாகவுள்ளது. அரசு இல்லாமல் அரசாங்கம் இல்லை. அண்மைக்கால அமெரிக்கக் கல்விமான்கள் மனிதன் அரசியல் விலங்கு என்ற கருத்தினை நிராகரிக்கின்றனர். அத்துடன் அரசு என்ற எண்ணக்கருவினையும் நிராகரிக்கின்றனர். பதிலாக இவர்கள் அரசியல் முறைமை (Political System) என்ற புதிய பெயரை வழங்குகின்றார்கள். ஆயினும் அரசியல் விஞ்ஞானம் பற்றிய கல்வி அரசு, அரசாங்கம் என்பவற்றுடன் தொடர்புபட்டதாகும்.\nஅரசியல் விஞ்ஞானம் கற்கை நெறியானது மிகவும் பரந்த ஒரு பாடநெறியாகும். அத்துடன் விசையியக்கப் (Dynamic) பண்பினைக் கொண்ட ஒரு பாட நெறியுமாகும். காலத்திற்கு காலம் பல மாற்றங்களையும் அபிவிருத்திகளையும் உள்வாங்கி வளர்ந்து வரும் பாட நெறியாகும். ஆர்.எம்.சல்ரோ (R.H.Saltau) என்பவர் அரசியல் விஞ்ஞானத்தின் எல்லைகளை வரையறுத்துக் கூறுவது இலகுவானதல்ல எனக்கூறுகிறார். அரசு, அரசாங்கம் தொடர்பாகவும் கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் இவற்றிற்கிடையிலிருந்த உறவு தொடர்பாகவும் அரசியல் விஞ்ஞானத்தில் கற்பிக்கப்படுகிறது. காலத்திற்கு காலம் முறையாக ஏற்படும் அபிவிருத்தி பற்றியும் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய அபிவிருத்தி பற்றியும் எதிர்வு கூறுகின்றது.\nஹொப்ஸ், வெபர், மெரியம் போன்ற அதிகாரக் கோட்பாட்டாளர்கள் அரசியல் விஞ்ஞானத்தினைக் கற்பதற்கு அதிகாரத்தின் நோக்கம், அதிகாரத்தின் மூலவளங்கள் பற்றி ஆராய வேண்டும் எனக் கூறுகிறார்கள்.\nஉண்மையில் அதிகாரத்தினை மட்டும் விளங்கிக் கொண்டால் போதாது. மனிதர்களுடைய உளவியல், அரசியல் தத்துவங்கள் போன்றவற்றையும் விளங்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் ஏனைய நிறுவனங்கள் பற்றியும் விளங்கிக்கொள்ள வேண்டும். தொழிற்சங்கங்கள், திருச்சபைகள், கூட்டுத்தாபனங்கள் போன்ற நிறுவனங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரத்திற்கான போராட்டத்தில் இந்நிறுவனங்கள் வகிக்கும் பங்கு மிகவும் காத்திரமானது.\nமரபுசார் நோக்கில் அரசியல் விஞ்ஞானமானது அரசு பற்றிய கடந்த கால, நிகழ்கால, எதிர்கால காட்சி நிலைகளை ஆய்வு செய்கின்ற ஒரு கற்கை நெறியாகும். இன்னோர் வகையில் கூறின் காலத்திற்கு காலம் அரசின் தன்மை எத்தகையதாக இருந்தது என்பது தொடர்பாக ஆய்வு செய்கின்ற ஒரு கற்கை நெறியாகும். வுரலாற்று நோக்கில் அரசு எவ்வாறு இருந்தது என்பதற்கு அதிகாரத்தின் தோற்றம், பரிணாமம் (Evaluation) என்பவற்றின் அடிப்படையில் அரசியல் விஞ்ஞானிகள் விளக்கம் கொடுக்கிறார்கள். அரசியல் விஞ்ஞானக் கற்கை நெறியை தற்காலத்துடன் தொடர்புபடுத்தி நோக்கும் போது இருக்கின்றதும், தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றதுமான அரசியல் நிறுவனங்களிலேயே பிரதான கவனம் செலுத்த வேண்டும். தற்கால நிறுவனங்கள், எண்ணங்கள், காட்சிகள் என்பவற்றை விளங்கிக் கொள்வதற்கு அதிகாரத்தின் பரிணாமம், அரசியல் நிறுவனங்கள் பற்றிய கற்கை பெரிதும் உதவுகிறது. ஆராட்சியில் ஊகம் என்பது பிரதானமானதாகும். ஆகவே அரசின் தோற்றம், இயல்பு செயற்பாடு, இலக்கு தொடர்பாக அனுபவ அவதானம் (Empirical Observation) ஊடாக ஆராட்சி செய்ய வேண்டும்.\nஆயினும் அரசியல் விஞ்ஞானமானது அதிகாரம் (Power) பற்றிய கல்வியாகவும் விளக்கமளிக்கப்படுகிறது. அதிகாரம் என்றால் என்ன அதிகாரப் போராட்டத்திற்கான காரணங்கள் எவை அதிகாரப் போராட்டத்திற்கான காரணங்கள் எவை போன்ற வினாக்கள் விஞ்ஞானிகளால் எழுப்பப்படுகின்றன. லாஸ்வெல், கப்லன், மோகன்தோ, ரஸ்ஸல் போன்ற ஆய்வாளர்கள் இவ்வாறான வினாக்களை எழுப்புகின்றார்கள். இவர்கள்\nஅதிகாரம் பற்றிய கல்வியே அரசியல் விஞ்ஞானம்\nசமூகம் ஒன்றின் மனித நடத்தை மீதான அதிகாரத்தின் கட்டுப்பாடு, அதன் பாவனை என்பன பற்றிய கல்வியே அரசியல் விஞ்ஞானம்\nஅதிகாரத்தில் பங்கு கொள்வதற்கான போராட்டம் அல்லது அதிகாரத்தினை பகிர்வதற்கான போராட்டம் பற்றிய கல்வியே அரசியல் விஞ்ஞானம்\nஎன பல்வேறு விளக்கங்களை அதிகாரத்துடன் தொடர்புபடுத்தி கூறுகின்றார்கள்.\nஅரசு சமூகத்தில் உள்ள எல்லா நிறுவனங்களிலிருந்தும் வேறானது. அரசியல் கட்சிகள் வாக்குச் சீட்டிற்காக ஒன்றை ஒன்று தாக்குகின்றன. அதிகாரம் அரசின் அந்தஸ்தினை உயர்த்துகின்றது. இவையே அதிகாரம் பற்றிய உண்மையான விடயங்களாகும்.\nவிசையியக்கம் கொண்ட ஒரு பாடப்பரப்பாக அரசியல் விஞ்ஞானம் காணப்படுகின்றது. இதனால் அரசியல் விஞ்ஞானம் எவ்வாறான பாடப்பரப்பினை கொண்டிருக்க வேண்டும் என்பது விவாதிக்கப்பட்டது. யுனெஸ்கோவின் (Unesco) அனுசரனையுடன் சர்வதேச விஞ்ஞான சங்கம் இது தொடர்பான இறுதித் தீர்மானத்தினை எடுத்திருந்தது. இத்தீர்மானத்தின்படி அரசியல் விஞ்ஞானப் பாடப்பரப்பாக பின்வரும் விடயங்கள் ஏற்றுக்கொள்ளபட்டது.\nஅரசியல் கோட்பாடுகளும் அவைபற்றிய முறைமைகளும்\nதேசிய அரசாங்கமும், தேசிய அரசியலும்\nஓப்பீட்டு அரசாங்கமும், ஒப்பீட்டு அரசியலும்\n1980 களின் பின்னர் அரசறிவியலின் வியாபகமானது கொள்கை விஞ்ஞானமாக (Policy Science) அல்லது கொள்கை ஆய்வாக (Policy Analysis) மாற்றமடைந்தது. நடைமுறையில் அரசாங்கத்தின் கொள்கைகள் எத்தகையது. இவற்றின் புதிய காட்சிநிலைகள் எவை பொதுக் கொள்கையின் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பவைகள் பற்றிய ஆய்வாக மாறியது.\nஅரசியல் விஞ்ஞானத்தின் விசையியக்கம் அரசு, அரசாங்கம் என்பவற்றுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படக் கூடியதல்ல. அரசியல் கட்சிகள், நலன் பேணும் குழுக்கள், சுதந்திரம், சமத்துவம் இவற்றிற்கு இடையிலான தொடர்புகள், அரசின் அதிகாரத்திற்குள் பாதுகாக்கப்பட வேண்டிய தனிமனித சுதந்திரம் பற்றிய விவிடயங்கள், அரசியல் சமூகமயமாதல், அரசியல் கலாசாரம், அரசியல் அபிவிருத்தி,மோதல்களும் மோதல்களுக்கு தீர்வுகாணுதல் போன்ற விடயங்கள் பற்றிய கற்கையாகவும் அரசியல் விஞ்ஞானம் விசையியக்கம் பெற்று செல்கின்றது.\nஅரசியல் விஞ்ஞானம் ஒரு விஞ்ஞானம்\nஅரசியல் விஞ்ஞானம் ஒரு கலையா அல்லது விஞ்ஞானமா என்ற விவாதம் காலங்காலமாய் நடைபெறுகின்றது. அரசியல் விஞ்ஞானம் ஒரு கலை என்றும், அது ஒரு விஞ்ஞானம் என்றும் இரு பக்க வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அரசியல் விஞ்ஞானத்தை ஒரு கலை என்பதில் பெருமளவிற்கு முரண்பாடு எழவில்லை. அரசியல் விஞ்ஞானத்தை ஒரு விஞ்ஞானமாக நிரூபிப்பதில் தான் பெருமளவிற்கு முரண்பாடு எழுகின்றது. இங்கு அரசியல் விஞ்ஞானத்தை ஒரு விஞ்ஞானமாக அழைக்கலாமா அவ்வாறாயின் எவ்வளவு தூரம் அது விஞ்ஞான ரீதியான முடிவுகளை முன்வைக்கின்றது என்ற வினா எழுகின்றது.\nதிட்டமிட்ட ஆய்வுகள் அனைத்தும் விஞ்ஞான ஆய்வுகள் என்றே அழைக்கப்படுகின்றது. இவ்வாதத்தின் அடிப்படையில் அரசியல் விஞ்ஞானத்தினை ஒரு விஞ்ஞானக் கற்கை நெறி அழைக்கலாம்.அரசியல் விஞ்ஞானத்தில் திட்டமிட்ட ஆய்வுகள் முக்கியம் பெற்று வருகின்றன.\nபொதுவாக திட்டமிட்ட ஆய்வு ஒன்று பின்வரும் நான்கு செய்முறைகளை உள்ளடக்கியிருக்கும்.\nதகவல்களை முக்கியத்துவத்திற்கு ஏற்ப வேறுபடுத்துதல்\nபொதுவான அம்சங்களை அனுமானித்து அதனை முன் கூட்டியே கூறுதலும், தெளிவாக்குதலும்\nபொதுமைப்படுத்தப்பட்டவற்றை விதிகளின் போக்கிற்கு ஏற்ப நிரூபித்தல்.\nகாட்சி நிலை ஒன்று தொடர்பாக முதலில் அவதானம் மேற்கொள்ளப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டு தேவை, முக்கியத்துவம் கருதி அவை வகைப்படுத்தப்படும். பின்னர் நோக்கத்திற்கு இசைவான முறையில் அவற்றின் பொதுவான அம்சங்கள் அனுமானிக்கப்பட்டு அந்த நிகழ்வு பற்றிய முடிவு எதிர்வு கூறப்படுகிறது. திட்டமிட்ட ஆய்வு ஒன்றிற்குரிய முதல் மூன்று நிலைகளும் திருப்திகரமான முறையில் அரசியல் விஞ்ஞானத்தில் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால் ஆய்வின் எதிர்வு கூறலை நிரூபித்தல் என்பதில் பிரச்சினை எழுகின்றது. இது அரசியல் விஞ்ஞானத்திற்கு மாத்திரமன்றி எல்லா சமூக விஞ்ஞானங்களுக்கும் பொதுவானதாகும். மனித உறவுகள், மனித நடத்தைகள் பற்றிய ஆய்வுகள் சிக்கலானதும், குழப்பமானதுமாகும். இதனால் இயற்கை விஞ்ஞானத்திற்குரிய திட்டமிட்ட ஆய்வு முறைமை பூரணப்படுத்தப்படாவிட்டாலும், முதல் மூன்று நிலைகளும் திருப்திகரமாக உள்ளதால் அரசியல் விஞ்ஞானத்தினை ஒரு விஞ்ஞானக் கற்கை நெறி என அழைக்கலாம்.\nஅரசியல் விஞ்ஞானக் கற்கை நெறியில் உள்ளடக்கப்படும் பாடப்பரப்புக்கள் தொடர்பாக கருத்தொற்றுமை காணப்பட்டாலும் சிறப்பானதும் பொருத்தமானதுமான பெயர் எது என்பதிலேயே வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. பொருத்தமான பெயர் அரசியல் விஞ்ஞானக் கல்விக்கான பாடப்பரப்புக்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாகக் காணப்பட வேண்டும். சில சிந்தனையாளர்கள் அரசியல் விஞ்ஞானப் பாடப்பரப்பிலுள்ள விடயங்களைக் கற்பதற்கு அரசியல் (Politics) என்ற பதத்தினைப் பயன்படுத்துகின்றார்கள்.\nஅரசியல் என்ற பதத்தினை பயன்படுத்தியவர்களில் அரிஸ்டோட்டில் முதன்மையானவராகும். ஜெலினெக், ஜெனற், பொலக் போன்ற அரசியல் விஞ்ஞானிகளும் பழைய பெயராகிய அரசியல் என்ற பதத்தினையே பயன்படுத்தினார்கள்.\nஅரசியல் என்ற பதமானது இரண்டு பகுதிகளைக் கொண்டதாகும். ஓன்று கோட்பாட்டு அரசியல், மற்றையது பிரயோக அரசியல் என்பதாகும். உண்மையில் அரசில் என்ற பதமானது நடைமுறை அரசியல் பிரச்சினைகளைக் குறித்து நிற்கின்றது. அரசியல் பிரச்சினைகளானது நாட்டிற்கு நாடு வேறுபட்டதாகும். ஒரு நாட்டின் அரசியலானது ஏனைய நாடுகளின் அரசியலிலிருந்து வேறுபட்டதால் ஒவ்வொரு பிரச்சினைகளும் தனக்குரிய தனித்துவமான தீர்வுகளையும் கொண்டிருக்கும். இலங்கை அரசியலும், பிரித்தானிய அரசியலும் அல்லது ரஸ்சியாவின் அரசியலும் ஒரே மாதிரியானவைகளல்ல. மேலும் ஒரு நாட்டிற்குள்ளேயே அரசியலின் பரிமாணம் வேறுபட்டதாக இருக்கும். ஓரு நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரு கட்சி முன்வைக்கும் தீர்வானது மற்றைய ;கட்சிகள் முன்வைக்கும் தீர்வினை விட வேறுபட்டதாக இருக்கலாம்.\nபெர்கஸ் (Burgess) சீலி (Seely) லீக்கொக் (Leacock) கார்ணர் (Ganner) போன்றவர்கள் அரசியல் என்ற பதத்தினை நடைமுறை அரசியல் (Practical Politics) என்ற பொருளிலேயே பயன்படுத்துகின்றார்கள். இது அரசு பற்றிய விஞ்ஞானப் பகுப்பாய்வாக இல்லாது அரசாங்கத்தின் செயற்பாட்டினையே குறித்து நிற்கின்றது.\nபொதுவாக ஒரு நாட்டின் அரசியலில் ஈடுபடுகின்ற ஒருவரை அரசியல்வாதி என்று அழைக்கின்றோம். அரசியல்வாதி ஒரு அரசியல் விஞ்ஞான மாணவனல்ல. அரசியல் விஞ்ஞான மாணவன் அரசின் இயல்பு, நிலை, தோற்றம், அபிவிருத்தி, ஒழுங்கமைப்பு போன்றவற்றை புலன் விசாரணைக்குட்படுத்துகின்றான். அரசியல்வாதி அரசு என்ற எண்ணக்கருவினை புலன் விசாரனை செய்வதில்லை. அவன் ஒரு அரசியல்வாதி என்ற நிலையில் ஏதோவொரு கட்சியின் அங்கத்தவனாக இருந்து நடைமுறைப் பிரச்சினைகளுக்கூடாகவும், நிர்வாகத்திற்கூடாகவும் தனது நலனில் அக்கறை செலுத்துகின்றான்.\nஎவ்வாறாயினும் அரசியல் என்ற பதம் புதிய கருத்துக்களையும் பெற்றுக் கொண்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் அமெரிக்க கல்வியிலாளர்கள் அரசியல் விஞ்ஞானத்தின் அண்மைக்கால அபிவிருத்தியாக அரசியலை அரசியல் விஞ்ஞானத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.\nஅரசியல் மனித வாழ்க்கையின் மையமாக இருப்பதுடன், மனித செயற்பாடுகளிலும் தங்கியுள்ளது. மனித வாழ்க்கை வௌ;வேறு வகையான செயற்பாடுகளின் தொகுதியாக உள்ளது. இதன்படி அரசியல் என்பது வேறுபட்ட கழகங்கள், குழுக்கள், தொழிற்சங்கங்கள், தேசிய, சர்வதேசிய நிறுவனங்கள் போன்றவற்றில் காணப்படுகின்றன. இக்குழுக்களின் எல்லா மட்டத்திலும் அதிகாரத்திற்கான போராட்டமும், செல்வாக்கும் நடைபெறுகின்றன. ரோபேர்ட் டால் (Robert Dahl) என்பவர் ஒவ்வொரு மனித நிறுவனங்களுக்கும் அரசியல் பார்வை அல்லது நிலைப்பாடு உள்ளது. இவ் எல்லா நிறுவனங்களும் நிர்வாக அமைப்பினை (அரசாங்கத்தினை) பெற்றுள்ளன. இங்கு எல்லா நிலைகளிலும் அதிகாரத்திற்கான போராட்டம் நிகழ்கின்றது. இது இயற்கையான அரசியல் விளையாட்டாகவுள்ளது எனக் கூறுகின்றார்.\nஅரசு பற்றிய பாசிசக் கோட்பாடு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-varam-14-07-1521157.htm", "date_download": "2018-09-21T10:15:57Z", "digest": "sha1:UFKF5CLDIUCK5PE4R2MFI2AEUFZBZFYU", "length": 6121, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித்தின் புதுப்படம் வரமா? - Ajithvaram - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித் தற்போது சிறுத்தை சிவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். வீரம் படத்திற்கு சிறுத்தை சிவாவும், அஜித்தும் இணைந்துள்ள படம் என்பதால், படத்தின் ஆரம்பத்திலிருந்து இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nபெயரிடப்படாமலேயே இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது, இப்படத்திற்காக ஒரு பெயரை படக்குழுவினர் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.\nஅதன்படி, அஜித்தை வைத்து எடுத்த முதல் படத்திற்கு ‘வீரம்’ என்று பெயர் வைத்த சிவா, தற்போது இரண்டாவது படத்திற்கு ‘வரம்’ என்று பெயர் வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமான தலைப்பு இல்லையென்றாலும், இந்த தலைப்பை வைக்காலாமா என்று ஒரு யோசனையில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஎனினும், விரைவில், அதிகாரப்பூர்வமான தலைப்பு வெளியாகும் என நம்பலாம். இப்படத்தில் லட்சுமிமேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amitabh-bachchan-16-11-1739523.htm", "date_download": "2018-09-21T10:11:54Z", "digest": "sha1:WECSX4HOSV5S6SDCTMV5RWF6ZPJK7XFR", "length": 8214, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு - Amitabh Bachchan - அமிதாப்ச்சனுக்கு | Tamilstar.com |", "raw_content": "\nசர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு\nமத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் கோவாவில் வருகிற 20-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை இந்திய சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது.\nஇதையொட்டி நடிகர் அமிதாப்பச்சனுக்கு இந்திய சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த பண்பாளர் விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் போது இந்த விருது அவருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 75 வயதாகும் அமிதாப்பச்சன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரை உலகில் சாதனை படைத்துள்ளார். 190 படங்களில் நடித்துள்ளார். 4 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், 15 முறை பிலிம்பேர் விருதுகளும் பெற்றுள்ளார்.\nஇப்போது அவருக்கு சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் விருது வழங்கப்படுகிறது. இந்த திரைப்பட சம்மேளனமானது 1952-ல் தொடங்கப்பட்டது. ஆசியாவின் சிறந்த திரைப்பட விழாக்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\n▪ விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்\n▪ நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்\n▪ மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்\n▪ தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்\n▪ அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு\n▪ ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன\n▪ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன\n▪ தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா\n▪ கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்\n▪ பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: அமிதாப்பச்சன்\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-karthi-kashmora-19-08-1630220.htm", "date_download": "2018-09-21T10:28:31Z", "digest": "sha1:3IANBVI4WNJ5Z6ZOADC52SYK5TUFWQAU", "length": 6103, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "காஷ்மோராவில் முதல்முறையாக வில்லனாக நடிக்கும் கார்த்தி? - Karthikashmora - காஷ்மோரா | Tamilstar.com |", "raw_content": "\nகாஷ்மோராவில் முதல்முறையாக வில்லனாக நடிக்கும் கார்த்தி\nதோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார்.\nஇதில் ராஜ்நாயக் எனும் கேரக்டரில் இவர் வில்லத்தனம் நிறைந்தவராக நடித்துள்ளாராம். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇதில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். நயன்தாரா இப்படத்தில் இளவரசி ரத்தின மகாதேவி எனும் கேரக்டரில் நடித்துள்ளார்.\n▪ தியேட்டர் தியேட்டராக விசிட் அடிக்கும் கார்த்தி\n▪ கார்த்தியின் மைல்கல் படம் இதுதானாம்\n▪ காஷ்மோரா இதைப் பற்றிய கதை தானாம்\n▪ காஷ்மோரா பட கதை இதுதான் – வெளிவந்த தகவல்\n▪ டீசர் ரிலீசுக்கு தயாராக இருக்கும் கார்த்தியின் காஷ்மோரா\n▪ கார்த்தியின் காஷ்மோரா படப்பிடிப்பு முடிந்தது\n▪ மாபெரும் பொருட்செலவில் உருவாகும் கார்த்தியின் கஷ்மோரா\n▪ இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கும் கஸ்மோரா\n▪ காஷ்மோராவில் பேயாக நடிக்கும் கார்த்தி\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/36877", "date_download": "2018-09-21T10:11:36Z", "digest": "sha1:3NDXUYKO2X2OW7AGSBJYRBBC66ONGJIQ", "length": 10434, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அமைதிகாக்கும் படையில் இலங்கை இராணுவத்தை இணைத்துக் கொள்ள பேச்சுவார்த்தை | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nஅமைதிகாக்கும் படையில் இலங்கை இராணுவத்தை இணைத்துக் கொள்ள பேச்சுவார்த்தை\nஅமைதிகாக்கும் படையில் இலங்கை இராணுவத்தை இணைத்துக் கொள்ள பேச்சுவார்த்தை\nஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் இலங்கை இராவணுவத்தினர் பங்குகொள்வது மற்றும் அவர்களை பல்வேறு நாடுகளுக்கு பணிக்கு அனுப்புவது தொடர்பில் காணப்படும் குழப்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதியளித்துள்ளது.\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள்சபையின் அரசியல் விவகாரங்களுக்கான ஆசிய பசுபிக் பிராந்திய இயக்குநர் மேரி யமஷிடா மற்றும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனெரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோருக்கிடையில் இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே யமஷிடா மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.\n2004 தொடக்கம் 2007 வரையான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியில் பணிபுரிந்த 134 இலங்கைப் படையினர் ஹெட்டியன் சிறுவர்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அமைதிகாக்கும் படையணிக்கு இலங்கைப்படையினரை அனுப்புவதில் இலங்கை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇராணுவம் மகேஷ் சேனாநாயக்க இலங்கை மேரி யமஷிடா\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nநாட்டில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது வெறும் கண்துடைப்போ\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nஐக்கிய நாடுகள் சபையின் 39 ஆவது கூட்டத் தொடருக்கு வடகிழக்கிலிருந்து சாட்சியமளிக்கச் செல்லும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு சுவீஸ் தூதரகத்தினால் விசா மறுக்கப்பட்டமைக்கு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கண்டம் தெரிவித்துள்னர்.\n2018-09-21 15:32:12 ஐ.நா. சுவீஸ் கண்டனம்\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nநாட்பட்ட சிறுநீரக நோய்க்கு நிவாரணமளிப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்து செல்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\n2018-09-21 15:28:50 சிறுநீரக நோய் ஜனாதிபதி அரசாங்கம்\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஇலங்கையில் கடந்த 1983 இல் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.\n2018-09-21 14:58:39 இலங்கை அகதிகள் பொருளாதார பற்றாக்குறை தமிழக அரசு\nபிரான்சில் கோப்பை கழுவினேன், பிள்ளைகளை பராமரித்தேன்- மனம் திறந்தார் சந்திரிகா\nவறுமையென்றால் என்னவென்பதை நான் அறிவதற்கான வாய்ப்பு பிரான்சில் கல்வி கற்றவேளையே எனக்கு கிடைத்தது\n2018-09-21 15:27:33 சந்திரிகா குமாரதுங்க\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2018-09-21T10:14:42Z", "digest": "sha1:5WY3R7SMQX27R7XJK5IEVMHRVEFDYLSB", "length": 3993, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மாகந்துர மதூஷ் | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nடுபாயில் வசிக்கும் பாதள உலகக்குழுவின் முக்கிய புள்ளையை கைதுசெய்ய அரசியல் தலையீடு அவசியம்\nதொடர்ச்சியாக கொழும்பிலும் தெற்கிலும் இடம்பெறும் பாதாள உலகக்குழுக்களின் மோதல்கள், கொலைகளின் பின்னணியில் இருக்கும் பிரதான...\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%95%C2%AD%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-09-21T10:21:32Z", "digest": "sha1:36CFFL4Y3GJ5O6VZDKABT3GMQ4JZVFE4", "length": 3749, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வைத்­தி­யர்­க­ள் | Virakesari.lk", "raw_content": "\nபுதிய கட்டடத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - யாழில் சம்பவம்\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \n'வைத்திய கல்வியை மயானத்திற்கு அனுப்பாதே'\nமாலபே தனியார் கல்­லூரி மாண­வர்­களை வைத்­தி­யர்­க­ளாக உள்­வாங்கக் கூடாது, அரச மருத்­து­வத்­ து­றை­யினை பாது­காக்க நட­வ­டி...\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gandhinagar.wedding.net/ta/decoration/1296263/", "date_download": "2018-09-21T10:32:13Z", "digest": "sha1:FNB77PWWIXKQ7JGNXUWGAXZJE5J2XJ77", "length": 3348, "nlines": 67, "source_domain": "gandhinagar.wedding.net", "title": "டிசைனர் Romi Brothers Flower Decoration, காந்திநகர்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 14\nதிருமண அரங்கின் அலங்கார வகைகள் அரங்கங்கள், திறந்தவெளி (சொந்தமாக கட்டுமானங்கள், ஆர்ச் மற்றும் பெவிலியன்கள் உள்ளது)\nபொருட்களின் அலங்காரம் கூடாரங்கள், நுழைவாயில் மற்றும் நடைபாதை, தம்பதியர் மற்றும் விருந்தினர் டேபிள்கள், திறந்தவெளி அலங்காரம் (புல்வெளிகள், கடற்கரைகள்)\nபயன்படுத்திய பொருட்கள் பூக்கள், ஆடை, பலூன்கள்\nபேசும் மொழிகள் இந்தி, குஜராத்தி\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 14)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,41,010 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/vivegam-gets-mixed-reviews-048037.html", "date_download": "2018-09-21T09:59:43Z", "digest": "sha1:3UH5MXNR2NJIQ2PCHWI6K4MLH7A4BEVS", "length": 11551, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விவேகம் படம் எப்படி? ஒரு ஷோ ஓடி முடியும் வரையாவது காத்திருங்கப்பா! | Vivegam gets mixed reviews - Tamil Filmibeat", "raw_content": "\n» விவேகம் படம் எப்படி ஒரு ஷோ ஓடி முடியும் வரையாவது காத்திருங்கப்பா\n ஒரு ஷோ ஓடி முடியும் வரையாவது காத்திருங்கப்பா\nமுன்பெல்லாம்... அதாவது ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் என சமூக வலைத் தளங்களை மக்கள் அதிகம் பாவிக்காத வரையில் படம் வெளியாகி, ஒரு வாரம் அல்லது குறைந்தபட்சம் முதல் மூன்று நாட்கள் வரை எந்த விமர்சனமும் வெளியில் வராது. வெறும் வாய்வழிப் பேச்சுதான். அது படத்தின் ஓட்டத்தைப் பெரிதாக பாதிக்காது.\nஆனால் எப்போது இந்த சமூக வலைத் தளங்கள் அதிகம் பயன்பாட்டுக்கு வந்தனவோ, அப்போதே தமிழ் சினிமாவின் தலைக்கு மேல் கத்தியாக அவை மாறிவிட்டன.\nபடம் வெளியாகும் முன்பே விமர்சனங்கள் வெளியாகின்றன. அல்லது மீம்ஸ்கள் என்ற பெயரில் படங்களைக் கிழித்து தொங்கவிடுகிறார்கள். அதே படங்களை இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு 'அப்படி ஒண்ணும் மோசமில்ல போல' என உச்சுக் கொட்டுகிறார்கள்.\nஇந்தப் படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிக் கூட வெளியாகவில்லை. அதற்குள் விவேகம் விமர்சனம், விவேகம் மீம்ஸ், ஃபேஸ்புக்கில் எதிர்மறைப் பதிவுகள் வெளியாகிவிட்டன. அதிகாரப்பூர்வமாக காலை 11 மணிக்குத்தான் படம் வெளியாகும் என்ற நிலையில், படம் குறித்து பலரும் கண்டபடி பதிவுகளை வெளியிட்டும், அதை ஷேர் செய்யுமாறு கேட்டுக் கொண்டும் உள்ளனர்.\nஒருவர் விவேகம் தாறு மாறு.. அஜித் அசத்தியுள்ளார்.. படம் வேற லெவல் என ட்வீட் செய்ய, இன்னொருவர் அஜித்துக்கு ஒரு அஞ்சான் என பதிவிட்டுள்ளார்.\nஇதுபோன்ற கலவையான விமர்சனங்கள்தான் பெரிய படங்களுக்கு எப்போதுமே எதிரி. விமர்சனங்களை, எதிர்க்கருத்துகளை யாரும் தடுக்க முடியாதுதான். அட அட்லீஸ்ட் படம் பரவலாக வெளியாகி ஒரு ஷோ ஓடி முடியும் வரையாவது காத்திருங்கப்பா\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவேலைக்காரன், ரெமோவிடம் தோற்றுப் போன சீமராஜா: நாளை சாமி வேறு வருகிறாரே\nநயன்தாராவுக்கு மட்டும் எப்படி ஒர்க்அவுட் ஆகிறது\nமணிரத்னம் பாராட்டிய விக்ரம் பிரபு பட டீசர்: ஒரு மில்லியனைக் கடந்து சாதனை\nரணகளம் பண்ணும் ஐஸ்வர்யாவை அடங்க சொல்லும் விஜி-வீடியோ\nபிரபல திறமையான நடிகர், நண்பனின் மகளுடன் கள்ளத்தொடர்பு. கதறும் நடிகரின் மனைவி-வீடியோ\nநிலானி வீடியோ என்னிடம் இருக்கு: லலித்குமார் அண்ணன்-வீடியோ\nஇன்றைய ப்ரோமோவில் அதகளம் செய்யும் ஐஸ் -வீடியோ\nசாமி 2 பார்க்க நிறைய காரணம் இருக்கு...வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-09-21T09:36:03Z", "digest": "sha1:RI3HA3IP3NFCAI3KCIGM3BYAY25NPL2R", "length": 10735, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "நஸ்ரியா மீண்டும் சினிமாவில் - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip நஸ்ரியா மீண்டும் சினிமாவில்\nநஸ்ரியா நசிம் மீண்டும் சினிமாவில் நடிக்க வரவுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇவர் நேரம் படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்ததுடன் ராஜா ராணி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார்.\nவேகமாக பிரபலமான அவர் அதே வேகத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.\nஇந்த நிலையில் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படம் ஒன்று மலையாளம் மற்றும் தமிழில் எடுக்கப்படுகிறது.\nகுறித்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது கென்யாவில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் சமீபத்தில் யுனிசெப் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் இருக்கும் 65% சதவீத பெண்கள்...\nமருத்துவமனையில் யாருமின்றி பரிதவிக்கும் நடிகை நிலானியின் குழந்தைகள்- அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிரபல திரைப்பட நடிகையான நிலானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரியவர்கள் யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர். சின்னத்திரை நடிகையான நிலானி காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்வதாக கூறி...\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை. அதிலும் இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கு உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும்...\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா குழந்தைகள் முதல் இளைஞர்கள் ஏன் பெரியவர்கள் வரை செல்போன் இல்லாமல் வாழ்வது என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. செல்போன் என்பது ஒரு மாயாஜால சிறை ஆகும்....\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி அசைவ சாப்பாடுகளை காரசாரமாக சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அந்தவகையில், இன்று காரமான மிளகு மீன் வறுவல் செய்வது எப்படி என்று...\nஇன்று நள்ளிரவு முதல் மீண்டும் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nவிஷாலின் தீராத விளையாட்டுப்பிள்ளை பட நடிகையின் கவர்ச்சிப் புகைப்படங்கள்\nSIIMA விருதுகள் விழாவிற்கு நடிகை அஞ்சலி எப்படி வந்தாங்க தெரியுமா\nஇலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய இளம்வயது காதலி\nஆண்கள் மற்றும் பெண்களின் மூளையில் இவ்வளவு வித்தயாசங்கள் உள்ளதா\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_list.php?CatBookId=145&sortid=2", "date_download": "2018-09-21T10:36:02Z", "digest": "sha1:6AGWP7UEXNJXR6Z7PRUPBWNE76I7E7NU", "length": 43627, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஹாய் மதன் (பாகம் ‍3)\nஇந்த நூலில் மொத்தம் 439 கேள்விகளுக்கு, பல புத்தகங்களை அலசி, ஆராய்ந்து மதன் அளித்துள்ள ஆதாரபூர்வமான பதில்கள் இடம் பெற்றிருக்கின்றன. புராணம், வரலாறு, விஞ்ஞானம், விளையாட்டு என்று பல்வேறு துறைகள் குறித்த வாசகர்களின் சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் மதன். அதேபோல், விலங்குகள், பறவைகள் பற்றியும்... காதல், மனித உறவுகள், மனோதத்துவம் பற்றியும்... இந்த மூன்றாம் பாகத்திலும் அறிவுபூர்வமான பதில்கள் பரவிக் கிடப்பதை வாசகர்கள் பார்க்கலாம். மேலும் அவரது அனுபவங்கள் சார்ந்த பல சுவையான தகவல்களையும் அளித்திருக்கிறார். 2005 நவம்பர் முதல் 2006 அக்டோபர் வரையில் விகடனில் வெளியான கேள்வி பதில்களின் தொகுப்பே இந்த ஹாய் மதன். ஒவ்வொருவரின் வீட்டு புத்தக அலமாரியிலும் இந்த நூல் இருக்க வேண்டும். இருந்தால், பொது அறிவு விஷயங்களில் சந்தேகம் ஏற்படும் போதெல்லாம், இந்நூலைப் புரட்டிப் பார்த்து வாசகர்கள் விடை தெரிந்து கொள்ளலாம்.\nஹாய் மதன் (பாகம் 8)\nஅறிவுக்கு விருந்தாக, சிந்தனைக்குத் தெளிவாக, ஆனந்த விகடன் இதழ்களில் வெற்றி பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதியை, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களும் படித்துப் பாராட்டி வருகிறார்கள். நவீன உலகத்து நாகரிகம், விஞ்ஞானம், சினிமா போன்ற விஷயங்களை விவரிப்பது மட்டுமல்லாமல், பண்டைய காலத்து கலை, கலாசாரம், வரலாறு என அனைத்துத் துறை சார்ந்த கேள்விகளுக்கு தன் கண்ணோட்டத்தில் மதன் பதில் அளிக்கும் அழகும், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என அனைத்து உயிரினங்களின் இயல்புகளை தனது எண்ணங்களில் கோத்து எழுதும் நேர்த்தியும் உண்மையிலேயே வாசகர்களின் அறிவுக்கு விருந்துதான் ‘வாக்குறுதி தர ரொம்ப யோசிக்கிறவர்கள்தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்கள் ‘வாக்குறுதி தர ரொம்ப யோசிக்கிறவர்கள்தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்கள்’ ‘சிறந்த மனிதனின் மனதில் ஓடுவது லட்சியங்கள். சாதாரண மனிதனின் மனதில் ஓடுவது ஆசைகள்’ ‘சிறந்த மனிதனின் மனதில் ஓடுவது லட்சியங்கள். சாதாரண மனிதனின் மனதில் ஓடுவது ஆசைகள்’ ‘விரோதிகளை ஒழித்துக் கட்ட சுலபமான ஒரு வழி _ அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டுவிடுங்கள்’ ‘விரோதிகளை ஒழித்துக் கட்ட சுலபமான ஒரு வழி _ அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டுவிடுங்கள்’ _ இப்படி, சிந்தனைத் தெளிவு தரும் பதில்களும் ‘ஹாய் மத’னின் பலம்’ _ இப்படி, சிந்தனைத் தெளிவு தரும் பதில்களும் ‘ஹாய் மத’னின் பலம் ‘எனக்குப் பிடித்த அழகான சுற்றுலா தளம் _ புத்தகக் கடைகள்தான்’ என்று சொல்லும்\nஹாய் மதன் (பாகம் 7)\nஆனந்த விகடன் இதழ்களில் அறிவுக் களஞ்சியமாக, வெற்றிகரமாக பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதி, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்து வருகிறது. வரலாறு படைத்தவர்களை மதன் தன் கண்ணோட்டத்தில் பாராட்டும் அழகும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அவர் கௌரவிக்கும் நேர்த்தியும், கிண்டலும் கேலியும் தொனிக்கும் கேள்விகளுக்கு அவர் அசராமல் விளாசித்தள்ளும் நகைச்சுவையான பதிலும்... படிக்கப் படிக்க திகட்டாதவை மதன் தன் பரணில்கூட பல புத்தகங்களைத் தேடி, படித்து, அலசி, ஆராய்ந்து, அள்ளி வழங்கும் பதில்கள் சுவையாகவும் அறிவுபூர்வமாகவும் மனதைக் கவருவதால்தான், அதைப் படிக்கும் வாசகர்களும் உந்துசக்தி பெற்று நிறைய கேள்விகளை ஆர்வத்துடன் எழுதி அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். ‘கேட்கப்படாத கேள்விதான் விடை தெரியாத பதில்’ என்று சொல்லும் அளவுக்கு, சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள வாசகர்கள் காட்டும் ஆர்வம், அமோகமாக விற்பனையாகும் ‘ஹாய் மதன்’ புத்தக வரிசையில் தெரிகிறது மதன் தன் பரணில்கூட பல புத்தகங்களைத் தேடி, படித்து, அலசி, ஆராய்ந்து, அள்ளி வழங்கும் பதில்கள் சுவையாகவும் அறிவுபூர்வமாகவும் மனதைக் கவருவதால்தான், அதைப் படிக்கும் வாசகர்களும் உந்துசக்தி பெற்று நிறைய கேள்விகளை ஆர்வத்துடன் எழுதி அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். ‘கேட்கப்படாத கேள்விதான் விடை தெரியாத பதில்’ என்று சொல்லும் அளவுக்கு, சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள வாசகர்கள் காட்டும் ஆர்வம், அமோகமாக விற்பனையாகும் ‘ஹாய் மதன்’ புத்தக வரிசையில் தெரிகிறது இது 7வது தொகுப்பு. ஆனந்த விகடனில் நவம்பர் 2008 முதல் அக்டோபர் 2009 வரை வெளியான கேள்\nஹாய் மதன் (பாகம் 4)\n' என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் தனி ஆராய்ச்சியே மேற்கொள்ள வேண்டும் குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறது. அது வளர வளர சந்தேகங்கள் அதிகமாகின்றன. அவை கேள்வியாக உருபெறுகின்றன. ஒரு கேள்விக்கான விடை கிடைத்தவுடன் அடுத்த கேள்வி பிறந்து விடுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர் குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறது. அது வளர வளர சந்தேகங்கள் அதிகமாகின்றன. அவை கேள்வியாக உருபெறுகின்றன. ஒரு கேள்விக்கான விடை கிடைத்தவுடன் அடுத்த கேள்வி பிறந்து விடுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர் கேள்வி கேட்பதற்கு வயது வரம்பு கிடையாது. சப்ஜெக்ட் தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்; துணைக் கேள்வி கேட்கலாம். கிடைக்கும் பதில்களுக்கு அகக் கண்களைத் திறந்து விடும் வலிமை உண்டு கேள்வி கேட்பதற்கு வயது வரம்பு கிடையாது. சப்ஜெக்ட் தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்; துணைக் கேள்வி கேட்கலாம். கிடைக்கும் பதில்களுக்கு அகக் கண்களைத் திறந்து விடும் வலிமை உண்டு விகடனில் 'ஹாய் மதன்' பகுதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை வாசகர்கள் சளைக்காமல் கேள்வி கேட்டு வருகிறார்கள். சலிக்காமல், சுவை குறையாமல் அவற்றுக்கு பதில் சொல்லி வருகிறார் மதன் விகடனில் 'ஹாய் மதன்' பகுதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை வாசகர்கள் சளைக்காமல் கேள்வி கேட்டு வருகிறார்கள். சலிக்காமல், சுவை குறையாமல் அவற்றுக்கு பதில் சொல்லி வருகிறார் மதன் இப்போது உங்கள் கரங்களில் தவழ்கிறது 'ஹாய்மதன்'தொகுப்பின் நான்காம் பாகம். இது 2004, நவம்பர் முதல் 2005, அக்டோபர் வரை விகடனில் வெளியான பதில்களின் தொகுப்பு. ஏற்கெனவே வெளியான மூன்று பாகங்கள் போலவே இதிலும் பல்வேறு துறை சம்பந்தமான மதனின் துல்லியமான, அறிவுபூர்வமான ப\nஇன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்டர்வியூ கைடு\nகை நிறைய சம்பளம், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு, முன்னேறுவதற்கான வழிகள் இருப்பதால்தான் இன்ஜினீயரிங் படிப்புக்கு இத்தனை டிமாண்ட் இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது இன்டர்வியூதான், அதுவும் குறிப்பாக கேம்பஸ் இன்டர்வியூ இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது இன்டர்வியூதான், அதுவும் குறிப்பாக கேம்பஸ் இன்டர்வியூ நேர்முகத் தேர்வில் எப்படி பதில் சொல்லவேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும், பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு மாணவனிடம் என்ன எதிர்பார்க்கின்றன, எப்படிப்பட்ட தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான முழுமையான பதில் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. ‘ஒவ்வொரு பொறியியல் மாணவனும் ஒரு விற்பனைப் பொருள். அவனை வாங்குவதற்காகத்தான் இன்டர்வியூ நடத்துகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். அவனிடம் எப்படிப்பட்ட தகுதிகள், திறமைகள் ஒளிந்து இருக்கின்றன என்பதை அவன்தான் எடுத்துச் சொல்லவேண்டும். தான் ஒரு திறமைசாலி, நேரம் காலம் பார்க்காமல் உழைக்கக் கூடியவன், குழுவினரோடு இணைந்து வேலை பார்க்க விரும்புபவன், சொல்லித் தருவதை உடனே கற்றுக் கொள்பவன் என்றெல்லாம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் மாணவரை உடனே வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்’ என்று இந்தப் புத்தகத்தை ஒரு மேனேஜ்மென்ட் வடிவில் எழுதி வழி காட்டி இருக்கிறார், நூலாசிரியர் எம்.நிர்மல். இன்டர்வியூவின் வடிவம் முதல் அதனை வெற்றி கொள்வது வரையிலும் முழுமையான தகவல்கள் இந்த நூலில் உள்ளன. இதனைப் படிப்பவர்களுக்கு, ஒரு தேர்ந்த வழிகாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு இன்டர்வியூ சென்றுவந்த அனுபவம் கிடைக்கும். அதனால், வேலை பெறவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம்\nஹாய் மதன் (பாகம் 2)\nஆனந்த விகடனில் 1995ல் ஹாய் மதன் என்ற தலைப்பில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஆரம்பித்தார் மதன். ஒவ்வொரு வாரமும் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் பகுதியாக இது ஹிட் ஆனது இதுவரை 7000 கேள்விகளுக்கு மேல் இந்தப் பகுதியில் பதிலளித்திருக்கிறார் மதன். இது ஒரு சாதனையே இதுவரை 7000 கேள்விகளுக்கு மேல் இந்தப் பகுதியில் பதிலளித்திருக்கிறார் மதன். இது ஒரு சாதனையே ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மலை போல் குவிய, அதிலிருந்து பொறுமையாகக் கேள்விகளைத் தேர்வு செய்து ஆதாரபூர்வமாக அவற்றுக்குப் பதில் எழுதி வருகிறார். புராணம், வரலாறு, விஞ்ஞானம்... என்று எது குறித்துக் கேள்விகள் கேட்டாலும் பதில் கிடைக்கும் மதனிடம். அதேபோல், விலங்குகள், பறவைகள், புதிய கண்டுபிடிப்புகள்... என்று வாசகர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும். காதல் பற்றி, மனித உறவுகள் பற்றி, மனோதத்துவம் பற்றி... என்று வித்தியாசமான சப்ஜெக்ட்களையும் இந்தப் பகுதியில் லாகவ‌மாகக் கையாண்டிருக்கிறார். மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கும் அந்தத் துறை சார்ந்த நூல்களைப் படித்து, அலசி ஆராய்ந்து, ஆதாரங்களுடன் பதிலளித்திருக்கிறார். இந்தப் பதில்கள் எல்லாமே ஒரு முறை படித்துவிட்டு மறந்து விடக் கூடியதில்லை. கைவசம் அவை இருந்தால் எந்தச் சமயத்திலு\nஹாய் மதன் (பாகம் 5)\n‘என்னுடைய புத்தக அலமாரியில் விகடன் பிரசுரமாக வெளிவந்த ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் தொகுப்பின் நான்கு பாகங்களும் இருக்கின்றன. எந்த சப்ஜெக்ட்டில் எனக்கு எப்போது சந்தேகம் வந்தாலும் நான் உடனே புரட்டிப் பார்ப்பது இந்த நூல்களைத்தான்... ஐந்தாவது பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...’ _ வாசகர் ஒருவர் எங்களுக்கு எழுதியிருந்த கடிதத்தின் ஒரு பகுதி இது. பொதுவாக பொது அறிவு புத்தகங்களில் சுவாரஸ்யங்கள் இருக்காது; வெறும் தகவல்களால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கும். அது விரைவில் நம்மை சோர்வடையச் செய்துவிடும். இந்த மனோபாவம் தெரிந்துதான், ‘என் கேள்விக்கு என்ன பதில்’ என்று வாசகர்கள் எழுப்பும் வினாக்களுக்கு ஏனோதானோவென்று இல்லாமல் நிஜமான ஈடுபாட்டுடன், அங்கங்கே நகைச்சுவை கலந்து மதன் பதிலளித்து வருகிறார். தவிர, யாருமே தொடுவதற்குத் தயங்கும் ஏரியாக்களில்கூட இவர் புகுந்து புறப்படுவதால் ‘எதைப் பற்றியும் இவரிடம் சந்தேகம் கேட்டு தெளிவு பெறலாம்’ என்ற நம்பிக்கை பெரும்பாலான வாசகர்களிடம் இருந்துவருகிறது. விகடனில் வெளியான கேள்வி_பதில்களைத் தொகுத்து, வெளியான நான்கு பாகங்களும் வாசகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுவருகின்\nby டாக்டர் சங்கர சரவணன்\nபோட்டித் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்து போய், வேலைவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுப் பரிதவிப்போர் ஏராளம். ஏனெனில், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை என்கிற நிலை. வருடந்தோறும் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப, ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. ஆயிரம் காலியிடங்களுக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பிக்கிறார்கள். எனவே, இந்தப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, புரிதலுடன் கூடிய படிப்பும் பயிற்சியும் அவசியம் தேவை. போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்குப் பயன்படும் வகையில் பிரத்யேகமாக ‘போட்டித் தேர்வு களஞ்சியம்’ வரிசையில் புத்தகங்கள் வெளியிடத் தீர்மானித்தோம். அந்த வரிசையில் ‘இந்திய அரசமைப்பு’ முதல் புத்தகமாக வெளிவருகிறது. TNPSC-யின் புதிய பாடத்திட்டப்படி இந்த நூலைத் தொகுத்துள்ளார், நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன். இதில் இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள், அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், மத்திய நாடாளுமன்றம் மற்றும் இந்திய அரசமைப்பில் உள்ள அனைத்து அம்சங்களும் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மாநில நிர்வாகம், தேர்தல் ஆணையம், சட்டத்துறை, உள்ளாட்சி அமைப்பு, மாவட்ட நிர்வாகம் போன்ற நிர்வாகரீதியிலான அமைப்புகளைப் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜிழிறிஷிசி குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வுகளில் கேட்கப்பட்ட இந்திய அரசமைப்பு தொடர்பான வினாக்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு, தேவையான இடங்களில் விடைகளுடன் உரிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சம். சமச்சீர், முப்பருவக் கல்வி பாடநூல்களை அடிப்படையாகக்கொண்ட புதிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பம்சம். மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நூலின் இறுதியில் கலைச் சொற்களும் தரப்பட்டுள்ளன. மொத்தத்தில், போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமல்ல; ஒவ்வோர் இந்திய குடிமகனும் வைத்திருக்க வேண்டிய பொக்கிஷப் புத்தகம் இது.\nதேர்வு வாழ்க்கையும் வாழ்க்கைத் தேர்வும்\nby டாக்டர் இரா.ஆனந்த குமார், இ.ஆ.ப.\nஒருவரது மன ஓட்டம் மற்றொருவர் மனதில் தடங்களை உருவாக்குகிறது. தேர்வு வாழ்க்கைக்கும் வாழ்க்கைத் தேர்வுக்குமான ஆசிரியரது மன ஓட்டம் இங்கே கட்டுரைகளாகத் தடம் பதித்திருக்கிறது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியான ரோம, கிரேக்க சாம்ராஜ்ஜியங்களின் வழியாகப் படர்ந்த ஆசிரியரின் பார்வை, வரலாற்றுச் சுவடுகளின் தனித்தன்மைகளை துல்லியமாய் அலசியிருக்கிறது. திரைப்படம், விளையாட்டு, விஞ்ஞானம், இயற்கை, ஒழுக்கம் என பல கண்ணோட்டங்களின் மீது பயணித்த ஆசிரியரின் கட்டுரைகள் உரையாடல்கள் மூலமாகவும் சுவாரஸ்யமான பல தகவல்களை அள்ளித் தருகிறது. கல்வி, வேலை, திருமணம், எதிர்காலம் என வாழ்க்கையின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் தேர்வு செய்வதில் மிகவும் கவனம் தேவை. தேர்வின் போது எதிர்பாராமல் ஏற்படும் சிறு சிறு தடுமாற்றங்களை எதிர்கொள்ளவும் தைரியமும் மன உறுதியும் வேண்டும். சில நேரங்களில் இவையே வாழ்வில் திருப்புமுனையாகவும் அமைந்துவிடலாம். பொதுவாக தேர்வு எழுதும்போது எப்படி நம்மை தயார் செய்துகொள்வோமோ அதுபோல வாழ்க்கையைத் தேர்வு செய்யும்போதும் கவனமாக இருக்க வேண்டும். எனினும் எல்லா சந்தர்ப்பங்களையும் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளும் பண்பு இருந்தால் முடிவு சுபமே என்கிறது இந்த நூல். நிலத்தில் விளையாடும் கால்பந்தையும், வாழ்க்கையில் உருண்டோடும் காலப்பந்தையும் உதைத்து, தேர்வுக்கும் வாழ்க்கைக்கும் இந்த நூலை ஒரு வழிகாட்டியாக அமைத்து தந்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் இரா.ஆனந்த குமார். தேர்வு செய்யுங்கள் இந்நூலை... வாழ்க்கையைத் தேர்வு செய்ய\nபி.காம்., பி.எஸ்சி., இன்ஜினீயரிங் படித்தவர்கள் முன்பெல்லாம் தங்கள் துறையிலேயே முதுகலையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தற்போது பெரும்பாலோர் எம்.பி.ஏ. படிப்பைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம், சாஃப்ட்வேர் கம்பெனி முதல் தனியார் வங்கிகள் வரை அனைத்துத் துறையினருக்கும் எம்.பி.ஏ. படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் செய்யப்பட்டு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்து விடுகிறது. ‘உலக அளவில் சி.இ.ஓ-க்கள் 40% பேர் எம்.பி.ஏ. படித்தவர்கள்’ என புள்ளிவிவரம் கூறுவதிலிருந்தே இந்தப் படிப்பின்மீது அநேகம் பேருக்கு அதீத ஆர்வம் ஏன் ஏற்படுகிறது என்பது புரிகிறது. எம்.பி.ஏ-வில் என்ன சொல்லித்தருகிறார்கள், எவ்வளவு செலவாகும், எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என விரிவாக விளக்குகிறார் நூல் ஆசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி. எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்களிடம் ‘ஏன் படிக்கிறேன் எம்.பி.ஏ.’ என்று கேட்டு அவர்களிடம் பதில் வாங்கி ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பது சிறப்பு. எம்.பி.ஏ. படிக்க விரும்புபவர்களிடம் ‘கேளுங்கள் சொல்கிறேன்’ என்று கேட்டு அவர்களுக்கு பதில் சொல்லியிருப்பது கூடுதல் சிறப்பம்சம். உலக அளவில் பல்வேறு துறைகளில் வெற்றிபெற்றவர்களின் கதைகளையும் உதாரணத்தோடு கூறியிருப்பது பிசினஸில் முன்னேறத் துடிப்பவர்களுக்கும் பயன்படும். நாணயம் விகடனில் தொடர் வெளிவந்தபோதே வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘எம்.பி.ஏ. மூன்றெழுத்து மந்திரம்’, இப்போது நூல் வடிவில். புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் அனைவருக்கும் மூன்றெழுத்து மந்திரத்தின் மீது ஆர்வம் ஏற்படும் என்பது திண்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23771&page=2&str=10", "date_download": "2018-09-21T10:30:35Z", "digest": "sha1:CNLHA2O4WYQBTBLJRGHCTMYUQ7JKHQVL", "length": 7150, "nlines": 145, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமைசூரு ஓட்டலில் பிரதமர் மோடிக்கு இடமில்லை\nமைசூரு: கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் நடந்த கோமதீஸ்வரர் மகாமஸ்தாபிஷேக விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறை ஒதுக்க மைசூருவின் பிரபலமான லலிதா மஹால் பேலஸ் ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டது. அன்றைய தினம் திருமண நிகழ்ச்சிக்கு அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.\nகர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் ஸ்ரவணபெளகொலாவிலுள்ள கோமதீஸ்வரரின் 88 வது மகாமஸ்தாபிஷேக விழா நடந்து வருகிறது. நேற்று (பிப்.,19) நடந்த விழாவில் பிரதமர் கலந்து கொண்டார். விழாவில் பங்கேற்க மைசூரு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்றார். தொடர்ந்து ரயில்வே நிகழ்ச்சியிலும், பா.ஜ., பேரணியிலும் கலந்து கொண்டார்.\nஇந்நிலையில், பிரதமர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் தங்குவதற்கு அறை ஒதுக்க வேண்டும் என மைசூருவில் உள்ள லலிதா மஹால் பேலஸ் ஓட்டல் நிர்வாகத்திடம் அதிகாரிகள் அணுகினர். ஆனால், அறையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n3 அறைகள் மட்டுமே காலி\nஇது தொடர்பாக ஓட்டலின் பொது மேலாளர் ஜோசப் மதியாஸ் கூறியதாவது: துணை கமிஷனர் அலுவலக ஊழியர்கள் எங்களை அணுகி, பிரதமர் மோடிக்கும் அவரது அலுவலக ஊழியர்களுக்கும் அறை ஒதுக்க வேண்டும் எனக்கூறினர். ஆனால், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தவர்கள் அறைகளை முன்பதிவு செய்துவிட்டனர். 3 அறைகள் மட்டுமே காலியாக இருந்தன. ஆனால், அது அவர்களுக்கு போதாது. பாதுகாப்பு காரணமாக 3 அறைகளை மட்டும் ஒதுக்குவது சரியாக இருக்காது எனக்கூறினார்.\nஇதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் , ரேடிசன் புளு ஓட்டலில் பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகளுக்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://kalakkalcinema.com/category/trailers/hollywood/", "date_download": "2018-09-21T09:39:02Z", "digest": "sha1:X7X657O3BJV77O3N25X67ES2MRFTOOOF", "length": 3092, "nlines": 72, "source_domain": "kalakkalcinema.com", "title": "Kalakkal Cinema | Tamil Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | kalakkalcinema", "raw_content": "\nஜனனிக்கு காயம், ஐஸ்வர்யா செயலால் பிக் பாஸ் வீட்டில் பதற்றம் - அதிர்ச்சி ப்ரோமோ.\nபிக் பாஸ் பைனல் மட்டுமே இத்தனை மணி நேரமா\nஐயயோ இது என்ன கொடுமை விஜயலக்ஷ்மி பாவம் - பிக் பாஸ் ப்ரோமோ.\nராஜா ரங்குஸ்கி – திரை விமர்சனம்\nநடிகரான விராட் கோலி, பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இதோ.\nCCV ட்ரைலர் 2 ரிலீஸ் தேதி, அதிரடி அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.\nசூர்யாவுடன் மீண்டும் இணையும் பிரபல இயக்குனர், படம் வேற லெவல் தான்.\nசிவப்பு நிற பிகினியில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.\nகலவர வீடான பிக் பாஸ், என்ன நடக்க போகுதோ - பதற வைக்கும் ப்ரோமோ.\nஹரி பழைய form க்கு வந்துட்டாப்ள போலயே - சாமி ஸ்கொயர் ட்விட்டர் விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/16121", "date_download": "2018-09-21T10:15:18Z", "digest": "sha1:HXORSWQGN4GWFCDXIHPJAVNDSXN56L57", "length": 8162, "nlines": 119, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ்பாணத்தில் வாள் வைத்திருந்த இளைஞருக்கு கிடைத்த அதிரடி தண்டனை", "raw_content": "\nயாழ்பாணத்தில் வாள் வைத்திருந்த இளைஞருக்கு கிடைத்த அதிரடி தண்டனை\nவாள் ஒன்றை மறைத்து வைத்திருந்த குற்றத்துக்கு இளைஞர் ஒருவருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. .\nகோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது காவற்துறையினர் தொடுத்த வழக்கிலேயே இந்தத் தண்டனைத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.\nகோப்பாய் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றின் சூழலில் வாள் ஒன்று காணப்பட்டுள்ளது. அதனை சிறுவன் ஒருவன் எடுத்து சுழற்றியுள்ளார். சிறுவன் வாள் சுழற்றும் காட்சியை கைபேசியில் காணொலி எடுத்த அயலவர் ஒருவர், அதனை கோப்பாய் காவற்துறையிடம் வழங்கியுள்ளார்.\nஅந்தக் காணொலியை வைத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவற்துறையினர், வாள் வைத்திருந்த சிறுவனைத் தேடினர். இந்த நிலையில் மற்றொரு இளைஞர் சந்தேகத்தின் அடிப்படையில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்..\nஅவரால் காண்பிக்கப்பட்ட இடத்திலிருந்து வாளும் மீட்கப்பட்டது. சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.\nகடந்த வாரம் சந்தேகநபருக்கு எதிரான வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. அதன் போது ஆலயப் பகுதியில் இருந்த வாளை எடுத்து மறைவான இடத்தில் வைத்தேன் என்று சந்தேகநபர் தாமக முன்வந்து குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார்.\nஅதனை அடுத்து அவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nயாழ்ப்­பாண பொலிசாரின் திடீர் நட­வ­டிக்­கை\nஇராணுவம் தொடர்பில் ஊடகங்கள் தவறான விமர்சனங்களை வெளியிடுகின்றது\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nநிதி நிறுவனத்தில் கத்தியை காட்டி 18 இலட்சம் கொள்ளை: யாழில் இன்று காலை பரபரப்பு\nயாழிலிருந்து கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா 2018 கோலாகலமாக விரைவில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/172020", "date_download": "2018-09-21T10:21:16Z", "digest": "sha1:NRD2WVRLWWOU4Z4PT6QWKY3DAC57WQFD", "length": 5965, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "ஆங்கிலப் பட நடிகர் பர்ட் ரெனோல்ட்ஸ் காலமானார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் ஆங்கிலப் பட நடிகர் பர்ட் ரெனோல்ட்ஸ் காலமானார்\nஆங்கிலப் பட நடிகர் பர்ட் ரெனோல்ட்ஸ் காலமானார்\nஹாலிவுட் – 1970-ஆம் ஆண்டுகளின் காலகட்டம் தொடங்கி பல்வேறு ஆங்கிலப் படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்ற நடிகர் பர்ட் ரெனோல்ட்ஸ் (படம்) தனது 82-வது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார்.\nஅவர் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.\nஅடர்ந்த மீசை, கௌபாய் பாணியிலான தொப்பி ஆகியவற்றுடன் கூடிய அவரது தனிப்பட்ட தோற்றமும் நடிப்பும் கோடிக்கணக்கான இரசிகர்களைக் கவர்ந்திழுத்தது. அவரது காலகட்டத்தில் ஏராளமான பெண் இரசிகைகளைக் கொண்டிருந்த கவர்ச்சி நடிகராக பர்ட் ரெனோல்ட்ஸ் திகழ்ந்தார்.\nபர்ட் ரெனோல்ட்ஸ் இருதயக் கோளாறினால் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 2010-இல் இருதய இரத்தக் குழாய் அடைப்பு தொடர்பான அறுவைச் சிகிச்சை நடந்தது.\nNext articleசிங்கையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு – அமைச்சர் சண்முகம் தொடக்கி வைத்தார் (படக் காட்சிகள்)\nஜேம்ஸ் பாண்ட் – மீண்டும் டேனியல் கிரேய்க்\nஉடல்நலம் குன்றிய ஜெட்லீயைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி\nஜூராசிக் வேர்ல்ட்: ஃபால்லன் கிங்டம் (அனைத்துலக முன்னோட்டம்)\nதிரைவிமர்சனம்: “சீமராஜா” – சிவகார்த்திகேயனுக்கு பெரும் சறுக்கல்\nஅஸ்ட்ரோவில் மேலும் 2 புதிய எச்.டி அலைவரிசைகள்\nபுதிய 2 எச்.டி தமிழ் அலைவரிசைகள் அஸ்ட்ரோவில் தொடக்கம்\nபிக்பாஸ் 2 : மும்தாஜ் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்\nதேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர் – அசார் அசிசான்\nநஜிப் தாயார் வீட்டில் காவல் துறை சோதனை\nநடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1131171.html", "date_download": "2018-09-21T09:32:31Z", "digest": "sha1:36DNCQDKGFR4X2F4BSHBVAHZABOAX776", "length": 11749, "nlines": 164, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையால் 109 பேர் பாதிப்பு…!! (படங்கள்) இணைப்பு – Athirady News ;", "raw_content": "\nயாழில் தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையால் 109 பேர் பாதிப்பு…\nயாழில் தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையால் 109 பேர் பாதிப்பு…\nயாழ்.ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் வழங்கப்பட்ட பிரசாதம் ஒவ்வாமையினால் 109 பேர் பாதிப்படைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.\nசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,\nஊர்காவற்துறை நெருஞ்சி முனை பகுதியில் உள்ள தேவாலயத்தில் இன்று காலை தவக்கால சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. பூஜை வழிபாடுகளின் பின்னர் பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.\nஅதனை உட்கொண்ட 109 பேர் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு ஊர்காவற்துறை பிரதேச வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சிகிச்சை பெற்ற பெரும்பாலனவர்கள் சுகமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..\nஆசிரியர் தகுதி தேர்வில் 1 மார்க் வித்தியாசத்தில் தோல்வி – ஆசிரியை தீக்குளித்து தற்கொலை..\nஇணையத்தில் இனவாத கருத்துக்களை பகிர்ந்த மாணவர்கள் கைது…\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\nநட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு..\nராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…\nதொழில்நுட்ப கோளாறு – செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில்…\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்…\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…\nஇந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த சிங்கப்பூர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு…\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது…\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/sterlite-aalaiyai-moodu-audio-and-visual-launch-event-stills/", "date_download": "2018-09-21T10:36:33Z", "digest": "sha1:V7RVZ5YTPIAQ3H6J7SJWOAICFAO4ASSD", "length": 3051, "nlines": 61, "source_domain": "www.inandoutcinema.com", "title": "‘‘ஸ்டெர்லைட் ஆலைய மூடு’’- பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி ஆல்பம் - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n‘‘ஸ்டெர்லைட் ஆலைய மூடு’’- பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி ஆல்பம்\n‘‘ஸ்டெர்லைட் ஆலைய மூடு’’- பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி ஆல்பம்\nசென்னை: ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை கண்டித்து ‘ஸ்டெர்லைட் ஆலைய மூடு’ என்ற விழிப்புணர்வு பாடல் வெளீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், சமூக ஆர்வலர் டிராப்பிக் ராமசாமி, தமிழக வாழ்வுறிமை கடிசி தலைவர் வேல்முருகன், நடிகர் மனோஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nPrevious « நடிகர் சௌந்தரராஜா – தமன்னா திருமண ஆல்பம்\nNext எங்களை பகைச்சுக்காத ஏன்னா நாங்க தமிழர்கள் – சிம்பு ஆவேச பேச்சு »\nவேலைக்காரன் படத்துக்கு சர்வதேச அங்கிகாரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/sports/content/8-headlines.html?start=290", "date_download": "2018-09-21T10:05:11Z", "digest": "sha1:ENPEAY2BEVZUMH7LZHDVUUDLUD6EJQCZ", "length": 8441, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nநைட்டியுடன் தெருவில் சண்டை போட்ட நடிகை\nசாமி 2- சினிமா விமர்சனம்\nஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nடில்லி அரசுக்கு போதிய ஒத்துழைப்பு : பிரதமர் மோடி\nபுதுடெல்லி : டில்லியில் அமையவிருக்கும் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கு போதிய ஒத்துழைப்பை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nபுதுடெல்லி : பாஜகவின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட கிரண்பேடி தோல்வியை தழுவியுள்ளார்.\nமதுரை : வரும் கோடைகாலத்தில் மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.\nபாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே அத்வானி சென்னை வருகிறார்.\nஇலங்கை: கிழக்கு மாகாண சபையில் முஸ்லீம் காங்கிரஸ் ஆட்சி\nகொழும்பு: இலங்கை கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ளது.\nகுற்றங்கள் அதிகரித்தால் மீண்டும் மரணதண்டனை\nகொழும்பு: இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரிக்குமாயின் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசு ஆலோசிக்கும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சே தெரிவித்துள்ளார்.\nமத்திய உள்துறை செயலாளர் அதிரடி நீக்கம்\nமத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nகடத்தப்பட்ட குழந்தை 2 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு\nகடந்த 2013 ஆம் ஆண்டு காணாமல் போன குழந்தையை சிபிசிஐடி காவல்துறையினர் மீட்டுள்ளனர்.\nமகனை கொன்று விட்டு தாய் தற்கொலை\nமதுரை: மதுரை அருகே 2 வயது மகனை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.\nநீரில் மூழ்கி மாணவர்கள் பலி\nமயிலாடுதுறை: குளத்தில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.\nவிஷ சாராய வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை …\nபிக்பாஸ் வீட்டை விட்டு மும்தாஜ் வெளியேற்றம்\nகோவை குண்டு வெடிப்புக்கு காரணம் காவல்துறைதான்: பாஜக\n17 வயது மாணவி 19 வயது மாணவனால் பாலியல் வன்புணர்வு\nபிரபல நடிகையின் காதலன் தீகுளித்து தற்கொலை\nஉயர் நீதிமன்றத்தை ஆபாச வார்த்தையில் பேசிய ஹெச்.ராஜாவை கைது செய்ய …\nஅபிராமி போட்ட பிளான் - கள்ளக் காதலனுடன் அபிராமி பேசிய அதிர்ச்சி ஆ…\nவன்புணரப் பட்டு பிளாட்பாரத்தில் வீசி எறியப் பட்ட சிறுமி\nபெண் குழந்தைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணி பெண்\nஜெட் ஏர்வேய்ஸ் விமானம் அவசர தரையிறக்கம் - விமான நி…\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்\nதெறிக்க விட்ட ஹெச்.ராஜா - சிக்கலில் எஸ்.வி.சேகர்\nவங்கக் கடலில் பலத்த காற்று - துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை…\nஒத்தைக்கு ஒத்தை மோதிப்பார்ப்போம் - கருணாஸ் சர்ச்சை பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/03/Puducherry-ban-for-pepsi-coke-and-other-imported-bottle-drinks.html", "date_download": "2018-09-21T09:43:40Z", "digest": "sha1:FRYZT3USLN7Y3IJHYLHG3U3JJG2ESEFJ", "length": 9906, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரியில் இன்று முதல் பெப்சி கோக் விற்பனை நிறுத்தம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரியில் இன்று முதல் பெப்சி கோக் விற்பனை நிறுத்தம்\nEmman Paul கோக், செய்தி, செய்திகள், புதுச்சேரி, பெப்சி No comments\nபுதுச்சேரி வணிகர் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஒரு அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.அதன்படி இன்று முதல் புதுச்சேரியில் உள்ள எந்த ஒரு கடைகளிலும் பெப்சி,கோக் மற்றும் அதனை சார்ந்த வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனை அடுத்து புதுச்சேரி பேருந்து நிலையத்தில் உள்ள எந்த ஒரு கடைகளிலும் இன்று பெப்சி,கோக் விற்பனை நடைபெறாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோக் செய்தி செய்திகள் புதுச்சேரி பெப்சி\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n2017 டிசம்பர் 31 க்குள் சுனாமி என்ற செய்தி ஒரு எச்சரிக்கையா \nநிகழும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 க்குள் சுனாமி வர வாய்ப்பு உள்ளதா என்று என்னிடம் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள் உங்களின் க...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n2017 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியிலேயே உருவானது லா-நினா : பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை குறைவு ஏற்பட்டது\n24-11-2017 கடந்த சில மாதங்களாக எல்நினோவின் தாக்கம் நடுநிலையாக (Neutral El-nino ) இருந்து வந்தது தற்பொழுது லா-நினா (la- nina ) வுக்கு சாதகமா...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் 2017 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை தமிழகத்துக்கு எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரத்துக்...\n28-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nஇந்த வாக்கியத்தை வழக்கமாக ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தான் குறிப்பிடுவேன் ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் ...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/assembly-9", "date_download": "2018-09-21T09:29:18Z", "digest": "sha1:U2COTINPYYJDFG2BVFC5OJ45DA2S24LL", "length": 8394, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nசாதிகள் பேச இது நேரமில்லை – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome மாவட்டம் சென்னை சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்..\nசட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்..\nசட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜு, காமராஜ் பதிலளித்து பேசுகின்றனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவையில், விதி எண் 110ன் கீழ் புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் 4 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும் என அவர் தெரிவித்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் மற்றும் ராமசாமி படையாச்சியார் பிறந்த நாளையும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். பத்திரிகையாளர்களின் நலனில் தமிழக அரசு அதிக அக்கறை கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.\nஇந்தநிலையில், சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜு, காமராஜ் பதிலளித்து பேசுகிறார்கள்.\nPrevious article2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல்..\nNext articleஜிஎஸ்டி மூலம் மத்திய அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் – மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/04/28/89794.html", "date_download": "2018-09-21T10:57:48Z", "digest": "sha1:WHEKYE3ELQM3XOEOHNZIQMB732MHVPTY", "length": 15546, "nlines": 207, "source_domain": "www.thinaboomi.com", "title": "வீடியோ : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nஈழப்படுகொலையில் தி.மு.க. துரோகத்தை கண்டித்து 25-ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்கூட்டங்கள் பட்டியல் அறிவிப்பு சேலத்தில் முதல்வர் - தேனியில் துணைமுதல்வர் பங்கேற்பு\nவீடியோ : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nசனிக்கிழமை, 28 ஏப்ரல் 2018 ஆன்மிகம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது. படத்தில் சுந்தரேஸ்வரர் - பிரியாவிடை அம்மன் தேர், மீனாட்சி அம்மன் தேர் வலம் வந்த போது எடுத்த படம். உள்படத்தில் சுந்தரேஸ்வரர் - பிரியாவிடை அம்மன், மீனாட்சி அம்மன் தேரில் அமர்ந்திருக்கும் காட்சியை காணலாம்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\nசிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது மத்திய அரசு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nமத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் 23-ம் தேதி தொடக்கம் ராஞ்சியில் பிரதமர் துவக்கி வைக்கிறார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவீடியோ: கண்ணே கலைமானே படத்தின் சென்சார் வெளியீடு\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவீடியோ : சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைப்பு\nஅதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை கையாள தெரியாமல் தடுமாறுகிறார் கருணாஸ் மீது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாக்கு\nஅறநிலையத்துறை ஊழியர்களை விமர்சித்த எச்.ராஜா மீது வழக்கு\nஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் வழங்கக் கூடாது: சென்னை ஐகோர்ட்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nதான்சானியா விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலி\nஎங்கள் வியூகங்களை ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்வி குறித்து சர்பிராஸ் அகமது பேட்டி\nசீனா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்\nபாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி : பந்து வீச்சாளர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nதான்சானியா விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலி\nகம்பலா,தான்சானியாவில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் ...\nஉடல்நலக்குறைவு: வியட்நாம் அதிபர் டிரான் தாய் மரணம்\nஹனோய்,வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nபயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசியாவில் நடைபெற்றதாக அமெரிக்கா அறிக்கை\nவாஷிங்டன்,கடந்த 2017- ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசிய நாடுகளில் நடைபெற்றதாக அமெரிக்கா ...\nஆசிய கோப்பை 'சூப்பர் 4' சுற்று: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்\nதுபாய் : ஆசிய கோப்பை தொடரில் ‘சூப்பர் 4’ சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.4 அணிகள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பொறுப்பாளர்களுக்காந ஆலோசனை கூட்டத்தில் டிரம்பின் அரசியல் ஆலோசர் கலந்து கொண்டார் - கமல்\nவீடியோ: திமுகவுக்கு எதிராக செப். 25-ல் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் , துணை முதல்வர்\nவீடியோ: ஊழலின் மொத்த உருவமே திமுக தான் - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nசிரவண விரதம் , முகரம் பண்டிகை\n1வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை ப...\n2மறைந்த முதல்வர் ஜெயலலிதா ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை வைத்திருந்தார் :ம...\n3ஈழப்படுகொலையில் தி.மு.க. துரோகத்தை கண்டித்து 25-ம் தேதி நடைபெறும் அ.தி.மு...\n4மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாட்களில் 9 அடி சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/06/26/93010.html", "date_download": "2018-09-21T10:53:33Z", "digest": "sha1:SCPFYNJWKG2QLBKIFKG7JQFSQ62SX3W2", "length": 14716, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "வீடியோ: சுகப்பிரசவம் ஆக வழிபட வேண்டிய திருக்கோயில்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nஈழப்படுகொலையில் தி.மு.க. துரோகத்தை கண்டித்து 25-ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்கூட்டங்கள் பட்டியல் அறிவிப்பு சேலத்தில் முதல்வர் - தேனியில் துணைமுதல்வர் பங்கேற்பு\nவீடியோ: சுகப்பிரசவம் ஆக வழிபட வேண்டிய திருக்கோயில்\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2018 ஆன்மிகம்\nசுகப்பிரசவம் திருக்கோயில் Sleeping the temple\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\nசிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது மத்திய அரசு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nமத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் 23-ம் தேதி தொடக்கம் ராஞ்சியில் பிரதமர் துவக்கி வைக்கிறார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவீடியோ: கண்ணே கலைமானே படத்தின் சென்சார் வெளியீடு\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவீடியோ : சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைப்பு\nஅதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை கையாள தெரியாமல் தடுமாறுகிறார் கருணாஸ் மீது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாக்கு\nஅறநிலையத்துறை ஊழியர்களை விமர்சித்த எச்.ராஜா மீது வழக்கு\nஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் வழங்கக் கூடாது: சென்னை ஐகோர்ட்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nதான்சானியா விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலி\nஎங்கள் வியூகங்களை ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்வி குறித்து சர்பிராஸ் அகமது பேட்டி\nசீனா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்\nபாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி : பந்து வீச்சாளர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nதான்சானியா விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலி\nகம்பலா,தான்சானியாவில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் ...\nஉடல்நலக்குறைவு: வியட்நாம் அதிபர் டிரான் தாய் மரணம்\nஹனோய்,வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nபயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசியாவில் நடைபெற்றதாக அமெரிக்கா அறிக்கை\nவாஷிங்டன்,கடந்த 2017- ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசிய நாடுகளில் நடைபெற்றதாக அமெரிக்கா ...\nஆசிய கோப்பை 'சூப்பர் 4' சுற்று: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்\nதுபாய் : ஆசிய கோப்பை தொடரில் ‘சூப்பர் 4’ சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.4 அணிகள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பொறுப்பாளர்களுக்காந ஆலோசனை கூட்டத்தில் டிரம்பின் அரசியல் ஆலோசர் கலந்து கொண்டார் - கமல்\nவீடியோ: திமுகவுக்கு எதிராக செப். 25-ல் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் , துணை முதல்வர்\nவீடியோ: ஊழலின் மொத்த உருவமே திமுக தான் - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nசிரவண விரதம் , முகரம் பண்டிகை\n1வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை ப...\n2மறைந்த முதல்வர் ஜெயலலிதா ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை வைத்திருந்தார் :ம...\n3ஈழப்படுகொலையில் தி.மு.க. துரோகத்தை கண்டித்து 25-ம் தேதி நடைபெறும் அ.தி.மு...\n4மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாட்களில் 9 அடி சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/office-missing-person", "date_download": "2018-09-21T09:37:08Z", "digest": "sha1:4WFLLOVI6J5GE3KBLPE3ACPY5NRBL4CU", "length": 7283, "nlines": 119, "source_domain": "www.thinakaran.lk", "title": "Office of Missing Person | தினகரன்", "raw_content": "\nகாணாமல் போனோர் தொடர்பில் உடனடித் தீர்வு என்பது பொய்யான வாக்குறுதி\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ்உறவினர்கள் அலுவலகம் முன் போராட்டம்காணாமல் போனோர் அலுவலகம் வேண்டாம், அலுவலகத்தினை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என, காணாமல் போனோரின் உறவுகள் யாழில் போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (14) காலை, காணாமல் போனோர்களின்...\nசுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம்\nசுதந்திரக் கட்சியின் முக்கிய ஆசன அமைப்பாளர்கள் 07 பேர்...\nவனசீவராசிகள் மீதான கரிசனை மேம்படட்டும்\nஎமது சூழலில் வாழ்கின்ற பிராணிகளில் ஒவ்வொன்றுமே தனித்தனியான வேறுபட்ட...\nகிரேக்கத்தில் தோன்றிய இராட்சத சிலந்தி வலை\nமேற்கு கிரேக்கத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமான அய்டோலிகோ நகரில்...\nஅபிவிருத்திக்காக ஏங்கும் திருக்கோவில் வைத்தியசாலை\nநூற்றாண்டு காலப் ப​ைழமை வாய்ந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலை இன்று...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nநான் உருவாக்கியதே தமிழக அரசாங்கம்\n'கூவத்தூரில் நான் இல்லாமலா அரசாங்கம் உருவானது' என்று தற்போது...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nஆளும் கட்சி தலைவராக ஜப்பான் பிரதமர் வெற்றி\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆளும் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/02/07-02-2015.html", "date_download": "2018-09-21T09:55:35Z", "digest": "sha1:SQW43LDFARCB4VNLBRK3FLXB3FCPEB25", "length": 22791, "nlines": 170, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் சகல யோகமும் தரவல்ல சங்கடகர சதுர்த்தி ! ! ! 07. 02 . 2015", "raw_content": "\nதிருவெண்காட்டில் சகல யோகமும் தரவல்ல சங்கடகர சதுர்த்தி \nபிள்ளையாரை வழிபட சங்கடகர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றது. பவுர்ணமியை அடுத்த நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளையே ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பர். சங்கடங்களை அழிப்பதால் இது சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.\nகைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி\nகப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்\nகற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ\nகற்பகம் எனவினை ...... கடிதேகும்\nமத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்\nமற்பொரு திரள்புய ...... மதயானை\nமத்தள வயிறனை உத்தமி புதல்வனை\nமட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே\nமுத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்\nமுற்பட எழுதிய ...... முதல்வோனே\nமுப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்\nஅச்சது பொடிசெய்த ...... அதிதீரா\nஅத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்\nஅப்புன மதனிடை ...... இபமாகி\nஅக்குற மகளுடன் அச்சிறு முருகனை\nஅக்கண மணமருள் ...... பெருமாளே.\nஇயற்றியவர்: ஓசைமுனி அருணகிரிநாதப் பெருமான்\nவிநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகரை வாழ்த்தியும், இசைப்பாடியும் வழிப்பட்டும் வந்தார்கள் தேவலோகத்தினரும், பூலோக மக்களும். இப்படி எங்கும் தனக்கு வழிபாடு நடப்பதை கண்ட விநாயகர், ஆனந்தத்தில் தன் மனமகிழ்ச்சியை நடனமாக வெளிப்படுத்தினார். பெருத்த உடலுடன் அவர் நடனமாடியதை கண்ட சந்திரன், கேலியாக சிரித்து விடுகிறார். அதோடு இருக்காமல், கிண்டலாக விநாயகரை போல நடனமாடி காண்பித்தார். அவ்வளவுதான் வினை தீர்ப்பவனாலேயே வந்தது வினை. சந்திரனை சபித்து விடுகிறார் விநாயகர்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nதிருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார்.\nஇதனால் மனம் வருந்திய சந்திரன், தன் சாபத்துக்கு விநாயகரிடமே மன்னிப்பு கேட்டு நிவர்த்தி பெற, விநாயகப் பெருமானை நினைத்து கடும் தவம் இருந்தார். சந்திரனின் தவத்தை ஏற்ற விநாயகர், அவரை மன்னித்து, சந்திரனை தன் நெற்றியில், வட்ட நிலா பொட்டாக அணிந்து கொண்டு, “ஸ்ரீபாலச்சந்திர விநாயகர்” என்ற சிறப்பு பெயரை பெற்றார்.\nஆனால் சந்திரனை கேலி செய்த தவறுக்காக, மீண்டும் அதுபோல ஒரு தவறை யாரும் செய்ய கூடாது என்பதற்கு பாடமாக இருக்க சந்திரனுக்கு ஒரு தோஷத்தை தண்டனையாக தந்தார். ஒவ்வோரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை பார்த்துவிட்டால் அன்றைய நாள் முழுவதும் விக்னேஸ்வரனுக்கு செய்த பூஜையும் பெற்ற புண்ணியமும் பலன் இல்லாமல் போய்விடும். அதனால் தெரியாமல் நாம் விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்துவிட்டால், அதற்கு பரிகார நிவர்த்தியாக சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் தந்து வணங்கினால், தோஷம் நிவர்த்தியாகும்.\nவிநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்ததால் வந்த அவதி\nசத்திராஜித். சூரியனை நினைத்து கடும் தவம் செய்து சக்தி வாய்ந்த ஸ்யமந்தக மணியை பெற்றார். “அந்த மணியில் அப்படி என்னத்தான் இருக்கிறது“ என்று கிருஷ்ணபரமாத்மாவிடம் கேட்டார் ஒருவர். “மிகவும் சக்தி வாய்ந்தது ஸ்யமந்தக மணி.” என்று கிருஷ்ணபகவான், ஸ்யமந்தக மணியை பற்றி விளக்கமாக கூறினார். சில நாட்களிலேயே ஸ்யமந்தகமணி காணாமல் போனது. “அந்த மணியின் சக்தி கிருஷ்ணருக்கு மட்டும்தான் தெரியும். அதனால் அந்த மணியை கிருஷ்ணர்தான் திருடியிருப்பார்.” என்று சத்திராஜித், ஊர்மக்களிடம் கூறினார்.\nபொது மக்களும், “சாதாரண வெண்ணையை கூட திருடியவன் கண்ணன். நிச்சயம் அவரே விலைமதிக்க முடியாத ஸ்யமந்தக மணியை திருடியிருப்பார்.” என்று கிருஷ்ணரை கள்வன் என்று பழித்தார்கள். “தாம் திருடவில்லை.” என்பதை நிருபிப்பதற்காக கடுமையாக முயற்சித்து, அந்த ஸ்யமந்தக மணியை கண்டுபிடித்து சத்திராஜித்திடம் கொடுத்து, அந்த மணி எப்படி தொலைந்தது, அது எங்கிருந்தது என்பதை ஆதாரபூர்வமாக விளக்கி நிருபித்தார் கிருஷ்ணபரமாத்மா.\n“ஒரு நல்லவனை கள்வன் என கூறி விட்டோமே.” என்று மனம் வருந்திய சத்திராஜித், தன் மகள் சத்தியபாமாவை கிருஷ்ணருக்கு திருமணம் செய்து கொடுத்தார். கிருஷ்ணருக்கு கள்வன் என பழி உண்டானதற்கு காரணம், ஸ்ரீகிருஷ்ணர், விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்ததால்தான் என்கிறது விநாயகர் புராணம்.\nசங்கடஹர சதுர்த்தி நாளில் அதிகாலையில் நீராடி, விரதமிருந்து பிள்ளையாரை வழிபட நல்ல பலன் கிட்டும் என்பது ஐதீகம். சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை வரை உணவு அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும்.\nமுடியாதவர்கள் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \n\"திருச்சிற்றம்பலம்\" '' திருச்சிற்றம்பலம்'' \"திருச்சிற்றம்பலம்'\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/12315", "date_download": "2018-09-21T10:19:24Z", "digest": "sha1:HVC72Z77MBBA3GZJCT4DF3W2QMQ4BMLM", "length": 9692, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஸ்மார்ட் கைப்பேசிகளை திருடிய 16 வயது மாணவன் கைது ; அம்பலாங்கொடையில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nஸ்மார்ட் கைப்பேசிகளை திருடிய 16 வயது மாணவன் கைது ; அம்பலாங்கொடையில் சம்பவம்\nஸ்மார்ட் கைப்பேசிகளை திருடிய 16 வயது மாணவன் கைது ; அம்பலாங்கொடையில் சம்பவம்\nஅம்பலாங்கொடை பகுதியில் 6 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் கைப்பேசிகளை திருடிய 16 வயது பாடசாலை மாணவன் மற்றும் ஏனைய ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nபொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட போது சந்தேக நபர்களிடமிருந்து 60 ஆயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகைதுசெய்யப்பட்ட மாணவன் அளுத்கம பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்றுவருபவர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் சந்தேக நபர்கள் இன்று பலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅம்பலாங்கொடை ஸ்மார்ட் கைப்பேசி கைது பாடசாலை மாணவன்\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nகல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் முன்வந்துள்ளது.\n2018-09-21 15:48:21 இலங்கை கனடா நிதியுதவி\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nநாட்டில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது வெறும் கண்துடைப்போ\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nஐக்கிய நாடுகள் சபையின் 39 ஆவது கூட்டத் தொடருக்கு வடகிழக்கிலிருந்து சாட்சியமளிக்கச் செல்லும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு சுவீஸ் தூதரகத்தினால் விசா மறுக்கப்பட்டமைக்கு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கண்டம் தெரிவித்துள்னர்.\n2018-09-21 15:32:12 ஐ.நா. சுவீஸ் கண்டனம்\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nநாட்பட்ட சிறுநீரக நோய்க்கு நிவாரணமளிப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்து செல்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\n2018-09-21 15:28:50 சிறுநீரக நோய் ஜனாதிபதி அரசாங்கம்\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஇலங்கையில் கடந்த 1983 இல் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.\n2018-09-21 14:58:39 இலங்கை அகதிகள் பொருளாதார பற்றாக்குறை தமிழக அரசு\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/28408", "date_download": "2018-09-21T10:29:25Z", "digest": "sha1:UY7UO3KNIFYYL5HRXYHJ3BL463Q4BHN7", "length": 11124, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "அகில இலங்கை கனிஷ்ட கோல்ப் சம்பியன்ஷிப் தொடரில் வினோத், தானியா சம்பியன் | Virakesari.lk", "raw_content": "\nவீதி விபத்தில் நபர் ஒருவர் பலி\nகைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல்\nபுதிய கட்டடத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - யாழில் சம்பவம்\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nஅகில இலங்கை கனிஷ்ட கோல்ப் சம்பியன்ஷிப் தொடரில் வினோத், தானியா சம்பியன்\nஅகில இலங்கை கனிஷ்ட கோல்ப் சம்பியன்ஷிப் தொடரில் வினோத், தானியா சம்பியன்\nஇலங்கை கனிஷ்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கோல்ப் சம்­பி­யன்ஷிப் தொடரின் 2017 ஆம் ஆண்­டுக்­கான போட்­டியில், ஆண்கள் பிரிவில் வினோத் வீர­சிங்க மற்றும் பெண்கள் பிரிவில் தானியா மினெல் ஆகியோர் தெரி­வா­கினர்.\nவினோத் வீர­சிங்க பெற்­றுக்­கொண்ட 77 புள்­ளிகள், ஆண்­க­ளுக்­கான தங்கப் பிரிவின் வெற்­றிக்குப் போது­மா­ன­தாக இருந்­தது.\nஆர்மன்ட் பிளேமர் கல்­தே­ராவின் 9 அடி­க­ளுக்கு இது சம­மாக இருந்­தது. பெண்­க­ளுக்­கான தங்கம் மற்றும் வெள்ளிப் பிரி­வு­களில் இறுதி வரை கடு­மை­யான போட்டி நில­வி­யது.\nதானியா மினெல் பால­சூ­ரிய, கைலா பெரேரா ஆகியோர் இதில் கடு­மை­யாக மோதிக் கொண்­டனர். இணைந்த வெற்­றி­யா­ளர்­க­ளாக தானி­யாவும், கைலாவும் ஆரம்பம் முதல் முத­லா­வது குழி­யி­லி­ருந்து இறுதி வரை ஆர்­வத்தை தக்க வைத்துக் கொண்­டனர். இரண்­டா­வது குழியில், கைலா ஒரு அடியைத் தவற விட்டார். அதன் மூலம் தானியா முன்­ன­ணிக்கு வந்தார். இந்த இடை ­வெ­ளியை 9ஆவது குழியின் போது, தானியா இரண்­டாக மாற்றிக் கொண்டார்.\nதானியா 10 ஆவது குழியின் போது ஐந்து அடிகள் முன்­ன­ணியில் திகழ்ந்­தார். கைலா 11ஆவது துளையில் கடு­மை­யாகப் போட்­டி­யிட்டு, முன்­ன­ணிக்கு வந்து சம­நி­லையை அடைந்து கொண்டார்.\nஆனால், 12ஆவது அடியின் போது மீண்டும் இரண்டு அடி­க­ளினால் பின்­ன­டைவு கண்டார். 16, 17ஆம் குழி­களில் இரு­வரும் சம­நி­லையில் இருந்­தனர். 18ஆவது துளையில் இறுதி முடிவு காணப்­பட்­டது. அப்­போது, இரண்டு அடிகளினால் தானியா முன்னணி வகித்து,பெண்களுக்கான கனிஷ்ட பிரிவில் சம்பியனானார்.\nகோல்ப் வினோத் தானியா சம்பியன்\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\nஎதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை பங்களாதேஷில் ஆரம்பாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி குழாமில் யாழ். மத்திய கல்லூரி மாணவன் செல்வராசா மதுசன் இடம்பிடித்துள்ளார்.\n2018-09-21 13:17:14 பங்களாதேஷ் யாழ்ப்பாணம் விஜஸ்காந்\n2019 ஆண்டின் உலகக் கிண்ணம் இலங்கையில்\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொட­ருக்­கான வெற்றிக் கிண்ணம் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது.\n2018-09-21 13:24:36 உலக கிண்ணம் இலங்கை கிரிக்கெட்\nஆப்கான் பாக்கிஸ்தான் மோதலும் அரசியலும்\nகடந்த வருடம் ஆப்கான் தலைநகரில் இடம்பெற்ற மிகமோசமான குண்டு தாக்குதல் காரணமாக இரு நாடுகளிற்கும் இடையிலான கிரிக்கெட் உறவு துண்டிக்கப்பட்டது.\n2018-09-21 11:38:22 ஆசிய கிண்ணப்போட்டிகள்\nஆப்கானின் பந்து வீச்சில் சின்னாபின்னமானது பங்களாதேஷ் ;136 ஓட்டத்தால் ஆப்கான் அபார வெற்றி\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தானின் புயலில் சிக்கி 119 ஒட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 136 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.\n2018-09-21 00:12:01 ஆசிய பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான்\nஇறுதித் தருணங்களில் தெறிக்கவிட்ட ஆப்கான் ; வெற்றியிலக்கு 256\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் இறுதித் தருணங்களில் ரஷித்கான், நைய்ப்பின் அதிரடி ஆட்டத்தினால் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\n2018-09-20 20:49:14 ஆசியா பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான்\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-09-21T10:19:22Z", "digest": "sha1:GALZ3L7HLHMLEE65326XF2SPAQMGXDKX", "length": 8752, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மன்னிப்பு | Virakesari.lk", "raw_content": "\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nமுஸ்லிம்களிடம் கோத்தா மன்னிப்பு கேட்க வேண்டும் - முஜிபூர்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தனது ஆட்சியில் முஸ்லிம்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறு...\nசபீர் ரஹ்மானுக்கு நேர்ந்த கதி.\nபங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் சபீர் ரஹ்­மா­னுக்கு கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தி­லி­ருந்து 6 மாதம் தடை விதிக...\nமுன்னாள் ஜனாதிபதியின் லீலைகளை அம்பலப்படுத்திய நடிகை : மன்னிப்பு கோரி சரண்டர் ஆன ஜனாதிபதி தரப்பு\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி சீனியர் ஜோர்ஜ் புஷ் பிரபல நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என அவர் மீது சுமத்த...\nஇறுதி நிமிடங்களில் தாயிடம் மன்னிப்புக் கோரிய சல்மான் அபேதி\nஇங்கிலாந்தின் மேன்செஸ்டர் நகரில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய சல்மான் அபேதி (22) இறுதி நிமிடங்களின்போது தனது தாய்க்கு அழை...\nபொறுப்புகூறாமை இலங்கையில் தொடர்கின்றது : சர்வதேச மன்னிப்பு சபை\nகுற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாது நீர்த்துப்போக செய்யும் நிலைமை இலங்கையில் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.\nமன்னித்து விட்டோம் புலம்பெயர் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் ; அவுஸ்திரேலியாவில் பிரதமர்\nஇலங்கையில் தமிழர்களுக்கு தற்போது பாதுகாப்பான சூழல் நிலவுகின்றமை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆகவே ச...\nபன்னீர்செல்வத்திடம் மன்னிப்பு கேட்ட தமிழக இளைஞர்கள்\nதமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று துணிச்சலாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்தா...\nபிரதேச செயலாளரே ரஞ்சனிடம் மன்னிப்புக் கோர வேண்டும் : எஸ்.எம். மரிக்கார்\nபிரதேச செயலாளரிடம் ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்பு கேட்கக் கூடாது. முதலாவதாக பிரதேச செயலாளரே மன்னிப்புக் கோர வேண்டும் என ஐக்...\nஎதிர்க்கட்சி தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் ; ஜாதிக ஹெல உறுமய\nதமிழ் மக்களுக்கு எதிராக சிங்களவர்கள் மேற்கொண்ட அடாவடித்தனங்களுக்கு சிங்கள தலைவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக்கோரியதை போல் த...\nபடைவிட்டோடிகளுக்கு பொது மன்னிப்புக் காலம்\nமுப்படைகளில் இருந்தும் தப்பித்து சென்றவர்கள் மீண்டும் படைகளில் இணையவும், சட்டரீதியில் தம்மை நீக்கிக்கொள்ளவும் அடுத்த மாத...\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/cji-js-khehar-going-to-retire-tomorrow-greets-in-farewell/", "date_download": "2018-09-21T10:46:12Z", "digest": "sha1:MEZPSTROTDBSCH7BM4GFSMI4BFIDEWK7", "length": 19133, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நாளை ஓய்வு பெறுகிறார்: பிரிவு உபசார விழாவில் பாராட்டு மழை - CJI JS Khehar going to retire tomorrow: Greets in farewell", "raw_content": "\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நாளை ஓய்வு பெறுகிறார்: பிரிவு உபசார விழாவில் பாராட்டு மழை\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நாளை ஓய்வு பெறுகிறார்: பிரிவு உபசார விழாவில் பாராட்டு மழை\nமுத்தலாக் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, ஆதார் வழக்கில், தனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்று வழங்கப்பட்ட தீர்ப்பு உள்ளிட்டவைகள் தனிச்சிறப்படையது.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில், அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. அதில், பங்கேற்ற மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உள்பட அனைவரும் நீதிபதி ஜே.எஸ்.கெஹருக்கு புகழாரம் சூடினர்.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த டி.எஸ்.தாக்கூர் ஓய்வு பெற்றதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹர் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். கடந்த 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த நீதிபதி கெஹர், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் 1977-ஆம் ஆண்டில் சட்டப் படிப்பை முடித்தார். இவர் பஞ்சாப், சண்டீகர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.\nமத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் செல்லாது, அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது செல்லாது, சகாரா தலைவர் சுப்ரதா ராயை சிறைக்கு அனுப்பியது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்ப்புகளை நீதிபதி கெஹர் இடம் பெற்ற அமர்வு வழங்கியுள்ளது. நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கிலும் இவர் மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தவர்.\nகடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்த ஜே.எஸ்.கெஹர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற முதல் சீக்கியர் என்ற பெருமையை பெற்றவர். இவரது நியமனத்துக்கு சில வழக்கறிஞர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அவரது நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட 3 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு, தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் வருகிற 27-ம் தேதியுடன் (நாளை) முடிவடைகிறது.\nஇதனை முன்னிட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹருக்கு, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. அதில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் பேசிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், முத்தலாக் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, ஆதார் வழக்கில், தனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்று வழங்கப்பட்ட தீர்ப்பு உள்ளிட்டவைகள் தனிச்சிறப்படையது. அதற்கான பெருமை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹரை சாரும். பத்திரிகைகள், தொலைகாட்சி என நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும், தனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்று வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்றுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் மிகச் சிறந்த பணிகளில் இதுவும் ஒன்று என புகழாரம் சூடினார்.\nமேலும், தலைமை நீதிபதியை நாம் முழுவதும் இழக்க போவதில்லை. வேறு ஒரு ரூபத்தில் அவர் நம்மோடு தான் இருக்க போகிறார் என தான் நம்புவதாகவும் கே.கே.வேணுகோபால் குறிப்பிட்டார். இவ்வாறு அவர் குறிப்பிட்டு பேசியது, பதவி ஓய்வு பெற்றதும் வேறு ஏதேனும் ஒரு பதவியில் நீதிபதி ஜே.எஸ்.கெஹர் அமர்த்தப்படுவாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.\nதலைமை நீதிபதி பேசும் போது, நான் இந்த நாட்டுக்கு கடமைப்பட்டுள்ளேன் என்றார். “நாட்டின் தலைமை நீதிமன்றத்தில், தலைமை பொறுப்பில் பணியாற்ற எனக்கு வாய்ப்புக்கு கொடுத்த நாட்டுக்கு இந்த தருணத்தில் நன்றி கூறிக் கொள்ள விரும்பிகிறேன்” என நீதிபதி ஜே.எஸ்.கெஹர் பேசினார்.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் ஓய்வு பெறுவதையடுத்து, தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை நியமனம் செய்து மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமை நீதிபதியாக அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவர் பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்\nஅக்டோபர் 3ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் ரஞ்சன் கோகாய்\nநம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஇனி தலைவலி என்றால் நோ சாரிடன்.. 328 மருந்துகளுக்கு அதிரடி தடை\nஸ்டெர்லைட் தொடர்பாக தமிழக அரசின் வாதத்தினை கேட்க வேண்டும் – பசுமைத் தீர்ப்பாயத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த தடை விதிக்க முடியாது – தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்\nஇந்திய குற்றவியல் சட்டம் 377 தீர்ப்பு : கொண்டாட்டத்தின் புகைப்படங்கள்\n377-வது பிரிவு நீக்கம்: பாதுகாப்பு நிச்சயம், மரியாதை லட்சியம்\nஇந்திய குற்றவியல் சட்டம் 377 : ஆதரவு தீர்ப்பால் ஸ்தம்பித்த இணையதளம்\nராஜீவ் கொலை கைதி நளினி பரோல் கோரி மேலும் ஒரு மனு\nஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்களை பதிவு செய்யக் கூடாது: தமிழக அரசு\nகொடூரமாக கொல்லப்பட்ட ஜூலி… நடந்தது என்ன\nபிக் பாஸ் சீடன் ஒன் பிரபலமான ஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த வெளியீட்டால் ஜூலி வெறியர்கள் குஷியில் உள்ளனர். அம்மன் தாயி படத்தில் கொல்லப்படும் ஜூலி: பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு பிறகு ஜூலி பல சிறிய பட்ஜெட் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதில் ஒன்றான அம்மன் தாயி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தெய்வ அம்சம் கொண்ட அவரை வில்லன்கள் கொன்று விடுகிறார்கள். இறுதியில் அந்த வில்லன்களுக்கு எப்படி […]\nஷூட்டிங்கில் எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடலுக்கு சாமியாடிய ஜூலி… வெளியானது வீடியோ\nஜூலி நடிப்பில் வெளியாக இருக்கும் அம்மன் தாயி படத்தில், எல். ஆர். ஈஸ்வரி பாடிய அழைக்கட்டுமா தாயே பாடலுக்கு, ஜூலி சாமியாடிய வீடியோ வெளியாகியுள்ளது. சாமியாடும் ஜூலி : இந்த படத்தில், ஒரு கிராமத்து பெண்ணாக இருந்து, கடவுள் சக்தி நிறைந்த பெண்ணாகவும் நடித்திருக்கிறார் ஜூலி. இந்த பாடல் கிளைமாக்ஸ் பாடலாக அமைந்துள்ளது. அதாவது, கொடியவனை இறுதியில் அம்மன் வதம் செய்வது தான் கிளைமாக்ஸ். இதில் கொடியவன் யார் என்று தெரியவில்லை என்றாலும், யாரொ ஒருவரை ஜூலி […]\nஆதாரங்களை வெளியிட்டு நிரூபிப்பேன் : நிலானியை மிரட்டும் காந்தியின் சகோதரன்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது… என்ன வழக்கு தெரியுமா\n‘செக்ஸ் டார்ச்சர மறச்சிட்டு இவ்வளவு நாள் அமைதியா இருந்தேன்’ – வாட்ஸ்அப்-ல் கதறும் இளம்பெண்\nஆரவ் காதல் குறித்து புதிய அறிவிப்பு வெளியிட்ட ஓவியா\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nபுதிய சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது அமேசான் எக்கோ டாட்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.indiaglitz.com/atlee-tweet-about-teachers-day-tamilfont-news-220383", "date_download": "2018-09-21T09:28:01Z", "digest": "sha1:3BC7ZP7KZFTNBSOZAPWK5EHIENGLNMQ2", "length": 8961, "nlines": 123, "source_domain": "www.indiaglitz.com", "title": "Atlee tweet about teachers day - தமிழ் Movie News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ஆசிரியர் தினத்தில் அட்லி கொடுத்த குருதட்சணை\nஆசிரியர் தினத்தில் அட்லி கொடுத்த குருதட்சணை\nஇன்று ஆசிரியர் தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்த ஆசிரியர் தினத்தில் நல்லாசிரியர்கள் கெளரவிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் இயக்குனர் அட்லி, தனது தொழில்குருவான ஷங்கருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். 'ஆசிரியர் தினம்' என்பது வருடத்திற்கு ஒருநாள் தான் வருகிறது. ஆனால் நீங்கள் கற்றுக்கொடுத்த தொழில் எனக்கு தினம் தினம் உதவி செய்கிறது. உங்களை கெளரவப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று இயக்குனர் அட்லி தனது சமூக வலைத்தளத்தில் குருதட்சணை பதிவு ஒன்றை செய்துள்ளார்.\nஇயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி, 'ராஜா ராணி', 'தெறி' மற்றும் 'மெர்சல்' என தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களை இயக்கியுள்ளார். அவருடைய அடுத்த படத்திலும் தளபதி விஜய் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் கள்ளாட்டம், மோசமான யுக்தி: திருநĮ\n'சர்கார்' கொண்டாட்டத்தின் முதல் அறிவிப்பு\nரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவாகும் எம்.ஜி.ஆர் ப\nதசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின\nபிக்பாஸூக்கு நன்றி கூறிய இயக்குனர் விக்ன\nஅடுத்த படத்தில் இசையமைப்பாளராகும் விஜய்சேதுபதி\nதலைமறைவான கருணாஸை பிடிக்க 3 தனிப்படைகள்\nநான் அப்படித்தான் கத்துவேன்: முழுசா லூசா மாறிவிட்ட ஐஸ்வர்யா\nஎம்ஜிஆர் படத்தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி\nகலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த படத்தை இயக்கும் சூர்யா பட இயக்குனர்\nமிஷ்கின் என்னும் ராட்சஷ கலைஞன்\nவிஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் மெலடி இசையமைப்பாளர்\nநடிகர் கருணாஸ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு: ஏன் தெரியுமா\nசின்னத்திரை நடிகை நிலானி தற்கொலை முயற்சி\nபஞ்சபாண்டவிகளுக்கு மத்தியில் பாலாஜி: கஸ்தூரியின் டுவீட்டுக்கு நெட்டிசன்கள் விளாசல்\nதென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு தயாரிப்பாளர் தாணுவின் தாராள உதவி\nசூர்யாவின் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு\nகள்ளம் கபடமில்லாத ஸ்மைல்: ஐஸூக்கு ஐஸ் வைத்த ரித்விகா\nமும்தாஜ் ஆர்மியின் கூட்டம்: சிறப்பு விருந்தினர்கள் வருகை\nமுதலிடத்தில் யாஷிகா, கடைசி இடத்தில் ஐஸ்வர்யா\nவைபவ்-நந்திதா ஜோடி சேரும் படத்தின் டைட்டில் அறிவிப்பு\nமீண்டும் கள்ளாட்டம், மோசமான யுக்தி: திருந்தாத ஐஸ்வர்யா\nஒரே நேரத்தில் 4 திரைப்படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்\nதசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய சூர்யா\nமும்தாஜூடன் விஜி மோதல்: உச்சக்கட்டத்தில் பிக்பாஸ்\n'தலைவர் 165' படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு\nமும்தாஜூடன் விஜி மோதல்: உச்சக்கட்டத்தில் பிக்பாஸ்\nபஞ்சபாண்டவிகளுக்கு மத்தியில் பாலாஜி: கஸ்தூரியின் டுவீட்டுக்கு நெட்டிசன்கள் விளாசல்\nஎம்ஜிஆர் படத்தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி\nவிஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் மெலடி இசையமைப்பாளர்\nசூர்யாவின் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு\nகலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த படத்தை இயக்கும் சூர்யா பட இயக்குனர்\nகள்ளம் கபடமில்லாத ஸ்மைல்: ஐஸூக்கு ஐஸ் வைத்த ரித்விகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamildoctor.com/night-time-beroom-tips/", "date_download": "2018-09-21T10:40:20Z", "digest": "sha1:Z5K5DTVTPDEONQN6AQGPTSVQI2GHSA57", "length": 12111, "nlines": 117, "source_domain": "www.tamildoctor.com", "title": "முதலிரவு கட்டிலில் துள்ளி விளையாடவேண்டுமா ? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா முதலிரவு கட்டிலில் துள்ளி விளையாடவேண்டுமா \nமுதலிரவு கட்டிலில் துள்ளி விளையாடவேண்டுமா \nமுதலிரவு கட்டில்:முதலிரவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாளாகும். திருமணம் என்ற பெயரில் இரு மனங்கள் ஒன்றாக சேர்ந்த பின்னர், அந்த இரு மனங்களும் சந்திக்கும் முதல் இரவு தான் முதலிரவு. இத்தகைய முதலிரவை எப்படி கடந்து வரப் போகிறோமோ என்ற பயம் பலருக்கு இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு தான் இத்தகைய பயம் எழும். ஆனால் ஆண்கள் தன் மனைவியை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முன்பே யோசித்து நன்கு தயாராக இருப்பார்கள்.\nஅதுமட்டுமின்றி, அப்படி இருவரும் ஒன்றாக சந்திக்கும் முதலிரவின் அறையை எப்படியெல்லாம் அலங்கரிக்க வேண்டுமென்று யோசிப்பார்கள். மேலும் தன் மனைவி வசதியை உணரும் வகையில் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு கணவனின் கடமையாகும்.\nஇப்போது அந்த முதலிரவு குதூகலமாய் அமைய, முதலிரவு அறையை வித்தியாசமாக அலங்கரிக்க மற்றும் முதலிரவுக்கு செல்லும் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் கொடுத்துள்ளோம்.\nமுதலிரவு நன்கு ரொமான்டிக்காக இருக்க வேண்டுமெனில், சற்று வித்தியாசமாக நல்ல ரொமான்டிக் பாடல்களை போட்டு விடலாம். இதனால் முதலிரவு அறை ரொமான்டிக் நிறைந்து இருக்கும்.\nபூவைக் கொண்டு அறையை அலங்கரிக்கவும்\nமுதலிரவு அறையில் உள்ள கட்டிலில் நல்ல நறுமணமிக்க பூவான ரோஜா மற்றும் மல்லிகைப் பூவை தூவி விடுவதோடு, சிறிது நறுமணமிக்க ரூம் ஸ்ப்ரே அடித்து விடலாம். அதிலும் மனதை வருடும் வகையில் உள்ள ரூம் ஸ்ப்ரே அடிக்கலாம். இதனால் காதல் உணர்வுகள் தூண்டப்படும்.\nமெழுகுவர்த்தி முதலிரவு அறையை நல்ல ரொமான்டிக்காக மாற்றுவதில் மெழுகுவர்த்தி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆகவே அறையில் மின்சார விளக்குகளை எரிய வைக்காமல், நல்ல நறுமணமிக்க மெழுகுவர்த்திகளை ஆங்காங்கு ஏற்றி வைத்தால், அந்த அறையில் ரொமான்ஸ் புகுந்து விளையாடும்.\nபாடி ஸ்ப்ரே முதலிரவில் இருவரும் மிகவும் நெருக்கமாக அஜால்குஜாலாக இருக்கப் போவதால், தவறாமல் நல்ல வாசனையுள்ள பாடி ஸ்ப்ரே அடித்துக் கொள்ள வேண்டும். இதனால் வியர்வை துர்நாற்றத்தில் இருந்து விடுபடுவதோடு, பாலுணர்ச்சியும் அதிகம் தூண்டப்பட்டு, அன்றைய இரவு சூப்பராக செல்லும்\nவித்தியாசமான இடத்தை தேர்ந்தெடுக்கலாம் முதலிரவு சற்று வித்தியமான இடத்தில் நடைபெற ஆசைப்பட்டால், ரிசார்ட்டுகளில் மேற்கொள்ளலாம். இருப்பினும் நல்ல வசதியான இடம் என்றால், அது எப்போதுமே வீடு தான்.\nமனைவியை வசதியாக உணர வையுங்கள் பொதுவாக பெண்கள் புது இடம் என்றால் சற்று வசதியின்மையை உணர்வார்கள். அது எந்த இடமாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு வசதியின்மையாகத் தான் இருக்கும். ஆகவே உங்கள் மனைவியை வசதியாக உணர வைப்பதற்கு, அவர்களிடம் அன்பு, அக்கறை போன்றவற்றை நன்கு வெளிப்படுத்த வேண்டும்\nபரிசுகள் பரிசுகள் விரும்பாத பெண்கள் இருப்பார்களா ஆகவே முதலிரவுக்கு வரும் மனைவிக்கு, அவர்களுக்கு பிடித்தவற்றை பரிசாக வாங்கிக் கொடுங்கள். ஒருவேளை உங்கள் மனைவிக்கு பிடித்தது என்னவென்று தெரியாவிட்டால், மனைவியின் உறவினர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இதனால் மனைவியின் மனதில் நல்ல இடம் பிடிப்பதோடு, நாள் முழுவதும் சிரித்த முகத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.\nபாலுணர்ச்சியை தூண்டும் உணவுகள் முதலிரவு நல்ல குதூகலமாக இருக்க வேண்டுமெனில், பாலுணர்ச்சியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுங்கள். மேலும் அந்த உணவுகளை அறையிலும் கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள்.\nஉள்ளாடை உங்கள் கணவனின் மூடு நீண்ட நேரம் இருக்க வேண்டுமெனில், கருப்பு அல்லது சிவப்பு நிற உள்ளாடையை அணிந்து கொள்ளுங்கள். இது அவர்களது உணர்ச்சியை அதிகரிக்கும். அதேப் போல் ஆண்களும் வித்தியாசமானதை முயற்சிக்கலாம்.\nPrevious articleஆண் பெண் மார்புத்தசையை வலுப்படுத்த உடற்பயிற்சிகள்\nNext articleஉங்களுக்கு வரும் தலைவலி பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்\nகாமசூத்திரம் பற்றி திருக்குறள் சொல்லும் தகவல்கள்\nகாதலும், காமமும், உடலுறவும் ஒரு உணர்வு தகவல்\nபெண்ணை கட்டில் மெத்தையில் எப்படி ரெடி செய்யனும் தெரியுமா\nஉங்கள் காதல் உறவு இறுக்கமாக இருக்க வேண்டுமா\nஆண் பெண்ணிடம் அழகை தாண்டி எதிர்பார்க்கும் ஏழு விஷயங்கள்\nகாதலிக்கு உங்கள் மீது சந்தேகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127548-big-boss-contestant-thadi-balaji-enters-biggboss-house-along-with-nithya-balaji.html?artfrm=news_most_read", "date_download": "2018-09-21T09:42:03Z", "digest": "sha1:M4GVNEUSN7DYFORQ4HIUTBKLLIUBXFYY", "length": 19576, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "மனைவியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் `தாடி’ பாலாஜி | big boss contestant - thadi balaji enters Biggboss house along with nithya balaji", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nமனைவியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் `தாடி’ பாலாஜி\nமனைவியுடன் பிக்பாஸ் செல்கிறார் தாடி பாலாஜி\n`பிக் பாஸ்' இந்த ஆண்டு செம விறுவிறுப்பாக இருக்குமெனத் தெரிகிறது. காரணம், வீட்டுக்குள் போட்டியாளராகச் செல்கிற இரண்டு பேர்.\nவிஜய் டிவி-யின் ஆஸ்தான ஆர்ட்டிஸ்ட் தாடி பாலாஜியும் அவர் மனைவி நித்யா பாலாஜியும்தான் அந்த இருவர்.\n'தாடி' பாலாஜி விஜய் டிவியில் 'கலக்கப் போவது யாரு', பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்' போன்ற ஷோக்களில் பட்டை கிளப்பியவர். நித்யாவை காதலித்து மணந்துகொண்டவர். பாலாஜி மூலம் நித்யாவும் விஜய் டிவியின் சில ஷோக்களில் தலைகாட்டினார். டி.ஆர் மற்றும் நடிகை சதா இருவரும் நடுவராக இருந்த `ஜோடி’ ஷோ ஷூட்டிங் நடந்தபோதுதான் கணவன் - மனைவியான இருவருக்குமிடையே பிரச்னை என்கிற விஷயமே வெளியில் தெரிந்தது. சில நாள்களில் பாலாஜிமீது போலீஸில் புகார் அளித்தார் நித்யா. இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியதாகவும் வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nஇந்நிலையில் சில நாள்களுக்கு முன் இவர்கள் இருவரையும் சமரசம் செய்து வைக்க முயற்சி செய்தார் சிம்பு. அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மகள் போஷிகாவுடன் தனியாக வாழும் நித்யா, பாலாஜியை நேருக்கு நேர் சந்தித்தே சில வருடங்களாகிவிட்ட நிலையில், தற்போது, இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறார்கள். பாலாஜிக்கு இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. நித்யா மறுத்ததாகவும் தொடர்ந்து பேசி, கன்வின்ஸ் செய்து கலந்துகொள்ளச் சம்மதிக்க வைத்ததாகவும் தெரிகிறது.\nஎப்படியோ ஒன்றாக வசித்த தம்பதி சில வருட பிரிவுக்குப் பிறகு, 100 நாள்கள் ஒரே வீட்டில் தங்கப்போகிறார்கள். அந்த வீட்டைவிட்டு வெளியே வருகிறபோது இருவரும் சேர்ந்திருப்பார்களா. பிக் பாஸ் பிரியர்களோ, 'நூறாவது நாளை விடுங்க, ஒவ்வொரு நாளும் இவங்களோட ரியாக்‌ஷனுக்காகவே நாங்க காத்திருக்கிறோம்' என்கிறார்கள்.\n’’பிக்னிக் மாதிரிதான் இருக்கும்... ஆனா, உஷார்..’’ - பிக்பாஸ் ஆர்த்தி\nஅய்யனார் ராஜன் Follow Following\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமனைவியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் `தாடி’ பாலாஜி\n`என் மாநிலத்தின் ஃபிட்னஸ் பற்றிதான் கவலை’ - மோடி சவாலுக்கு குமாரசாமி பதிலடி\n'அமைச்சர் வேலுமணியின் தனிக்காட்டு ராஜாங்கம்' - முடங்கிக் கிடக்கும் கோவை தி.மு.க.\nபிக்பாஸ் 2 வீட்டில் ஜெயில்... தண்டனை அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/16122", "date_download": "2018-09-21T10:23:00Z", "digest": "sha1:QBCALLI57THNDTXGHJXY3C3KXIUMIX3B", "length": 6890, "nlines": 117, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | முல்லைத்தீவில் துப்பாக்கி சூடு: நால்வர் படுகாயம் - ஒருவர் ஆபத்தான நிலையில்....", "raw_content": "\nமுல்லைத்தீவில் துப்பாக்கி சூடு: நால்வர் படுகாயம் - ஒருவர் ஆபத்தான நிலையில்....\nமுல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இலக்கான நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகைவேலிப்பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இலக்கான நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று இரவு 11 மணியளவில் அத்துமீறி வீட்டிற்குள் நுளைந்த மர்ம கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. சம்பவத்தின் போது துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டுள்ளது.\nஇதில் நல்வர் படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nயாழ்ப்­பாண பொலிசாரின் திடீர் நட­வ­டிக்­கை\nஇராணுவம் தொடர்பில் ஊடகங்கள் தவறான விமர்சனங்களை வெளியிடுகின்றது\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nநிதி நிறுவனத்தில் கத்தியை காட்டி 18 இலட்சம் கொள்ளை: யாழில் இன்று காலை பரபரப்பு\nயாழிலிருந்து கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா 2018 கோலாகலமாக விரைவில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thenee.com/130918/130918-1/130918-2/body_130918-2.html", "date_download": "2018-09-21T10:50:16Z", "digest": "sha1:BFW5GFKFL4GV3QVNRJDRT4DRVUNOYQ5E", "length": 8317, "nlines": 18, "source_domain": "thenee.com", "title": "130918-2", "raw_content": "\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\nமாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை அமைக்க காணி வழங்கியமைக்கு எதிர்ப்பு\nஇலங்கை மாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை அமைப்பதற்கு ஓர் ஏக்கர் பரப்புள்ள காணியை கிழக்கு மாகாண காணி ஆணையாளர் ஒதுக்கியுள்ளதற்கு அப்பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஅம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி, பௌத்த தேரர்கள் தலைமையில் பலாத்காரமாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது.\nமுஸ்லிம்களும் தமிழர்களும் மட்டுமே வாழும் இப் பிரதேசத்தில், பௌத்தர்கள் எவருமற்ற இடத்தில், மேற்படி புத்தர் சிலை வைத்தமை குறித்து, அங்கு வாழும் மக்கள் கடந்த இரண்டு வருடங்களாக தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், அச்சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் பௌத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்காக, ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த காணியின் எல்லைகள் காட்டப்பட்டு, அதனை இறக்காமம் பிரதேச செயலாளர் முறையாக ஒப்படைப்பார் எனவும், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.டி. அனுர தர்மதாஸ எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.\nஅம்பாறை திகாமடுல்ல ஸ்ரீவித்தியானந்த மஹா பௌத்த அறப்பளியின் தலைவர், கிரிந்தவெல சோமரத்ன தேரருக்கு, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் எழுதியுள்ள கடிதத்திலேயே இது குறித்து அறிவித்துள்ளார். அக்கடிதத்தின் பிரதி, இறக்காமம் பிரதேச செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அறிவித்துள்ளபடி, விகாரை அமைக்கும் பொருட்டு மாயக்கல்லி மலைப் பகுதியில் காணி வழங்கக் கூடாது எனத் தெரிவித்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சியின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல். சமீம் என்பவர், இறக்காமம் பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலமான ஆட்சேபனை மனுவொன்றினை வழங்கினார்.\nஅதேபோன்று, அப்பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ்.எல். பாறூக் என்பவரும், இது தொடர்பில் ஆட்சேபனை மனுவொன்றினை சமர்ப்பித்தார். இன்னும் சிலரும் காணி வழங்குவதற்கு எதிராக, இவ்வாறு எழுத்து மூலம் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை, இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது, இக் கூட்டத்தில், மாயக்கல்லி மலைப் பகுதியில் விகாரை அமைப்பதற்காக காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென காணி ஆணையாளர் அறிவித்துள்ளமை குறித்தும், அது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.\nஇறுதியாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் பேசி, தீர்க்கமானதொரு முடிவினைப் பெற்றுக் கொள்ளும் வரையில், மாயக்கல்லி மலைப் பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி வழங்குவதில்லை என்று, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.\nகுறித்த பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படுமானால், எதிர்காலத்தில் அங்கு சிங்கள குடியேற்றம் உருவாக்கப்படலாம் என, அப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர்.\n\"விகாரை அமைக்கக் கோரும் பகுதியின் 10 கிலோமீற்றர் தூரம் வரை, ஒரு பௌத்த குடும்பம் கூட இல்லாத சூழலில், அங்கு விகாரை அமையுமானால், எதிர்காலத்தில் ஓர் இனத்துக்கான திட்டமிட்ட குடியேற்றங்கள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது\" என்று, விகாரை நிர்மாணத்தின் பொருட்டு காணி வழங்குவதற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சேபணை மனுவில், சட்டத்தரணி பாறூக் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/sports/195060/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2018-09-21T10:26:43Z", "digest": "sha1:EW5D4PE76TZUGAQ643QPYV7ODVS2CRID", "length": 8586, "nlines": 146, "source_domain": "www.hirunews.lk", "title": "சரிந்த இலங்கை அணியை அதிரடியாய் மீட்ட திமுத் கருணாரத்ன - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nசரிந்த இலங்கை அணியை அதிரடியாய் மீட்ட திமுத் கருணாரத்ன\nதென்னாபிரிக்கா மற்றும ்இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவின் போது தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 04 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.\nபோட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 287 ஒட்டங்களைப் பெற்றது.\nஇலங்கை அணி சார்பில் சிறப்பாக விளையாடிய திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காது 158 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.\n13 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக அவர் இந்த ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.\nஇது அவரது 8வது டெஸ்ட் சதமென்பது குறிப்பிடத்தக்கது.\nலக்ஷான் சந்தகென் 25 ஓட்டங்களையும் , தனுஷ்க குணதிலக 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nபந்து வீச்சில் ரபாடா 4 விக்கட்டுக்களையும் , சம்ஷி 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.\nமூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு\nசுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய...\nசுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய...\nசந்திமாலின் மேன்முறையீடு தொடர்பில் ICC எடுத்துள்ள அதிரடி தீர்மானம்\nபந்தின் தன்மையை மாற்ற முயற்சித்தமை...\nதோனி வீட்டில் இல்லாத போது மனைவி சாக்‌ஷிக்கு நடப்பது என்ன \nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதால்...\nஊசி அம்பு எறிதல் போட்டியில் 5 தடவைகள்...\nஇந்த ஆண்டிற்கான போமியூலா 1 (Formula 1) மகிழுந்து...\nஇந்தியாவின் பிரபல அணிக்கு பயிற்சியாளராகும் நாமல் ராஜபக்‌ஷ..\nகாஷ்மீர் மாநிலத்தின் மகளீர் ரக்பி...\nரோஜர் பெடரர் 36வது வயதில் முதல் இடம்\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின்...\nஃபிபா உலக கிண்ணம் : நேற்றைய போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகள்\nஇன்றைய உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள்\nரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ணத்திற்கான...\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம்...\n2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள ரொனால்டோ\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்டத்...\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\n'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள்...\n21 வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nஇன்று இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்..\n21வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nதிடீரென பொதுநலவாய போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற 8 வீரர்கள் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ramya-20-04-1517938.htm", "date_download": "2018-09-21T10:25:50Z", "digest": "sha1:5R6DFIDB3PZ25OHIOCYV5ZHKMJQ7BMCF", "length": 7981, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "நடனப் போட்டிகளில் குதிக்க ரம்யா முடிவு - Ramya - ரம்யா | Tamilstar.com |", "raw_content": "\nநடனப் போட்டிகளில் குதிக்க ரம்யா முடிவு\nபிரபல சின்னத்திரை நட்சத்திர தொகுப்பாளினி ரம்யா. சின்னத்திரையிலும், பொது மேடைகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ரம்யா நடனம், நடிப்பு எதிலும் ஈடுபாடு காட்டவில்லை.\nபல இயக்குனர்கள் நடிக்க கேட்டும் நடிக்கவில்லை. ஆனால் தற்போது திருமணத்துக்கு பிறகு நடனம், நடிப்பு இரண்டிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கி வெளிவந்துள்ள ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மான் தோழியாக நடித்துள்ளார்.\nநடிப்பை தொடர்ந்து இப்போது நடனத்திலும் குதித்திருக்கிறார். விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் ஜோடி நம்பர் ஒண் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த ரம்யா முதன் முறையாக அந்த நிகழ்ச்சியில் ஆடியுள்ளார்.\nநான் 12 வருடமாக முறைப்படி கிளாசிக்கல் நடனம் கற்றவள். சின்னத்திரை தொகுப்பாளினியான பிறகு நடனத்தை கைவிட்டு விட்டேன். என்றாலும் நடன இயக்குனர் சாண்டி ஒரு கான்செப்டை சொல்லி நீ கண்டிப்பாக ஆட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nஅந்த கான்செப்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒப்புக் கொண்டேன். நான் நன்றாக ஆடியதாக எல்லோரும் சொன்னார்கள். அதனால் தொடர்ந்து ஆடவும் நல்ல கேரக்டர்கள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறேன். என்றார் ரம்யா.\n▪ விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n▪ ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n▪ மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n▪ நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n▪ பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n▪ சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n▪ படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n▪ விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-09-21T10:07:33Z", "digest": "sha1:TW5BX62ANGY26RL72YUMMEC2DFO2BVEM", "length": 7827, "nlines": 122, "source_domain": "www.thinakaran.lk", "title": "காணாமல் போனர் | தினகரன்", "raw_content": "\nஐந்து பிள்ளைகளுடன் தாய் மாயம்\nயாழில் 5 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.யாழ்.நல்லூர் அரசடி வீதிப் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் திவானி (36) எனும் பெண்ணும் அவரது குழந்தைகளான பிரதீபன் கஜநிதன் (11), பவநிதன் (09), அருள்நிதன் (08), இரட்டைக் குழந்தைகளான யதுசியா...\n70 பேருடன் சென்ற படகு விபத்து; 25 பேர் மீட்பு; 7 பேரின் சடலம் மீட்பு\nபிரேசிலில் 70 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்த படகு...\nசுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம்\nசுதந்திரக் கட்சியின் முக்கிய ஆசன அமைப்பாளர்கள் 07 பேர்...\nவனசீவராசிகள் மீதான கரிசனை மேம்படட்டும்\nஎமது சூழலில் வாழ்கின்ற பிராணிகளில் ஒவ்வொன்றுமே தனித்தனியான வேறுபட்ட...\nகிரேக்கத்தில் தோன்றிய இராட்சத சிலந்தி வலை\nமேற்கு கிரேக்கத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமான அய்டோலிகோ நகரில்...\nஅபிவிருத்திக்காக ஏங்கும் திருக்கோவில் வைத்தியசாலை\nநூற்றாண்டு காலப் ப​ைழமை வாய்ந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலை இன்று...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nநான் உருவாக்கியதே தமிழக அரசாங்கம்\n'கூவத்தூரில் நான் இல்லாமலா அரசாங்கம் உருவானது' என்று தற்போது...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nஆளும் கட்சி தலைவராக ஜப்பான் பிரதமர் வெற்றி\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆளும் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page1/142081.html", "date_download": "2018-09-21T09:39:41Z", "digest": "sha1:EQDIZXQOCPFUZHYP3DFBPN6O4CKLVUZ4", "length": 10040, "nlines": 73, "source_domain": "www.viduthalai.in", "title": "உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தவறான தகவலைத் தருவதா? தலைமைச் செயலகம் முன் போராட்டம்! அய்யாக்கண்ணு எச்சரிக்கை!", "raw_content": "\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nமானமிகு சுயமரியாதைக்காரரான முதல்வர் கலைஞர் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்களை தமிழக அரசு பராமரிக்காதது ஏன் ஏன் » திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும், பெரியார் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்\nஏழு பேர் விடுதலை தமிழக அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநர் அனுப்பியது தவறு » ஈரோட்டில் தமிழர் தலைவர் பேட்டி ஈரோடு, செப்.15 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழு பேரை மாநில அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியதைத் தொடர்ந்து தமிழக அரசின் அமைச...\nவெள்ளி, 21 செப்டம்பர் 2018\nபக்கம் 1»உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தவறான தகவலைத் தருவதா தலைமைச் செயலகம் முன் போராட்டம் தலைமைச் செயலகம் முன் போராட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தவறான தகவலைத் தருவதா தலைமைச் செயலகம் முன் போராட்டம் தலைமைச் செயலகம் முன் போராட்டம்\nசென்னை, ஏப். 29 உச்சநீதிமன் றத்தில் அ.தி.மு.க. அரசு தாக் கல் செய்துள்ள பிர மாணப்பத்திரத்தை எதிர்த்து விவசாயிகளை திரட்டி தலைமைச் செயல கத்தின் முன் போராட்டம் நடத்தப் போவதாக தென் னிந்திய நதிகள் இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு எச்சரிக்கை விடுத் துள்ளார்.\nஇது குறித்து தென் னிந்திய நதிகள் இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு நேற்று (28.4.2017) செய்தியா ளர்களிடம் கூறியதாவது:- இன்றைக்கு உச்சநீதிமன் றத்திலே தமிழக அரசு தவறான ஒரு அறிக்கையை தாக்கல் செய்கிறது. உச்சநீதிமன்றத்தை ஏமாற்றப் பார்க்கிறது. தமிழக விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்ய வில்லை. தமிழகத்தில் விவசாயிகள் வயது முதிர்ந்தும் குடும்ப பிரச்சினைகள் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று தவறான தகவல்களை தாக்கல் செய்கிறது.\n20- --க்கும் மேற்பட்ட எப்.அய்.ஆர். இருக்கிறது. வறட்சியால் எனது வயலில் பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை. 140 ஆண்டுகளுக்கு மேலாக ஓடிய காவேரி வறண்டுபோய் 29 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்த காவிரி இப்போது ஒரே ஒரு ஏக்கர் கூட காவிரி தண்ணீரால் சாகுபடி செய்ய முடியவில்லை.\nஅதேபோல இன்றைக்கு தவறான தகவல்களை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியிருப்பதைக் கண்டித்து நாங்கள் தலைமைச் செயலகத்தின் முன் விவசாயி சங்கம் சார்பில் போராடுவோம் என்றார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/oviya/page/4/", "date_download": "2018-09-21T10:22:28Z", "digest": "sha1:FUKPCWI4KSMHEXWWWM76QSKH7QMMKTFE", "length": 5116, "nlines": 89, "source_domain": "www.cinereporters.com", "title": "oviya Archives - Page 4 of 16 - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2018\nகுழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவிய பிக்பாஸ் ஆரவ்\ns அமுதா - அக்டோபர் 7, 2017\nபிக்பாஸில் 100 நாட்கள் இருந்த ஆரவ்-க்கு ரூ.50 லட்சம்: பாதியிலேயே போனவருக்கு ரூ.5...\ns அமுதா - அக்டோபர் 2, 2017\nகாஞ்சனா 3-யில் கதாநாயகியான ஓவியா\ns அமுதா - செப்டம்பர் 30, 2017\nபிக்பாஸில் வெற்றிபெற சினேகனுக்கு சப்போர்ட் செய்யும் காயத்ரி\ns அமுதா - செப்டம்பர் 28, 2017\ns அமுதா - செப்டம்பர் 27, 2017\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் வருகிறாரா\ns அமுதா - செப்டம்பர் 26, 2017\nஓவியாவுடன் சண்டையிட விரும்பும் சதீஷ்\nநெல்லை நேசன் - செப்டம்பர் 26, 2017\nஓவியாவுடன் சண்டையிட விரும்பும் சதீஷ்\ns அமுதா - செப்டம்பர் 26, 2017\nஒவியா பேசிய நீங்க ஷட் அப் பண்ணுங்க பாடலுக்கு நடனமாடிய நடிகை\ns அமுதா - செப்டம்பர் 25, 2017\n- சுதாரித்து பதில் சொன்ன ஓவியா\ns அமுதா - செப்டம்பர் 25, 2017\n33 என்கவுண்டர்கள் செய்யும் அதிரடி வேடத்தில் விக்ரம் பிரபு\nஹீரோவாகும் விராட் கோலி:ரசிகர்கள் கொண்டாட்டம்\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\nசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\nசாமி 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.revmuthal.com/2014/11/rgess.html", "date_download": "2018-09-21T09:45:03Z", "digest": "sha1:WW5WNZWCW2V7V734PPWOG6I2YNWRO3NH", "length": 12999, "nlines": 104, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ராஜீவ் பங்கு முதலீட்டுத் திட்டம் - ஒரு விமர்சனம்", "raw_content": "\nராஜீவ் பங்கு முதலீட்டுத் திட்டம் - ஒரு விமர்சனம்\nகடந்த ஒரு வருடத்தில் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பல பங்குகள் 50% அளவு ரிடர்ன் கொடுத்துள்ளன. ஆனால் இந்த லாபம் முழுவதும் இந்தியர்களுக்கு கிடைத்து இருக்குமா என்றால் இல்லை. இந்த லாபத்தின் பெரும்பங்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தான் சென்று உள்ளது.\nநமது பங்குச்சந்தை மதிப்பில் 27% வெளிநாட்டுக்காரர்கள் கையில் தான் உள்ளது. இதனால் அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பங்குச்சந்தையை கணிசமாக பாதிக்கிறது.\nநாளைக்கே அவர்கள் முதலீடுகளைத் திரும்ப பெற்று விட்டால் பத்து சதவீதம் வரை சந்தை குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் நமது பொருளாதாரம் நல்ல நிலையில் சென்றாலும் கட்டுப்பாடு என்பது FII கையில் தான் அதிகம் உள்ளது.\nஇதனைத் தவிர்க்க வேண்டும் என்றால், இந்தியர்களாகிய நாம் தான் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் நமது நாட்டில் மக்கள் தொகையில் வெறும் 7% தான் சந்தைக்கு வருகிறது. மீதி பணம் எல்லாம், தங்கம் அல்லது FDயில் முடங்கி கிடக்கிறது. இதனால் நமது வளர்ச்சி முழுவதையும் வெளிநாட்டுக்காரன் அறுவடை செய்து கொண்டு போய் விடுகிறான்.\nஇதனைத் தவிர்ப்பதற்கு அரசும் ஒரு சில முயற்சிகள் எடுத்தது.\nஒன்று, ELSS என்ற ம்யூச்சல் பண்ட்டில் முதலீடு செய்தால் வரி விலக்கு அறிவித்தார்கள். அதுவும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.\nஅடுத்து, நேரடியாக பங்குகளில் முதலீடு செய்தாலும் வரி விலக்கு பெருமளவு ஒரு திட்டத்தை அறிவித்தார்கள். அந்த திட்டத்தின் பெயர். ராஜீவ் காந்தி பங்கு முதலீட்டுத் திட்டம். ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராத சில விதி முறைகளைக் கொண்டிருந்ததால் அந்த திட்டம் முழுமையாக தோல்வி அடைந்தது.\nதோல்வி அடைந்தாலும் அதனை நாம் தெரிந்து கொள்வது நல்லது.\nபங்குச்சந்தை முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்டது. அதில் 50,000 ரூபாய் அளவுக்கு மிகாமல் முதலீடு செய்ய வேண்டும். இந்த தொகைக்கு 50% வரி விலக்கு பெறலாம். இது ஏற்கனவே உள்ள ஒரு லட்சம் வரி விலக்கு திட்டத்திற்கு மேலும் வரியை சேமிக்க உதவுவது இந்த திட்டத்தில் சாதகமான விஷயம்.\nஅடுத்து வருவது தான் யாரோ நேரம் போகாமல் எழுதிக் கொடுத்த விதி முறைகள்.\nஇது வரை பங்கு வர்த்தகம் செய்யாதவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்யலாம். அதற்கென்று முகவர்கள் மூலம் தனியான டிமேட் கணக்கு திறக்க வேண்டும்.\nஅதன் பிறகு Form A என்ற ஒன்றை சமர்பிக்க வேண்டும். இந்த திட்டம் மூலம் அல்லாமல் பங்குகளை வாங்குவதாக இருந்தால் Form B என்ற ஒன்றை சமர்பிக்க வேண்டும். இதில் முதலீடு செய்பவர்கள் வருமானம் வருடத்திற்கு 12 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.\nஇந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகையை மூன்று வருடத்திற்கு எதுவும் செய்ய முடியாது. முதல் ஒரு வருடத்திற்கு முதலீடு செய்யும் பங்குகளை மாற்றக் கூடாது. அடுத்த இரு வருடங்களுக்கு முதலீட்டுத் தொகையை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பங்குகளை மாற்றிக் கொள்ளலாம்.\nநினைத்துப் பாருங்கள். ஒரு 5000 தொகையை வரியாக சேமிப்பதற்கு இவ்வளவு விதி முறைகளை போட்டால் யார் வருவார்கள்\nஇந்த திட்டத்தை எவருமே தங்கள் ஆயுட்காலத்தில் முதல் மூன்று வருடங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் அதற்கென்று செலவழிக்கும் நேரம் மிக அதிகம்.\nஇதனால் தான் கடந்த வருடத்தில் இந்தியா முழுமைக்கும் இந்த திட்டம் மூலம் வெறும் 60 கோடி மட்டுமே முதலீடாக பெற முடிந்தது.\nசிக்கலான திட்டம். குறைவான வரவேற்பு கிடைத்ததிலும் ஆச்சர்யமில்லை.\nஎமது அடுத்த போர்ட்போலியோ நவம்பர் 15 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் இந்த இணைப்பை பார்க்கலாம். அல்லது muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இரண்டு வருடங்களுக்கு 40% தருமளவு போர்ட்போலியோ தயாரிக்கப்படும்.\nவருமான வரி சேமிக்க உதவும் ELSS fund\nவருமான வரி விலக்கு பெற என்ன செய்யலாம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2015-dec-15/recipes/112931.html", "date_download": "2018-09-21T09:38:43Z", "digest": "sha1:2I4GSESQ5NLLRY5RRIHPJTKMWNTLTG6L", "length": 17846, "nlines": 466, "source_domain": "www.vikatan.com", "title": "டிப்ஸ்... டிப்ஸ்... | Tips - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nஜர்னலிஸ்ட் ஆகலாம் 'ஜம்'முனு வாழலாம்\n\"ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு\nசிறப்புக் குழந்தைகள்... சிறப்புப் பள்ளி... சிறப்பான சேவை\nநள்ளிரவு வானவில் - 24\nஎன் டைரி - 369\nஒன்பது கஜம் புடவை ஸ்டைலில்... பேன்ட்\nமாதவிடாய் காலத்தில் ஏன் கோயிலுக்குப் போகக் கூடாது\n'வெயிட்'டான மெசேஜ் தரும் 'இஞ்சி இடுப்பழகி'\nஸ்டேட் போர்டு,சி.பி.எஸ்.இ... எந்த சிலபஸ் நல்லது\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nசீரகத்தை எலுமிச்சைச் சாற்றில் ஊறவைத்து உலர்த்தி, பொடி செய்து வைத்துக்கொண்டு... குமட்டல் வரும் வேளைகளில் இந்தப் பொடியை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டால்... குமட்டல் நீங்கும்.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/50894/", "date_download": "2018-09-21T10:37:43Z", "digest": "sha1:FP6LK7KHSSMLDTHYYGWEFR2D3RNZTSYU", "length": 9886, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "முத்தலாக் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வரும்வகையில் புதிய சட்டம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுத்தலாக் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வரும்வகையில் புதிய சட்டம்\nமுத்தலாக் நடைமுறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புதிய சட்டம் கொண்டு வர இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தை உருவாக்க அமைச்சரவை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nமுஸ்லிம்கள் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்டம் அங்கீகாரமற்றது என அண்மையில் தீர்ப்பு வழங்கியிருந்த உச்ச நீதிமன்றம் முத்தலாக் முறை தொடர்பாக மத்திய அரசு 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்றவேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் உடனடி முத்தலாக் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsIndian news news tamil tamil news இந்திய மத்திய அரசு நடைமுறை புதிய சட்டம் முடிவுக்கு முத்தலாக்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nஈராக்கில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர் பலி\nரொபேர்ட் முகாபே பதவி விலகியுள்ளார்\nகிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு September 21, 2018\nலெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு September 21, 2018\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… September 21, 2018\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு.. September 21, 2018\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை…. September 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://is2276.blogspot.com/2013/11/blog-post_30.html", "date_download": "2018-09-21T10:43:57Z", "digest": "sha1:TKIHOGSAPAPH3SRBRM2MJWLTO7GABCJC", "length": 7851, "nlines": 100, "source_domain": "is2276.blogspot.com", "title": "Indrakumar Satheeskumar: சிரிப்பினில் எரித்தவள்", "raw_content": "\n55 கிலோ எடையில் ஒரு பூ\nஅந்த இடையோடு சேர்ந்து என்\nதிட்டான திடலான ஒழுங்கையில் போன\nவண்டிலைப்போல் குலங்கியது என் இதயம்\nவளைந்து ஓடிய மழை வெள்ளமென\nஎன்னை விழுங்கிய அந்தப் பார்வையில் தான்\nஇது என்ன இப்படித் தின்கிறதே\nதிரும்பிப் பார்த்தாள் தெறித்தது மின்னல்\nதூக்கிப் போட்டாள் பின்னலைப் பின்னால்\nஅவள் என்னை கடந்து போன அந்த கணத்தில்\nஉணர்ச்சி அற்றுப் போயிருந்தேன் பிணமாய்\nநிலவு கூட அழகாய்த்தான் இருந்தது\nஅவள் முகத்தைப் பார்க்கும் வரை\nஎங்கோ அவளைப் பார்த்தது போலத்தான் இருக்கிறது\nஆனால் எந்தத் தோட்டத்தில் எந்தச் செடியில்\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ பித்துப் பிடித்த கடவுள் எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று கல்லென்றும் பாராது...\nஆ .... கடவுளே ... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு இந்த பாளாப் போன அலாரம் அடிக்கக்கூடாதா ... எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டு...\nஎன்னைக் காதலித்தவளுக்கு என்னை மன்னிக்கச் சொல்லி வருத்தமுடன் எழுதிக் கொள்வது உன்னை முன்பு காதலித்து பிறகு கைவிட்டவன் ஆறாத க...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\nநீ இனி காற்றாக மாறியும் பயனில்லை காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை நான் செவிடானேன் ந...\n\"போச்சுது , எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை ஏன் அவளுக்கு என்னைப் பிடி...\nஅப்படியும் இப்படியுமாக் காலங்கள் மாறியபோதும் சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும் செத்துவிடவில்லை எனக்குள் வீணாய்ப் போன உன்னை காதலித்து ...\nபல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த நிலவு படுது கதைகளிலே படாத பாடு வேடம் பூண்டு அமுதை உண்ட ராகு ...\nஅந்த இரவு தந்த பயம்\nபாதி இருளில் ஆரண்யம் மதிமயங்க வைத்தததன் லாவண்யம் கத்தும் குருவிகளில் எனை மறந்து நறுமலர்கள் தனை நுகர்ந்து நெடுந்தூரம் சென்றேன் வழி மற...\nஎன்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...\nகாற்றிலே மேகம் தானே கலைந்து தான் போவது போலே கானலின் நீராய் நீயும் போனது தானோ வாழ்க்கை ..... அன்று ஏனோ அந்த ...\nநான் நல்ல மாடு எனக்குப்போதும் ஒரு சூடு காதலிச்சுப் பட்டபாடு வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec15", "date_download": "2018-09-21T10:05:18Z", "digest": "sha1:JYO4DPDSRV6EWU7YCFKHF7U5LP5VDZ5A", "length": 9195, "nlines": 205, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - டிசம்பர் 2015", "raw_content": "\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nஉயிர் காக்கும் தமிழ் மருத்துவம் எங்கே போனது\nமலைப் புலயரின் வாய்மொழி இலக்கியம் நாட்டுப்புறப் பாடல்கள்\nஅரசியல் விழிப்புணர்வு அளிக்கும் ‘அரசியல்’\nதமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் பிழை\nதேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nகுயில் பாட்டு (உவமையும் மெய்ப்பாடும்)\nபிரிவு உங்கள் நூலகம் - டிசம்பர் 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபடித்துப் பாருங்களேன் - கீதா அச்சகமும், இந்து இந்தியாவை உருவாக்கலும் (2015) - அக்சய முகல் எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nசங்கத் தமிழரின் சமயம் எழுத்தாளர்: ந.முருகேச பாண்டியன்\nசங்கச் சொல் அறிவோம் - சிறகின் நிழல் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\nமொழியில்லாக் கருத்துப்பரிமாற்றம் எழுத்தாளர்: த.சுந்தரராஜ்\nசித்தர் இலக்கியம் வெளிப்படுத்தும் தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்: கோ.சதீஸ்\n“பொதுவெளியின் அமைப்பிய உருமாற்றம்”- ஹேபர்மாஸ் - சில குறிப்புகள் எழுத்தாளர்: இசக்கி\nஇலக்கியங்களில் நாடு எழுத்தாளர்: பா.கருப்புச்சாமி\nபொன்குன்னம் - வர்க்கியின் கதைகளும், கண்ணோட்டமும் எழுத்தாளர்: ஏ.எம்.சாலன்\nமழையில் நனையும் மனசு - ஒரு பார்வை எழுத்தாளர்: பொன்.குமார்\nஇருபதாம் நூற்றாண்டில் மாறுபட்ட சில மாமனிதர்கள் எழுத்தாளர்: சி.ஆர்.ரவீந்திரன்\nஒருமுறை படித்தால் தலைமுறை நிமிரும் எழுத்தாளர்: பெரணமல்லூர் சேகரன்\nசூரியனோடு பேசுதல் தரும் வாசக அனுபவம் எழுத்தாளர்: கோ.கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.tamil.webdunia.com/article/bbc-tamil-news/men-and-women-in-tribe-community-speak-different-languages-118082400028_1.html", "date_download": "2018-09-21T10:02:41Z", "digest": "sha1:72FVYU4E6L5IUR2GAWCARD2CGUHVLILA", "length": 6698, "nlines": 102, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனி மொழி: வினோத ஆப்பிரிக்க பழங்குடியினர்", "raw_content": "\nஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனி மொழி: வினோத ஆப்பிரிக்க பழங்குடியினர்\nபெண்கள் பேசுவதைவிட வித்தியாசமாக ஆண்கள் பேசுகின்ற ஒரே சமூகம் உலக அளவில் உபாங் மக்கள் மட்டுமே.\nபெண்களின் மொழியை குழந்தைகள் முதலில் கற்கின்றனர். 10 வயதில் சிறுவர்கள் ஆண்களின் மொழியை கற்பர்.\nகடவுள் பூமியை படைத்தபோது, இரு இனத்தவருக்கும் இரண்டு மொழிகளை பகிர்ந்து கொள்ள விரும்பினார்.அந்த விரும்பத்தை கடவுள் உபாங்கில் இருந்து தொடங்கியதாக மொழியை ஓர் ஆசீர்வாதமாக பார்க்கும் இந்த பழங்குடியினர் தெரிவிக்கின்றனர்.\n - லலித்குமார் சகோதரர் எச்சரிக்கை\nஎங்கு செல்வதென தெரியவில்லை : பத்திரிக்கையாளர்களிடம் சரணடைந்த வனிதா விஜயகுமார்\nபொளேர் என இன்ஸ்பெக்டர் அறைந்தார் - வனிதா விஜயகுமார் பேட்டி\nகுழந்தைகளுக்கு சிறு வயதில் சொல்லி கொடுக்க வேண்டியவைகள்...\nவெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்: பட்டியல் இதோ...\nஇரு கைகளை கூப்பி வணக்கம் செய்வது ஆன்மிக விஷயம் சார்ந்ததா...\nபத்து நாளில் பத்து கிலோ வரை எடை குறைக்கலாம்\nவைரலான பாட்டி - பேத்தி புகைப்படம்: உண்மை பின்னணி என்ன\nநானும் பாதிக்கப்பட்டேன் : அம்ருதாவுக்கு ஆறுதல் கூறிய கௌசல்யா\nசொந்த செலவில் சூனியம்: அமெரிக்காவிற்கு ஆப்பு வைத்த டிரம்ப்\nமீண்டும் எகிறியது பெட்ரோல் – டீசல் விலை\nபொளேர் என இன்ஸ்பெக்டர் அறைந்தார் - வனிதா விஜயகுமார் பேட்டி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakkeran.com/index.php/2017/10/12/some-tamil-some-grammat/", "date_download": "2018-09-21T09:39:09Z", "digest": "sha1:HFT4OQU3EF6QYFQDGTE5T2LTZBEZZDAQ", "length": 43541, "nlines": 224, "source_domain": "nakkeran.com", "title": "கொஞ்சம் தமிழ்.. கொஞ்சம் இலக்கணம்! – Nakkeran", "raw_content": "\nகொஞ்சம் தமிழ்.. கொஞ்சம் இலக்கணம்\nகொஞ்சம் தமிழ்.. கொஞ்சம் இலக்கணம்\nஒரு மொழியைப் பேசுவதற்கு இலக்கண அறிவு வேண்டுமா\nஇலக்கணம் படித்துவிட்டுத்தான் மொழியைப் பேச வேண்டும் என்பதில்லை. மொழி பேசக்கூடிய இடத்தில் வாழ்ந்தாலே, வளர்ந்தாலே போதும். மொழி என்பது ஓசைகளின் கூட்டம்தான். பல்வேறு ஓசைகளைக் காதால் கேட்கும்போது, அவற்றை நினைவில் வைத்து, மீண்டும் அதே ஓசைகளை எழுப்பும்போது, அது மற்றவர்களுக்குப் புரிந்துவிட்டால் அது மொழி எந்த ஒரு மொழியும் ஓசைகளில் ஒழுங்குதான்; ஓசைகளின் அமைப்புத்தான். ஓசைகள் பிறக்கும், ஓசைகள் ஒலிக்கும், ஓசைகள் சேரும் நுட்பங்களை எடுத்துச் சொல்வதுதான் இலக்கணம்\nநுட்பங்களைத் தெரிந்துகொண்டு என்ன செய்வது\nநுட்பங்கள் தெரிந்தால் சரியாக எழுதலாம். நுட்பங்களை அறியாமலா உலகத்தார் இயங்குகின்றனர். ஏ.சி. மின்சாரம், டி.சி. மின்சாரம் என இரண்டு வகை உண்டு. இதற்குப் பயன்படுத்த வேண்டிய பல்பினை அதற்குப் பயன்படுத்தலாமா ஏ.சி. மின்சாரம், டி.சி. மின்சாரம் என இரண்டு வகை உண்டு. இதற்குப் பயன்படுத்த வேண்டிய பல்பினை அதற்குப் பயன்படுத்தலாமா\nஇரவு பகலும் பாடுபட்டேன் என்று மக்கள் பேசுகின்றார்கள். இதில் ‘உம்’ என்னும் சாரியை உள்ளது. இது மறைந்து இரவுபகல் என்று வந்தால் அது தொகை. மொழியைக் கற்றவர்கள் இவற்றைக் கவனிக்கின்றார்கள்; மற்றவர்கள் கவனிப்பதில்லை. பென்சிலை அரிவாளால் சீவ முடியுமா; வாழை மரத்தை பிளேடால் வெட்டலாமா\nதமிழில் எத்தனை ஓசைகள் இருக்கின்றன\nஇப்போது நீங்கள் கேள்வியைச் சரியாகக் கேட்கின்றீர்கள். தமிழில் முப்பது (30) முதன்மை ஓசைகள் இருக்கின்றன. இந்த ஓசையைத்தான் எழுத்து என்றனர். எழுத்து என்றால் ஓசை என்பது பொருள், ”அகர முதல எழுத்து எல்லாம்” என்றால், ஓசைகள் எல்லாம் அகரமாகிய ஒலியை முதலாகப் பெற்றிருக்கின்றன என்று பொருள். அதாவது உலக மொழிகளில் ஓசைகளுக்கு எல்லாம் அகரம் முதல் ஒலியாக உள்ளது (வடமொழி, இந்தி, ஆங்கிலம் மற்ற பிற மொழிகளுக்கும்)\nஉண்டு. மூன்று (3) சார்பு ஓசைகள் உள்ளன. அந்த ஓசைகள் மற்றவற்றைச் சார்ந்தே எழும்.\nமொத்தமாக முப்பத்து மூன்று (33) ஓசைகள் என்று குறிப்பிட்டுவிட்டீர்கள். அவை என்னென்ன\nஉயிர் எழுத்து (ஓசை) 12, மெய்யெழுத்து 18, சார்பு எழுத்து 3. ஓசை ஓசை என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்துவதற்குக் காரணம், ஒரு மொழியில் ஓசைகள்தாம் முக்கியமேதவிர வடிவங்கள் அல்ல என்பதை நிறுவிடத்தான். ‘அ’ என்னும் ஓசைதான் முக்கியம்; அதன் வடிவம் அன்று. வடிவங்கள் காலத்திற்குக் காலம் மாறுபட்டுள்ளன; ஓசைகள் மாறுபடுவதில்லை திருவள்ளுவரை அழைத்து ‘ஏரின் உழார்’ என்னும் குறளைப் படிக்கச் சொன்னால், அவருக்குப் புரியாது; அவர் காலத்தில் ஏயன்னாவிற்கு இந்த வடிவம் இல்லை.\nஇனி, எழுத்து என்பதை ஓசை என்று அடிக்கடி சுட்டிக்காட்ட வேண்டா. எழுத்து என்றே எழுதுவோம். உயிர் எழுத்துப் பன்னிரண்டை இரண்டாகப் பிரிக்கலாம். அவை குற்றெழுத்து, நெட்டெழுத்து ஆகியவையாம்.\nஅ, இ, உ, எ, ஒ ஆகியன குற்றெழுத்துக்கள்.\nஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழும் நெட்டெழுத்துக்கள். ஆக பன்னிரண்டு (5+7=12).\nமெய்யெழுத்துக்கள் 18 ஆகும். இவற்றை வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்றாகப் பிரிக்கலாம்.\nக், ச், ட், த், ப், ற் வல்லெழுத்து;\nங், ஞ், ண், ந், ம், ன் மெல்லெழுத்து;\nய், ர், ல், வ், ழ், ள் இடையெழுத்து.\nகசடதபற வல்லினமாம் என்று குறிப்பிடுகின்றார்களே என்று கேட்கத் தோன்றும்.\nக்+அ = க ; இது போல அகரச் சாரியையைச் சேர்த்துச் சொல்வதற்கு வசதி கருதி அப்படி அழைப்பதுண்டு.\nஆக மொத்தம் மெய்யெழுத்துகள் பதினெட்டு (6+6+6=18).\nஇதுவரை தமிழ் மொழியின் மேல் உள்ள முப்பது முதன்மை ஓசைகளைப்பற்றி அறிந்து கொண்டோம்.\nஓசைகளைக் குறில், நெடில் என்று குறிப்பிடுகின்றீர்களே, அதற்கு ஏதாவது அளவு உண்டா\nஓசைகள் ஒலிக்கப்படும் கால அளவைக்கொண்டு அளவு கணிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு ‘மாத்திரை’ என்று பெயர்.\nகண்களை ஒருமுறை இமைப்பதற்கு ஆகும் நேரம் அல்லது கை விரல்களை நொடிப்பதற்கு ஆகும் நேரம் ஒரு மாத்திரை என்பர்.\nகுறில் ஓசைக்கு (அ, இ, உ, எ, ஒ ) 1 மாத்திரை; நெடில் ஓசைக்கு (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ) 2 மாத்திரை; மெய் ஓசைக்கு 1/2 மாத்திரை;\nஇங்கே ஒரு நுட்பத்தைக் கவனிக்க வேண்டும். ‘க’ என்னும் உயிர்மெய் எழுத்தில் ‘க்’+’அ’ என்னும் எழுத்துக்கள் உள்ளன. மேற்கண்ட கணக்கின்படி ‘க்’ கிற்கு 1/2 , ‘அ’ விற்கு 1 என்று கொண்டு, ‘க’ வுக்கு 1 1/2 மத்திரை என்று சொல்லலாமா\nமூன்று துணை ஓசைகள் என்று குறிப்பிட்டீர்களே, அவை யாவை\nதுணை ஓசைகளைச் ‘சார்பு எழுத்து’ என்று இலக்கண நூலார் அழைப்பர். அவை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்பன.\nஇவற்றுள் ஆய்தம் புரிகிறது; குற்றியலுகரம், குற்றியலிகரம் புரியவில்லையே\nகுற்றியலுகரம் என்பதற்கு பொருள் குறுகிய உகரம் என்பதாகும். அதாவது உகரத்துக்கு (உ) ஒரு மாத்திரை; அது 1/2 மாத்திரையாகக் குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம்.\nகண்டுபிடிப்பது ஒன்றும் கடினம் இல்லை. அணுவையே பிளக்கலாம் என்று கண்டுபிடித்த நமக்கு இது ஒன்றும் கடினமில்லை\nவல்லெழுத்தின் மீது (க், ச், ட், த், ப், ற்) உகரம் ஏறி ( குசுடுதுபுறு), அந்த எழுத்தை இறுதியாகக்கொண்டு ஒரு சொல் முடியுமானால், அதில் வரும் உகரம் ( நாகு, மாசு, நாடு, காது, மார்பு, ஆறு) குற்றியலுகரம் ஆகும்.\nஆனால், தனிக் குறிலை அடுத்து கு சு டு து பு று என்றும் ஆறு எழுத்துக்கள் வருமானால் ( நகு, பசு, மடு,புது, தபு, வறு) அவை குற்றியலுகரம் ஆகா.\nமேலும் இந்த உகரம் மெல்லெழுத்து ( ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ) இடையெழுத்து (ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) ஆகியவற்றின் மீதி ஏறி வந்தாலும் குற்றியலுகரம் ஆகாது ( அணு – (ண்+உ), ஈமு (ம்+உ), திரு(ர்+உ), குரு(ர்+உ), கதவு(வ்+உ), கனவு(வ்+உ), நிலவு(வ்+உ), முழு( ழ்+உ), ஏழு( ழ்+உ), தள்ளு(ள்+உ) ).\nஇனி, குற்றியலிகரம் பற்றி பார்ப்போம்.\nஇரண்டு சொற்களில் ஒரு சொல்லின் கடைசி எழுத்து குற்றியலுகரமாகவும், அடுத்த சொல்லின் முதல் எழுத்து யகரமாகவும் ( ய, யா )இருந்தால், அவை இரண்டும் சேர்ந்து ஒலிக்கும்போது அந்த குற்றியலுகரம் ‘இ’கரமாக மாறிவிடும். அந்த எழுத்து 1/2 மாத்திரை அளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்து ஒலிக்கும் ‘இ’கரம் குற்றியலிகரம் ஆகும்.\nநாடு + யாது = நாடியாது. ‘நாடு’என்னும் சொல்லில் வரும் ‘டு’ என்பது குற்றியலுகரம். இதனை அடுத்து வரும் ‘யாது’ என்னும் சொல் ‘ய’கரத்தில் தொடங்குவதால், ‘டு’ என்ற குற்றியலுகரம், ‘டி’ என மாறிவிடுகிறது. ( ‘டி’ = ட்+ இ ) என 1/2 மாத்திரையில் ஒலிக்கும் இந்த ‘டி’ குற்றியலிகரம் ஆகும்.\nமேலும் சில உதாரணங்கள் : பாடு + யாது = பாடியாது, கொக்கு + யாது = கொக்கியாது.\nதற்போது குற்றியலிகரச் சொற்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை.\nநீங்கள் குற்றியலிகரச் சொற்களுக்கு உதாரணம் முயற்சி செய்து பாருங்கள்.\nசார்பு எழுத்தில் ‘ஆய்த’திற்கான உதாரணங்கள் : எஃகு, அஃது, இஃது.\n‘எஃகு’ என்னும் சொல்லில் ‘கு’ 1/2 மாத்திரை அளவே ஒலிக்கும்.\nஉயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தையும் நெடில் தொடர்க் குற்றியலுகரத்தையும் எப்படிப் பிரித்தறிவது\nநாகு, காடு, மாசு, மாடு, ஆடு, தேடு, யாது, காது, பாகு, ஆறு – இந்தச் சொற்களில் வரும் ‘உ’ கரம் நெடில் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.\n‘உ’கரத்தின் முன் ஒரு நெடில் எழுத்துதான் இருக்கவேண்டும்.\nநாகு என்பதில் உள்ள ‘நா’ வை ‘ந்’ + ஆ எனப் பிரித்துப் பார்த்து, ‘உ’கரத்துக்கு முன் உயிர் எழுத்து வந்துள்ளதே.. அதனால் இதனை உயிர்த் தொடர் என்று சொல்ல வேண்டும் என்று எண்ணுவது தவறு.\nஉயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்றால் அதன் முன்பு இரண்டு மூன்று எழுத்துக்களுக்கு மேல் அமைந்திருக்க வேண்டும். அரசு, அழகு, பயறு, வயிறு, உதடு, செவிடு, குருடு, ஏற்காது, வாராது, போராடு, வருமாறு – இவை உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள்.\nகுசுடுதுபுறு என்பவற்றில் ஏதாவது ஓர் ‘உ’கரத்தைக்கொண்டு ஒரு சொல் முடிந்துவிட்டதாலேயே, அந்தச் சொல் குற்றியலுகரத்தில் முடிந்திருப்பதாகக் கருத முடியுமா\nஅது, ஒடு, முசு, பசு, கொசு, நடு, படு, குறு, பகு, தபு – இந்தச் சொற்கள் குசுடுதுபுறுவில் முடிந்தாலும், இந்த ‘உ’கரங்கள் குற்றியலுகரங்கள் ஆகாது. அதே வேளையில் யாது, ஓடு, மூசு, நாடு, பாடு, கூறு, பாகு என்று நெடிலாக வந்தால் குற்றியலுகரங்களாக மாறிவிடும்.\nஎழுத்துகளைப்பற்றி வேறு செய்திகள் உள்ளனவா\nஉள்ளன. உயிர் எழுத்து, மெய்யெழுத்து, சார்பு எழுத்து என்று கண்டோம்.\nபோலி எழுத்து என்பது உண்டு. போலி எழுத்தாளர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.. எழுத்தில் போலியா\nஆம். போலி எழுத்து குறி்த்து பார்ப்போம்.\n‘ஐ’ என்னும் நெடில் எழுத்துடன் ‘அ’ ‘இ’ சேர்ந்து போலியாகும். எப்படி ‘ஐவனம்’ என்பதை ‘அஇவனம்’ என எழுதலாம். (ஐவனம் என்றால் மலை நெல் என்று பொருள்)\n‘ஔவை’ என்பதை ‘அ உவை’ என எழுதலாம்.\nமேலும் ‘ஐ’ என்பது ‘ய’கரப் புள்ளியையும் ஔ என்பது ‘வ’கரப் புள்ளியையும் பெறும். அதாவது அய்வனம் என்றும், அவ்வை என்றும் எழுதலாம். ( இன்னமொரு உதாரணம் ‘ ஐயப்பன் ‘ ‘அய்யப்பன்’ )\nஐவனம், அஇவனம்= அய்வனம்; ஔவை, அஉவை= அவ்வை என மூன்று மாதிரியாக எழுதலாம்.\nஎழுத்துக்களைப் பற்றி அறிந்தோம், இனி சொற்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாமா\nதமிழ் மொழியில் உயர்திணை சொற்கள், அஃறிணைச் சொற்கள் என இரு பிரிவுகள் உண்டு.\nதிணை என்றால் ஒழுக்கம் என்று பொருள்.\nஉயர்ந்த ஒழுக்கமுடையவன் மனிதன், கடவுள், தேவர்கள்.\nஅவர்களைக் குறிக்கும் சொற்கள் உயர்திணை என (திணைக்குப் பிரிவு என்றும் பொருள் உண்டு) குறிப்பிடப்படும்.\nஉயர்திணையில் ‘மூன்று பால்களும்’, அஃறிணையில் ‘இரண்டு பால்களும்’ எனக் கூடுதல் ‘ஐந்து பால்கள்’ உண்டு.\nஉயர்திணை : ஆண்பால், பெண்பால், பலர்பால். அஃறிணை : ஒன்றன்பால், பலவின்பால்.\nபால் என்றால் அதை ‘பிரிவு’ என்று பொருள் கொள்ள வேண்டும்\nஅறத்துப்பால் என்றால் அறமாகிய பிரிவு என்று புரிந்து கொள்ளவேண்டும்.\nபாலாகிய பிரிவினையை உதாரணமாக வைத்து பார்த்தால் இது நன்றாக விளங்கும்:\nஅவன் வந்தான்; அவள் வந்தாள்; அவர் வந்தார் (அவர் என்பது பன்மை); அது வந்தது; அவை வந்தன.\nதமிழ்மொழியின் அடிப்படைகளில் வேறு என்னென்ன அறிந்துகொள்ள வேண்டும்\nதிணை, பால், எண் (ஒருமை,பன்மை), இடம் (தன்மை – நான், நாம்; முன்னிலை – நீ, நீவிர், நீங்கள்; படர்க்கை – அவன், அவள், அவர், அது, அவை), காலம் ( இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்) ஆகியவை அடிப்படையாக அறிந்து கொள்ள வேண்டியவை.\nஆங்கிலத்தில் பெயர்ச் சொல், வினைச் சொல் என்று சொற்களைப் பலவாறு பிரிக்கின்றார்களே, அப்படிப்பட்ட பிரிவு தமிழில் உண்டா\nஉண்டு. பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல், என்று நான்கு வகை உண்டு.\nகனியைச் சுவைத்தேன்= இதில் ‘ஐ’ என்பது இடைச் சொல் ( ஐ= வேற்றுமை உருபு);\nகனி நனி சுவைத்தது – இதில் ‘நனி’ என்பது உரிச்சொல்.\nஎழுத்தாளர்கள் எழுதும் போது எப்படியெல்லாம் தவறுகள் ஏற்படுகின்றன\nதவறுகள் பலவகை. சொற்பொருள் தெரியாமல் ஏற்படுவது ( அரம் -அறம்)\nஒற்றெழுத்துப் பிழை (விளையாட்டு செய்திகள்= கண்டிப்பாக ‘ச்’ வர வேண்டும்)\nமுயற்ச்சி (கண்டிப்பாக ‘ச்’ வரக் கூடாது)\nஒருமை பன்மை பிழைகள் – ( நிவாரணங்கள் வழங்கப்பட்டது. ( வழங்கப்பட்டன என்பதே சரி ) )\nஒரு போடவேண்டிய இடத்தில் ஓர் போடுவது – (ஓர் கண்ணாடி – ஒரு கண்ணாடி என்று தான் எழுத வேண்டும்)\nசெய்வினை, செயப்பாட்டுவினை தவறுகள் எனப் பலவகை உண்டு.\nஇவ்வகைத் தவறுகளைத் தவிர்ப்பது எப்படி என பின்வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.\nஆங்கில மொழியில் ‘a’, ‘an’ எங்குப் பயன்படுத்த வேண்டும் என்று விதி உண்டு. அதைப்போல் தமிழிலும் உண்டா\nஉண்டு. உயிர் எழுத்துக்கு முன்பு ‘ஓர்’ பயன்படுத்த வேண்டும்.\nஓர் இரவு ஓர் இலை ஓர் ஊர் ஓர் அணு ஓர் ஏர் ஓர் இந்தியன்\nமெய்யெழுத்துக்கு முன்பு ‘ஒரு’ பயன்படுத்த வேண்டும்\nஒரு சொல் ஒரு வில் ஒரு வீடு ஒரு நாற்காலி\n‘ஓர், ஒரு’ போல வேறு சொல்லமைப்புகள் உண்டா\nஇரு, ஈர் என்னும் சொற்கள் உண்டு. உயிருக்கு முன்பு ஈரும், மெய்யுக்கு முன்பு இருவும் பயன்படுத்த வேண்டும்.\nஈருடல் ஈர் ஓடை ஈர் உருளி ஈர் இரண்டு ஈர் உளி\nஇரு கப்பல்கள் இரு புலிகள் இரு தலைகள்\nதமிழ் மிக இனிமையான, எளிமையான மொழி தான்.\nஒரு, ஓர்; இரு, ஈர் என்னும் அமைப்பினைப் போல பெரிய, பேர் என்னும் சொல்லமைப்பு உண்டு.\nஉயிர் எழுத்துக்கு முன் ‘பேர்’ வரும்; உயிர்மெய் எழுத்துக்கு முன் ‘பெரிய’ வரும்.\nபேர் + அவை= பேரவை\nவேறு சில உதாரணங்கள் : பேரணி, பேராசிரியர், பேராறு, பேராழி, பேராசை, பேரியக்கம், பேரிரைச்சல், பேரீச்சம் பழம், பேருலகம், பேருந்து, பேருலை, பேரூராட்சி, பேரூக்கம்.\n‘பெரிய’ உதாரணங்கள் : பெரிய மலை, பெரிய காடு, பெரிய தாடி, பெரிய நாடு, பெரிய பாலம், பெரிய வாகனம்.\n‘இயக்குநர்’, ‘இயக்குனர்’ என்று சிலர் இப்படியும் சிலர் அப்படியும் எழுதுகின்றார்களே- எது சரி\nநீங்கள் தனிச் சொல்லைப்பற்றிக் கேட்கத் தொடங்கி விட்டீர்கள், சரி. எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக்கணத்தையும் இத்துடன் நிறுத்தி, தனிச்சொற்களில் கவனம் செலுத்துவோம்.\nஆங்காங்கே தேவையான இடங்களில் தேவையான இலக்கணங்களை மீண்டும் நினைவுகொள்வோம்.\n‘இயக்குநர்’ என்பதே சரி, ‘இயக்கு’ என்னும் வினைச்சொல்லைப் பெயர்ச்சொல் ஆக்குவதற்கு ‘நர்’ விகுதி சேர்க்க வேண்டும்.\nஓட்டு=ஓட்டுநர், ஆளு(ள்+உ)+நர்= ஆளுநர், பெறு+நர்=பெறுநர்,\nவந்தனர், ஆடினர், பாடினர்,அழைத்தனர் ஆகிய சொற்களில் வரும் ‘ன’ பன்மையைக் குறிக்கும்.\nஅஃறிணையாக இருந்தால் வந்தன, ஆடின, பாடின,அழைத்தன என வரும். இங்கே ‘ஆடிநர்’, ‘ஆடிந’ என்று எழுதுவது தவறு.\nஅணுவினால் ஆகிய குண்டு என்பதால் அணுக்குண்டே சரி; ஒற்றெழுத்து மிகுக்க வேண்டும்.\nதங்கக் காசு – தங்கத்தினால் ஆகிய காசு\nவெள்ளிக்கொலுசு – வெள்ளியால் ஆகிய கொலுசு\nவேறு சில உதாரணங்கள் : பிளாஸ்டிக் வாளி – பிளாஸ்டிக்கினால் ஆகிய வாளி\nதோல் செருப்பு – தோலால் ஆகிய செருப்பு\nஸ்டீல் பீரோ – ஸ்டீலால் ஆகிய பீரோ\nஇவை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.\nஇது மக்கள் தொகையுமன்று; பணத்தொகையும் அன்று.\nதொகை என்றால் மறைதல், தொகுதல், தொக்கி நிற்றல் என்று பொருள்.\nபொருளை (அர்த்தத்ததை) வேறு படுத்துதல் என்று பொருள்.\nஇந்த இரண்டு சொற்றொடர்களும் வேறு வேறு பொருளைத் தருகின்றன.\n‘ஐ’ என்னும் உருபைச் சேர்த்தால் பொருள் மாற்றம் உண்டாகிறது.\nபொருள் வேற்றுமையை உண்டாக்கும் உருபுகளுக்கு வேற்றுமை உருபுகள் என்று பெயர்.\nஅவை, ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகும். இவை முறையே 2,3,4,5,6,7- ஆம் வேற்றுமை உருபுகள்.\nஇந்த உருபுகள் வெளிப்பட்டும் வரலாம்; மறைந்தும் வரலாம்.\nகற்சிலை என்றால் தொகை; கல்லால் செய்யப்பட்ட சிலை என்றால் விரிவு.\nஉருபும் பயனும் உடன்தொக்க தொகை என்று சொன்னீர்களே\nஆம். வேற்றுமை உருபும் அதன் பயனும் சேர்ந்து மறைந்துவிட்டால் ‘உடன் தொக்க தொகை’ என்று பெயர். அதாவது கல்லால் ஆகிய சிலை என்பதில் ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும், அதன் பயன் ‘ஆகிய’ மறைந்து ‘கற்சிலை’ என்று நின்றது.\nஇப்போது ஒரு புதிய சொல் வந்திருக்கிறதே மடிக்கணினி என்று- அது மடிக்கணினியா-மடிகணினியா\nஇரண்டும் சரிதாம்; ஆனால், வேறு வேறு பொருள். மடியின் கண் (மீது ) வைத்துப் பார்த்தால் ஒற்றெழுத்து மிகுக்க வேண்டும் (மடிக்கணினி).\nஒற்றெழுத்தினை மிகுக்காமல் எழுதினால் மடிக்கப்படும் கணினி என்று பொருள். உங்களுக்கு எந்தக் கணினி வேண்டும்\nமடித்த, மடிக்கிற, மடிக்கும் கணினி என்று வினைத் தொகையாகவும் கருதலாம்.\nமடிக்கணினி = மடியின் கண் வைத்துப் பார்க்கப்படும் கணினி\nமடிகணினி = மடித்த, மடிக்கிற மடிக்கும் கணினி\nமுன்னது ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; பின்னது வினைத்தொகை.\nகாலம் காட்டும் இடைநிலைகள் விகுதிகள் மறைந்து வந்தால் வினைத்தொகை என்று பெயர்.\nவினை மறைகிறதா, காலம் மறைகிறதா\nவினைச் சொல்லின் முக்கியத் தொழில் காலம் காட்டுதல், காலம் மறைவதால், அதே வேளை முக்காலத்துக்கும் பொருந்துவதால் வினைத் தொகை. மடித்த, மடிக்கிற, மடிக்கும் என்பன மடி (த, கிற, உம் என்பன மறைந்து) என நின்று முக்காலத்துக்கும் பொருந்தி நடக்கும். இந்த அமைப்புத் தமிழ் மொழியில் ஒரு திறமையான, சுவையான, சிறப்பான பகுதி.\nவினைத்தொகை என்பது மொழியைச் சுருக்கிப் பேசவும் எழுதவும் அமைந்த நுணுக்கமான அமைப்பு. பின்வரும் சொல்லாட்சிகளைக் கூர்மையாக நோக்குங்கள்.\nதிருவளர்செல்வி, திருவளர்செல்வன், திருநிறைசெல்வி, திருநிறைசெல்வன்,\nநிறைகுடம், வளர்பிறை, தேய்பிறை, பழமுதிர்சோலை (பழம்+உதிர்சோலை), தொடர் சொற்பொழிவு,\nஎரிவாயு, விடுகதை, குடிதண்ணீர், சுடுகாடு, ஊறுகாய், ஏவுகணை, தாவுகுரங்கு, ஆடுஅரங்கு, ஓடுதளம்,\nகுறைதீர்கூட்டம், ஏற்றுகாதை, கடிநாய், வெடிகுண்டு, வெட்டுஅரிவாள், கொல்யானை.\nமிக மிக முக்கியமான செய்தி : இவற்றில் ஒற்றெழுத்துக்கள் மிகா.\nஇவை ஒவ்வொன்றும் முக்காலத்துக்கும் பொருந்தும். வளர்ந்த, வளர்கின்ற,வளரும் செல்வி=இதே போன்று மற்றவற்றிற்கும் எண்ணுக.\nஅறிஞர்கள் பலர் பல ஆண்டுகளாகத் தமிழகத்தைத் திருத்திவரும் செய்தி இது; ஆனால் திருந்தியபாடில்லை\nகட்டடம் (BUILDING) சரி; கட்டு+இடம் = கட்டிடம்.. அதாவது, கட்டுவதற்கு உரிய இடம்.\nஉங்களுக்கு கட்டுவதற்கு உரிய இடம் வேண்டுமா\nதேநீரா- தேனீரா – எது சரி\nஇரண்டும் சரிதாம்; பொருள் தான் வேறு\nதே+நீர் = தேநீர் (தேயிலையின் சுருக்கம் தே); தேன்+நீர் = தேனீர் (தேன் கலநத நீர்) உங்களுக்கு எந்நீர் வேண்டும் ( தமிழ் – தொடரும் )\nமூலம்: இளையோர் (Youthful) விகடன் – 2012\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M. A. சுமந்திரன் பங்குபெறும் “அதிர்வு” நேரடி அரசியல் கலந்துரையாடல்.\nசிறிலங்காவின் இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் அரசியல் யாப்புச் சீர்திருத்தம்\nயாழ்ப்பாண .மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது – இராணுவம்\nமுதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\n“இலங்கையின் வட பகுதியை ராணுவ கண்காணிப்பில்தான் வைத்திருப்போம்” - தளபதி பேச்சு September 20, 2018\nசுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா\n'அணு ஆயுதங்களை கைவிட விரும்புகிறார் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்' September 20, 2018\nரூ.50 லட்சம் நிதி திரட்டியது துப்புரவு தொழிலாளி சடலம் அருகே கதறும் மகன் புகைப்படம் September 20, 2018\nஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்: காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம் September 20, 2018\nஹரியாணா கிராமத்தில் தொழுகை நடத்தவிடாமல் தடுக்கப்படும் முஸ்லிம்கள் September 20, 2018\nபுலிகள் வாழ நாங்கள் வெளியேற வேண்டுமா ஜார்க்கண்ட் பழங்குடியினர் போர்க்கொடி September 20, 2018\nஅலிபாபா நிறுவனத் தலைவர் ஜேக் மா: \"எனது வாக்குறுதியை திரும்ப பெறுகிறேன்\" September 20, 2018\nவெற்றிகரமான காப்பர்-டி கருத்தடை முறை பெண்களிடம் பிரபலமாகாதது ஏன்\nஉடல் ஓவியங்கள் மூலம் மாயத்தோற்றம்: அசத்தும் ஒப்பனை கலைஞர் September 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/16123", "date_download": "2018-09-21T10:31:06Z", "digest": "sha1:PDKHEZO4PRFGL7SND6DAJ2YM2BMWRX5Q", "length": 6513, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | முல்லைத்தீவில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் பாரியளவான மீன்கள்", "raw_content": "\nமுல்லைத்தீவில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் பாரியளவான மீன்கள்\nமுல்லைத்தீவு - வட்டுவாகல் ஆற்றில் பெருந்தொகையான மீன்கள் உயிரிழந்து கிடப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nவடக்கில் முல்லைத்தீவு உள்ளிட்ட பல இடங்களில் நிலவுகின்ற கடும் வறட்சி காரணமாக நீர் வெப்பமடைந்து இந்த மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை குறித்த ஆற்றுப்பகுதியில் நீர் வற்றி காணப்படுவதுடன், மீன்கள் கொத்து கொத்தாக மடிந்து கரையொதுங்கியிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.\nமேலும், மீன்கள் இறந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும், அப்பகுதியில் செல்வோர் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் செய்தியாளர் குறிப்பிட்டார்.\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nயாழ்ப்­பாண பொலிசாரின் திடீர் நட­வ­டிக்­கை\nஇராணுவம் தொடர்பில் ஊடகங்கள் தவறான விமர்சனங்களை வெளியிடுகின்றது\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழிலிருந்து கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட நிலை\nநிதி நிறுவனத்தில் கத்தியை காட்டி 18 இலட்சம் கொள்ளை: யாழில் இன்று காலை பரபரப்பு\nயாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா 2018 கோலாகலமாக விரைவில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adiraitiyawest.org/2018/01/blog-post_251.html", "date_download": "2018-09-21T10:03:18Z", "digest": "sha1:NAV7ZIVJNCI2EI5AT63POGPZH5BQ3HRO", "length": 21428, "nlines": 239, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header தமிழிசைக்கு சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது.. சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் கவுரவிப்பு! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS தமிழிசைக்கு சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது.. சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் கவுரவிப்பு\nதமிழிசைக்கு சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது.. சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் கவுரவிப்பு\nதமிழிசை சவுந்தர ராஜனுக்கு சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.\nதமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் உள்ளார். மாநிலத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.\nதமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைப்பதே தனது குறிக்கோளாக கொண்டுள்ளார். இந்நிலையில் 2017-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் அரசியல் தலைவர் விருதை பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் இன்று வழங்கியுள்ளது.\nசென்னையில் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், 2017-ம் ஆண்டு சிறப்பாக அரசியல் மற்றும் பொதுநலச் சேவைகள் பணியாற்றிதாக, தமிழக மாநில பாரதிய ஜனதா தலைவர் சவுந்தரராஜானுக்கு சிறந்த பெண் அரசியல்வாதி என்ற விருதை சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் வழங்கியது.\nவிருதுபெற்ற தமிழிசை சவுந்தரராஜானுக்கு கட்சி தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமரண அறிவிப்பு ~ RPS சகாபுதீன் (வயது 53)\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஆர்.பி சாகுல் ஹமீது அவர்களின் மகனும், ஏ.எம் பாருக் அவர்களின் மருமகனும், ஆர்.பி.எஸ் தாஜுதீன...\nமரண அறிவிப்பு ~ அகமது முகைதீன் (வயது 67)\nகாலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், 'பச்சை தம்பி' என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமக...\nமோடிக்கு டிடிவி பாஸ்கரன் ஆதரவு... பாஜகவுக்கு கிடைத்த பெரிஇஇய பூஸ்ட்\nசென்னை: புதிய கட்சியை தொடங்கியுள்ள டிடிவி பாஸ்கரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். எனவே பாஸ்கரனின் ஆதரவ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமுரட்டு சிங்கிள்\".. பாஜக தனித்துப் போட்டி... அமித்ஷா அதிரடி.. தெலுங்கானா தேர்தலில் 3 முனை போட்டி\nஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nமரண அறிவிப்பு ~ K.M முகமது அர்ஷாத் (வயது 52)\nதரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மெய்வாப்பு என்கிற கா.மு முகைதீன் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை செ.மு முகமது பாருக் அவர்களி...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineinbox.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2018-09-21T10:50:15Z", "digest": "sha1:EFLHCE3GJKENYVYDTSBZCPOEMLLD6OKR", "length": 12397, "nlines": 116, "source_domain": "www.cineinbox.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள் ஏற்பட்ட சண்டையின்போது, பொன்னம்பலம் ஒரு ஓரமாய் படுத்துத் தூங்கியதை கிண்டலடித்த நடிகர் சதிஷ் ! | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள் ஏற்பட்ட சண்டையின்போது, பொன்னம்பலம் ஒரு ஓரமாய் படுத்துத் தூங்கியதை கிண்டலடித்த நடிகர் சதிஷ் \nComments Off on பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள் ஏற்பட்ட சண்டையின்போது, பொன்னம்பலம் ஒரு ஓரமாய் படுத்துத் தூங்கியதை கிண்டலடித்த நடிகர் சதிஷ் \nபிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள் ஏற்பட்ட சண்டையின்போது, பொன்னம்பலம் ஒரு ஓரமாய் படுத்துத் தூங்கியதை நடிகர் சதீஷ் கிண்டலடித்துள்ளார்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், பிக்பாஸில் இரு பெண்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. எல்லரும் லிவ்விங் ரூமில் அமர்ந்திருந்தபோது, நடிகர் பொன்னம்பலம் மட்டும் அங்கிருந்து எழுந்து சென்று ஒரு ஓரமாய் போய் சோஃபாவில் படுத்துக்கொண்டார். இதனை பலர் கிண்டலடித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து காமெடி நடிகர் சதீஷ், நாட்டாமை, முத்துவை எல்லாம் சமாளிச்ச பொன்னம்பலம், இப்படி ரெண்டு பொண்ணுங்க போட்ட சண்டையில சாஞ்சிட்டீங்களே என கிண்டலடித்து ட்வீட் செய்துள்ளார்.\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை; வைரலாகும் வீடியோ\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nசென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/sports/195047/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8F-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-21T10:15:41Z", "digest": "sha1:A46VFJDKGZ5SC5AFWNOQY3ZBTCABIUZM", "length": 7625, "nlines": 143, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கை ஏ அணியின் தலைவராக திசர பெரேரா நியமனம் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஇலங்கை ஏ அணியின் தலைவராக திசர பெரேரா நியமனம்\nசுற்றுலா இலங்கை ஏ அணிக்கும் பங்களாதேஸ் ஏ அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இலங்கை ஏ அணிக்கு திசர பெரேரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅணியின் உப தலைவராக தசுன் ஷானக பெயரிடப்பட்டுள்ளார்.\nஇந்த தெரிவுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பைசர் முஸ்தப்பா அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கை ஏ அணியில் அஷான் பிரியஜித், உபுல் தரங்க மற்றும் லஹிரு திருமான்னே ஆகியோரும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு\nசுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய...\nசுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய...\nசந்திமாலின் மேன்முறையீடு தொடர்பில் ICC எடுத்துள்ள அதிரடி தீர்மானம்\nபந்தின் தன்மையை மாற்ற முயற்சித்தமை...\nதோனி வீட்டில் இல்லாத போது மனைவி சாக்‌ஷிக்கு நடப்பது என்ன \nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதால்...\nஊசி அம்பு எறிதல் போட்டியில் 5 தடவைகள்...\nஇந்த ஆண்டிற்கான போமியூலா 1 (Formula 1) மகிழுந்து...\nஇந்தியாவின் பிரபல அணிக்கு பயிற்சியாளராகும் நாமல் ராஜபக்‌ஷ..\nகாஷ்மீர் மாநிலத்தின் மகளீர் ரக்பி...\nரோஜர் பெடரர் 36வது வயதில் முதல் இடம்\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின்...\nஃபிபா உலக கிண்ணம் : நேற்றைய போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகள்\nஇன்றைய உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள்\nரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ணத்திற்கான...\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம்...\n2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள ரொனால்டோ\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்டத்...\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\n'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள்...\n21 வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nஇன்று இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்..\n21வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nதிடீரென பொதுநலவாய போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற 8 வீரர்கள் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraigalatta.com/2018/01/blog-post_653.html", "date_download": "2018-09-21T10:30:39Z", "digest": "sha1:ZCMXF5RVKM2F2V6JLPLADCGQ5DXOGGVB", "length": 2966, "nlines": 32, "source_domain": "www.thiraigalatta.com", "title": "தானா சேர்ந்த கூட்டம் படத்தின் 'எங்கே இன்று போவது' பாடல் வீடியோ", "raw_content": "\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் 'எங்கே இன்று போவது' பாடல் வீடியோ\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/27717", "date_download": "2018-09-21T10:16:23Z", "digest": "sha1:L3XREG66NH6IWRUSMJ2YTT4XQNBQRNGF", "length": 9148, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கொரியாவில் இருந்து ஜனாதிபதி பணிப்பு | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nமுப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கொரியாவில் இருந்து ஜனாதிபதி பணிப்பு\nமுப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கொரியாவில் இருந்து ஜனாதிபதி பணிப்பு\nநாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுக்க முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவில் இருந்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nதென் கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, தொலைபேசியூடாக மேற்கண்டவாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படை உதவி நிவாரணப்பணி காலநிலை\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nநாட்டில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது வெறும் கண்துடைப்போ\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nஐக்கிய நாடுகள் சபையின் 39 ஆவது கூட்டத் தொடருக்கு வடகிழக்கிலிருந்து சாட்சியமளிக்கச் செல்லும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு சுவீஸ் தூதரகத்தினால் விசா மறுக்கப்பட்டமைக்கு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கண்டம் தெரிவித்துள்னர்.\n2018-09-21 15:32:12 ஐ.நா. சுவீஸ் கண்டனம்\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nநாட்பட்ட சிறுநீரக நோய்க்கு நிவாரணமளிப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்து செல்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\n2018-09-21 15:28:50 சிறுநீரக நோய் ஜனாதிபதி அரசாங்கம்\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஇலங்கையில் கடந்த 1983 இல் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.\n2018-09-21 14:58:39 இலங்கை அகதிகள் பொருளாதார பற்றாக்குறை தமிழக அரசு\nபிரான்சில் கோப்பை கழுவினேன், பிள்ளைகளை பராமரித்தேன்- மனம் திறந்தார் சந்திரிகா\nவறுமையென்றால் என்னவென்பதை நான் அறிவதற்கான வாய்ப்பு பிரான்சில் கல்வி கற்றவேளையே எனக்கு கிடைத்தது\n2018-09-21 15:27:33 சந்திரிகா குமாரதுங்க\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/01/02125139/1138038/Jumanji-Welcome-to-the-Jungle-Movie-Review.vpf", "date_download": "2018-09-21T10:42:28Z", "digest": "sha1:B5CXNDHQGB7Q6AML2CJX74S4UQQ4QDT7", "length": 16780, "nlines": 205, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Jumanji Welcome to the Jungle Movie Review || ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கிள்", "raw_content": "\nஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கிள்\nஜுமான்ஜி என்ற வீடியோ கேமை விளையாடிய சிறுவன் ஒருவன், அந்த கேமுக்குள் சென்று சிக்கிக் கொள்கிறான். சில வருடங்களுக்கு பிறகு ஜுமான்ஜி என்ற அதே வீடியோ கேமை இரண்டு ஆண், இரண்டு பெண் என நான்கு பள்ளி மாணவர்கள் இணைந்து விளையாடுகின்றனர். அதில் அவர்களது கதாபாத்திரத்தை தேர்வு செய்தவுடன் அவர்களும் அந்த கேமுக்குள் சென்று விடுகின்றனர்.\nஅந்த கேம் வழியாக ஜுமான்ஜி காட்டுக்குள் சென்ற நான்கு பேரும் அவர்கள் தேர்வு செய்த கதாபாத்திரங்களாகவே மாறி விடுகின்றனர். இதில் அவர்களுக்கு ஒரு பணி (Task) கொடுக்கப்படுகிறது. சாதாரணமாக ஒரு கேம் விளையாடும் போது நாம் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறோமோ அதனை அவர்கள் நேரிலேயே சந்திக்கின்றனர்.\nஅந்த காட்டுக்குள் சில வருடங்களுக்கு முன்பு வந்து சிக்கிக் கொண்டவரையும் அவர்கள் சந்திக்கிறார்கள். அவரை சந்தித்த பிறகு தான் அவர்களின் உண்மை நிலை புரிகிறது. கேமின் தீவிரமும் தெரிய வருகிறது.\nகடைசியில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சரியாக செய்து முடித்தார்களா அந்த கேமை விட்டு வெளியேறினார்களா அந்த கேமை விட்டு வெளியேறினார்களா அல்லது அங்கேயே சிக்கிக் கொண்டார்களா அல்லது அங்கேயே சிக்கிக் கொண்டார்களா அதன் பின்னணியில் என்னென்ன நடந்தது அதன் பின்னணியில் என்னென்ன நடந்தது\nடுவைன் ஜான்சன் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி சரியாக பொருந்தியிருக்கிறார். கெவின் ஹார்ட் காமெடியில் சிரிக்க வைக்கிறார். காரன் கில்லன், ஜேக் பிளாக், நிக் ஜோனஸ், பாபி கேனவல் என அனைவருமே அவர்களது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.\nஜேக் காஸ்டனின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். இதற்கு முன்பு வெளியான ஜுமான்ஜி படங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டு உருவாகி இருக்கிறது. ஜுமான்ஜியின் மற்ற பாகங்களை மனதில் வைத்துக் கொண்டு இந்த பாகத்தை பார்க்க முடியாது. எனினும் இந்த பாகமும் ஆக்‌ஷன், காமெடி என திருப்திபடுத்தும்படி வித்தியாசமாக உருவாகி இருக்கிறது. குறிப்பாக தமிழ் வசனங்கள் படத்தை காமெடியாகவும் காட்டி இருக்கிறது.\nஹென்றி ஜேக்மேன் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. கியூலா படோஸின் ஒளிப்பதிவும் சிறப்பு. ஒரு கேம் விளையாடும் அனுபவத்தை கொடுக்கிறது.\nமொத்தத்தில் `ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கிள்' வேடிக்கை.\nபெருமாள் பிச்சை குடும்பத்துக்கும், ஆறுச்சாமி குடும்பத்துக்கும் நடக்கும் போராட்டம் - சாமி ஸ்கொயர் விமர்சனம்\nகணவனை காப்பாற்ற விபச்சாரத்தில் ஈடுபடும் மனைவியின் வாழ்க்கை போராட்டம் - டார்ச் லைட் விமர்சனம்\nஇராஜாவின் பார்வை இராணியின் பக்கம் - காதலியை கடத்தி திருமணம் செய்யும் காதலன்\nயு டர்ன் - போக்குவரத்து விதிகளை மீறினால், துரத்தும் மரணம்\nசீமராஜா - அரச குடும்பத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளுக்கு சின்ன ராஜாவின் பாடம்\nபுதிய மைல்கல்லை தொட்ட மெர்சல் - எந்த தமிழ் பாடலுக்கும் கிடைக்காத பெருமை சர்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு - பட நிறுவனம் அறிவிப்பு மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார் திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\nஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கிள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://mathimaran.wordpress.com/2016/06/", "date_download": "2018-09-21T09:52:18Z", "digest": "sha1:HQZ3ZJ65IYK26KWXO4CJAIWBNYSSZAO7", "length": 16585, "nlines": 247, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "ஜூன் | 2016 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\n4 நாட்களாகத் தொடர்ந்து வேலை, போனில் பேசிய தோழர்களிடமும் விரிவாக பேச முடியாதளவிற்கு. ஏன் நாளையிலிருந்து 12 நாட்கள் தொடர்ந்து வெளியூர். 12 நாளா நாளையிலிருந்து 12 நாட்கள் தொடர்ந்து வெளியூர். 12 நாளா ஆமாம். திருச்சி திலிப்பிடம் (Thilip Kumarr) போன மாதம் ஒரு நாள் ‘நான் குற்றலாமே போனதில்லை’ என்றேன். உடனே அவர் 29 தேதி இரவு ரயிலுக்கு டிக்கெட் போட்டு அனுப்பி … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 76 பின்னூட்டங்கள்\nகொலைகாரன் முஸ்லிமாகவோ தலித்தாகவோ இருந்துவிடக் கூடாது. இருந்து விட்டால்..\nகொலை, திருட்டு போன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் ஜாதி இந்துக்களாக ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்களாக இருந்தால், அதை யாரும் அவர்களின் ஜாதியோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை. அவர் என்ன ஜாதி என்பதை கூட வெளியில் சொல்வதில்லை. மாறாக அவர் தலித்தாக இருந்துவிட்டால், அடுத்த நொடியே அவர் ஜாதி அடையாளப்படுத்தப்பட்டுவிடும். தனி கிரிமினலை தாண்டி பிரச்சினையை அப்பாவியான ஒட்டு … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 26 பின்னூட்டங்கள்\nதூக்குல போடறதுல என்ன தப்பு\nசுவாதியை கொடூரமாகக் கொலை செய்தவனைத் தூக்குல போடறதுல என்ன தப்பு தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவை, கோகுல் ராஜை கொன்ற ஜாதிவெறியனை, கர்பிணி வயிற்றைக் கிழித்துக் குழந்தையோடு கொன்ற மதவெறியனை, சங்கரராமன் அய்யரை கொன்ற கொலைக்காரனை; இவர்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் குற்றங்கள் குறையுதோ இல்லையோ, கொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திருக்கும். கொலைகாரன் முஸ்லிமாகவோ தலித்தாகவோ இருந்துவிடக் … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 10 பின்னூட்டங்கள்\nஅடப்பாவிகளா.. இப்படி நிக்கறதுக்கு 1½ கோடி ரூபாயா\n1½ ரூபா தன் கை காசை கொடுத்து நெரிசலில் பஸ்ஸில் டிக்கெட் வாங்குறதுக்கு எங்கள் பெண்கள் படற பாடு சொல்லிமாளாது. வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்விலும் உழைப்போடு வாழ்கிற எங்களுக்கு சோம்பேறிகளெல்லாம் ஒண்ணா சேந்து யோக செய்யச் சொல்லிட்டு, 1½ கோடி ரூபாயை கொடுத்து, நடிகையின் பின் பதுங்கி இருக்கிறதுக்குப் பேர்தான் யோகாவா எவன் அப்பன் வீட்டுப் … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 4 பின்னூட்டங்கள்\nபெரியார் எதிர்ப்பு ஜாதி வெறியர்களுக்கும் கடும் கண்டனம்\nபிரம்மாண்டமான பொதுக்கூட்டம். ஜுன் 6 திங்கட்கிழமையாக இருந்தும் நிறையப் பொதுமக்கள் சாலையின் ஓரங்களிலும் தனது வாகனங்களில் அமர்ந்தபடியே கூட்டம் முழுவதையும் கேட்டார்கள். ஆற்றல் மிக்கப் பேச்சாளர் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் அய்யா துரை. சந்திரசேகரன் அவர்கள், என்னைக் கடைசியில் பேச வைத்து எனக்கு முன் அவர் பேசினார். நேரப் பற்றக்குறையின் காரணமாகத் தன் பேச்சை … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 8 பின்னூட்டங்கள்\nசங்கராச்சாரி பேத்தி மாதிரி, ‘நான் இனி அடிக்கடி தலித் வீட்டில் சாப்பிடுவேன்’\n‘யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை’ தலித் மக்கள் வீடுகளுக்குப் பா.ஜ.க. வை சேர்ந்த ஜாதி இந்துக்கள், ஒரு வேளை சோற்றுக்காகப் பயணமாகிறார்கள். 18 June at 10:11 · Yesterday at 13:08 · சங்கராச்சாரி பேத்தி மாதிரி, ‘நான் இனி அடிக்கடி தலித் வீட்டில் சாப்பிடுவேன்’ … ஒருவர் வீட்டுக்கு விருந்துக்குப் போனால், … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 16 பின்னூட்டங்கள்\n‘பெரியார் கன்னடர். ரஜினி தமிழர்’\n‘பெரியார் கன்னடர். ரஜினி தமிழர்’ என்ன ஒரு துல்லியமான பார்வை. ‘டேய் தொரை அது என்ன அந்த அண்டாவுல ஓரமா ஒரு கறை’ 13 June at 18:39 · ‘அவன் தமிழனில்லை. இவன் என் ஜாதிக்காரனில்லை’ என்கிற ஆட்கள் எல்லாம் எதுக்கு ‘சே‘ விற்கு வாழ்த்துச் சொல்கிறார்கள்\nPosted in கட்டுரைகள்\t| 19 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nவிநாயகனே வினை செய்பவனே – வேழ முகத்தோனே வீண் வம்பனே\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nஎன்ன செய்து கிழித்தார் பெரியார்\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nதருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (422)\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/dmk-general-council-meeting-held-in-chennai-stalin-elected-president.html", "date_download": "2018-09-21T09:38:35Z", "digest": "sha1:LPHEWCOOY5DK726C7NZ4TAPUEU4D72S2", "length": 4960, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "DMK General Council meeting held in Chennai, Stalin elected president | Tamil Nadu News", "raw_content": "\nஉயிரிழந்த 248 பேரின் குடும்பத்துக்கும் தலா 2 லட்சம்.. திமுக பொதுக்குழுவில் அறிவிப்பு\nட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டான ஸ்டாலின்...திமுக தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் \nகருணாநிதியின் வாழ்க்கை அரசு பாடத்திட்டத்தில்\nதிமுக’வில் சேர்க்கவில்லை என்றால், விளைவுகள் கடுமையாக இருக்கும்.. அழகிரி எச்சரிக்கை\n’செயல் தலைவர், செயல்படாத தலைவர்’.. ஸ்டாலினை விமர்சித்த அழகிரி\nட்விட்டர் போர்.சு.சுவாமியை மனநோயாளி என்று விமர்சித்த தயா அழகிரி \nபிரியாணி ஹோட்டல் ஊழியர்களைத் தாக்கியவருக்கு கிடைத்த தண்டனை\nதிமுக-வின் புதிய தலைவர் தேர்தல்.. வாரிசுகளா.. விசுவாசிகளா.. ஜெயிக்கப்போவது யார்\nஅதிகாலை 2.45 மணிக்கு ‘கலைஞர்’ நினைவிடம் சென்ற ’புரட்சி கலைஞர்’\n’வெட்கத்தைவிட்டு சொல்கிறேன்.. முதல்வரின் கையைப் பிடித்து கெஞ்சி’..செயற்குழுவில் ஸ்டாலின் உருக்கம்\n’எனது இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி உரையாற்றுவார் என நினைத்திருந்தேன்’.. துரைமுருகன்\nஎம்ஜிஆர்,ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இப்படி பேசிவிட்டு ரஜினி நடமாடியிருக்க முடியுமா\n’மெரினாவில் இடமில்லை’என்றவர்களுக்கு பதில்...திமுக செயற்குழுவில் அன்பழகன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2012/09/how-to-create-illusion-images.html", "date_download": "2018-09-21T10:33:10Z", "digest": "sha1:PNME5IEGB4VMNS4BPYFOFBZFIDKQ5BI6", "length": 9988, "nlines": 145, "source_domain": "www.bloggernanban.com", "title": "மாயப் படம் உருவாக்குவது எப்படி?", "raw_content": "\nHomeவீடியோ பதிவுகள்மாயப் படம் உருவாக்குவது எப்படி\nமாயப் படம் உருவாக்குவது எப்படி\nமேலே உள்ள படத்தில் நடுவில் இருக்கும் சிவப்பு புள்ளியை முப்பது நொடிகள்\nபாருங்கள். அதன் பின் அதற்கு கீழே இருக்கும் வெள்ளை பகுதியை பாருங்கள். அந்த நெகடிவ் படத்தின் உண்மையான படம் தெரிகின்றதா\nஇதுவும் ஒரு வகையான மாயத் தோற்றம் (Illusion) ஆகும். இது போல படங்களை இணையதளங்களில் பார்த்திருப்பீர்கள். இதனை நாமே செய்வது எப்படி கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.\n1. MS Paint-ஐ கணினியில் திறந்துக் கொள்ளுங்கள்.\n2. அதில் மாற்றப் போகும் படத்தை திறந்துக் கொள்ளுங்கள்.\n3. Select All செய்துக் கொள்ளுங்கள். (\"Cntrl + A\" அழுத்தியும் செய்துக் கொள்ளலாம்)\n4. படத்தின் மீது Right Click செய்யுங்கள்.\n5. \"Invert Colour\" என்பதை கிளிக் செய்யுங்கள்.\n6. படத்தில் இருக்கும் உருவத்தின் மூக்கில் சிவப்பு கலரிலோ அல்லது பளிச்சென்று தெரியும்விதமாக வேறு நிறத்திலோ புள்ளி ஒன்றை வரைந்துக் கொள்ளுங்கள்.\n7. பிறகு Save செய்துக் கொள்ளுங்கள்.\n உங்களுக்கு மாயப் படம் தயாராகிவிடும். நண்பர்களுடன் அதை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.\nஇது எப்படி வேலை செய்கிறது என்ற அறிவியல் நுட்பத்தை நண்பர் அருண் அவர்கள் பதிவிட்டுள்ளார்கள். அதனை பார்க்கவும்.\n (கண்ணை நம்பாதே #1 )\nVideo Posts தொழில்நுட்பம் வீடியோ பதிவுகள்\nபடம் உருவாக்கும் விதத்தைவிட, அது செயல்படும் வித்தையைச் சொல்லியிருக்கலாம். (நெகட்டிவ்வை 30 செகண்ட் பாத்தா, அப்புறம் நிஜ படம் எப்படி தெரியுது\n இதை கண்டுபிடிக்கவே எனக்கு ரொம்ப மாதம் ஆச்சு... :D\nஇந்த மாயத் தோற்றம் எப்படி தெரிகிறது\nநல்லா இருக்கு சூபரா இருக்கு நான் இதுவரை பார்த்ததே இல்ல..\nசந்தானம் நெகடிவ்விலும் சிரிக்க வைக்கிறார்\n என் நண்பர் ஒருவர் harry2g என்ற புது ப்ளாக் தொடங்கியுள்ளார். அங்கே பார்க்கவும்.\nஊர்ல இருக்குற எல்லாரும் இனி குச்சியைத் (Paint brush) தூக்கிட்டு, ஒரு கோட் போட்டுகிட்டு 'ஹாரி பாட்டர்' மாதிரி சுத்தப் போறாங்க.. எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்\nஅருமையான பதிவு வாழ்த்துகள் நண்பரே..\nபுதிய தகவல் எளிமையாக இருக்கிறது நன்றி சகோதரா\nஅட எப்படி பாஸ் இது \nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.\nஹா ஹா ஹா சூப்பர்...\nமாயப்படம் என்றவுடன் பெரிய கட்டுர்ரையாக இருக்கும் என்று நினத்தேன் இவ்வளவு எளிதாகயிருக்கும் என்று நினக்கவில்லை மிக்க நன்றி.\nபூ இவ்வளவுதான் விஷயம், இது தெரியாமல் போச்சே.\nவேடிக்கையாக உள்ளது. மிக்க நன்றி.\nசந்தானத்தை எப்படி பார்த்தாலும் எனக்கு நெகட்டிவ் இமேஜாகவே தெரிகிறார்...\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.\nஎன்ன மாயமோ...உங்க புண்ணியத்தில் நானும் ஒரு பதிவு தேத்திட்டேன் :D\nஅவிழ்மடல் விளக்கமும் உங்களின் பகிர்வும் அட்டகாசம்...\nஇஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/sports/football/39884-world-cup-preview-knockout-phase.html", "date_download": "2018-09-21T10:57:03Z", "digest": "sha1:557NSF5DN7NYOSVKQQN6IXG6F3FIUECS", "length": 16259, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "உலகக் கோப்பை நாக் அவுட் சுற்று: ஒரு பார்வை! | World Cup: Preview Knockout Phase", "raw_content": "\n1000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து மீண்ட சென்செக்ஸ்\nதங்கமணி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது: ஸ்டாலின் அதிரடி\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\nஎதற்கும் பயந்து ஓட மாட்டேன்: நடிகர் கருணாஸ் பேட்டி\nசெப்.29யை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\nஉலகக் கோப்பை நாக் அவுட் சுற்று: ஒரு பார்வை\nஉலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுக்கு நேற்று ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணிகள் தேர்ச்சி பெற்றன. ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருந்த ரஷ்யா மற்றும் உருகுவேயுடன் இரு அணிகளும், ரவுண்ட் ஆப் 16 சுற்றில் மோதுகின்றன.\n8 போட்டிகள் கொண்ட ரவுண்ட் ஆப் 16 சுற்றின், முதல் இரண்டு போட்டிகளை பற்றிய ஒரு அலசல்...\nதென் அமெரிக்காவின் போர்ச்சுகல் என உருகுவேயையும், ஐரோப்பாவின் உருகுவே என போர்ச்சுகல்லையும் சொல்லலாம். சில உலகத் தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்களை கொண்டுள்ள இரு அணிகளும், தங்களது தடுப்பாட்டதை நம்பியே ஒவ்வொரு உலகக் கோப்பையும் களமிறங்குகின்றன. எந்த எதிராணியாக இருந்தாலும், கடைசி வரை அவர்களை கோல் அடிக்கவிடாமல் தடுப்பதற்கான திறன் இரு அணிகளிடமும் உள்ளது.\nபோர்ச்சுகலை எப்படி ரொனால்டோ தாங்கி நிற்கிறாரோ, அதேபோல, உருகுவேயை சுவாரஸ் தாங்கி நிற்பார். உலகக் கோப்பை போட்டிகளில் பெரிதும் பேசப்பட்ட சர்ச்சைகளில் ஒன்று, கடந்த முறை சுவாரஸ் இத்தாலி வீரர் சியேல்லினியை கடித்தது தான். யாருமே எதிர்பார்க்காத இந்த சம்பவத்தை தொடர்ந்து, சுவாரஸ் மீது 10 சர்வதேச போட்டிகள் தடை விதிக்கப்பட்டது. அதேபோல ரொனால்டோ, 2010ம் ஆண்டு உலகக் கோப்பையின் போது, க்ளப்பில் தனது சக வீரரான வெயின் ரூனியை, திட்டமிட்டு வெறுப்பேற்றி, ரெட் கார்டு வாங்கி வெளியேற வைத்தார்.\nக்ளப் அளவில் சுவாரஸ் ரொனால்டோவுடன் பலமுறை மோதியிருந்தாலும், உலகக் கோப்பையின் தாக்கமே வேறு. ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் இந்த இரண்டு கால்பந்து ஜாம்பவன்களும் எதிரெதிரே நிற்கும் போது என்ன நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.\nநேற்றைய போட்டியில் ஒரு பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ மிஸ் செய்தாலும், இந்த முறை போர்ச்சுகல் அணிக்காக 4 கோல்கள் அடித்துள்ளார். அவரை தடுக்கும் பொறுப்பு, உருகுவேயின் கேப்டன் கோடின் பக்கம் வந்து சேரும். க்ளப் போட்டிகளில் ரொனால்டோவை பலமுறை சந்தித்துள்ள கோடின், இந்தமுறை நிச்சயம் தயாராக இருப்பார். ருசிகரமான இந்த போட்டி, வரும் 30ம் தேதி இரவு 11.30 மணிக்கு நடைபெறுகிறது.\nஉலகக் கோப்பையை நடத்தும் நாடான ரஷ்யா, முதல் இரண்டு போட்டிகளில் அதிரடி வெற்றிகளை பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. சவுதியை 5-0 என்றும், எகிப்தை 3-0 என்றும் துவம்சம் செய்தது ரஷ்யா. ஆனால், உருகுவேயிடம் 3-0 என தோற்றது. இதனால், குரூப் ஏ-வில் இரண்டாவது இடத்தை பிடித்து, குரூப் பி-யில் முதலிடம் பிடித்த ஸ்பெயினுடன் மோதுகிறது.\nமிகப்பெரிய சர்ச்சையோடு உலகக் கோப்பைக்குள் நுழைந்தது ஸ்பெயின். வெற்றி பயிற்சியாளர் லோபடேகி அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார். அதிரடியாக விளையாடி, குரூப் பி-யில் முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெயின், கடுமையாக போராடி போர்ச்சுகல் போல 5 புள்ளிகளோடு முதலிடம் பிடித்துள்ளது. அட்டாக்கில் ஸ்பெயின் சிறந்து விளங்கினாலும், டிபென்ஸ் மோசமாக உள்ளது.\nகடைசி போட்டியில் மொரோக்கோ 2-2 என டிரா செய்தது. ஆனால், போட்டியின் பெரும்பாலான நேரம், ஸ்பெயின் தோற்றுவிடுமோ என்ற பயத்திலேயே ரசிகர்கள் இருந்தனர். 80வது நிமிடத்தில் மொரோக்கோ 2-1 என முன்னிலை பெற்றது. கடைசி நிமிடம் தான் ஸ்பெயின் கோல் அடித்து டிரா செய்தது. கோல் கீப்பர் டி கியா மற்றும் டிபென்ஸ் வீரர்கள் செய்த தவறுகளால் மட்டும், ஸ்பெயின் இந்தமுறை 3 கோல்களை கோட்டை விட்டுள்ளது. கார்னர் கிக் மூலம் ஒரு கோல் வேறு.\nஎனவே, ஸ்பெயின் டிபென்ஸுக்கு கடும் நெருக்கடி கொடுக்க ரஷ்யா முயற்சி செய்யும். பெரிய வீரர்களை கொண்ட ரஷ்யா, கார்னர் கிக் மூலமாகவும் ஸ்பெயினை வெளியேற்ற முயற்சி செய்யும்.\nசவுதி மற்றும் எகிப்துடன் சிறப்பாக விளையாடினாலும், உருகுவேயிடம் ரஷ்யா பலமாக வீழ்ந்தது. பல நட்சத்திர வீரர்களை கொண்டு பொறுமையாக பாஸ் செய்து விளையாடும் ஸ்பெயின், ரஷ்யாவை வீழ்த்த அதிக வாய்ப்புள்ளது. உலகக் கோப்பை துவங்கும் முன், இந்த இரு அணிகளும் மோதும் போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என கூறியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், அதிரடியாக கோல்களை குவித்துள்ள ரஷ்யா, டிபென்ஸில் தள்ளாடி வரும் ஸ்பெயினுடன் மோதுவது, எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த போட்டி, ஜூலை 1ம் தேதி மாலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபயிற்சியாளர் இல்லாமல் ஜிம்பாப்வேக்கு செல்லும் பாகிஸ்தான்\nமுத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு\nசேலம் சிறையில் இருக்கும் வளர்மதி மீண்டும் கைது\nபலத்த காற்று வீசும்: மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇங்கிலாந்தில் மீண்டும் ரசாயன தாக்குதல்: ரஷ்யர் உட்பட இருவர் பாதிப்பு\n- இது தான் முதன்முறை\n\"மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரைன்\": ஆதாரம் காட்டும் ரஷ்யா\nரஷ்யாவின் ராட்சத சரக்கு விமானம் சென்னை வருகை\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n3. டி.வி நடிகை நிலானி தற்கொலை முயற்சி\n4. 20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n5. ரஜினியின் 2.0 பொங்கலுக்கும் வராதா அமெரிக்காவில் சிக்கிய அதிர்ச்சித் தகவல்\n6. ஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் கருணாஸ் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nமோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\nவிரட்டியடித்த ஜெயலலிதா... துரத்திப்பிடிக்கும் எடப்பாடி... பரிதாபத்தில் அ.தி.மு.க...\nஇந்தியா வரும் அமெரிக்காவின் ஐ.நா தூதர் நிக்கி ஹேலி\nமும்தாஜை ஏத்தி விடும் மமதி - பிக்பாஸின் புதிய ப்ரோமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamildoctor.com/urinery-problem/", "date_download": "2018-09-21T10:00:06Z", "digest": "sha1:VZYPI3X5MES3OIPKSM5WCQBL4VUW5AR5", "length": 8115, "nlines": 108, "source_domain": "www.tamildoctor.com", "title": "இந்த காரணங்களினால் சிறுநீர் அடிக்கடி வருகிறது தெரிந்து கொள்ளுங்கள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் இந்த காரணங்களினால் சிறுநீர் அடிக்கடி வருகிறது தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த காரணங்களினால் சிறுநீர் அடிக்கடி வருகிறது தெரிந்து கொள்ளுங்கள்\nபொது மருத்துவம்:அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்பட்டால், அது அவர்களின் உடலில் ஏதோவொரு பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.\nஅடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்கு காரணம் என்ன\nஉடலில் அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் இருந்தால், அதனை வெளியேற்றுவதற்கு சிறுநீரகத்தின் செயல்பாடு அதிகரிக்கும். இது நீரிழிவு நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.\nமன அழுத்தம் அதிகமாக இருந்தால், ஒருவித பதட்ட உணர்வு ஏற்படுவதுடன், மைய நரம்பு மண்டலம் சிறுநீர்ப்பையில் ஒருவித தூண்டலை ஏற்படுத்தி, அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.\nஉடலில் தைராய்டு பிரச்சனை இருந்தால், அதனால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள் உண்டாகும்.\nசிறுநீரகப் பாதையில் ஏதேனும் நோய்த்தொற்றுக்கள் இருந்தாலும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படும்.\nநம் உடலில் கால்சியம் சத்துக்கள் அதிகரித்து விட்டால், அது சிறுநீரகத்தில் தேங்கும். அதனால் சிறுநீரின் அளவு குறைந்து, அடிக்கடி சிறுநீரை வெளியேற்ற நேரிடும்.\nசிறுநீரகத்துடன் நரம்பு தொடர்புடையதால், நரம்பு பக்கவாதம் பிரச்சனை இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படும்.\nஆல்கஹாலில் பீரை அதிகமாக குடிப்பதால், சிறுநீர் அடிக்கடி வெளியேறும். ஏனெனில் ஆல்கஹால் உள்ள DNH எனும் அமிலம் வெளியீட்டின் போது இடையூறை ஏற்படுத்தி, அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வை உண்டாக்கும்.\nபெண்களின் உடலிலேயே மிகப் பெரிய ஹார்மோன் மாற்றங்கள் நிகழும் போது, அதாவது இறுதி மாதவிடாயின் அறிகுறியாக, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம் உண்டாகும்.\nகர்ப்பிணி பெண்களின் கருப்பையில் உள்ள குழந்தை வளர்வதால், சிறுநீர்ப்பையின் அழுத்தம் அதிகரித்து, அடிக்கடி சிறுநீரானது வெளியேறும்.\nPrevious articleஆண்களுக்கு தெரிந்து கொள்ளவேண்டிய உடலுறவு ரகசியங்கள்\nNext articleகாதலிக்கும்போது வரும் காமத்தின் அளவு தெரியுமா\nஆண்களே உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படுபவர்கள்\nபெண்களுக்கு இயற்கையாக நேரும் மாதவிடாய்யை தள்ளிப் போடுவதால் உண்டாகும் பிரச்சனைகள்\nபொது இடங்களில் வரும் வாயுத் தொல்லையை போக்கும் வைத்தியம்\nஉங்கள் காதல் உறவு இறுக்கமாக இருக்க வேண்டுமா\nஆண் பெண்ணிடம் அழகை தாண்டி எதிர்பார்க்கும் ஏழு விஷயங்கள்\nகாதலிக்கு உங்கள் மீது சந்தேகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2016/07/cinima.html", "date_download": "2018-09-21T10:14:16Z", "digest": "sha1:3YB4DZJBUP7P7LN4GVONBYX6JKCDAI4H", "length": 30082, "nlines": 83, "source_domain": "cinema.newmannar.com", "title": "'சிவாஜியைப் பாராட்டாமல் வேறு யாரைப் பாராட்டுவது!' - சிலாகித்த எம்.ஜி.ஆர்", "raw_content": "\n'சிவாஜியைப் பாராட்டாமல் வேறு யாரைப் பாராட்டுவது' - சிலாகித்த எம்.ஜி.ஆர்\nதிரையுலகில் போட்டி என்பது தமிழ் சினிமாவின் முதல்நாள் காமிராவை இயக்கத் துவங்கியபோது உருவாகிவிட்டது எனலாம். ஒருவகையில் இதுநாள் வரை சினிமாவை வாழவைக்கும் ரகசியங்களில் தலையானது இதுதான். தியாகராஜ பாகவதர் - பி.யு சின்னப்பாவில் தொடங்கி இன்றைய சிம்பு- தனுஷ் வரை இந்த ரகசியத்தைப் பின்பற்றித்தான் தங்கள் ரசிகர் கூட்டத்தை பெருக்கி வந்தனர், பெருக்கி வருகின்றனர்.\nஇவர்களில் கிட்டதட்ட 3 தலைமுறை கடந்த பின்னரும் தங்களின் ஆதர்ச நடிகருக்காக கொடிபிடித்துவருவது எம்.ஜி.ஆர்- சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளுக்குத்தான். திரையுலகிலும் அரசியலிலும் புகழ்க்கொடி நாட்டி மறைந்தபின்னரும் இன்றும் இது தொடர்ந்து வருவது சினிமா மீதான மக்களின் நேசத்திற்கு உதாரணம். ஆனால் ஆச்சர்யமாக இந்த இருபெரும் நடிகர்களும் தொழில் ரீதியாக தங்களுக்கான போட்டியை தக்க வைத்துக்கொண்டாலும், தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தியவர்கள். எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி மறைந்த அன்று யார் யாரோ வந்து ஆறுதல் சொன்னபோது அமைதியாக நின்றார் எம்.ஜி.ஆர் . 'சிவாஜி வந்தபோது ஒரு பிரளயம் வந்ததுபோல் என்னிடம் அழுகை வெடித்து வந்தது' என சிவாஜியுடனான தன் பாசத்தை தன் வாழ்க்கைக் கட்டுரை ஒன்றில் வடித்தார் எம்.ஜி.ஆர்.\nஎம்.ஜி.ஆர் அமெரிக்க மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, ஒரே தாயின் வயிற்றில் உண்டு வளர்ந்த எங்களை அரசியல் பிரித்துப் பார்த்துவிட்டது என சிவாஜி கண்ணிரோடு கட்டுரை எழுதினார் சினிமா சஞ்சிகை ஒன்றுக்கு.\nதம்பி என வாஞ்சையாக அழைத்தார் எம்.ஜி.ஆர். ‘ அண்ணா’ என அதை வழிமொழிந்தார் சிவாஜி. இப்படி தொழில் போட்டியை மீறி ஒருவருக்கொருவர் அன்பு காட்டிய சந்தர்ப்பங்களில் ஒன்று, சிவாஜியின் அமெரிக்க பயணத்தின்போது எம்.ஜி.ஆர் செய்த நெகிழ்வான செயல். அமெரிக்கா சென்று திரும்பிய சிவாஜிக்கு நடிகர் சங்கம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளித்த எம்.ஜி.ஆர், அவர் பொறுப்பாசிரியராக இருந்த ‘நடிகன் குரல்’ இதழில் சிவாஜி பற்றி அருமையானதொரு கட்டுரை எழுதினார். ஈகோவின்றி சிவாஜியை புகழ்ந்து எம்.ஜி.ஆர் எழுதிய இந்தக் கட்டுரை சிவாஜி என்ற மகாநடிகனை மட்டுமல்ல, மனிதநேயர் எம்.ஜி.ஆரின் குணத்தையும் வெளிப்படுத்துகிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் ஆரோக்கியமான இந்த உறவை இன்றைய இளம்தலைமுறை சினிமா நடிகர்களும் பின்பற்றலாம்.\nஅப்படி என்ன எழுதினார் எம்.ஜி.ஆர்...\n“ தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்\nதோன்றலின் தோன்றாமை நன்று. - இது குறள்\n- நாம் எடுத்துக்கொள்ளும் பொறுப்பில் புகழோடு விளங்க வேண்டும் என்பது தான் அக்குறளின் உட்பொருள். தம்பி கணேசன் அவர்கள் இக்குறளுக்கு முற்றிலும் பொருத்தமான தகுதி பெற்றவர். இன்று புகழ் குன்றின் சிகரத்தில் பொன்னொளி வீசும் கலைச் செம்மலாய் திகழும் இவர், பல்லாண்டுகளுக்கு முன்னரே, முன்னேற்றத்தின் முன்னோட்டமான அடிப்படைத்திறமைகள் பெற்றிருந்தார் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அந்த நாளில், கவியின் கனவு நாடகத்தைப் பலரும் பார்த்திருப்பார்கள். நானும் பார்த்திருக்கிறேன். அந்த நாடகத்தில் தம்பி கணேசன் ஏற்றுக்கொண்ட பாத்திரம் அனுதாபமோ, பாராட்டுதலோ பெறத்தக்க பாத்திரமல்ல. மேலும், இப்போது போல அப்போது விளம்பரம் பெற்றிருக்கவும் இல்லை. ஆயினும், நாடகத்தை பார்க்கும் மக்கள் அவரை மறக்க முடியாத நிலையில், அந்தப் பாத்திரத்தில் நடித்து, அவரது நடிப்பால் மக்கள் மனதில் நிலைநிறுத்திக் கொண்டுவிடுவார் அவர்.\nமனோகரா நாடகத்தை எடுத்துக்கொள்வோம். பத்மாவதி வேடம் ஏற்றுக்கொண்டு, தாய்மையுணர்வையும், பாசத்தையும் நெஞ்சுருகப் பொழிந்து. வீறுகொண்டெழும் மகனை அடக்கி. “ஏந்தியவாளை இறக்கு; மறுப்பாயாகில், இதே வாளால் உன்னைப் பெற்றெடுத்த தாயான என்னை முதலில் வெட்டி வீழ்த்தி விட்டு உன் விருப்பம் போல் செய்” என்று அவர் கூறுகிற கட்டம் ரசிகர்களின் நெஞ்சை விட்டு அகலாது. ஆண் ‘ஆண்’ ஆக நடிப்பது இயற்கை. பத்து அல்லது பன்னிரண்டு வயதில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தபடி பெண் வேடம் தாங்கி நடிப்பது, ஓரளவுக்குப் பொருத்தமாகவும் தோன்றலாம். மேலும், அலங்காரம் செய்து, பூச்சூடி, சிறுவனைச் சிறுமி போலத் தோற்றுவிப்பது இயற்கையான நடிப்புக்கு உதவி செய்ய முடியும். அதோடு இனிமையான இளங்குரலுக்கூடச் சிறுவர்களுக்கு ஒத்துழைக்கும்.\nஆனால், வாலிப வயதை அடைந்த ஓர் ஆண் ‘பெண்’ணாக நடிப்பது அவ்வளவு சுலபமல்ல. இனிமையான குரல்மாறி, கடினமான குரலாக ஆகியுள்ள பருவத்தில் இயற்கைக்கே எதிராக, இயற்கையோடு போராடி, இயற்கையாக நடித்துப் புகழ்பெற்றார் அவர் என்றால் அது மிகப்பெரிய சாதனையே ஆகுமல்லவா அன்று நாடக மேடையில் எல்லாத்தரப்பு வேடங்களிலும் தனிச் சிறப்போடு நடித்துத் தனது நடிப்பால், ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கும், நாடகத்திற்குமே பொலிவூட்டியவர் தம்பி கணேசன். மேடையில் பயங்கரச் சண்டைக் காட்சிகளிலும் துணிந்து நடித்தவர். பெரும் புகழும், பெருமையும் எதிர்காலத்திலும் அவரை அடையப்போகின்றன என்பதற்கும் முன்னறிவிப்பான தகுதிகளாக இருந்தவை இவை.\nநல்ல குணங்கள் உள்ள பாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பெறுவது எளிது என்று கூறப்படலாம். பாத்திரம் மக்கள் மனதில் பதியுமானால் அதனை ஏற்கும் நடிகரும் இடம்பெறுவது இயற்கை என்று சொல்லப்படலாம். ஆனால், மக்களால் வெறுக்கப்படும் பாத்திரத்தைத் தாங்கி, மக்கள் இதயத்தில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல என்பதை நாம் அறிய வேண்டும். ‘திரும்பிப் பார்’ என்னும் படத்தில் முழுக்க முழுக்க வில்லன் பாகத்தையே ஏற்றார்.\nபல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்குமளவுக்கு, ‘ஆங்கில பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும் இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள் இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள் இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.\nஆங்கிலப் பாணியின் சாயல் ஆங்காங்கே இருக்குமானால், அது ஆங்கிலப் படங்களைப் பார்த்துத்தான் பிறந்ததென்று எப்படிக் கூறமுடியும். சிறப்புக்குரிய பயிற்சியாலும், உழைப்பாலும் அப்படிப் போற்றத்தக்க திறமை உண்டாயிற்று என்று உணர்வது தானே முறையும், பண்புமாகும். மேலும், நடிப்பு என்பது என்ன கற்பனை தானே ஏதோ ஒன்றிலிருந்து பிறந்து அல்லது பிரிந்து அதிகமாவதுதான் கற்பனை. நடிகராயினும், எழுத்தாளராயினும் புதிதாக ஒன்றைப் படைப்பவர்கள் எல்லோருமே காண்பனவற்றை ஊடுருவி நோக்கும் நுண்புலனும், காணாதவற்றைத் தோற்றுவிக்கும் செயல் திறனும் பெற்றிருப்பது இயற்கை. ஆதலால், “இது அந்தப் பாணி, இந்தப் பாணி’ என்று மேலெழுந்தவாரியாக விமர்சிப்பது தவறாகும்.\nதம்பி கணேசன் நாடகத்தில் நடித்தபோது அந்த நடிப்புக்குப் பாராட்டு குவிந்தது. சினிமாவில் நடிக்கு முன்பு வேறு நடிகர்களுக்குக் குரல் கொடுத்தபோது அந்தக் குரலுக்குப் பெருமை. பிறகு சினிமாவில் நடிக்கத் துவங்கியபோதும் வெற்றிப்படிகள் அவரை வரவேற்கக் காத்திருந்தன. எந்த நிலையிலும் தான் ஏற்கும் கலைத் தொழிலில் தனக்கென்று ஒரு ஸ்தானத்தைப் பெறக்கூடிய தகுதி அவரிடம் வேரூன்றியிருந்தது. அமெரிக்க அரசாங்க விருந்தினராக அழைக்கப்பட்டுச் சென்று, வெற்றியுடன் திரும்பிய தம்பி கணேசனுக்கு நடிகர் சங்கம் மாபெரும் ஊர்வலம் நடத்தி வரவேற்பும், பாராட்டும் வழங்கியதைக் கண்டு. “அது ஏன்” என்று கேள்வி கேட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது என்னால் வேதனைப்படாமல் இருக்கமுடியவில்லை.\nஉண்மையைப் புரிந்துக் கொள்ளாத சிலரால் எழுப்பப்பட்ட அதுபோன்ற கேள்விகளுக்கு, ஆனந்த விகடனைப் போன்ற பத்திரிகைகள் நேர்மையான பதிலைத்தர முனைந்ததற்காக, நடிகர் சங்கத்தின் சார்பில் நன்றி செலுத்திக் கொள்கிறேன். இன்னின்னார் இப்படியிப்படிப் பேசியதாகப் பகுத்து உரையாடலின் வடிவத்திலே தம்பி கணேசனின், சிறப்புப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். எல்லோருக்கும் பொதுவில் நான் ஒன்றிரண்டு சொல்லிகொள்ள விரும்புகிறேன்.\nபத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள் அல்ல இப்போது இருப்பவர்கள்; அதாவது, மக்களின் விருப்பம், தேவை, ஆசைக் கனவுகள் இவையாவும், முன்பு இருந்ததைப் போலில்லாமல், வெவ்வேறு வகையில் மிகமிக வளர்ந்து பெருகியிருக்கின்றன. அப்படிப்பட்ட ஆசைகளில் ஒன்றுதான் ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டவரும், தங்கள் தொழில் போற்றப் படவேண்டும், மற்றத்தொழில் வல்லுநர்களால் கவுரவிக்கப்பட வேண்டும் என்று கொள்ளும் ஆசையும்.\nமொழி, இனம், பண்பாடு ஆகிய மூன்று அடிப்படைகளின் மீது தோன்றி, அவற்றைச் சார்ந்ததாக விளங்குவதே நடிப்புக்கலை, நாடகத்திலோ, சினிமாவிலோ நடிக்கிற ஒருவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பாரானால், அவருக்கு வருகிற பெருமை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற அத்தனை பேர்களுக்கும் வருகிற பெருமையாகும். அவர் தமிழைத்தாய் மொழியாகக் கொண்டிருக்கிறார் என்னும்போது, ‘தமிழன்’ என்ற இனத்தைச் சார்ந்தவராகிறார். தமிழ் இனத்தைச் சேர்ந்த அவருக்குக் கிடைக்கக்கூடிய பெருமைகள் யாவும் தமிழினத்திற்கு, அதாவது, நமக்கு வழிகாட்டியாக விளங்கிய முன்னோருக்கும், இன்று நம்முடன் இருந்து வாழ்வோருக்கும், இக்கலையை இனி பின்பற்றப்போகும் எதிர்காலத்தவருக்கும் உரிய பெருமையாகும்.\nதமிழ்ப்பண்பாடு உலகத்திலேயே மிகச் சிறந்த பண்பாடு என நல்லோர்களாலும், வல்லோர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்தகைய பண்பாட்டைத் தாய்மொழியாம் தமிழில் தமிழ் இனத்தைச் சேர்ந்த தமிழன் எடுத்துச்சொல்லி, அதற்காகப் பாராட்டப்பட்டால், அது தமிழ்மொழிக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழ்ப்பண்பாட்டுக்குக் கிடைத்த பாராட்டு ஆகும் அல்லவா ”இந்தியத் துணைக் கண்டத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டப்படும் சிவாஜி கணேசன் யார் ”இந்தியத் துணைக் கண்டத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டப்படும் சிவாஜி கணேசன் யார்” என்ற கேள்வி பிறக்கும்போது, “அவர் நாடு தமிழ்நாடு, அவருடைய தாய்மொழி தமிழ்; அவரது பண்பாடு தமிழ்ப்பண்பாடு” என்ற கேள்வி பிறக்கும்போது, “அவர் நாடு தமிழ்நாடு, அவருடைய தாய்மொழி தமிழ்; அவரது பண்பாடு தமிழ்ப்பண்பாடு” என்ற பதில்தான் கிடைக்கும். அதைவிட வேறொரு தகுதி வேண்டுமா, அவரை ஒருமுகமாக எல்லோரும் பாராட்டுவதற்கு\nவெளிநாட்டுக்கு அனுப்பப்படும் கலாசாரக் குழுவினருள் தமிழர்களுக்கு ஏன் இடமளிப்பதில்லை என்றெல்லாம் பலகாலமாகவே இந்திய அரசினரிடம் கேட்டு வந்தோம். தந்திகள் கொடுத்தும் கேட்டோம். கடிதங்கள் அனுப்பியும் வினவினோம். நல்ல தரமுள்ள பல்வேறு பத்திரிகைகள் கூட இந்தக் கருத்தை வற்புறுத்தின. அவைகளுக்கெல்லாம் வெற்றியாக, உலக வல்லரசுகளுக்கிடையே முக்கியமானதெனக் குறிப்பிடத்தக்க தகுதியைப் பெற்றுள்ள அமெரிக்க அரசாங்கம், ஒரு தமிழ் மகனை, அதிலும் ஒரு நாடக சினிமா நடிப்புக் கலைஞனை அரசாங்க விருந்தினர் என்ற அந்தஸ்தோடு அழைத்துப் பெருமைப் படுத்தியது இதுவரை எந்தத் தமிழ் நடிகனுக்கும் கிடைக்காத ஒரு பெரும் பேறு. அதனைப்பெற்ற தம்பி கணேசனை வரவேற்காமல் வேறு யாரை வரவேற்பது அவரைப் பாராட்டாமல் வேறு எவரைப் பாராட்டுவது அவரைப் பாராட்டாமல் வேறு எவரைப் பாராட்டுவது அவருக்குப் புகழ்மாலை சூட்டாமல் வேறு யாருக்குச் சூட்டுவது\nஎதிலும் குறை காண்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். உண்மையில் அவர்கள் தான் மற்றவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறவர்கள் அந்தத் துணைதான் இன்றைய தினம் சிவாஜி கணேசன் அவர்களை அமெரிக்கா வரை அழைத்துச் சென்றிருக்கிறது.\nமுன்னர் கலைவாணர் அவர்கள் முதன்முதலாக ரஷ்ய விஜயம் செய்து திரும்பியபோது, சென்னைக் கடற்கரையிலும், மற்றப் பொதுவிடங்களிலும் பெரும் பாராட்டு விழாக்கள் நடத்தி மகிழ்ந்தோம்.\nஅதற்குப் பிறகு அவ்வப்போது சில நடிகமணிகள் ஒருசில அயல்நாடுகளுக்குச் சென்று திரும்பிவந்த போது, பெரும் விழாக்கள் நடத்தவில்லை என்றாலும், நமது நன்மதிப்பைத் தெரிவித்தோம். இப்போது சிவாஜி கணேசன் அவர்களோ, சரித்திரத்திலேயே முதன் முறையாக அமெரிக்க அரசினரால் அழைக்கப்பட்டுச் சென்ற நிகழ்ச்சி மிகவும் போற்றத்தக்கதால் விசேஷமாக விழா நடத்தினோம்.\nஇனி அடுத்தடுத்துச் செல்பவர்களையும், பாராட்டவே விரும்புகிறேன். முதன் முறையாகச் சென்று நம்மவருக்குப் புகழ்திரட்டி வந்த காரணத்தால் தம்பி கணேசனுக்கு இப்பெரும் விழாவை நடத்தினோம். இந்த அளவுக்கு விரிவாகச் செய்யமுடியாவிடினும் இதயங்கனிந்த பாராட்டுக்களை இனிச் செல்வோருக்கு எப்போதும் வழங்கக் காத்திருக்கிறேன்.\nதம்பி கணேசனுடைய புகழ் இன்னும் மேலோங்கட்டும் அவர் நீடூழி வாழ என் அன்னையை இறைஞ்சுகின்றேன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kurangu.blogspot.com/2005/12/blog-post_13.html", "date_download": "2018-09-21T09:32:29Z", "digest": "sha1:TZY6JCLCUMPK336IAKHYDQUFMCBL7Y5P", "length": 14756, "nlines": 81, "source_domain": "kurangu.blogspot.com", "title": "மனம் ஒரு குரங்கு: பனி வருது, பனி வருது, ஷவல் கொண்டு வா...", "raw_content": "\nபனி வருது, பனி வருது, ஷவல் கொண்டு வா...\n(சம்பந்தமில்லாத முன்குறிப்பு: சன் டிவியின் 'தங்க வேட்டை' விளம்பரங்களை ஜெனீவா சித்திரவதைப் பட்டியலில் கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தவர் சொல்ல வேண்டுகிறேன்.)\n(சம்பந்தமுள்ள முன்குறிப்பு: சிகாகோ, டெட்ராய்ட், டொரொண்டோ போன்ற ஏரியும் ஏரி சார்ந்த இடங்களிலும் இருப்பவர்களுக்கு கீழ்க்காணும் கட்டுரை எரிச்சலூட்டலாம்)\nவாஷிங்டனில் குளிர்காலம் முகூர்த்த நேரத்துக்கு முன்னதாகவே வந்து விட்டது. பொதுவாக ஜனவரி பாதியில் துவங்கும் பனி பொழிவுகளுக்கு இந்த வருடம் டிசம்பர் ஆரம்பத்திலேயே ஜூட்ஸ். வீட்டு வாசலில் ஷவலும் கையுமாய் மாங்கு மாங்கென்று அள்ளிப் போடுகையில், சென்னையில் பக்கெட்டும் கையுமாய் மாங்கு மாங்கென்று மொண்டு ஊற்றுபவர்கள் கண நேரம் நினைவில் தோன்றி மறைந்தார்கள். சென்னையில் மறுநாள் சுள்ளென்று வெய்யில் அடித்திருக்கும்; இங்கு சூரியன் தெரிய இன்னும் நான்கு மாதங்கள் ஆகும்.\nநான் இங்கு பத்து வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன், இருந்தாலும் குளிர்காலத்தோடு சமரசம் செய்து கொள்ளவே இல்லை. இந்த ஐந்து மாதங்களை பல்லைக் கடித்துக் கொண்டுதான் கடந்து கொண்டிருக்கிறேன் (கடித்துக் கொள்ளாவிட்டால் வெட வெடவென்று அடித்துக் கொள்ள ஆரம்பித்து விடும், அது வேறு விஷயம்). சில பேர் நாக்கூசாமல் ஜம்பம் பேசுவார்கள் - 'ஆஹா, குளிர்காலம் எவ்வளவு அருமையாக இருக்கும் பனியில் விளையாடலாம், பனிச்சறுக்கு போகலாம்...\" என்று. அத்தனையும் பொய். இருந்தாலும் பரவாயில்லை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சமாளிப்பு யுத்தி என்று மன்னித்து விடுவேன்.\n(இருந்தாலும் இந்தப் பனிச்சறுக்குக் கூத்து எனக்குப் புரிந்ததே இல்லை. லிஃப்டில் மலை உச்சியில் கொண்டு போய் விட்டு விடுவார்கள். அங்கே போய் நின்று கொண்டு, உடலில் முகத்தைத் தவிர எல்லா இடத்திலும் டபுள் போர்வை போர்த்திக் கொண்டு, அசந்தர்ப்பமான வினாடியில் கீழே தள்ளிவிடப்பட்டு, காற்று முகத்தில் அறைய, வெளியே தெரியும் அரை இன்ச் தோல் செந்தோலாகி கீழே வந்து சேரும் போது, 'இதற்குக் காசு வேறு கொடுத்தோமா' என்று தோன்றும். கூட இருப்பவர்கள் 'சூப்பரா இருந்ததில்ல' என்று தோன்றும். கூட இருப்பவர்கள் 'சூப்பரா இருந்ததில்ல' என்று சொல்வார்கள், நம்பாதீர்கள்.)\nஎன்னுடைய சமாளிப்பு உத்தியில் வேறு மாதிரியான பாசாங்குகள் உள்ளன. இன்னும் ஐந்து மாதங்கள் குளிர்காலம் என்று நினைக்கத் துவங்கி விட்டால், அவ்வளவு தான் அம்பேல், எழுந்திருக்க முடியாது. மாறாகக் குறுகிய காலங்களாய்க் கணக்கிட வேண்டும். ஒரு நீண்ட பயணம் போல இது. உதாரணமாக, வாஷிங்டனிலிருந்து நியூயார்க் செல்வது நான்கரை மணிநேரம். அவ்வளவு நேரமா என்று ஆரம்பத்திலேயே யோசித்தால் முடியாது. ஒரு மணி நேரத்தில் பால்டிமோர் வந்துவிடும். பின்பு ஒருமணி நேரத்தில் டெலவேர், அப்புறம் நியூஜெர்சி என்று கொஞ்சம் கொஞ்சமாய் கணக்கு பண்ண வேண்டும்.\nகுளிர்காலத்தைப் பொறுத்த வரை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறைக் காலம். கடை கண்ணி போய் வருவது, தேவையே இல்லாத பொருட்களை சீப்பாய் வாங்கிக் குவிப்பது, அலுவலகத்தில் அபரிமிதமாய்ப் புரளும் சாக்லேட்டுகளில் முங்கி எழுவது என்று புத்தாண்டை நோக்கிய எதிர்பார்ப்பில் இந்த மாதத்தைக் கழித்து விடலாம். ஜனவரி கொஞ்சம் கஷ்டம். அலுவலகத்தில் நிஜமாகவே வேலை பார்க்க வேண்டும் என்ற விபரீதமான எதிர்பார்ப்புகளை எதிர் கொள்ள வேண்டும். புட்பால் ரசிகர் என்றால் கொஞ்சம் வார இறுதிகளை ஒப்பேற்றலாம்.\nபிப்ரவரி ஆரம்பம் தான் குளிர்காலத்தின் மத்தி. குறிப்பாக அந்த Ground Hog day. அந்தப் பெருச்சாளி என்ன சொல்கிறது என்ற அசட்டு ஆவலில் ஒரு நாள் கழியும். மேலும் Groundhog day திரைப்படத்தை USA சேனலில் மீண்டும் மீண்டும் போடுவார்கள் (Think about THAT). அதற்குப் பிறகு பிப்ரவரியில் அவ்வப்போது தலை காட்டி மறையும் குளிர் குறைந்த நாட்கள் Shelley-ஐ நினைவுபடுத்தும். தைரியமாக வசந்தகாலத்தைப் பற்றி கனவு காணத் துவங்கலாம்.\nஅப்படிக் கனவு காணத்துவங்கிய மறுநாள் கன்னத்தில் அறைவது போல ஒரு பனிப்புயல் தாக்கும். அஞ்சக் கூடாது. இது குளிர்காலத்தின் கடைசிச் சவால். மார்ச் ஆரம்பத்தில் இப்படிப் பூச்சாண்டி காட்டுவது தான் இந்தப் பருவத்தின் sick sense of humor. ஒழியட்டும் என்று விட்டு விட்டால் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலைகாட்டத் துவங்கும் டுலிப் பூக்கள் வசந்தத்திற்குக் கட்டியங் கூறும். செர்ரிப்பூக்கள் பூப்பதற்கு நல்ல நாள் பார்க்கும். அப்புறம் ஒரு ஆறு மாதங்கள் கவலையில்லை. செருப்புப் போட்டுக் கொண்டு வெளியில் போகலாம், ஷார்ட்ஸ் போடலாம், பேஸ்பால் பார்க்கலாம், காரில் ஜன்னலைத் திறந்து...Stop, stop...கூடாது, இப்பொழுது அவ்வளவு தொலைவில் யோசிக்கக் கூடாது. இப்பொழுதிற்கு கிறிஸ்துமஸ், ஷாப்பிங், புத்தாண்டு - அவ்வளவுதான்.\nஎழுதியது: Srikanth Meenakshi at 5:40 PM நிரந்தரச் சுட்டி\nமனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்\n என்னுடைய உத்தியை நீங்களும் கையாளுகிறீர்களா\nநானும் இப்போதைக்கு அடுத்த இரண்டரைச் சொச்ச வாரங்களையே முன்னிறுத்தி வண்டியை ஓட்டுகிறேன். :)\n---சன் டிவியின் 'தங்க வேட்டை' விளம்பரங்களை---\nமதி, அட, என்னைப் போல் ஒருவர்... வாழ்க\nதலைவா...ஒரு ரெண்டு மாசமாய் டி.வி.ஆர் சுளுக்கிக் கொண்டிருக்கிறது..அதிலிருக்கும் ஹார்ட் ட்ரைவை திருடிக் கொள்ள முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்... :-)\nநானும் அடுத்த இரண்டு மூன்று வாரங்களை மனதில் கொண்டுதான் நடத்துகிறேன். என்ன ஒன்று க்றிஸ்மசையும் புத்தாண்டையும் நான் செருப்புப் போட்டுக் கொண்டு கொண்டாலாம். \"நானும் அதைச் செய்வேனே\" என்கிறீர்களா.. நான் சொன்னது செருப்புப் போட்டுக் கொண்டு வெளியிலே வெய்யிலிலே ஒரு BBQ சகிதம் :O)\nஅடிவிழ முதல் எஸ்கேப்.. ;O)\nசென்னை வெள்ளம்: ஒரு தூரப் பார்வை\nதமிழக வெள்ள நிவாரணம்: AID India தகவல்கள்\n\"பிராமணர் vs. பிராமணரல்லாதார்\" - எப்படி\nபனி வருது, பனி வருது\nஒரு அமெரிக்க செய்தியின் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/moodar-koodam-navin-wish-sendrayan-118091000016_1.html", "date_download": "2018-09-21T09:59:10Z", "digest": "sha1:ZYM5HM7YI3WKLRKAAGLTMPX67T3ZADVO", "length": 7549, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்- நவீன் டிவிட்", "raw_content": "\nமூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்- நவீன் டிவிட்\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 (12:28 IST)\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் சென்ட்ராயன் வெளியேறி உள்ளார்.\nஇந்த வார எலிமினேஷன் லிஸ்டில் ஜனனி ஐயர், மும்தாஜ், சென்றாயன், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இருந்தனர்.இவர்களில் ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என்று பலரும் நினைத்தனர், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் சென்றாயன் வெளியேற்றப்பட்டார்.\nஇந்நிலையில், இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள இயக்குநர் நவீன். 'வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு. பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார்.\nநவீன் இயக்கிய மூடர் கூடம் படத்தில் நவினுடன் சேர்ந்து செண்ட்ராயனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎங்கு செல்வதென தெரியவில்லை : பத்திரிக்கையாளர்களிடம் சரணடைந்த வனிதா விஜயகுமார்\nயாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் செயல்களை ட்விட்டரில் விமர்சித்த காயத்ரி ரகுராம்\n - லலித்குமார் சகோதரர் எச்சரிக்கை\n'டிஆர்பி-க்காக ஐஸ்வர்யாவை வச்சுருக்காங்க'- பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் இல்லத்தில் நிகழ்ந்த பெரும் துயரம்\nநீ இங்க இருந்து கிளம்பு; யாஷிகாவிடம் சண்டையிடும் ஐஸ்வர்யா\nஎன் அம்மா கேட்டால் கூட இதை என்னால் செய்ய முடியாது: மும்தாஜ் அதிரடி\nயாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் செயல்களை ட்விட்டரில் விமர்சித்த காயத்ரி ரகுராம்\nபொளேர் என இன்ஸ்பெக்டர் அறைந்தார் - வனிதா விஜயகுமார் பேட்டி\nஎங்கு செல்வதென தெரியவில்லை : பத்திரிக்கையாளர்களிடம் சரணடைந்த வனிதா விஜயகுமார்\nபாலிவுட்டில் என்ட்ரியாகும் விராட் கோலி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/16124", "date_download": "2018-09-21T09:25:37Z", "digest": "sha1:QRK4HO5RWTJFXVBGAWYFVC5DKL5WGVLA", "length": 6205, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | வடக்கின் முக்கிய மாவட்டத்தில் திடீர் சுற்றிவளைப்பு", "raw_content": "\nவடக்கின் முக்கிய மாவட்டத்தில் திடீர் சுற்றிவளைப்பு\nவடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியாவின், வைரவப்புளியங்குளத்தில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சுமார் 20 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்களால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய நேற்று மதியம் இரண்டு மணி தொடக்கம் மாலை ஆறு மணி வரையில் இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கையினை வவுனியா மாவட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான 8இற்கு மேற்பட்ட போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nயாழ்ப்­பாண பொலிசாரின் திடீர் நட­வ­டிக்­கை\nஇராணுவம் தொடர்பில் ஊடகங்கள் தவறான விமர்சனங்களை வெளியிடுகின்றது\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nநிதி நிறுவனத்தில் கத்தியை காட்டி 18 இலட்சம் கொள்ளை: யாழில் இன்று காலை பரபரப்பு\nயாழிலிருந்து கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா 2018 கோலாகலமாக விரைவில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2798&sid=61cd6e75ea3d87d2b7f99a9a0e00c795", "date_download": "2018-09-21T10:45:50Z", "digest": "sha1:E5MADOIPL7ZSSP7BLLIT5DJOWQ3MCHRP", "length": 45485, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-09-21T09:42:59Z", "digest": "sha1:XLSZRQCLB4UXNTS3GJ6S2LVUUCS5KEDZ", "length": 8114, "nlines": 149, "source_domain": "sivantv.com", "title": "சுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந்தென வேண்டாவாம். | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 25வது ஆண்டு கலைவாணி விழா 21.10.2018\nHome சுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந்தென வேண்டாவாம்.\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந்தென வேண்டாவாம்.\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nஜேர்மனி அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அ�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் அம்மன் வாசல் தீர்த்தத்திருவிழா 27.01.2017\nசுதுமலை வடக்கு ஈஞ்சடி அருள்மிகு ஸ்ரீ சாமுண்டாம்பிகா சமேத ஸ்ரீ ஞான பைரவர் தேவஸ்தானம் கும்பாபிசேக கிரியைகளும் எண்ணைக்காப்பும் 30.01.2017\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-09-21T10:42:11Z", "digest": "sha1:DSFNB5IDGWWTY4E2W5TVDJ6YTFGK2KJT", "length": 4275, "nlines": 81, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “விஜய் ரசிகர்கள்”\n50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…\nசட்டசபை தேர்தலில் திமுகவுக்கு விஜய் ஆதரவு..\n‘தெறி’ ஹிட்டுதான்… ஆனால் எமிக்கு என்ன யூஸ்…\nதியேட்டரில் மட்டுமல்ல யூடியூப்பிலும் ‘தெறி’ சாதனை..\n‘இனிமேல் தொடர்ந்து செய்வேன்…’ ரசிகர்களுக்கு விஜய் வாக்குறுதி..\nஇணையத்தை கலக்கும் விஜய் ரசிகர்களின் ட்ரைலர்..\nபெயர் மாற்றத்துடன் இன்று ‘தெறி’ வெளியாகிறது..\n‘தெறி’ முன்னோட்டம்… படத்தை அவசியம் பார்க்க வேண்டிய காரணங்கள்…\n‘தெறி’ படத்தை திரையிட மாட்டோம்…. டென்ஷனில் விஜய் ரசிகர்கள்..\nபாலிவுட் ‘கிங்’ உடன் இணைந்த கோலிவுட் தளபதி..\nஇன்று மதியமே விஜய் ரசிகர்களுக்கு விருந்து…\n‘தெறி’ ரிலீஸ் தேதியில் மாற்றம்… குஷியான விஜய் ரசிகர்கள்..\n விஜய் ரசிகர்கள் சூடான கேள்வி..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/india/2018/sep/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2999006.html", "date_download": "2018-09-21T10:26:41Z", "digest": "sha1:5ELKIIMQIHBJBOTH4GOTE4AFMEP4GB2E", "length": 10447, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மத்திய அரசு ஆயத்தம்- Dinamani", "raw_content": "\nகாஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மத்திய அரசு ஆயத்தம்\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அடுத்த மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.\nஇதற்கு முன்பு, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு கடந்த 2005-ஆம் ஆண்டிலும், கிராம ஊராட்சிகளுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டிலும் தேர்தல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 2016-ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால், அந்த ஆண்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதால் தொடர்ந்து 5 மாதங்கள் பதற்றமான சூழல் நிலவியது. அதன் பிறகு அங்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு சாதகமான சூழல் அமையவில்லை.\nஇதனிடையே, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவுக்கு (35ஏ) எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும், அதுவரை உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும், தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் கூறி வருகின்றன.\nஇந்நிலையில், இவ்விரு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, உள்ளாட்சித் தேர்தலை நடத்துதற்கு மத்திய அரசு ஆயத்தமாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறியதாவது:\nசாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் கிராம ஊராட்சிகளுக்கு ரூ.3,000 கோடி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு ரூ.1,300 கோடி என அந்த மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மொத்தம் ரூ.4,300 கோடி வழங்க வேண்டும் என்று 14-ஆவது நிதிக் குழு பரிந்துரை செய்துள்ளது.\nஅதன்படி, அந்த தொகையை வழங்குவதற்கு மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக, கீழ்நிலையில் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது.\nஉள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இல்லாமல், மத்திய அரசு அளிக்கும் நிதியை பயன்படுத்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியாது. இதற்காகவே, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மத்திய அரசு விரும்புகிறது. அந்த தேர்தலுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு போதுமான எண்ணிக்கையில் பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளனர் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜெயம் ரவி பிறந்த நாள் கொண்டாட்டம்\nபுதிய வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nஒடிசாவில் புயல்: கனமழைக்கு எச்சரிக்கை\nகாற்றின் மொழி - டீசர்\nயூ டர்ன் குறித்த நடிகை சமந்தாவின் பேட்டி\n96 பற்றி இயக்குனர் பிரேம் பேட்டி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/296-2016-10-27-18-58-52", "date_download": "2018-09-21T10:56:22Z", "digest": "sha1:WMVYQPARQTYL2CVQQUH457MP2ZQBHIGG", "length": 5745, "nlines": 102, "source_domain": "www.eelanatham.net", "title": "கிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு - eelanatham.net", "raw_content": "\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு Featured\nமுற்றாக சிதைந்த நிலையில் அடையாளம் காணமுடியாத அளவிற்கு உருக்குலைந்த நிலையில் கிளிநொச்சி – உருத்திரபுரம் வடக்கு நீவில் பிரதேச காட்டுப்பகுதியில், சடலமொன்று இன்று (வியாழக்கிழமை) மீட்கப்ப ட்டுள்ளது.\nசடலத்தை கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் பார்வையிட்டுள்ளதோடு, கிளிநொச்சி மாவட்ட நீதவான் பார்வையிட்டதன் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வை க்கப்படவுள்ளது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் Oct 27, 2016 - 16284 Views\nபிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016 Oct 27, 2016 - 16284 Views\nபெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்\nMore in this category: « ஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறப்பு மாணவர்களின் போராட்டம், தமிழில் வந்தது கடிதம். »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை\nஎனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா\nஅரசுகள் தமிழர் பிரச்சினையை தீர்க்கமுன்வரவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2014/04/08/sbi-caps-puts-kingfisher-airline-brand-on-the-block-over-due-002360.html", "date_download": "2018-09-21T10:03:46Z", "digest": "sha1:PGICYDTA7S3J65RBFL4WRO6XDPAFJHYI", "length": 20246, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விஜய் மல்லையா தலையில் துண்டு!! மொத்தமும் பறிப்போனது.. | SBI Caps puts Kingfisher Airline brand on the block over dues, sale bids invited - Tamil Goodreturns", "raw_content": "\n» விஜய் மல்லையா தலையில் துண்டு\nவிஜய் மல்லையா தலையில் துண்டு\nபிஎப் கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா\nஉங்க லிமிட் இதுதான்.. கிங்பிஷர் நிறுவனத்தின் புதிய அறிமுகம்..\nவிஜய் மல்லையா-வின் சொகுசு படகு தரைதட்டியது.. இங்கேயும் அதே பிரச்சனை தான்..\nரணகளத்திலும் கிளுகிளுப்பு.. அடங்காத விஜய் மல்லையா..\n1 ரூபாயில் விமானப் பயணம்.. மீண்டும் வருகிறது ஏர் டெக்கான்..\nயுனைடெட் ப்ரூவெரிஸில் இருந்து விஜய் மல்லையா வெளியேற்றம்..\nகிங்பிஷர் பீர் நிறுவனத்தின் புதிய அறிமுகம் 'ஸ்ட்ராம்'.. தீயாய் வேலை செய்யும் மல்லையா..\nடெல்லி: கடன் பிரச்சனையால் தனது விமான நிறுவனத்தை பறிக்கொடுத்த விஜய் மல்லையாவின் தற்போது என்ன தெரியுமா அளவிற்கு மீறி கடன் பெற கூடாது என்பதற்கான சிரியான உதாரணம் விஜய் மல்லையா தான். யூனைட்டெட் நிறுவனத்தின் தலைவரான இவர் 2002 முதல் 2005 ஆண்டுகளில் பல வகையான வியாபாரத்தில் இறங்கினார். அதில் இந்த கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனமும் ஒன்று துவக்கம் முதலே இந்நிறுவனத்தை கடன் என்னும் கடலில் தான் துவங்கினார்.\nஇந்நிறுவனம் தொடங்கி சில வருடங்கள் சிறப்பாகவும், செழிப்பாகவும் செயல்பட்ட இந்நிறுவனம் அதன் பின் தொடர்ந்து சிக்கல்களை சந்திக்க துவங்கியது. இந்த பிரச்சனைகளை சமாலிக்க மீண்டும் மிகப்பெரிய அளவில் கடன் பெற்றார் மல்லையா. இங்குதான் நிறுவனத்தின் பேஸ்மட்டம் வீக் ஆக துவங்கியது.\nதொடர் கடன் தொல்லையால் இந்நிறுவனம் கடந்த அக்டோபர் 2012ஆம் ஆண்டு தனது முழு செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது. இதனையடுத்து நிறுவனத்தின் சொத்துக்கள் ஒவ்வொன்றும் கடன் கொடுத்த நிறுவனங்கள் ஏலத்திற்கு விட துவங்கின.\nஇந்நிறுவனத்திற்கு மிக பெரிய அளவில் கடன் கொடுத்த நிறுவனங்களில் எஸ்பிஐ கேப்பிடல் நிறுவனமும் ஒன்று. எஸ்பிஐ கேப்பிடல் நிறுவன தற்போது கிங்பிஷர் நிறுவனத்தின் பிரண்டுகளை விற்க துவங்கியுள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பும் மண்னோடு மண்னாக போனது.\nகிங்பிஷர் நிறுவனத்தின் கடன் தொகை மட்டும் சுமார் 8000 கோடியாகும். இதுவரை இந்தியாவில் யாரும் இத்தகைய பெரு தொகையை கடனாகப் பெற்று நிறுவனத்தை முடும் நிலைக்கு கொண்டு வந்ததில்லை என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்நிறுவனத்தை வாங்க எந்த ஒரு தனியார் நிறுவனமோ அல்லது அரசு நிறுவனமோ வரவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.\nரூ.7000 கோடி கடன் நிலுவையில்\nநிறுவனத்தின் சொத்துக்களை விற்றதன் மூலம் வெறும் 1000 கோடி ரூபாய் மட்டும் திறட்ட முடிந்ததாக எஸ்பிஐ கேப்பிடல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் கிங்பிஷர் நிறுவனத்தின் முத்திரைகளை விற்க கடன் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.\nஇதில் கிங்பிஷர் நிறுவனத்தின் ஃபிளை கிங்பிஷர் (லேபிள்), ஃபிளை கிங்பிஷர் , பிளையிங் மாடல்ஸ், பிளை தி குட் டைம்ஸ், பன்லைனர், கிங்பிஷர் மற்றும் பிளையிங் பர்டு டிவைஸ் போன்ற முத்திரைகளை விற்க எஸ்பிஐ கேப்பிடல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஐந்து வருடங்களுக்கு முன்பு கிங்பிஷர் பிராண்டின் மதிப்பு 3000 கோடி ரூபாய்க்கு மதிப்புடையதாக இருந்தது. ஆனால் தற்போது இதன் நிலை என்ன என்பதை நீங்களே கணித்து கொள்ளுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎஸ்பிஐ வங்கியின் நடப்பு கணக்கு எப்படிச் செயல்படுகிறது குறைந்தபட்ச இருப்பு தொகை எவ்வளவு மற்றும் பல\nஎல்லாரும் மாட்னீங்க , கொஞ்சம் வெயிட் பண்ணுங்க notice வரும்..\nகிளர்க்காக இருந்து உலக கோடீஸ்வரனாக மாறிய ராம்பிரசாத் ரெட்டி பற்றி தெரியுமா உங்களுக்கு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/sania-mirza-eve-teased-by-bangladesh-cricketer-sabbir-rahman-claims-shoaib-malik/34170/amp/", "date_download": "2018-09-21T10:34:11Z", "digest": "sha1:BFXZINRINCJKJ2TPITUWQCI7FN2XEK6F", "length": 6885, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "சானியா மிர்சாவை ஈவ் டீஸிங் செய்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: கணவர் ஷோயப் மாலிக் பரபரப்பு புகார்! - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் சானியா மிர்சாவை ஈவ் டீஸிங் செய்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: கணவர் ஷோயப் மாலிக் பரபரப்பு...\nசானியா மிர்சாவை ஈவ் டீஸிங் செய்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: கணவர் ஷோயப் மாலிக் பரபரப்பு புகார்\nஇந்தியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்சாவை வாங்கதேச கிரிக்கெட் வீரர் ஷபிர் ரகுமான் ஈவ் டீஸிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஷபிர் ரகுமான் அதிரடி ஆட்டத்துக்கு மட்டுமல்லாமல் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். இவர் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ரசிகர் ஒருவரை மிரட்டியதற்காக வங்கதேச கிர்க்கெட் வாரியம் இவருக்கு அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட ஆறு மாதம் தடை விதித்திருந்தது.\nஅதுமட்டுமல்லாமல் வங்கதேச பிரீமியர் லீக்கின்போது அனுமதியின்றி பெண் ஒருவரை ஹோட்டலுக்கு அழைத்து சென்றதாக இவர் மீது புகார் எழுந்தது. 2017-ம் ஆண்டு வங்கதேசத்தின் நடைபெற்ற தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர் ஒருவரைத் தாக்கியதாக அவரை 6 மாத காலம் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கியிருந்தது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.\nஇந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக், ஷபிர் ரகுமான் மீது புகார் ஒன்றை அளித்துள்ளதாக வங்கதேச ஊடகங்கள் பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 4 ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் ஷோயப் மாலிக் பங்கேற்றபோது அவரது மனைவி சானியாவை ஷபிர் ரகுமான் ஈவ் டீஸிங் செய்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஷபிர் ரகுமானின் தடைக்காலம் மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nPrevious articleநான் தியாகி அல்ல; ஆனால் நீங்கள் துரோகி: தினகரன் பாய்ச்சல்\nNext articleதீபாவளிக்கு என் ஜி கே இல்லை\nபிரபுதேவாவிற்கு மீண்டும் ஜோடியாகும் தமன்னா\nசற்றுமுன் செப்டம்பர் 21, 2018\n33 என்கவுண்டர்கள் செய்யும் அதிரடி வேடத்தில் விக்ரம் பிரபு\nசற்றுமுன் செப்டம்பர் 21, 2018\nஹீரோவாகும் விராட் கோலி:ரசிகர்கள் கொண்டாட்டம்\nசற்றுமுன் செப்டம்பர் 21, 2018\nசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nசற்றுமுன் செப்டம்பர் 21, 2018\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\nசற்றுமுன் செப்டம்பர் 21, 2018\nசாமி 2 திரை விமர்சனம்\nசற்றுமுன் செப்டம்பர் 21, 2018\nகருணாஸின் ஜாதி பற்று மற்றும் ஆணவக்கொலை பற்றி விளாசிய கஸ்தூரி\nஅரசியல் செப்டம்பர் 21, 2018\nரிலீசுக்கு தயாராக பிரசாந்தின் ஜானி\nசற்றுமுன் செப்டம்பர் 21, 2018\nசாமி ஸ்கொயர் இன்று ரிலீஸ் -தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nசற்றுமுன் செப்டம்பர் 21, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/sports/football/39280-ronaldo-stops-teambus-and-hugs-young-fan.html", "date_download": "2018-09-21T10:53:17Z", "digest": "sha1:2W6ZC3LH7RALGQKNWBD7337MCNF6IP43", "length": 8722, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "அழுத சிறுவனை கட்டியணைத்துக்கொள்ளும் ரொனல்டோ | Ronaldo stops teambus and hugs young fan", "raw_content": "\n1000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து மீண்ட சென்செக்ஸ்\nதங்கமணி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது: ஸ்டாலின் அதிரடி\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\nஎதற்கும் பயந்து ஓட மாட்டேன்: நடிகர் கருணாஸ் பேட்டி\nசெப்.29யை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\nஅழுத சிறுவனை கட்டியணைத்துக்கொள்ளும் ரொனல்டோ\nதன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக அழுத சிறுவனுடன் பஸ்ஸில் இருந்து இறங்கி வந்து ரொனால்டோ போட்டோ எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்தாண்டு கால்பந்து உலக கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்ற வருகின்றன. இந்த தொடரில் போர்ச்சுக்கல் அணி விளையாடிய முதல் அட்டம் 3-3 என டிராவில் முடிந்தது. அந்த அணிக்காக மூன்று கோலும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை சார்ந்தது. தனது கால்பந்து வரலாற்றில் இதன்மூலம் 51-வது ஹாட்ரிக்கை பதிவு செய்தார்.\nகடந்த வாரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அணி வீரர்களுடன் பஸ் மூலம் விமான நிலையத்திற்கு செல்ல அணி பஸ்ஸில் ஏறியுள்ளார். அப்போது பஸ் அருகில் நின்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகனான சிறுவன் ஒருவன், ரொனால்டோ அருகில் சென்று போட்டோ எடுக்க முயற்சிக்க காவலர்கள் தடுத்துள்ளனர். இதனை பஸ்ஸில் இருந்து பார்த்த ரொனால்டோ, கீழே இறங்கி வந்து அந்த சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் அந்த சிறவனம் அணிந்திருந்த 7ம் நம்பர் டி-ஷர்டில் ஆட்டோகிராஃப் போட்டார்.\nரொனால்டோவின் இந்த செயல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. மேலும் இந்தவீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nலுக்காக்கு டபுள் கோல்; பர்ன்லியை வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைட்டட்\nசிறந்த கோலாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரொனால்டோவின் பைசைக்கிள் கிக்\nஃபிபா தரவரிசையில் இந்திய அணி முன்னேற்றம்\nஹல்க்குடன் கால்பந்து விளையாடும் மெஸ்ஸி: வைரல் வீடியோ\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n3. டி.வி நடிகை நிலானி தற்கொலை முயற்சி\n4. 20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n5. ரஜினியின் 2.0 பொங்கலுக்கும் வராதா அமெரிக்காவில் சிக்கிய அதிர்ச்சித் தகவல்\n6. ஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் கருணாஸ் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nமோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\nவிரட்டியடித்த ஜெயலலிதா... துரத்திப்பிடிக்கும் எடப்பாடி... பரிதாபத்தில் அ.தி.மு.க...\nஇணை இல்லா அற்புதம் நீீ:ஹர்பஜன் சிங்கின் தந்தையர் தின ட்வீட்\nநாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/07/12115141/1003435/Actor-KamalHaasan-Daughter-AksharaHassan-Nasser-Cinematography.vpf", "date_download": "2018-09-21T09:33:51Z", "digest": "sha1:ZSO7SRIEH2MKCJKIKRM4ZEKKPACQZUV7", "length": 8469, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கமல் மகளுடன் நாசர் மகன் ஜோடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகமல் மகளுடன் நாசர் மகன் ஜோடி\nகமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும், நடிகர் நாசரின் இளைய மகனும், ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஜேம்ஸ்பாண்ட்-25 பட அறிவிப்பு : 2020ம் ஆண்டு பிப்ரவரியில் படம் வெளியீடு\nஜேம்ஸ்பாண்ட்-25 திரைப்படத்தை, Cary Joji Fukunaga இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாமி ஸ்கொயர்' : முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் பார்த்த விக்ரம்\nவிக்ரம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் சாமி ஸ்கொயர் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில் காசி தியேட்டரில் சிறப்பு காட்சியை நடிகர் விக்ரம் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து மகிழ்ந்தார்.\nஹீரோவாக நடித்தால் நயன்தாராவும், தீபிகா படுகோனேவும் தான் ஜோடி - நடிகர் சூரி\nஹீரோவாக நடித்தால், நயன்தாராவும் தீபிகா படுகோனேவும் தான் தனக்கு ஜோடி என நடிகர் சூரி நகைச்சுவையாக கூறியுள்ளார்.\nஇசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பெங்களூரூ நீதிமன்றத்தில் வழக்கு\nபைபிளிலில் கூறப்பட்டுள்ள தகவல்கள், தவறு என கூறியதாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பெங்களூரூ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகாந்தியின் தற்கொலைக்கு நடிகை நிலானி தான் முழு காரணம் - காந்தியின் சகோத‌ர‌ர்\nகாந்தியின் தற்கொலைக்கு நடிகை நிலானி தான் முழு காரணம் என காந்தியின் சகோதரர் ரகு தெரிவித்துள்ளார்.\nஇணையத்தில் பிரபலமாகும் சமந்தாவின் U-TURN சவால்...\nநடிகை சமந்தா விடுத்துள்ள U TURN சவால், தற்போது இணையத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eruvadiexpress.blogspot.com/2010/06/blog-post_298.html", "date_download": "2018-09-21T09:25:56Z", "digest": "sha1:7ZRJNC4JP4MCUVWQIIWBLNAMPMDOKMZA", "length": 5506, "nlines": 70, "source_domain": "eruvadiexpress.blogspot.com", "title": "ஏர்வாடி: உலக செம்மொழி மாநாட்டை முன்னிட்டு பாரபட்சமில்லாமல் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் பேரணி", "raw_content": "\nஅரசியல்,சமூகம் மற்றும் மார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கூட்டு வலைப்பதிவு முயற்சி\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.\nஉலக செம்மொழி மாநாட்டை முன்னிட்டு பாரபட்சமில்லாமல் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் பேரணி\nஉலக தமிழ் செம்மொழி மாநாட்டின் போது 7 ஆண்டுகள் தண்டனை முடிந்த ஆயுள் கைதிகளை பாரபட்சமில்லாமல் விடுவிக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோவையில் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஜுன் 4 அன்று மாபெரும் பேரணியை நடத்தியது. இப்பேரணிக்கு மாநில தலைவர் M.முகமது அலி ஜின்னா அவர்கள் தலைமை தாங்கினார். இப்பேரணியில் மாநில துணை தலைவர் எ.எஸ் இஸ்மாயில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் அமீது, செய்யது இப்ராகிம், மாவட்ட தலைவர் ராஜா உஸைன் மற்றும் நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கில் பொது மக்களும் கலந்து கொண்டனர். பேரணி சரியாக மாலை 4.00 மணிக்கு பாலசுந்தரம் ரோட்டில் உள்ள மகளிர் பாலிடெக்னிக் கல்லுரியில் இருந்து துவங்கியது\nமௌலானா ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா உரை Environmental Awareness\nத மு மு க\nபழனிபாபாவின் ஆடியோ & வீடியோ\nகேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec17", "date_download": "2018-09-21T10:25:45Z", "digest": "sha1:WMKQZAFN4LDYS7ECXXD3JFFUR3CJZN3M", "length": 9203, "nlines": 205, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - டிசம்பர் 2017", "raw_content": "\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nஉயிர் காக்கும் தமிழ் மருத்துவம் எங்கே போனது\nமலைப் புலயரின் வாய்மொழி இலக்கியம் நாட்டுப்புறப் பாடல்கள்\nஅரசியல் விழிப்புணர்வு அளிக்கும் ‘அரசியல்’\nதமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் பிழை\nதேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nகுயில் பாட்டு (உவமையும் மெய்ப்பாடும்)\nபிரிவு உங்கள் நூலகம் - டிசம்பர் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபதினெட்டு, பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் தமிழ் விவிலிய மொழிபெயர்ப்புகள் எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nபௌத்தமும் பெரியாரும் எழுத்தாளர்: அ.மார்க்ஸ்\nபசுமண் கலத்துப் பெய்த நீர் எழுத்தாளர்: ஆ.கார்த்திகேயன்\nஅறிவியல் தமிழுக்கு தனித்தமிழ் இயக்கம் செய்தனவும் செய்ய வேண்டுவனவும் எழுத்தாளர்: சு.நரேந்திரன்\nபாரதி காலம் எழுத்தாளர்: நா.வானமாமலை\nகம்யூனிசம் - ஒரு நூற்றாண்டு வளர்சிதை மாற்றங்கள் எழுத்தாளர்: சி.ஆர்.ரவீந்திரன்\nசோசலிசத்திற்கு ஓர் அறிமுகம் எழுத்தாளர்: க.காமராசன்\nதேய்ந்து வரும் ஒரு நெடுங்காலக் கலை எழுத்தாளர்: பொன்னீலன்\nமானுடம் பாடிய மக்கள் கவிஞர் - இன்குலாப் (1944-2016) எழுத்தாளர்: ம.பழனி\nகற்பனையின் உச்சம் : கம்போடிய இராமாயணம் எழுத்தாளர்: இராமசாமி வெங்கடேசன்\nசாதியச் சமூகம்: குடிப்பிள்ளை (சாதிப்பிள்ளை) எழுத்தாளர்: தீ.ஹேமமாலினி\nஉங்கள் நூலகம் டிசம்பர் 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/16125", "date_download": "2018-09-21T09:25:54Z", "digest": "sha1:Y5NK7F45TG34MU3NYSABASNXRZG4Y7FC", "length": 6282, "nlines": 118, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | நல்லூரில் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த பறவை காவடிகள்!", "raw_content": "\nநல்லூரில் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த பறவை காவடிகள்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமியின் வருடாந்த மஹோற்சவம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.\nகடந்த எட்டாம் திகதி இலட்சக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் நல்லூர் கந்தன் தேர் உலா வந்தார்.\nஇதன்போது பெருமளவு பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.\nபல்வேறு விதமான காவடிகள் கந்தனை அலங்கரிக்க, பக்தர்கள் பக்தி வெள்ளத்தில் மூழ்கினர்.\nபறவை காவடி, பால் காவடி பல்வேறு வகையான காவடிகள் நல்லூர் ஆலயத்தை அலங்கரித்தன.\nஉள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் பெருமளவு கலந்து கொண்டு கந்தன் அருள் பெற்றனர்.\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nயாழ்ப்­பாண பொலிசாரின் திடீர் நட­வ­டிக்­கை\nஇராணுவம் தொடர்பில் ஊடகங்கள் தவறான விமர்சனங்களை வெளியிடுகின்றது\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nநிதி நிறுவனத்தில் கத்தியை காட்டி 18 இலட்சம் கொள்ளை: யாழில் இன்று காலை பரபரப்பு\nயாழிலிருந்து கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா 2018 கோலாகலமாக விரைவில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://omkumaresh.blogspot.com/2013/08/3-trb.html", "date_download": "2018-09-21T10:08:35Z", "digest": "sha1:5TO4B7DUO34ZKW7Q3XWCMXLWO5UGQHSE", "length": 10751, "nlines": 113, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) 3 வாரத்திற்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) இணையதளத்தில்", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\nஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) 3 வாரத்திற்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) இணையதளத்தில்\nஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) 3 வாரத்திற்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும், அக்டோபர் மாதம் தேர்வு முடிவை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.\nதகுதித்தேர்வு எழுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும் , பட்டதாரி ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாங்கள் எந்தெந்த கேள்விக்கு என்னென்ன பதில் அளித்துள்ளோம் என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ளலாம். தேர்வர்கள் விடைகளை சரிபார்த்து கொள்வதற்காக ‘ கீ ஆன்சர் ’ வெளியிடப்படுவது வழக்கம். கீ ஆன்சர் வெளியிடுவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது , ‘‘ தகுதித்தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) 3 வாரத்திற்குள் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் , அதைத்தொடர்ந்து தேர்வு முடிவை அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம் ’’ என்று தெரிவித்தனர்.\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\nஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம் - அரசு அதிரடி உத்தரவு.\nஇடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://omkumaresh.blogspot.com/2014/01/15.html", "date_download": "2018-09-21T10:09:09Z", "digest": "sha1:JP3LTTDFCOWKVNN52GG2VEB7AKJNSKIP", "length": 8364, "nlines": 111, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: ஜனவரிக்குள் 15 ஆசிரியர்கள் நியமனம்:பிப்ரவரிக்கு முன் அனைத்தும் முடிக்கப்படும்.", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\nஜனவரிக்குள் 15 ஆசிரியர்கள் நியமனம்:பிப்ரவரிக்கு முன் அனைத்தும் முடிக்கப்படும்.\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\nஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம் - அரசு அதிரடி உத்தரவு.\nஇடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyavasanam.in/?page_id=1379", "date_download": "2018-09-21T10:34:33Z", "digest": "sha1:BE24XUA7YUZXHL5EIUB4GXBRG2M6U3ZG", "length": 9434, "nlines": 126, "source_domain": "sathiyavasanam.in", "title": "வாசகர்கள் பேசுகிறார்கள் |", "raw_content": "\n1. அன்பார்ந்த சகோதரி, தங்களின் வேதாகமப்புதிர் மூலம் வேதத்தின் ஒரு புத்தகத்தை முழுவதுமாக நன்கு ஆழ்ந்து படிக்க வேண்டிய ஆசை உண்டாகிறது. கேள்வியை எடுப்பதென்பது மிகவும் கடினமானது. ஆண்டவர் உங்களுக்கு வேண்டிய ஞானம் தர ஜெபிக்கிறேன். படித்து எழுதுகிற எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக ஆசீர்வாதமாக உள்ளது. உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n2. அனுதினமும் கிறிஸ்துவுடன் காலை தியானங்கள் மிக மிக ஆசீர்வாதமாக இருக்கின்றன. புதிய கருத்துக்களைக் கொண்டதாக, வேதாகமப் பகுதிகளை தெளிவுபடுத்துகின்றன. சஞ்சிகையில் வெளிவரும் கட்டுரைகளும் மிக அற்புதம். தற்பரிசோதனை செய்ய உதவுவதுடன் கட்டுரைகள் மிகவும் கருத்தாழமிக்கவையாயிருக்கின்றன. நன்றி. டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பாக்கியம் அடிக்கடி கிட்டும். ஊழியங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன்.\n3. மார்ச் – ஏப்ரல் மாத சத்தியவசன சஞ்சிகையில் வெளிவந்த கெத்சமனே தோட்டம் பகுதியும், பொறுப்புமிக்க தலைமைத்துவம் பகுதியும் ஆழ்ந்த சத்தியம் நிறைந்ததாகவும், சிந்திக்க வைக்கின்றனவாகவும் இருக்கின்றன.\n4. அன்பிற்குரிய சகோதரருக்கு, வேதவினா விடையளித்தல் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. ஆதியாகமம் முழுவதுமாக படித்து அதன் இரகசியங்களை அறிந்துகொண்டேன். அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்று விசுவாசிக்கிறேன். நன்றி.\n6. தமிழன் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக் குறித்து அளித்த செய்தி மிகவும் பிரயோஜனமாக இருந்தது. ஊழியத்திற்காக குடும்பமாக ஜெபிக்கிறோம்.\n7. நான் சத்தியவசன விசுவாசபங்காளன். தங்கள் டிவி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். 13.6.2011 அன்று காலை தமிழன் டிவி நிகழ்ச்சியில் Dr.புஷ்பராஜ் அவர்கள் கடைசிகாலத்தில் கள்ளக்கிறிஸ்தவர்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் என்ற விளக்கம் மிகவும் பிரயோஜனமாக இருந்தது. தொடர்ந்து Dr.புஷ்பராஜ் அவர்களுடைய செய்தியை ஒளிப்பரப்புச் செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-09-21T09:25:28Z", "digest": "sha1:U2QKFCRCAQGD4PCSCFVVRP6LPSUO4Z2B", "length": 10766, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கூகுள் மேப்ஸ்-இன் ஷார்ட்கட் சிறப்பு அம்சங்கள் என்ன? | Chennai Today News", "raw_content": "\nகூகுள் மேப்ஸ்-இன் ஷார்ட்கட் சிறப்பு அம்சங்கள் என்ன\nசிறப்புப் பகுதி / தொழில்நுட்பம்\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஒவ்வொரு அமைச்சரும் ரூ10 ஆயிரம் கோடி பதுக்கி வைத்துள்ளனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக் தகவல்\nகூகுள் மேப்ஸ்-இன் ஷார்ட்கட் சிறப்பு அம்சங்கள் என்ன\nஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கூகுள் மேப்ஸ் செயலியில் ஷார்ட்கட்ஸ் அம்சம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. ஷார்ட்கட்ஸ் அம்சத்தில் அதிகபட்சம் 14 க்விக் ஆக்ஷன்கள் – நியர்பை ஃபுட், மால்ஸ், மெட்ரோ ஸ்டேஷன் மற்றும் வழிகள் உள்ளிட்டவற்றில் இருந்து தேர்வு செய்ய முடியும்.\nபுதிய அம்சம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு கூகுள் மேப்ஸ் வெர்ஷன் 9.72.2-இல் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கூகுள் மேப்ஸ் செயலியில் இடம்பெற்றிருக்கும் சிறிய கார்டு, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட மூன்று ஷார்ட்கட் ஆப்ஷன்களை வழங்குகிறது.\nஇதில் வழங்கப்பட்டிருக்கும் ஆப்ஷன்களை எடிட் செய்யும் வசதியும் வழங்கப்ட்டிருக்கிறது. இதனால் பயனர் விரும்பும் அல்லது அதிகம் பயன்படுத்தும் ஆப்ஷன்களை சேர்த்து கொள்ளலாம். ஆப்ஷன்களில் அருகாமையில் உள்ள உணவகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கள், மெட்ரோ ஸ்டேஷன்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக இதே அம்சம் பயனர் விரும்பும் இடங்களை தேர்வு செய்து கொள்ளும் படி வழங்கப்பட்டு வந்தது. எனினும் புதிய அம்சம் பயனர்களை ஒரே சமயத்தில் நான்கு இடங்களுக்கான ஷார்ட்கட்களை பதிவு செய்ய வழி செய்கிறது. புதிய ஷார்ட்கட் அம்சம் கடந்த ஆண்டு கூகுள் வழங்கிய க்விக் ஆக்ஷன்ஸ் அம்சத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக பார்க்கப்படுகிறது.\nபுதிய ஷார்ட்கட் அம்சம் இதுவரை அனைவருக்கும் வழங்கப்படவில்லை. சர்வெர் சார்ந்த அப்டேட்கள் என்பதால் படிப்படியாக மற்ற பயனர்களுக்கு வழங்கப்படலாம். முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சம், ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் இதுவரை வழங்கப்படவில்லை.\nஇந்தியாவில் கூகுள் மேப்ஸ் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவது குறித்த திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக கூகுள் மேப்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கு நான்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டது.\nபுதிய அம்சங்கள் குறிப்பிட்ட லொகேஷனை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ள வழி செய்வதோடு வேகமாகவும் செய்ய உதவுகிறது. மேப்ஸ் செயலியில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி முன்பை விட கூடுதல் மொழிகளில் செயலிகளை இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகூகுள் மேப்ஸ்-இன் ஷார்ட்கட் சிறப்பு அம்சங்கள் என்ன\nவிஜய் படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி ஏன்\nதிருவொற்றியூர் கிளை நூலகத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பு: அமைச்சர் செங்கோடையன்\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஒவ்வொரு அமைச்சரும் ரூ10 ஆயிரம் கோடி பதுக்கி வைத்துள்ளனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/duplicate-atm-card-fraud-person-arrest-in-chennai/", "date_download": "2018-09-21T09:40:50Z", "digest": "sha1:NC3WMBBGJWPVC2T6WHRP2JS263JKN2YQ", "length": 9423, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உலக அளவில் போலி ஏ.டி.எம் கார்டுகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டுவந்த மிகப்பெரிய கும்பல் ஒன்றை சென்னை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். | duplicate atm card fraud person arrest in chennai | Chennai Today News", "raw_content": "\nபோலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்த இலங்கை கும்பல் அதிரடி கைது.\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஒவ்வொரு அமைச்சரும் ரூ10 ஆயிரம் கோடி பதுக்கி வைத்துள்ளனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக் தகவல்\nஉலக அளவில் போலி ஏ.டி.எம் கார்டுகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டுவந்த மிகப்பெரிய கும்பல் ஒன்றை சென்னை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.\nபோலி கிரிடிட் கார்டுகள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 5 பேரை சென்ற வாரம் சின்னமலை பகுதியில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சென்னை ராமாவரம் பகுதியில் தலைமறைவாக இருந்த, சர்வதேச அமைப்பான இண்டர்போல் என்ற அமைப்பால் தேடப்படும் இலங்கையைச் சேர்ந்த ஜெயதரன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட, ஜெயதரன் மீது இலங்கையில் கிரெடிட் கார்டு மோசடி வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இலங்கை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளிவந்த ஜெயதரன், டூப்ளிகேட் பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்ததாகவும், பிறகு சர்வதேச கும்பல் உதவியுடன் போலி கிரெடிட் கார்டுகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஎனவே ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அடிக்கடி தங்கள் பின் நம்பரை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று போலீஸார் அறிவுரை கூறியுள்ளனர்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎனக்கு எதிரா ரஜினி செய்த சதி. கே.எஸ்.ரவிகுமார் அதிர்ச்சி\nதமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு. சென்னையிலும் மின்வெட்டு வருமா\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஒவ்வொரு அமைச்சரும் ரூ10 ஆயிரம் கோடி பதுக்கி வைத்துள்ளனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக் தகவல்\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஒவ்வொரு அமைச்சரும் ரூ10 ஆயிரம் கோடி பதுக்கி வைத்துள்ளனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/nirmaladevi-investicated-by-cbcid/amp/", "date_download": "2018-09-21T09:25:34Z", "digest": "sha1:7R46H7LAIZFJCKZ666GVUL3EZ5GGIE5N", "length": 4246, "nlines": 17, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "NirmalaDevi investicated by CBCID | Chennai Today News", "raw_content": "\nநிர்மலாதேவியை காவலில் எடுத்து விசாரணை செய்ய சிபிசிஐடி முடிவு\nநிர்மலாதேவியை காவலில் எடுத்து விசாரணை செய்ய சிபிசிஐடி முடிவு\nமாணவிகளுக்கு பாலியல் வலை விரித்து கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நிர்மலா தேவியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் மனு செய்துள்ளது.\nகல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நிர்மலா தேவி மீதான வழக்கை அருப்புக்கோட்டை போலீஸார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஆடியோ ஆதாரங்கள், கைப்பற்றப்பட்ட செல்போன்கள், மெமரி கார்டுகள் உள்ளிட்டவற்றை அருப்புக்கோட்டை போலீஸார் விசாரணை அதிகாரி சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.\nஇந்த வழக்கில் எஸ்பி ராஜேஷ்வரி, தலைமையில் டிஎஸ்பி முத்து சங்கரலிங்கம் உள்ளிட்டோரைக் கொண்ட 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக இன்று தேவாங்கர் கல்லூரி முதல்வர் பாண்டியராஜனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எஸ்.பி ராஜேஸ்வரி தலைமையில் 5 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது.\nஇந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீஸார் நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 12 நாள் போலீஸ் காவல் கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags: காவல், கைது, சிபிசிஐடி, நிர்மலாதேவி, மாணவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/1641", "date_download": "2018-09-21T10:10:23Z", "digest": "sha1:5QYALZUIPMNE74PJWB7CJP7Z5DQJX35S", "length": 11662, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அட்டன் யாழ்ப்பாணம் பஸ்சேவையை நிறுத்துமாறு அச்சுறுத்தல் | Virakesari.lk", "raw_content": "\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nஅட்டன் யாழ்ப்பாணம் பஸ்சேவையை நிறுத்துமாறு அச்சுறுத்தல்\nஅட்டன் யாழ்ப்பாணம் பஸ்சேவையை நிறுத்துமாறு அச்சுறுத்தல்\nஇலங்கை போக்குவரத்துச் சபை கம்பளை கிளையினால் அட்டனுக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பஸ் சேவையினை நிறுத்துமாறு கண்டியைச் சேர்ந்த தனியார் பேருந்து சாரதிகள் சிலர். அச்சுறுத்தல் விடுத்து வருவது தொடர்பாக மாத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,\nஅட்டன் யாழ்ப்பாணம் பஸ் சேவை இலங்கை போக்குவரத்துச் சபை கம்பளை கிளையின் முகாமையாளரினால் ஜனவரி முதலாம் திகதி கம்பளை பஸ் நிலையத்தில் சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த பஸ் சேவையினை உடனடியாக நிறுத்துமாறு கண்டிக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் பேரூந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களும் குறித்த பஸ்ஸின் சாரதிக்கும் நடத்துனருக்கும் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து குறித்த பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.\nஇதன்போது குறித்த பஸ்வண்டி மாத்தளை பகுதியினூடாக பயணித்துக் கொண்டிருந்த சமயம் பொல்லு கத்திகளுடன் கெப்ரக வாகனமொன்றில் வந்த ஒரு குழுவினர் குறித்த பஸ்ஸினை இடைமறித்து அதன் சாரதியினையும் நடத்துனரையும் தாக்க முற்பட்ட சமயம் உடனடியாக பஸ் வண்டி மாத்தளை பொலிஸ் நிலையத்திற்கு திருப்பப்பட்டு அங்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமாத்தளை முறைப்பாடு சாரதிகள் அட்டன் யாழ்ப்பாணம் பஸ்சேவை\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nஐக்கிய நாடுகள் சபையின் 39 ஆவது கூட்டத் தொடருக்கு வடகிழக்கிலிருந்து சாட்சியமளிக்கச் செல்லும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு சுவீஸ் தூதரகத்தினால் விசா மறுக்கப்பட்டமைக்கு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கண்டம் தெரிவித்துள்னர்.\n2018-09-21 15:32:12 ஐ.நா. சுவீஸ் கண்டனம்\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nநாட்பட்ட சிறுநீரக நோய்க்கு நிவாரணமளிப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்து செல்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\n2018-09-21 15:28:50 சிறுநீரக நோய் ஜனாதிபதி அரசாங்கம்\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஇலங்கையில் கடந்த 1983 இல் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.\n2018-09-21 14:58:39 இலங்கை அகதிகள் பொருளாதார பற்றாக்குறை தமிழக அரசு\nபிரான்சில் கோப்பை கழுவினேன், பிள்ளைகளை பராமரித்தேன்- மனம் திறந்தார் சந்திரிகா\nவறுமையென்றால் என்னவென்பதை நான் அறிவதற்கான வாய்ப்பு பிரான்சில் கல்வி கற்றவேளையே எனக்கு கிடைத்தது\n2018-09-21 15:27:33 சந்திரிகா குமாரதுங்க\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஇராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகள் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்டதாக கடந்தவாரம் அம்பலப்படுத்தியிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இன்று, நான் அவ்வாறு கூறவில்லை எனவும் ஊடகவியலாளர்களே தவறாக பிரசுரித்து விட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-09-21 14:27:36 பல்டி திஸாநயாக்க இராணுவம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/19123", "date_download": "2018-09-21T10:34:59Z", "digest": "sha1:POO6P62EX4RO2HXHFFUSF6NK6VA4FLYU", "length": 14404, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "முல்லைத்தீவில் தமிழ் - சிங்கள மீனவகுழுக்களுக்கிடையில் அமைதியின்மை | Virakesari.lk", "raw_content": "\nகாணிப்பிணக்கு ; பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி, வைத்திய அத்திட்சகரிடம் விசாரணை\nவீதி விபத்தில் நபர் ஒருவர் பலி\nகைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல்\nபுதிய கட்டடத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - யாழில் சம்பவம்\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nமுல்லைத்தீவில் தமிழ் - சிங்கள மீனவகுழுக்களுக்கிடையில் அமைதியின்மை\nமுல்லைத்தீவில் தமிழ் - சிங்கள மீனவகுழுக்களுக்கிடையில் அமைதியின்மை\nமுல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் இன்று காலை முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.\nமுகத்துவாரம் பகுதியை அண்டிய கடலில் மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடு தொடர்பிலான அளவீட்டின் போதே இந்த அமைதியின்மை இன்றைய தினம் ஏற்பட்டுள்ளது.\nகடந்தகாலங்களில் நடைபெற்ற யுத்தத்தினால் கொக்குளாய் பகுதியில் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த தமிழ் மீனவர்கள் இடம்பெயர்ந்த நிலையில், தமிழர்களின் கரைவலைப்பாடுகளை நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த சிங்கள மீனவர்கள், ஆக்கிரமித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி இருதரப்பினருக்குமிடையில் முறுகல் நிலைமை தோன்றுவது வழக்கம்.\nமீள்குடியேற்றத்தின் பின்னர் தமக்கான கரைவலைப்பாடு உரிமையைப் பெற்றுத்தருமாறு கோரி, தமிழ் மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அதிகாரிகள் மட்டத்தில் தீர்வுகள் வழங்கப்படாத நிலையில், இது தொடர்பான விடயம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டிருந்தது.\nஇதன்படி முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய கரைவலைப்பாட்டை அளவிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nஇந்த அளவீட்டுப் பணிகளின் போது, கரைத்துறைப்பற்று பிரதேச செயலக காணி பகுதி அதிகாரிகள், முல்லைத்தீவு நீரியல்வளத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் கொழும்பில் இருந்து வந்த நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.\nஇதன்போது, கொழும்பில் இருந்து வந்த நீரியவளத் திணைக்கள அதிகாரிகள், சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள முகத்துவாரம் அமைந்துள்ள தலைப்பாடு என்ற பகுதியில் இருந்து 300 மீற்றருக்கு அப்பால் இருந்தே அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து அளவீட்டு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.\nஇதன் காரணமாக அளவீடு இடம்பெறும் பகுதியில் கடமைக்காக பிரசன்னமாகியிருந்த கரைதுறைப்பற்று காணிப்பகுதி அதிகாரிகள் கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் பக்கச்சார்பான வகையில் முகத்துவாரம் அமைந்துள்ள தலைப்பாடு பகுதியை விட்டு அதிலிருந்து 300 மீற்றருக்கு அப்பால் அளவீட்டை ஆரம்பிக்கும் செயற்பாடானது நீதிமன்றின் உத்தரவுக்கு முரணானது என தெரிவித்து வெளிநடப்பு செய்த்திருந்தனர்.\nஏற்கனவே, தமது வசமுள்ள தலைப்பாடு என்ற பகுதியில் இருந்து கரைவலைப்பாட்டுக்கான அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு சிங்கள மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.எனினும், தமிழ் மீனவர்கள் தலைப்பாடு என்ற பகுதியில் இருந்தே அளவீடு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.\nஇந்த நிலையில், ஏற்கனவே நிலஅளவைத் திணைக்களம் அளவீடு செய்து சரியான இடத்தை தமக்கு கொடுத்ததாக தமிழ் மீனவர்கள் கூறியுள்ள நிலையில்இ இன்றைய தினம் அளவீடு செய்யும் போதுஇ சிங்கள தமிழ் மீனவர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமீனவர்கள் கொக்குளாய் முல்லைத்தீவு சிங்கள மீனவர்கள் தமிழ் மீனவர்கள்\nகாணிப்பிணக்கு ; பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி, வைத்திய அத்திட்சகரிடம் விசாரணை\nமுல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்புப் பகு­தியில் காணிப்­பி­ணக்குத் தொடர்பில் பொலிஸார் பக்கச் சார்­பாக செயற்­பட்டமை தொடர்பில் புதுக்­கு­டி­யி­ருப்பு பொலிஸ் அதி­காரி...\n2018-09-21 15:59:50 காணிப்பிரச்சினை முல்லைத்தீவு பக்கசார்பு\nவீதி விபத்தில் நபர் ஒருவர் பலி\nபுத்தூர் - மீசாலை பிரதான வீதியில் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்தார்.\n2018-09-21 15:58:50 புத்தூர் மீசாலை விபத்து\nகைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல்\nகைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரியான எரந்த பீரிஸை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\n2018-09-21 15:52:15 ஊடகவியிலாளர் பிரகீத் எக்னெலிகொட லெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸ்\nபுதிய கட்டடத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - யாழில் சம்பவம்\nபாடசாலையில் முன்பகுதியில் அமைக்கப்படும் புதிய கட்டடத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் மல்லாகம் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2018-09-21 15:50:50 பாடசாலை கட்டடம்ட மல்லாகம் மகா வித்தியாலயம்\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nகல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் முன்வந்துள்ளது.\n2018-09-21 15:48:21 இலங்கை கனடா நிதியுதவி\nகாணிப்பிணக்கு ; பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி, வைத்திய அத்திட்சகரிடம் விசாரணை\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/39220", "date_download": "2018-09-21T10:19:36Z", "digest": "sha1:TU3MVKQHLTQ5JAUSKNNXNOLV62CNFKSI", "length": 10332, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மதகுருமாரின் பாலியல் துஸ்பிரயோகங்கள் - வெட்கப்படுகின்றேன் என்கிறார் பரிசுத்த பாப்பரசர் | Virakesari.lk", "raw_content": "\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nமதகுருமாரின் பாலியல் துஸ்பிரயோகங்கள் - வெட்கப்படுகின்றேன் என்கிறார் பரிசுத்த பாப்பரசர்\nமதகுருமாரின் பாலியல் துஸ்பிரயோகங்கள் - வெட்கப்படுகின்றேன் என்கிறார் பரிசுத்த பாப்பரசர்\nகிறிஸ்தவ மதகுருமார்கள் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமை குறித்த பிரச்சினைக்கு கிறிஸ்தவ திருச்சபை உரிய தீர்வை காண தவறியது குறித்து நான் வெட்கமடைகின்றேன் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.\nஅயர்லாந்திற்கான விஜயத்தின் போது கிறிஸ்தவ மதகுருமார்களால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டவர்களை சந்தித்த பின்னர் பரிசுத்த பாப்பரசர் இதனை தெரிவித்துள்ளார்.\nகிறிஸ்தவ மதகுருமார்களினால் அயர்லாந்தில் பாலியல் முறைகேடுகள் இடம்பெற்றன என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது என பரிசுத்த பாப்பரசர் nதிரிவித்துள்ளார்.\nகிறிஸ்தவ திருச்சபையின் தலைவர்களாக உள்ள ஆயர்களும் ஏனையவர்களும் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த குற்றங்களிற்கு உரிய தீர்வை காண முயலாதது கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் பரிசுத்த பாப்பரசர் தெரிவித்துள்ளார்.\nகத்தோலிக்க சமுதாயத்தை பொறுத்தவரை இது ஒரு வேதனைக்குரிய விடயமாக உள்ளது அவர்களின் உணர்வுகளை நானும் பகிர்ந்துகொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகிறிஸ்தவ தேவாலயங்களில் இருந்து இந்த தீமையை எப்பாடுபட்டேனும் ஒழிப்பது என்பது குறித்து நான் பெரும் அர்ப்பணிப்புடன் உள்ளேன் எனவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார்.\nவியட்நாம் நாட்டின் அதிபர் டிரான் டாய் குவாங் உடல் நலக் குறைப்பாட்டால் தனது 61ஆவது வயதில் இன்று காலமானார்.\n2018-09-21 15:11:18 வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nஇந்தியாவில், அருகே நந்தி நகரில் கடந்த திங்கட் கிழமையன்று, கோபி என்ற இளைஞர் இரவு மிகவும் தாமதாக குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார்.\n2018-09-21 15:10:34 இந்தியா மட்டை கொலை\nஇளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை : பாதிரியார் தற்கொலை\nபிரான்ஸ் - ரோயன் நகரில் இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியார் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\n2018-09-21 14:02:49 பிரான்ஸ் - ரோயன் நகர் பாலியல் தொல்லை பாதிரியார்\nஒரு மாதத்தில் 6 கொலைகள் : 2 என்கவுண்டர் : என்கவுண்டரை நேரடியாக ஒலிபரப்பிய ஊடகங்கள்\nஇந்தியாவின் உத்ரப்பிரதேசம் அலிகார் பகுதியில் கொலை வழக்கில் பொலிஸாரால் வலை வீசி தேடப்பட்டு வந்த 2 குற்றவாளிகளை பொலிஸார் என்கவுண்டர் செய்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்களை வரவழைத்து என்கவுண்டரை வீடியோ பதிவு செய்ய அனுமதியளித்துள்ளனர்.\n2018-09-21 12:35:41 இந்தியா உத்ரப்பிரதேசம் கொலை வழக்கு\nதான்சானியாவின் படகு விபத்தில் பாரிய உயிரிழப்பு\n1996ம் ஆண்டு விக்டோரியா ஏரியில் இடம்பெற்ற இதேபோன்றதொரு விபத்தில் 800 பேர் பலியாகினர்\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%C2%A0", "date_download": "2018-09-21T10:07:52Z", "digest": "sha1:NWOEJ76LWPEFIAENEPARG4QSPFV4UDXE", "length": 3874, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அயூப் அஸ்மின் | Virakesari.lk", "raw_content": "\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nவட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக அனந்தி பொலிஸில் முறைப்பாடு\nவடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினிற்கு எதிராக மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்ப...\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2005/05/17/plustwo.html", "date_download": "2018-09-21T10:38:13Z", "digest": "sha1:3SY77BM3OFUBWVXYM6RVU5ZC6TLMX7CZ", "length": 9356, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் | Plus 2 results on tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\nநாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\nஅமெரிக்காவில் தமிழும் தெலுங்கும் எந்த இடம்..ஆச்சர்யமூட்டும் சர்வே முடிவுகள்\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.\nதமிழ்நாட்டில் இந்த வருடம் பிளஸ்-2 தேர்வை 5,75,000 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்டபகுதிகளில் தனியாக தேர்வு நடத்தப்பட்டது.\nவிடைத்தாள் திருத்தும் பணியும், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியும் முடிவடைந்து விட்டது. தேர்வு முடிவுகள் 19ம்தேதி வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது.\nஆனால் நாளையே (18ம் தேதி) முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு, அரசுதேர்வுகள் இயக்குனர் ஜெகனாதன் இதை தெரிவித்தார்.\nகடந்த வருடம் மே 12ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இவ்வருடம் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒருமாதம் கழித்து தேர்வு நடத்தப்பட்டதால் முடிவுகள் தாமதமாக வெளியிடப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/amp/News/State/2018/09/09071200/There-is-no-change-in-petrol-and-diesel-prices-today.vpf", "date_download": "2018-09-21T10:45:30Z", "digest": "sha1:EGY532CLAXM3ICFSDOYB4OEJYETEFLYW", "length": 6571, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை, பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.83.54 ஆக விற்பனை||There is no change in petrol and diesel prices today -DailyThanthi", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை, பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.83.54 ஆக விற்பனை\nபெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து எந்த மாற்றமும் செய்யப்படாமல், லிட்டர் ஒன்றிற்கு பெட்ரோல் ரூ.83.54 ஆக விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice\nசெப்டம்பர் 09, 07:12 AM\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா அளவில் 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டும் வந்தது.\nஆனால் சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க பைசாக்களில் 25 பைசா, 40 பைசா என்ற அளவில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை ஓரளவு குறைப்பதற்கு வசதியாக, மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது. மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க முன்வரவில்லை.\nஇப்படி பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.\nஇதனிடையே எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் நேற்றைய விலையிலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.83.54 ஆகவும், டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.76.64 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/97975-fbi-arrests-wannacry-cyber-attack-hero-marcus-hutchins-in-los-vegas.html", "date_download": "2018-09-21T09:57:04Z", "digest": "sha1:T7EY7BNVULTEUCUTOEJXF7RBKN25H7IK", "length": 13647, "nlines": 78, "source_domain": "www.vikatan.com", "title": "FBI Arrests Wannacry Cyber Attack Hero Marcus Hutchins in Los Vegas | ரான்சம்வேரிலிருந்து உலகைக் காப்பாற்றிய இளைஞரை அமெரிக்கா கைது செய்தது ஏன்? #Ransomware | Tamil News | Vikatan", "raw_content": "\nரான்சம்வேரிலிருந்து உலகைக் காப்பாற்றிய இளைஞரை அமெரிக்கா கைது செய்தது ஏன்\nஇங்கிலாந்தைச் சேர்ந்த 'சைபர் அட்டாக் ஹீரோ' மார்கஸ் ஹட்சின்ஸ் (Marcus Hutchins) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன், உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியான வான்னாக்ரை ரான்சம்வேர், மேலும் பரவாமல் தடுத்ததில் இவரின் பங்கு மிக முக்கியமானது.\nகணினிகளைத் தாக்கி தீங்கு ஏற்படுத்தும் மென்பொருள்களை மால்வேர் என்றழைப்பார்கள். இந்த மால்வேரில் பல வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ரான்சம்வேர். வான்னாக்ரை என்ற ரான்சம்வேர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து, இந்தியா உள்ளிட்ட சுமார் 150 நாடுகளுக்குப் பரவியது. ஆந்திர காவல்துறை உள்ளிட்ட பல அரசுத்துறைகளில் இருந்த கணினிகளும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகின. திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த கணினிகளையும் இந்த ரான்சம்வேர் விட்டுவைக்கவில்லை. உலகம் முழுவதும் சுமார் 2,30,000 கணினிகள் இந்த ரான்சம்வேரால் பாதிப்புக்கு உள்ளானதாக நம்பப்படுகிறது. இதுவரை நிகழ்ந்த சைபர் அட்டாக்குகளிலேயே, வான்னாக்ரை ரான்சம்வேர் தாக்குதல்தான் மிக மோசமானது என டெக் வல்லுநர்கள் கருதுகின்றனர். இமெயில் மூலமாகப் பரவிய இந்த ரான்சம்வேரானது, கணினியில் உள்ள தகவல்களை என்கிரிப்ட் செய்துவிடும். இதனால் பயனாளர்களால் கணினியில் உள்ள எந்தவிதமான தகவல்களையும் அக்சஸ் செய்யமுடியாமல் போகும்.\nதகவல்களை மீண்டும் பெறவேண்டுமென்றால், வான்னாக்ரை ரான்சம்வேரைப் பரப்பிய ஹேக்கர்களுக்கு பிட்காயின் என்ற கிரிப்டோகரன்ஸி மூலமாகப் பயனாளர்கள் பணம் செலுத்தவேண்டும். கணினி பாதிப்புக்குள்ளான முதல் மூன்று நாள்களுக்குள் 300 டாலர்களையும், அதற்குள் பணத்தை செலுத்தாவிட்டால் ஒரு வாரத்துக்குள் 600 டாலர்களையும் பிட்காயின் மூலமாகப் பணம் செலுத்த வேண்டும். இந்தக் கால அவகாசத்தைத் தாண்டியும் பணத்தை செலுத்தாவிட்டால், கணினியில் உள்ள மொத்தத் தகவல்களும் டெலீட் செய்யப்பட்டுவிடும். பிட்காயினாகப் பணம் செலுத்தினால் பணம் பெறுபவரின் விவரங்களை அறியமுடியாது. கடந்த சில வருடங்களாக ரான்சம்வேர் தாக்குதல் அதிகரித்துவருவதாகவும், ஹேக்கர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாகவும் சமீபத்தில் கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது.\nரான்சம்வேரைத் தடுத்து நிறுத்திய மார்கஸ் :\nவான்னாக்ரை ரான்சம்வேர் இணையத்தில் பரவத் தொடங்கியதும், பல தொழில்நுட்ப வல்லுநர்கள் அதைத்தடுக்கும் வேலைகளில் இறங்கினர். அவர்களில் ஒருவர்தான் 'மால்வேர்டெக்' என்ற இணையதளத்தை நடத்திவரும் இங்கிலாந்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் மார்கஸ் ஹட்சின்ஸ். இவரால்தான் வான்னாக்ரை மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. இல்லாவிட்டால், உலகம் முழுவதும் ரான்சம்வேரினால் மேலும் பெரிதளவு சேதம் ஏற்பட்டிருக்கும். ரான்சம்வேரைப் பரப்பிய ஹேக்கர்கள், கடிவாளம் தங்கள் கைகளில் இருக்க வேண்டுமென நினைத்தனர். 23 கேரக்டர்கள் கொண்ட ஓர் இணையதள முகவரி ஆக்டிவேட் செய்யப்பட்டால், ரான்சம்வேர் மேலும் பரவக்கூடாது என்பதற்கேற்ப கோட் எழுதியுள்ளனர். இதை 'கில் ஸ்விட்ச்' என்பார்கள். இதைக்கண்டறிந்த மார்கஸ், அந்த இணையதளத்தைத் தனது பெயரில் பதிவுசெய்து ஆக்டிவேட் செய்தார். இதனால் வான்னாக்ரை ரான்சம்வேர் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து இவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. சைபர் அட்டாக் ஹீரோ என இணையத்தில் பலராலும் இவர் கொண்டாடப்பட்டார். நிறைய நிறுவனங்கள் இவரது செயலைப் பாராட்டி அனுப்பிய சன்மானத்தை, சேவை நிறுவனங்களுக்கு நன்கொடையாக மார்கஸ் அளித்தார்.\nசைபர் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரத்துக்கு அவர் சென்றிருந்தார். இதை முடித்துவிட்டு லண்டன் திரும்புவதற்காக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தபோது, அமெரிக்க மத்தியப் புலனாய்வு அமைப்பால் (FBI) மார்கஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nக்ரோனாஸ் (Kronos) என்ற வங்கித்துறை தொடர்பான மால்வேரை உருவாக்க உதவியது, பரவ உதவியது உள்ளிட்ட ஆறு புகார்களின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் மார்கஸ். 2014-ம் ஆண்டு இமெயில் மூலம் பரவிய இந்த மால்வேர், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் உள்ளிட்ட தகவல்களைத் திருடிவிடும். அதன்பின் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து பெருமளவில் பணம் திருடப்பட்டிருக்கிறது. இதை உருவாக்கி மற்றொரு நபரிடம் மார்கஸ் விற்றுவிட்டதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது. பின்னர் கறுப்புச் சந்தையில் இந்த மால்வேர் 2,000 டாலர்கள் மதிப்புக்கு மற்றொரு நபரால் விற்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மார்கஸை கைதுசெய்து விசாரித்துவருகிறது அமெரிக்க புலனாய்வு அமைப்பு. இந்தச் சம்பவம் மார்கஸ் ஹட்சின்ஸ் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nவிஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசன் சொல்லும் வசனம்போல... இந்தக்கதையில் மார்கஸ் தான் ஹீரோ... மார்கஸ் தான் வில்லனும்கூட\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-09-21T10:41:14Z", "digest": "sha1:Z2NG54I2N3HIG43JJK2KYRQITE73EFAI", "length": 9443, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "குஷலின் அதிரடியில் இந்தியாவை வென்றது இலங்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமுருகதாஸின் புதிய படத்தில் ரஜினிகாந்\nபோர் விமானங்களைத் தாக்க வல்ல துப்பாக்கியுடன் பிரேசிலில் இருவர் கைது\nஅம்பாறையில் கடையொன்று விசமிகளால் தீக்கிரை\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது:வைகோ\nகுஷலின் அதிரடியில் இந்தியாவை வென்றது இலங்கை\nகுஷலின் அதிரடியில் இந்தியாவை வென்றது இலங்கை\nசுதந்திரக் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.\nஇலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்குபற்றும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர் நேற்று செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் ஆரம்பமானது.\nஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் விளையாடின. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.\nஅந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி சார்பில் தவான் 90 ஓட்டங்களையும் பாண்டியா 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nபந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சமிர 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nஇந்நிலையில் 175 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி குஷல் ஜனித்தின் அதிரடியில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்த இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.\nஇலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிரடியாக விளையாடிய குஷல் ஜனித் பெரேரா 66 ஓட்டங்களையும் திஸர பெரேரா ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nபந்து வீச்சில் இந்திய அணி சார்பில் வொஷிங்டன் சுந்தர் மற்றும் ஷால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.\nஇப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 புள்ளிகளைப்பெற்று முன்னிலையிலுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாகிஸ்தானை பந்தாடிப் பழிதீர்த்த இந்தியா\nபாகிஸ்தானிடம் கடந்தாண்டு சம்பியன்ஸ் கிண்ண தொடரில் அடைந்த படுதோல்வியை நேற்றையதினம் ஆசியக் கிண்ணப்போட்\nஇந்தியாவிற்கு தோல்விப்பயத்தைக் கொடுத்த ஹொங்கொங்\nஆசியக்கிண்ணப் போட்டிகளில் 6முறை சம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியைக் கதிகலங்கச் செய்யும் வகையில் இந்\nஆப்கானிஸ்தானிடமும் படுதோல்வி: ஆசியக்கிண்ணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது இலங்கை\nஇலங்கை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியளிக்கும் வகையில் ஆசியக் கிண்ணம் ஆரம்பமாகி மூன்றே நாட்களில் இலங்கை அ\nஇலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 250 ஓட்டங்கள்\nஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் மூன்றாவது போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ\nஇலங்கையை துவம்சம் செய்து அபார வெற்றியைப் பதிவுசெய்தது பங்களாதேஷ்\nஆசிய கிண்ணப் போட்டிகள் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமான நிலையில் அதன் முதல் போட்டியில் இலங்கை அணியை துவம்\nமுருகதாஸின் புதிய படத்தில் ரஜினிகாந்\nடொல்பினுடன் விளையாடிய த்ரிஷாவுக்கு நடந்த விபரீதம்\nஓடும் ரயிலின் கூரையில் பயணித்த இளைஞர் கைது\nபலத்த காற்றுடன் கூடிய வானிலை: தெற்கு ஒன்ராறியோ மக்களுக்கு எச்சரிக்கை\nவடக்கில் JETEX 2018 கல்விக்கண்காட்சி\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nஅரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்: டிலான் பெரேரா\nபத்திரிகை கண்ணோட்டம் ( 21-09-2018 )\nகால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் மின்கல பேருந்து: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/20179/", "date_download": "2018-09-21T09:24:57Z", "digest": "sha1:BNOEGE3ALR362HMIUKWEZN25CXXV7HTN", "length": 9516, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் பொதுமக்களுக்கான வேண்டுகோள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் பொதுமக்களுக்கான வேண்டுகோள்\nகடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை மாற்றங்களால் தொற்றுநோய்களின் தாக்கம் பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது. இதில் டெங்கு, சளிசுரம் (இன்புளூவென்சா வகைக் காய்ச்சல்) மற்றும் பல்வேறு சுவாசத் தொற்று நோய்களின் தாக்கம் அடங்குகின்றன.\nஎனவே பொதுமக்கள் வைத்தியசாலை விடுதியில் உள்ள நோயாளரைப் பார்வையிடுவதற்கு வருவதை இயன்ற அளவு தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் . கர்ப்பிணிகள் , குழந்தைகள் எளிதில் நோய்த்தொற்றுக்கு உள்ளாவோர் அவசியமற்று வைத்திய சாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளவும் .\nTagsஅசாதாரண காலநிலை கர்ப்பிணிகள் குழந்தைகள் சுவாசத் தொற்று தொற்றுநோய்கள் யாழ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரத்தினபுரியில் போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை – மக்கள் ஆர்ப்பாட்டம்\nசசி வெல்கம பிணையில் விடுதலை\nமனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள உத்தேச பிரேரணையின் நகல் இன்று \n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… September 21, 2018\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு.. September 21, 2018\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை…. September 21, 2018\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் September 21, 2018\nதன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை September 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2018-09-21T09:25:17Z", "digest": "sha1:4XNHAYYC3DCBCJDYJGZKL7V6GX32IGV7", "length": 9732, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "திரேசா மே – GTN", "raw_content": "\nTag - திரேசா மே\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரெக்சிற் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் சாதகமான பேச்சுவார்த்தை\nஉலகம் • பிரதான செய்திகள்\nEUவில் இருந்து பிரிந்து செல்ல, 45-55 பில்லியன் யூரோ – UK இணக்கம் – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்வதற்கு 45-55...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கை பிழையானது – திரேசா மே\nஉலகம் • பிரதான செய்திகள்\nதீவிரவாத உள்ளடக்கங்களை கொண்ட விடயங்களை அகற்றுவதில் தொழில் நுட்ப நிறுவனங்கள் விரைந்து செயற்படவேண்டும் – திரேசா மே\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரெக்சிற்றின் பின்னர் வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் திரேசா மே கனடா பயணம் :\nபிரித்தானிய பிரதமர் திரேசா மே...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஓரினச் சேர்ச்கையாளர் உரிமைகள் தொடர்பில் கட்சி கடந்த காலங்களில் தவறிழைத்துள்ளது – திரேசா மே:-\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜீ20 மாநாட்டில் திரேசா மே பயங்கரவாத நிதி கொடுக்கல் வாங்கல் குறித்து வலியுறுத்த உள்ளார்\nதிரேசா மேவிற்கு கூடுதலான ஆதரவு\nபிரித்தானிய பிரதமர் திரேசா மே விற்கு கூடுதலான ஆதரவு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக முடியாது – பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nகுளோபல் தமிழ் ஐரோப்பிய செய்தியாளர் ராஜ்\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… September 21, 2018\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு.. September 21, 2018\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை…. September 21, 2018\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் September 21, 2018\nதன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை September 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/3679-kaattaaru-sep17/33956-2017-10-06-06-18-43", "date_download": "2018-09-21T10:04:07Z", "digest": "sha1:UW275U3VOH45CGKLT53AI7RDBL2VHK7H", "length": 27387, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "பேராசிரியர் மு.நாகநாதனின் ‘பதிவுகள்’", "raw_content": "\nகாட்டாறு - செப்டம்பர் 2017\nதமிழகம் கேட்பது நதியல்ல; நீதி\nபுறப்பட்டு விட்டான் பொன்னியின் செல்வன்\nகாவிரி - தொடரும் கண்ணீர்க் கதை\nமந்திரிக்கு அழகு மண்சோறு தின்பதா\nபேராசிரியர் த.செயராமன் எழுதிய 'மீத்தேன் அகதிகள்'\nவிவசாயி ராஜாராமன் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளின் வேளாண்மை விரோதக் கொள்கைகளே காரணம்\nகர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமா\nகாவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மீறுகிறது கர்நாடகம்\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nஉயிர் காக்கும் தமிழ் மருத்துவம் எங்கே போனது\nமலைப் புலயரின் வாய்மொழி இலக்கியம் நாட்டுப்புறப் பாடல்கள்\nஅரசியல் விழிப்புணர்வு அளிக்கும் ‘அரசியல்’\nதமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் பிழை\nதேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nகுயில் பாட்டு (உவமையும் மெய்ப்பாடும்)\nபிரிவு: காட்டாறு - செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 06 அக்டோபர் 2017\nசமூகத்திலும் அரசியலிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வகை ஊடகம் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. இன்றைய சூழலில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு அதிகம். அந்த வகையில் சமூக வலைத்தளத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி பகுத்தறிவு,மற்றும் சமத்துவக் கருத்துக்களைத் தன்னுடைய முகநூலில் பதிவு செய்துள்ளார் பேராசிரியர் நாகநாதன் அவர்கள். தான் பதிவு செய்த கருத்துக்களைத் தொகுத்து ‘பதிவுகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அந்த நூலினைக் காட்டாறு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.\nபேராசிரியர் நாகநாதன் அவர்கள் தன்னுடைய ஆய்வுப் படிப்பை சென்னைப் பல்கலைக் கழகத்தில் துவக்கிய காலத்திலிருந்து இன்றைய அரசியல் சூழல்வரை தன்னுடைய கருத்துக்களை பகுத்தறிவு பார்வையில் சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு பதிவு செய்துள்ளார். இன்றைய சமூக மற்றும் அரசியல் களத்தில் செயல்படும் இளைஞர்களுக்கு அவரது பதிவுகள் நல்ல வழித்துணையாகும். மேலும் அவர் பேராசிரியராக, திட்டக்குழுத் துணைத்தலைவராக பணியாற்றிய காலங்களில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள், உலக அரசியல் நடப்புகள் என அனைத்தையும் பதிவு செய்துள்ளார். அவற்றில் சில செய்திகளைப் பார்ப்போம்.\nபெரியாரின் நினைவேந்தலை எதிர்த்த ‘இந்து’ ராம்\nதான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகப் படித்த காலத்தில் 1973-இல் பெரியார் நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்ப்பாடு செய்யபடுகிறது. இந் நிகழ்வில் தோழர் எம்.ஆர். ராதா அவர்கள் பங்கேற்றது பற்றி இந்நூலில் 25-ஆம் பக்கத்தில் பதிவு செய்கிறார். அந் நிகழ்வு நடப்பதற்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு உருவாக்க அன்றைய இந்திய மாணவர் சங்கத்தின் மூளையாகச் செயல்பட்ட இந்து ராம் அவர்களின் சூழ்ச்சி பற்றி விவரிக்கிறார். கம்யூனிஸ்ட்கள் இன்றைக்கு வரைக்கும் பார்ப்பன அறிவு ஜீவிகளால் வழிநடத்தப் படுவதாலோ என்னவோ பெரியாரியலோடு ஒத்துப்போக மறுக்கின்றனர். இடஒதுக்கீடு, ஈழம் போன்ற பிரச்சனைகளில் முரண்பாடான கருத்துக்களை முன் வைக்கின்றனர்.\nஅந்த நிகழ்ச்சியில் தோழர் நடிகவேல் எம்.ஆர்.ராதா அவர்கள் தனது பேச்சில் பெரியார் ஏற்படுத்திய சமூக மாற்றத்தை ஒரு சில வரிகளில் பதிவு செய்கிறார். தோழர் பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து அதனால் திராவிடச் சமூகம் அடைந்த நண்மைகள் ஏராளம். அவற்றில் தேநீர்க்கடைகளில் நடந்த ஒரு மாற்றத்தை மட்டும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். பெரியார் வருவதற்கு முன்பு இந்தச் சமூகம் எப்படி இருந்தது. பெரியாரின் பரப்புரைக்குப் பின்பு எப்படி மாறியது என்பதை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார்.\n“அய்யர் கடையில் 20 அடி தூரத்திலிருந்து “ஐயா சாமி” என்று உரத்த குரலில் கத்துவேன். “டேய் வாரண்டா” என்று கூறிவிட்டுப் பாத்திரத்தில் காபியை அய்யர் எடுத்து வருவார். நான் எடுத்துவந்த பாத்திரத்தையும், பணத்தையும் மண்தரையில் வைக்கச் சொல்வார். நீண்ட கைப்பிடியுடன் உள்ள அவரது பாத்திரத்திலிருந்து காபியை ஊற்றுவார்”.\nநடிகவேல் எம்.ஆர்.ராதா அவர்கள் தனது வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை வைத்தே பெரியார் நடத்திய சமூகப் புரட்சியை பதிவு செய்கிறார். அவர் சிறுவனாக இருந்த போதும் வளர்ந்த பிறகும் சந்தித்த சமூக நிகழ்வுகளை அழகாகப் பதிவு செய்கிறார். எம்.ஆர்.ராதா ஒன்றும் தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சார்ந்தவரும் இல்லை. இன்றைக்குத் தங்களை ஆண்டபரம்பரையாகக் கருதிக் கொள்ளும் பிற்படுத்தப்பட்ட சமூகம் தனது கடந்த கால நிலையையும் இன்று யாரால் இந்த மாற்றத்திற்கு உள்ளானோம் என்று எண்ணிப் பார்ப்பது சரியாக இருக்கும்.\nதமிழ்நாடு பல்வேறு காலகட்டங்களில் மத்தியில் ஆளும் ஆட்சிகளால் புறக்கணிக்கப் பட்டுள்ளது. சுதந்திர இந்தியா உருவான காலத்தில் இருந்து இன்றுவரை தமிழகம் பல்வேறு வகையில் வஞ்சிக்கப்படுகிறது. தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நிதி, மற்ற மாநில உரிமைகள் அது காங்கிரஸ் ஆக இருந்தாலும் பி.ஜே.பி. யாக இருந்தாலும் அதன் மூளை பார்ப்பன - பனியாக் களால் வழி நடத்தப்படுவதால் நமக்கு நியாயம் கிடைக்காது.\nகாவிரி நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டுக்கு ஆதரவான தீர்ப்பு சொன்ன பிறகும் மோடி நடவடிக்கை எடுக்காததைச் சுட்டிக் காட்டுகிறார். இந்நூலின் 63-ஆம் பக்கத்தில் “காவிரிப் பிரச்சனையில் நல்ல, நடுநிலையான, அறிவுக் கூர்மையான பிரதமராக இருந்தால், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, அரிய சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு ஒரு நிரந்தர தீர்விற்கு வழி கண்டிருக் கலாம்”\nபிரதமர் மோடி என்றைக்கும் தேசிய இனங் களுக்கும், சிறுபான்மையினர்க்கும் எதிரியாகவே இருந்துள்ளார். இந்தியத் துணைக்கண்டத்தை ஆட்சி செய்தவர்களில் வி.பி.சிங் தவிர யாரும் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு சாதகமாக நடக்க வில்லை. ஏனென்றால் தமிழகம் என்றைக்கும் அகில இந்திய அரசியல் கட்சிக்கு வாக்களிக்காது. பார்ப்பன எதிர்ப்பு, மதச்சார்பின்மை ஆகியவற்றைத் தங்கள் கொள்கையாகக் கொண்ட திராவிடக் கட்சிகளால் ஆளப்படும் மாநிலம் ஆகும். எனவே தங்களுக்குப் பயன்படாத மாநிலத்திற்கு எதற்குச் செய்ய வேண்டும் என்ற மாற்றான்தாய் மனப்பான்மைதான் ஆகும்.\nஇந்த நூலின் முன்பகுதியில் மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகும் நமக்கு எதிராக உள்ளதைப் பார்த்தோம். அவர் அப்படி உள்ளதற்கு காரணம் என்ன என்பதை இந்த ‘இந்தியமும் குஜராத்தியமும்’ என்ற தலைப்பில் அழகாகப் பதிவு செய்கிறார். பொதுவாக இந்தியா போன்ற பன்மைத்துவம் வாய்ந்த துணைக்கண்டத்தில் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வருபவர் மொழி, மதம், ஜாதி கடந்து பொது மனிதராக இருக்க வேண்டும்.\nஆனால் மோடி இந்தியத்தேசிய வெறிப் பிடித்தவராக தன்னைக் காட்டிக் கொண்டாலும் அவர் தான் ஒரு குஜராத்தியன் என்பதைச் செயலில் காட்டுகிறார். இந்தியர்களின் மூளையைப் பார்ப்பனர்களும் வயிற்றைப் பனியாக்களும் ஆள்கிறார்கள் என்று கூறுவார்கள். அதற்கு ஏற்ப இந்தியாவின் முக்கியப் பதவிகள் உள்பட பா.ஜ.கவின் தலைவர் பதவி என அனைத்தையும் குஜராத் மயமாக்கி வருகிறார். பெரியார் இந்திய சுதந்திரமே பார்ப்பன - பனியா ஒப்பந்தம் எனக் கூறினார். அதை மோடி மெய்ப்பிக்கும் வகையில் பனியாக்களுக்கும், பட்டேல்களுக்கும் இந்தியாவை திறந்துவிட்டுள்ளார் என்பதைச் சொல்கிறார்.\n“அம்பானிக் குழுமம் கோதாவரி ஆற்றுப் படுகையில் ஓ.என்.ஜி.சி யின் கிணறுகளிலிருந்து பல ஆயிரம் கோடி ருபாய் எரிவாயு திருடியது உறுதி செய்யப்பட்ட பிறகும் இன்று வரை எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை”\nமாநில உரிமைகள், இடஒதுக்கிடு என உரிமைப் பிரச்சனையாக இருந்தாலும் மாநிலக் கட்சிகள் மீதான ஊழல் பிரச்சனையாக இருந்தாலும் குஜராத்தியர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என மோடி செயல்படுகிறார்.\nபார்ப்பனர்கள் வாய்ப்புக் கிடைக்கும் போது நமது தலைவர்களையும், நமது கொள்கைகளையும் அசிங்கப்படுத்தத் தயங்க மாட்டார்கள் என்பதற் கான ஆதாரத்தை “குருமூர்த்தியின் அண்டப்புளுகு” என்ற தலைப்பில் 88-ஆம் பக்கத்தில் மிக அழகாக அம்பலப்படுத்துகிறார்.\nஇந்தியாவின் ஆதிக்க வர்க்கமாகிய பார்ப்பனர்கள் எப்போதும் விவசாயத்தை ஏற்றுக் கொண்டதில்லை. வேதத்தில் விவசாயத்தை இழி தொழிலாகப் பதிவு செய்துள்ளனர். மனு தர்மத்தில் விவசாயம் இழிதொழிலாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் குருமூர்த்தி வேதத்தையும் விவசாயத்தையும் போற்றுவோம் என்கிறார். இவர்கள் தங்கள் தலைமைத்துவத்தைத் தக்கவைக்க எப்படிப்பட்ட ஏமாற்றுவேலையும் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.\nஇந்த நூல் முழுவதும் பார்ப்பனர்கள் தொல்குடி மக்களாகிய திராவிடர்களை ஒடுக்க எப்படி எல்லாம் நடந்து கொண்டார்கள், பொருளாதாரத்தை எப்படிச் சுரண்டுகிறார்கள் இந்தியா மற்றும் உலக அரசியல் எப்படி பொதுவுடைமைக்கு எதிராகவும், உலக முதலாளி களுக்கு ஆதரவாகவும் உள்ளது என்பது போன்ற பல செய்திகளைப் பதிவு செய்துள்ளார். மெரினா போராட்டங்கள் பற்றி நமக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் சமூக மாற்றத்தை நேசிக்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய நல்ல நூலாகும்.\nகிடைக்கும் இடம் : கதிரொளி பதிப்பகம், 14, சிவசங்கரன் மாடிக்குடியிருப்பு, சிவசங்கரன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600086 பேச-044 24321067 விலை 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=835&cat=10&q=Courses", "date_download": "2018-09-21T10:35:57Z", "digest": "sha1:AZYPKEJ57BKV2SJV3UCVRDQITLFO4SVY", "length": 12081, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nமிகச் சிறப்பாக பிளஸ் 2 தேர்வுகளுக்காக தயாராகி வருகிறேன். உயிரியல் பிரிவில் பிளஸ்2 படிக்கும் நான் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ்., கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவப் படிப்பு கல்லூரிகளைக் கூறவும். | Kalvimalar - News\nமிகச் சிறப்பாக பிளஸ் 2 தேர்வுகளுக்காக தயாராகி வருகிறேன். உயிரியல் பிரிவில் பிளஸ்2 படிக்கும் நான் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ்., கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவப் படிப்பு கல்லூரிகளைக் கூறவும். ஜனவரி 05,2010,00:00 IST\nஇன்றைய கடுமையான போட்டிச் சூழலில் எந்த மாநிலத்தில் படிக்க வேண்டுமென்றாலும் அதற்கு தயாராக இருக்க வேண்டும். உங்களுக்கு உதவக் கூடிய தகவல்களை இங்கே தருகிறோம்.\nசேத் மெடிக்கல் கல்லூரி, மும்பை\nமவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, டில்லி\nகிராண்ட்ஸ் மருத்துவக் கல்லூரி, மும்பை\nகஸ்தூரிபாய் மருத்துவக் கல்லூரி, மணிப்பால்\nஇது தவிர சென்னை மருத்துவக் கல்லூரி, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவ கல்வி நிறுவனங்களும் டாப் 20ல் உள்ளன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nவிரைவில் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் சேரவிருக்கும் நான் குறிப்பிட்ட கல்லூரியானது அங்கீகரிக்கப்பட்டது தான் என்பதை எப்படி அறிந்து கொள்வது\nபொதுவாக எந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தாலும், முன்னனுபவம் தேவை எனக் கூறுகிறார்கள். ஏற்கனவே வேலை தெரிந்தவருக்கும் வேலையிலிருப்பவருக்கும் மட்டுமே வேலை தந்தால், அனுபவம் இல்லாமல் புதிதாக படிப்புகளை முடித்துவிட்டு வருபவர்கள் பாடு என்ன\nஒரே நேரத்தில் பி.எல்.ஐ.எஸ்., மற்றும் எம்.காம்., 2 படிப்புகளையும் அஞ்சல் வழியில் படிக்க முடியுமா\nஅடுத்த ஆண்டு ஐ.ஐ.எம்., உள்ளிட்ட உயர் நிறுவனங்களில் சேர எம்.பி.ஏ., வுக்கான கேட் தேர்வு எழுத விரும்புகிறேன். அதற்கு நான் எப்படி தயார் செய்ய வேண்டும்\nபி.எஸ்சி.. முடிக்கவிருக்கும் நான் பாரன்சிக் சயின்ஸ் எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/16126", "date_download": "2018-09-21T09:26:12Z", "digest": "sha1:H6AYYOHMVB2NPDTLDGT6SO5CPHXFXEFF", "length": 11526, "nlines": 124, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | வடக்கில் தமிழரின் கல்யாண வீட்டில் அடிதடி! ஓட்டமெடுத்த விருந்தாளிகள்", "raw_content": "\nவடக்கில் தமிழரின் கல்யாண வீட்டில் அடிதடி\nமுன்னதாக திருமணம் முடித்த இரண்டு மனைவிகளையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு மூன்றாவது திருமணத்தினை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போது, திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது மூன்றாவது திருமணம் செய்து கொள்ள தயாரான மாப்பிள்ளையான ஆசிரியர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் யாழ்ப்பாணத்தில் ஒரு திருமணம் முடித்துவிட்டு இரண்டு பிள்ளைகளுடன் மனைவியை கைவிட்டு, கிளிநொச்சியிலும் ஒரு திருமணம் முடித்துவிட்டு அப்பெண்ணையும் கைவிட்டு விட்டு வவுனியாவில் மூன்றாவது திருமணம் செய்வதற்கு தயாராகி உள்ளார்.\nஇவ்விடயம் குறித்து இரண்டாவது மனைவி தெரிவிக்கும் போது,“கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பகுதியில் திருமணம் முடித்து இரண்டு இளம் பிள்ளைகளுடன் அப் பெண்ணை இவர் கை விட்டுள்ளார்.\nஇதனால் அப்பெண் வெளிநாடு சென்று தனது பிள்ளைகளை கவனித்து வருகின்றார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் என்னை திருமணம் செய்து கொண்டார். இதற்கான ஆதாரங்களும் புகைப்படங்களும் இருக்கின்றன.\nதற்போது என்னையும் கைவிட்டு இன்று வவுனியா, கூமாங்குளம் பகுதியிலுள்ள பெண் ஒருவரை திருமணம் முடிக்க முயற்சிப்பது எனக்கு தெரியவந்துள்ளது.\nஎனவே இதனை தடுத்து நிறுத்தி இவ்வாறான கயவர்களின் முகத்திரையை கிழிப்பதுடன் சமூகத்திற்கு இவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்றே நான் இவ்வாறு துணிச்சலுடன் நடந்து கொண்டுள்ளேன்.\nகடந்த வருடத்திலிருந்து என்னுடன் முரண்பட்டுக் கொண்டிருந்ததுடன் சீதனம் கேட்டு வற்புறுத்தியும் வந்தார்.இவர் பணத்திற்காகவே இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். இதனால் என்னை கைவிட்டு விட்டு சென்ற நிலையிலும் என்னுடன் நேற்று இரவு வரையில் தொலைபேசியில் தொடர்புகளுடனே இருந்தார்.\nஇதையடுத்து எனக்கு தெரிந்தவர்களின் உதவியுடன் இன்று இடம்பெறவிருந்த மூன்றாவது திருமணத்தை அறிந்து கொண்டேன். அதனை தடுத்து நிறுத்தும் நோக்குடன் வந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை கடந்த 2017.12.22, 2018.02.03 அன்றைய தினங்களில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் குடும்ப வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நேற்று 2018.09.10 கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஏமாற்றித் திருமணம் முடித்துள்ளதாக முறைப்பாடு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇன்று காலை கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற இருந்த திருமணமே ஆலய நிர்வாகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது.குறித்த நபர் பரந்தன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றுவதாக இரண்டாவது மனைவி தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து இன்று இடம்பெறவிருந்த மூன்றாவது திருமணத்திற்கு ஏற்பாடு மேற்கொண்ட உறவினர்கள் மாப்பிள்ளையான ஆசிரியரை தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nயாழ்ப்­பாண பொலிசாரின் திடீர் நட­வ­டிக்­கை\nஇராணுவம் தொடர்பில் ஊடகங்கள் தவறான விமர்சனங்களை வெளியிடுகின்றது\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nநிதி நிறுவனத்தில் கத்தியை காட்டி 18 இலட்சம் கொள்ளை: யாழில் இன்று காலை பரபரப்பு\nயாழிலிருந்து கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா 2018 கோலாகலமாக விரைவில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://omkumaresh.blogspot.com/2011/12/blog-post_8703.html", "date_download": "2018-09-21T10:12:26Z", "digest": "sha1:DAF4T6BR4WXHYA7HFC4CTP5EE3JNFI3Y", "length": 16676, "nlines": 118, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு உணவுக் கட்டணம்-ஜெ. கூடுதல் நிதி", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\nஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு உணவுக் கட்டணம்-ஜெ. கூடுதல் நிதி\nசென்னை: பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணத்தை அதிகரித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக அவர் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளார்.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,\n’’கற்றவர் கண்ணுடையர்; கல்லாதவர் புண்ணுடையர்; என்ற வள்ளுவனின் வாய் மொழிக்கேற்ப, அனைத்து குழந்தைகளையும், குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் ஆதி திராவிட இனத்தைச் சார்ந்த குழந்தைகளை கல்லாமை என்ற இழிவிலிருந்து காப்பாற்றும் வகையில் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையில் தங்கும் விடுதிகளை உருவாக்குதல்; சத்தான உணவு வழங்குதல், சில்லறை செலவினங்களுக்கான உதவித் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.\nஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகள் மற்றும் உண்டு உறைவிடப்பள்ளிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவியருக்கான உணவுக் கட்டணம் 450/- ரூபாயிலிருந்து 650/- ரூபாய் ஆகவும், கல்லூரி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணம் 550/-ரூபாயிலிருந்து 750/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதனால் இவ்விடுதிகளில் தங்கி பயலும் 1,20,015 மாணவ-மாணவியர் பயன் பெறுவர்.\nமேலும் இவ்விடுதிகளில் புதியதாக உருவாக்கப்பட உள்ள 1,500 கூடுதல் இருக்கைகளுக்கும் இந்த உணவு கட்டணங்கள் வழங்கப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மாணவர் இல்லங்களில் தங்கி பயிலும் 5,438 மாணவ மாணவியருக்கும் உயர்த்தப்பட்ட உணவு கட்டணங்களை வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.\nஇதற்காக அரசுக்கு ஆண்டு தோறும் 25 கோடியே 19 லட்சத்து 93 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். தமிழ் நாட்டில் உள்ள 1238 விடுதிகளில் தங்கிப் பயிலும் 74,302 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவ, மாணவியர் பயன் பெறும் வகையில், தற்போதைய உயர்ந்து வரும் உணவுப் பொருட்களின் விலையினை கருத்தில் கொண்டு அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ மாணவியருக்கான மாதாந்திர உணவு கட்டணத்தை 450/- ரூபாயிலிருந்து 650/- ரூபாயாகவும், கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கான உணவு கட்டணத்தை 550/- ரூபாயிலிருந்து 750/- ரூபாயாகவும் உயர்த்தி, முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 15 கோடியே 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.\nஅரசு அங்கீகாரம் பெற்ற தனியார் விடுதிகளில் தங்கிப்பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு கட்டணத்தை 450/- ரூபாயிலிருந்து 650/- ரூபாயாக உயர்த்தி வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதன் மூலம், 39 தனியார் விடுதிகளில் தங்கி படிக்கும் 1,948 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின வகுப்பு மாணவ, மாணவியர்கள் பயன் பெறுவர். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 38 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும்.\nஅரசின் இந்த நடவடிக்கைகளினால் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர், ஆதி திராவிடர்/பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சார்ந்த மாணவ, மாணவியர் மிகவும் பயன் பெறுவர். இதனால் பள்ளி, கல்லூரி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், இடையில் படிப்பினை விட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கை முற்றிலுமாக குறையவும் வாய்ப்புள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\nஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம் - அரசு அதிரடி உத்தரவு.\nஇடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4-5/", "date_download": "2018-09-21T09:48:00Z", "digest": "sha1:NICQFRBDU5C2XNBA2OJLCYWR5YSRZYHZ", "length": 8197, "nlines": 148, "source_domain": "sivantv.com", "title": "பேர்ன் ஞானலிங்கேசுரர் திருக்கோவில் கொடியேற்றத் திருவிழா 18.08.2017 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 25வது ஆண்டு கலைவாணி விழா 21.10.2018\nHome பேர்ன் ஞானலிங்கேசுரர் திருக்கோவில் கொடியேற்றத் திருவிழா 18.08.2017\nபேர்ன் ஞானலிங்கேசுரர் திருக்கோவில் கொடியேற்றத் திருவிழா 18.08.2017\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nஜேர்மனி அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அ�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nதொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் கொடியேற்றம் 22.08.2017\nநவாலி அட்டகிரி திருச்சாத்தான் மலைப்பதி அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாதீஸ்வரர் கோவில் மகா கும்பாபிசேக கர்மாரம்பம் 23.08.2017\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamizarvaralaru.blogspot.com/2013/07/blog-post_19.html", "date_download": "2018-09-21T10:41:24Z", "digest": "sha1:D2VNOZ23LHB2SW6DJWLFIKKUKDMLBUWV", "length": 43031, "nlines": 142, "source_domain": "tamizarvaralaru.blogspot.com", "title": "தமிழ்மணம்: காலத்தை வென்ற திரைப்பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ்-கோ.ஜெயக்குமார்.", "raw_content": "\nஇது ஒரு தமிழ் மாணவனின் உள்ள கிடங்கு\nவெள்ளி, 19 ஜூலை, 2013\nகாலத்தை வென்ற திரைப்பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ்-கோ.ஜெயக்குமார்.\nகாலத்தை வென்ற திரைப்பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ்-கோ.ஜெயக்குமார்.\nதஞ்சை இராமையாதாஸ் (சூன் 5, 1914 - சனவரி 15, 1965) தமிழகக் கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவும் ஆவார். ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். பாமரர்களும் இரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாயத் தத்துவக் கருத்துகள் கொண்ட பாடல்களை இயற்றியிருக்கிறார்.\nசினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு. எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்திற்கு \"மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வாவா\" பாடலும் தருவார். மாயாபஜார் படத்துக்கு \"கல்யாண சமையல் சாதம்\" பாடலும் தருவார்.\nகாதலை நெஞ்சில் பதிக்கும் \"மணாளனே மங்கையின் பாக்கியம்\" படப்பாடலான \"அழைக்காதே நினைக்காதே அவை தனிலே என்னை நீ ராஜா\"வும் தருவார்.\nநாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் \"மலைக்கள்ளன்\" படப்பாடலான \"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\" பாடலும் தருவார்.\nபுரியாத மொழியில் 'ஜிகினா' வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கும் இவர் அன்றே முன்னோடியாக இருந்திருக்கிறார். அமரதீபம் படத்தில் \"ஜாலியோ ஜிம்கானா\" பாடலை எழுதியதும் இவரே.\nகிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த \"புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே\" பாடலை போடுவார்கள். \"பானை பிடித்தவள் பாக்கியசாலி\" படத்துக்காக இந்தப்பாடலை எழுதியதும் இவர்தான்.\nஇப்படி காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நின்று கொண்டிருப்பவர் தஞ்சை ராமையாதாஸ்.\n1939-ல் வெளிவந்த \"மாரியம்மன்\" படத்தில் இவர் எழுதிய பாடல்தான் சினிமா உலகுக்கு இவரை கவிஞராக அறிமுகம் செய்தது. தொடர்ந்து 250 படங்களுக்கு மேல் எழுதியவர். எழுதிய பாடல்கள் இரண்டாயிரத்துக்கும் மேல்.\nதஞ்சையில் உள்ள மானம்பூச்சாவடி சொந்த ஊர். அங்குள்ள சென்ஸ் பீட்டர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது முடித்தவர், தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் படித்து \"புலவர்\" பட்டம் பெற்றார். அதோடு ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்தார். தஞ்சை ஆட்டுமந்தைத் தெருவில் உள்ள ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராக சேர்ந்தார்.\nபள்ளி ஆசிரியராக இருந்தவர், சினிமாவுக்கு பாட்டெழுத வந்தது எப்படி\nகவிஞரின் மகன் ரவீந்திரன் இதற்கு பதில் சொல்கிறார்:-\nஅப்பாவுக்கு அப்போதே பாட்டெழுதும் ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது தஞ்சை சரஸ்வதி மகாலில் அடிக்கடி புலவர்கள் கூடி பாடல்கள் பற்றி விவாதிப்பது வழக்கம். இதில் ராஜாவின் அரண்மனைப் புலவர்களாக இருந்தவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சபையில் நடந்த பாட்டுப்போட்டியில் அரண்மனைப் புலவர்களும் ஆச்சரியப்படும் விதத்தில் அப்பா முதல் பரிசான தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.\nஅப்பா காங்கிரசில் இருந்தார். கட்சியில் ரொம்பவும் ஈடுபாடு. சுதந்திரப் போராட்ட காலத்தில் கட்சியின் கட்டளையை ஏற்று போராட்டத்திலும் கலந்து கொண்டார்.\nசுதந்திரம் கிடைத்த பிறகு \"சுதந்திர போராட்ட தியாகி\" என்ற வகையில் கிடைத்த பட்டயம், பதக்கம் இரண்டையும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.\nஆசிரியப் பணியை தொடரும்போதே நாடகத் துறையிலும் நாட்டம் ஏற்பட, ஒரு நாடகக்குழு அவரை தன் சபாவில் வாத்தியாராக ஏற்றுக்கொண்டது. நாடக கதை - வசன - பாடலாசிரியருக்கு 'வாத்தியார்' என்ற பெயர் நிலைத்து விடும். இந்த வகையில் நாடகத் துறையிலும் 'வாத்தியார்' ஆனார். மச்சரேகை, பகடை, பவளக்கொடி, விதியின் வெற்றி, அல்லி அர்ஜுனா, வள்ளி திருமணம் போன்ற நாடகங்களையும் நடத்தி வந்தார்.\nஊர் ஊராக நாடகம் போட்டு வந்த அப்பாவை ராமசாமி பாவலர் என்பவர் சேலத்தில் நாடகம் போட அழைத்து வந்தார். அதே ஊரில் அறிஞர் அண்ணாவின் \"வேலைக்காரி\", \"ஓர் இரவு\" போன்ற நாடகங்களை கே.ஆர்.ராமசாமி நடத்தி வந்தார். இரண்டு குழு நாடகங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது.\nஅப்பாவின் வசனமும் பாடல்களும் நாடக மேடையில் பிரபலம் என்பதால், அவரது புகழ் சினிமாத்துறையிலும் பரவ ஆரம்பித்தது.\nஇதனால் அப்பாவுக்கு சினிமாவில் பாட்டெழுதும் வாய்ப்பு வந்தது. இவரை சிறந்த கவிஞராக கண்டுகொண்ட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அப்போது தயாரித்து வந்த \"ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி\" படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தது. அப்பா அந்தப் படத்துக்காக \"வெச்சேன்னா வெச்சதுதான்\" என்று ஒரு பாடலை எழுதிக்கொடுக்க, அது அவர்களுக்கு பிடித்துப்போனது.\nஅப்பாவை நாடகம் மூலமாக ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த நடிகர் டி.ஆர்.மகாலிங்கம், அப்பாவை மாடர்ன் தியேட்டர்சில் கவிஞராக பார்த்தபோது வியந்திருக்கிறார். அப்பாவின் கதை-வசனம் இயக்கத்தில் \"மச்சரேகை\" நாடகம் 200 தடவை மேடையேறியிருப்பதை தெரிந்து கொண்ட டி.ஆர்.மகாலிங்கம் அதை தனது கம்பெனிக்காக படமாக்கித்தர முடியுமா என்று கேட்க, அப்பாவும் சந்தோஷமாய் சம்மதித்திருக்கிறார்.\nஇந்த வகையில் சினிமாவுக்காக அப்பா சென்னை வர காரணமாக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம்தான். அப்பாவின் பாட்டெழுதும் திறமையை முதலில் கண்டு கொண்டது நாகிரெட்டியாரின் விஜயா - வாகினி நிறுவனமே. 1951 முதல் 1960 வரை அந்த நிறுவனம் தயாரித்த \"பாதாள பைரவி\", \"மிஸ்ஸியம்மா\", \"மாயாபஜார்\" போன்ற பல படங்களுக்கு வசனம், பாடல்கள் அப்பாதான். விஜயா - வாகினியின் ஆஸ்தான கவிஞர் என்ற தகுதியிலும் நிலைத்தார்.\nஅன்று இசையுலகில் கொடிகட்டிப் பறந்த இசை மேதைகள் சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், எஸ்.வி.வெங்கட்ராமன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்டசாலா, எஸ்.ராஜேஸ்வரராவ், ஆதிநாராயணராவ் ஆகியோரின் இசை அமைப்பில் அப்பா பாடல்கள் எழுதினார்.\nஒரு சமயம் டைரக்டர் ஸ்ரீதர் \"அமரதீபம்\" படத்துக்கு பாட்டெழுதி வாங்க அப்பாவிடம் வந்திருக்கிறார். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் விவரித்ததும் அப்பா, \"நம்பினா நம்புங்க நம்பாகாட்டி போங்க\" என்ற பல்லவியை சொன்னார். பதறிப்போன ஸ்ரீதர், \"வாத்தியாரய்யா நம்பாகாட்டி போங்க\" என்ற பல்லவியை சொன்னார். பதறிப்போன ஸ்ரீதர், \"வாத்தியாரய்யா இது எனது முதல் படம். அதோட படத்துக்கு நான் பதிவு பண்ணப்போற முதல் பாட்டும் இதுதான். இப்படி பாட்டு கிடைச்சா, படத்தை யாரும் வாங்காமல் போய்விடுவார்களே\" என்று கலக்கமாய் கூறியவர், \"வேற ஒரு பாட்டு ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக்கொடுங்க\" என்று கேட்டிருக்கிறார்.\nஅப்பாவும் உடனே தமாஷாக, \"ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா\" என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்.\n\" என்று ஸ்ரீதர் முழிக்க, அப்பாவோ, \"கதைப்படி இது குறவன் - குறத்தி பாடற பாட்டு. குறவர்கள் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. போய் தைரியமாய் ரிக்கார்டிங் செய். படம் அமோகமாக வெற்றி பெறும்\" என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். படம் வெற்றி பெற்றதோடு அப்பாவுக்கு \"டப்பாங்குத்து பாடலாசிரியர்\" என்ற பெயரும் வந்து சேர்ந்தது. ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பாணியில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார்.\nகலைஞர் மு.கருணாநிதி அப்போது தங்கள் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்த \"குறவஞ்சி\" படத்துக்கு பாடல்கள் எழுத அப்பாவை அழைத்தார். அப்பா அப்போது மதுவுக்கு பழக்கப்பட்டுப் போயிருந்த நேரம். அதனால் அதை பாட்டிலேயே வரிகளாக்கி \"எந்நாளும் 'தண்ணி'யிலேயேதான் எங்க பொழப்பு இருக்குது ரா... ரா.... ரா...\" என்று எழுதினார்.\nசினிமாவில் 'கேட்டது கிடைக்கும்' என்பது அப்பாவிடம்தான். இயக்குனர்கள் எந்த மாதிரி விரும்புகிறார்களோ, அந்த மாதிரி பாடல்களை கொடுப்பார். ஒருமுறை லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது \"தங்கரத்தினம்\" படத்துக்கு ஒரு பாட்டு கேட்டார். பல்லவியில் \"உதயசூரியன்\" என்ற வரி வரும்படி கேட்டுக் கொண்டார். அப்பாவும் \"எதையும் தாங்கும் மனசு, என்னை ஏமாத்தப் பாக்குது வயசு, என் இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு\" என்று எழுதிக் கொடுத்தார்.\nஅப்பா பிசியான கவிஞராக இருந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசனும் பாட்டெழுத வந்து விட்டார். அவர் அப்போது \"மாலையிட்ட மங்கை\" என்ற படத்தையும் தயாரித்தார். அந்தப் படத்திற்கு பாட்டு எழுத அப்பாவை கேட்டார். ஆனால் அப்பா இருந்த 'பிஸி'யில் அவரால் பாட்டெழுதி கொடுக்க முடியாமல் போயிற்று. இதில் கண்ணதாசனுக்கு அப்பா மீது வருத்தம்.\nஅந்தக் காலத்தில் 'கதை, வசனம், பாடல்கள் ஒருவரே' என்ற நிலையை துவக்கி வைத்த முதல் கவிஞர் அப்பாதான். அதோடு நாடக உலகின் தந்தை என கொண்டாடப்படும் சங்கரதாஸ் சுவாமிகளை தமிழ் மண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் 'பபூன்' வேடமிட்ட சங்கரய்யரை கடைசி வரை ஆதரித்தார்.\nபின்னாளில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதிக்கு சென்று குருபூஜை நடத்தி, தன்னை சங்கரதாஸ் சுவாமிகளின் 'ஏகலைவன்' என்றும் அழைத்துக் கொண்டார்\".\nகித்தியார் என்றால் ஆசிரியர் என்று நமக்குத் தெரியும். ஆனால், திரைப்பாடல்களின் வாத்தியாராகத் திகழ்ந்தவர் புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரான தஞ்சை ராமையாதாஸ். தஞ்சை, மானம்பூச்சாவடியில் நாராயணசாமி-பாப்பு\nகித்தியார் என்றால் ஆசிரியர் என்று நமக்குத் தெரியும். ஆனால், திரைப்பாடல்களின் வாத்தியாராகத் திகழ்ந்தவர் புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரான தஞ்சை ராமையாதாஸ்.\nதஞ்சை, மானம்பூச்சாவடியில் நாராயணசாமி-பாப்பு தம்பதிக்கு 1914-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி பிறந்தார். அவ்வூரிலுள்ள புனித பீட்டர் பள்ளியில் படித்து, கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டமும் பெற்று தஞ்சை கீழவாசல் பள்ளியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார்.\nஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு நாடகத் துறையிலும் ஈடுபட்டதுதான் அவர் கலைத்துறையில் கால்கோளிட வாய்ப்பாக அமைந்தது. ஜெகந்நாத நாயுடுவின் \"சுதர்சன கான சபா' நாடக நிறுவனத்தில் நாடக வாத்தியாராகச் சேர்ந்தார். நாடகக் கதை வசனம் பாடல் எழுதுவோர் வாத்தியார் என்றழைக்கப்படுவது அந்நாளைய வழக்கம் என்பது சுவாரஸ்யமான தகவலாகும்.\nபிறகு, \"ஜெயலட்சுமி கான சபா' என்று தானே ஒரு நாடகக் குழுவை ஏற்படுத்தி, மச்சரேகை, துருவன், கம்பர், விதியின் போக்கு, வள்ளி திருமணம், அல்லி அர்ஜுனா, பவளக்கொடி, பகடை பன்னிரண்டு ஆகிய நாடகங்களை ஊர்தோறும் முகாமிட்டு நடத்திவந்தார்.\nஜெயலட்சுமி கான சபா சேலத்தில் முகாமிட்டு நாடகங்கள் நடத்தி வந்தபோது, அறிஞர் அண்ணாவின் நாடகக் குழுவினர் அங்கே இருந்து கொண்டு ஓர் இரவு, வேலைக்காரி போன்ற சமூக நாடகங்களை நடத்தி வந்தனர். அண்ணா, தன் நாடகம் முடிந்ததும் குழுவினருடன் ராமையாதாஸின் நாடகங்களைக் கண்டு ரசிப்பாராம்.\nகவிஞர் ராமையாதாஸின் நாடக உரையாடலும், பாடல்களும் பிரபலமானதால், அவர் புகழ் திரைத்துறையில் பரவத்தொடங்கியது. அப்போது டி.ஆர்.சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் \"ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்ற படம் உருவாகிக் கொண்டிருந்தது. அதில் பாடல்கள் எழுத ராமையாதாஸýக்கு வாய்ப்பு வந்தது.\n\"\"வச்சேன்னா வச்சது தான் புள்ளி'' என்ற அவரது முதல்பாடல் அந்நிறுவனத்துக்கு மிகவும் பிடித்துப்போனது. அடுத்து திகம்பர சாமியார், சிங்காரி ஆகிய படங்களுக்கும் பாடல்கள் எழுதினார்.\nராமையாதாஸின் மச்சரேகை நாடகம் 200 நாள்களைக் கடந்து நடந்து கொண்டிருந்ததைக் கண்ட நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் அதைத் திரைப்படமாக்க, ராமையாதாûஸ 1950-இல் சென்னைக்கு அழைத்தார். இவருடைய திறமையை அறிந்த நாகிரெட்டியாரின் விஜயா வாஹினி நிறுவனம், \"பாதாள பைரவி' படத்துக்குத் திரைக்கதை, வசனம், பாடல் எழுதக் கேட்டுக்கொண்டது. 1951 முதல் 1960 வரை விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்த மாயா பஜார், மிஸ்ஸியம்மா, கடன் வாங்கிக் கல்யாணம், மனிதன் மாறவில்லை ஆகிய படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதி மேலும் புகழ் பூத்தார்.\nஇதற்கிடையில், தமிழ்நாடக உலகின் தலைமை ஆசிரியர் எனப் போற்றப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளைத்தான் தன் குருவாக ஏற்று மகிழ்ந்தார். அது மட்டுமல்ல, அவரின் ஏகலைவன் என்றும் தன்னைக் கூறிக்கொண்டார். ராமையாதாஸýக்கு காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்களோடு தொடர்பு உண்டு என்றாலும், அரசியலில் நேரடியாக ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்ததைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.\nபகடை பன்னிரண்டு என்ற நாடகக் கதைதான் எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி என்ற திரைப்படம். இப்படத்தில் ராமையாதாஸ் எழுதிய பாடல்களான, \"சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு' என்ற பாடலும், \"மயக்கும் மாலை பொழுதே நீ போ போ... இனிக்கும் இன்ப இரவே நீ வா வா...' என்ற பாடலும் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தன.\nதஞ்சை ராமையாதாஸின் பாட்டெழுதும் வேகத்தைக் கண்டு அதிசயித்த எம்.ஜி.ஆர். அவரை \"எக்ஸ்பிரஸ் கவிஞர்' என்றே அழைத்து மகிழ்ந்தார். தமிழன்னைக்கு ஏதேனும் ஓர் உருப்படியான பணி செய்ய நினைத்த ராமையாதாஸ் \"திருக்குறள் இசை அமுதம்' என்ற நூலை எழுதினார். 1962-இல் வந்த இந்த நூலுக்கு டாக்டர் மு.வ.வும் இசையரசு எம்.தண்டபாணி தேசிகரும் அணிந்துரை அளித்துள்ளனர். அப்போதைய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். நூலை வெளியிட்டுச் சிறப்பித்தார்.\nஇவ்வாறு ஒட்டுறவோடு இருந்த ராமையாதாஸýக்கும் எம்.ஜி.ஆருக்கும் பின்நாளில், திரைப்படம் எடுத்தது தொடர்பாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஐநூறு திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். அவர் தொடக்க காலத்தில் ராமையாதாஸிடம் உதவியாளராக \"நாட்டியதாரா' என்ற படத்துக்குப் பணிபுரிந்தார். வசனம் எப்படியிருந்தால் சிறப்பாக இருக்கும் என வழிகாட்டியவரும், ஜேசுதாஸ் என்ற அவர் பெயரை ஆரூர்தாஸ் என்று மாற்றியவரும் ராமையாதாஸ்தான்.\nதிரைப்படத் தயாரிப்புத் தொழில், அதில் இடம்பெற்றிருக்கும் எல்லாக் கூறுகளுமே வணிக நோக்கில் வெற்றிபெற வேண்டும் என்பதே குறிக்கோள். அவற்றில் பாடலை மட்டும் எடுத்துக்கொண்டு இப்பாடலில் பொருளே இல்லை, இலக்கணம் இல்லை, பிறமொழிச் சொற்கள் அதிகமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்றெல்லாம் விமர்சிப்பதில் பொருள் இல்லை. அவற்றில் இலக்கிய நயத்தை எதிர்பார்த்தல் சரியான அணுகுமுறை அல்ல. திரைப்பாடலின் உயிர்நாடி மெட்டுதான். இது அனைத்துப் பாடலாசிரியர்களுக்கும் தெரிந்த உண்மை. இதனால், அவர்களுக்கெல்லாம் இலக்கணத்தோடு பாடல் புனையத் தெரியாது என்று பொருளல்ல, அந்த இடத்துக்கு அவ்வாறு எழுதுவது பொருந்தாது - எடுபடாது என்பதேயாகும். அங்கெல்லாம் பணத்துக்குத்தான் முதலிடம்; இலக்கணத்துக்கும் விமர்சனத்துக்கும் வேலையில்லை.\nதஞ்சை ராமையாதாûஸயும் விமர்சித்தனர். கடுமையாக விமர்சித்தவர் ஏ.எல்.நாராயணன். அவருக்கு மறுமொழி கீழ்கண்டவாறு கூறியுள்ளார் ராமையாதாஸ்.\n என்னை நல்லாதான் திட்டி எழுதியிருக்க, வெண்பா, கலிப்பா, எண் சீர் விருத்தம் அனைத்தும் எனக்கும் தெரியும். ஏத்தம் இறைக்கிறவன் ஐலேசா பாடாம, வண்டார் குழல் செண்டாட என்றா பாடுவான். நாலணா துட்டுக் கொடுத்துப் படம் பாக்கிறவனை சந்தோஷப்படுத்த வேண்டும். அதுக்குத்தான் எனக்குப் பணம் கொடுக்கிறார்கள். நான் வேண்டாம் என்றாலும் என்னை அந்த வலைக்குள் சிக்க வைக்கிறார்கள்'' என்று கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது.\n83 படங்களில் சுமார் 532 பாடல்களை எழுதியதோடு, 25 படங்களுக்குக் கதை வசனமும், 10 படங்களுக்குத் திரைக்கதையும் எழுதிப் பணமும், புகழும் குவித்து, திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து, 1950 முதல் 1963 வரை கொடிகட்டிப் பறந்தார்.ராமையாதாஸýக்கு இரண்டு மனைவியர். ஒருவர் தாயராம்மாள். இவருக்கு விஜயராணி என்ற மகள் இருக்கிறார். இன்னொருவர் ரங்கநாயகி. இவருக்கு த.ரா.ரவீந்திரன் என்ற மகன் இருக்கிறார்.\nபாமரமக்களும் ரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாயத் தத்துவக் கருத்துகள் கொண்ட பாடல்கள் இயற்றியிருப்பதுதான் தஞ்சை ராமையாதாஸின் முத்திரை. அவர் இயற்றிய பாடல்களில் \"\"பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ'' என்ற பாடல்தான் அவருக்குப் பிடித்த பாடலாம்.\nராமையாதாஸ் நாடகத்துறையிலும் திரைத்துறையிலும் ஒரு சாதனையாளர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ராமையாதாஸ், 1965-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி காலமானார்.\nதஞ்சை ராமையாதாஸின் கலைப்பணியைப் போற்றும் வகையில், 16.7.2010 அன்று கலைஞர் கருணாநிதி அவருடைய கலைப்படைப்புகளை நாட்டுடைமையாக்கி, வாரிசுகளுக்கு ரூபாய் ஆறு லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nராமையாதாஸின் ஒரே வாரிசான ரவீந்திரன் அரசிடம் வைக்கும் கோரிக்கைகள் என்னவென்றால், கவிஞர் ராமையாதாஸ் பிறந்த இடமான தஞ்சையில், அவருக்கு மணிமண்டபமும் சிலையும் நிறுவி, கவிஞரின் பெயரில் இலக்கிய விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்பதுதான்.\nஇடுகையிட்டது jai jayasree நேரம் முற்பகல் 2:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுனைவர் கோ.ஜெயக்குமார் ஜெயஸ்ரீ .கைப்பேசி-9176999946\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருவலாங்காடு கோயில் வரலாறு - கோ.ஜெயக்குமார்.\nசென்னைதிருநீர்மலை திவ்ய தேசம் - கோ.ஜெயக்குமார்.\nதிருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் அகிலவல்லித் தாய...\nதிருச்சி ஸ்ரீரங்கம் - கோ.ஜெயக்குமார்.\nபேராசிரியர் நா.வானமாமலை நூல்கள் -கோ.ஜெயக்குமார்\nபேராசிரியர்ஆ.சிவசுப்பிரமணியன் நேர்காணல் -- கோ.ஜெயக...\nஜவ்வாது மலை கடத்தல் - கோ.ஜெயக்குமார்,\nஇருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு ந...\nதமிழிச்சிறுகதை மன்னன்\" புதுமைப்பித்தனின் திரை உலக ...\nகாலத்தை வென்ற திரைப்பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதா...\nபிரபல தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வா...\nகாமராஜர் ஒரு பண்பாட்டுப் பெட்டகம் - கோ.ஜெயக்குமார்...\nஅதிகாரம் பெற்ற உள்ளாட்சி அமைப்புகள் - கோ..ஜெயக்கும...\nஅறசியல் சமயல் _- கோ.ஜெயக்குமார்.\nதமிழர் திருவிழாவிற்கு மோதூம் ‘தல’-‘தளபதி’ படங்கள் ...\nவீரக்குடிவேளாளர் வரலாறூ - கோ.ஜெயக்குமார்.\nபுதுக்கோட்டை பேசும் வரலாறூ - கோ.ஜெயக்குமார்.\nபேசும் சரித்திரம் சித்தன்னவாசல் - கோ.ஜெயக்குமார்.\nகாமராஜரின் சீரிய சிந்தனைகள் - கோ.ஜெயக்குமார்.\n.தந்தி விடைகொடுத்த விஞ்ஞானம் - கோ.ஜெயக்குமார்.\nவரலாற்றில் செஞ்சி கோட்டை - ராஜா தேசிங்கு -வரலார்றூ...\nசெஞ்சிக் கோட்டை ராஜா தேசிங்கு வரலாறு -கோ.ஜெயக்குமா...\nசெஞ்சிக் கோட்டை - கோ.ஜெயக்குமார்.\nவரலாற்றில் செஞ்சி - கோ.ஜெயக்குமார்.\nஇரண்டாம் உலகப்போர்: காதலியுடன் ஹிட்லர் தற்கொலை - க...\nஇந்தியாவுக்கு ஆக.15-ல் விடுதலை வழங்க பிரிட்டன் நாட...\nஉலகத்தை பலூன் மூலம் இடைவேளை விடாது பறந்த முதல் மனி...\nபிபிசி தன் முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பி...\nகுளோனிங் முறையில் உருவான முதல் செம்மறியாடு ‘டோலி’ ...\nஅரசியல்,சினிமா படங்கள் - கோ.ஜெயக்குமார்.\nஅரசியல் படங்கள் - கோ.ஜெயக்குமார்.\nஅரசியல் படங்கள் - கோ.ஜெயக்குமார்\nஜவ்வாது மலை - கோ.ஜெயக்குமார்.\nகோ.ஜெயக்குமார். பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varnamfm.com/2018/07/13/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2018-09-21T10:25:17Z", "digest": "sha1:SU3OUEQY57TKOPYMZBAWOO2ICJKOVESS", "length": 3050, "nlines": 33, "source_domain": "varnamfm.com", "title": "நோயாளர்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாதி ! « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nநோயாளர்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாதி \nசில தினங்களுக்கு முன் ஜப்பானில் டோக்கியோ நகரில் தாதியொருவர் முதியவர் ஒருவருக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவம் ஒன்றை கேள்விப்பட்டிருப்பீர்கள்.\nஅந்த சம்பவத்தைத்தொடர்ந்து மேலும் 20 நோயாளர்களையும் அவர் கொன்றுள்ளார்.\nஅவரை கைதுசெய்து இது குறித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.\nஅதாவது தன்னை அதிகம் தொல்லை செய்த தனக்கு அதிகம் வேலை கொடுத்த நோயாளர்களை தான் இவர் கொலை செய்துள்ளாராம்.\nதியாகங்கள் பல நிறைந்த தாதிகளின் பணியில் இருந்துகொண்டு இவர் இப்படியான காரியத்தை செய்து தன்னைத்தானே இழுவுபடுத்திக்கொண்டுள்ளார்.\nசிவகார்த்திகேயனுக்கான பெயர் வைபவ் கையில் \nமறைந்த தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் இந்த நடிகையா \nராட்சசன் திரைப்பட Trailer (காணொளி இணைப்பு)\nவவுனியா – தாண்டிக்குளம் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிவரவுள்ளன\nஆசியக் கிண்ணத் தொடரின் 6வது போட்டியில் வெற்றியீட்டியது ஆப்கானிஸ்தான் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50667-madras-hc-orders-exclusive-lane-for-judges-and-other-vips-in-highway-toll-plazas-across-country.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-09-21T09:27:42Z", "digest": "sha1:VAN737KQLS6BU2J3FATNNUYSCVIDOBOS", "length": 10442, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டோல் கேட்டில் 15 நிமிடம் நீதிபதிகள் காத்திருப்பதா ? - சென்னை உயர்நீதிமன்றம் | Madras HC orders exclusive lane for judges and other VIPs in highway toll plazas across country", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nடோல் கேட்டில் 15 நிமிடம் நீதிபதிகள் காத்திருப்பதா \nசுங்கச்சாவடிகளில் தனிவழியில் நீதிபதிகள், முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் நிலுவை சுங்க கட்டணம் செலுத்துவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், முரளிதரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், சுங்கச்சாவடிகளில் நீதிபதிகள் வாகனங்கள் செல்லும்போது உரிய வழி இல்லை என்று கூறினர். வாகனங்களில் நீதிபதிகளுக்கான சின்னம் இருந்தாலும், ஓட்டுநர் அடையாள அட்டை காண்பித்தாலும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தரக்குறைவாக நடப்பதாக கண்டனம் தெரிவித்தனர்.\nஅவ்வாறு காத்திருக்கும் 5 முதல் 10 நிமிடங்கள் நீதிபதிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். சுங்கச்சாவடிகளில் அவசர வாகனங்கள் செல்லும் வழிகளில் நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எச்சரித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.\nஒரே நாளில் இரண்டு தங்கம் ஆசியப் போட்டியில் அசத்திய இந்தியர்கள்\nஅசத்திய இந்திய இளம்படை... சாம்பியனானது இந்தியா 'பி' \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நிலம் தர மறுக்கும் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு\nஹெச்.ராஜா ஆஜராக தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்\nதாமாக முன்வந்து ஹெச்.ராஜா மீது வழக்கு ஏன்\nஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\nரயில் விபத்தில் இறந்தவருக்கு வட்டியுடன் சேர்த்து 8 லட்சம் இழப்பீடு\nகும்பகர்ணனை போல் தூங்குகிறதா தமிழக அரசு: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\n2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடத் தடை தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும்: நீதிபதி கிருபாகரன்\nஅக்டோபர் மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரஞ்ஜன் கோகாய்\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரே நாளில் இரண்டு தங்கம் ஆசியப் போட்டியில் அசத்திய இந்தியர்கள்\nஅசத்திய இந்திய இளம்படை... சாம்பியனானது இந்தியா 'பி' ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T10:16:08Z", "digest": "sha1:EFB2WBH4SQFPPKVL32SGM4U6NV6DTYZ4", "length": 8487, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குன்னூர்", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nகுன்னூரில் பூத்துக் குலுங்குகிறது குறிஞ்சி மலர்கள்.. கண்கொள்ளா காட்சி..\nமுடி வெட்டுவதை தடுத்ததால் கத்தியால் கையை வெட்டிய கொடூரம்\nஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்\nமழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட லாரி\nபழங்கள் விளைச்சல் அதிகரிப்பு: ஜாம் தயாரிக்கும் பணி தீவிரம்\nகுன்னூருக்கு ஓபிஎஸ் திடீர் பயணம்\nசிம்ஸ் பூங்காவில் மு.க.ஸ்டாலின் படகு சவாரி\nகுன்னூரில் தொடர் மழை: அணைகள்‌ நீர்மட்டம் உயர்வு\nகுன்னூரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ண மலர்கள்\nதொடர் மழையால் உருவான புது அருவிகள்\nநீலகிரியில் தூரியன் சீசன் தொடக்கம்\nபூத்துக் குலுங்கும் மலர்கள்: குன்னூரில் குவியும் சுற்றுலா பயணிகள்\nவெலிங்டன் ராணுவ முகாமில் மலையேற்ற போட்டி\nகுன்னூர் வெலிங்டன் ராணுவ மைய விழா: ஊடகங்களுக்கு அனுமதி\nநீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுத்தவர் வெள்ளத்தில் சிக்கி பலி\nகுன்னூரில் பூத்துக் குலுங்குகிறது குறிஞ்சி மலர்கள்.. கண்கொள்ளா காட்சி..\nமுடி வெட்டுவதை தடுத்ததால் கத்தியால் கையை வெட்டிய கொடூரம்\nஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்\nமழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட லாரி\nபழங்கள் விளைச்சல் அதிகரிப்பு: ஜாம் தயாரிக்கும் பணி தீவிரம்\nகுன்னூருக்கு ஓபிஎஸ் திடீர் பயணம்\nசிம்ஸ் பூங்காவில் மு.க.ஸ்டாலின் படகு சவாரி\nகுன்னூரில் தொடர் மழை: அணைகள்‌ நீர்மட்டம் உயர்வு\nகுன்னூரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ண மலர்கள்\nதொடர் மழையால் உருவான புது அருவிகள்\nநீலகிரியில் தூரியன் சீசன் தொடக்கம்\nபூத்துக் குலுங்கும் மலர்கள்: குன்னூரில் குவியும் சுற்றுலா பயணிகள்\nவெலிங்டன் ராணுவ முகாமில் மலையேற்ற போட்டி\nகுன்னூர் வெலிங்டன் ராணுவ மைய விழா: ஊடகங்களுக்கு அனுமதி\nநீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுத்தவர் வெள்ளத்தில் சிக்கி பலி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/tattoo?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T10:02:37Z", "digest": "sha1:BXND5DPPDARRZQ3IKMSCX23O4HIJ3I2J", "length": 6580, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | tattoo", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவிராத் உடலில் மேலும் ஒரு டாட்டூ\nஹிலாரி கிளிண்டன் படத்தை பச்சை குத்திய நடிகர்\nஇளசுகளை ஈர்க்கும் 3டி டாட்டூஸ்\nஐயையோ: உயிரைக் கொன்றது டாட்டூ\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என பச்சைகுத்திய போலீசாருக்கு 23 ஆண்டுகளுக்குப் பின் தண்டனை\nகம்ப்யூட்டர் ,ஸ்மார்ட் போன்களை கண்ட்ரோல் செய்ய \"டாட்டூ\" \nபச்சை குத்திக் கொள்வதில் உள்ள சில சீக்ரட் டிப்ஸ்\nமாணவியின் எதிர்ப்பையும் மீறி பச்சைக்குத்து: ராமதாஸ் கண்டனம்\nவிராத் உடலில் மேலும் ஒரு டாட்டூ\nஹிலாரி கிளிண்டன் படத்தை பச்சை குத்திய நடிகர்\nஇளசுகளை ஈர்க்கும் 3டி டாட்டூஸ்\nஐயையோ: உயிரைக் கொன்றது டாட்டூ\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என பச்சைகுத்திய போலீசாருக்கு 23 ஆண்டுகளுக்குப் பின் தண்டனை\nகம்ப்யூட்டர் ,ஸ்மார்ட் போன்களை கண்ட்ரோல் செய்ய \"டாட்டூ\" \nபச்சை குத்திக் கொள்வதில் உள்ள சில சீக்ரட் டிப்ஸ்\nமாணவியின் எதிர்ப்பையும் மீறி பச்சைக்குத்து: ராமதாஸ் கண்டனம்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://flipboard.com/@muraliparth8nl9", "date_download": "2018-09-21T10:40:53Z", "digest": "sha1:CLD24UTUALIUWLRTUAV4K6UGGPJQS5EM", "length": 138264, "nlines": 31, "source_domain": "flipboard.com", "title": "Murali Parthasarathy on Flipboard", "raw_content": "\nசர்வ தோஷ நிவாரண மந்திரம்.. ஓம் நமோ பகவதே விஷ்ணவே ஸ்ரீ சாளக்ராம நிவாஸினே சர்வா பீஷ்ட பலப்ரதாய சகல துரித நிவாரினே சாளக்ராமாய ஸ்வாஹா’ இந்த மந்திரத்தை 27, 54, 108 என்ற எண்ணிக்கைகளில் துளசி மாலை கொண்டு ஜபம் செய்து வர வேண்டும். இந்த மந்திரமும் சர்வ தோஷ நிவாரணியாகச் செயல்படும் என்பதை நடைமுறையில் நாம் நிச்சயமாகத் தெரிந்து கொள்ளலாம். ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே தென்னாடு உடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நம சிவாய\nஇதில் நீங்க எந்த ரகம் காலைப் பாருங்க, பின்னூட்டம்(comment) போடுங்க\nமூங்கில் மரங்கள் அதிகமான சுவாசக்காற்றைத்தருகின்றன.... ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் எனக் கணக்கிட்டுள்ளது. ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம் ஆக்சிஜனை வெளியிடுகிறது அதனால் மூங்கில் மரம் வளர்த்தால் அதிகமான ஆக்ஸிஜன் பெறலாம்....\nவேதத்தில் தத்துவத்தை உபதேசிக்கும் பகுதி உபநிஷதம். \"உபநிஷத்' என்ற சொல்லுக்கு,\"அருகில் உட்கார்ந்து கொள்வது' என்று பொருள். உபநிஷதம் ஒருவனை கடவுளுக்கு அருகில் அழைத்துச் செல்லும் தகுதி படைத்தது. வேதத்தில் 1180 சாகைகள் <உண்டு. ஒரு சாகைக்கு, ஒரு உபநிஷதம் வீதம் 1180 உபநிஷதங்கள் இருந்தன. ஆனால், நம் கையில் கிடைத்தது 108 மட்டுமே. இந்த 108க்கும் உரை எழுதியவர், உபநிஷத் பிரமேந்திராள். இதில் முக்கியமானவை பத்து. அவற்றை \"தசோபநிஷத்' என்று குறிப்பிடுவர். இந்த பத்தில் விவேகானந்தருக்கு பிடித்தமானது கடோபநிஷத். மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை பற்றி எமதர்மனுடன் வாதிடும் சிறுவன் நசிகேதஸ் பற்றி விவேகானந்தர் அடிக்கடி தன் பேச்சில் குறிப்பிட்டுள்ளார். \"எழுமின் விழிமின் குறிக்கோளை எட்டும்வரை ஓயாது உழைமின்' என்பது விவேகானந்தரின் குறிப்பிடத்தக்க பொன்மொழி. இந்த பொன்மொழியை, கடோபநிஷத்தில் இருந்தே விவேகானந்தர் எடுத்துக் கையாண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமந்திரம், மாயவித்தை சில அடிப்படைகள் சில அடிப்படைகள் அஸ்டகர்மம் மாந்திரீக சக்தி மூலம் நாம் 1.வசியம் 2. மோகனம் 3. ஆகர்சணம் 4. தம்பனம் 5. பேதனம் 6. வித்வேசணம் 7. உச்சாடனம் 8. மாரணம் என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம். மந்திரங்கள் வசியம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா. இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல். மோகனம் - ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா. இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல். தம்பனம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா. இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது. உச்சாடனம் - ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா. இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும். ஆக்ருசணம் - ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா. இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது. பேதனம் - ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா. இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது. வித்துவேடணம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா. இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது. மாரணம் - ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா. இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது. மாந்திரீகத்தின் அடடமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அமரும் ஆசனம் எந்த மரத்தின் பலகையால் அமைந்திருப்பது சிறப்பானதாக இருக்கும் என்று புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு குறிப்பிடுகிறார். பலா பலகை - தம்பனம் மாம் பலகை - மோகம் வில்வம் - வசியம் பேய்த்தேத்தான் - பேதனம் எட்டிப்பலகை - வித்துவேடணம் அத்திப்பலகை - மாரணம் வெண்நாவல் - ஆக்ருசணம் வெப்பாலை - உச்சாடனம். இதே வகையில் மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும் போது பூஜைக்கு பயன் படுத்த வேண்டிய மலர்களைப் பற்றி புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு வகைப்படுத்துகிறார். மல்லிகை - வசியம் முல்லை - மோகனம் தும்பை - உச்சாடனம் அரளி - ஆக்ருசணம் காக்கனமலர் - வித்துவேடணம் ஊமத்தம் - பேதனம் கடலைமலர் - மாரணம் தாமரை - தம்பனம் இறுதியாக மாந்திரீக பயிற்சியின் போது அதனை செய்பவர்கள் அணிவதுடன் செய்யும் மூலங்களை அலங்கரிக்க வேண்டிய ஆடை வகைகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் புலிப்பாணிச்சித்தர். செம்பட்டு - வசியம் மஞ்சள் பட்டு - மோகனம் பச்சைப்பட்டு - தம்பனம் வெள்ளைப் பட்டு - பேதனம் கழுதைவண்ணப்பட்டு - வித்துவேடணம் பஞ்சவர்ணபட்டு - உச்சாடனம் ஆந்தைவண்ணப்பட்டு - ஆக்ருசணம் கருப்பு வண்ணப்பட்டு - மாரணம். சித்தர்கள் அருளிய மாந்திரிகத்தின் எட்டு நிலைகளைப் பற்றியும், அதன் மூல மந்திரங்களைப் பற்றியும், அந்த மந்திர உபாசனைகளை துவங்கிட வேண்டிய நாள் பற்றியும் முந்தைய பதிவில் பார்த்தோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அமர வேண்டிய திசை, உடலில் அணிய வேண்டிய மாலைகள், செபிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய மாலைகள் பற்றி இன்றைய பதிவில் காண்போம். கிழக்கு - இந்திரன் - தம்பனம் தென்கிழக்கு - அக்கினி - மோகனம் தெற்கு - எமன் - மாரணம் தென்மேற்கு - நிருதி - உச்சாடனம் மேற்கு - வருணன் - ஆக்ருசணம் வடமேற்கு - வாயுதேவன் - வித்வேடணம் வடக்கு - குபேரன் - பேதனம் வடகிழக்கு - ஈசன் - வசியம் இதைப் போலவே மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அணிய வேணிய மாலைகளையே ஜெபம் செய்யும் போது பயப்படுத்த வேண்டும். மாந்திரிக நிலைகளுக்கு ஏற்ப இவை மாறுபடும் என்றும் அது பற்றிய தகவல்களை புலிபாணி சித்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். உருத்திராட்சம் - வசியமாகும் மிளகுமணி - மோகனந்தான் துளசிமணி - உச்சாடனம் தாமரைமணி - தம்பனம் நாகமணி - மாரணம் சங்குமணி - ஆக்ருசணம் எட்டிமணி - வித்துவேடணம் வெண்முத்து - பேதனம் இப்படி பெறப்பட்ட இந்த மூல மந்திரங்களை குறிப்பிட்ட நாளில்தான் உச்சாடனம் செய்திட துவங்க வேண்டுமாம். இதைப் பற்றி புலிப்பாணி சித்தர் பின்வருமாறு கூறுகிறார். ஞாயிறு - வசியம் மற்றும் பேதனம் திங்கள் - தம்பனம் செவ்வாய் - மோகனம் புதன் - மாரணம் வியாழன் - உச்சாடனம் வெள்ளி - ஆக்ருசணம் சனி - வித்துவேடணம் மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:- *அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் \"சி\" உள்ளது *கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது *அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. *சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். *நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. *வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. *தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. *துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. *ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். *கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. *ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். *ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா *ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும். *திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது. *வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது. *நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும். *நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது. *கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. *வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது. *திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். *அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும். *துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து. *செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. *கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. *சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. *கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது. *முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது. *கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது. *குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது. *பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது. *முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும். *லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது. *வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும். *பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். *வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது. *மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். *சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது. *பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும். *சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது. *ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது. *கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். *வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும். *வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும். *நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது. *நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும். *பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது. *கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும். *பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும். *வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும். *சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும். *மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும். *கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.\n * ஆஸ்துமாவுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை (Anti-Asthmatic) * ஆன்டி-ஆக்சிடென்ட் (Anti-oxidant) தன்மை * வலி, வீக்கம்(Anti-inflammatory) போக்கும் தன்மை * காய்ச்சலை போக்கும் தன்மை * கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை * மனது சார்ந்த நோய்களை குணமாக்கும் தன்மை * நோய் எதிர்ப்புத் தன்மை (Immune modulator) * கண்புரை(ஊயவயசயஉவ)யிலிருந்து பாதுகாக்கும் தன்மை மருத்துவத்தில் கருந்துளசியின் பயன்பாடுகள்:- * ஒரு கைப்பிடி துளசி இலைக் கொழுந்துடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைத்து, சுண்டைக்காய் அளவான மாத்திரைகளைச் செய்து காய வைத்துக் கொள்ள வேண்டும். வேளைக்கு ஒரு மாத்திரை நசுக்கி, தேனில் கலந்து, குழைத்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமல் உடனடியாக குறையும். * துளசி இலையை இலேசாக அவித்து 5 மி.லி. அளவுக்குச் சாறு எடுத்து காலை, மாலை வேளைகளில் ஒரு வாரம் வரை குடித்தால் தீராத சளித் தொல்லைகள் தீரும். * ஐந்து கிராம் துளசி இலையை, இரண்டு மிளகுடன் சேர்த்து நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலை மற்றும் மாலை வேலைகளில் வெந்நீரில் சேர்த்து குடித்தால் தீராத காய்ச்சல் குணமாகும்.\n\"வழுதுணங் காய்\" என்பது நீளமான பச்சைக் கத்தரிக் காயின் பழந் தமிழ்ப் பெயர்\nமரணம் பற்றிய மா்மங்கள் உடலும் உயிரும் நமது உடம்புக்குள்ளே உயிர் இருக்கிறது. இந்த உயிரைச் சுற்றியே ஐந்து உடம்புகள் மூடிக் கொண்ருக்கின்றன. அவற்றை 1. தூல சரீரம் 2. சூக்கும சரீரம் 3. குண சரீரம் 4. கஞ்சுக சரீரம் 5. காரண சரீரம் என்பா். இவற்றை 1. அன்னமய கோசம் 2. பிராணமய கோசம் 3. மனோமய கோசம் 4. விஞ்ஞானமய கோசம் என்றும் சொல்வது உண்டு. கோசம் என்றால் உறை என்று பொருள். 1. அன்னமய கோசம் நம் கண்களுக்குத் தெரிகிற உடம்பைத் தூல சரீரம் அல்லது அன்னமய கோசம் என்பா். இந்த உடம்பு உணவினால் கட்டப்பட்ட வீடு. தோல், மாமிசம், இரத்தம், எலும்பு ஆகியவற்றின் தொகுதி இது பிறப்புக்கு முன்போ, இறப்புக்குப் பின்போ இந்த உடம்பு கிடையாது. இது நிலையற்றது. இதற்கு உறுதியான குணம் இல்லை. அறிவும் இல்லை. இந்த உடம்பையே பலா் “நான்” என்று அறியாமையால் கருதிக் கொண்ருக்கிறார்கள். 2. பிராணமய கோசம் வாக்கு, கைகள், கால்கள், எருவாய், கருவாய் என்ற ஐந்த தொழிற்கருவிகளுடன் பிணைக்கப்பட்ட காற்று மயமான உடம்பு பிராணமய கோசம் எனப்படும். இது காற்றால் அமைந்த உருவம். இது போவதும், வருவதுமாய் இருப்பது. காற்றைப் போல உள்ளும் புறமுமாய் இருப்பது இந்தக் காற்றுடம்பை ஆட்டி வைப்பது மனம். 3. மனோமய கோசம் ஐம்புலன்களுடன் மனம் என்ற மேலும் ஒரு கருவியுடன் கூடிய உடம்பு மனோமய கோசம். எண்ணங்களை உற்பத்தி செய்வது இந்த உடம்பே பிறப்புக்கு முன்போ, இறப்புக்குப் பின்போ இந்த உடம்பு கிடையாது. இது நிலையற்றது. இதற்கு உறுதியான குணம் இல்லை. அறிவும் இல்லை. இந்த உடம்பையே பலா் “நான்” என்று அறியாமையால் கருதிக் கொண்ருக்கிறார்கள். 2. பிராணமய கோசம் வாக்கு, கைகள், கால்கள், எருவாய், கருவாய் என்ற ஐந்த தொழிற்கருவிகளுடன் பிணைக்கப்பட்ட காற்று மயமான உடம்பு பிராணமய கோசம் எனப்படும். இது காற்றால் அமைந்த உருவம். இது போவதும், வருவதுமாய் இருப்பது. காற்றைப் போல உள்ளும் புறமுமாய் இருப்பது இந்தக் காற்றுடம்பை ஆட்டி வைப்பது மனம். 3. மனோமய கோசம் ஐம்புலன்களுடன் மனம் என்ற மேலும் ஒரு கருவியுடன் கூடிய உடம்பு மனோமய கோசம். எண்ணங்களை உற்பத்தி செய்வது இந்த உடம்பே உலகப் பொருள்களில் ஆசையைத் தூண்டி பாவ புண்ணியங்களைச் செய்ய வைத்து மீண்டும் பிறவியில் வந்து விழுவதற்குக் காரணம் இந்த மனமாகிய உடம்பே. இந்த மனம் அழிந்தால் எல்லாம் அழியும். பிறவிக்குக் காரணமாயும், பிறவியிலிருந்து விடுபடக் காரணமாயும், இருப்பது இந்த மனமே. இந்த மனம் இராஜசரம், தாமசரம் என்னும் குணங்களால் அழுக்கு அடையும். சத்துவ குணத்தால் தூய்மை அடையும். 4. விஞ்ஞானமய கோசம் ஐம்புலன்களுடன் புத்தி என்ற கருவியும் கூடியது விஞ்ஞான மய கோசம். ஒரு பொருளை அறிவதும், செயல் புரிவதும், இதற்கு நான்தான் கா்த்தா என்று சொல்லிக் கொள்ள வைப்பதும் இந்த உடம்பே ஆகும். 5. ஆனந்தமய கோசம் பரமாத்மாவின் பிரதி பிம்பமாய் இருப்பது ஆனந்தமய கோசம் ஆகும். தனக்குச் சுகம் கிடைக்கும்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் சலனமற்றுத் தூங்கும் போதும், அனைத்துப் புலன்களும் அடங்கிய நிலையில் பேரானந்த நிலை ஒன்று உள்ளது அல்லவா உலகப் பொருள்களில் ஆசையைத் தூண்டி பாவ புண்ணியங்களைச் செய்ய வைத்து மீண்டும் பிறவியில் வந்து விழுவதற்குக் காரணம் இந்த மனமாகிய உடம்பே. இந்த மனம் அழிந்தால் எல்லாம் அழியும். பிறவிக்குக் காரணமாயும், பிறவியிலிருந்து விடுபடக் காரணமாயும், இருப்பது இந்த மனமே. இந்த மனம் இராஜசரம், தாமசரம் என்னும் குணங்களால் அழுக்கு அடையும். சத்துவ குணத்தால் தூய்மை அடையும். 4. விஞ்ஞானமய கோசம் ஐம்புலன்களுடன் புத்தி என்ற கருவியும் கூடியது விஞ்ஞான மய கோசம். ஒரு பொருளை அறிவதும், செயல் புரிவதும், இதற்கு நான்தான் கா்த்தா என்று சொல்லிக் கொள்ள வைப்பதும் இந்த உடம்பே ஆகும். 5. ஆனந்தமய கோசம் பரமாத்மாவின் பிரதி பிம்பமாய் இருப்பது ஆனந்தமய கோசம் ஆகும். தனக்குச் சுகம் கிடைக்கும்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் சலனமற்றுத் தூங்கும் போதும், அனைத்துப் புலன்களும் அடங்கிய நிலையில் பேரானந்த நிலை ஒன்று உள்ளது அல்லவா அந்த ஆனந்தத்தை அனுபவிப்பது ஆனந்தமய கோசமே ஆகும். யோகிகளும், ஞானிகளும் எப்போதும் தியானத்தில் தன்னை மறந்த லயத்தில் இருப்பார்கள். அவர்களின் மற்ற உடம்புகள் எல்லாம் அடங்கிய நிலையில்இந்த ஆனந்த மய கோசம் என்ற உடம்போடுதான் இருப்பார்கள். வேதாந்திகள் சொல்வது மனிதனுக்கு இருப்பது மூன்று உடம்புகள்தான். அவை 1. தூல சரீரம் 2. சூக்கும சரீரம் 3. காரண சரீரம். இந்த மூன்றையும் சுற்றிப் போர்வை போல அமைந்தவை ஐந்து கோசங்கள் என்பது வேதாந்திகள் கருத்து. தூல சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது அன்னமய கோசம். சூக்கும சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது 1. பிராணமய கோசம் 2. மனோமய கோசம் 3. விஞ்ஞான மய கோசம் காரண சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது ஆனந்தமய கோசம். விஞ்ஞான மருத்துவம் மேற்கண்ட பாகுபாட்டை இன்று வரை உணரவில்லை. மரணத்துக்குப் பிறகு உயிர் தூல சரீரத்தை உதறிவிட்டு சூக்கும சரீரம், காரண சரீரம் என்ற இரண்டுடன் பயணத்தைத் தொடா்கிறது. பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடி பல்வேறு பிறவிகளையும், உலகங்களையும் அடைந்து அலைகிறது. உயிர் என்றைக்குக் காரண சரீரத்தை உதறுகிறதோ அப்போதுதான் நிரந்தர விடுதலை அந்த ஆனந்தத்தை அனுபவிப்பது ஆனந்தமய கோசமே ஆகும். யோகிகளும், ஞானிகளும் எப்போதும் தியானத்தில் தன்னை மறந்த லயத்தில் இருப்பார்கள். அவர்களின் மற்ற உடம்புகள் எல்லாம் அடங்கிய நிலையில்இந்த ஆனந்த மய கோசம் என்ற உடம்போடுதான் இருப்பார்கள். வேதாந்திகள் சொல்வது மனிதனுக்கு இருப்பது மூன்று உடம்புகள்தான். அவை 1. தூல சரீரம் 2. சூக்கும சரீரம் 3. காரண சரீரம். இந்த மூன்றையும் சுற்றிப் போர்வை போல அமைந்தவை ஐந்து கோசங்கள் என்பது வேதாந்திகள் கருத்து. தூல சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது அன்னமய கோசம். சூக்கும சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது 1. பிராணமய கோசம் 2. மனோமய கோசம் 3. விஞ்ஞான மய கோசம் காரண சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது ஆனந்தமய கோசம். விஞ்ஞான மருத்துவம் மேற்கண்ட பாகுபாட்டை இன்று வரை உணரவில்லை. மரணத்துக்குப் பிறகு உயிர் தூல சரீரத்தை உதறிவிட்டு சூக்கும சரீரம், காரண சரீரம் என்ற இரண்டுடன் பயணத்தைத் தொடா்கிறது. பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடி பல்வேறு பிறவிகளையும், உலகங்களையும் அடைந்து அலைகிறது. உயிர் என்றைக்குக் காரண சரீரத்தை உதறுகிறதோ அப்போதுதான் நிரந்தர விடுதலை அதுவரை மீண்டும் பிறப்பு இப்படிச் செத்துச் செத்துப் பிறப்பதுதான் உயிரின் பயணம். இது ஒரு நீண்ட நெடிய பயணம். எண்ணங்களாலும், ஆசைகளாலும் நிரம்பியது காரண சரீரம். மனம் மற்றும் உணா்ச்சிகளின் இருப்பிடம் சூக்கும சரீரம். மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாலும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற புலன்களின் அறிவாலும் செயல்படுவது தூல சரீரம். மனிதன் ஒன்றை ருசிக்கும் பொழுது, முகரும் பொழுது, தொடும் பொழுது, கேட்கும் பொழுது, பார்க்கும் பொழுது தூல சரீரத்தினால் செயல்படுகிறான். கனவு காணும் பொழுது, கற்பனை செய்யும் பொழுது, ஒன்றைத் தீா்மானிக்கிற பொழுது சூக்கும சரீரத்தினால் செயல்படுகிறான். ஒருவன் யோகம், தியானம், தவம் போன்ற ஆன்மிகப் பயிற்சிகளில் இருக்கும் போதும், எண்ணும்போதும் காரண சரீரத்தில் செயல்படுகிறான். கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மட்டுமே காரண சரீரம் பற்றி உணர முடியும். காரண சரீரம் மிக மிக மெல்லியது. மிக அதிகமான படைப்பாற்றல் கொண்டது. காரண சரீரம் இறைவனது படைப்புக்குத் தேவையான 35 எண்ணங்களின் சோ்க்கையால் ஆனது என்பா். சூட்சும சரீரம் 19 மூலப் பொருள்களால் ஆனது என்பா். தூல சரீரம் 16 மூலப் பொருள்களால் ஆனது என்பா் மரணத்தின்போது, இந்த உயிர் தூல சரீரத்தை உதறிவிட்டு சூக்கும சரீரத்தோடும் காரண சரீரத்தோடும் வெளியேறுகிறது. அவ்வாறு வெளியேறும் போது பந்தபாசம், ஆசைகள், ஆழ்ந்த நினைப்புகள், நட்பு, காதல், பழிவாங்கும் உணா்ச்சி, நிறைவேறாத ஆசைகள் முதலிய வாசனைகளோடுதான் வெளியேறுகின்றது. சூக்கும சரீரம் – விளக்கம் தூல சரீரத்திலிருந்து சூக்கும சரீரம் பிரிந்து செல்லும் ஆற்றல் பெற்றது. அது மின்சாரம் போல அதி வேகத்துடன் செல்லும் சக்தி படைத்தது. சூக்கும சரீரம் வெளியில் உலவுகிறபோது தூல சரீரத்தின் உருவத்துடனும் அமைப்புடனும் உலவக் கூடியது என்கிறார் மறைமலைஅடிகள். ஆனால் ஒரு வித்தியாசம். சூக்கும சரீரத்தின் கால்கள் மட்டும் நிலத்தில் படாது. அதனால்தான் பேய்களின் கால்களும், தேவா்களின் கால்களும் நிலத்தில் படுவதில்லை என்கிறார் அவா். அருள்திரு அடிகளார் அனுபவம் ஒரு முறை தனக்கு இளமைக் காலத்தில் ஏற்பட்ட அனுபவம் ஒன்றினை அருள்திரு அடிகளார் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் அவா்களிடம் சொன்னார்கள். அடிகளார் தியானத்தில் இருக்கும்போது, தன் சூக்கும சரீரம், தூல சரீரத்தை விட்டுப் பிரிந்தது. நேரே அன்னையின் கருவறை நோக்கிச் சென்றது. அப்போது பூட்டியிருந்த கதவுகள் தானே திறந்து கொண்டன. சூக்கும சரீரம் அங்கிருந்த ஒரு தட்டில் கற்பூரம் வைத்துத் தீபாராதனை செய்து விட்டு மீண்டும் திரும்பி வந்து தூல சரீரத்துடன் இணைந்து கொண்டது. இது போன்ற அனுபவம் ஞானியா்களுக்கு மட்டுமில்லாமல் சாதாரண மனிதா்கள் சிலருக்கும் நோ்வது உண்டு. புலவா் சொக்கலிங்கம் அனுபவம் ஒருமுறை புலவா் சொக்கலிங்கம் அது போன்ற அனுபவம் தனக்கும் கிடைத்தது என்று என்னிடம் சொன்னார். “ஒரு விடியற்காலம் நான் படுத்திருந்தபோது என்னிடமிருந்து என்னைப் போலவே ஒரு உருவம் உடம்பிலிருந்து வெளியேறியது. எங்கள் காந்திநகரைச் சுற்றி வந்தது. வீடு திரும்பும்போது பால்காரன் வந்துவிட்டான். அவன் உடம்பு பட்டுவிடுமோ என்ற அந்த உருவம் அஞ்சியது. என் உடம்பும் அஞ்சியது. இரண்டு சரீரத்திலும் ஒரே விதமான உணா்ச்சி இது சற்றே வித்தியாசமான அனுபவம்” என்றார். பரமஹம்சர் யோகானந்தா் இதுபோன்ற அனுபவங்களை ஒரு யோகியின் சுயசரிதையில் எழுதியிருக்கிறார். உடலில் இருந்து வெளிப்படும் உயிர் அல்லது ஆன்மா அல்லது ஆவி எந்த உடலிலிருந்து பிரிந்ததோ அந்த உடம்பின் உருவத்துடனேயே இருக்கும். இரண்டாவதாக உடலிலிருந்து பிரிகிற உயிர் அல்லது ஆத்மா அல்லது அந்த ஆவி குறிப்பிட்ட எந்த வடிவும் பெறாமலும் இருக்கும். இரண்டாவது நிலையில் அந்த ஆவி பனிப்படலம் போலவோ, மின்சாரப் பொறி போலவோ தோற்றம் அளிக்கும் என்கிறார். இந்தத் தோற்றங்கள் புவியீா்ப்பு சக்தியால் பாதிக்கப்படுவதில்லை. பூதஉடல் எங்கே இருக்கிறதோ அதற்கு அருகாமையிலேயேதான் சுற்றிச் சுற்றி வரும் என்று சொல்கிறார்கள். இந்தச் சூக்கும சரீரங்கள் காலத்தையும், தூரத்தையும் வென்று வேகமாகச் செல்லும் சக்தி படைத்தவை. சுவா்கள் போன்ற தடுப்புகளை ஊடுருவிக் கொண்டு உள்ளே நுழையக் கூடியவை. இந்த சூட்சும சரீரங்களிலிருந்து தானாகவே ஒளி கசியும் என்கிறார்கள். இன்னும் சிலா் சூட்சும சரீரம் தூல சரீரத்திலிருந்து பிரிந்து எங்கே சென்றாலும் ஒரு நூலிழையினால் தூல சரீரத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் என்றும் இது குழந்தை தாயுடன் நஞ்சுக் கொடியினால் இணைக்கப்பட்டிருப்பது போல இருக்கும் என்று சொல்கிறார்கள். உடல் மரணம் அடையாமல் சூட்சும சரீரம் பிரிந்து செல்கிறபோது மட்டும்தான் இந்த இணைப்பு இருக்கும். ஆனால் மரணத்தின் போது சூட்சும சரீரம் பிரிந்து செல்கிறபோது இந்த இணைப்பு முற்றிலுமாக அறுந்து போகும் என்று சொல்கிறார்கள். இவை மேனாட்டு அறிஞா்கள் தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ள சில கருத்துக்கள் ஆகும்.\nசிவலிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு. {ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்} சிவலிங்கங்களைப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற, லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான். உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார். ஒரு மலை உச்சி அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான். உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான். உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார். மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து. ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார். அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார். மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து. ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார். அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம். இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம் டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம். இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம் அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம். ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம். சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார் அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம். ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம். சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார். இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு. மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. “புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான். இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு. மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. “புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான் மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது” என்கிறார் டாக்டர் விளாதிமீர் மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது” என்கிறார் டாக்டர் விளாதிமீர் இ ந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார். உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து இ ந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார். உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n ஓம் என்ற ஒலியிலிருந்துதான் இந்த உலகம் தோன்றியது என்பார் திருமூலர். \"ஓங்காரத் துள்ளே உதித்த ஐம் பூதங்கள் ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் ஓங்காரத் தீதத்து உயிர் மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே\" பிரணவத்துள் தோன்றியதே இந்த உலகத்தின் பஞ்ச பூதங்கள், அவற்றில் விளைந்த மாற்றங்களில் அசையும் உயிர்களும், அசையா உயிர்களும் உண்டாயின. இந்த உலகம் ஒலியின் வடிவம் என்பதை.... மேலும் அறிய... http://www.siththarkal.com/2010/04/blog-post_12.html .\n \"இந்த மனிதர் எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை பெற்று விட்டார். அவரை எந்தத் துன்பமும் தீண்ட முடியாது\". என்னை ஆட்கொண்ட எண்ணமிதுதான். என்னுள் எழும் கேள்விகளுக்கு ஒலி வடிவம் கொடுத்து அவற்றிற்கு மகரிஷியிடமிருந்து விடைகளைப் பெற மீண்டுமொரு முறை முயன்று பார்க்கத் தீர்மானித்தேன். மகரிஷியின் பக்தர் ஒருவர் ஹாலை அடுத்த குடிசை ஒன்றில் ஏதோ வேலையாக இருந்தார். அவர் இவ்வளவு நாட்களாக என்னிடம் மிகவும் அன்பாக இருந்தவர். அவரயடுத்துச் சென்று அவருடைய குருநாதருடன் கடைசியாக ஒருமுறை உரையாட நான் தீவிரமாக விரும்பினேன் என்பதை கூறினேன். மகரிஷியிடம் நானே நேராகப் போய் பேசுவதில் எனக்குண்டான கூச்சத்தையும் மனம் விட்டுச் சொன்னேன். அவர் இதைக் கேட்டு மிகவும் ஆதரவாகப் புன்முறுவல் பூத்தார். அவர் உடனே ஹாலுக்குச் சென்றார். விரைவிலேயே நல்ல சேதி கொண்டு வந்தார். அவர் குருநாதர் என்னுடன் உரையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி கொள்வாராம். நான் ஹாலுக்கு விரைந்தேன். சோபாவினருகே உரையாடுவதக்குத் தகுந்த இடமாகப் பார்த்து உட்கார்ந்தேன். உடனேயே மகரிஷி முகத்தைத் திருப்பினார். அவரது உதடுகளில் ஒரு அன்பான புன்முறுவல் மலர்ந்தது. உடனேயே என் தயக்கமெல்லாம் மறைந்து நான் சுதந்திரமாக அவரிடம் கேள்விகள் கேட்கலானேன். \"சத்தியத்தைக் கண்டறிய விரும்புபவன் இந்த உலகத்தைத் துறந்து தனிமையான காடுகளுக்கோ, மலைகளுக்கோ சென்று விட வேண்டுமென யோகிகள் கூறுகிறார்கள். எங்கள் மேலை நாடுகளில் நாங்கள் வாழும் முறை வேறுபட்டது. இப்படியெல்லாம் செய்வது முடியும் காரியமில்லையே. நீங்கள் யோகிகள் கூறுவதை ஆமோதிக்கிறீர்களா\" கம்பீரமாக தோற்றமளித்த ஒரு அந்தண பக்தர் பக்கம் திரும்புகிறார் மகரிஷி. அவர் மகரிஷி கூறியதை எனக்காக மொழி பெயர்த்தார். \"கர்மா வாழ்க்கையை துறக்க வேண்டிய அவசியமில்லை. தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் த்யானம் செய்தால், பின் உங்கள் அன்றாடக் கடமைகளில் ஈடுபடுவது, அப்பொழுது எழும் அமைதியான மனநிலை நீங்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுதும், தொடர்ந்து நீடிக்கும். த்யான நேரத்து மனநிலை நீங்கள் உலகக் காரியங்களைச் செய்யும் பொழுதும் அவற்றில் பிரதிபலிக்கும்.\" \"அப்படி செய்வதால் உண்டாகும் விளைவு என்ன\" கம்பீரமாக தோற்றமளித்த ஒரு அந்தண பக்தர் பக்கம் திரும்புகிறார் மகரிஷி. அவர் மகரிஷி கூறியதை எனக்காக மொழி பெயர்த்தார். \"கர்மா வாழ்க்கையை துறக்க வேண்டிய அவசியமில்லை. தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் த்யானம் செய்தால், பின் உங்கள் அன்றாடக் கடமைகளில் ஈடுபடுவது, அப்பொழுது எழும் அமைதியான மனநிலை நீங்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுதும், தொடர்ந்து நீடிக்கும். த்யான நேரத்து மனநிலை நீங்கள் உலகக் காரியங்களைச் செய்யும் பொழுதும் அவற்றில் பிரதிபலிக்கும்.\" \"அப்படி செய்வதால் உண்டாகும் விளைவு என்ன\" \"அப்படி செய்து வருங்கால், மனிதர்களிடம் நீங்கள் உறவாடும் விதத்திலும், வாழ்க்கையில் நேரிடும் சம்பவங்கள் மற்றும் உலகப் பொருட்கள் மீது நீங்கள் கொள்ளும் கருத்துக்களிலும் மெல்ல மெல்ல ஒரு மாறுதல் நிகழ்வதைக் காண்பீர்கள். உங்கள் செய்கைகளும் த்யானமாகவே ஆகிவிடும், உங்கள் முயர்ச்சியின்றியே\". \"அப்படியானால் யோகிகள் கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, இல்லையா\" \"அப்படி செய்து வருங்கால், மனிதர்களிடம் நீங்கள் உறவாடும் விதத்திலும், வாழ்க்கையில் நேரிடும் சம்பவங்கள் மற்றும் உலகப் பொருட்கள் மீது நீங்கள் கொள்ளும் கருத்துக்களிலும் மெல்ல மெல்ல ஒரு மாறுதல் நிகழ்வதைக் காண்பீர்கள். உங்கள் செய்கைகளும் த்யானமாகவே ஆகிவிடும், உங்கள் முயர்ச்சியின்றியே\". \"அப்படியானால் யோகிகள் கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, இல்லையா\" மகரிஷியை \"ஆம்\" அல்லது \"இல்லை\" என்று சொல்ல வைக்க என் முயற்சி இது. ஆனால் மகரிஷி நேரடியாக பதில் சொன்னால் தானே\" மகரிஷியை \"ஆம்\" அல்லது \"இல்லை\" என்று சொல்ல வைக்க என் முயற்சி இது. ஆனால் மகரிஷி நேரடியாக பதில் சொன்னால் தானே \"தன்னை இந்த உலகத்துடன் பந்தப்படுத்தும் சுயநலச் சிறுமையை விட்டுவிடுதல் வேண்டும். பொய்யான \"நான்\" அதாவது அகந்தையை விட்டு விடுதலே உண்மையான துறவு\". \"சுயநலமேயின்றி இவ்வுலகில் செயல்படுவது எப்படி சாத்தியமாகும் \"தன்னை இந்த உலகத்துடன் பந்தப்படுத்தும் சுயநலச் சிறுமையை விட்டுவிடுதல் வேண்டும். பொய்யான \"நான்\" அதாவது அகந்தையை விட்டு விடுதலே உண்மையான துறவு\". \"சுயநலமேயின்றி இவ்வுலகில் செயல்படுவது எப்படி சாத்தியமாகும்\" \"கர்மம், ஞானம் இரண்டிற்கும் இடையே எவ்வித முரண்பாடுமில்லை\". \"அப்படியானால் ஒருவன் வழக்கம்போல் தனது தொழில், உத்தியோகம் போன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தாலும் அவன் ஞானம் பெற முடியும் என்கிறீர்களா\" \"கர்மம், ஞானம் இரண்டிற்கும் இடையே எவ்வித முரண்பாடுமில்லை\". \"அப்படியானால் ஒருவன் வழக்கம்போல் தனது தொழில், உத்தியோகம் போன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தாலும் அவன் ஞானம் பெற முடியும் என்கிறீர்களா\" \"ஏன் முடியாது ஆனால் ஞானமடைந்தவன், இன்னும் இந்தக் காரியங்களைச் செய்து கொண்டிருப்பது பழைய ஆள்தான் என்று நினைக்க மாட்டான். ஏன் என்றால் அவனுடைய அகந்தை மனது மெல்ல மெல்ல மாறி அந்த சிறு மனதிற்கு அதீதமாயுள்ள தனது நிஜஸ்வரூபமாகிய ஆன்மாவில் ஒடுங்கிவிடும். \"காரியங்களில் ஈடுபட்டுள்ளவனுக்கு, த்யானம் செய்யப் போதிய நேரமிருக்காதே\" மகரிஷி சிறிது நேரம் மோனம் பாலித்தார், பிறகு விடையளித்தார். \"த்யானத்திர்க்கென்று நேரம் ஒதுக்குவதெல்லாம் ஆன்மீக சாதனையில் புதிதாகப் பிரவேசித்தவர்களுக்குத்தான் வேண்டும்.சாதனையில் முன்னேறிக் கொண்டு வருபவன், காரியம் செய்கிறானோ செய்யவில்லையோ, ஆழமான அக அமைதியை அனுபவிப்பது நிச்சயம். கூட்டத்தின் நடுவிலிருந்துகொண்டு, பணியில் ஈடுபட்டுள்ள பொழுதே அவன் மனது ஏகாந்தத்தில் சாந்தமாக இருக்கும்\". \"அப்படியானால் நீங்கள் யோக மார்க்கத்தைப் போதிப்பதில்லையா\" மகரிஷி சிறிது நேரம் மோனம் பாலித்தார், பிறகு விடையளித்தார். \"த்யானத்திர்க்கென்று நேரம் ஒதுக்குவதெல்லாம் ஆன்மீக சாதனையில் புதிதாகப் பிரவேசித்தவர்களுக்குத்தான் வேண்டும்.சாதனையில் முன்னேறிக் கொண்டு வருபவன், காரியம் செய்கிறானோ செய்யவில்லையோ, ஆழமான அக அமைதியை அனுபவிப்பது நிச்சயம். கூட்டத்தின் நடுவிலிருந்துகொண்டு, பணியில் ஈடுபட்டுள்ள பொழுதே அவன் மனது ஏகாந்தத்தில் சாந்தமாக இருக்கும்\". \"அப்படியானால் நீங்கள் யோக மார்க்கத்தைப் போதிப்பதில்லையா\" \"யோகியானவன், மாடு மேய்ப்பவன் காளையைத் தடி கொண்டு ஊக்குவிப்பது போன்று, தன் மனதை இலக்கை நோக்கிச் செலுத்துகிறான். இந்த மார்கத்திலோவேனில், சாதகன் முரட்டுக் காளையின் முன் பசும் புல்லைக் கட்டியே வழிக்கு கொண்டு வருகிறான்\". \"அதை எப்படி செய்வது\" \"யோகியானவன், மாடு மேய்ப்பவன் காளையைத் தடி கொண்டு ஊக்குவிப்பது போன்று, தன் மனதை இலக்கை நோக்கிச் செலுத்துகிறான். இந்த மார்கத்திலோவேனில், சாதகன் முரட்டுக் காளையின் முன் பசும் புல்லைக் கட்டியே வழிக்கு கொண்டு வருகிறான்\". \"அதை எப்படி செய்வது\" \"நான் யார்\" என்ற கேள்வியை உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த விசாரம், முடிவில் உங்களை மனதிர்கப்பாலுள்ள ஒன்றைக் கண்டறிய வழி செய்யும். அந்தப் பெரும் கேள்விக்கு முதலில் விடை பெறுங்கள். அதன்மூலம் பிற கேள்விகளுக்குமே விடை பெறுவீர்கள்\". மகரிஷியின் விடையில் பொதிந்திருந்த ஆழ்ந்த பொருளைப் பற்றிய சிந்தனயிலாழ்ந்தேன். ஹாலில் மௌனம் நிலவியது. அநேக இந்தியக் கட்டிடங்களை போலவே இங்கு சுவரில் பெரிய துளையிட்டு சதுரச் சட்டமும் கம்பியுமிட்டு ஜன்னலாகப் பயன்படுத்துகிறார்கள். அதன் வழியாகப் புனித அண்ணாமலையின் கீழ்ச் சரிவுகள் மிக அழகாகத் தெரிந்தன. அதிகாலை சூரிய ஓளி அதன் விந்தையான வரி வடிவத்தை ரமணியமாக்கியது. மகரிஷி மறுபடியும் என்னிடம் பேசினார். \"வேறு விதமாகச் சொல்கிறேன். தூய ஆனந்தம் அனுபவிக்க வேண்டுமென்றுதான் எல்லா மனிதர்களும் எப்பொழுதும் விரும்புகிறார்கள். முடிவில்லாமல் தொடரும் ஆனந்தத்தைத் தேடி அதைப் பற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். இது ஒரு இயல்பான நாட்டமே. ஆனால் எல்லோரும் தன்னையே மிக அதிகமாக நேசிக்கிரார்களே, இதைக் கவனித்து ஆச்சரியப்பட்டதில்லையா நீங்கள்\" \"நான் யார்\" என்ற கேள்வியை உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த விசாரம், முடிவில் உங்களை மனதிர்கப்பாலுள்ள ஒன்றைக் கண்டறிய வழி செய்யும். அந்தப் பெரும் கேள்விக்கு முதலில் விடை பெறுங்கள். அதன்மூலம் பிற கேள்விகளுக்குமே விடை பெறுவீர்கள்\". மகரிஷியின் விடையில் பொதிந்திருந்த ஆழ்ந்த பொருளைப் பற்றிய சிந்தனயிலாழ்ந்தேன். ஹாலில் மௌனம் நிலவியது. அநேக இந்தியக் கட்டிடங்களை போலவே இங்கு சுவரில் பெரிய துளையிட்டு சதுரச் சட்டமும் கம்பியுமிட்டு ஜன்னலாகப் பயன்படுத்துகிறார்கள். அதன் வழியாகப் புனித அண்ணாமலையின் கீழ்ச் சரிவுகள் மிக அழகாகத் தெரிந்தன. அதிகாலை சூரிய ஓளி அதன் விந்தையான வரி வடிவத்தை ரமணியமாக்கியது. மகரிஷி மறுபடியும் என்னிடம் பேசினார். \"வேறு விதமாகச் சொல்கிறேன். தூய ஆனந்தம் அனுபவிக்க வேண்டுமென்றுதான் எல்லா மனிதர்களும் எப்பொழுதும் விரும்புகிறார்கள். முடிவில்லாமல் தொடரும் ஆனந்தத்தைத் தேடி அதைப் பற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். இது ஒரு இயல்பான நாட்டமே. ஆனால் எல்லோரும் தன்னையே மிக அதிகமாக நேசிக்கிரார்களே, இதைக் கவனித்து ஆச்சரியப்பட்டதில்லையா நீங்கள்\" \"ஆமாம். ஆனால் அதைக் கவனித்ததில்லை.......\" \"மனிதர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு சாதனத்தின் மூலம் - தெய்வ நம்பிக்கை மூலமாகவோ அல்லது வேறெந்த வழியிலேயோ - பரம சுகத்தை அடைய எப்பொழுதும் விரும்புகிறார்கள் இல்லையா\" \"ஆமாம். ஆனால் அதைக் கவனித்ததில்லை.......\" \"மனிதர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு சாதனத்தின் மூலம் - தெய்வ நம்பிக்கை மூலமாகவோ அல்லது வேறெந்த வழியிலேயோ - பரம சுகத்தை அடைய எப்பொழுதும் விரும்புகிறார்கள் இல்லையா இந்த உண்மையுடன் அதையும் இணைத்துப் பாருங்கள். மனிதனின் ஸ்வரூபத்தைப் பற்றி உங்களுக்கு ஒரு தடயம் கிடைக்கும்.\" \"நீங்கள் கூறுவது எனக்கு புரியவில்லையே இந்த உண்மையுடன் அதையும் இணைத்துப் பாருங்கள். மனிதனின் ஸ்வரூபத்தைப் பற்றி உங்களுக்கு ஒரு தடயம் கிடைக்கும்.\" \"நீங்கள் கூறுவது எனக்கு புரியவில்லையே\" மகரிஷி இப்பொழுது குரலை உயர்த்திப் பேசினார். \"மனிதனின் உண்மை இயல்பு ஆனந்தம். நிஜஸ்வரூபத்தில் ஆனந்தம் அதன் உண்மை இயல்பாகவே உள்ளது. ஆனந்தத்தைத் தேடும் மனிதன் அவனறியாமலேயே தன் நிஜஸ்வரூபத்தைத் தான் தேடுகிறான். நிஜஸ்வரூபமாகிய ஆன்மா அழிவற்றது. எனவே அதை அடையும் ஒருவன் முடிவில்லாத ஆனந்தத்தைப் பெறுகிறான்.\" \"ஆயின் உலகம் மாபெரும் துக்கத்தில் மூழ்கியிருக்கிறதே\" மகரிஷி இப்பொழுது குரலை உயர்த்திப் பேசினார். \"மனிதனின் உண்மை இயல்பு ஆனந்தம். நிஜஸ்வரூபத்தில் ஆனந்தம் அதன் உண்மை இயல்பாகவே உள்ளது. ஆனந்தத்தைத் தேடும் மனிதன் அவனறியாமலேயே தன் நிஜஸ்வரூபத்தைத் தான் தேடுகிறான். நிஜஸ்வரூபமாகிய ஆன்மா அழிவற்றது. எனவே அதை அடையும் ஒருவன் முடிவில்லாத ஆனந்தத்தைப் பெறுகிறான்.\" \"ஆயின் உலகம் மாபெரும் துக்கத்தில் மூழ்கியிருக்கிறதே\" \"ஆமாம், உலக மக்கள் தம்மையே அறியாதிருப்பதுதான் அதற்குக் காரணம். எல்லா மனிதர்களும், தெரிந்தோ, தெரியாமலோ, ஆனந்தத்தையே நாடுகிறார்கள்.\" \"துஷ்டர்களும், குரூரமானவர்களும், தீமை செய்பவர்களும் கூடவா\" \"ஆமாம், உலக மக்கள் தம்மையே அறியாதிருப்பதுதான் அதற்குக் காரணம். எல்லா மனிதர்களும், தெரிந்தோ, தெரியாமலோ, ஆனந்தத்தையே நாடுகிறார்கள்.\" \"துஷ்டர்களும், குரூரமானவர்களும், தீமை செய்பவர்களும் கூடவா\" என்றேன். \"அவர்கள் பாபம் செய்வது கூடத் தாம் செய்யும் ஒவ்வொரு பாபச் செயலிலும் தான் தேடும் சுகத்தை அடைய முயல்வதால்தான். இவ்வாறு சுகத்தை நாடுவது மனிதனின் இயல்புதான், ஆனால் சுகத்தைத் தேடும் தாம் தாங்கள் நிஜஸ்வரூபத்தையே தேடுகிறோம் என்பதறியாமல் இதுபோன்ற தீய வழிகள் மூலம் ஒருவேளை அந்த சுகம் கிடைக்குமா என்று முதலில் அவற்றைச் செய்து பார்க்கிறார்கள். ஆனால் தவறான செயல்கள், செய்பவனையே பாதிக்கின்றன.\" \"எனவே நாம் இந்த நிஜஸ்வரூபத்தை அறிந்தால் அழியா ஆனந்தம் பெறுவோமோ\" என்றேன். \"அவர்கள் பாபம் செய்வது கூடத் தாம் செய்யும் ஒவ்வொரு பாபச் செயலிலும் தான் தேடும் சுகத்தை அடைய முயல்வதால்தான். இவ்வாறு சுகத்தை நாடுவது மனிதனின் இயல்புதான், ஆனால் சுகத்தைத் தேடும் தாம் தாங்கள் நிஜஸ்வரூபத்தையே தேடுகிறோம் என்பதறியாமல் இதுபோன்ற தீய வழிகள் மூலம் ஒருவேளை அந்த சுகம் கிடைக்குமா என்று முதலில் அவற்றைச் செய்து பார்க்கிறார்கள். ஆனால் தவறான செயல்கள், செய்பவனையே பாதிக்கின்றன.\" \"எனவே நாம் இந்த நிஜஸ்வரூபத்தை அறிந்தால் அழியா ஆனந்தம் பெறுவோமோ\" மகரிஷி தலையாட்டி ஒப்புதல் தெரிவித்தார். திறந்திருந்த சாளரத்தின் வழியாக ஒரு சரிவான சூரிய கரணம் மகரிஷியின் முகத்தின் மீது படிந்தது. பதட்டமேயற்ற அவர் புருவங்களில் தூய அமைதி நிலவியது. அந்த உறுதியான அதரங்களில் திருப்தி மிளிர்ந்தது. அந்தக் காந்தமிகு கண்களில் தேவாலயத்தில் நிலவும் சாந்தி மண்டிக் கிடந்தது. அவரது தூய ஞானோபதேசத்திர்க்குக் கட்டியங் கூறியது, அவரது சுருக்கமே இல்லாத சுந்தர வதனம்.மகரிஷி பேசியதெல்லாம் மிக எளிய சொற்றொடர்கள்தான். அவர் எதை மனதில் வைத்துக் கொண்டு பேசினார்\" மகரிஷி தலையாட்டி ஒப்புதல் தெரிவித்தார். திறந்திருந்த சாளரத்தின் வழியாக ஒரு சரிவான சூரிய கரணம் மகரிஷியின் முகத்தின் மீது படிந்தது. பதட்டமேயற்ற அவர் புருவங்களில் தூய அமைதி நிலவியது. அந்த உறுதியான அதரங்களில் திருப்தி மிளிர்ந்தது. அந்தக் காந்தமிகு கண்களில் தேவாலயத்தில் நிலவும் சாந்தி மண்டிக் கிடந்தது. அவரது தூய ஞானோபதேசத்திர்க்குக் கட்டியங் கூறியது, அவரது சுருக்கமே இல்லாத சுந்தர வதனம்.மகரிஷி பேசியதெல்லாம் மிக எளிய சொற்றொடர்கள்தான். அவர் எதை மனதில் வைத்துக் கொண்டு பேசினார் மொழி பெயர்த்தவர் என்னென்னமோ கூறினார். ஆனால் அவரால் தெரிவிக்க முடியாத ஆழ்ந்த பொருள் மகரிஷியின் சொற்களில் பொதிந்திருந்தன. அதை நான்தான் எனக்காகவே கண்டறிய வேண்டுமென்பதும் தெரிந்தது. ஒரு தத்துவ அறிஞ்சர் போன்றோ அல்லது ஒரு பண்டிதர் போன்றோ தமது சித்தாந்தத்தை விளக்கி கூருவதர்க்காகச் சொற்களை கையாளுபவர் அல்லர் மகரிஷி. அவரது இதயத்தின் ஆழத்திலிருந்தே, அவரது பெறர்க்கரிய பேரான அத்மானுபூதியின் அடையாளமாகவே அன்றோ சொற்கள் வந்தன மொழி பெயர்த்தவர் என்னென்னமோ கூறினார். ஆனால் அவரால் தெரிவிக்க முடியாத ஆழ்ந்த பொருள் மகரிஷியின் சொற்களில் பொதிந்திருந்தன. அதை நான்தான் எனக்காகவே கண்டறிய வேண்டுமென்பதும் தெரிந்தது. ஒரு தத்துவ அறிஞ்சர் போன்றோ அல்லது ஒரு பண்டிதர் போன்றோ தமது சித்தாந்தத்தை விளக்கி கூருவதர்க்காகச் சொற்களை கையாளுபவர் அல்லர் மகரிஷி. அவரது இதயத்தின் ஆழத்திலிருந்தே, அவரது பெறர்க்கரிய பேரான அத்மானுபூதியின் அடையாளமாகவே அன்றோ சொற்கள் வந்தன \"நீங்கள் \"தான்\" \"அது\" என்று குறிப்பிடுவது எதனை \"நீங்கள் \"தான்\" \"அது\" என்று குறிப்பிடுவது எதனை நீங்கள் கூறுவது உண்மையெனில், மனிதனுக்குள் இன்னொரு \"தான்\" இருக்கிறதென்று பொருள் படும் இல்லையா நீங்கள் கூறுவது உண்மையெனில், மனிதனுக்குள் இன்னொரு \"தான்\" இருக்கிறதென்று பொருள் படும் இல்லையா\" மகரிஷி புன்முறுவல் பூத்தார். குருவருள் ......... தொடரும்\nஜாதி லிங்கத்தில் இருந்து பாதரசம் எடுக்கும் முறை.. முதலில் நல்ல தரமான ஜாதி லிங்கத்தை வாங்கி அதை எலும்மிச்சை சாற்றில் மூன்று நாள் ஊறவைத்து சுத்தி செய்த பின்னர் சித்தர்கள் முறைப்படி வெடியுப்பு திராவகம் செய்து ஜாதி லிங்கத்தை கல்வத்தில் இட்டு திராவகம் ஊற்றி இரண்டு ஜாமம் அரைத்து வெய்யிலில் காயவைத்து பின்பு அதை இரண்டு பானைகளை வாயை தேய்த்து மட்டமாகச் செய்துகொண்டு உள்ப்பகுதியில் குப்பைமேனி சாற்றை பூசி காயவைத்து. பிறகு ஜாதிலிங்கத்தை கீழ் பானையில் இட்டு மேல் பானை மூடி வாய்க்கு சீலைமண் செய்து மூன்று சாமம் எரித்து ஆறின பிறகு மேல் சட்டியில் இரசம் நிற்கும் அதை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்திக்கொண்டு கிழே உள்ள லிங்கத்தை மீண்டும் திராவகம் ஊற்றி இரண்டு சாமம் அரைத்து காயவைத்து எடுத்து பானையில் வைத்து மீண்டும் மேல் பானை மூடி வாய்க்கு சீலைமண் செய்து மூன்று சாமம் எரித்து ஆறின பிறகு மேல் சட்டியில் லிங்கம் முழுவதும் இரசமாக மாறி நிற்கும் இதுவே சித்தர்கள் சொன்ன வாலை இரசம் ஆகும். சாதாரண கடையில் கிடைக்கும் இரசம் அடர்த்தி குறைவாக இருக்கும் லேசாக கருப்பு வர்ணம் கலந்து இருக்கும் ஆனால் வாலை இரசம் அடர்த்தி அதிகமாகவும் சுத்தமான வெள்ளை நிறமாக காணப்படும்.\n மணத்தக்காளி கீரைக்கு.. மனத்தக்காளி, மிளகுத்தக்காளி, சுக்குடிக்கீரை என்ற பெயர்கள் இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். மணத்தக்காளி கீரையில் புரதம் (5.9 சதவீதம்), கொழுப்பு(1.0 சதவீதம்), சுண்ணாம்பு(210 மி.கி), பாஸ்பரஸ்(75 மி.கி), இரும்புச்சத்து(20.5 மி.கி) ஆகிவையும், மருத்துவ குணங்களான கிளைக்கோ ஆல்கலாய்டு (2.70 சதவீதம்), டானின் (3.60 சதவீதம்), சப்போனின்(9.10 சதவீதம்) ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆக்டிவிட்டி(59.37 சதவீதம்) என ஏராளமான தாது உப்புகளும், உயிர் சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. இத்தனை சிறப்பான மணத்தக்காளிக் கீரை சாப்பிடுவதால் குடல்புண், நாக்குப்புண், வாய்ப்புண், தொண்டைப்புண், வாய் வேக்காடு, கபம், இருமல், சளி, சலதோசம், மூக்கடைப்பு, தும்மல், காசம், சுவாசகாசம், இரத்தகாசம், இளைப்பிருமல், இரைப்பிருமல், இழுப்பிருமல் இவையாவும் நீங்கும் என்கிறது பழந்தமிழ் நூலான பதார்த்த குணபாடம். www.siththarkal.com <<>>\nநவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு.நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும். ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்.., 1.சாதிலிங்கம். 2.மனோசிலை 3.காந்தம் 4.காரம் 5.கந்தகம் 6.பூரம் 7.வெள்ளை பாஷாணம் 8.கௌரி பாஷாணம் 9.தொட்டி பாஷாணம் இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும். தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில்,கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,குழந்தை வேலப்பர் கோயில்.மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது,இதில் இரண்டு போகர் உருவாக்கியவை.தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை. நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களா ல் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்துவிடும்.\nபொக்ரான் அணுகுண்டுச் சோதனையும்,சித்தர்களின் கண்டுபிடிப்பும் பொக்ரைனில் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்யப்பட்டபோது, இந்தியா கூறிய பிறகே உலக நாடுகளால் அறிய முடிந்தது. அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கூட ஆச்சரியப்பட்டன. எந்த ஒரு சேட்லைட்டாலும் முன் கூட்டி அறிய முடியவில்லை. என்ன காரணம் தெரியுமா பொக்ரைனில் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்யப்பட்டபோது, இந்தியா கூறிய பிறகே உலக நாடுகளால் அறிய முடிந்தது. அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கூட ஆச்சரியப்பட்டன. எந்த ஒரு சேட்லைட்டாலும் முன் கூட்டி அறிய முடியவில்லை. என்ன காரணம் தெரியுமா. அனுகுண்டைச் சுற்றி வெங்காயச்சருகுகளால் மூடப்பட்டிருந்ததே. வெங்காயச்சருகுகளுக்குள் எந்தவொரு கதிரியக்கமும் நுழைய முடியாது என்பதை கண்டு பிடித்துக் கொடுத்தவர் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் மகரிஷி\nமச்ச சாத்திரம் பெண்களுக்கு.. ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும். நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும். நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள். மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள். மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார். மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள். மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள். இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள். வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள். கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள். தலையில் மச்சம் தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது. ஆடம்பர வாழ்வு நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகார பதவியில் அமர் வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள். கன்னத்தில் மச்சம் காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும். இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள். கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும். அந்தஸ்து மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும். காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும். நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும். கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும். இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும். மார்பில் மச்சம் பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும். நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான். தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள். தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும். முதுகில் மச்சம் கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும். உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட. பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும். தொடை இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும். இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி. ஆதாரம்: சாமுத்ரிகா லட்சணம் நூல்.\n அறிகுறிகள்: முடி உதிர்தல். தேவையான பொருட்கள்: சோற்றுக்கற்றாழை. படிகாரம் நல்லெண்ணெய்அல்லது தேங்காய் எண்ணெய். செய்முறை: சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.\nஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்த கோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை. ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம். இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்று முன்னோர்கள் கூறினர். கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும்,வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது. சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்த சக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன. இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது. அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. அப்போது தீப ஆராதனை காட்டப்படும்போது , அந்த சக்தி தூண்டப்பட்டு - கைகளை இணைத்து , மேலே உயர்த்தி வணங்கும்போது - கை விரல்கள் வழியே அந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது. இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது. கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது. சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறு காலை கர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும் வைக்ககூடாது. கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளனர்.\nஉலக விஞ்ஞானிகள் வியக்கும் தமிழனின் பஞ்சாங்கம் ---------------------------------------------------------------------------- ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம் பல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை ---------------------------------------------------------------------------- ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம் பல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர் இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர் உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும் இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும் இதை நாம் ‘பேடண்ட்’ எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும் இதை நாம் ‘பேடண்ட்’ எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும் தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று. ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும் அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று. ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும் தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள்,டாதி ஒன்பது எழுத்துக்கள்,பாதி ஐந்து எழுத்துக்கள்,யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள் தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள்,டாதி ஒன்பது எழுத்துக்கள்,பாதி ஐந்து எழுத்துக்கள்,யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை 1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரை காலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.16-21980 சனிக்கிழமை அமாவாசையன்று கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம் சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது. உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர். ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும் 1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரை காலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.16-21980 சனிக்கிழமை அமாவாசையன்று கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம் சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது. உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர். ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும் அந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்‘புராதனமான கணித சாஸ்திர வெற்றி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்: “இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது.எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு. நாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர கிரகணம் தோன்றும், கிரகண அளவு (பரிமாணம்)இவ்வளவு,இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள்.அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது.கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. கிரகணத்தைப் பற்றி மட்டும் அவர்கள் கூறுவது சரியாய் இருக்குமானால் சாஸ்திரம் செய்யக் கூடாது என்று கூறுவது பொய்யாகவா இருக்கும் அந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்‘புராதனமான கணித சாஸ்திர வெற்றி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்: “இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது.எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு. நாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர கிரகணம் தோன்றும், கிரகண அளவு (பரிமாணம்)இவ்வளவு,இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள்.அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது.கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. கிரகணத்தைப் பற்றி மட்டும் அவர்கள் கூறுவது சரியாய் இருக்குமானால் சாஸ்திரம் செய்யக் கூடாது என்று கூறுவது பொய்யாகவா இருக்கும்சாஸ்திரம் என்பது ஒரு கடினமான கணக்கு.அதுவும் ஒரு வகை விஞ்ஞானம்.வயிற்றுப் பிழைப்புக்காக அதைத் தவறாகப் பயன்படுத்தும் கூட்டத்தால் அதன் மதிப்பு குறைந்து விட்டது.ஆனால் நமது முன்னோர்கள் கிரகணம் பற்றி முன்பே கூறும் அளவில் வானவியல் கணித மேதைகளாக இருந்துள்ளார்கள்.இதை உலகம் இந்த கிரகணம் பற்றிய அவர்களது மதிப்பீட்டில் இருந்து தெரிந்துகொண்டு வாழ்த்துகிறது. இப்படிப்பட்ட கணித இயல் நமக்கு இருந்தும் இதை மேலும் மேலும் ஆராய்ந்து வளர்த்துக் கொள்ள முன்வரவில்லை.அதனால் உலகில் நாம் இன்று பின் தங்கி உள்ளோம். இனியாவது நமது வான இயல் கணிதங்களை ஆராய்ந்து தெளிவாக்கி முன்னேறுவோமா என்பது தான் கேள்வி.”\nமச்ச சாத்திரம்-ஆண்களுக்கு.. · இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள். · நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும். · வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார். · வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும். · வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். · வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார். · இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள். · இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார். · இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும். · இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும். · இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள். · இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள். · மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள். · மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள். · மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும். · மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும். · மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள். · நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள். · மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள். · மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள். · மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும். · மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள். · வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். · இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார். · வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும். · இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும். · இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும். · தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும். · கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும். · கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார். · இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார். · வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார். · மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார். · வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள். · வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். · வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான். · தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான். · வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார். · வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள். · இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள் · முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள். · முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார். · முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/raiza-fights-with-oviya-047614.html", "date_download": "2018-09-21T10:10:46Z", "digest": "sha1:W77VEKBEVYAHHQXMHG52DDW7OIWVOHFY", "length": 9922, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காதல் பிரச்சனை: குழாயடி சண்டை போட்ட ரைசா, ஓவியா | Raiza fights with Oviya - Tamil Filmibeat", "raw_content": "\n» காதல் பிரச்சனை: குழாயடி சண்டை போட்ட ரைசா, ஓவியா\nகாதல் பிரச்சனை: குழாயடி சண்டை போட்ட ரைசா, ஓவியா\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் ரைசாவும், ஓவியாவும் சண்டை போட்டுள்ளனர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி வர வர ஓவர் கடுப்பாக உள்ளது. எப்பொழுது பார்த்தாலும் போட்டியாளர்களை சண்டை போட விட்டு வேடிக்கை பார்க்கிறார் பிக் பாஸ்.\nடிஆர்பியை ஏற்ற தான் இந்த சண்டையாம்.\nநேற்று பிக் பாஸ் வீட்டில் ரைசாவும், ஓவியாவும் அப்படி சிரித்துப் பேசினார்கள். கொஞ்ச நேரத்தில் இருவரையும் எலியும், பூனையும் போன்று மோதவிட்டார் பிக் பாஸ்.\nடாஸ்க் படி ஓவியா ரைசா போன்று பேச வேண்டும், கமல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அப்பொழுது ஓவியா ரைசாவின் காதலரின் பெயரை கூறிவிட்டார்.\nஅதெப்படி அந்த பையனின் பெயரை சொல்லலாம் என்று ரைசா ஓவியாவுடன் சண்டைக்கு பாய்ந்தார். நீ பாட்டுக்கு கத்து என்று ஓவியா அவரை கண்டுகொள்ளவில்லை.\nஓவியா ரைசா சண்டை டிஆர்பிக்காம். இந்நிலையில் ஓவியா ஆதரவாளர்களோ ரைசாவை திட்டி மீம்ஸ் போடத் துவங்கிவிட்டனர்.\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nExclusive: 'மெட்ராசில் ஒரு மெஸ்ஸி'... இயக்குநராகும் ஆர்.கே.சுரேஷ்.. ஹீரோ நம்ம யோகி பாபு\nவேலைக்காரன், ரெமோவிடம் தோற்றுப் போன சீமராஜா: நாளை சாமி வேறு வருகிறாரே\nமணிரத்னம் பாராட்டிய விக்ரம் பிரபு பட டீசர்: ஒரு மில்லியனைக் கடந்து சாதனை\nரணகளம் பண்ணும் ஐஸ்வர்யாவை அடங்க சொல்லும் விஜி-வீடியோ\nபிரபல திறமையான நடிகர், நண்பனின் மகளுடன் கள்ளத்தொடர்பு. கதறும் நடிகரின் மனைவி-வீடியோ\nநிலானி வீடியோ என்னிடம் இருக்கு: லலித்குமார் அண்ணன்-வீடியோ\nஇன்றைய ப்ரோமோவில் அதகளம் செய்யும் ஐஸ் -வீடியோ\nசாமி 2 பார்க்க நிறைய காரணம் இருக்கு...வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2005/05/24/karuna1.html", "date_download": "2018-09-21T10:30:13Z", "digest": "sha1:OYCTXRB2XG3Q77O75SKDMB5UDCIIM74O", "length": 11303, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடுதலைப்புலிகள்: ஜெ. அறிக்கைக்கு கருணாநிதி கண்டனம் | Karunanidhi condems Jayas statement about LTTE - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விடுதலைப்புலிகள்: ஜெ. அறிக்கைக்கு கருணாநிதி கண்டனம்\nவிடுதலைப்புலிகள்: ஜெ. அறிக்கைக்கு கருணாநிதி கண்டனம்\nஅமெரிக்காவில் தமிழும் தெலுங்கும் எந்த இடம்..ஆச்சர்யமூட்டும் சர்வே முடிவுகள்\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் ஆதாரமற்ற பல தகவல்கள் அடங்கியிருப்பதாக திமுகதலைவர் கருணாநிதி குறை கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதா கடந்த 23ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பத்மநாபாகொலை குறித்தும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் குறித்தும் கூறியுள்ள கருத்துக்கள் தவறானவை. விடுதலைப் புலிகளுக்கு எதிராககடுமையான நிலையை எடுத்து வரும் ஜெயலலிதா முன்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததை மக்கள் மறக்கவில்லை.\nஇதே ஜெயலலிதா, இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நாளிதழ்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேட்டி அளித்துள்ளதையாரும் மறக்கவில்லை. அந்தப் பேட்டிகளில், விடுதலைப் புலிகளுக்கு திமுக ஆட்சி ஆதரவு அளிக்கவில்லை என்றும் குறைப்பட்டுக்கொண்டுள்ளார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.\nபத்மநாபா கொலை செய்யப்பட்ட கால கட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஜெயலலிதா தீவிர ஆதரவு அளித்து வந்தார்.விடுதலைப்புலிகளுக்கு அன்றைக்கு குரல் கொடுத்து விட்டு இன்றைக்கு திமுக மீது பாய்வது ஏன்\nஏனோதானோ என்று பேசுவதும், ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு பேட்டி கொடுப்பதும், அறிக்கை விடுவதும், எமர்ஜென்சி காலத்தில்வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்கலாம்.\nஆனால் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்தக் கால கட்டத்தில் இதை ஏற்க முடியுமா என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்என்று கூறியுள்ளார் கருணாநிதி.\nஎன் உயிருக்கு குறிவைக்கும் வெடிகுண்டுப் பெண் - ஜெ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2012/10/change-title-link-on-blogger.html", "date_download": "2018-09-21T10:36:26Z", "digest": "sha1:VKDFHKICT7DLNNCJC36ZO7UFYMARGIXA", "length": 7496, "nlines": 109, "source_domain": "www.bloggernanban.com", "title": "பதிவிற்கு தொடர்பில்லாத தலைப்பு", "raw_content": "\nஇதனைப் பற்றி எழுத வேண்டும் என கடந்த ஒரு மாதமாக நினைத்து வருகிறேன், ஆனால் இப்போது தான் அதற்கான நேரம் வந்துள்ளது. நாம் எதைப்பற்றி எழுதுகிறோமோ, அதற்கு ஏற்றார் போல தலைப்பு வைப்போம். பொதுவாக அந்த தலைப்பை க்ளிக் செய்தால் அந்த பதிவிற்கே செல்லும். ஆனால் தலைப்பை க்ளிக் செய்தால் பதிவிற்கு தொடர்பில்லாத வேறொரு முகவரிக்கு செல்லுமாறு வைக்கும் வசதி ப்ளாக்கரில் உள்ளது.\nபதிவு எழுதும் போது வலதுபுறம், Links என்பதை க்ளிக் செய்தால், சில அமைவுகள் வரும். அதில் Title Link என்பதற்கு கீழே நீங்கள் எந்த முகவரியை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.\nபிறகு Done என்பதை க்ளிக் செய்யுங்கள். அவ்வளவுதான்\nபதிவிட்ட பிறகு பதிவின் தலைப்பை க்ளிக் செய்தால், அது நீங்கள் கொடுத்த முகவரிக்கு செல்லும்.\nசோதனைக்காக, இந்த பதிவின் தலைப்பில் வேறொரு முகவரிக்கு இணைப்பு கொடுத்துள்ளேன். அதை க்ளிக் செய்து பாருங்கள்.\nஆனால், இந்த வசதியால் பிரச்சனையும் இருக்கிறது. முகப்பு பக்கத்திலிருந்து யாராவது பதிவை முழுவதும் படிப்பதற்காக தலைப்பை க்ளிக் செய்தாலும் அது நாம் கொடுத்துள்ள முகவரிக்கு சென்றுவிடும்.\nஎன்ன ஒரு ராஜ தந்திரம் உங்க சேனல்க்கு லிங்க் கொடுத்து இருக்கீங்க\nதலைப்பிற்கு ஏற்ற பதிவைத் தான்\nபடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.\nவேறு ஒரு பதிவிர்க்கு போவதா....\nதகவலுக்கு மிக்க நன்றி சகோ.\nஒரு பதிவிற்கு மற்றொரு யுஆரெல் முகவரி கொடுப்பதன் பயனை எதற்காக கூகுள் கொடுக்க வேண்டும் என்று யாமும் தேடிக்கொண்டிருக்கின்றோம்..\nதேடுபொறிகளுக்காக இதை அமைக்கவில்லை என்பது மட்டும் உறுதி,,\nஅனைவரும் (குறிப்பாக நான்) அறிந்துகொள்ள வேண்டியத் தகவல்கள்...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்... நன்றி...\nவணக்கம் தினபதிவு திரட்டி உங்களை வரவேற்கின்றது\n கூகிள் அப்டேட்டை உடனுக்குடன் அறியத்தருவதற்க்கு மிக்க நன்றி\nஇஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24010", "date_download": "2018-09-21T10:11:55Z", "digest": "sha1:GUISVMGN3Z5R4DJFUFUCVDQ7KQGRDRLO", "length": 4535, "nlines": 128, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஅரசியலிலும் ரஜினியுடன் வேறுபடுகிறேன்: கமல்\nசென்னை: ‛சினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுபடுகிறேன்' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஆங்கில நாளிதலுக்கு கமல் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: ரஜினியின் அரசியலுக்கும் எனது அரசியலுக்கும் உள்ள வேறுபாடு தவிர்க்க முடியாதது. எனக்கு எந்த மதங்களும் கிடையாது. அனைத்து மதங்களையும் நான் சமமாக மதிக்கிறேன். திரைப்படங்களில் தனியாக செயல்பட்டது போல் அரசியலிலும் வேறுபடுகிறேன். பல விஷயங்களில் ரஜினி கருத்து கூறாமல் இருப்பதற்காக அவரை கண்டிப்பது சரியல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} {"url": "http://omkumaresh.blogspot.com/2012/12/8718-10714.html", "date_download": "2018-09-21T10:25:55Z", "digest": "sha1:RHZ47L7EV6Y7ITW4K2AMRW7D4HC4PTSY", "length": 10831, "nlines": 127, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் போக, அரசுப் பள்ளிகளில் இன்னமும் 10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் போக, அரசுப் பள்ளிகளில் இன்னமும் 10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.\n10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி\nஇப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் போக, அரசுப் பள்ளிகளில் இன்னமும் 10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளின் இரண்டாம் தாளில் போதிய எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்கள் வெற்றி பெறாததால் இந்தப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இப்போது தமிழகத்தில் மொத்தம் 19,432 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன.\nபாட வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், காலிப்பணியிடங்கள் விவரம்:\nபாடம் முந்தைய காலியிடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் இப்போதைய காலியிடங்கள்\n7. விலங்கியல் 622 74 548\nமொழிப்பாடங்கள் 110 91 19\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\nஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம் - அரசு அதிரடி உத்தரவு.\nஇடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/manavalakkolam09-09-2010/", "date_download": "2018-09-21T10:01:31Z", "digest": "sha1:QQPHHZNUWTTXWKYRIPBJPL2AEOQYVTGD", "length": 7324, "nlines": 149, "source_domain": "sivantv.com", "title": "manavalakkolam09.09.2010 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 25வது ஆண்டு கலைவாணி விழா 21.10.2018\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nஜேர்மனி அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அ�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varnamfm.com/2018/02/08/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-09-21T10:00:36Z", "digest": "sha1:CRBE4ES7NCUVDCXH3WWOLUXC7SNPC7M2", "length": 3177, "nlines": 32, "source_domain": "varnamfm.com", "title": "டி.இமான் இசையில் அஜித் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் நான்காவது படம் தான் விஸ்வாசம்.\nஇந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக என்னை அறிந்தால் படத்தில் நடித்த அனுஷ்கா நடிப்பார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக முதலில் செய்திகள் வெளியானது. பின்னர் அனிருத் இசையமைப்பதாக கூறப்பட்டது.\nஆனால் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி டி.இமான் இசையமைக்க போவதாகவும் அதற்க்கான ஆரம்பகட்ட வேலைகளை இமான் ஆரம்பித்துள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது\nசிவகார்த்திகேயனுக்கான பெயர் வைபவ் கையில் \nமறைந்த தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் இந்த நடிகையா \nராட்சசன் திரைப்பட Trailer (காணொளி இணைப்பு)\nவவுனியா – தாண்டிக்குளம் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிவரவுள்ளன\nஆசியக் கிண்ணத் தொடரின் 6வது போட்டியில் வெற்றியீட்டியது ஆப்கானிஸ்தான் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1175544.html", "date_download": "2018-09-21T09:40:11Z", "digest": "sha1:ZHOY5WF6ZYGDLFADGXN2YPVVNGTGVFKZ", "length": 15321, "nlines": 162, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் 2 : கமலைப் பார்த்து ‘நாம அடுத்த வாரம்கூட பேசிக்கலாம் சார்’ என்ற டேனி… ஏன் தெரியுமா?..!! – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் 2 : கமலைப் பார்த்து ‘நாம அடுத்த வாரம்கூட பேசிக்கலாம் சார்’ என்ற டேனி… ஏன் தெரியுமா\nபிக்பாஸ் 2 : கமலைப் பார்த்து ‘நாம அடுத்த வாரம்கூட பேசிக்கலாம் சார்’ என்ற டேனி… ஏன் தெரியுமா\nவிஸ்வரூபம் 2 படப்பாடலை வெளியிடுவதற்காக நடிகர் கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் சீசன் 2வில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு நிகழ்ச்சிகளில் கமல் பங்கேற்று தொகுத்து வழங்கி வருகிறார். அவ்வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்து, தவறுகளைச் சுட்டிக் காட்டுவது என தனது ஸ்டைலில் சிறப்பாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் கமல்.\nஇந்நிலையில், சீசன் 2வில் முதல் போட்டியாளர் எலிமினேஷன் இன்று நடைபெற இருக்கிறது. அதோடு, விஸ்வரூபம் 2 படப்பாடலையும் இன்று பிக்பாஸ் மேடையில் கமல் வெளியிட இருக்கிறார். மகிழ்ச்சி: இதற்காக கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாடல் : இது தொடர்பான ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nஅதில், ஸ்ருதி பாடல் ஒன்றைப் பாடுகிறார். அதனை சென்றாயன் தனது ஸ்டைல் ஆங்கிலத்தில் பாராட்டுகிறார். அப்பாவுக்கு தப்பாத பிள்ளை: அதனைத் தொடர்ந்து கமல், ‘இவருக்கு ஆங்கிலம் மிகவும் பிடிக்கும்’ எனச் சொல்ல, ஸ்ருதியும் தன் பங்கிற்கு ஆங்கிலத்தில் சென்றாயனிடம் பேசுகிறார். இதேபோன்று கடந்தவாரம் கமலும் சென்றாயனிடம் ஆங்கிலத்தில் பேசியது நினைவுக் கூரத்தக்கது. என்ஜாய் : பின்னர், டேனி ‘சார் நாம் தான் வாரம் தோறும் பேசுகின்றோமே, ஸ்ருதியிடம் இரண்டு வார்த்தை பேசிக்கிறேன்’ என்று கூறுகிறார். இதைக் கேட்டு அரங்கமே சிரிப்பில் அதிர்கிறது. ஸ்ருதியும் வெட்கத்தில் சிரிக்கிறார். கமலும், ‘என்ஜாய், என்ஜாய்’ எனக் கூறுகிறார்.\nஇந்நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் இன்று தான் ஒளிபரப்பாக இருக்கிறது. நிகழ்ச்சிக்கு வந்த 16 போட்டியாளர்களில் ஒருவர் இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார். அப்படியாக வாரந்தோறும் போட்டியாளர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுகையில் சக போட்டியாளர்கள் அழுது அவர்களுக்கு பிரியாவிடை கொடுப்பார்கள். எதிர்பார்ப்பு: எனவே, இந்த வாரம் விஸ்வரூபம் 2 பாடல் வெளியீட்டு கலை நிகழ்ச்சிகளோடு, இந்த அழுகாச்சி காவியமும் கட்டாயம் இருக்கும். கமல் ஸ்டைலில் சொல்வதென்றால், அழுகை பாதி, சிரிப்பு பாதி இரண்டும் கலந்த கலவையாக’ இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\nமுதலமைச்சரை பதவி விலக கோருவது ஒரு கேலிக்கூத்தாகும் – வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா..\nகோவையில் உடற்பயிற்சி செய்வது போல நடித்து கடையின் பல்பை திருடியவர்..\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\nநட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு..\nராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…\nதொழில்நுட்ப கோளாறு – செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில்…\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்…\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…\nஇந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த சிங்கப்பூர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு…\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது…\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1176701.html", "date_download": "2018-09-21T09:34:02Z", "digest": "sha1:AJQNYFFCETZV4AWPFVVSRMLG4BIU6UUY", "length": 14636, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (05.07.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி வழங்கியதை மறுக்கிறது சைனா ஹாபர் நிறுவனம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்காக நிதி வழங்கியதாக சர்வதேச ஊடகங்கள் வௌியிட்டுள்ள செய்தி அடிப்படையற்றது என்று சைனா ஹாபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவிஜயகலாவின் கருத்தை வன்மையாக கண்டிக்கும் சரத் பொன்சேகா\nஎல்.ரி.ரி.ஈ தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஇந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபேலியகொட பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகிரிவெஹர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nகிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 07 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபர்கள் நேற்று திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவ்வாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் உட்பட இரண்டு தேரர்கள் மீது கடந்த மாதம் 12ம் திகதி இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.\nதாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயட் சான்-ஓ-சா, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஇரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு, எதிர்வரும் 12 ஆம் திகதியன்று வருகைதரும் அவர், நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.\nஅத்துடன், படைத்தரப்பு முக்கியஸ்தர்களையும் அவர், சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுமார் 40 இலட்சம் ரூபா பண மோசடி செய்த இருவர் கைது..\nவெள்ளரிக்காயை ஏன் தோல் சீவி சாப்பிடக் கூடாது… அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்… அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\nநட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு..\nராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…\nதொழில்நுட்ப கோளாறு – செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில்…\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்…\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…\nஇந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த சிங்கப்பூர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு…\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது…\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/03/indian-neutrino-observatory-and-its-drawbacks.html", "date_download": "2018-09-21T09:42:21Z", "digest": "sha1:GWPPQ5UH7XPTXS3ODLUU3ABKKVM4OGY6", "length": 14457, "nlines": 76, "source_domain": "www.karaikalindia.com", "title": "நியூட்ரினோ ஆய்வு மையம் என்றால் என்ன ? அங்கே என்ன செய்வார்கள் ? ( நியூட்ரினோ (Neutrino) என்றால் என்ன ? - பகுதி - II ) ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநியூட்ரினோ ஆய்வு மையம் என்றால் என்ன அங்கே என்ன செய்வார்கள் ( நியூட்ரினோ (Neutrino) என்றால் என்ன \nEmman Paul அறிவியல், கட்டுரை, நியூட்ரினோ No comments\nஇந்திய நியூட்ரினோ அறிவியர்க்கூடம் என்றால் என்ன \nஇந்தியாவில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கர்நாடக மாநில பகுதியான கோலார் தங்க வயல் சுரங்கத்தில் தான் காஸ்மிக் கதிர்களில் இருந்து உருவாகும் நியூட்ரினோக்கள் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.கோலார் தங்க வயல் சுரங்கம் மூடப்பட்ட பிறகு தான் நியூட்ரினோ ஆராய்ச்சியை தொடர்ந்து நடத்த வேறு இடம் தேவைப்பட்டது அப்பொழுதுதான் Indian Neutrino Observatory ( இந்திய நியூட்ரினோ அறிவியர் ஆய்வுக்கூடம் ) சுமார் 25 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகளால் 900 கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது.\nநியூட்ரினோ ஆய்வு மையம் எங்கு அமைய உள்ளது \nதமிழக பகுதியான தேனி மாவட்டத்தை சார்ந்த பொட்டிபுரம் எனும் ஊரில் உள்ள மேற்கு போடி மலையின் உள்ளே நடைபெற உள்ளது.\nநியூட்ரினோ ஆய்வு மையம் என்றால் என்ன \nஇந்த போடடி மலையின் உச்சியில் இருந்து உள்ளே 132 மீ. நீளம், 26 மீ. அகலம் மற்றும் 30 மீ. உயரமுள்ள குகை அமைக்கப்படும். மலையின் வெளிப்பாகத்திலிருந்து 2.1 கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதை வழியாக இக் குகையை அணுகும் வகையில், 5 ஆண்டுகளில் ஆய்வுக்கூடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 3,000-ம் டிடெக்டர்கள், 50 கிலோ டன் இரும்பு, உலகின் பெரிய காந்தம், 3 மில்லியன் மின்னணு நடத்திகள் ஆய்வுக்கூடத்தில் இடம்பெறும். இங்கு அடிப்படை இயற்பியல் ஆராய்ச்சிதான் நடைபெறும் என்று நியூட்ரினோ அறிவியல் ஆய்வுக்கூடத் திட்ட இயக்குநர் பேராசிரியர் நாபா கே.மோண்டல் முன்பு ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து இருந்தார்.\nநியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இந்தியாவில் வேறு எங்கும் மலைகள் இல்லையா \nஇந்தியாவில் பல மலைகள் உண்டு ஆனால் அங்கெல்லாம் கடினமான பாறை இல்லாததால், அங்கு இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. ஊட்டி மலைப் பகுதியில் குறிப்பிட்ட இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அப்பகுதி புலிகள் சரணாலயம் என்பதால், திட்டத்தைச் செயல்படுத்த வனத் துறை அனுமதி மறுத்துவிட்டது. மூன்றாவதாக மிகக் கடினமான மற்றும் உறுதியான பாறைகள் தென் தமிழகத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். விஞ்ஞானிகளின் தீவிர ஆய்வுக்குப் பின், தேனி மாவட்டம், பொட்டிப்புரம் அருகிலுள்ள மேற்கு போடி மலையைத் தேர்வு செய்தனர்.\nநியூட்ரினோ குறித்த மேலும் பல தகவலைகளை மீண்டும் விவாதிப்போம்.\nநியூட்ரினோ பற்றிய அடிப்படை தகவல்களை அறிய https://goo.gl/KtOhRq என்ற முகவரியை சொடுக்கவும்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n2017 டிசம்பர் 31 க்குள் சுனாமி என்ற செய்தி ஒரு எச்சரிக்கையா \nநிகழும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 க்குள் சுனாமி வர வாய்ப்பு உள்ளதா என்று என்னிடம் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள் உங்களின் க...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n2017 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியிலேயே உருவானது லா-நினா : பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை குறைவு ஏற்பட்டது\n24-11-2017 கடந்த சில மாதங்களாக எல்நினோவின் தாக்கம் நடுநிலையாக (Neutral El-nino ) இருந்து வந்தது தற்பொழுது லா-நினா (la- nina ) வுக்கு சாதகமா...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் 2017 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை தமிழகத்துக்கு எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரத்துக்...\n28-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nஇந்த வாக்கியத்தை வழக்கமாக ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தான் குறிப்பிடுவேன் ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் ...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/04/kiranbedi-vs-narayansamy-second-innings-starts.html", "date_download": "2018-09-21T09:42:59Z", "digest": "sha1:L23PEX4TMLLY7TQ7XAMAGDZBXWF64PXI", "length": 12743, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "நான் புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன் - கிரண்பேடி ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநான் புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன் - கிரண்பேடி\nEmman Paul கிரண்பேடி, செய்தி, செய்திகள், புதுச்சேரி No comments\nநேற்று புதுச்சேரியில் உள்ள கால்நடை மருத்துவமணை ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது தான் மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன் எனது பணியை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என கூறியுள்ளார்.மேலும் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தருவது குறித்து அவர் பேசுகையில் தான் வியாபாரி இல்லை என்றும் பணம் மரத்தில் காய்ப்பது கிடையாது என்றும் மக்களுக்கு நலன் தரக்கூடிய திட்டத்தை முழுமையாக தயாரித்து அனுப்பினால் பணம் தருவார்கள் என்றும் கூறினார்.மேலும் அவர் கோப்புகளை முடக்குவது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் தான் எந்த கோப்புகளையும் முடக்க வில்லை என்றும் சில கோப்புகளில் அமைச்சரவைகளோடு மாற்றுக் கருத்து இருந்ததால் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் அதை தான் நானும் செய்தேன் என்று கூறியுள்ளார்.\nஇதற்கு முன்னர் புதுச்சேரி நலவழித்துறை அமைச்சர் திரு கந்தசாமி ஆளுநர் கிரண்பேடி பாஜக வை வைத்து அரசியல் செய்து வருகிறார் எனவும் புதுச்சேரிக்கு வேண்டிய நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் தந்து கருத்தை தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் நேற்று குடியரசு தலைவரை டில்லியில் சந்தித்த முதல்வர் நாராயணசாமி ஆளுநரும் முதல்வரும் தம் நிலைக்கு உட்பட்டு இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.மேலும் கிரண்பேடிக்கு தேவையான பாதுகாப்பை அளிக்க தயாராக உள்ளோம் என்று கூறினார்.\nஎது எப்படியோ புதுச்சேரியில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே நடக்கும் இந்த அதிகார மோதலால் கிடப்பில் போடாப்பட்டு இருக்கும் மக்கள் நல திட்டங்கள் ஏராளம் என்று மட்டும் தெள்ள தெளிவாக தெரிகிறது.\nகிரண்பேடி செய்தி செய்திகள் புதுச்சேரி\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n2017 டிசம்பர் 31 க்குள் சுனாமி என்ற செய்தி ஒரு எச்சரிக்கையா \nநிகழும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 க்குள் சுனாமி வர வாய்ப்பு உள்ளதா என்று என்னிடம் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள் உங்களின் க...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n2017 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியிலேயே உருவானது லா-நினா : பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை குறைவு ஏற்பட்டது\n24-11-2017 கடந்த சில மாதங்களாக எல்நினோவின் தாக்கம் நடுநிலையாக (Neutral El-nino ) இருந்து வந்தது தற்பொழுது லா-நினா (la- nina ) வுக்கு சாதகமா...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் 2017 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை தமிழகத்துக்கு எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரத்துக்...\n28-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nஇந்த வாக்கியத்தை வழக்கமாக ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தான் குறிப்பிடுவேன் ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் ...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.qurankalvi.com/al-islah-whatsapp-class-thafseer-class-18-fathiha-part-14/", "date_download": "2018-09-21T10:06:23Z", "digest": "sha1:FM6IR4FPTRVRNW3UU4JEJAIAZHEMZWHP", "length": 10173, "nlines": 150, "source_domain": "www.qurankalvi.com", "title": "Al Islah WhatsApp Class Thafseer class 18 Fathiha part 14 – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 14)\n(அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.\n1- அது யூதர்களை குறிக்கும்\nஎந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே) நீர் கவனித்தீரா அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும்அ ல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.\n2- சத்தியம் எதுவென்று தெரிந்தும் அதன் படி அமல் செய்யாமல் இருப்பவர்கள்\n1- நபி (ஸல்) அவர்கள் தூதராக வருவதற்கு முன்னால் இருந்த கிறிஸ்தவர்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தூதராக வந்த பிறகு யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் வின் தூதர் தான் என்று தெரிந்தே நிராகரிக்கிறார்கள்.\n2- அறியாமையின் காரணத்தினால் சத்தியம் அல்லாதவற்றை கொண்டு அமல் செய்யக்கூடியவர்கள்\nஹதீத் – ஆமீன் சொல்லும்போது மஸ்ஜிதுகள் அதிரும்\n• நபி (ஸல்) – இமாம் ஆமீன் சொன்னால் நீங்களும் ஆமீன் சொல்லுங்கள்\n• தனியே தொழுதாலும் ஜமாஅத் உடன் தொழுதாலும் ஃபாத்திஹா ஓதிய பின் ஆமீன் சொல்ல வேண்டும்.\n•தொழுகை அல்லாத நேரத்தில் ஃபாத்திஹா ஓதினால் ஆமீன் சொல்ல வேண்டுமா❔ இல்லையா❔ என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. ஆமீன் சொல்வது சிறந்தது\nNext இஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் முகத்திரை அணிவது குற்றமா\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n09 : துன்பம் நேரும் போது….\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nNurunnisa: அஸ்ஸலாமு அலைக்கும் ஸஹீஹுல் புஹாரி 5255 ஹதீஸின் விளக்கத்தை தரமுடியுமா மாற்று மதத்...\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் கேள்வி பதில் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/31879", "date_download": "2018-09-21T10:46:51Z", "digest": "sha1:7CU6QW2HH45OCXEYYZUZ7OUFPCZAXCNR", "length": 11385, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "அதிகரித்துவரும் தூக்கமின்மை | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்கான ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்கவும் - சிவ­சக்தி ஆனந்தன்\nகாணிப்பிணக்கு ; பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி, வைத்திய அத்தியட்சகரிடம் விசாரணை\nமது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரால் அநியாயமாக பறிபோனது குடும்பஸ்தரின் உயிர்\nகைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல்\nபுதிய கட்டடத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - யாழில் சம்பவம்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nஇன்றைய திகதியில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதேபோல் இதற்காக தூக்கமாத்திரையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் 15 லிருந்து 20 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.\nபணிச்சுமை, பணி நேரம், இரவு நேர பணி, மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம், தூக்கத்தின் போது ஏற்படும் மூச்சு திணறல் போன்ற பல காரணங்களால் தூக்கமின்மைக்கு ஆளாகிறார்கள். அதிலும் தூக்கத்தின் போது ஏற்படும் மூச்சு திணறல் காரணமாக தூக்கமின்மைக்கு ஆளாகுபவர்கள் தான் பலவிதங்களில் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு பகலில் உறக்கம் வரும், காலையில் தலைவலியுடன் எழ நேரிடும். இரவிலோ அல்லது காலையில் எழுந்தவுடனோ தொண்டை வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். சிலருக்கு இரவு நேரத்தில் வியர்க்கும். இரவில் இரத்த அழுத்தம் உயரக்கூடும். கழுத்து வலி கூட ஏற்படலாம்.\nஇவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு மூச்சு பயிற்சி செய்யவேண்டும். மூச்சு சீராக இருக்கும் போது குறட்டையும் வருவதில்லை. உறக்கமும் நன்றாக இருக்கும். அதேபோல் தூக்கமின்மை பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக தூக்கமாத்திரையை சாப்பிடாதீர்கள். அதேபோல் இரவில் உறங்குவதற்கு முன் மது அருந்தாதீர்கள். இவையிரண்டு மூச்சு வழியாக செல்லும் காற்றை தடைசெய்யக்கூடும். அதேபோல் சைனஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கும் போது மூக்கில் ஏதேனும் ஸ்பிரே போன்ற வலி நிவாரணிகளை பயன்படுத்தவேண்டாம். ஏனெனில் இவற்றினால் கூட மூக்கின் வழியாக பயணிக்கும் காற்றிற்கு தடை ஏற்படலாம்.\nஇலங்கை இந்தியா இரவு தூக்கமின்மை\nகல்லீரல் - கணைய பாதிப்பு சிகிச்சை\nகல்லீரல் கணைய பாதிப்படைந்துள்ளமைக்கான அறிகுறிகள் முன்னதாக தெரிய வருவதில்லை என கல்லீரல் - கணைய பாதிப்பு சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\n2018-09-19 12:21:51 கல்லீரல் - கணைய நோய் வைத்திய நிபுணர்கள்\nமார்பக புற்றுநோய் யாருக்கு வரும்\nஇலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் ஏற்படுவது அதிகரித்திருக்கிறது என வைத்தியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.\n2018-09-18 16:44:39 இலங்கை இந்தியா பாகிஸ்தான்\nசிலருக்கு அதிகமாகப் பசிக்கும். நிறைய உட்கொள்ள மீண்டும் பசிக்கும். மீண்டும் உட்கொள்ள விரும்புவர். இது குறித்து வைத்தியரிடம் சென்று விசாரித்தால் இரைப்பை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பார்கள் அல்லது இரைப்பையில் புண் ஏற்பட்டிருக்கிறது என்பார்கள்.\n2018-09-15 15:50:06 இரைப்பை பசி வைத்தியர்\nஉடல் ஆரோக்கியத்தில் மனதின் பங்கு...\nஎமக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது மனதின் பங்கு குறித்து யாரும் சிந்தித்து பார்ப்பதில்லை. ஆனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அதிலிருந்து உடல் நலத்தை மீட்பதில் மனம் முக்கிய பங்காற்றுகிறது என\n2018-09-13 12:56:08 உடல் ஆரோக்கியம் மனம்\nLymphatic Malformation என்ற பாதிப்பிற்குரிய சத்திர சிகிச்சை\nஉலகில் இலட்சத்தில் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே நிணநிர் குறைபாடு ஏற்பட்டு, அதன் காரணமாக அவர்களுடைய வயிற்றில் கட்டி உருவாகத் தொடங்கும். அந்த குழந்தைகளுக்கு பசி எடுக்காது.\n2018-09-11 11:17:38 வயிறு குழந்தை நிணநீர் கட்டி\nகாணிப்பிணக்கு ; பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி, வைத்திய அத்தியட்சகரிடம் விசாரணை\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/3876", "date_download": "2018-09-21T10:11:03Z", "digest": "sha1:AFDJINX4XBUUBRO35HSHYZFBFX776CJJ", "length": 19828, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் ரத்து செய்யப்படும் ; மங்கள சமரவீர | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nபயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் ரத்து செய்யப்படும் ; மங்கள சமரவீர\nபயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் ரத்து செய்யப்படும் ; மங்கள சமரவீர\nநாங்கள் நல்லிணக்கத்தை மேற்கொள்ளவும், உண்மையை கண்டறியவும் பொறிமுறையொன்றை உருவாக்கவுள்ளோம். அந்த வடிவத்தை தயாரிப்பதற்காக தற்போது கலந்துரையாடல்களும், ஆலோசனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச கோட்பாடுகளுக்குட்பட்ட சட்டமொன்றை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றோம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nஜெனிவாவில் நடைபெற்ற ஜனநாயக சமூகம் தொடர்பான நிகழ்வொன்றில் நேற்றுமுன்தினம் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,\nஇலங்கையில் ஜனநாயகம் என்பது நீண்டகாலமாக பயங்கரவாதிகளின் தனிநாட்டு கிளர்ச்சிகள் காரணமாக அச்சுறுத்தலுக்குட்பட்டு காணப்பட்டது. அந்த பயங்கரவாதக் குழுவினர் சிறுவர்களை தமது படையில் இணைத்ததுடன், ஜனநாயகத் தலைவர்களையும் கொலை செய்தனர். ஜனநாயகத்தை சீர்குலைத்தனர். அதனால் தான் ஜனநாயகத்தில் அங்கத்துவம் வகிக்காத பயங்கரவாத தடைச் சட்டத்தைக்கூட நாங்கள் கொண்டுவர நேர்ந்தது.\nபயங்கரவாதம் முடிவுக்கு வந்ததும் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க ஆரம்பித்தனர். 30 வருடங்களாக இலங்கையை பயங்கரவாதம் ஆட்கொண்டது. இக் காலத்தில் பல்வேறு அரசாங்கங்களின் தலைவர்கள் சர்வதேச உதவியுடன் பேச்சுவார்த்தைகளினூடாக தீர்வுக்கு செல்ல முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.\n2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததும் ஜனநாயகம் மீண்டும் வலுவடையும் என மக்கள் எதிர்பார்த்தனர். யுத்தம் முடிந்ததும் நல்லிணக்கம் முன்னெடுக்கப்பட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது இருந்த அரசாங்கம் யுத்த வெற்றியைக் மிகப் பாரியளவில் கொண்டாடியது.\nஜனாதிபதியாக இரண்டு தடவைகளே பதவிவகிக்க முடியும் என்பதற்கான வரையறைகளை அரசியலமைப்பு திருத்தம் மூலம் அப்போதைய அரசாங்கம் நீக்கியது. சுயாதீன ஆணைக்குழுக்கள் செயலிழக்க செய்யப்பட்டன, கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டது, செய்தி இணையத்தளங்கள் முடக்கப்பட்டன. ஊடகவியளாலர்கள் அச்சுறுத்தப்பட்டனர், சுயாதீன நீதித்துறை செயலிழந்தது, நடமாடும் சுதந்திரம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது, மனித உரிமைகள் மதிக்கப்படவில்லை, குற்றங்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நாட்டை ஆட்கொண்டது.\nஎவ்வாறெனினும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நிலைமை மாற்றமடைந்தது. முழு உலகத்திற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஆசியாவில் மிக பழைய நாடான இலங்கையில் வன்முறையற்ற ரீதியில் சர்வாதிகாரம் நீக்கப்பட்டது. கற்கள், துப்பாக்கி குண்டுகளுக்குப் பதிலாக மக்கள் வாக்குச்சீட்டுக்களை பயன்படுத்தி மாற்றத்தை கொண்டு வந்தனர்.\nஇந்த வெற்றிக்குப் பக்கபலமாக தேர்தல் ஆணையாளரும் முப்படையினரும் பொலிஸாரும் இருந்தனர். ஜனவரி 8 ஆம் திகதி மட்டுமல்லாது ஆகஸ்ட் 17 ஆம் திகதியும் அந்த வெற்றி மீள் உறுதிப்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்கள் குறைக்கப்படும் வகையிலும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்படும் வகையிலும் அரசியலமைப்பில் 19 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nஆகஸ்ட் 17 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தை அமைத்தன. இது இலங்கையில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியது. மிகவும் மதிக்கத்தக்க மூத்த அரசியல்வாதியான இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nஅதிஷ்டவசமாக புலிகள் இன்று இல்லாமையின் காரணமாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வன்முறை ஒரு காரணமாக இருக்கப்போவதில்லை. சமாதானத்திற்கான விருப்பம் மிகவும் தெ ளிவாக காணப்படுகிறது. இவ்வாறான பிரச்சினைகள் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதில் தேசிய அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது.\nதற்போதைய இந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்தி நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் முன்னெடுத்துச் செல்ல முயற்சி செய்கிறோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் போரவையில் கடந்த ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது.\nஅந்தவகையில் நாங்கள் நல்லிணக்கத்தை மேற்கொள்ளவும், உண்மையை கண்டறியவும் பொறிமுறையொன்றை உருவாக்கவுள்ளோம். அந்த வடிவத்தை தயாரிப்பதற்காக தற்போது கலந்துரையாடல்களும், ஆலோசனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nமுக்கியமாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச கோட்பாடுகளுக்குட்பட்ட சட்டமொன்றை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றோம்.\nஇலங்கை தற்போது ஜனநாயகமயப்படுத்தலை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அபிவிருத்தியையும் நல்லிணக்கத்தையும் செயற்படுத்துகின்றது. அந்த வகையில் இலங்கையின் யுத்தத்திற்கு பின்னரான வெற்றிகரமான பயணத்துக்கு சர்வதேச சமூகம் ஆதரவை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.\nஜெனிவா இலங்கை ஜனநாயகம் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nநாட்டில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது வெறும் கண்துடைப்போ\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nஐக்கிய நாடுகள் சபையின் 39 ஆவது கூட்டத் தொடருக்கு வடகிழக்கிலிருந்து சாட்சியமளிக்கச் செல்லும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு சுவீஸ் தூதரகத்தினால் விசா மறுக்கப்பட்டமைக்கு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கண்டம் தெரிவித்துள்னர்.\n2018-09-21 15:32:12 ஐ.நா. சுவீஸ் கண்டனம்\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nநாட்பட்ட சிறுநீரக நோய்க்கு நிவாரணமளிப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்து செல்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\n2018-09-21 15:28:50 சிறுநீரக நோய் ஜனாதிபதி அரசாங்கம்\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஇலங்கையில் கடந்த 1983 இல் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.\n2018-09-21 14:58:39 இலங்கை அகதிகள் பொருளாதார பற்றாக்குறை தமிழக அரசு\nபிரான்சில் கோப்பை கழுவினேன், பிள்ளைகளை பராமரித்தேன்- மனம் திறந்தார் சந்திரிகா\nவறுமையென்றால் என்னவென்பதை நான் அறிவதற்கான வாய்ப்பு பிரான்சில் கல்வி கற்றவேளையே எனக்கு கிடைத்தது\n2018-09-21 15:27:33 சந்திரிகா குமாரதுங்க\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/classifieds/563", "date_download": "2018-09-21T10:31:01Z", "digest": "sha1:C4SXBKBUYI2DJDTDOF65GX2L43253AJP", "length": 3163, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடு காணி தேவை - 27-03-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nகாணிப்பிணக்கு ; பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி, வைத்திய அத்திட்சகரிடம் விசாரணை\nவீதி விபத்தில் நபர் ஒருவர் பலி\nகைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல்\nபுதிய கட்டடத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - யாழில் சம்பவம்\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nவீடு காணி தேவை - 27-03-2016\nவீடு காணி தேவை - 27-03-2016\nகாணி / களஞ்சியசாலை தேவை. வவுனியா பிரதான வீதிக்கு அருகில் காற்றோட்டம் உள்ள களஞ்சிய சாலையுடன் 3000 Sqft அளவில் காணி தேவை. அழைப்பு. 077 8600351, 077 6303877. Mr. Hariharan.\nதென்னந்தோட்டம் தேவை. சிலாபம், யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் 40 ஏக்கரில் தேவை. மின்னஞ்சல்: agricocoestate@gmail.com SMS /Call: 077 8535767.\nவீடு காணி தேவை - 27-03-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-09-21T10:29:27Z", "digest": "sha1:ATSSVFPRUINYOPGTZYA67TW4FCUIXS76", "length": 3743, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆசிய இளைஞர் றகர் போட்டி | Virakesari.lk", "raw_content": "\nவீதி விபத்தில் நபர் ஒருவர் பலி\nகைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல்\nபுதிய கட்டடத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - யாழில் சம்பவம்\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nArticles Tagged Under: ஆசிய இளைஞர் றகர் போட்டி\nசிங்கப்பூர் பயணமாகிறது 20 வயதிற்குட்பட்ட றகர் குழு\nஇலங்கை தேசிய றகர் குழுவின் 20 வயதிற்கு கீழ்பட்ட குழுவினர் 20 ஆவது ஆசிய இளைஞர் றகர் போட்டியில் பங்குபற்றுவதற்காக நாளை 11...\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-09-21T10:37:57Z", "digest": "sha1:3XB6MW7B7F7A2U75W2HCNVW3NCHZVCOA", "length": 4069, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஹோற்சவப் பெருவிழா | Virakesari.lk", "raw_content": "\nகாணிப்பிணக்கு ; பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி, வைத்திய அத்திட்சகரிடம் விசாரணை\nமது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரால் அநியாயமாக பறிபோனது குடும்பஸ்தரின் உயிர்\nகைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல்\nபுதிய கட்டடத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - யாழில் சம்பவம்\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nArticles Tagged Under: மஹோற்சவப் பெருவிழா\nநல்லூர் புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து வைத்தார் வட மாகாண முதலமைச்சர்\nயாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவினை முன்னிட்டும் இந்திய சுதந்திர தின 70 ஆவது ஆண்டு பூர்த...\nகாணிப்பிணக்கு ; பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி, வைத்திய அத்திட்சகரிடம் விசாரணை\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pugazhendi-criticises-admk-ministers-328343.html", "date_download": "2018-09-21T10:08:48Z", "digest": "sha1:BAIP6OP2LBINIQBHGF4F7HG5Z6QZFFD5", "length": 13603, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "சைன்டிஸ்டு செல்லூர் ராஜூ, புறா தலையன் ஜெயக்குமார், பாலிவுட் ஆக்டர் உதயகுமார்.. புகழேந்தி விமர்சனம் | Pugazhendi criticises ADMK Ministers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சைன்டிஸ்டு செல்லூர் ராஜூ, புறா தலையன் ஜெயக்குமார், பாலிவுட் ஆக்டர் உதயகுமார்.. புகழேந்தி விமர்சனம்\nசைன்டிஸ்டு செல்லூர் ராஜூ, புறா தலையன் ஜெயக்குமார், பாலிவுட் ஆக்டர் உதயகுமார்.. புகழேந்தி விமர்சனம்\nஅமெரிக்காவில் தமிழும் தெலுங்கும் எந்த இடம்..ஆச்சர்யமூட்டும் சர்வே முடிவுகள்\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nஅதிமுக அமைச்சர்கள் குறித்து புகழேந்தி விமர்சனம்- வீடியோ\nசென்னை: அதிமுக அமைச்சர்களை தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதிலும் ஜெயக்குமாரின் உருவத்தை வைத்து அவர் கிண்டல் செய்துள்ளது கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதினகரன் ஆதரவாளர் புகழேந்தி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் திருமங்கலத்தில் ஆர் பி உதயகுமார் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டுறவு தேர்தலையே சரியாக முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nஇப்படிப்பட்ட இவர்கள் எப்படி கட்சியை காப்பாற்ற போகிறார்கள். இவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. அதிமுக கட்சியை காப்பாற்றுவதற்காக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பதவியில் இருப்பதாக நினைக்கிறீர்களா. இல்லை. பதவி இல்லாவிட்டால் அவர்கள் செய்த முறைகேடுகள் வெளியே வர தொடங்கிவிடுமே. அதற்காகவே கட்சி நடத்தி வருகின்றனர்.\nஅதிமுகவை தினகரனால் மட்டுமே காப்பாற்ற முடியும். தமிழகத்தில் நடக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் அதை நியாயப்படுத்த சில தவறான உதாரணங்களை பழனிச்சாமி கூறி வருகிறார். கரூர் மாவட்டத்தில் மணல் அள்ளியதில் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் பங்கு உண்டு.\nஅதுமட்டுமில்லை, மணல் எங்கெல்லாம் அள்ளுகிறார்களோ அங்கெல்லாம் அனைத்து அமைச்சர்களுக்கும் பங்கு உண்டு. தினகரன் தலைமையிலான ஆட்சி விரைவில் தமிழகத்தில் மலரும். அப்போது இந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவோம். செய்த தவறுகளுக்கு அனைவரும் வரிசையாக மாட்டுவார்கள் பாருங்கள்.\nதிருப்பரங்குன்றத்தில் அதிமுக டெபாசிட்டை மட்டும் பெற்றுவிட்டால் போதும் நாங்கள் அரசியலை விட்டே செல்கிறோம். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புக்காகவே காத்துக் கொண்டிருக்கிறோம். இங்கு கொள்ளையடிக்கும் பணத்தை வெளிநாடுகளில் சென்று பதுக்கவே இந்த ஜெயக்குமார் வெளிநாடு சென்றுள்ளார்.\nஅதிமுகவில் உள்ளவர்களை மக்கள் காமெடியன்களை போல் பார்க்கிறார்கள் என்றார் புகழேந்தி. அதுமட்டுமல்லாமல் 'பாலிவுட் ஆக்டர்' ஆர்.பி.உதயகுமார், 'சைன்டிஸ்டு' செல்லூர் ராஜூ, 'புறா தலையன்' ஜெயக்குமார் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nttv dinakaran pugazhendi ammk டிடிவி தினகரன் புகழேந்தி அமமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/sports/football/38331-sunil-chhetri-s-100th-match.html", "date_download": "2018-09-21T10:53:24Z", "digest": "sha1:IRIDZK5B66K5LWJMHKP3XHKEINWXN4O7", "length": 9230, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "இந்திய அணி கேப்டனின் 100வது மேட்ச்:ரசிகர்கள் வருவார்களா? | Sunil Chhetri's 100th match", "raw_content": "\n1000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து மீண்ட சென்செக்ஸ்\nதங்கமணி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது: ஸ்டாலின் அதிரடி\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\nஎதற்கும் பயந்து ஓட மாட்டேன்: நடிகர் கருணாஸ் பேட்டி\nசெப்.29யை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\nஇந்திய அணி கேப்டனின் 100வது மேட்ச்:ரசிகர்கள் வருவார்களா\nஇந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இன்று தனது 100வது போட்டியில் விளையாடுகிறார்.\nஇந்திய கால்பந்து அணியை தரவரிசை பட்டியலில் 100 இடங்களுக்கு கொண்டு சென்றவர் கேப்டன் சுனில் சேத்ரி. இவர் நேற்று முன் தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கால்பந்து போட்டிகளுக்கும் ஆதரவு கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அந்த வீடியோவிற்கு சச்சின், கோலி உட்பட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nதற்போது 4 கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, இன்று நடக்கும் போட்டியில் கென்யா கால்பந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி, இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரியின் 100வது சர்வதேச போட்டியாகும்.\nஇதுவரையில் 99 போட்டிகளில் பங்கேற்றுள்ள சுனில் சேத்ரி 59 கோல்களை அடித்து, அதிக கோல் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இன்று நடைபெறும் போட்டியின் மூலம், 100 போட்டிகளில் பங்கேற்கும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் சர்வதேச அளவில் தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்து தொடர்ந்து விளையாடி வரும் வீரர்கள் பட்டியலில் சுனில் 59 கோல்களுடன் 3வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ரொனால்டோவும், இரண்டாவது இடத்தில் மெஸ்ஸியும் உள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியை காண சுனிலின் கோரிக்கையை ஏற்று ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை நாக் அவுட் செய்தது இந்தியா\nலுக்காக்கு டபுள் கோல்; பர்ன்லியை வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைட்டட்\nஃபிபா தரவரிசையில் இந்திய அணி முன்னேற்றம்\n27ஆவது ஆண்டாக இங்கிலிஷ் பிரிமியர் லீக்\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n3. டி.வி நடிகை நிலானி தற்கொலை முயற்சி\n4. 20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n5. ரஜினியின் 2.0 பொங்கலுக்கும் வராதா அமெரிக்காவில் சிக்கிய அதிர்ச்சித் தகவல்\n6. ஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் கருணாஸ் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nமோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\nவிரட்டியடித்த ஜெயலலிதா... துரத்திப்பிடிக்கும் எடப்பாடி... பரிதாபத்தில் அ.தி.மு.க...\nரஷித் சுழலில் சிக்கியது வங்கதேசம்: முதல் டி20-ல் ஆப்கானிஸ்தான் வெற்றி\nஇன்று வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamildoctor.com/women/beauty-tips/", "date_download": "2018-09-21T10:32:45Z", "digest": "sha1:DQSNUJ2BJ25DULLYL5W2GIIQSRZNK6CK", "length": 10817, "nlines": 114, "source_domain": "www.tamildoctor.com", "title": "அழகு குறிப்பு - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் அழகு குறிப்பு\nபெண்களின் கோடைகாலத்தில் சர்மத்தின் அழகு டிப்ஸ்\nபெண்கள் அழகு:கோடைக் காலத்தில் நமது சருமத்திற்கு சரியான பராமரிப்புக் களைக் கொடுக்காமல் இருந்தால், பல்வேறு சரும பிரச்சனை களை சந்திக்க நேரிட்டு, மிகவும் அசிங்கமாக காட்சி யளிக்க நேரிடும். முக்கியமாக கோடை வெயிலால் சருமம் மிகவும்...\nபெண்களின் உடல் அழகு – சில அழகுக் குறிப்புகள்\nபெண்கள் அழகு:உடல் அழகு - சில அழகுக் குறிப்புகள்: * பழுத்த வாழைப்பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசி வர முகம் பளப்பளக்கும். *பப்பாளிப்பழம், எலுமிச்சை சாறு கலந்து தடவி வர ...\nபெண்களின் கூந்தல் முடி உடைவுக்கு காரணம் என்ன\nபெண்கள் அழகு:சிலருக்கு கூந்தலின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இப்படி முடியின் முனைகளில் வெடிப்புக்கள் இருந்தால், முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். குறிப்பாக இப்பிரச்சனையால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதில்...\nபெண்களின் முகத்தின் சரும சுருக்கங்களைக் குறைக்கும் ஒயின் பேஷியல்\nமுன்பு ஆரோக்கியத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட திராட்சை, தற்போது அழகுக்காகவும் பயன்படுகிறது. பன்னீர் திராட்சை எனப்படும் கறுப்பு திராட்சையே உண்மையில் ஆரோக்கியமானது. திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் சிகப்பு, ரோஸ், வெள்ளை நிற ஒயின்கள், அழகியல் சார்ந்த...\nஇரு தொடைகள் ஒன்றோடொன்று உரசும்போது உண்டாகும் கருமையை போக்க\nஅழகு குறிப்பு:சிலருக்கு நடக்கும் அவர்களின் இரு தொடைகள் ஒன்றோடொன்று உரசும்போது ஏற்படும் உராய்வின் காரணமாக அந்த கருமை ஏற்பட வாய்ப்புண்டு. இன்னும் சிலருக்கு சிற்சில வியாதிகளின் அறிகுறிகளாகவும் இருக்க‍வும் வாய்ப்பு உண்டு. ஆகவே மருத்துவரிடம்...\nபெண்களின் அழகை தொடர்ந்து பாதுகாப்பது எப்படி\nபெண்களின் அழகு குறிப்பு:அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக இளம்பெண்கள் பலர் எடைக் குறைப்பில் ஈடுபடுகின்றனர். அதன் காரணமாக காலை உணவை தவிர்க்கின்றனர். சிலர் கார்போஹைட்ரேட் உணவுகளையே முழுவதுமாக தவிர்த்து விடுகின்றனர். உணவை தவிர்க்கும்போதோ,...\nபெண்களே உங்கள் முகம் எப்பொழுதும் எண்ணைய் வடிகிறதா\nபெண்கள் அழகு:சிலரது சருமம் அதிக எண்ணெய் பசையுடன், முகத்தில் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக காணப்படும். இதற்கு காரணம் நம் சருமத்திற்கு அடியில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் தான் காரணம். மிதமிஞ்சிய எண்ணெய்...\nபெண்கள் வாயை சுற்றி இருக்கும் கருமை போக்க இலகுவான வழிமுறை\nஅழகு குறிப்பு:பெண்கள் எப்போதுமே அழகாகவும், வெள்ளையாகவும் இருக்க விரும்புவார்கள். ஆனால் சில பெண்களுக்கு உதட்டிற்கு மேல் பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். இது பெண்களின் முக அழகையே மோசமாக காட்டும் வகையில் இருக்கும்....\nபெண்களின் கால்களில் வரும் சுருக்கத்தை போக்க டிப்ஸ்\nஅழகு குறிப்பு:பொதுவாக சுருக்கங்கள் வருகிறதென்றால் அதற்கு காரணம் வயதாகிவிட்டது என்று அர்த்தம். அவ்வாறு வயதாகி சுருக்கங்கள் வந்துவிட்டால் பெண்கள் பல அழகு நிலையங்களுக்கு சென்று அதனை நீக்கி அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அவ்வாறு அழகுபடுத்தும...\nபெண்களின் புருவ முடி அடர்த்தியாக இருக்க செய்யவேண்டிய டிப்ஸ்\nபெண்கள் அழகு:இளம் பெண்கள் முதல் நடுத்தர வயது வரை, எந்த ஒரு வயது வித்தியாசமும் இல்லாமல் பெண்கள் அனைவரும் தங்களது புருவத்தை அடர்த்தியாக வளர்க்க ஆசைக்கொள்வது இயல்பாகிவிட்டது. பொதுவாகவே நாம் எந்த அளவிற்கு...\nஉங்கள் காதல் உறவு இறுக்கமாக இருக்க வேண்டுமா\nஆண் பெண்ணிடம் அழகை தாண்டி எதிர்பார்க்கும் ஏழு விஷயங்கள்\nகாதலிக்கு உங்கள் மீது சந்தேகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/juniorvikatan/2016-jun-08/investigation/119934-vendhar-movies-madhan-issue.html", "date_download": "2018-09-21T09:37:17Z", "digest": "sha1:JTMTKEADFHVBV4BDYLXNJAEE7AMRLRML", "length": 19842, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "மறைந்து கிடக்கும் மர்மங்கள் - ‘வேந்தர் மூவிஸ்’ மதன் | Vendhar Movies Madhan Issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nஜூனியர் விகடன் - 08 Jun, 2016\nமிஸ்டர் கழுகு: JUNE ஜுரம் - நிரந்தர நிம்மதியா... அடுத்த தலைவலியா\n\"ஜெயலலிதாவின் நாகரிக நாடகம் உள்ளாட்சித் தேர்தல் வரைதான்\n“காபி விலையைவிட காப்பீடு விலை குறைவு\n\"திராவிடக் கட்சிகளின் சூழ்ச்சியால் கொலைப் பழிக்கு ஆளானேன்\n‘‘புத்தகங்கள் மூலமே சமூகத்தில் மாற்றங்கள் நிகழும்\n‘பணக்கார வேட்பாளன் ஏழை வேட்பாளனை தோற்கடிப்பான்\nமறைந்து கிடக்கும் மர்மங்கள் - ‘வேந்தர் மூவிஸ்’ மதன்\n‘‘கடன் தள்ளுபடியால் அரசியல்வாதிகளுக்குத்தான் ஆதாயம்\n‘‘முறையற்ற வழியில்தான் பணம் வந்ததா\nமறைந்து கிடக்கும் மர்மங்கள் - ‘வேந்தர் மூவிஸ்’ மதன்\nஎன்ன ஆனார் ‘வேந்தர் மூவிஸ்’ மதன் என்று கடந்த இதழில் எழுதி இருந்தோம். மதன் மாயமானதைத் தொடர்ந்து அதிர்ச்சி அளிக்கும் பல விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் நிழல் வேந்தராக வலம் வந்த மதன், ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு திடீரென மாயமாகிவிட்டார். இந்த விவகாரத்தில் எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தையும், அதன் நிறுவனர் மற்றும் வேந்தர் பாரிவேந்தரையும் சுற்றிச் சர்ச்சைகள் வலம் வருகின்றன.\nஇப்போது, எஸ்.ஆர்.எம் கல்லூரியில் சீட் வாங்குவதற்காக மதனிடம் பணம் கொடுத்தவர்கள் போலீஸில் புகார் கொடுத்து வருகிறார்கள். திருச்சியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரிடம் பேசினோம். “என் மகனை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தரின் கல்லூரிச் சேர்க்கை நிர்வாகியான ‘வேந்தர் மூவிஸ்’ மதனை அணுகினேன். அவர், 2016-17-ம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு 62 லட்சம் ரூபாய் கேட்டார். 27.2.2016 அன்று ரூ.52 லட்சம், 11.3.2016 அன்று ரூ.10 லட்சம் என ரூ.62 லட்சம் மதனிடம் கொடுத்தேன். என் மகன் ப்ளஸ் 2-வில் போதிய கட்ஆஃப் மார்க் பெறாததால், பணத்தைத் திருப்பிக் கேட்டேன். 23.5.2016 அன்று மதனின் தம்பி சுதீர் மூலம் ரூ.10 லட்சம் திருப்பிக் கொடுத்தார். மீதியை 30.5.2016 அன்று தருவதாகச் சொன்ன அவர், அதன் பிறகு போனை எடுக்கவே இல்லை” என்றார்.\n‘பணக்கார வேட்பாளன் ஏழை வேட்பாளனை தோற்கடிப்பான்\n‘‘கடன் தள்ளுபடியால் அரசியல்வாதிகளுக்குத்தான் ஆதாயம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrovanakam.blogspot.com/2018/05/blog-post_9.html", "date_download": "2018-09-21T10:39:34Z", "digest": "sha1:M3SK2BF6WSDRGOIRIPLRRKQBE7YYUQMD", "length": 9546, "nlines": 183, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: சோதிடர்கள் சொல்லும் பொய்", "raw_content": "\nநான் பல ஊர்களுக்கு செல்லும்பொழுது ஒன்றைச்சொல்லுவதை கேள்விப்பட்டு இருக்கிறேன். ஒரு ஜவுளிக்கடையை பெயரைச்சொல்லி அவர்கள் இப்படிப்பட்ட பூஜை செய்து தான் முன்னேற்றம் அடைந்து இருக்கின்றார்கள் என்று சொல்லுவார்கள். அதாவது ஜாதகம் பார்க்க வரும் நபர்களே அப்படி சொல்லிருக்கின்றனர்.\nஜவுளிக்கடையின் பெயரைச்சொல்லி பல சோதிடர்களும் காலம் தள்ளிக்கொண்டு இருக்கின்றனர். அந்த ஜவுளிக்கடைக்கு நான் தான் மோதிரம் செய்துக்கொடுத்தேன். நான் தான் பூஜை செய்துக்கொடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டும் இருக்கின்றனர்.\nநீங்களே இதனை கவனித்து பார்த்தால் இந்த தகவலை சோதிடர்கள் சொல்லுவார்கள். ஒரு ஊரில் உள்ள பத்து சோதிடர்களிடம் சென்றால் எட்டு பேர் இந்த தகவலை சொல்லிவிடுவார்கள். ஊரு முழுவதும் தேடினால் எத்தனை பேர் சொல்லுவார்கள் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.\nஒரு சோதிடர் தன்னை பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள இப்படி பொய் சொல்லுவது உண்டு. ஜவுளிக்கடை முன்னேற்றம் காண்பதற்க்கு அவர்கள் என்ன செய்தனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. வேறு மாதிரியும் சொல்லுவார்கள். அவர்கள் கேரளாவில் இதற்க்கு என்று ஆட்களை வைத்து செய்துக்கொண்டு இருக்கின்றனர் என்பார்கள். கேரளா போய் பார்த்தால் தான் தெரியும் அங்கு இருப்பவர்கள் எவ்வளவு பெரிய டூபாக்கூர் என்பது புரியும்.\nஎன்னை தேடி பல கம்பெனிகள் வந்திருக்கின்றன. அதனை எல்லாம் செய்வதை விட ஒரு சாதாரணமான நபர்களுக்கு நாம் சோதிடம் பார்த்து அவர்களை முன்னேற்றம் செய்வதில் தான் அதிகமான ஆத்ம திருப்தி கிடைக்கின்றது. ஜாதககதம்பம் ஆரம்பித்த காலத்தில் பார்த்தால் தொழில் செய்பவர்களுக்கு மட்டுமே செய்துக்கொண்டு இருந்தேன்.\nஇறைவன் கொடுத்த ஒரு அற்புதகலையை எளிய மக்களுக்கும் கொண்டு சென்று சேர்க்கவேண்டும் என்பது ஒரு காலத்திற்க்கு பிறகு முடிவு செய்து அதனை செய்துக்கொண்டு இருக்கிறேன். எதிர்காலத்தில் நீங்கள் சோதிடர்களாக வர வாய்ப்பு இருந்தால் எளிய மனிதர்களுக்கு பாருங்கள். எவ்வளவு சம்பாதித்தோம் என்பதை விட எத்தனை ஆத்மாக்களுக்கு வழிகாட்டினோம் என்பதில் தான் நமது திறமை இருக்கும். அது தான் புண்ணியமும்.\nகெடுதல் நேரம் எப்பொழுது வரும்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\nபூஜையறையில் விளக்கு ஏற்றுவது எப்படி\nகிரக தாக்குதலில் இருந்து விடுபட பரிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/16128", "date_download": "2018-09-21T09:37:59Z", "digest": "sha1:JEGJF7I3UYPUII7KNG27WMIKAEYHAAPB", "length": 6498, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | குருநாகலில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு: நபர் ஒருவர் படுகாயம்!", "raw_content": "\nகுருநாகலில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு: நபர் ஒருவர் படுகாயம்\nகுருநாகலில் பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போது வான் ஒன்றில் தப்பிச் செல்லமுயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.\nமேலும் இச்சம்பவம் குருநாகல், பீலிக்கடை பிரதேசத்தில் நடந்துள்ளது.\nசுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார், வான் ஒன்றைத் தடுத்துள்ளனர். அது நிற்காமல் பொலிஸாரின் வாகனத்தையும் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்ததால் அந்த வானின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.\nஅச்சம்பவத்தில் சந்தேகநபர் வானின் காயமடைந்துள்ளர். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nயாழ்ப்­பாண பொலிசாரின் திடீர் நட­வ­டிக்­கை\nஇராணுவம் தொடர்பில் ஊடகங்கள் தவறான விமர்சனங்களை வெளியிடுகின்றது\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nநிதி நிறுவனத்தில் கத்தியை காட்டி 18 இலட்சம் கொள்ளை: யாழில் இன்று காலை பரபரப்பு\nயாழிலிருந்து கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா 2018 கோலாகலமாக விரைவில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sethuramansathappan.blogspot.com/2013/01/blog-post_4525.html", "date_download": "2018-09-21T10:08:54Z", "digest": "sha1:SG4QK4JOTEHL7P6K4PNB4IYOAWTGM6YX", "length": 5969, "nlines": 109, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி", "raw_content": "\nபிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி சென்ற வருடத்தை விட இந்த வருடம் 15 சதவீதம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி 7.1 மில்லியன் டாலர்களாக இருக்கிறது. இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 2.3 சதவீதமாக இருக்கிறது.\nயு.ஏ.ஈ., அமெரிக்கா, யு.கே., இந்தொனெஷியா, சவுதி அரேபியா, வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியாகிறாது.மேலும் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவை புதிய ஏற்றுமதி மார்க்கெட்டுக்களாக கண்டறியப்பட்டுள்ளது.\nபிளாஸ்டிக் மிஷினரி தவிர பிளாஸ்டிக் ஷீட்ஸ், சாக்குகள், பேக், மோல்டட் புராடக்ட்ஸ், எழுது பொருட்கள், மெடிக்கல்டிஸ்போசபல்ஸ், டியூப்ஸ் பைப்ஸ், பிட்டிங்க்ஸ் ஆகியவைகளும் அதிகம் ஏற்றுமதியாகின்றது.\nகல்ப் நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி\nஐ.டி.சி. வாங்கும் ஊதுபத்தி, நீங்க விற்கத் தயாரா\nபழங்கள், காய்கறிகள் ஏற்றுமதி அதிகரிப்பு\nஅரிசி, கோதுமை மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு உள்ள அன...\nகொச்சினில் ரப்பர் வாரியம் ஏற்றுமதி பயிற்சி\nசிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு விற்றாலும் ஏற்றும...\nஹீரோ மோட்டார் பைக்குகள் ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்...\nநேபாள், இந்தியா கைவினை பொருட்கள் ஏற்றுமதி\nஇளநி ஏற்றுமதி செய்ய முடியுமா\nமீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி\nமெக்டோனல்ட்ஸ் வாங்கும் நீலகிரி லெட்டூஸ்\nஇந்திய பாக்கேஜிங் கம்பெனிகளில் ஆர்வம் காட்டும் இத்...\n300 மெட்ரிக் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி\nஅரிசி உற்பத்தியில் நாம் எங்கு இருக்கிறோம்\nகாய்கறிகளை கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்ய முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/election/2833-dmk-seeks-ec-action-against-vaiko.html", "date_download": "2018-09-21T09:26:03Z", "digest": "sha1:3WS5EIPTH3YEQCTSVVW6PZQRWXV4QW7O", "length": 4630, "nlines": 64, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வைகோ மீது திமுக புகார் மனு | DMK seeks EC action against vaiko", "raw_content": "\nவைகோ மீது திமுக புகார் மனு\nதேர்தல் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் வைகோ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது.\nதிமுக மீது வைகோ அவதூறு பரப்புவதாக‌வும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. தேமுதிகவிடம் திமுக பேரம் பேசியதாக வைகோ கூறிய கருத்தின் காட்சி தொடர்‌பான குறுந்தகடையும் லக்கானியிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்தார்.\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nபுதிய விடியல் - 21/09/2118\nஇன்றைய தினம் - 20/09/2018\nசர்வதேச செய்திகள் - 20/09/2018\nபுதிய விடியல் - 20/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/09/2118\nகிச்சன் கேபினட் - 20/09/2018\nநேர்படப் பேசு - 20/09/2018\nடென்ட் கொட்டாய் - 20/09/2018\nஇன்று இவர் - சிங்கப்பூரின் சிற்பி - 20/09/2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\nஎன் உயிரினும் மேலான... | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/world/49213-australian-teen-charged-with-murder-of-indian-she-met-through-dating-app.html", "date_download": "2018-09-21T09:25:40Z", "digest": "sha1:3S3Y5AL7DXURXWSKVF3LV7FIJHQUWP7I", "length": 8000, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டேட்டிங் அப் விபரீதம் : வீட்டிற்கு அழைத்து இளைஞரை கொன்ற இளம்பெண் | Australian Teen Charged With Murder Of Indian She Met Through Dating App", "raw_content": "\nடேட்டிங் அப் விபரீதம் : வீட்டிற்கு அழைத்து இளைஞரை கொன்ற இளம்பெண்\nடேட்டிங் அப் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில், இளைஞரை வீட்டிற்கு அழைத்து கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.\nமவுலின் ராதோத் (25) என்ற இளைஞர் இந்தியாவை சேர்ந்தவர். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மாணவர் விசா மூலம் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு இவரது நண்பர்கள் சிலரும் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் டேட்டிங் அப் மூலம் ஜெமி லி என்ற பெண், மவுலினுக்கு அறிமுக ஆகியுள்ளார். இவர்களது பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இருவரும் நண்பர்களாகியுள்ளனர்.\nஇந்நிலையில் ஜெமி, தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு இருவரும் இருந்தபோது, ஏதோ வாக்குவதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் பின்னர் ஜெமி, மவுலினை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ரத்தம் வடிய காயமடைந்த மவுலின், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள், ஜெமியை கைது செய்தனர். அவர் மீது வெளிநாட்டவர் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்துதல், இரக்கமின்றி கடுமையாக தாக்குதல் மற்றும் கொலை வழக்கு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஅவர் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள இந்திய தூதரகம், “குற்றம்சாட்டப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மவுலின் உடலை விரைந்து இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் சில சட்ட நடைமுறைகளால் அவரது உடலை இந்திய கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nபுதிய விடியல் - 21/09/2118\nஇன்றைய தினம் - 20/09/2018\nசர்வதேச செய்திகள் - 20/09/2018\nபுதிய விடியல் - 20/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/09/2118\nகிச்சன் கேபினட் - 20/09/2018\nநேர்படப் பேசு - 20/09/2018\nடென்ட் கொட்டாய் - 20/09/2018\nஇன்று இவர் - சிங்கப்பூரின் சிற்பி - 20/09/2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\nஎன் உயிரினும் மேலான... | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11165-coimbatore-violence-under-control.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-21T09:54:59Z", "digest": "sha1:RSKURBF7NTNDL6CUJJ73SCWYF4N62C7J", "length": 7961, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வன்முறை கட்டுக்குள் வந்தது: கோவை மக்கள் அச்சமடைய வேண்டாம் என காவல்துறை தகவல் | Coimbatore violence under control", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவன்முறை கட்டுக்குள் வந்தது: கோவை மக்கள் அச்சமடைய வேண்டாம் என காவல்துறை தகவல்\nகோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.\nகோவை, திருப்பூர் மாவட்டங்களில் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளதாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன்‌ தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது ந‌டவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.\nஇந்து முன்னணி பிரமுகரை மர்ம நபர்கள் கொலை செய்ததன் எதிரொலியாக கோவை நகரின் பல பகுதிகளில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டதுடன் சில இடங்களில் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.\nகல்லணையில் இன்று நீர் திறப்பு: யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை\nதிண்டுக்கல்லில் மலர்ந்தது ஆபூர்வ வகை பிரம்மக்கமலம் மலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோவை வன்முறை சம்பவம்: 108 பேர் கைது\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளது: தமிழக காவல்துறை\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகல்லணையில் இன்று நீர் திறப்பு: யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை\nதிண்டுக்கல்லில் மலர்ந்தது ஆபூர்வ வகை பிரம்மக்கமலம் மலர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/2835-some-more-parties-may-join-dmdk-alliance-says-premalatha.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-21T10:34:58Z", "digest": "sha1:KTDWAUJ2XRVZNIP53RDLXNBLHBIUYG7G", "length": 7855, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: பிரேமலதா தகவல் | Some more parties may join DMDK alliance says Premalatha", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nதேமுதிக-மக்கள் நலக்கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: பிரேமலதா தகவல்\nதேமுதிக‌-மக்கள்நலக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nநெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக-அதிமுகவிற்கு மாற்றாக தேமுதிக மக்கள் நலக்கூட்டணி உருவெடுத்துள்ளதாக கூறினார்.\nஆறாவது நாளாகத் தொடரும் அதிமுகவின் வேட்பாளர் நேர்காணல்\nபேராசிரியர் இடமாற்றம் விவகாரம் தொடர்பாக மோதிக்கொண்ட கல்லூரி மாணவிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல்\n“ஸ்டாலின் தவறான பரப்புரை செய்து வருகிறார்” - அமைச்சர் தங்கமணி\n‘கால், மெசெஜ், நெட் எதுவும் போல’ - வோடாஃபோனை வறுத்த சோனாக்‌ஷி\nகன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை விவகாரம்: பிஷப் கைது\n“எனது கணவரை கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும்” - கெளசல்யாவிடம் சொன்ன அம்ருதா\nகலாபவன் மணியாக மாறிய மிமிக்ரி கலைஞர்\nமுதலை, பாம்புகளோடு வாழும் விசித்திர மனிதன்\n“காற்றாலை ஊழலின் ஆதாரத்தை வெளியிடுவேன்” - ஸ்டாலின் சவால்\n’ஜேம்ஸ்பாண்ட் 25’-க்கு புது இயக்குனர் கிடைச்சாச்சு\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆறாவது நாளாகத் தொடரும் அதிமுகவின் வேட்பாளர் நேர்காணல்\nபேராசிரியர் இடமாற்றம் விவகாரம் தொடர்பாக மோதிக்கொண்ட கல்லூரி மாணவிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50026-ramesh-powar-appointed-as-head-coach-of-india-women-s-cricket-team.html", "date_download": "2018-09-21T09:24:59Z", "digest": "sha1:EMYDLNYKRLHZTAVI3ARLZIPRN7IFVXOH", "length": 11359, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஞாபகமிருக்கிறதா ரமேஷ் பவாரை ? இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்' | Ramesh Powar appointed as Head Coach of India Women’s Cricket team", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்'\nஇந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கொஞ்சக் காலம் சிறப்பாக விளையாடியவர் மும்பையைச் சேர்ந்த ரமேஷ் பவார். குண்டான தோற்றம், நீண்ட முடி, கூலிங் கிளாஸ் என ஸ்டைலிஷ் வீரராக அறியப்பட்டவர் ரமேஷ் பவார். கங்குலி தலைமயிலான ஒரு நாள் அணியில் இடம் பிடித்தவர். ஆஃப் ஸ்பின்னரான ரமேஷ் பவார் பேட்டிங் செய்வதிலும் வல்லவராக திகழந்தார்.\nசில காலம் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் இடம்பிடித்தவர், பின்பு அணியில் இடம்பெறவில்லை. அதன் பின் தொடர்ந்து மாநில அணிக்காக விளையாடியவர், சில காலம் கழித்து சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றார். இப்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவாரை அறிவித்துள்ளது பிசிசிஐ நிர்வாகம்.\nகடந்த மாதம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த துஷார் அரோதெ ராஜினாமா செய்தார். இதனால் பெங்களூருவில் தேசிய அகாடமியில் முகாமிட்டிருந்த மகளிர் அணிக்கு, இடைக்கால அடிப்படையில் ரமேஷ் பவார் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.\nநவம்பர் மாதம் உலக மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. அதுவரை ரமேஷ் பவார் அணியின் பயிற்சியாளராக செயல்படுவார். மேலும் ரமேஷின் ஒப்பந்த காலத்தில், இந்திய மகளிர் அணி, செப்டம்பரில் இலங்கை டூர், வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இருதரப்பு தொடர் மற்றும் ஐசிசி-ன் உலக டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.\nஇந்தியாவுக்காக 31 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரமேஷ் பவார் 163 ரன்கள் எடுத்துள்ளார், ஒரு அரை சதம் அடித்துள்ளார், மேலும் 34 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2007 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரமேஷ் பவார் மொத்தம் 6 விக்கெட்டுகளை கைபற்றியுள்ளார்.\nகொச்சி விமான நிலையம் மூடல்\nகேரளாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபங்களாதேஷூக்கு எதிரான கிரிக்கெட் போட்டி: இந்திய அணியில் மாற்றம்\nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\n“என் வாழ்க்கையை புரட்டி போட்டவர் தோனிதான்” - கேதர் ஜாதவ் நெகிழ்ச்சி\nபாண்ட்யா, அக்ஸர், ஷர்துல் டீமில் இருந்து 'அவுட்' \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\n'நாங்கள் துபாய் வெப்பத்தை கண்டு பயப்படவில்லை' ரோகித் சர்மா\nபயங்கரவாதத்தை இந்தியா சிறப்பாக எதிர்க்கிறது - அமெரிக்கா பாராட்டு\nபாண்ட்யா நலமுடன் இருக்கிறார், நிற்கிறார்: பிசிசிஐ விளக்கம்\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொச்சி விமான நிலையம் மூடல்\nகேரளாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T09:39:48Z", "digest": "sha1:KUPMJUCN4SZOJ2YOM4F6BUTIBNNPO7OQ", "length": 6820, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராஜ்யவர்தன் ரத்தோர்", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“லட்சுமணன் நம்ம சாம்பியன்தான்” - பெருமைப்பட்ட மத்திய அமைச்சர்\nஎன் போட்டோவை ஆபாசமாகப் பயன்படுத்துவதா\nஎன் போட்டோவை ஆபாசமாகப் பயன்படுத்துவதா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு மத்திய அரசு கண்டனம்\nகோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி \nபிரதமருடன் உலகக்கோப்பையில் விளையாடிய வீரர்கள் சந்திப்பு\nவீரர்களுக்கு மரியாதை, வசதி கிடைப்பதே இலக்கு: ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்\nவிளையாட்டுத்துறை அமைச்சரானார் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ரத்தோர்\n“லட்சுமணன் நம்ம சாம்பியன்தான்” - பெருமைப்பட்ட மத்திய அமைச்சர்\nஎன் போட்டோவை ஆபாசமாகப் பயன்படுத்துவதா\nஎன் போட்டோவை ஆபாசமாகப் பயன்படுத்துவதா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு மத்திய அரசு கண்டனம்\nகோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி \nபிரதமருடன் உலகக்கோப்பையில் விளையாடிய வீரர்கள் சந்திப்பு\nவீரர்களுக்கு மரியாதை, வசதி கிடைப்பதே இலக்கு: ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்\nவிளையாட்டுத்துறை அமைச்சரானார் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ரத்தோர்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/28289", "date_download": "2018-09-21T10:38:32Z", "digest": "sha1:M6N4OAD34OBLO4OZDMA4JANLJKJYCMVX", "length": 9128, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இளவரசர் வீட்டில் இருந்து இனிய செய்தி! | Virakesari.lk", "raw_content": "\nகாணிப்பிணக்கு ; பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி, வைத்திய அத்திட்சகரிடம் விசாரணை\nமது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரால் அநியாயமாக பறிபோனது குடும்பஸ்தரின் உயிர்\nகைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல்\nபுதிய கட்டடத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - யாழில் சம்பவம்\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nஇளவரசர் வீட்டில் இருந்து இனிய செய்தி\nஇளவரசர் வீட்டில் இருந்து இனிய செய்தி\nஇளவரசர் ஹெரி - மேகன் மார்க்கல் திருமணம் எதிர்வரும் மே மாதம் பத்தொன்பதாம் திகதி வின்சர் கோட்டையில் நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான மேகன் மார்க்கலை இளவரசர் ஹெரி திருமணம் செய்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதானது, இங்கிலாந்து அரச குடும்பம் ஏற்றுக்கொண்டு வரும் மாற்றங்களில் முக்கியமானது எனக் கருதப்படுகிறது.\nதிருமணத்துக்கு முன் மேகன் மார்க்கலுக்கு ஞானஸ்நானம் பண்ணவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் திருமணத்தில், ஹெரியின் மாப்பிள்ளைத் தோழனாக அவரது சகோதரர் இளவரசர் வில்லியம் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஎஃப்ஏ கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் அதே தினத்தில் இந்தத் திருமணம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇளவரசர் ஹெரி மேகன் மார்க்கல் திருமணம் இங்கிலாந்து\nவியட்நாம் நாட்டின் அதிபர் டிரான் டாய் குவாங் உடல் நலக் குறைப்பாட்டால் தனது 61ஆவது வயதில் இன்று காலமானார்.\n2018-09-21 15:11:18 வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nஇந்தியாவில், அருகே நந்தி நகரில் கடந்த திங்கட் கிழமையன்று, கோபி என்ற இளைஞர் இரவு மிகவும் தாமதாக குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார்.\n2018-09-21 15:10:34 இந்தியா மட்டை கொலை\nஇளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை : பாதிரியார் தற்கொலை\nபிரான்ஸ் - ரோயன் நகரில் இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியார் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\n2018-09-21 14:02:49 பிரான்ஸ் - ரோயன் நகர் பாலியல் தொல்லை பாதிரியார்\nஒரு மாதத்தில் 6 கொலைகள் : 2 என்கவுண்டர் : என்கவுண்டரை நேரடியாக ஒலிபரப்பிய ஊடகங்கள்\nஇந்தியாவின் உத்ரப்பிரதேசம் அலிகார் பகுதியில் கொலை வழக்கில் பொலிஸாரால் வலை வீசி தேடப்பட்டு வந்த 2 குற்றவாளிகளை பொலிஸார் என்கவுண்டர் செய்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்களை வரவழைத்து என்கவுண்டரை வீடியோ பதிவு செய்ய அனுமதியளித்துள்ளனர்.\n2018-09-21 12:35:41 இந்தியா உத்ரப்பிரதேசம் கொலை வழக்கு\nதான்சானியாவின் படகு விபத்தில் பாரிய உயிரிழப்பு\n1996ம் ஆண்டு விக்டோரியா ஏரியில் இடம்பெற்ற இதேபோன்றதொரு விபத்தில் 800 பேர் பலியாகினர்\nகாணிப்பிணக்கு ; பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி, வைத்திய அத்திட்சகரிடம் விசாரணை\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/5956", "date_download": "2018-09-21T10:10:19Z", "digest": "sha1:PNRO6YTO3Q7MFA7XXXH4BEQSAVWZX73E", "length": 23975, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "கூட்டமைப்பின் ஐக்கியத்தை சீர்குலைப்பது யார்? கூறுகிறார் சுரேஷ் | Virakesari.lk", "raw_content": "\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nகூட்டமைப்பின் ஐக்கியத்தை சீர்குலைப்பது யார்\nகூட்டமைப்பின் ஐக்கியத்தை சீர்குலைப்பது யார்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தை சீர்குலைப்பது யார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் விளக்கமளித்துள்ளார்.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,\nயாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் தமிழரசுக்கட்சி நடத்திய மேதினக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பிரதம பேச்சாள ராகக் கலந்துகொண்டார். அவருடைய உரையில் அவர் வலியுறுத்திய ஓரிரு விடயங்களில் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒற்றுமையாகச் செயற்படுமாக இருந்தால் 2017ஆம் ஆண்டு புதியதோர் சூழலில் மேதினத்தைக் கொண்டாட முடியும் என்று கூறியுள்ளார். மேதினத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் மூன்று நாட்கள் பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தார். அப்பொழுது அவர் கூட்டமைப்பின் கூட்டத்தைக் கூட்டுவதற்கோ அல்லது கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்திப்பதற்கோ முயற்சிக்கவில்லை. மாறாக, தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களைச் சந்தித்ததுடன், பொது நிகழ்வுகளிலும் பங்குபற்றி திரும்பியுள்ளார். அப்பொழுதும் கூட அவர், குழம்பிய குட்டையில் யாரும் மீன்பிடிக்கக்கூடாது எல்லோரும் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும் என்ற கருத்தையும் கூறியிருந்தார். எந்த குட்டை குழம்பியிருக்கிறது என்பதையும் எவ்வாறு குழம்பியிருக்கிறது என்பதையும் அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.\nஇப்பொழுது இரண்டாவது முறையாக மேதின நிகழ்விற்கு வந்தபோதும் கூட, கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கான எந்த நிகழ்ச்சி நிரலும் அவரிடம் இல்லை. அதன் காரணமாகவே கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த பலர் கிளிநொச்சியில் கூட்டுறவு சங்கத்தினர் நடத்திய மேதின நிகழ்ச்சிகளில் பங்குபற்றியிருந்தனர். யாழ்ப்பாண மாவட்ட தமிழரசுக் கட்சி கிளை மார்ட்டின் வீதியிலிருக்கும் தமது கட்சி காரியாலயத்தில் கூடி, தமிழரசுக் கட்சி மருதனார்மடத்தில் மேதினத்தைக் கொண்டாடுவது என்ற முடிவை எடுத்திருந்தது. அவ்வாறான கூட்டத்திற்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களோ அல்லது கட்சிகளின் பிரதிநிதிகளோ அழைக்கப்படவில்லை. எனவே, கூட்டமைப்பாக மேதினத்தை அனுட்டிக்கக்கூடாது என்பதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியே உறுதியாகச் செயற்பட்டது. தனிவழிபோகின்ற முடிவை தமிழரசுக் கட்சி எடுத்துவிட்டு கூட்டமைப்பு ஐக்கியப்பட்டிருக்க வேண்டும் என்று தொடர்ச்சியாகப் புலம்புவது அநாகரிகமாகத் தென்படுகிறது. இவ்வாறாகப் புலம்புவதனூடாக மக்களை ஏமாற்றி தாம் ஐக்கியத்திற்காகச் செயற்படுகிறோம் என்ற ஒரு பொய்யான முகபாவத்தைக் காட்ட முயற்சிப்பதாகவே தோன்றுகின்றது.\nஅதுமட்டுமன்றி, எல்லாமே கூடிவருவது போன்றும், யாரும் அதனைச் சிதைத்துவிடக்கூடாது என்றும் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றார். ஒருபுறத்தில் அவ்வாறு கூறும் அவர், இவையெல்லாம் எனது கணிப்பீடு மாத்திரமே என்றும் கூறுகின்றார். சம்பந்தனிடம் ஒரேயொரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றோம். முந்தைய அரசாங்கம் பல்வேறு தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. காணிகளைக் கபளீகரம் செய்தது. சிங்களக் குடியேற்றங்களைக் கொண்டு வந்தது. இராணுவத்தினூடாக பௌத்த விகாரைகளை அமைத்தது. மக்களை மீளக் குடியேறவிடாமல் தடுத்தது. இவ்வாறு பல நடவடிக்கைகளை மேற்கொண்டதை நாமனைவரும் அறிவோம். இப்பொழுது சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கக்கூடிய தமிழ் மக்களின் ஆதர வுடன் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியும், புதிய அரசாங் கமும் முன்னைய ஆட்சிமுறையிலிருந்து எவ்வாறு மாறுபட் டிருக்கின்றது தொடர்ந்தும் தமிழ் மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுகின்றன. தமிழர் பிரதேசங்களில் புதிய பௌத்த ஆலயங்கள் கட்டப்படுகின்றன.\n0புதிய இராணுவக் குடியிருப்புக்களும் சிங்களக் குடியிருப்புக்களும் உருவாக்கப்படுகின்றன. இவற்றிற்கெதிராக காணி உரிமையாளர்களும் தமிழ் மக்களுமே தொடர்ந்தும் போராட வேண்டியுள்ளது. ஒரு எதிர்க்கட்சித் தலைவராகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் இருக்கக்கூடிய ஒருவர், ஒரு நிரந்தரத் தீர்வை எட்டும்வரை இவற்றை தற்காலிகமாகவேனும் ஏன் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது\nபாராளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மூலம் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. மாறாக, அரசாங்கத்துடன் தமிழர் தரப்பாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தையில் வெளிப்படைத் தன்மையுடன் ஈடுபட வேண்டும். குறைந்தபட்சம் நிரந் தரத் தீர்வு எட்டும்வரை இவை தற்காலிகமாகவேனும் நிறுத்\nதப்படவேண்டும். இவை எதுவுமே இல்லாமல் காலம் கனிந்திருக்கிறது என்பதும், எல்லாமே கைகூடி வருகிறது என்பதும் எவ்வளவு தூரம் நம்பிக்கை தரக்கூடிய கருத்துக்\n ஒருபுறத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிப்ப தாகக் கருத்துக்களைக் கூறும் சம்பந்தன் மறுபுறத்தில் அரசாங் கத்தின் தமிழர் விரோத நடவடிக்கைகள் தொடர்பாக அதனை நிறுத்துவதற்கு எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார் என்பதை தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.\nகடந்த மாதம் யாழ்ப்பாணம் வந்திருந்தபொழுது, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவர் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க வந்தவேளை, அவர்களை அவமதித்து அவர்களது முறைப்பாடுகளைச் சரியாகச் செவிமடுக்காமல், சிறைச்சாலை திறப்பு எனது இடுப்பில் இல்லை என்றும் நான் பார்க்கின்றேன் நீங்கள் போய்வாருங்கள் என்றும் அவர் கூறிய கூற்றானது சிறையில் வாடும் அவ்வளவு உறவுகளையும் அவர்களது உறவினர்களையும் அவமதிப்பதற்குச் சமமாகும். இது சிறைச்சாலையில் உள்ளவர்களுக்கு தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்ற அபிப்பிராயத்தையும் கையாலாகாத்தனத்தையுமே காட்டுகின்றது.\nஇவ்வாறுதான் கைதுகள் நடைபெறமாட்டாது என்று யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கூறிய இரண்டு தினங்களுக்குள் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று மட்டக்களப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகவே கடந்த ஆட்சியின் அத்தனை நிகழ்ச்சிநிரலும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. தமிழ் மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். தமிழ் மக்கள் ஒற்றுமையாகத்தான் வாக்களித்தார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் கூட்டுத்தீர்மானங்கள் ஆகியவற்றை எடுப்பதென்பதைத் தவிர்த்து, தமிழரசுக் கட்சி தனிவழி செல்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தைச் சீர்குலைக்கிறது. அதன் வெளிப்பாடே மருதனார் மடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசுக் கட்சி மட்டும் தனியான மேதினத்தை நடத்தியது. ஐக்கியத்தை குழப்புவதன் காரணமாகவே ஐக்கியத்தைப் பற்றி தமிழரசுக் கட்சி அதிகம் புலம்புகிறது. ஐக்கியத்தைப் பற்றிப் பேசுபவர்களே ஐக்கியத்தைக் குழப்புகின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுரேஸ் பிரேமசந்திரன் விளக்கம் ஐக்கியம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nஐக்கிய நாடுகள் சபையின் 39 ஆவது கூட்டத் தொடருக்கு வடகிழக்கிலிருந்து சாட்சியமளிக்கச் செல்லும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு சுவீஸ் தூதரகத்தினால் விசா மறுக்கப்பட்டமைக்கு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கண்டம் தெரிவித்துள்னர்.\n2018-09-21 15:32:12 ஐ.நா. சுவீஸ் கண்டனம்\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nநாட்பட்ட சிறுநீரக நோய்க்கு நிவாரணமளிப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்து செல்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\n2018-09-21 15:28:50 சிறுநீரக நோய் ஜனாதிபதி அரசாங்கம்\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஇலங்கையில் கடந்த 1983 இல் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.\n2018-09-21 14:58:39 இலங்கை அகதிகள் பொருளாதார பற்றாக்குறை தமிழக அரசு\nபிரான்சில் கோப்பை கழுவினேன், பிள்ளைகளை பராமரித்தேன்- மனம் திறந்தார் சந்திரிகா\nவறுமையென்றால் என்னவென்பதை நான் அறிவதற்கான வாய்ப்பு பிரான்சில் கல்வி கற்றவேளையே எனக்கு கிடைத்தது\n2018-09-21 15:27:33 சந்திரிகா குமாரதுங்க\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஇராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகள் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்டதாக கடந்தவாரம் அம்பலப்படுத்தியிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இன்று, நான் அவ்வாறு கூறவில்லை எனவும் ஊடகவியலாளர்களே தவறாக பிரசுரித்து விட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-09-21 14:27:36 பல்டி திஸாநயாக்க இராணுவம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/page/6/", "date_download": "2018-09-21T09:55:21Z", "digest": "sha1:7T26P2EELU3XLWB6KSYG2H65TNRHBHTC", "length": 5155, "nlines": 89, "source_domain": "www.cinereporters.com", "title": "சூர்யா Archives - Page 6 of 7 - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2018\nபிக்பாஸ் 2-வது சீசனில் கமலுக்கு பதில் இவரா\ns அமுதா - அக்டோபர் 2, 2017\nதானா சேர்ந்த கூட்டம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநெல்லை நேசன் - செப்டம்பர் 18, 2017\nதமிழிசையை யாரும் விமர்சிக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு சூர்யா நற்பணி மன்றம் வேண்டுகோள்\ns அமுதா - செப்டம்பர் 10, 2017\nசூர்யாவின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரிட்டோ - ஆகஸ்ட் 18, 2017\nசூர்யாவை வைத்து அரசியல் படம் எடுக்கவில்லை: விக்னேஷ் சிவன்\ns அமுதா - ஆகஸ்ட் 11, 2017\nஇந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சிங்கம்-3\ns அமுதா - ஆகஸ்ட் 9, 2017\nசூர்யாவின் ‘சிங்கம் 3’ படத்திற்கு அடித்த யோகம்\nபிரிட்டோ - ஆகஸ்ட் 8, 2017\nசூர்யாவின் அடுத்த படத்தில் விஜய்-மகேஷ்பாபு நாயகி\nபிரிட்டோ - ஆகஸ்ட் 3, 2017\nசூர்யா ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா\nபிரிட்டோ - ஜூலை 10, 2017\nசூர்யாவுக்கு ஆப்பு வைத்தாரா விஷால்\nபிரிட்டோ - ஜூன் 30, 2017\n33 என்கவுண்டர்கள் செய்யும் அதிரடி வேடத்தில் விக்ரம் பிரபு\nஹீரோவாகும் விராட் கோலி:ரசிகர்கள் கொண்டாட்டம்\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\nசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\nசாமி 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/thiruchirapalli/1", "date_download": "2018-09-21T10:50:02Z", "digest": "sha1:AMOTKSVBKTR4LGBNGNKQ4ADOE6HCXFXW", "length": 21636, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "Thiruchirapalli News| Latest Thiruchirapalli news|Thiruchirapalli Tamil News | Thiruchirapalli News online - Maalaimalar", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nமுக ஸ்டாலினை சந்தித்ததால் திமுக-வுடன் கூட்டணியா\nமுக ஸ்டாலினை சந்தித்ததால் திமுக-வுடன் கூட்டணியா\nபாஜக - திமுக அரசியல் சந்திப்புகளை வைத்துதான் கூட்டணி என கூறினேன், திமுக உடன் கூட்டணி என்ற கேள்விக்கு முக ஸ்டாலினிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #DMK #MKStalin\nசெப்டம்பர் 21, 2018 10:22\nவங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபர் கைது\nதிருச்சி புத்தூர் 4 ரோட்டில் மீன் வெட்டும் அரிவாளால் வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nசெப்டம்பர் 20, 2018 20:14\nபஸ்சில் பிக்பாக்கெட் அடித்த 2 பெண்கள் கைது\nதிருச்சியில் ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட் அடித்த 2 பெண்களை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.\nசெப்டம்பர் 20, 2018 20:04\nதிருச்சி மத்திய சிறையில் இன்று 50 போலீசார் அதிரடி சோதனை\nதிருச்சி மத்திய சிறையில் மாநகர போலீஸ் உதவி கமி‌ஷனர், சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 50 பேர் கொண்ட குழு இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். #PuzhalJail #TrichyCentralJail\nசெப்டம்பர் 20, 2018 11:12\nதிருச்சியில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nசெப்டம்பர் 19, 2018 19:40\nஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.1.20 லட்சத்தை பறித்து சென்ற வாலிபர் கைது\nதிருச்சியில் ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.1.20 லட்சத்தை வாலிபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசெப்டம்பர் 19, 2018 18:58\nஎச்.ராஜாவை கைது செய்யாதது கண்டிக்கத்தக்கது- டி.கே.ரெங்கராஜன் எம்.பி. பேட்டி\nநீதிமன்றம்- போலீசாரை விமர்சித்து பேசிய எச்.ராஜாவை கைது செய்யாதது கண்டிக்கத்தக்கது என்று டி.கே.ரெங்கராஜன் எம்பி தெரிவித்துள்ளார். #hraja\nசெப்டம்பர் 19, 2018 18:52\nஎச்.ராஜாவை கண்டித்து சமயபுரம்-ஸ்ரீரங்கம் கோவில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅறநிலையத்துறை அதிகாரிகள் வீட்டு பெண்கள் பற்றி பேசிய எச்.ராஜாவை கண்டித்து சமயபுரம்-ஸ்ரீரங்கம் கோவில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #HRaja #BJP\nசெப்டம்பர் 19, 2018 14:40\nபுதுக்கோட்டை அருகே வாலிபர் கொலை\nபுதுக்கோட்டை அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசெப்டம்பர் 18, 2018 17:27\nபாஜக-விடம் கேள்வி கேட்க திமுக, அதிமுக-வுக்கு எந்த தகுதியும் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\nபா.ஜ.க.விடம் கேள்வி கேட்க தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். #BJP #PonRadhakrishnan #TamilisaiSoundararajan\nசெப்டம்பர் 18, 2018 10:15\nபெண்களிடம் சங்கிலி பறித்த புகைப்பட கலைஞர் கைது - 30 பவுன் நகைகள் மீட்பு\nசமயபுரம் அருகே பெண்களிடம் சங்கிலி பறித்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.\nசெப்டம்பர் 17, 2018 21:45\nலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி பலி\nசாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.\nசெப்டம்பர் 17, 2018 21:41\nதிருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது\nதிருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசெப்டம்பர் 16, 2018 21:48\nகாதல் தோல்வியால் மெக்கானிக் தற்கொலை\nதிருச்சியில் காதல் தோல்வியால் மனமுடைந்த மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசெப்டம்பர் 16, 2018 21:42\nமொபட்டில் கொண்டு சென்ற புகையிலை பொருட்கள் பறிமுதல்\nகடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக மொபட்டில் கொண்டு சென்ற புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nசெப்டம்பர் 16, 2018 21:38\n7 பேரின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்- டிடிவி தினகரன்\nராஜூவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran #RajivCaseConvicts\nசெப்டம்பர் 15, 2018 10:47\nகடைமடைக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை\nகடைமடைக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். #Ayyakkannu #Farmers\nசெப்டம்பர் 14, 2018 16:58\nதிருச்சி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு\nதிருச்சி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெப்டம்பர் 14, 2018 16:08\nதிருவெறும்பூரில் பெல் ஊழியர் தற்கொலை\nதிருவெறும்பூரில் பெல் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெப்டம்பர் 14, 2018 15:58\nதிருச்சியில் இடி-மின்னலுடன் திடீர் மழை\nதிருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட துறையூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.\nசெப்டம்பர் 14, 2018 15:53\nஉறையூரில் இரும்பு வியாபாரியை தாக்கிய 3 வாலிபர்கள் கைது\nஉறையூரில் இரும்பு வியாபாரியை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெப்டம்பர் 14, 2018 15:46\nஎச்.ராஜாவை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை- டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி\nராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் தர்ணா\nநெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்த பெண் தற்கொலை முயற்சி\nஒடிசாவில் நாளை கரையை கடக்கும் புயல் சின்னம் - வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஜெயலலிதா மரணத்தில் மர்மம்- துணை ஜனாதிபதியிடம் விசாரணை நடத்த முடிவு\nகள்ளக்காதலன் மயக்க மருத்து கொடுத்து கற்பழித்தார்- தீக்குளித்து பலியான பெண் மரண வாக்குமூலம்\nசெப்டம்பர் 21, 2018 11:18\nயாரையும் அவமரியாதையாக பேச வேண்டிய அவசியமில்லை- கமல்ஹாசன்\nசெப்டம்பர் 21, 2018 10:58\nதூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் அமைச்சர் தங்கமணி திடீர் ஆய்வு\nசெப்டம்பர் 21, 2018 10:16\nநீர்ப்பாசன துறைக்கு தனியாக அமைச்சரை நியமிக்க வேண்டும் - நல்லசாமி\nசெப்டம்பர் 21, 2018 09:52\nகாவல்துறையை கண்டித்து கருணாஸ் பேசியது கோழைத்தனம்- நடிகர் கார்த்திக்\nசெப்டம்பர் 20, 2018 10:11\nகடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது\nசெப்டம்பர் 19, 2018 17:15\nதிருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற பாடுபடுவோம்- கே.என்.நேரு பேச்சு\nசெப்டம்பர் 19, 2018 12:28\nஎச்.ராஜாவை கண்டித்து சென்னிமலை கோவில் பணியாளர்கள் போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/sakthivikatan/2015-sep-29/spiritual-stories/110295.html", "date_download": "2018-09-21T09:41:04Z", "digest": "sha1:WXA6GQPJXN2CFFN6CEWEUOFPGKLYFD6F", "length": 18436, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "உத்ஸவ மூர்த்திகள்! | Utsava murtis in Tirupati temple -Sakthivikatan | சக்தி விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nசக்தி விகடன் - 29 Sep, 2015\nஅடிவாரம் முதல் ஆனந்த நிலையம் வரை\nதிருமண வரம் அருள்வார் உன்னதபுர விநாயகர்\nசித்தமெல்லாம் சித்தமல்லி - 5\nஸ்ரீ்சாயி பிரசாதம் - 22\n173 - வது திருவிளக்கு பூஜை\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 11\nபாதை இனிது... பயணமும் இனிது..\nஅமரருள் உய்விக்கும் திருவல்லம் பரசுராமர்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருப்பதி திருமலையில் திருவேங்கடவன் மட்டுமின்றி, அவரருகில் உள்ள வேறு சில மூர்த்திகளைக் குறித்தும் நாம் அறிவது அவசியம். அவ்வண்ணம் முதலில், போக ஸ்ரீ நிவாஸரைத் தரிசிப்போம்.\nபோக ஸ்ரீ நிவாஸர்: இவருக்கு மணவாளப்பெருமாள் என்று பெயர். 18 அங்குல உயரமுள்ள இந்த வெள்ளி ஸ்ரீ நிவாஸ விக்கிரகத்துக்கு தினமும் இரவு ஏகாந்த ஸேவை நடைபெறும். கி.பி.614ல் கடவன் பெருந்தேவி என்கிற பல்லவ ராணி சமர்ப்பித்த விக்கிரஹம் இது. தினமும் காலையில் இந்த போக ஸ்ரீ நிவாஸருக்கு ஆகாஸ கங்கா தீர்த்தத்தால் திருமஞ்சனம் நடைபெறும். மேலும், புதன் கிழமைகளில் இவருக்கு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறும். மார்கழியில் மட்டும் ஏகாந்த ஸேவையில், போக ஸ்ரீ நிவாஸருக்குப் பதிலாக வெண்ணெய் கிருஷ்ணன் இருப்பார்.\nஅமரருள் உய்விக்கும் திருவல்லம் பரசுராமர்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24012", "date_download": "2018-09-21T10:24:42Z", "digest": "sha1:TJUQJTWUIY57OSWZQWTCUWHOYL373MUR", "length": 5364, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஉலகின் சிக்கலான வரிமுறை இந்தியாவின் ஜி.எஸ்.டி.,\nபுதுடில்லி: இந்தியாவின் ஜி.எஸ்.டி., வரி, உலகின் மிகவும் சிக்கலான வரிமுறை என உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஜி.எஸ்.டி., வரி முறையை பின்பற்றும் 115 நாடுகளுடன் ஒப்பிடுகையில், கூடுதல் வரிவிகிதத்துடனும், அதிக கட்டமைப்புடனும் இருப்பதால் இந்தியாவின் ஜி.எஸ்.டி., மிகவும் சிக்கலான வரிமுறையாக உள்ளது. ஜி.எஸ்.டி., வரி அதிகம் வசூல் செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. அதே சமயம் 28 சதவீத வரி என்பது, உலகளவில் 2வது அதிகபட்ச ஜி.எஸ்.டி., வரம்பாகவும் உள்ளது.\nசிக்கலான இந்திய ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறையை ‛0% வரிவிகிதம்' ஓரளவுக்கு எளிமையாக்குகிறது. இந்திய ஜி.எஸ்.டி., விரிவிதிப்பு முறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்தால், பல மாதங்களுக்கு நாட்டில் பொருளாதார மந்த நிலை உண்டாகும். இருப்பினும் அதனால் நீண்ட காலத்திற்கு பலன் கிடைக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/172028", "date_download": "2018-09-21T10:30:40Z", "digest": "sha1:53KR2Q5A6BH7ALEZLZNNJOCCZRCKY4DU", "length": 7748, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "சிங்கையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு – அமைச்சர் சண்முகம் தொடக்கி வைத்தார் (படக் காட்சிகள்) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Photo News சிங்கையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு – அமைச்சர் சண்முகம் தொடக்கி வைத்தார் (படக் காட்சிகள்)\nசிங்கையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு – அமைச்சர் சண்முகம் தொடக்கி வைத்தார் (படக் காட்சிகள்)\nசிங்கப்பூர் – நேற்று சிங்கப்பூரில் தொடங்கிய 12-வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டை சிங்கப்பூரின் உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் கா.சண்முகம் (படம்) இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்\nஉலகத் தமிழாசிரியர் பேரவை மற்றும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழம் (SUSS) ஆகிய அமைப்புகளோடு இணைந்து சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், இந்த மாநாட்டை ஏற்று நடத்துகிறது.\nசண்முகத்துக்கு மாலை அணிவிக்கும் சிங்கை தமிழாசிரியர் சங்கத் தலைவர் சி.சாமிக்கண்ணு\nஉலகம் எங்கிலும் இருந்து சுமார் 400 பேர் கலந்து கொள்ளும் இந்த 3 நாள் மாநாட்டில் மலேசியாவிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான பேராளர்கள் கலந்து கொள்கின்றனர்.\nசுமார் 45 ஆய்வுக் கட்டுரைகள் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படுகின்றன.\n“பன்மொழிச் சூழலில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தல்” என்ற தலைப்பை மாநாட்டுக் கருப்பொருளாகக் கொண்டு இந்த மாநாடு சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.\nமாநாட்டில் சிறப்புரையாற்றிய அமைச்சர் சண்முகத்திற்கு மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவருமான சி.சாமிக்கண்ணு மாலை அணிவித்து சிறப்பித்தார். மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசியப் பேராளர்கள்\nசிங்கை சமூக அறிவியல் பல்கலைக் கழகத் தலைவர் பேராசிரியர் சியோங் ஹீ கியாட் உரையாற்றுகிறார்\n12 உலகத் தமிழாசிரியர் மாநாடு\nபன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு 2016\nPrevious articleஆங்கிலப் பட நடிகர் பர்ட் ரெனோல்ட்ஸ் காலமானார்\nகிளேர் ரியூகாசல் சிங்கையில் கைது செய்யப்பட்டு விடுதலை\nசிங்கை உலகத் தமிழாசிரியர் மாநாடு (படக் காட்சிகள்)\n1எம்டிபி பணத்தை மீட்டு ஒப்படைக்க சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு\nசிங்கை உலகத் தமிழாசிரியர் மாநாடு (படக் காட்சிகள்)\nகோத்தா கினபாலுவில் மலேசிய தினக் கொண்டாட்டம்\nதேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர் – அசார் அசிசான்\nநஜிப் தாயார் வீட்டில் காவல் துறை சோதனை\nநடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://writervetrivel.com/vvssirukathaippotti-okkalvazhkai-6/", "date_download": "2018-09-21T09:38:54Z", "digest": "sha1:AXBGF5PWI4MDWDM6OZTOEJIVU475RPFE", "length": 18671, "nlines": 180, "source_domain": "writervetrivel.com", "title": "சிறுகதைப் போட்டி – 6 : ஒக்கல் வாழ்க்கை - கா. விசயநரசிம்மன் - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome சிறுகதைகள் சிறுகதைப் போட்டி – 6 : ஒக்கல் வாழ்க்கை – கா. விசயநரசிம்மன்\nசிறுகதைப் போட்டி – 6 : ஒக்கல் வாழ்க்கை – கா. விசயநரசிம்மன்\n“அப்பா…” வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக செல்லமகள் பிரியா வந்து கால்களைக் கட்டிக்கொண்டாள், அவளைத் தூக்கிக்கொண்டே வீட்டிற்குள் வந்து பையை மேசை மேல் வைத்துவிட்டு, மின்விசிறியைப் போட்டுக்கொண்டு அமர்ந்தேன்.\nபிரியா என் சட்டைப் பையைத் துழாவத் தொடங்கியதும் தான் வழக்கமாக அவளுக்கு ஏதேனும் மிட்டாய் வாங்கிவருவதைப் போல் இன்றைக்கு வாங்கவில்லை என்பது உரைத்தது.\n“அப்பா இன்னிக்கு எதும் வாங்கிட்டு வரல டா செல்லம், தெனம் சாக்லெட் சாப்ட்டா பல்லு கெட்டுப் போயிடும்ல”, என்று சொல்லிச் சமாளிக்கப் பார்த்தேன், அவள் நம்பாமல் நான் மேசை மேல் வைத்த பையைத் துழாவத் தொடங்கினாள்.\n”, என்ற படியே காப்பியை நீட்டினாள் பிருந்தா, என் மனைவி. அவள் கழுத்தில் இருந்த தாலியைத் தவிர வேறு தங்கம் இல்லை அவள் உடம்பில். கல்யாணமாகி இந்தப் பதினான்கு வருடங்களில் அவளை இவ்வளவு சாதாரணமாகப் பார்ப்பது இதுதான் முதல் முறை என்று தோன்றியது.\n“கொஞ்சம் வேலை அதிகம், அதான்”, என்றபடியே பிரியாவை நோக்கிக் கண்ணைக் காட்டினேன், பிருந்தா ’புரிந்துகொண்டேன்’ என்று தலையை ஆட்டினாள்.\n”உனக்குக் கூட வேல அதிகம் போல இன்னிக்கு ரொம்பவே ‘டல்லா’ இருக்க இன்னிக்கு ரொம்பவே ‘டல்லா’ இருக்க\n“அப்படிலாம் ஒன்னுமில்ல, வழக்கமான வேலைதான் இவதான் ஒரு மணி நேரமா ’அப்பா ஏன் வரல இவதான் ஒரு மணி நேரமா ’அப்பா ஏன் வரல, அப்பா ஏன் வரல, அப்பா ஏன் வரல’னு கேட்டு உசுர வாங்கிட்டா’னு கேட்டு உசுர வாங்கிட்டா குட்டி ராட்சசி”, என்று பொய்யாக முறைத்து பிரியாவை இலேசாய் முதுகில் தட்டினாள்.\n“அம்மாக்கு உங்க மேல அக்கறயே இல்லப்பா, நாந்தான் கவலப்படறேன் நீங்க வரலேன்னா, நானா ராட்சசி” என்று அவளும் அதே போல பொய்யாக முறைத்துச் சிணுங்கினாள்.\n“நீ என் குட்டி இளவரசி டா… செல்லம்…”, என்று அவளை அணைத்துக்கொண்டேன், அந்த அணைப்பில் என் பிரச்சனை எல்லாம் சில கணம் மறந்து மறைந்து போயின…\nஇரவுணவு உண்கையில் பிருந்தா மீண்டும் நினைவுபடுத்தினாள்.\n”பேங் ஆளுங்க மறுபடி வந்துட்டுப் போனாங்க…”, என்று தட்டில் தோசையை வைத்தவாறே மெல்ல இழுத்தாள்.\n”, என்று பதட்டமாய் ஏறிட்ட என் பயத்தைப் புரிந்துகொண்டவளாய், “இல்லங்க, தப்பாலாம் ஏதும் பேசல, அமைதியா வீட்டுக்குள்ள வந்துதான் பேசிட்டுப் போனாங்க, ஆனா, ரொம்ப அழுத்தமா சொல்லிட்டாங்க, அதிகபட்சம் ஒரு வாரம் பொறுப்பாங்களாம், அதுக்குமேல எதுவும் பண்ண முடியாதுனாங்க…” சட்னியை பிரிஜ்ஜில் வைத்திருந்தாள் போல, ஜில்லென்று இருந்தது.\nவிண்ட தோசையை வாய்க்குள் வைக்க மனம் வரவில்லை, ஏதோ கையைப் பிடித்துத் தடுப்பதைப் போல இருந்தது.\n“சாப்பிடுங்க, இதைலாம் அப்புறம் பேசிக்கலாம்… சாம்பாரச் சுட வெச்சுக் கொண்டாரவா\n“வேணாம் பிருந்தா… என்னவோ பசியே இல்லை…”\nவலது கையின் பிளாஸ்டிக் வளையலை முழங்கைக்கு ஏற்றியபடி அவளே என் தட்டிலிருந்து தோசையை விண்டு சாம்பாரில் நனைத்து வாயருகில் நீட்டினாள், “சாப்பிடுங்க… சாப்ட்டுத் தெம்பா கவலைப்படலாம்.” அவள் புன்னகையில் இருந்த வறட்சி என்னவோ செய்தது, அவளுக்காக தோசையை வாயில் வாங்கிக்கொண்டு மென்றேன், விழுங்க முடியாமல் தவித்தேன்.\n“என்னங்க இது…”, என்றவளின் குரல் தழுதழுக்கக் கண்களில் நீர் ஒற்றையருவி போல இறங்கியது, அப்போதுதான் நானும் அழுகிறேன் என்பதை உணர்ந்தேன்.\n“இருக்குற வேலையும் போய்டும் போல இருக்கு பிருந்தா, ஆபிஸ்ல ஒரு பிரச்சனை…”, என்று தயங்கித் தயங்கி அவளிடம் சொன்னேன்.\n”பத்தோட பதின்னொன்னு, சமாளிச்சுக்கலாங்க… இப்ப சாப்டுங்க”, அவளின் தைரியம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் எதிர்ப்பார்த்ததைவிட பல மடங்கு திடமாய் இருக்கிறாள் பிருந்தா.\n” சட்டெனத் தோன்றியவனாய்க் கேட்டேன்,\n“நீங்க சாப்டுங்க, நான் சாப்டுக்குறேன்” அதே வறண்ட புன்னகை.\n“வா சேர்ந்தே சாப்டலாம்…” இம்முறை நான் அவளுக்கு ஊட்டினேன்.\nபின் படுக்கப் போகும்வரை எதுவும் பேசவில்லை இருவரும்.\n”, என்றவளுக்குப் பதில் சொல்லும் முன்னர் பிரியாவின் சிணுங்கல் கேட்க, பிருந்தா எழுந்துபோய் அரைதூக்கத்தில் இருந்த பிரியாவை எங்கள் அறைக்குத் தூக்கி வந்தாள், பிரியாவை நான்காம் வகுப்பில் படிப்பவள் என்றே சொல்லமுடியாது போல, அவ்வளவு பூஞ்சையாக இருந்தாள், பிருந்தாவால் அவளை எளிதில் தூக்க இயல்கிறதே\n”உங்களுக்கு வேல போறதுகூட நல்லதுதான் போல, வீட்ல இருக்குறவங்களையும் கவனிக்குறீங்களே”, பிருந்தா என்னை உற்சாகமூட்ட கேலி பேசுகிறாள் என்பதை ஒருபுறம் உணர்ந்தாலும், ஒருபுறம் குற்ற உணர்ச்சியால் கோவம் வந்தது.\n“ஆமா, எல்லாரும் வீட்டுக்குள்ளயே பட்டினி கிடந்து அன்போட சாவோம்” என்றேன் எரிச்சலுடன், அவ்வார்த்தைகளைச் சொன்னவுடன்தான் அது எத்தனை பெரிய தவறு என்பதை உணர்ந்தேன், அதற்குள் பிருந்தாவின் கண்களில் நீர் கோத்துவிட்டிருந்தது” என்றேன் எரிச்சலுடன், அவ்வார்த்தைகளைச் சொன்னவுடன்தான் அது எத்தனை பெரிய தவறு என்பதை உணர்ந்தேன், அதற்குள் பிருந்தாவின் கண்களில் நீர் கோத்துவிட்டிருந்தது அத்தனை பெரிய அடியைத் தாங்கிக்கொண்டவளின் தைரியம் இந்தச் சின்ன சொல்லில் உடனே கரைந்துவிட்டதா\n“சாவுங்க போங்க… நான் என் பிள்ளைகளைச் சாவவிட மாட்டேன், நானும் சாகமாடேன், வாழ்ந்து காட்டுவேன்” என்றாள் சற்றே ஆவேசமாக. இவள் திடமானவள்தான், சந்தேகமே இல்லை குழந்தையை அணைத்தபடி திரும்பிப்படுத்தாள். என் புறமாக அவளை இழுக்க முயன்றேன், விடாமல் எதிர்த்தாள்.\n“பிருந்தா… சாரிம்மா… ஏதோ கோவத்துல… உனக்குத் தெரியாததா…”\n“ப்ச்” திரும்பாமல் எதிர்ப்பைத் தொடர்ந்தாள்.\n“ப்ளீஸ் பிருந்தா, எனக்கு இப்ப உன்கூடவும் சண்டை போட்டுக்குற மனநிலை இல்ல… ப்ளீஸ்…” இவளும் இப்படி செய்கிறாளே என்ற ஒரு மெல்லிய எரிச்சல் இருந்தாலும், தவறு என்னிடம்தான் இருக்கிறது என்ற உண்மை என்னைத் தழைந்து போகச் செய்தது.\nவென்வேல் சென்னி வாசகர் வட்டம்\nPrevious articleசிறுகதைப் போட்டி – 5 : கள்வன் மகன் – கா. விசயநரசிம்மன்\nNext articleசிறுகதைப் போட்டி – 7 : வருவான் காதல் தேவன் – அபிராமி பாஸ்கரன்\n‘வென்வேல் சென்னி’ வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள்\nவென்வேல் சென்னி சிறுகதைப் போட்டி – முக்கிய அறிவிப்பு…\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\nவானவல்லி முதல் பாகம் : 29 – செம்பியன் கோட்ட மர்மம்\nவானவல்லி முதல் பாகம் : 28 – ஓநாயின் குகைக்குள் வேங்கை\nவானவல்லி முதல் பாகம் : 27 – பூக்கடைக்காரனும் வம்பு’ம்\nவானவல்லி முதல் பாகம் : 26 – கள்வனின் களவு\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/12/128.html", "date_download": "2018-09-21T10:03:38Z", "digest": "sha1:C2UXLGOBDBHP5LYL4U4XU2KQ3DYIMTEE", "length": 43419, "nlines": 185, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமெரிக்காவுக்கு எதிராக 128 நாடுகள் வாக்களிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு எதிராக 128 நாடுகள் வாக்களிப்பு\nஜெருசலேம் விவகாரத்தில் ஐ.நா. பொது சபையில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் இன்று -21- நடைபெற்ற வாக்கெடுப்பில் 128 நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தனர்.\nஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும் வெடித்தது. இதில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.\nமேற்கு ஆசிய நாடுகளான ஜோர்டான், துருக்கி, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிலும் போராட்டம் வெடித்தது. லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், ஜெருசலேம் நகரம் தொடர்பான பிரச்சனை குறித்து விவாதிக்க உலகின் சக்தி வாய்ந்த 15 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டம் 19-ம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் எனவும் எகிப்து நாட்டின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒருபக்க தீர்மானம் முன்வைக்கப்பட்டது.\nஇந்த தீர்மானத்தை அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆதரித்தன. இதேபோல், பாலஸ்தீனம், ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பேசினர். இருப்பினும் அமெரிக்கா ‘வீட்டோ’ (வெட்டுரிமை) அதிகாரத்தால் இந்த தீர்மானத்தை நிராகரித்தது.\nஇதையடுத்து, ஜெருசலேம் விவகாரம் குறித்து விவாதிக்க ஐ.நா. பொதுச்சபை இன்று கூடியது. அப்போது டிரம்ப் தனது முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 128 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா மெரிக்கா, இஸ்ரேல், ஹாண்டுரஸ், குவெட்டேமாலா, பலுவா, நவுரு, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, தோகோ ஆகிய 9 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 35 நாடுகள் இந்த தீர்மானத்தில் வாக்களிக்கவில்லை.\nஇதையடுத்து இந்த தீர்மானம் ஐ.நா. பொதுசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தியா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப், தீர்மானத்தில் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுடியுமானால் வாக்களிக்காமல் தவிர்ந்த நாடுகளில் அரபு அல்லது இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றதா என்பதை கட்டாயம் ஒரு செய்தியில் பரப்பவும்\nவாக்களிப்பிலிருந்து விலகிய நாடுகளின் பெயரை அறிவிக்கவும்\nஇந்தியாவின் மோடி இவ்வாறுதான் நடந்து கொள்வார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான் நரகத்தை நோக்கி இந்தியாவை நகர்த்திக்கொண்டிருக்கும் மோடியிடமிருத்து இதைவிடவும் கடினமான முடிவுகள் எதிர்காலத்தில் வரலாம். அல்லாவிடம் பாதுகாப்புத்தேடுவோம்.\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nசவூதியை பின்னுக்கு தள்ளி, மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாகியது அமெரிக்கா\nசவூதி அரேபியா மற்றும் ரஷ்யாவை பின்தள்ளி அமெரிக்கா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா கடந...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅவுஸ்திரேலிய வீரர் என்னை, ஒசாமா என்றழைத்தார் - மொயின் அலி வேதனை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மோசமாக நடந்துகொண்டதாக, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தான் எழுதி வரும் சுயசரிதையில் குறிப்பி...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/04/19/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/23858/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF?page=1", "date_download": "2018-09-21T09:34:05Z", "digest": "sha1:OZUXY726GY7EKAWHHQ54YVR46MNWYTPU", "length": 17567, "nlines": 192, "source_domain": "www.thinakaran.lk", "title": "தங்க கடத்தல், இறக்குமதியை ஒழுங்குபடுத்தும் நோக்கில் 15% வரி | தினகரன்", "raw_content": "\nHome தங்க கடத்தல், இறக்குமதியை ஒழுங்குபடுத்தும் நோக்கில் 15% வரி\nதங்க கடத்தல், இறக்குமதியை ஒழுங்குபடுத்தும் நோக்கில் 15% வரி\nஇறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு, அதன் பெறுமதியின் அடிப்படையில் 15% வரி விதிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் தேசிய தேவையிலும் அதிகளவான தங்க இறக்குமதியை ஒழுங்குபடுத்தல் மற்றும் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் அதிகளவான தங்க கடத்தலை கட்டுப்படுத்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு, இவ்வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.\nகடந்த 2016 ஆம் ஆண்டில் மாத்திரம் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் எடை 9,000 கிலோ கிராம் மாத்திரமேயாகும். இது 2017 இல் 15,000 கிலோ கிராம் ஆக அதிகரித்துள்ள நிலையில், இவ்வருடத்தின் முதல் 03 மாதங்களுக்குள் 8,000 கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆயினும் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு ஏற்ப, தங்க ஆபரண உற்பத்தியோ ஆபரண ஏற்றுமதியோ அதிகரிக்கவில்லை என நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஇலங்கையில் இது வரை இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு வரி அறவிடப்படாத நிலையில், அதனை சாதகமாகப் பயன்படுத்தி கடத்தல்காரர்களால் இலங்கைக்கு தங்கம் கடத்தப்பட்டு இங்கிருந்து வேறு நாடுகளுக்கும் அது கடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்நிலையில் கடந்த வாரம், ரூபா 17 கோடி பெறுமதியான தங்கம் கடத்தலின்போது கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇவ்வாறான நிலையில் தங்க இறக்குமதியை ஒழுங்குபடுத்துவதற்கும், கடத்தலை கட்டுப்படுத்துவதற்குமாக இலங்கை அரசாங்கத்தினால் இவ்வரி விதிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅனுமதியின்றி குடியேறிய 45 குடும்பங்கள் வெளியேற்றம்\nகிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் சம்பவம்கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்டு பராமரிப்பின்றிக் காணப்பட்ட...\nபனம்பொருள் உற்பத்திகளின் விற்பனை நிலையமான ‘பனம்பொருள் பேரங்காடி’ நேற்று கொழும்பு வெள்ளவத்தையில் திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர்...\nவெளிநாட்டு பிரதிநிதிகள் நேற்று பாராளுமன்றத்துக்கு விஜயம\nசர்வதேச மதிப்பீட்டு மாநாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் நேற்று பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தபோது பிடிக்கப்பட்ட படம். பாராளுமன்ற...\nபொருட்களின் விலையை நியாயமின்றி அதிகரித்தால் கடும் நடவடிக்ைக\n* வாழ்க்ைகச் செலவு குழுவுக்கு ஜனாதிபதி பணிப்பு*முன்னைய ஆட்சியை விட ஒப்பீட்டளவில் குறைந்த விலைஎரிபொருள் விலையதிகரிப்பைக் காரணமாகக் கொண்டு...\nகூட்டு எதிரணிக்குள் மஹிந்த - கோட்டா அதிகார மோதல்\nகூட்டு எதிரணிக்குள் தற்போது மஹிந்த அணி , கோட்டா அணியென இரு பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக ஜே. வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க கூறினார்.மஹிந்த மீண்டும்...\nகொலை சதித்திட்டம் நாலக்க டி சில்வா மீது சுயாதீன விசாரணை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மீது சுயாதீன...\nமலையக மக்கள் சமவுரிமையுடன் வாழும் உரிமையையே கேட்கிறோம்\nமலையகத்தில் தனி ஈழம் கேட்கவில்லை. அங்குள்ள மக்கள் சமவுரிமையுடன் வாழ்வதற்கான உரிமையையே கோருவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள்...\nஹிஸ்புல்லாஹ், மகன் உட்பட 4 பேருக்கு பிணை\nகுற்றத்தடுப்பு பிரிவினரின் அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல உத்தரவுவாழைச்சேனை மாவட்ட / நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்...\nடொலரின் பெறுமதி இந்திய ரூபாயிலும் 11% அதிகரிப்பு\nஇந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் இதே நிலைடொலரின் பெறுமதி இலங்கையில் மாத்திரமல்லாது அனைத்து நாடுகளிலும் அதிகரித்துள்ளதாக,...\nகடந்த ஆட்சியிலும் பார்க்க கேஸ் விலை ரூபா 163 குறைவே\nரூ. 1,896 ஆக இருந்த கேஸ், டொலர் விலை அதிகரித்தும் ரூ. 1,733கடந்த ஆட்சியில் ரூபா 2,396 இற்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயுவின் விலை, டொலர்...\nஊடகவியலாளர் சாதிக் ஷிஹானின் தாயார் காலமானார்\nதினகரன் பத்திரிகையின் ஆசிரிய பீட ஊடகவியலாளர் சாதிக் ஷிஹானின் தயார், இரிபா (65) இன்று (19) காலமானார்.வாழைத்தோட்டத்தை வதிவிடமாகக்...\nநாளை நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 4% அதிகரிப்பு\nகுறைந்தபட்ச கட்டணம் ரூபா 12 மாற்றமில்லைநாளை நள்ளிரவு முதல் (21) பஸ் கட்டணங்களை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பஸ் சங்கங்களைச் சேர்ந்த...\nசுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம்\nசுதந்திரக் கட்சியின் முக்கிய ஆசன அமைப்பாளர்கள் 07 பேர்...\nவனசீவராசிகள் மீதான கரிசனை மேம்படட்டும்\nஎமது சூழலில் வாழ்கின்ற பிராணிகளில் ஒவ்வொன்றுமே தனித்தனியான வேறுபட்ட...\nகிரேக்கத்தில் தோன்றிய இராட்சத சிலந்தி வலை\nமேற்கு கிரேக்கத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமான அய்டோலிகோ நகரில்...\nஅபிவிருத்திக்காக ஏங்கும் திருக்கோவில் வைத்தியசாலை\nநூற்றாண்டு காலப் ப​ைழமை வாய்ந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலை இன்று...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nநான் உருவாக்கியதே தமிழக அரசாங்கம்\n'கூவத்தூரில் நான் இல்லாமலா அரசாங்கம் உருவானது' என்று தற்போது...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nஆளும் கட்சி தலைவராக ஜப்பான் பிரதமர் வெற்றி\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆளும் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/johnston-fernando", "date_download": "2018-09-21T10:31:16Z", "digest": "sha1:EQW35UZ252TPLF7X3QHHDMMJBA2D2C6O", "length": 8336, "nlines": 125, "source_domain": "www.thinakaran.lk", "title": "Johnston Fernando | தினகரன்", "raw_content": "\nவழக்கு முடியும் வரை ஜோன்ஸ்டனுக்கு விளக்கமறியல்\nசதொச கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான நிதியை மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவரையும், வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த 2013 ஆம் ஆண்டு வடமேல் மாகாணசபை தேர்தல் வேளையில், சதொச...\nலொத்தர் டிக்கெட் தனியாருக்கு; ஜோன்ஸ்டன் FCIDயில்\nகடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று (03) பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜரானார். கடந்த ஆட்சிக் காலத்தில், மஹபொல லொத்தர்...\nஜோன்ஸ்டனின் மகன் மாகாணசபை பதவியை இழந்தார்\nவடமேல் மாகாண சபை உறுப்பினரான ஜொஹான் பெனாண்டோ, மாகாண சபையில் அவர் வகித்த பிரதான அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். குறித்த முடிவை, வடமேல் மாகாண சபையின்...\nசுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம்\nசுதந்திரக் கட்சியின் முக்கிய ஆசன அமைப்பாளர்கள் 07 பேர்...\nவனசீவராசிகள் மீதான கரிசனை மேம்படட்டும்\nஎமது சூழலில் வாழ்கின்ற பிராணிகளில் ஒவ்வொன்றுமே தனித்தனியான வேறுபட்ட...\nகிரேக்கத்தில் தோன்றிய இராட்சத சிலந்தி வலை\nமேற்கு கிரேக்கத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமான அய்டோலிகோ நகரில்...\nஅபிவிருத்திக்காக ஏங்கும் திருக்கோவில் வைத்தியசாலை\nநூற்றாண்டு காலப் ப​ைழமை வாய்ந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலை இன்று...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nநான் உருவாக்கியதே தமிழக அரசாங்கம்\n'கூவத்தூரில் நான் இல்லாமலா அரசாங்கம் உருவானது' என்று தற்போது...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nஆளும் கட்சி தலைவராக ஜப்பான் பிரதமர் வெற்றி\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆளும் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://itstechschool.com/ta/itil-benefits-itil-certification/", "date_download": "2018-09-21T09:50:57Z", "digest": "sha1:5J75JTFLXQYPT4GJNXPKM4UXNB6TECFN", "length": 35452, "nlines": 427, "source_domain": "itstechschool.com", "title": "ITIL என்றால் என்ன? ITIL சான்றிதழின் நன்மைகள் யாவை? | அதன்", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\n ITIL சான்றிதழின் நன்மைகள் யாவை\nITIL சான்றிதழ்கள் கண்ணோட்டம் மற்றும் கடன் அமைப்பு\nITIL ® சான்றிதழின் நன்மைகள் யாவை\nITIL (IT உள்கட்டமைப்பு நூலகம் கட்டமைப்பு) அனைத்து தகவல் சேவை நிர்வாகத்தினதும் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளின் சேவைகள், எடுத்துக்காட்டாக, தேர்வு, திட்டமிடல், உருவாக்கம், விநியோகித்தல், ஆதரவு மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான நோக்கமாகும். நான்மேலாண்மை செய்ய தகவலை சேகரித்தல், அதன் பகுப்பாய்வு மற்றும் சித்தரிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் நம்பகமான வழிமுறைகளை அணுகுவதன் மூலம் அவற்றை ஆய்வு செய்ய அனுமதிக்கிறது. இது ஆர்வமற்ற சேவை அளவை நிறைவேற்றுவதற்கும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் உலகின் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் IT சேவை நிர்வாக கட்டமைப்பாகும்.\nITIL சான்றிதழ்கள் கண்ணோட்டம் மற்றும் கடன் அமைப்பு\nதரவு வளங்கள் அதிவேகமாக வளர்ந்து வருவதால், இது வணிகத்தின் மறுக்க முடியாத தேவையாக மாறி, தரவு சுரங்க மற்றும் வல்லுநர்களை வல்லுனர்களோடு ஒப்பந்தம் செய்து தயாரிக்கிறது. அது இங்கே உள்ளது ஐடிஐஐ சான்றிதழ்தரவு ஆய்வாளர்கள் அல்லது தரவு வல்லுநர்கள் என தங்களைத் தாங்களே உருவாக்குவதன் மூலம் ஊக்கமளிக்கும் நிபுணர்களுக்கான ஒரு கட்டாய பாடமாக மாறி வருகின்றனர். ஐடிஐஎல் உறுதிப்படுத்தல் பரீட்சை நிறைவேற்றுவது, அதன் மேலாண்மை சேவை நிறுவனங்களில் ITIL இன் விரிவாக்கக் கற்கைகளை நீங்கள் பயன்படுத்த முடியும் என்பதைக் கருதுகிறது.\nஉறுதிப்படுத்தல் நான்கு தரநிலை அங்கீகாரம் கொண்ட ஒரு நாளைக்கு ஒரு நாளைக்கு ஆகும்.\n1.ITIL அறக்கட்டளையின் நிலை இது ITIL சேவை ஆதரவு மற்றும் சேவை வழங்கல் (2 வரவுகளை) என்ற சொல் மற்றும் அணுகுமுறையிலும் கவனம் செலுத்துகிறது.\n2. ITIL இடைநிலை நிலை நீங்கள் ஒரு கூடுதல் தொகுதி (15 வரவுகளை) கட்டாயப்படுத்தும் சேவை வாழ்க்கை சுழற்சி தொகுதி வைத்து, இரண்டு தொகுதிகள் எடுக்க முடியும் இதில் பல்வேறு விருப்ப பயிற்சி தொகுதிகள் உள்ளன,\n3.ஐடிஐல் நிபுணர் நிலை முழு ஐ.டி.ஐ.எல் (22 வரவுகளை) மற்றும் அடையாளம் கண்டறிதல் மற்றும் விருப்பங்களை சரிபார்க்கவும்\n4.ITIL நிபுணத்துவ நிலை அதன் முழு நடைமுறை தகவல் சேவை நிர்வாகத்துடன் திட்டமிடல், மேலாண்மை மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கியது (ஐ.டி. டொமைன் பணி ஈடுபாட்டிற்காக குறைந்தபட்சம் எந்தவொரு கூடுதல் மதிப்பும் இல்லை).\n* ஒவ்வொரு கட்டத்திலும் வரவுகளை சேர்க்கலாம். இந்த வழியில், கடந்த வரவுகளை அடுத்த நிலைகளில் தாண்டிவிட்டது.\nசெலவு ITIL நிகழ்ச்சிகள் பல்வேறு நிலைகளுக்கும் நிறுவனங்களுக்கும் மாறுபட்டது. அதேபோல் ஒரு தயாரிப்பு திட்டத்தின் நாட்களின் அளவைப் பொறுத்தது. மூலம் மற்றும் பெரிய, செலவு அமெரிக்க $ 9 முதல் அமெரிக்க டாலர் வரை உள்ளது, இது தயாரிப்பு திட்டத்தின் கால வேறுபடுகின்றது. ஐடிஐஎல் பயிற்சித் திட்டம் காலவரையறை ஆகும்.\nநீங்கள் இங்கு சோதனை செய்யலாம்: - ஐடிஐஎல் அறக்கட்டளை சான்றிதழை பெறுவதற்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்\nஒவ்வொரு மட்டத்திற்கும் உயிருக்குயிராக எடுத்துக் கொள்ளப்படுவது இங்கே உள்ளது, ஆனால் அவர்களது கல்வியாளர்களின் திறன், அவற்றின் காட்சிப்படுத்தல் முறைமைகள் மற்றும் பலவற்றின் மீது நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு நிறுவனத்தில் இருந்து அது மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nITIL அறக்கட்டளை (ஒரு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திலிருந்து) அமெரிக்க டாலர் $ 205.00\nITIL அறக்கட்டளை (நேரடியாக) யுஎஸ் $ 226.00\nITIL இடைநிலை யுஎஸ் $ 750.00\nITIL நிபுணர் யுஎஸ் $ 750.00\nஐடிஐஎல் நிபுணர் யுஎஸ் $ 4500.00\nவிலைகள் ஐடிஐஐ சான்றிதழ் பாடநெறி அல்லது பரீட்சை நேரம் மாறும்.\nITIL ® சான்றிதழின் நன்மைகள் யாவை\nஐடிஐல் உங்கள் பணிச்சூழலியல் பட்டியலை வைத்துக் கொண்டால், IT சேவை மேலாண்மை மாதிரியை உங்கள் பூகோள IT பொருந்திய பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கு ஒரு பெஞ்ச்மார்க் அமைக்க வேண்டும். இது தனிப்பட்ட விண்ணப்பத்திற்கு ஒரு நல்ல விரிவாக்கமாகும். ஐ.டி.ஐ.எல். படிப்பு மற்றும் உறுதிப்பாடு கொண்ட ஒரு தொழில்முறை ITIL மேடையின் பயன்பாட்டின் மீது அவர்களின் அழைப்பை நிரூபிக்கிறது.\nITIL ஒவ்வொரு IT செயல்பாட்டிற்கும் ஒரு சக்திவாய்ந்த கட்டமைப்பாகும். திட்டமிடல், முன்னேற்றம், விநியோகம் மற்றும் ஆதரவு ஆகியவற்றிற்கு அங்கீகரிக்கப்பட்ட ஆதாரத்திலிருந்து, மேம்படுத்தப்பட்ட செயல்முறை கட்டமைப்புகளை நிறைவேற்ற இணைக்க முடியும். உங்கள் ஐடி மேற்பார்வையாளர்கள், ஆலோசகர்கள், நிர்வாகிகள், வியாபார வல்லுநர்கள் அல்லது அத்தகைய ஊழியர்களின் பணிமுறையை மேம்படுத்துவதன் மூலம், சிறந்த ஐ.டி. ஒத்திகளுடன் சந்தையை கட்டுப்படுத்த ஒரு மையமான விளிம்பை அளிப்பதன் மூலம் இது மேம்படும்.\nமுடிவு - ITIL உலகின் மிகப்பெரிய சங்கம் இருந்து IT மேலாண்மை தரவு ஒரு பெரிய நூலகம். ஐடிஐல் பாடத்திட்டத்தில் சேர IT தொழில்நுட்ப வல்லுநர்கள் IT மேலாண்மை நடைமுறைகள் மற்றும் சிறந்த வழிமுறைகளுடன் பணிபுரிய மற்றும் ஒப்பந்தம் செய்ய விரிவான மற்றும் ஒருங்கிணைந்த கருவிகளை வழங்குவார்கள்.\nITIL அறக்கட்டளை சான்றிதழ் பெற எப்படி\nITIL Vs PMP சான்றிதழ்\nவெளியிட்ட நாள்18 செப் 2018\nவெளியிட்ட நாள்17 செப் 2018\nஜி.டி.பிஆர் அறிமுகம்: யார், என்ன, எப்போது, ​​ஏன், மற்றும் எங்கே மொத்த உள்நாட்டு உற்பத்தியில்\nவெளியிட்ட நாள்23 ஆகஸ்ட் 2018\nவெளியிட்ட நாள்03 ஆகஸ்ட் 2018\nITIL சான்றிதழ் நன்மைகள் மற்றும் ஏன் ITIL தேவைப்படுகிறது\nவெளியிட்ட நாள்10 ஜூலை 2018\nவெளியிட்ட நாள்22 ஜூன் 2018\nசைபர் பாதுகாப்பு நிபுணர்களின் தேவை\nவெளியிட்ட நாள்19 ஜூன் 2018\nDevOps - ஐடி இன்டஸ்ட்ரீஸ் இன் எதிர்காலம்\nவெளியிட்ட நாள்15 ஜூன் 2018\n CCNA பற்றி நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nவெளியிட்ட நாள்14 ஜூன் 2018\nவெளியிட்ட நாள்13 ஜூன் 2018\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்களிலும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/bigg-boss-memes-rock-social-media-048828.html", "date_download": "2018-09-21T09:54:56Z", "digest": "sha1:ROX6I22RYKQSYRW6KTYDC4DOHSLZ2QAZ", "length": 10696, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடப்பாவமே, சினேகனை இதுக்கு தான் வீட்டில் வைத்திருந்தாரா பிக் பாஸ்? | Bigg Boss memes rock social media - Tamil Filmibeat", "raw_content": "\n» அடப்பாவமே, சினேகனை இதுக்கு தான் வீட்டில் வைத்திருந்தாரா பிக் பாஸ்\nஅடப்பாவமே, சினேகனை இதுக்கு தான் வீட்டில் வைத்திருந்தாரா பிக் பாஸ்\nசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றன.\nபிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடந்து முடிந்துவிட்டது. மருத்துவ முத்தம் புகழ் ஆரவ் பிக் பாஸ் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் பிக் பாஸ் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரச் சொன்னால் போட்டியாளர்களின் ரியாக்ஷன்\nவிட்றா விட்றா என்ன இருந்தாலும் அவன் நம்ப பையன் டா...\nகோலம் போட்டு, சமைக்க, பாத்திரம் வெளக்கனு உன்னய நூறுநாள் வேலைக்கு வைச்சு இருந்துருக்காரு பிக்பாஸ் 😂 pic.twitter.com/anu4rjgYyo\nகோலம் போட்டு, சமைக்க, பாத்திரம் வெளக்கனு உன்னய நூறுநாள் வேலைக்கு வைச்சு இருந்துருக்காரு பிக்பாஸ் 😂\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸ் வீட்டின் ‘இம்சை அரசி’ ஆன விஜி... என்னமா டெரரா யோசிக்கிறாங்க\nசினிமா மக்கள் தொடர்பாளர்களுக்கு ஐடி கார்டு: அபிராமி ராமநாதன் வழங்கினார்\nசுந்தர் சி படத்தின் ஷூட்டிங் செம ஸ்டைலிஷாக கெத்து காட்டும் சிம்பு\nரணகளம் பண்ணும் ஐஸ்வர்யாவை அடங்க சொல்லும் விஜி-வீடியோ\nபிரபல திறமையான நடிகர், நண்பனின் மகளுடன் கள்ளத்தொடர்பு. கதறும் நடிகரின் மனைவி-வீடியோ\nநிலானி வீடியோ என்னிடம் இருக்கு: லலித்குமார் அண்ணன்-வீடியோ\nஇன்றைய ப்ரோமோவில் அதகளம் செய்யும் ஐஸ் -வீடியோ\nசாமி 2 பார்க்க நிறைய காரணம் இருக்கு...வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/08/09123456/1005471/Rajya-Sabha-Deputy-Chairman-Harivansh-Narayanan-Singh.vpf", "date_download": "2018-09-21T09:39:26Z", "digest": "sha1:CIKDNRXJIMVWQHCNVNRGSDHGNTKL2VTU", "length": 11158, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி பெற்றார்.\nமாநிலங்களவைத் துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1-ம் தேதியுடன் முடிவடைந்தது.\nஇதனையடுத்து புதிய மாநிலங்களவை துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டெடுப்பு இன்று நடைபெற்றது.\nஇதில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஸ் நாராயண் சிங் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.கே. ஹரிபிரசாத் களம் கண்டார். இதில் ஹரிவன்ஸ் நாராயண் சிங் 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பி.கே. ஹரி பிரசாத்துக்கு 105 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. வெற்றி பெற்ற ஹரிவன்ஸ் நாராயண் சிங்கிற்கு பிரதமர் நநேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பிடிபி உள்ளிட்ட கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.\nவேலூர் மண்டல ஊரமைப்பு துணை இயக்குனர் மீது லஞ்ச புகார் - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்\nவேலூர் மண்டல ஊரமைப்பு துணை இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் மேற்பார்வையாளர் சகாதேவன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து நகர ஊரமைப்பு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.\nஆசிரியர் தின விழா : துணை முதல்வர் பங்கேற்பு\nஆசிரியர் தின விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார் குடியரசு துணை தலைவர்\nடெல்லியில் நடந்த விழாவில், தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு விருதுகளை வழங்கினார்.\nஇதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து மக்களவையில் நிறைவேறியது\nஇதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.\n2019 ஜனவரி 14 - மார்ச் 4ம் தேதிகளில் கும்பமேளா : அதிக நிதி ஒதுக்கீடு\nஅலகாபாத்தில் அடுத்தாண்டு கும்பமேளா நடைபெறும் தேதியை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\nதேசிய அளவிலான பாலியல் குற்றவாளிகள் பதிவேடு வெளியீடு\nபாலியல் குற்றங்களில் தண்டனை பெற்றவர்களின் விவரங்கள் அடங்கிய தேசிய அளவிலான பதிவேட்டை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\n\"ராஜீவ் காந்தியை நான் கொலை செய்யவில்லை\" - ராஜ்நாத் சிங்குக்கு சாந்தன் கடிதம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாம் கொலை செய்யவில்லை என்று 27ஆண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளில் ஒருவரான சாந்தன் தெரிவித்துள்ளார்.\nமதங்கள் கடந்து திருமலையில் நாதஸ்வர வித்துவான்களாக சேவையாற்றும் இஸ்லாமிய சகோதாரர்கள்\nதிருமலை ஏழுமலையான் கோயிலில், இஸ்லாமிய சகோதரர்கள் 24 ஆண்டுகளாக ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக கலை சேவையாற்றி வருகின்றனர்.\nஏழுமலையான் கோயில் - விமர்சையாக நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வைபவம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வைபவம் விமர்சையாக நடைபெற்றது.\n\"தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்\" - பிரதமர் மோடி\nதேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://awesummly.com/news/7374758/", "date_download": "2018-09-21T10:04:34Z", "digest": "sha1:DIGI77AWWBGGJRIJI5TPIL4FX6DNCOJQ", "length": 2865, "nlines": 33, "source_domain": "awesummly.com", "title": "தெற்காசிய கால்பந்து போட்டி: இந்திய அணியை வீழ்த்தி மாலத்தீவு 'சாம்பியன்' | Awesummly", "raw_content": "\nதெற்காசிய கால்பந்து போட்டி: இந்திய அணியை வீழ்த்தி மாலத்தீவு 'சாம்பியன்'\nவது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்தது. டாக்கா, 12-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான மாலத்தீவை எதிர்கொண்டது. இறுதிபோட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த ரசிகர்களின் கனவு ஈடேறவில்லை. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் மாலத்தீவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு 2-வது இடத்துடன் திருப்திபட வேண்டியதானது. மாலத்தீவு அணியில் இப்ராகிம் 19-வது நிமிடத்திலும், அலி பாசிர் 66-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணி தரப்பில் சுமீத் பாசி 90-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-09-21T09:34:41Z", "digest": "sha1:UB26FHH7Z37MP3UFMLGKFXU52II3QFSV", "length": 10488, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "காணாமல் போனோர் – GTN", "raw_content": "\nTag - காணாமல் போனோர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் குடும்பங்களை அலைக்கழிக்காமல் கணிசமான நஸ்டஈட்டை வழங்குங்கள்..\nயுத்தம் முடிந்து ஏறக்குறைய பத்து வருடங்கள் முடிந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் குறித்த அலுவலகத்திற்கான உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பதில் இறந்தகாலத்திற்கான நீதி\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் குறித்த பாராளுமன்ற விவாதம் ஒத்தி வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை அரசாங்கம் விரைவில் நம்பிக்கை தரும் வகையில் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் – பிரதமர்\nஅரசியல் சாசன சபையின் அறிக்கை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை உடனடியாக நிறுவுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் தொடர்பில் ஐ.நா. செயலருக்கு மகஜர்\nகாணாமல் போனோர் குறித்த உண்மைத் தன்மையை வெளிப்படுத்துமாறு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிலரின் அரசியல் நலன்களை பூர்த்தி செய்வதற்கு துணைபோக மாட்டோம் – எம்.ஏ.சுமந்திரன்\nஒரு சிலரின் அரசியல் சுயதேவைகளையும், அரசியல் நலன்களையும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉண்ணாவிரதத்திற்கு ஆதரவாக முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் பேரணி:- உண்ணாவிரதிகள் நால்வரது உடல்நிலை பாதிப்பு\nகாணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது – மங்கள சமரவீர\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப்...\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… September 21, 2018\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு.. September 21, 2018\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை…. September 21, 2018\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் September 21, 2018\nதன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை September 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=5955", "date_download": "2018-09-21T10:12:16Z", "digest": "sha1:6FNLBN4KF6V4YLMJMWQGVAJUBJHAGG3X", "length": 13477, "nlines": 262, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nஅறையார் புனலோ டகிலும் வருபொன்னிச்\nசிறையார் செம்பொன் பள்ளி மேவிய\nகறையார் கண்டத் தீசன் கழல்களை\nநிறையால் வணங்க நில்லா வினைகளே.\nமலையான் மகளோ டுடனாய் மதிலெய்த\nசிலையார் செம்பொன் பள்ளி யானையே\nஇலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்\nநிலையா வணங்க நில்லா வினைகளே.\nமழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச்\nசெழுவார் செம்பொன் பள்ளி மேவிய\nஎழிலார் புரிபுன் சடையெம் மிறைவனைத்\nதொழுவார் தம்மேற் றுயர மில்லையே.\nவரையார் சந்தோ டகிலும் வருபொன்னித்\nதிரையார் செம்பொன் பள்ளி மேவிய\nநரையார் விடையொன் றூரும் நம்பனை\nஉரையா தவர்மே லொழியா வூனமே.\nவாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்\nசீரார் செம்பொன் பள்ளி மேவிய\nசேரா தவர்மேற் சேரும் வினைகளே.\nமருவார் குழலி மாதோர் பாகமாய்த்\nதிருவார் செம்பொன் பள்ளி மேவிய\nகருவார் கண்டத் தீசன் கழல்களை\nமருவா தவர்மேன் மன்னும் பாவமே.\nமண்ணுக் குயிராம் எனுமன் னவனார்\nஎண்ணிற் பெருகுந் தலையா வையினும்\nநண்ணிக் கொணருந் தலையொன் றில்நடுக்\nகண்ணுற் றதொர்புன் சடைகண் டனரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://www.eelanatham.net/index.php/news/itemlist/user/311-superuser?start=190", "date_download": "2018-09-21T10:52:58Z", "digest": "sha1:SUOFXG7N4Y5S5HY3HGDKMZZ5BZ7P2XU6", "length": 36794, "nlines": 256, "source_domain": "www.eelanatham.net", "title": "Super User - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12 நாடுகள் ஆதரவு\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nயாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு; மக்கள் அச்சத்தில்\nஆயுதம் தாங்கிய விசேட சிங்கள அதிரடிப்படையினரால் யாழ் குடா நாடு முற்றுகைக்கு உள்ளாக்கப்படுகின்றது,. பல்கலைக்கழக மாணவர்கள் சிங்களப்பொலிசாரின் துப்பாக்கி சுட்டிற்கு பலியான சம்பவத்தை காரமம் காட்டி இந்த படைக்குவிப்பு இடம்பெறுகின்றது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.\nமாவட்டத்தில் சாதாரண காவல்துறையினர் எவரும் வீதிக் கடமைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட்டு விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nயாழ். நகரப் பகுதி மற்றும் நகருக்கு வெளியேயும் விசேட அதிரடிப் படையினர் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவகின்றனர்.\nஅதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பொது மக்கள் - பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட முறுகலை அடுத்து கிளிநொச்சியிலும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு போக்குவரத்து பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த 20ஆம் திகதி நள்ளிரவு யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் இருவர் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தனர். இச் சம்பவத்தைக் கண்டித்து வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.மாணவர்களுக்கு சார்பாக போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.\nகிளினொச்சியில் மக்கள் மீது சிங்கள காவல்துறை தாக்குதல்\nவடக்கில் பூரண கதவடைப்பு இடம்பெற்றபோதும் சிங்கள அரச சார்பற்ற, கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இட ம்பெற்று வந்தது இந்தநிலையில் குறித்த தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக வதந்தி பரவியது\nஇதனையடுத்து கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொலி ஸாரும் விசேட அதிரடிப் படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டதை அடுத்து அங்கு பத ற்ற நிலைமை உருவாகியது.\nஇதனையடுத்து பொலிசாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முறுகல் தற்போது மோதலாக மாறியுள்ளது. இதனால் கிளிநொச்சி நகரில் பெரும்பதற்றம் ஏற்பட்டு ள்ளது.\nஇதனையடுத்து அங்கு வந்த கலகம் அடக்கும் பொலிசார் உட்பட படையினர் மக்களை அங்கி ருந்து வெளியேறுமாறு பணித்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்ப ட்டது.\nஇந்தநிலையில் பொலிசார் மீது மக்கள் கற்களையும், கையில் கிடைத்த அனைத்தையும் கொண்டு தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.\nஇதனையடுத்து படையினரும் மக்கள் மீது தடியடிப்பிரயோகம் நடத்தியதுடன், கையில் வைத்திருந்த துப்பாக்கிகளையும் கொண்டு தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் டிப்போ சந்திக்கும் இடையேயான பகுதி யுத்தகளமாக காட்சி அளிக்கிறது.\nஇதேவேளை வீதியின் நடுவே டயர்களை கொளுத்தி பொது மக்கள் படையினருக்கு எதிராக போராட்டங்களை தொடர்கின்றனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவுவதுடன் அதிகளவான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு\nமத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணை மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருகனும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட ஏனைய பணிப்பாளர்களைக் கைதுசெய்யுமாறு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பரிந்துரை செய்துள்ளது.\nஇந்த நிறுவனம், முறைகேடான முறையில் இலாபமீட்டியுள்ளதாகவும் அதன் மூலமாக நிறுவனத்தில் பணிப்பாளர்கள், குற்றமிழைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்நிறுவனத்தின் பணிப்பாளர்களைக் கைதுசெய்து, குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், கோப் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nகோப் குழுவின் தலைவரும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில், நாடாளுமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை கூடிய போதே, இவ்வாறான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nமாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து தரப்பும் ஆதரவு\nபல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சிங்கள காவல்துறையினரால் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து வடக்கு முழுவதும் இன்று கதவடைப்பு இடம்பெறுகின்றது.\nதனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் நடைபெறாத நிலையில், வியாபார நிலையங்களும் மூடப்பட்டு சன நடமாட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.\nவடக்கில் இடம்பெறும் ஆர்ப்பாட்ட பேரணியினைத் தொடர்ந்து கிழக்கிலும் இன்று மாணவர்களால் ஆர்ப்பாட்டம் இடம் பெறுகின்றது. கல்லடி விபுலானந்தர் அழகியல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nயாழ். கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஷன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ‌\nமாநகர சபை, நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்களை கூட்டணியாக்கும் நடவடிக்கை நாடு முழுவதும் வெற்றிகரமாக முன்னெ டுக்கப்பட்டு வருகின்றது. இதன் விளைவாக புதிய அரசியல் சக்தி அல்லது புதிய கட்சி அல்லது புதிய கூட்டணி என்பவற்றில் ஒன்றாக மிக விரைவில் கூட்டு எதிர்க் கட்சி வெளிவரும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜக்ஷ தெரிவித்தார்.\nஅரச தலைவர்களுக்கு இன்று நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனமில்லை. வெளிநாட்டுக்கு செல்லும் ஒரு தலைவர் அங்கு சொக்லட் சாப்பிட்டு விட்டு தனது மனைவிக்கும் ஒன்றை சேப்பில் போட்டுக் கொண்டு வருகின்றார்.\nநாம் அரசாங்கம் அமைப்பது நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்காகும். மாறாக, பழிவாங்குவதற்கு அல்ல எனவும் அவர் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறினார்.\nதாங்கள் அமைக்கும் அரசாங்கத்தில் FCID எனும் அமைப்பு செயற்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை வரவில்லை\nசிங்கள காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான .பல்கலைக்கழக மாணவர்களின் சம்பவத்திற்கு நீதி கோரி யாழ் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தங்போது ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.\nஇந்தஒ போராட்டத்திற்கு காவல்துறையினர் கடமைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு\nபிரதேசத்தில் கடமையில் இருந்த இரண்டு காவல்துறையினர் மீது இன்று (23/10/2016) பிற்பகலில் நடந்த வாள் வெட்டு தாக்குதலில், அவர்கள் காயமடைந்திருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nசுன்னாகத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் எதிரில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.\nஇதில் காவல்துறையைச் சேர்ந்த நிமல் பண்டார, பி.எஸ்.நவரட்ன ஆகியோர் காயமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஆறு பேர் கொண்ட குழுவொன்று காவல்துறையினர் மீதான இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகின்றது.\nவாள்வெட்டு நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அங்கு பெருமளவில் அதிரடி காவல்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.\nபெருமளவில் குவிக்கப்பட்ட அதிரடி காவல்துறையினர்\nஇந்தச் சம்பவம் யாழ் பிரதேசத்தில் மக்கள் மத்தியில் பற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம் யாழ் மாவட்டத்தில் அதகரித்திருப்பதையடுத்து, அதனைக் கட்டுப்படுத்துவதற்காக களத்தில் இறக்கப்பட்டிருந்த விசேட காவல்துறை அணியொன்று யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப்பகுதியில், வியாழக்கிழமை இரவு கடமையில் இருந்தபோது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டிருந்தனர்.\nஇதனையடுத்து யாழ் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையைத் தொடர்ந்து காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருந்த சூழலிலேயே இந்த வாள்வெட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.\nகுளப்பிட்டிச் சந்தி சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவராகிய பவுண்ராஜ் எனப்படும் விஜயகுமார் சுலக்சன் என்ற மாணவன் சுன்னாகம் கந்தரோடையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.\nகிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவனாகிய நடராஜா கஜனின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றுள்ளது. பெருந்திரளான மக்கள் இந்த இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டிருந்தனர்.\nகிளிநொச்சி கிளாலி பகுதி குண்டு வெடிப்பில் ஒருவர் மரணம்\nஇதற்கிடையில் கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் கிளாலி என்ற இடத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பிரதேசத்திற்குள் சென்றபோது, குண்டொன்று வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றுமொருவர் காயமடைந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபளை ஆர்த்திநகரைச் சேர்ந்த 37 வயதுடைய கறுப்பையா ராஜா என்பவர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nமட்டக்களைப்பில் பல்வேறு இடங்களில் விபச்சாரவிடுதிகள் இயங்குகின்றன, இவை சிகை அலங்காரன், முக அலங்காரம் என்று பல்வேறு பெயர்களில் இயங்குகின்றன. இந்த விபச்சார நிலையங்களில் பள்ளி மாணவிகளும் ஈடுபடுத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇது தொடர்பாக காவல்துறையினர் தேடுதல்களை நடத்துவந்துள்ளனர்.இன்று காவல்துறையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபசாரம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் சிவகீதா கைது செய்யப்பட்டுள்ளார்.\nபிள்ளையான் முதலைமைச்சராக இருந்த காலகட்டத்தில் மட்டக்களைப்பில் மேயராக இருந்தவர் சிவகீதா\nஇவருடன் இவரது கணவர் உட்பட ஏழு பேரை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும் போராட்டம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்க ளிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,\nஉயிரிழந்த சுலக்சன் சகோதரர் மரணமானது பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் என பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட முன்னதாகவே பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது\nஉத்தரவினை மீறி வண்டியை நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.இவ்வாறு உத்தர வினை மீறிச் சென்ற அனைவரையும் பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்ல முடியுமா\nதிடீர் விபத்து ஒன்று ஏற்பட்டது, அதனால் பொலிஸாரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் உயிரிழந்ததனை இந்த அனைத்து தரப்பினரும் அறிந்திருந்தார்கள்.\nவடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இவ்வாறு மக்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணிக்கின்றனர், இது ஓர் சாதாரண விடயம் என்று பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார்,\nஎனினும், இந்தக் கூற்றினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.இது ஓர் சாதாரண நிலைமையல்ல இது ஓர் அசாதாரண நிலைமை யாகும்.\nவடக்கில் இடம்பெற்ற காரணத்தினால் நாம் இந்த சம்பவத்தை கைவிட்டு விடப் போவதில்லை.\nமாணவர் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் நாடு முழுவதிலும் உள்ள பலக்கலைக்கழகங்களில் நாளை போராட்டம் நடத்தப்படும் என லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/karunanithee", "date_download": "2018-09-21T10:02:59Z", "digest": "sha1:ABDVGJ5UVQP2VAM3SEKKC5G7N4QMO6YR", "length": 8647, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "கருணாநிதி வீடு முன் குவிந்த தொண்டர்களை கலைக்கும் வகையில் இழுத்து மூடப்பட்ட கருணாநிதி வீட்டின் கதவு..! | Malaimurasu Tv", "raw_content": "\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nசாதிகள் பேச இது நேரமில்லை – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome மாவட்டம் சென்னை கருணாநிதி வீடு முன் குவிந்த தொண்டர்களை கலைக்கும் வகையில் இழுத்து மூடப்பட்ட கருணாநிதி வீட்டின் கதவு..\nகருணாநிதி வீடு முன் குவிந்த தொண்டர்களை கலைக்கும் வகையில் இழுத்து மூடப்பட்ட கருணாநிதி வீட்டின் கதவு..\nகருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களை கலைக்கும் வகையில், 12:20 மணிக்கெல்லாம் அவரது வீட்டின் கதவு இழுத்து மூடப்பட்டது.\nகருணாநிதி உடல் நிலை குறித்த தகவலை கேள்விப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த நிலையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு, இரவு 11.30 மணிக்கெல்லாம் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு புறப்பட்டார். ஆனால், நேரம் அதிகரிக்க தொண்டர்கள் கூட்டமும் அதிகரித்ததால் அங்கு பரபரப்பு ஓயாமல் இருந்தது. இந்த நிலையில், கருணாநிதி ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் தொண்டர்கள் அனைவரும் கோபாலபுரத்திலிருந்து கலைந்து செல்லுமாறு திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.\nஇருப்பினும், தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல், முழக்கமிட்டவாறு நின்றனர். இதையடுத்து இரவு 12.20 மணியளவில் கோபாலபுரம் வீட்டின் இரும்பு கேட் இழுத்து பூட்டப்பட்டு வாசலில் இருந்த விளக்குகள் அணைக்கப்பட்டன. இதனால் சிலரை தவிர பெரும்பாலான தொண்டர்கள் சிறிது சிறிதாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nPrevious articleகருணாநிதி நலமடைவார் என நம்பிக்கை..\nNext articleகருணாநிதியின் உடல் நிலை குறித்த தகவலை கேள்விப்பட்டு மதுரையிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார் மு.க.அழகிரி..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-aranamanai-2-24-09-1522748.htm", "date_download": "2018-09-21T10:25:35Z", "digest": "sha1:SLRC4V6ZMROITN2RZ5KGG7KL7COFYNE5", "length": 15129, "nlines": 129, "source_domain": "www.tamilstar.com", "title": "லிம்கா ரெகார்ட்ஸில் அரண்மனை 2 படத்தின் 103 அடி உயர அம்மன் சிலை ! - Aranamanai 2 - அரண்மனை 2 | Tamilstar.com |", "raw_content": "\nலிம்கா ரெகார்ட்ஸில் அரண்மனை 2 படத்தின் 103 அடி உயர அம்மன் சிலை \nஅரண்மனை படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பின்பு இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகிக்கொண்டு இருக்கும் திரைப்படம் அரண்மனை 2. இந்த படத்தில் சித்தார்த் , த்ரிஷா , ஹன்சிகா , பூணம் பாஜ்வா , சூரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரமேற்று நடித்துள்ளனர். படத்துக்கு இசை ஹிப் ஹாப் தமிழா ஆதி. அவினி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில் குஷ்பூ சுந்தர் இப்படத்தை தயாரித்துள்ளார்.\nஅரண்மனை 2 படத்தின் கிளைமாக்ஸ் பாடல் காட்சிக்காக 103 அடி உயர பிரம்மாண்ட அம்மன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டு அதன் முன் ஏராளமான நடன கலைஞர்கள் மற்றும் ஜூனியர் ஆர்டிஸ்ட்களை கொண்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.\nஇந்த பாடலுக்காக உருவாக்கப்பட்டுள்ள அம்மன் சிலையானது ஆசியாவிலேயே மிக பெரிய அம்மன் சிலை என்றும். இதை போன்ற 103 அடி உயர அம்மன் சிலை வேறு எங்கும் கிடையாது என்று படக்குழுவினர் கூறினார்.\nஇந்த அம்மன் சிலை லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸ் என்னும் உலக சாதனை முயற்ச்சிகள் இடம் பெறும் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது. பிரம்மாண்டமான அம்மன் சிலையை உருவாக்கியவர் கலை இயக்குநர் குருராஜ்.\nஇந்த சிலையை உருவாக்கிய கலை இயக்குநர் குருராஜ் அவர்கள் கூறியதாவது ; அரண்மனை 2 படத்தின் கிளைமாக்ஸ் பாடல் காட்ச்சிக்கு பிரமாண்டமான அம்மா சிலை ஒன்று தேவை அதை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கலாம் என்று தான் யோசித்தோம்.\nஅதன் பின் அதை பார்க்கும் போது உண்மையாக இருக்க வேண்டும் என்பதால் நிஜ அம்மன் சிலையை 103 அடி உயரத்தில் உருவாக்க முடிவு செய்து வேலையை ஆரம்பித்தோம்.மிக பெரிய வேலைப்பாடுக்கு பின்பு நானும் என் குழுவும் இந்த சிலையை உருவாக்கி முடித்தோம்.\nஇந்த சிலை செய்து முடிக்க நாற்ப்பது நாட்களுக்கு மேல் ஆனது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் , ஸ்கேலிடன் மற்றும் பல்வேறு விதமான பொருட்களை கொண்டு சிலை நாங்கள் உருவாக்கினோம். முறைப்படி அம்மன் சிலையை வடிவமைப்பவர்கள் அதை எப்படி உருவாக்குவார்களோ அதே போல் விரதம் இருந்து முறைப்படி இந்த 103 அடி அம்மன் சிலையை நானும் என் குழுவினரும் உருவாக்கினோம்.\nஇதை போன்ற அம்மன் சிலை எங்கும் பார்க்க முடியாது என்றும் இந்த சிலை சிறப்பாக வர மௌல்டர் மணி மற்றும் குழுவினர் முக்கிய காரணம் என்றும் கூறினார்.\nஅடுத்ததாக ஷோபி மாஸ்டர் கூறியதாவது ; அரண்மனை 2 படத்துக்காக இந்த பிரமாண்ட 103 அடி உயர அம்மன் சிலை முன்பு அம்மன் பாடலை இயக்குவது எனக்கு மிகவும் வியப்பாகவும் புதுமையாகவும் உள்ளது. இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநர் சுந்தர் சி அவர்களுக்கு நன்றி.\nநான் இதுவரை எத்தனையோ பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளேன். அதில் கோவில் முன்பு , கோவில் திருவிழா போன்ற பாடல்கள் அடங்கும். ஆனால் இப்போது தான் முதன்முறையாக முழுமையான ஒரு அம்மன் பாடலை இயக்கியுள்ளேன்.\nஇயக்குநர் சுந்தர் சி என்னிடம் அம்மன் பாடலுக்கு நடனம் அமைக்க வேண்டும் அதுவும் 103 அடி உயர மிக பிரம்மாண்டமான அம்மன் சிலைக்கு முன்பு பாடலை மிக பெரிய அளவில் படமாக்க வேண்டும் என்றதும் என்னுள் ஆர்வம் தொற்றிகொண்டது .\nஅதற்க்கு இணையாக எனக்கு மற்றும் ஒரு ஆர்வம் எனக்கு இருந்தது , அது ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் \" அம்மன் பாடல் எப்படி வந்திருக்கும் என்ற ஆர்வம் தான். எப்போதும் ஹிப்ஹாப் மற்றும் பல்வேறு வித்தியாசமான பாடல்களுக்கு இசையமைக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் உருவாகி இருக்கும் அம்மன் பாடலை கேட்க்க ஆர்வமாக இருந்தேன். பாடலை கேட்டவுடன் நான் நிஜமாகவே அசந்துவிட்டேன் நிஜமாகவே பாடல் சிறப்பாக வந்துள்ளது.\nஇசையில் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இப்போது இங்கே அந்த பாடலுக்கு ஏராளமான நடன கலைஞர்களை கொண்டு பாடலுக்கு நான் நடனம் அமைத்து வருகிறேன். எனக்கு இது புதுமையான அனுபவமாக உள்ளது என்றார்.\nஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில் குமார் பேசியது ; ஆரண்மனை 2 படத்துக்காக பிரமாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 103 அடி உயர அம்மன் சிலையின் முன்பு படப்பிடிப்பு நடத்துவது எனக்கு புதுமையாக உள்ளது.\nபல நாட்கள் உழைப்பில் உருவான அம்மன் சிலையின் முன்பு பிரமாண்டமான முறையில் இயக்குநர் சுந்தர் சியோடு நாங்கள் இந்த பாடலை உருவாக்கி வருகிறோம்.கிளைமாக்ஸ் பாடல் காட்சியாக உருவாகி வரும் இந்த பாடல் நிச்சயம் பேசப்படும் என்றும்.\nலிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸ் என்னும் உலக சாதனை புத்தகத்தில் பாடல் காட்சியில் இடம் பெரும் 103 அடி உயர அம்மன் சிலை இடம் பெற உள்ளது என்று கூறினார்.\n▪ மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n▪ 2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா\n▪ சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு\n▪ ‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது\n▪ வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1\n▪ ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு\n▪ தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை\n▪ இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்\n▪ இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்\n▪ முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arun-vijay-30-08-1630481.htm", "date_download": "2018-09-21T10:11:56Z", "digest": "sha1:RBASO3X3O3E3LO5K6XUROQQQTVPMILB7", "length": 13337, "nlines": 126, "source_domain": "www.tamilstar.com", "title": "குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட அருண்விஜய் ஜாமீனில் விடுதலை! - Arun Vijay - அருண்விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nகுடிபோதையில் வாகனத்தை ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட அருண்விஜய் ஜாமீனில் விடுதலை\nகுடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய் வழக்கை விசாரித்த போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரில் நிறுத்தப்பட்ட போலீஸ் வேன் மீது கடந்த 26ம் தேதி இரவு நடிகர் அருண் விஜய் குடிபோதையில் ஓட்டிய சொகுசு கார் மோதியது.\nஇதில் வேன் சேதம் அடைந்தது. இதில் யாருக்கும் எந்தவித காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தி அருண் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\nஅருண் விஜய்யின் சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையின் போது போலீசுக்குப் பயந்து அருண் விஜய் தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவரை கைது செய்ய போலீஸார் முயற்சிகள் எடுத்து வருவதாகவும் செய்திகள் வந்தன.\nஇந்த வழக்கில் போக்குவரத்து உதவி கமிஷனர் ஜெகதீசன், இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் அலட்சியமாக செயல்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தார்.\nஉதவி கமிஷனர் ஜெகதீசன், காத்திருப்பு பட்டியலிலும், இன்ஸ்பெக்டர் சதீஷ் ரயில்வே போலீசுக்கும் மாற்றப்பட்டார்.இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, \"விபத்து நடந்த போது உதவி கமிஷனர் ஜெகதீசன், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சம்பவ நடந்த இடத்துக்கு சென்று அவர் விசாரணை நடத்தவில்லை.\nமேலும், நுங்கம்பாக்கம் போலீஸார், அருண் விஜய்யை விசாரித்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசிடம் ஒப்படைத்தனர். அப்போது அருண் விஜய்யை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லாமல் அவருடைய காரில் போலீஸ் நிலையத்துக்கு வர போலீஸார் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் போலீஸ் நிலையத்துக்கு வரவில்லை. பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக இன்ஸ்பெக்டர் சதீஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\"என்றார்.\nஇந்நிலையில், தலைமறைவாக இருந்த நடிகர் அருண் விஜய் பரங்கிமலையில் உள்ள, போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று மதியம் ஆஜரானார்.பிறகு,அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அவர் கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்தச் சம்பவம் குறித்து நடிகர் விஜயகுமாரிடம் கேட்டபோது,\n''என் மகன் அருண்விஜய் கடந்த 25-ம் தேதி இரவு ஒரு விருந்துக்கு சென்றுவிட்டு நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் வழியாக ஆடி காரில் வந்துகொண்டு இருந்தார். அப்போது காரை இயக்கும்போது சிறிய கவனக்குறைவால் எதிரில் இருந்த போலீஸார் வாகனத்தில் மேல் மோதிவிட்டது அதனால் காரில் லேசான உரசல் ஏற்பட்டது.\nபோலீஸ் வாகனத்தில் ஏற்பட்ட சேதத்தை சரிபார்த்து தருமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். நாங்களும் பழுது பார்த்து தருவதாக ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தோம். அதன்பின் அவர்களாகத்தான் அருண்விஜய்யை போகச் சொன்னார்கள்.\nதிடீரென காவல் நிலையத்தைவிட்டு அருண்விஜய் ஓடிவிட்டதாக யாரோ செய்தியை பரப்பி விட்டனர். ஏதோ பெரிய குற்றத்தை அருண்விஜய் செய்து விட்டதுபோல் சிலர் ஒரு பூதாகர தோற்றத்தை உருவாக்கி விட்டனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜரானோம் அருண்விஜய்க்கு ஜாமின் வழங்கப்பட்டது.\nஇனிமேல் எங்களைப்பற்றி ஏதாவது தவறான செய்தி பரப்பபட்டால் எங்களுக்கு போன் செய்து உண்மையை தெளிவுபடுத்த்க் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் '' என்று விளக்கம் சொன்னார்\n▪ சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n▪ சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு\n▪ சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்\n▪ மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி\n▪ 96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா\n▪ வட சென்னை கதையில் விஜய்சேதுபதி\n▪ பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்\n▪ ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gautham-menon-vijay-16-06-1520279.htm", "date_download": "2018-09-21T10:28:39Z", "digest": "sha1:P2OKYLZCQUM66UPBMDFR65HTKTPWLMXJ", "length": 11094, "nlines": 132, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்யை வைத்து படம் இயக்க ஆசை: கௌதம் மேனன் - Gautham MenonVijayAjith - கௌதம் மேனன் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்யை வைத்து படம் இயக்க ஆசை: கௌதம் மேனன்\nதிருவண்ணாமலை எஸ்.கே.பி. தொழில்நுட்ப கல்லூரி ஆண்டு விழா ‘கூடல்–2015’ என்ற பெயரில் கல்லூரி கலையரங்கில் நடந்தது.\nவிழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ– மாணவிகளுக்கு பரிசு, கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.\nநான் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவன். தற்போது திரைப்பட இயக்குனராக உள்ளேன். என் வாழ்வில், என்னை சுற்றி நடந்த சம்பவங்களை வைத்து தான் படம் இயக்குகிறேன். நான் எடுக்கும் படத்தை தியேட்டரில் மக்களோடு, மக்களாக அமர்ந்து படம் பார்ப்பேன். அப்போது தான் அவர்களின் மனநிலையை அறிய முடியும். மக்கள் ரசனைக்கு ஏற்ப படம் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nஅதன் பின்னர் மாணவ–மாணவிகளின் கேள்விகளுக்கு இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பதில் அளித்தார்.\nகேள்வி:– இளைய தளபதி விஜய்யை வைத்து படம் இயக்குவது எப்போது\nபதில்:– இதுவரை 14 படங்கள் இயக்கி உள்ளேன். விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் சொல்லும் கதை அவரை திருப்தி படுத்த வேண்டும். கதையின் மீது அவருக்கு நம்பிக்கை வர வேண்டும்.\nகமல் சாரிடம் 15 நிமிடங்களில் ‘வேட்டையாடு விளையாடு’ கதையை சொல்லி படத்தை இயக்க சம்மதம் பெற்றேன். இந்த குறுகிய நேரத்தில் கமலை திருப்திபடுத்த சினிமா குறித்த தொலை தொடர்பு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.\nகேள்வி:– மெக்கானிக்கல் என்ஜினீயரிங், திரைப்பட இயக்குனர் இந்த இரண்டில் உங்களுக்கு பிடித்தது எது\nபதில்:– மெக்கானிக்கல் என் ஜினீயரிங் படிப்பு இல்லை என்றால் திரைப்பட இயக்குனர் இல்லை. கல்லூரி படிப்பு இல்லைன்னா திரைப்பட துறையில் நான் இருப்பது கடினம்.\nகேள்வி:– உங்கள் படங்களில் நடித்த நடிகைகளில் உங்களுக்கு பிடித்த நடிகை யார்\nபதில்:– தமிழ் படத்தில் தமிழ் பேச தெரிந்த நடிகையை நடிக்க வைக்கும் போது தான் சரியான மொழி உச்சரிப்பை பெற முடியும். அந்த வகையில் நடிகை சமந்தாவிற்கு 3\nமொழிகள் பேச தெரியும். எனவே நடிகை சமந்தாவை ரொம்ப பிடிக்கும். அதே போல் நடிகை திரிஷா வையும் பிடிக்கும்.\nகேள்வி:– ஹாலிவுட் படம் இயக்குவீர்களா இயக்கினால் யாரை ஹீரோவாக தேர்ந்து எடுப்பீர்கள்\nபதில்:– அஜித்தை வைத்து ஹாலிவுட் படம் இயக்குவேன்.\nகேள்வி:– மின்னலே, விண்ணைதாண்டி வருவாயா, என்னை அறிந்தால் படங்களில் 2–ம் பாகம் இயக்குவீர்களா\nபதில்:– விரைவில் என்னை அறிந்தால் 2–ம் பாகம் இயக்குவேன்.\nகேள்வி: நட்பு–காதல் இவற்றில் எது சிறந்தது\nபதில்:– நட்பு தான் சிறந்தது.\n▪ கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...\n▪ என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\n▪ கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்\n▪ கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது\n▪ பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \n▪ Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.\n▪ திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்\n▪ ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்\n▪ சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு\n▪ கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-pa-vijay-01-11-1523656.htm", "date_download": "2018-09-21T10:23:43Z", "digest": "sha1:RW7AZTHFP7OOR7BVIRJSXPVZQXT4L2DU", "length": 7339, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்யின் அப்பாவாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் - Vijaypa Vijaysa Chandrasekar - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்யின் அப்பாவாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கடைசியாக ‘டூரிங் டாக்கீஸ்’ என்னும் படத்தை இயக்கி நடித்திருந்தார்.\nநீண்ட நாட்களாக படங்களை இயக்காமல் இருந்த இவர் தற்போது தந்தை கதாபாத்திரத்திற்கு நடிக்க தயாராகி வருகிறார். துரை செந்தில் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில், தனுஷுக்கு தந்தையாக நடிக்க எஸ்.ஏ.சந்திரசேகர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.\nஇதுதவிர, பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்திலும் எஸ்.ஏ.சந்திரசேகர் தந்தையாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 70 வயதான ஒருவரின் கோபத்தைப் பற்றிய கதையாக இப்படம் உருவாக இருக்கிறது.\nஇப்படத்தை அறிமுக இயக்குனர் விக்ரம் விஜய் இயக்கவுள்ளார். இதில் பா.விஜய் கதாநாயகனாகவும், சாந்தினி கதாநாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘நையப்புடை’ என தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.\n▪ சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு\n▪ ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்\n▪ அடுத்த பட அறிவிப்பை விரைவில் வெளியிடும் விஜய்\n▪ மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..\n▪ பாடல் வீடியோ லீக் ஆனதால் அப்செட்டில் சர்கார் படக்குழு..\n▪ தளபதி விஜய்யின் சர்கார் படத்தின் அடுத்த அப்டேட்- ரசிகர்களே தயாரா..\n▪ சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..\n▪ சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு\n▪ தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு\n▪ விவேக்கின் \"எழுமின்\" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CineHistory/2018/09/13220131/1191107/cinima-history-ilayaraja.vpf", "date_download": "2018-09-21T09:44:40Z", "digest": "sha1:QRDXHBBKCJXQNUXDDBSHBOJUCJ6XJR67", "length": 16360, "nlines": 175, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "cinima history, ilayaraja ||", "raw_content": "\nசென்னை 13-09-2018 வியாழக்கிழமை iFLICKS\nஇளையராஜா 3 முறை தேசிய விருது பெற்றார்\nபதிவு: செப்டம்பர் 13, 2018 22:01\nசிறந்த இசை அமைப்பாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதை, இளையராஜா பெற்றார்.\nசிறந்த இசை அமைப்பாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதை, இளையராஜா பெற்றார்.\nசிறந்த இசை அமைப்பாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதை, இளையராஜா பெற்றார்.\nஅவருக்கு இந்த விருதைப் பெற்றுத்தந்த படங்கள்:-\n2. சாகர சங்கமம் (\"சலங்கை ஒலி'')\nஇதில், \"சிந்து பைரவி'' 11-11-1985-ல் வெளியானது. கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். சங்கீதத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதல் திருப்பம் அவன் வாழ்வையே புரட்டிப்போட்டு விடுகிறது. `இசை' பற்றி பாலபாடம் கூட தெரியாத அன்பே வடிவான மனைவி, இசை மூலம் ஈர்க்கப்பட்டு, இசைக் கலைஞராலும் ஈர்க்கப்படும் இளம் பெண் என இந்த மூவர் பின்னணியில் பாலசந்தர் காட்சிகளை உருவாக்கியிருந்தார். 25 வாரம் ஓடி `இசை'க்கு மரியாதை ஏற்படுத்திக் கொடுத்த படம்.\nஇதில் \"ஜே.கே.பி'' என்ற இசைக் கலைஞராக சிவகுமார் வாழ்ந்து காட்டியிருந்தார். பாசத்தைக் கொட்டும் அப்பாவி மனைவியாக வந்து, கணவரின் இன்னொரு காதலில் வெந்து, அப்புறமாய் தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும் அப்பாவிப் பெண் கேரக்டரில் சுலக்ஷனா வெளுத்துக் கட்டியிருந்தார்.\nஜே.கே.பி.யின் இசையை நேசித்து பிறகு அவரையும் நேசிக்கும் கேரக்டரில் சுஹாசினி நடிப்பில் சிகரம் தொட்டிருந்தார். இந்த நடிப்புக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவரைத் தேடிவந்தது என்பது படத்துக்கு கிடைத்த இன்னொரு சிறப்பு.\nஇந்தப் படத்தில்தான் பின்னணி பாடகியாக சித்ராவை இளையராஜா அறிமுகம் செய்தார்.\nசித்ரா பாடிய \"பாடறியேன், படிப்பறியேன், பள்ளிக்கூடம் தானறியேன்'' பாடல் அவருக்கு பெரும் புகழ் தேடிக்கொடுத்து, மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அதோடு தமிழில் நிலையான பாடகியாகவும் நிலை நிறுத்தியது.\nதெலுங்கில் புகழ் பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத், பரத நாட்டிய கலைஞரின் வாழ்க்கைப் பின்னணியை மையமாக வைத்து உருவாக்கிய படம் \"சாகர சங்கமம்.'' \"சங்கராபரணம்'' என்ற தெலுங்குப்படம் மூலம் மிகப்பிரபலமான இந்த இயக்குனரின் சாகர சங்கமமும் வெற்றிப்படமே. நடனக் கலைஞராக, நடிப்பின் சிகரத்தைத் தொட்டார், கமலஹாசன். அவருடன் இணைந்து நடித்தார், ஜெயப்பிரதா.\nதெலுங்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தமிழிலும் இந்தப்படம் \"சலங்கை ஒலி'' என்ற பெயரில் மொழி மாற்று செய்து வெளியிடப்பட்டது. `மவுனமான நேரம்', `ஓம் நமச்சிவாய', `ததித ததித தந்தானா' போன்றவை, இளையராஜா இசையில் மிகவும் பிரபலமான\nபாடல்கள்.\"ருத்ரவீணை'' இளையராஜாவின் இசைக்கு தேசிய விருது பெற்றுத்தந்த மூன்றாவது படம். கே.பாலசந்தர் இயக்கினார்.\nதேசிய விருது பெற்றது குறித்து இளையராஜா கூறியதாவது:-\n\"ஒரு படத்துக்கு எந்த மாதிரி தேவையோ அதை சரியாக கொடுப்பது ஒரு இசையமைப்பாளரின் கடமை. நானும் அதைத்தான் செய்தேன். சில பாடல்கள் ரெக்கார்டிங்கின்போதே அதன் தனித்தன்மை தெரிந்து விடும். \"சிந்து பைரவி'' படத்தில் \"பாடறியேன் படிப்பறியேன்'' பாடல் பதிவாகும்போது, என்னுடன் இருந்த டைரக்டர் கே.பாலசந்தரிடம், \"இந்தப் பாடல் மட்டும் உரிய வரவேற்பைப் பெறாவிட்டால் நான் இசையமைப்பாளரே அல்ல'' என்றேன். விருது கொடுத்தது, இசை மீதான என் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.''\nஎதிர்வரும் மாநில தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும்- பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் ராஜபக்சே சந்திப்பு\nகே.சி.பழனிசாமி மனு மீது முடிவெடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் மு.க.அழகிரி சந்திப்பு\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டீசர் வெளியானது\nசீனாவில் மக்கள் கூட்டத்தில் கார் புகுந்து தாக்குதல் - 9 பேர் பரிதாப பலி\nஐபோன் X ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் பல்வேறு புதிய நிறங்களில் அறிமுகம்\nபுதிய வார்ப்புகள் படத்துக்கு புதிய உத்திகளில் இளையராஜா இசை அமைப்பு\nகடினமான பாடலுக்கு பிரமாதமாக வாயசைத்தார் - சிவாஜிகணேசனுக்கு இளையராஜா புகழாரம்\nஇளையராஜா வாழ்க்கைப்பாதை - தெலுங்கு, மலையாளப் படங்களுக்கு இசை அமைத்தார்\nபிரியா படத்தில் இளையராஜா இசை அமைப்பு\nசிவாஜிகணேசன் படத்துக்கு இளையராஜா இசை\nகடினமான பாடலுக்கு பிரமாதமாக வாயசைத்தார் - சிவாஜிகணேசனுக்கு இளையராஜா புகழாரம் இளையராஜா வாழ்க்கைப்பாதை - தெலுங்கு, மலையாளப் படங்களுக்கு இசை அமைத்தார் சரியாக வாசிக்காவிட்டால் அண்ணன் என்றாலும் கோபப்படுவேன் - இளையராஜா இளையராஜா இசை அமைப்பில் பாடும்போது கண்ணீர் விட்டு அழுதார் எஸ்.ஜானகி இளையராஜா வாழ்க்கைப்பாதை - இசை அமைப்பில் புதுமைகள் செய்தார் 16 வயதினிலே படத்தின் மூலம் பாரதிராஜா தொடங்கி வைத்த புதிய வரலாறு - இளையராஜா புகழாரம்\nபுதிய வார்ப்புகள் படத்துக்கு புதிய உத்திகளில் இளையராஜா இசை அமைப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/0e829f47df/panattattuppat-be-suffered-while-in-the-country-at-a-cost-of-rs-500-crore-by", "date_download": "2018-09-21T10:49:41Z", "digest": "sha1:ZCZIZRO7Q7CMF6SMPS3NDY2ASOGJB2VI", "length": 9491, "nlines": 83, "source_domain": "tamil.yourstory.com", "title": "நாடே பணத்தட்டுப்பாட்டில் அல்லல் படும் வேளையில், ரூ.500 கோடி செலவில் திருமண நிகழ்வை நடத்திய முன்னாள் அமைச்சர்!", "raw_content": "\nநாடே பணத்தட்டுப்பாட்டில் அல்லல் படும் வேளையில், ரூ.500 கோடி செலவில் திருமண நிகழ்வை நடத்திய முன்னாள் அமைச்சர்\nஇந்திய நாடே பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற நீண்ட வரிசைகளில் நின்று அவதிப்பட்டு கொண்டிருக்கும் வேளையில், முன்னாள் அமைச்சர் மற்றும் சுரங்கத்தொழிலதிபரும் ஆன பி.ஜனார்தன் ரெட்டி தனது மகளின் திருமணத்தை பலநூறு கோடிகள் செலவில் பெரும் ஆரவாரத்துடன், கோலாகலமாக நடத்தி எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆனால் பெங்களூரில் நேற்று நடந்த இந்த திருமண நிகழ்ச்சி சர்ச்சைக்கும் ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஐந்து நாள் அமோகமாக நடைப்பெற்ற திருமண சடங்குகள், நேற்றுடன் முடிந்தது. மக்கள் செல்லா நோட்டுகளை வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருக்க இந்த தொழிலதிபர் எந்தவித பதட்டமுமின்றி திருமணத்தை அதுவும் பணத்தை வாரி இறைத்து நடத்தியது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரம்மாண்டமான திருமண விழாக்கள் நடத்துவதற்கு பெயர் போன பாலஸ் கார்டென்ஸ் என்ற இடத்தில் இத்திருமணம் நடந்தேறியது. மணப்பெண் ப்ரம்மணி வைர, வைடூரியங்கள் ஜொளிக்க ராஜீவ் ரெட்டி என்ற ஆந்திர தொழிலதிபரின் மகனை மணமுடித்தார். திருமலா திருப்பதியில் இருந்து ப்ரோகிதர்கள் வந்து திருமணத்தை நடத்திவைத்தனர். ஹம்பியில் உள்ள விஜயநகர சாம்ராஜ்யத்தின் விஜய வித்தலா கோவிலை போன்றே வடிவமைக்கப்பட்ட பின்னணி ஒருபுறமும், திருப்பதி கோவிலின் வடிவமைப்பு மறுபுறமும் எழுப்பப்பட்டு பார்வையாளர்கள் கண்களை கவர்ந்தது.\nபல ஊர்களை சேர்ந்த நடனக்கலைஞர்கள், நடிகர்கள் என்று தினமும் எல்லா வேளையிலும் பங்கேற்பாளர்களை மகிழ்வித்தனர். பெரிய எல்சிடி திரைகள் மூலம் இந்த நிகழ்ச்சிகள் ஆங்காங்கே விழா இடத்தில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.\nஆயிரக்கணக்கான விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த திருமண விழாவில், வந்தோருக்கு மரக்கன்று ஒன்று இனிப்புகளுடன் பரிசாக வழங்கப்பட்டது. சுமார் 50 ஆயிரம் பேர் இந்த திருமணத்துக்கு வந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. திருமண விழாவில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களும், பூஜை பொருட்களும் தங்கம் மற்றும் வெள்ளியில் மின்னின. சுற்றிலும் பூ அலங்காரத்துடன், விழா இடம் அனைத்திலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தது.\nகர்நாடகா மற்றும் ஆந்திர சினிமா நட்சத்திரங்கள் உட்பட, கர்நாடகா ஆளுனர், உள்துறை அமைச்சர், பிஜிபே மாநில தலைவர் பிஎஸ்.யெட்யூரப்பா என்று பல அரசியல் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nபிரதமர் நரேந்திர மோடியின் கறுப்புப்பணத்துக்கு எதிரான நடவடிக்கை நேரத்தில் பிஜேபி அமைச்சர்களும், தலைவர்களும் கலந்துகொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதேசமயம் காங்கிரஸ் தலைவர்களும் இதில் கலந்துகொண்டது கூடுதல் தகவல்.\nமுன்பு ரெட்டி மற்றும் அவரின் சகோதரர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை எழுப்பி, பல்லாரியில் பாதையாத்திரை போராட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிஜேபி அரசில் அமைச்சராக இருந்துள்ள ஜனார்தன் ரெட்டி, சட்டவிரோதமாக சுரங்கத்தொழிலில் ஈடுபட்டதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து தற்போது பெயிலில் வெளியில் உள்ளார்.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilleader.org/2018/03/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9-10/", "date_download": "2018-09-21T09:50:11Z", "digest": "sha1:GSDFWMY7IRJNUYPLHL3WJYOAQN2CSPKA", "length": 6071, "nlines": 76, "source_domain": "tamilleader.org", "title": "காணாமல் ஆக்கப்பட்டோரின் மருதங்கேணிப் போராட்டம் ஒரு வருடத்தைக் கடந்தது! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் மருதங்கேணிப் போராட்டம் ஒரு வருடத்தைக் கடந்தது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தைக் கடந்துள்ளது.\nவடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் அமைப்பால், கடந்த வருடம் மார்ச் மாதம் 15ஆம் திகதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்த போராட்டம் ஒரு வருட நிறைவை இதனை முன்னிட்டு\nஇன்று கண்டனப் பேரணியையும் கவனவீர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, வவுனியா போன்ற இடங்களிலும் காணாமல் போனோரது உறவினர்கள் நீண்டகாலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nPrevious: புத்தளம் லொறி ஒன்று கந்தளாயில் தீக்கிரை\nNext: அவசரகாலச் சட்டம் சனிக்கிழமை வரை தொடருமாம்\nதொடர்ந்து சேதப்படுத்தப்படும் இந்து ஆலயங்கள்.\nசமந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன் – ஆனந்தசங்கரி\nபொலிஸ் மா அதிபர் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணை\nபொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு கூறவில்லை\nசியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம் – அ.நிக்சன்\nவிக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல் – புருஜோத்தமன் தங்கமயில்\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்- நிலாந்தன்\nஆட்சித் திறன் – – அரசியல் மாண்பு கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்- கருணாகரன்\nமகிந்த சேர்த்த கூட்டம் – நிலாந்தன்\nதொடர்ந்து சேதப்படுத்தப்படும் இந்து ஆலயங்கள்.\nசமந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன் – ஆனந்தசங்கரி\nபொலிஸ் மா அதிபர் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணை\nபொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு கூறவில்லை\nஆவாவை 2 நாள்களுக்குள் அடக்குவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/district/39529-happiness-curriculum-in-delhi-government-school-from-july-2.html", "date_download": "2018-09-21T10:53:39Z", "digest": "sha1:VWKDFO5KOSJXPG6EZJAXH3ISH2IDDQNH", "length": 10281, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லி அரசு பள்ளிகளில் ஜூலை 2 முதல் 'மகிழ்ச்சி பாடத்திட்டம்' | ‘Happiness Curriculum’ in Delhi Government School from July 2", "raw_content": "\n1000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து மீண்ட சென்செக்ஸ்\nதங்கமணி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது: ஸ்டாலின் அதிரடி\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\nஎதற்கும் பயந்து ஓட மாட்டேன்: நடிகர் கருணாஸ் பேட்டி\nசெப்.29யை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\nடெல்லி அரசு பள்ளிகளில் ஜூலை 2 முதல் 'மகிழ்ச்சி பாடத்திட்டம்'\nடெல்லியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 8 லட்சம் மாணவர்களுக்கு 'மகிழ்ச்சி பாடத்திட்டம்' என்னும் புதிய வகுப்பு வரும் ஜூலை 2ம் தேதி முதல் துவங்க உள்ளது.\nதியானம், நீதி நெறிமுறை, மூளைக்கு பயிற்சி உள்ளிட்ட பன்முகத்திறமை கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்கி மகிழ்விப்பது இந்த திட்டத்தின் அடிப்படி கொள்கையாகும். பிற்காலத்தில் பல்வேறு தொழில்களில் பணிபுரியும் போது நிதானத்துடனும், பொறுமையாகவும், புன்சிரிப்புடனும் பிரச்னைகளை எதிர்கொண்டு சமுதாயத்திற்கு சிறப்பாக சேவை செய்யும் வகையில் இளம் பருவத்திலேயே மாணவர்களை உருவாக்குவது திட்டத்தின் முக்கிய நோக்கம்.மகிழ்ச்சி பாட திட்டம் வடிவமைப்பதற்கு 35 முதல் 40 வல்லுநர்கள் கொண்ட குழுவை டெல்லி கல்வி அமைச்சர் சிசோடியா ஜனவரி மாதம் உருவாக்கி இருந்தார். அந்தக் குழுவினர் தயாரித்த பாடதிட்ட வரைவறிக்கைகள் பலநிலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வரைவு அறிக்கை உருவாகி உள்ளது.\nஅதையடுத்து சிசோடியா தலைமையில் நடைபெற்ற கல்வித் துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் இறுதி வரைவறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.\nஇது குறித்து நிருபர்களுக்கு சிசோடியா கூறும் போது, \"நர்சரி படிப்பு தொடங்கி 8ம் வகுப்பு வரை 1,000க்கும் அதிகமான அரசு பள்ளிகளில் படிக்கும் 8 லட்சம் மாணவர்கள் இந்த பாட திட்டத்தால் பலனடைவார்கள். திபெத்திய மத தலைவர் தலாய் லாமா ஜூலை 2ம் தேதி துவங்கி வைக்கும் இந்த மகிழ்ச்சி பாடதிட்டம், பள்ளிகளில் ஒரு பாடமாக மாணவர்களுக்கு உடனடியாக தொடங்கப்படும். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் சென்றிருந்தபோது, அங்கும் மகிழ்ச்சி வகுப்புகள் நடைபெறுவதாக என்னிடம் தெரிவித்த அங்கிருந்த கல்வியாளர்கள், இருந்தும் 1,000 பள்ளிகள், 8 லட்சம் மாணவர்கள் என்ற மெகா அளவில் செயல்படுத்தவில்லை என மாநில அரசின் திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்தனர்\" என்றார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசன்னி லியோனுக்கு மெழுகு சிலை \nடெல்லி முதல்வருக்கு நீதிமன்றம் சம்மன்\nடெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் திடீர் ராஜினாமா\nஜே.என்.யூ மாணவர் பேரவை தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்றிய இடதுசாரி அமைப்பு\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n3. டி.வி நடிகை நிலானி தற்கொலை முயற்சி\n4. 20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n5. ரஜினியின் 2.0 பொங்கலுக்கும் வராதா அமெரிக்காவில் சிக்கிய அதிர்ச்சித் தகவல்\n6. ஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் கருணாஸ் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nமோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\nவிரட்டியடித்த ஜெயலலிதா... துரத்திப்பிடிக்கும் எடப்பாடி... பரிதாபத்தில் அ.தி.மு.க...\nBigg Boss Promo: மும்தாஜை டென்ஷனாக்கும் பாலாஜியின் மனைவி\n’பயப்படாம கட்டிப்புடி’ : அர்ஜூனுக்கு ஊக்கம் கொடுத்த ராய் லட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-oct-31/fa-pages/124432-fa-pages-comics.html", "date_download": "2018-09-21T09:46:14Z", "digest": "sha1:LRAKMFGI4S3OJOHFKNKLNLVF7BEX3NFF", "length": 17300, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "பெரியார் கேட்ட கேள்வி! | FA Pages - Comics - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nசுட்டி விகடன் - 31 Oct, 2016\nதாத்தா பாட்டி எங்க செல்லம்\nமழையே மழையே வா வா\nபத்துக்கு பத்து இவங்கதான் கெத்து\nவில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்\nமரங்களைச் சுற்றி பாடம் படி\nவாக்கியங்களை இணைத்து ஆங்கில விளையாட்டு\nஇலைக்கு பச்சை நிறம் வந்தது எப்படி\nஉடலில் ரத்தம் எப்படி பாய்கிறது\nகட்டங்களை நிரப்பி, மூட்டுகளை அறிவோம்\nகொஞ்சம் உணவு நிறைய சிரிப்பு\nநீங்களும் ஆகலாம் உசேன் போல்ட்\nமாயமில்லே... மந்திரமில்லே... - 8\nகனவு ஆசிரியர் - ஊருக்கும் வழிகாட்டிய உன்னத ஆசிரியர்\nகுறும்புக்காரன் டைரி - 21\n‘இளமையில் பெரியார் கேட்ட வினா’ பாடத்துக்கு உரியது.\nஇலைக்கு பச்சை நிறம் வந்தது எப்படி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.tamil.webdunia.com/article/retro-2017/cinema-a-view-of-2017-indian-film-history-in-baahubali-2-117122000044_1.html", "date_download": "2018-09-21T09:59:16Z", "digest": "sha1:NXBIVZZNIP2PW3V7XC2TMP23U2JOOVA7", "length": 10818, "nlines": 105, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "சினிமா; 2017 ஒரு பார்வை - இந்திய திரைப்பட வரலாற்றில் பாகுபலி 2", "raw_content": "\nசினிமா; 2017 ஒரு பார்வை - இந்திய திரைப்பட வரலாற்றில் பாகுபலி 2\nராஜமெளலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் பாகுபலி 2 2017 ஏப்ரல் 28 தேதி வெளியாக உள்ளது. இதனை ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.\nஇந்நிலையில் பாகுபலி 2 ரிலீஸாவதில் சிக்கல் உருவானது. காவிரி விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் சத்யராஜ் பேசிய பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் உள்ள கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் போராட்டம் நடத்தினர். மேலும் பாகுபலி 2 ரிலீஸாகும் தேதியில் மாநிலம் தழுவிய பந்த நடத்தப்போவதாகவும் அறிவித்தார்.\nஇதனால் சத்யராஜ் காவிரி விவகாரத்தில் 9 வருடங்கள் கழித்து தனது பேச்சு கன்னட மக்களை பாதித்திருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து சத்யராஜின் மன்னிப்பை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்தார். இதனால் இப்படம் வெளியாவதில் ஏற்பட்டிருந்த சிக்கல் முடிவுக்கு வந்தது. இப்படி, பல பிரச்னைகளைக் கடந்து ஏப்ரல் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸானது ‘பாகுபலி-2’.\nஇந்திய திரைப்பட வரலாற்றில் எந்தவொரு திரைப்படமும் இதுவரை ஏற்படுத்தாத எதிர்பார்ப்பை எஸ்.எஸ் ராஜமெளலியின் பாகுபலி 2 ஏற்படுத்தியது. அனுஷ்கா, ரம்யா, சத்யராஜ் ஆகியோரை கதாபாத்திரத்திற்கு ஏற்றவர்களாக கருதி தேர்வு செய்தனர். ஆனால் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரம் பிரபாஸுக்காகவே எழுதப்பட்டது என்றார் ராஜமவுலி.\nபாகுபலி 1 மற்றும் 2 இரண்டு பாகங்களின் மொத்த பட்ஜெட் தொகை 450 கோடி ரூபாய். முதல் பாகம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் வெளியானது. இந்தியா முழுக்க சுமார் 6,500 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் சுமார் 9,000 திரையரங்குகளிலும் இப்படம் திரையிடப்பட்டது. பாகுபாலி 2 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் ஈட்டிவிட்டது.\nஉலகளவில் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பாகுபலி 2 வசூல் சாதனை செய்தது. இந்தி, தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஆங்கிலம், ஜெர்மன், ஜப்பானிய, ஃபிரெஞ்சு மற்றும் சைனீஸ் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி, உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது பாகுபலி 2.\n - லலித்குமார் சகோதரர் எச்சரிக்கை\nதிமுகவிற்கு குடைச்சலை கொடுக்கும் நிலானி விவகாரம் - பின்னணி என்ன\nஎங்கு செல்வதென தெரியவில்லை : பத்திரிக்கையாளர்களிடம் சரணடைந்த வனிதா விஜயகுமார்\nமிரளவைக்கும் அனுஷ்கா: பாகமதி டீஸர் வெளியீடு...\nராமர், கிருஷ்ணர் செய்ததை கோலி செய்யாததால் ஆன்டி இந்தியன்: பாஜக தலைவர் விமர்சனம்\nஅனுபவமுள்ள ரோகித்திடம் குறிப்பு புத்தகம் கேட்ட புதுமாப்பிளை கோலி\nபாகுபலி நாயகியை விட அதிக சம்பளம் வாங்கும் சன்னி லியோன்; எந்த படத்தில் தெரியுமா\nஅனுஷ்கா சர்மாவின் சொத்து மதிப்பு இவ்வளவா... கோலி எவ்வளவு கொடுத்தார் தெரியுமா\nசொந்த செலவில் சூனியம்: அமெரிக்காவிற்கு ஆப்பு வைத்த டிரம்ப்\nமீண்டும் எகிறியது பெட்ரோல் – டீசல் விலை\nபொளேர் என இன்ஸ்பெக்டர் அறைந்தார் - வனிதா விஜயகுமார் பேட்டி\n - லலித்குமார் சகோதரர் எச்சரிக்கை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakkeran.com/index.php/2017/11/04/spain-dissolves-catalonian-government/", "date_download": "2018-09-21T10:21:32Z", "digest": "sha1:GZYCMNGQA2BUAYWPBVK2ETSAW3Q2P6OV", "length": 13667, "nlines": 79, "source_domain": "nakkeran.com", "title": "தனி நாடு பிரகடனம் செய்த கேட்டலோனிய அரசைக் கலைத்தது – Nakkeran", "raw_content": "\nதனி நாடு பிரகடனம் செய்த கேட்டலோனிய அரசைக் கலைத்தது\nNovember 4, 2017 editor அரசியலமைப்பு, அரசியல் 0\nதனி நாடு பிரகடனம் செய்த கேட்டலோனிய அரசை கலைத்தது\nஸ்பெயின்ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாவதாக அறிவித்த தன்னாட்சி பிரதேசமான கேட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியனோ ரஜாய் அறிவித்துள்ளார்.\nஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய்\nஸ்பெயினின் நேரடி ஆட்சியின் கீழ் கேட்டலோனியா வருவதாகவும், விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு கேட்டலோனியாவுக்கு புதிய அரசு தேர்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகேட்டலன் அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் தலைமையிலான அமைச்சரவையையும் பதவி நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா தனி நாடாக பிரிந்ததாக கேட்டலன் நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்யப்பட்டது. கேட்டலோனிய நாடாளுமன்றத்தில் தனி நாடு பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு இன்று (வெள்ளியன்று) நடந்தது.\nபடத்தின் காப்புரிமைAFPImage captionகார்லஸ் பூஜ்டிமோன்\nஇதனிடையே கேட்டலோனியாவின் நேரடி ஆட்சியை அமல்படுத்த ஸ்பெயின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் நேரடி ஆட்சியை அமல்படுத்துவதற்கு ஆதரவாக 214 வாக்குகளும், எதிராக 47 வாக்குகளும் பதிவாகின.\nகேட்டலோனிய நாடாளுமன்றத்தில் தனி நாடு பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு இன்று (வெள்ளியன்று) நடந்தது.\nஇதில் சுதந்திரத்துக்கு ஆதரவாக 70 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பதிவாயின. எதிர்க்கட்சிகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன.\nமுன்னதாக, கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ஸ்பெனிலிருந்து கேட்டலோனியா தன்னாட்சி பிரதேசம் பிரிந்து தனிநாடாக அறிவிப்பது குறித்து நடத்தப்பட்ட பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 43% கேட்டலோனிய மக்கள் வாக்களித்தனர் என்றும், அவர்களில் 90% கேட்டலோனியா தனி நாடாகப் பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர் என்றும் கேட்டலன் அரசு கூறியிருந்தது.\nஅந்த வாக்கெடுப்பு செல்லாது என்று ஸ்பெயின் அரசியலமைப்பு நீதிமன்றம் அறிவித்தது.\nகடந்த அக்டோபர் 11 அன்று ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக ஒரு பிரகடனத்தை கேட்டலோனிய அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் பிற பிராந்தியத் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டனர்.\nபடத்தின் காப்புரிமைGETTY IMAGESImage captionவாக்கெடுப்பு நடக்கும்போது பிராந்திய நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி நாடு ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்\nஎனினும், ஸ்பெயினுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு, அந்தப் பிரகடனத்தை செயல்படுத்துவதை சில வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக அப்போது அறிவிக்கப்பட்டது.\nநெருக்கடி நிலையில் தனது நேரடி ஆட்சியை தன்னாட்சி பிரதேசங்களில் அமல்படுத்த ஸ்பெயின் அரசுக்கு அந்நாட்டு அரசியலமைப்பின் 155-வது பிரிவு வழிவகை செய்கிறது. இதுகுறித்து ஸ்பெயின் நாடாளுமன்றம் இன்னும் வாக்களிக்கவில்லை.\nஅந்த வாக்கெடுப்பில் கேட்டலோனியாவில் நேரடி அதிகாரத்தை அமல்படுத்த அனுமதி வழங்கப்பட்டால், கேட்டலன் தலைவர்களை பதவிநீக்கம் செய்து, ஸ்பெயின் அரசு கேட்டலோனியாவை தனது முழு நிர்வாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும்.\nபிராந்திய தலைநகர் பார்சிலோனாவில் பிராந்திய நாடாளுமன்றம் உள்ளது. தனிக் கொடி, தனி தேசிய கீதம், அதிபர், அமைச்சரவை, காவல் துறை ஆகியவற்றைக் கொண்ட கேட்டலோனியாவின் வெளியுறவு, பாதுகாப்பு, நிதி ஆகியவை ஸ்பெயின் அரசின் கீழும், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவை பிராந்திய அரசின் கீழும் உள்ளன.\nகேட்டலோனியா தனி நாடானால், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் ஸ்பெயின் பாதிக்கப்படுவதுடன் ஐரோப்பாவில் உள்ள பிற தனி நாடு கோரிக்கைகள் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்பெயின் மக்கள் தொகையில் சுமார் 16% பேர் கேட்டலோனியாவில் வசிக்கின்றனர்.\nபுலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற 2 மில்லியன் மக்களும் இந்த நாட்டுக்கு வந்து வாழ்வதற்கு ஆசைப்படுகின்ற வகையில் அரசியல் யாப்பு மாற்றம் இடம்பெற வேண்டும்\nயாழ்ப்பாண .மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது – இராணுவம்\nமுதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\n“இலங்கையின் வட பகுதியை ராணுவ கண்காணிப்பில்தான் வைத்திருப்போம்” - தளபதி பேச்சு September 20, 2018\nசுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா\n'அணு ஆயுதங்களை கைவிட விரும்புகிறார் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்' September 20, 2018\nரூ.50 லட்சம் நிதி திரட்டியது துப்புரவு தொழிலாளி சடலம் அருகே கதறும் மகன் புகைப்படம் September 20, 2018\nஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்: காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம் September 20, 2018\nஹரியாணா கிராமத்தில் தொழுகை நடத்தவிடாமல் தடுக்கப்படும் முஸ்லிம்கள் September 20, 2018\nபுலிகள் வாழ நாங்கள் வெளியேற வேண்டுமா ஜார்க்கண்ட் பழங்குடியினர் போர்க்கொடி September 20, 2018\nஅலிபாபா நிறுவனத் தலைவர் ஜேக் மா: \"எனது வாக்குறுதியை திரும்ப பெறுகிறேன்\" September 20, 2018\nவெற்றிகரமான காப்பர்-டி கருத்தடை முறை பெண்களிடம் பிரபலமாகாதது ஏன்\nஉடல் ஓவியங்கள் மூலம் மாயத்தோற்றம்: அசத்தும் ஒப்பனை கலைஞர் September 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=60612147", "date_download": "2018-09-21T09:56:52Z", "digest": "sha1:BG7C5Y6Q3LK5RQ76CHBSKCT2XEUWGFR2", "length": 49696, "nlines": 787, "source_domain": "old.thinnai.com", "title": "அ. வெண்ணிலாவின் கவிதைகளும் பெண் அனுபவமும் | திண்ணை", "raw_content": "\nஅ. வெண்ணிலாவின் கவிதைகளும் பெண் அனுபவமும்\nஅ. வெண்ணிலாவின் கவிதைகளும் பெண் அனுபவமும்\nபெண்களின் படைப்புக்களில், அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட பலவகை அனுபவங்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாகப் பெண்களின் கவிதைகளில் சுட்டப்படும் நிகழ்வுகள், ஆண் படைப்புக்களில் வெளிப்படுத்தப்படும் நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டு முற்றிலும் சுயத்தன்மை உடையனவாக, உண்மைத்தன்மை உடையனவாக விளங்குகின்றன. தற்காலத்தில் இப்பண்புடைய பல பெண்கவிஞர்கள் தங்கள் படைப்புக்களை வெளியிட்டுவருவது வரவேற்கத்தக்கது.\nஅ. வெண்ணிலாவின் (முகவரி- 36,தோப்புத்தெரு, அம்மையப்பட்டு, வந்தவாசி, 604408) ”நீரில் அலையும் முகம்” (வெளியீடு தமிழினி பதிப்பகம், 342. டி.டி.சாலை.,சென்னை 14.) (1991) தற்காலத்தில் வந்துள்ள பெண்கவிதையாக்கங்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இக்கவிதைத்தொகுப்பு கன்னிப்பெண், மணப்பெண், குடும்ப பெண், தாய்ப்பெண் ஆகியோரின் மனப்போராட்டாங்களைச் சித்திரித்துச் செல்கின்றது. இத்தொகுப்பில் கவிதைகளுக்கு தலைப்பில்லாமல் இருப்பது கவனிக்கத்தக்கது.\nஇக்கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகளின் தன்மை குறித்துப் பின்வருமாறு இக்கவிஞை எழுதுகின்றார். ”பெண் என்ற அச்சமும் சேர்ந்து கொள்கிறது எழுத்தில். வாழ்க்கை ஒவ்வொரு கணமும் அந்த உணர்வை உண்டாக்குகையில் எழுத்தில் வருவதில் தவறொன்றுமில்லை என்றே நினைக்கிறேன்” என்ற கவிஞையின் கூற்று அவரது கவிதைகளில் பெண்ணியல்பு இடம்பெற்றிருப்பதை உறுதிசெய்கின்றது.\nஇக்கவிதைத் தொகுதியுள் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் பெண்படும் வதைகளை உணரமுடிகின்றது. கவிஞையின் ஐந்தாண்டு கால வாழ்க்கையில்; ஏற்படுத்திக் கொண்ட (அ) அடைந்துவிட்ட மாற்றங்களின் கலவையாக இத்தொகுப்பு அமைகின்றது. வயதுவந்த பெண்ணின் ஐந்தாண்டுகால வாழ்க்கை அவளை பலபடி நிலைகளுக்கு இழுத்து செல்கின்ற உண்மை, அதில் ஈடுபடும் பெண்ணின் உடல், மனம் ஆகியவற்றின் செயல்பாட்டுத்தன்மை இவற்றின் ஒரு விளக்கப்படமாக இக்கவிதைத் தொகுதி அமைந்துள்ளது.\nலே ஆப் என்ற பெண்ணியவாதி, ”பெண்களின் வரையறுக்கபட்ட எல்லைகள், அதிகாரமின்மை ஆகியன அவர்களின் படைப்புக்களில் அவர்களைப் பேசவைக்கின்றன” (The marginality and powerless of women is reflected in … The ways women are expected to speck) என்று பெண்களின் படைப்பாக்கத்தன்மையைக் காட்டுகின்றார். அவரின் கூற்றுப்படி வெண்ணிலாவின் கவிதைகளில் வரையறுக்கப்பட்ட மரபு எல்லையும், அதிகாரமின்மையும் அவரது பெண் தன்மை படைப்புணர்வைக் காட்டிலும் அதிகமாக வெளிப்பட்டுள்ளமையை படித்துப்பார்கையில் உணரமுடிகின்றது.\nபடிக்கும் பெண், வயதிற்குவந்து, ஆசிரியையாகி, திருமணமாகி, தாயாகி மாறுகையில், ஒவ்வொரு படிநிலையிலும், ஒவ்வொரு எல்லைக்கோட்டில் அடங்கிப்போய் விடுகின்ற மரபு சார்ந்த கட்டுப்பாடுகளுக்குக் கீழ்பணியும், அதேநேரத்தில் அதிலிருந்து தன்னை, தன்போன்ற மற்றவர்களை விடுதலையாக்கத் தூண்டும் கவிஞையாக வெண்ணிலா இத்தொகுப்பு வழியாக அறியப்படுகின்றார்.\n”பிறப்பின் வாசம், உடலெங்கும் பரவி நிற்க , ரத்தம் தோய்ந்த ஆடைகளோடும் , நடுங்கும் கால்களோடும், சாய்ந்து கொள்ளத் துழாவுகிறோம், தொடாதே தள்ளி நில், என்கிறாள் அம்மாவும்” (ப. 18)\nஎன்ற இக்கவிதை கன்னிப் பெண்கள்படும் மாதவிலக்கு சிக்கலை கண்முன் நிறுத்துகிறது. அம்மாவின் அரவணைப்பினை வேண்டும் அந்தப் பொழுதில் அம்மாவும் ”தொடாதே தீட்டு” எனச் சொல்லும் சோகம், அம்மா அப்பண்பைப் பெறாதவளாள, பெற்றிருந்தவள் என்றாலும்,; அந்தச் சிக்கலை எண்ணி ஏன் ஒதுக்(ங்)கவேண்டும் , பெற்றவள் கூட தள்ளி நிற்கும் அளவிற்கான இவ்வரையறையை யார் ஏற்படுத்தியது என்ற எண்ணங்களை மேற்கண்ட வரிகள் எழுப்புகின்றன.\nமேலும் இக்கவிதை பின்வருமாறு முடிகின்றது. ”எறும்புக்கும், நாய்க்கும், எப்படியோ இந்த அவஸ்தை” என்ற முடிப்புவரிகள், உலக உயிர்களின், குறிப்பாக பெண் உயிர்களின் உடல் வருத்தத்தை வெளியிடுவதாகவும், அதே நேரத்தில் பெண் எறும்பையும், பெண் நாயையும் தள்ளி வைத்துவிடாத சூழலில் மனிதர்கள் மட்டும் தள்ளிவைக்கும் நாகரீகம் கொண்டது ஏனோ- என்ற கேள்வியை முன் வைப்பதாகவும் உள்ளன.\nதலைவாரி வகிடு எடுப்பதை மற்றொரு கவிதை கேலிசெய்கிறது. ”சட்டென்று பிரியுமாம், புத்தி தௌ¤வானவர்களுக்கு , அனுபவம் கூறினாள் தோழி ” (ப. 12) எனவரும் கவிதைவரிகளில் தலைவாரி பூச்சூட முனையும் செய்கையில் கூட பெண்களுக்கென வைக்கப்பட்டுள்ள அனுபவ வரையறை சொல்லப் பெற்றுள்ளது. ஆனால் முடிப்புவரிகளில்,\nசரிதானென்று தோன்றியது , பாதையாய் பிரிந்து கிடக்கும் , குரங்கின் வகிடு பார்த்து எனக் குறித்திருப்பது குரங்கைக் கேலி செய்கிறாரா, அல்லது பெண்களை கேலி செய்கிறாரா-, அல்லது பெண்களை கேலி செய்கிறாரா- என்பதற்கு சிந்தித்து முடிவு காணவேண்டியுள்ளது. தலை வகிடு எடுப்பதும் அது விலகாமல் அந்த நாளின் இறுதிவரை அழகாய் இருக்க முயலும் பெண் படும் எச்சரிக்கை விநோதங்களை இவ்வரிகள் விமர்சிக்கின்றன.\nதலையில் பூ சூட்ட வேண்டாம் என மற்றொரு கவிதை மலருகின்றது. சுவரில் சாயாமல், எதிலும் தலை அழுந்தாமல், தூங்,கப் போனாலும் மல்லாந்து படுக்காமல், எப்போதும் கவனம் அதிலேயே” (ப. 44) என்ற கவனக் கண்காணிப்பால் பூக்களைத் தலையில் இக்கவிதையில் வரும் தலைவி சூடுவதேயில்லையாம். செடிகளில் மலர்ந்து கீழே விழுவதைக் கவனிப்பதே போதும் என்பது அத்தலைவியின் சமாதானமாகும்.\nதலைவாரி, பூச்சூட்டிடும் கன்னிப்பெண்களின் கவனம் கூந்தலிலும், சூடும் பூவிலும், வகிடு எடுப்பதிலும் இருக்கும்போது இந்த நினைவுகளைத் தாண்டி எப்படி அதிகார இயல்பிற்கு, வெளியுலக ஆளுமைப்பண்பிற்கு பெண்கள் வர இயலும் என்ற கேள்விக்குப் பதிலே இல்லை.\nமணப்பெண்ணிற்கு மணநாளன்று அணியப்பெறும் முக்கிய அணிகலன்கள் அவளை இறுகிக் கிடந்தாலும், அவற்றை அணிவதில் பெருமையை அப்பெண் கொள்ளவேண்டியிருக்கிறது. அவையே பிற ஆண்களின் விகாரப் பார்வையினின்று காக்கும் கேடயங்களாக விளங்குகின்றன. இவற்றைப் பின்வரும் கவிதை ”உறுதியாகத்தான் இருந்தேன், சடங்குகளை அணிவதில்லையென்று, அப்பா அம்மாக்கள், அக்கம் பக்கம் என்பதோடு, சுற்றி மேயும் கண்களுக்கு, அணுங்கீகாரம் பெற்ற அடையாளம் காட்ட, கொடி போன்ற சங்கிலி அணிவிக்கப்பட்டது,…. காலுக்கு மோதிரம் போட்டாவது, பிடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது, சடங்குகளை., பிணைக்கயிற்றை நொந்தென்ன, காலம் சுமந்த கனத்தோடு, அழுத்துகின்றன நுகத்தடிகள்(ப. 15) என்றவாறு வலியுறுத்துகின்றது. அணிகள் அலங்காரங்கள் என்பது மாறி மணமானதற்கு அடையாளங்களாகி அவையே ஆண்களின் பார்வைக்குக் காவலாகி நின்றிட, அணிகலன்களை விரும்பாத பெண்களுக்கும் அணிய வேண்டிய சூழலை உருவாக்கிவிட்ட முறைமை மேற்கவிதையால் தெரியவருகின்றது.\nகாதல் மணம் கொண்ட காதலர்களானாலும், அவர்களின் குடும்ப வாழ்க்கையும் இக்கால நெருக்கடியில் வெகுசாதாரணமான தம்பதிகளாக அவர்களை மாற்றிவிடுகின்றது. மடியில் புரண்டது, கட்டிக் கொண்டது, எல்லாம் தாண்டி, இன்று, எல்லாத் தொடுதலும், அதில் போய்தான் நிற்கிறது., எனக்காகவும், உனக்காகவும் அன்றி அதற்காக(ப. 41) என்ற கவிதைவரிகள்- ஆண், பெண் இணைவுக்கான மூலம் அன்பு அல்ல; வேறொன்றின் தேவை என்பதை இக்கவிதை சுட்டுகின்றது.\nகுடும்பம் என்ற கட்டமைப்பு, புகுந்த வீடு வந்த பெண்களின் சார்பால் நிலைகொள்ளுகின்றது. இருப்பினும் அவ்வமைப்பு அவர்களுக்கு முழு உரிமையை, விடுதலையை, அதிகாரத்தை அளிப்பதில்லை.\nபார்த்துப் பார்த்து வாங்கினோம் , விதவிதமாய் சமைத்தோம், பணிவாய் பரிமாறினோம், கைகழுவிய தட்டைக் கழுவினோம், வாய் துடைக்கக் கூட, முந்தானை கொடுத்தோம், எல்லாம் செய்துவிட்டு, ஏனோ, பசித்திருக்கிறோம், என்றோ ஒருநாள், அருகருகே அமர்ந்து, அவசரமில்லாமல் சாப்பிட்டுவர, விருந்துக்கு வந்தால், ஆண் பந்தி முந்தி என்று, அங்கேயும், அடுக்களையும் காத்திருக்கச் சொல்கிறீர்கள். ( ப.22) என்ற கவிதை வீட்டிற்குள்ளும், வெளியிலும் அதிகாரம் பெறமுடியா மரபு வேலிகளில் பெண்கள் சிக்கியிருப்பதை உணர்த்துகின்றது.\nஇத்தோடு காலையில் அயர்ந்து தூங்கும் குடும்பப்பெண்ணை எழுப்பிட, முத்தமிட்டு எழுப்பலாம், தலையை வருடி எழுப்பலாம், நெட்டி எடுத்து எழுப்பலாம் என வகைவகையாய் எழுப்ப வழி இருந்தாலும் குடும்பப் பெண்ணை, இவ்வளவையும் விடுத்து, என் கால் தீண்டி, போகிறபோக்கில், எழுப்பிப் போகிறாய் ( ப.48) என அசட்டையாய் எழுப்பும் கணவன், அதனால் ஏற்பட்ட அலுப்புடன் வேலைகளைச் செய்யப் போகும் மனைவி இந்த எல்லைக் கோடுகள் பெண்களின் நீங்காத மரபுசார் எல்லைக் கோடுகளாகிவிடுகின்றன.\nதாய்மை என்பது அருமையான அனுபவம். ஆனால் அவ்வனுபவத்திற்கான உயர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாத உலகமாக இவ்வுலகம் விளங்குகிறது. அதிலும் வேலைக்குப் போகும் தாய்படும் சிரமம்,; குழந்தையை கவனிக்க முடியாமல் அலுவலகம் சென்று, அலுவலையும் சரியாகச் செய்யாமல் குழந்தையை எண்ணி ஏங்கும் பெண்ணின் உள்ளம் இருபக்கத் தாழ்வை ஏற்பதாக உள்ளது.\nதலைவாருகிறேன், புடவை மாற்றுகிறேன், வேகவேகமாக பைக்குள் பொருட்களை அடைக்கிறேன், இவையெல்லாம், குழந்தைக்குச் சொல்கின்றன, என்பிரிவை (ப. 49) என்ற கவிதைவரிகள் பிள்ளை பெற்ற தாயின் அலுவலகப் பிரிவாரம்பத்தை, அவசரத்தை அவலமாகச் சொல்லும்.\nஅலுவலகம் செல்வதால், குழந்தையை வேறுஒருவரிடம் ஒப்படைத்து விட்டு போகும் ஒரு தாயால், குழந்தைக்குத் தாய்ப்பால் சரிவரக் கொடுக்க முடியாத காரணத்தால் ஏற்படும் தவிப்பை,\nமணமிக்க, பூச்சூடிக் கொள்கிறேன், கூடுதலாய், முகப்பவுடரும், புடவைகளுக்குக்கூட, வாசனை திரவியம் ,பூசி வைத்துள்ளேன்., வியர்வையை, கழுவிக்கழுவி, சுத்தமாய் வைத்திருப்பதாய், நினைத்துக் கொள்கிறேன், என்னை, அத்தனையும் மீறி, ஆடைகளுக்குள்ளிருந்து, தாயின் வாசம், சொட்டு சொட்டாய், கோப்புகளில் இறங்குகிறது, அவசரமாய், அலுவலக கழிப்பறையில் நுழைந்து, பீச்சி விடப்படும் பாலில் தெறிக்கிறது, பசியைத் தின்று அலறும், குழந்தையின் அழுகுரல் ( ப.47) என்ற கவிதை சித்திரிக்கிறது.\nகுழந்தையைப் பெற்றெடுக்கும், தாய்மைப்பண்பின் பெருமைகளை அருமைகளை உணரா ஆண் உலகத்தைப் பார்த்து, தாய்மையின் இன்னலை அறிந்து கொள்ளா ஆணைப்பார்த்து, கருசுமந்து குழந்தைத்தவம் இருக்கும் பெண்களைச் சுமக்க , எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை எனக் கேள்வி கேட்கிறது ஒரு கவிதை. இவ்வரிகளில் ஆண்களுக்குப் பிள்ளைப் பெற்றுத்தரும் உடல்கூறு இல்லை என்பதையும், அதனைப் பெற்றுள்ள பெண்களைத் தாங்கும் ஆதரவு, மனக்கூறு கூட ஆண்களிடம் இல்லை என்பதையும் கவிஞை உணர்த்தி விடுகின்றhர்.\nஅதே நேரத்தில் தாய்மை ஏற்படுத்திய உடல் விகாரங்களை இன்னொரு கவிதை உறவின் அடையாளத்தை, உறுப்புக்கள் தாங்கியுள்ளன., மார்புக் காம்புகளும், வயிற்றுச் சுருக்கங்களும், சொல்லும், என் பிள்ளை பிறப்பின், அடையாளத்தை , பிறகெதற்கு எதிர்பார்க்கிறீர்கள், என் அடையாளத்தை, தாலிக் கயிற்றிலும், கால் மெட்டியிலும், வகிடு சிவப்பிலும்.(ப. 55) என எடுத்துக்காட்டுகின்றது.\nதாய் என்னும் நிலையில் தன் உடலை அங்ககீனப்படுத்திக்கொண்டு, குழந்தையை வளர்க்கவும் முடியாமல் – வளர்க்காமல் விட்டுவிடவும் முடியாமல், செய்யும் அலுவலகப் பணியைத் தொடரவும் முடியாமல், விட்டுவிடவும் முடியாமல் தவிக்கும் தாயுள்ளம் எப்போது விடுதலை பெற்று குழந்தைக்கு உற்ற தாயாக, அலுவலகத்திற்கு உற்ற அலுவலாளியாக, தன் உடலுக்கு உள்ள அழகை அவளுக்காகக் காத்துக்கொள்பவளாக மாற முடியும் என்ற தீராத கேள்விக்கு இக்கவிதைகள் உற்ற துணையாகின்றன.\nவெண்ணிலாவின் மேற்கண்ட கவிச்சிந்தனைகளின் மூலம் ஒரு பெண் தான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு படிநிலையிலும் தனக்கு ஒத்துவராத ஒரு பாத்திரத்தை சமூக நலன் கருதியும், குடும்ப நலன் கருதியும் ஏற்கவேண்டியவளாக உள்ளாள் என்பது தெரியவருகிறது. இவற்றில் இருந்து விடுபட எண்ணுவதே, அவற்றைக் குறித்த தன் கவலைகளைப் படைப்புக்களாக மாற்றுவதே இந்நூற்றாண்டில் பெண் தனக்கான அதிகாரத்தை எண்ணிப்பார்ப்பதற்கான ஊற்றுக்கண்ணாகின்றது.\nவிரிவுரையாளர், மா. மன்னர் கல்லூரி\nஅம்பேத்கர் எனும் தேசியத் தலைவர்\nஉண்மை வரலாறும் ஆ. சிவசுப்பிரமணியனின் திரித்தல்களும்\nநீ ர் வ லை (2)\n – அத்தியாயம் – 15\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:8) ஜூலியஸ் சீஸர் படுகொலைக்குப் பிறகு.\nகண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டி\nதொலைதூரதேசத்தில் காற்றில் கரைந்துபோன என் சகோதரனுக்காய்\nபெரியபுராணம் – 116 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nகண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம்\nபாரதி பாடல்களில் அறிவியல் படிமங்கள்\nமடியில் நெருப்பு – 16\nஅல்லாவின் தெளகீது மீதான கேள்விகள்\nபுற்று நோய்க்கு எதிராக வயாகரா\nகீதாஞ்சலி (103) உனக்கு வந்தனம் புரிகையில்\nகடவுளுடன் கவிதையில் பிரார்த்தித்தல் – மனுஷ்ய புத்திரன் கவிதைகளை முன்னிருத்தி\nஇலை போட்டாச்சு: 6. கொள்ளுப் பொடி\nகணேச நாடாரா, சாணாரா இல்லை ‘சான்றோரா’\nஓடை நகரும் பாதை: தமிழில் நவீனத்துவக் கவிதைகள்\nகடித இலக்கியம் – 36\nஅ. வெண்ணிலாவின் கவிதைகளும் பெண் அனுபவமும்\nPrevious:கடவுளுடன் கவிதையில் பிரார்த்தித்தல் – மனுஷ்ய புத்திரன் கவிதைகளை முன்னிருத்தி\n – அத்தியாயம் – 16\nஅம்பேத்கர் எனும் தேசியத் தலைவர்\nஉண்மை வரலாறும் ஆ. சிவசுப்பிரமணியனின் திரித்தல்களும்\nநீ ர் வ லை (2)\n – அத்தியாயம் – 15\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:8) ஜூலியஸ் சீஸர் படுகொலைக்குப் பிறகு.\nகண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டி\nதொலைதூரதேசத்தில் காற்றில் கரைந்துபோன என் சகோதரனுக்காய்\nபெரியபுராணம் – 116 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nகண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம்\nபாரதி பாடல்களில் அறிவியல் படிமங்கள்\nமடியில் நெருப்பு – 16\nஅல்லாவின் தெளகீது மீதான கேள்விகள்\nபுற்று நோய்க்கு எதிராக வயாகரா\nகீதாஞ்சலி (103) உனக்கு வந்தனம் புரிகையில்\nகடவுளுடன் கவிதையில் பிரார்த்தித்தல் – மனுஷ்ய புத்திரன் கவிதைகளை முன்னிருத்தி\nஇலை போட்டாச்சு: 6. கொள்ளுப் பொடி\nகணேச நாடாரா, சாணாரா இல்லை ‘சான்றோரா’\nஓடை நகரும் பாதை: தமிழில் நவீனத்துவக் கவிதைகள்\nகடித இலக்கியம் – 36\nஅ. வெண்ணிலாவின் கவிதைகளும் பெண் அனுபவமும்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://tamilleader.org/2018/09/11/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-09-21T09:26:07Z", "digest": "sha1:DTLXHVJ5UVXPZ6QEHHT6JC2HTVSYWA2N", "length": 8998, "nlines": 79, "source_domain": "tamilleader.org", "title": "ஐ.நா சபையின் கண்காணிப்புடன் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் ; வடமாகாண சபை – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nஐ.நா சபையின் கண்காணிப்புடன் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் ; வடமாகாண சபை\nஇலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nவட.மாகாண சபையின் 131 வது அமர்வு இன்று கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது..\nகுறித்த பிரேரணையில், ‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் நிலை, காணாமற்போனோர், தமிழ் அரசியற் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவிலான பாதுகாப்புப் படைகள் நிலைகொண்டுள்ளமை தொடர்பில் கண்காணிப்பதற்கு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையிடும் பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும்.\nஅத்துடன், கணிசமான முன்னேற்றம் ஏற்படும் வரை இலங்கை மீது இராணுவத் தடைகளை விதிப்பதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபையை வலியுறுத்த வேண்டும்.\nதமிழ் பேசும் மக்களுக்குரிய சமத்துவமான அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு விரும்பாமையால் கடந்தகால வன்முறையின் மீளெழுகையைத் தவிர்ப்பதன் பொருட்டு எந்தவொரு அர்த்தமுள்ள முயற்சியையும் முன்னெடுப்பதற்கு இலங்கை தவறியுள்ளது.\nஓர் நிலையான அரசியல் தீர்வைக் காண்பதை நோக்காகக் கொண்டு தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசையைத் தீர்மானிப்பதன் பொருட்டு இத்தீவின் வடக்கு-கிழக்குப் பிராந்தியத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை இச்சபையானது கோருகின்றது” என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇதேவேளை குறித்த பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கும் மனித உரிமை ஆணையாளருக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவைத்தலைவர் சபையில் அறிவித்திருந்தார்.\nPrevious: தற்கொலை செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை – ஜனாதிபதி\nNext: சுப்ரமணியன் சுவாமிக்கு நாமல் நன்றி தெரிவிப்பு\nதொடர்ந்து சேதப்படுத்தப்படும் இந்து ஆலயங்கள்.\nசமந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன் – ஆனந்தசங்கரி\nபொலிஸ் மா அதிபர் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணை\nபொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு கூறவில்லை\nசியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம் – அ.நிக்சன்\nவிக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல் – புருஜோத்தமன் தங்கமயில்\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்- நிலாந்தன்\nஆட்சித் திறன் – – அரசியல் மாண்பு கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்- கருணாகரன்\nமகிந்த சேர்த்த கூட்டம் – நிலாந்தன்\nதொடர்ந்து சேதப்படுத்தப்படும் இந்து ஆலயங்கள்.\nசமந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன் – ஆனந்தசங்கரி\nபொலிஸ் மா அதிபர் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணை\nபொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு கூறவில்லை\nஆவாவை 2 நாள்களுக்குள் அடக்குவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/sports/tag/Chess.html", "date_download": "2018-09-21T09:44:06Z", "digest": "sha1:CQATOINU2NCO7TKEC2326MFE2I4QPHZO", "length": 5853, "nlines": 108, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Chess", "raw_content": "\nநைட்டியுடன் தெருவில் சண்டை போட்ட நடிகை\nசாமி 2- சினிமா விமர்சனம்\nஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nசத்தமில்லாமல் சாதித்த 12 வயது தமிழக சிறுவன்\nசென்னை (25 ஜூன் 2018): 12 வயதே நிரம்பிய சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா சத்தமில்லாமல் சாதனை ஒன்றை படைத்துள்ளார். இவர் சர்வதேச செஸ் போட்டியில் வென்று உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.\nஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்திய செஸ் வீராங்கணை சவுமியா விலகல்\nபுதுடெல்லி (14 ஜூன் 2018): இரானில் நடைபெறவுள்ள ஆசிய செஸ் சாம்பியன் போட்டியில் ஹிஜாப் அணிந்து விளையாட எதிர்ப்பு தெரிவித்து இந்திய வீராங்கணை சவுமியா போட்டியிலிருந்து விலகியுள்ளார்.\nஐ.ஜி. மீது பாலியல் வழக்கு - நாடு வெளங்கிடும்\nSep 15, 2018 சமூக வலைதளம்\nபீகார் முதல்வர் நிதிஷ்குமார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனும…\nமுதல்வரை மார்ஃபிங் மூலம் அவமானப் படுத்திய பாஜக நிர்வாகி கைது\nஹெச்.ராஜா விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை: அமைச்சர் தகவல்…\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுதலை\nகோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயற்சி\nமன்னிப்பு கேட்ட கடம்பூர் ராஜு\nபுனித மக்காவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் - வீடியோ\nசெங்கோட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வ…\nசிரியாவில் மாயமான ரஷ்ய விமானம்\nதலித் இளைஞர் ஆணவக் கொலையில் திடீர் திருப்பம்\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nவழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிப் பெருக்கி - நீதிமன்றம…\nஹெச்.ரஜாவை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2869", "date_download": "2018-09-21T09:34:38Z", "digest": "sha1:UPAXQ6WQI5ZVPF2JWQX46DCTM5HAMROI", "length": 7264, "nlines": 90, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 21, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅமெரிக்கா செல்லும் பயணிகள் தீவிர பரிசோதனை: நாளை முதல் அமல்\nபுதன் 25 அக்டோபர் 2017 18:53:36\nவாஷிங்டன்: அமெரிக்கா செல்லும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு ஆளாக்கப்படும் முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்தப் புதிய விதிமுறைகள் மூலம் விமானப் பயணிகள் லேப்டாப் எடுத்து செல்கின்றனரா என்றும் தீவிரமாக கண்காணிப்பட உள்ளனர்.\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் காரணமாக எட்டு இஸ்லா மிய நாடுகளைச் சேர்ந்த விமான பயணிகள் லேப்டாப் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை கொண்டு வரு வதற்கு அமெரிக்கா தடை விதித்தது.\nஇந்நிலையில் இந்த புதிய நடவடிக்கைகளை நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதனால் தினசரி 3 லட்சத்து 25,000 பயணிகளைச் சுமந்து செல்லும், சராசரியாக 2,100 விமானங்கள், 280 விமான நிலையங்களையும், 180 விமான சேவை நிறுவனங்களையும் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.\nஇந்த புதிய விதிகள் குறித்து விளக்கம் அளித்துள்ள லுப்தான்ஸா குழும விமான நிறுவனம் இந்த சோதனையின் போது பயணிகளிடம் செக் இன் கேட் அதாவது உள் நுழையும் வாசலில் வைத்து சிறிய நேர்காணல் நடத்தப்ப டும் என்று கூறியுள்ளது.\nஎனவே 90 நிமிடங்கள் முன்னதாகவே செக் இன் செய்யுமாறு எகானமி பிரிவு பயணிகளை லுப்தான்ஸா சுவிஸ் ஏர்லைன் கேட்டுக் கொண்டுள்ளது. இதே போன்று மற்றொரு ஏர்வேஸ் நிறுவனமான கேத்தே பசிபிக் ஏர்வேஸ் அமெரிக்காவிற்கு நேரடி விமானத்தில் புக் செய்யும் பயணிகள் 3 மணி நேரம் முன்னதாகவே பயணிகள் விமான நிலையம் வந்துவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன.\n430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்\nஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்\nதண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...\nஅவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை\nபாலியல் உறவு என்பது கடவுளின் பரிசு” - போப் பிரான்ஸிஸ்\nதிருமணத்திற்கு பின் உடலுறவை தள்ளிவைப்பது\nஅமெரிக்காவில் ப்ளோரன்ஸ் புயலால் வெள்ளம்\nஇந்நிலையில், பல இடங்களில் ஆறுகளில் வெள்ளம்\nகடந்த 7 ஆண்டுகளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேற்றம்: ஆய்வில் தகவல்\nஅமெரிக்காவில் குடியுரிமை பெற்று குடியேறும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-09-21T10:09:03Z", "digest": "sha1:IN2PHF3QICDWT3XQ6F3QBAIZM37PDSJF", "length": 7184, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரயான் டென் டோசேட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர் ரயான் நீல் டென் டோசேட்\nபந்துவீச்சு நடை வலதுகை விரைவு மிதம்\nமுதல் ஒருநாள் போட்டி (cap 30) சூலை 4, 2006: எ இலங்கை\nகடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 22, 2011: எ இங்கிலாந்து\nஒ.நா T20Is முதல் ஏ-தர\nஆட்டங்கள் 28 9 81 126\nதுடுப்பாட்ட சராசரி 71.21 42.80 48.05 46.87\nஅதிக ஓட்டங்கள் 119 56 259* 134*\nபந்துவீச்சு சராசரி 21.04 20.08 33.27 26.55\nசுற்றில் 5 இலக்குகள் 0 0 7 1\nஆட்டத்தில் 10 இலக்குகள் n/a n/a 0 n/a\nசிறந்த பந்துவீச்சு 4/31 3/23 6/20 5/50\nபிடிகள்/ஸ்டம்புகள் 11/– 3/– 44/– 39/–\nபிப்ரவரி 23, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nரயான் நீல் டென் டோசேட் (Ryan Neil ten Doeschate, பிறப்பு: சூன் 30, 1980), இவர் நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியின் இவர் வலதுகை துடுப்பாளரும், மித விரைவு பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2017/09/21/page/4/", "date_download": "2018-09-21T10:29:50Z", "digest": "sha1:FX5EMIHGSSNIEE4NTPA64GXN4SK536DX", "length": 9785, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "2017 September 21", "raw_content": "\nஊடகங்களை வரவழைத்து என்கவுண்டரை நேரலை செய்த உ.பி. போலீஸ்..-அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள்\nபாலியல் குற்றசாட்டிற்கு உள்ளான லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் முருகனை பணியிடை நீக்கம் செய்யகோரி மாதர்கள் ஆர்ப்பாட்டம்\nவியட்நாம் ஜனாதிபதி டிரான் டாய் குவாங் மரணம்\nஉத்தரபிரதேச அரசின் அலட்சியம்: 45 நாட்களில் 70 குழந்தைகள் பலி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nகரூர் அருகே 5 கல்குவாரிகளில் வருமான வரித்துறை சோதனை\nகடல்போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி\nஸ்கேன் சென்டர்களை கண்காணிக்க குழு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nவிசைத்தறி தொழிலாளர்கள் 2 வது நாளாக வேலை நிறுத்தம்\nஇராஜபாளையம் அருகே உள்ளதளவாய்புரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி 2 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்ட த்தில்…\nவடகொரியாவுக்கு எதிராக டிரம்ப் கொக்கரிப்பு சிபிஎம் கடும் எதிர்ப்பு\nவடகொரியாவை முற்றாக அழித்துவிடு வோம் என்று ஐநா பொதுச் சபையில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்புக்கு…\nமருத்துவமனையில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது\nவேலூர், மருத்துவமனையில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு அயாத்பாஷா,…\nஜிஎஸ்டி அதிகாரி என்று பணம் வசூலித்தவர் கைது\nநாமக்கல் ராசிபுரம் அருகே தன்னை ஜிஎஸ்டி அதிகாரி என்று கூறி பணம் வசூலித்தவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை…\nஆண்டிபட்டியில் சாலை விபத்து – 2 பேர் பலி\nதேனி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…\nவாலி நோக்கம்:அரசு உப்பு நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஇராமநாதபுரம், வாலிநோக்கம் பகுதியில் அரசு நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் அரசு உப்பு…\nஇடது பாதையே இந்தியாவின் பாதை\nஆம், புதிய இந்தியா உருவாகும்\nஅறநிலையத் துறையில் கடமையைச் செய்தால் குற்றவாளியா\nவங்கிகள் இணைப்பு யாருடைய நலனுக்காக\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nஉங்கள்மீது நாங்கள் கடுமையாகப் போர் தொடுப்போம்\nபா.ஜ.க இந்திய யூனியனை இந்துக்களின் ராஜ்யமாக ஆக்குவதோடு நிற்கவில்லை\nஜே என் யூவில் ஏபிவிபி வன்முறை வெறியாட்டம்\nஊடகங்களை வரவழைத்து என்கவுண்டரை நேரலை செய்த உ.பி. போலீஸ்..-அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள்\nபாலியல் குற்றசாட்டிற்கு உள்ளான லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் முருகனை பணியிடை நீக்கம் செய்யகோரி மாதர்கள் ஆர்ப்பாட்டம்\nவியட்நாம் ஜனாதிபதி டிரான் டாய் குவாங் மரணம்\nஉத்தரபிரதேச அரசின் அலட்சியம்: 45 நாட்களில் 70 குழந்தைகள் பலி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/08/11/", "date_download": "2018-09-21T10:14:41Z", "digest": "sha1:XVJEQZTPVFHWXG7E2QN2LRQCN27ZKSVV", "length": 11883, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 August 11", "raw_content": "\nஊடகங்களை வரவழைத்து என்கவுண்டரை நேரலை செய்த உ.பி. போலீஸ்..-அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள்\nபாலியல் குற்றசாட்டிற்கு உள்ளான லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் முருகனை பணியிடை நீக்கம் செய்யகோரி மாதர்கள் ஆர்ப்பாட்டம்\nவியட்நாம் ஜனாதிபதி டிரான் டாய் குவாங் மரணம்\nஉத்தரபிரதேச அரசின் அலட்சியம்: 45 நாட்களில் 70 குழந்தைகள் பலி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nகரூர் அருகே 5 கல்குவாரிகளில் வருமான வரித்துறை சோதனை\nகடல்போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி\nஸ்கேன் சென்டர்களை கண்காணிக்க குழு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: நாளை இறுதிப் போட்டி…\nபுதுதில்லி விரைவில் மீண்டு வர… ‘முன்பு எப்போதும் இல்லாத அளவு தற்போது கேரளாவில் கன மழை பெரும் பேரழிவை ஏற்படுத்தி…\nகேரளத்தில் மீண்டும் வெள்ள அபாயம் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..\nகொச்சி: தீவிர மழைக்கு மீண்டும் வாய்ப்புள்ளதால் கேரள மாநிலத்தில் வயநாடு, இடுக்கி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களுக்கு உச்சநிலையாக சிவப்பு எச்சரிக்கை…\nதிருமுருகன் காந்தி கைதுக்கு சிபிஎம் கண்டனம்..\nசென்னை; மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஜனநாயக விரோதச் செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…\nதமிழகம் வந்த ராகுலுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு..\nசென்னை; முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு…\nமுதுகுளத்தூர் லாக்கப் மரணம் : காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்…\nசென்னை: முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணத்துக்கு காரண மானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்…\n275 ரிசார்ட் கட்டடங்களுக்கு சீல் வைப்பு நோட்டீஸ்..\nநீலகிரி; நீலகிரி மாவட்டத்தில் சீகூர் பள்ளத்தாக்கு பகுதியில் யானைகள் வழித்தட மாக கண்டறியப்பட்டுள்ள நிலத்தில் கட்டப்பட்டுள்ள 27 ரிசார்ட் வளாகங்களில்…\nஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க தனி குழுக்கள் அமைப்பு…\nசென்னை; தமிழகத்தில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய…\nதொலைபேசி இணைப்பக முறைகேடு ஆக.17-ல் மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவு…\nசென்னை; பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்பட குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் மீதும், வருகின்ற ஆகஸ்ட்…\nகேரள மழை சேதம்: சிபிஎம் வேண்டுகோள்…\nபுதுதில்லி; கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்திடவும், நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.இது…\nஇடது பாதையே இந்தியாவின் பாதை\nஆம், புதிய இந்தியா உருவாகும்\nஅறநிலையத் துறையில் கடமையைச் செய்தால் குற்றவாளியா\nவங்கிகள் இணைப்பு யாருடைய நலனுக்காக\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nஉங்கள்மீது நாங்கள் கடுமையாகப் போர் தொடுப்போம்\nபா.ஜ.க இந்திய யூனியனை இந்துக்களின் ராஜ்யமாக ஆக்குவதோடு நிற்கவில்லை\nஜே என் யூவில் ஏபிவிபி வன்முறை வெறியாட்டம்\nஊடகங்களை வரவழைத்து என்கவுண்டரை நேரலை செய்த உ.பி. போலீஸ்..-அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள்\nபாலியல் குற்றசாட்டிற்கு உள்ளான லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் முருகனை பணியிடை நீக்கம் செய்யகோரி மாதர்கள் ஆர்ப்பாட்டம்\nவியட்நாம் ஜனாதிபதி டிரான் டாய் குவாங் மரணம்\nஉத்தரபிரதேச அரசின் அலட்சியம்: 45 நாட்களில் 70 குழந்தைகள் பலி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/today-astrology-05-07-2018/31439/", "date_download": "2018-09-21T10:31:12Z", "digest": "sha1:KDZBSUYKH66SREEZTNIKHYBAT2EYNBCB", "length": 18784, "nlines": 118, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 05/07/2018 - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2018\nHome ஜோதிடம் இன்றைய ராசிபலன்கள் 05/07/2018\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nரிஷபம் இன்று புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். பெரியவர்கள் சொல்படி கேட்டு நடப்பது வெற்றி பெற உதவும். அலைச்சல் ஏற்படலாம். உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். சுக்கிரனின் சஞ்சாரத்தால் அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nமிதுனம் இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். தம்பதிகளிடையே இருந்த இடைவெளி குறையும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nகடகம் இன்று திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nசிம்மம் இன்று வாழ்வில் சுபிட்சம் ஏற்படும். கோர்ட் வழக்கு காரியங்களில் தடைதாமதம் ஏற்படலாம். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். ராசிநாதனின் 5மிட சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nகன்னி இன்று தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதுலாம் இன்று பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த வேலைகளை செய்யும் போது கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nவிருச்சிகம் இன்று எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலை பளு கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nதனுசு இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nமகரம் இன்று உத்தியோகத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். நீண்ட நாள் பணப் பிரச்சனைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும். கடன் பிரச்சனை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nகும்பம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளிகுறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nமீனம் இன்று எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். எதை பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பண பிரச்சனை தீரும். குடும்ப நன்மை ஏற்படும். ஆனாலும் சந்திரனின் சஞ்சாரத்தால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nPrevious articleகாலத்திற்கேற்றவாறு அப்டேட்டாக இருந்த சினிமா கலைஞர்கள்\nNext articleசூர்யா 37-வது திரைப்படத்திற்கு ஆர்யா வில்லனா.. மேலும் புதிய தகவல்கள்\nபிரபுதேவாவிற்கு மீண்டும் ஜோடியாகும் தமன்னா\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\n33 என்கவுண்டர்கள் செய்யும் அதிரடி வேடத்தில் விக்ரம் பிரபு\nஹீரோவாகும் விராட் கோலி:ரசிகர்கள் கொண்டாட்டம்\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\nசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/10010353/Strike-Extension-Rick-Lorry-Workers-15000-Others.vpf", "date_download": "2018-09-21T10:42:47Z", "digest": "sha1:VGYGEB5RKL2SOZSM65NDZYX4KYBB4AZL", "length": 11809, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Strike Extension: Rick Lorry Workers 15,000 Others || வேலைநிறுத்தம் நீடிப்பு: ரிக் லாரி தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேர் தவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவேலைநிறுத்தம் நீடிப்பு: ரிக் லாரி தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேர் தவிப்பு + \"||\" + Strike Extension: Rick Lorry Workers 15,000 Others\nவேலைநிறுத்தம் நீடிப்பு: ரிக் லாரி தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேர் தவிப்பு\nரிக் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நீடித்தது. இதனால் அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேர் வேலைஇழந்து தவித்து வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 04:30 AM\nடீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் தாலுகா ரிக் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது.\nஇதற்கிடையே திருச்செங்கோடு ரிக் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் திருச்செங்கோடு, வேலகவுண்டம்பட்டி, கந்தம்பாளையம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரிக் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. ரிக் லாரி உரிமையாளர்களுக்கு தினசரி ரூ.1 கோடி வீதம் சுமார் ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த போராட்டம் குறித்து நாமக்கல் தாலுகா ரிக் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த போராட்டம் காரணமாக ரிக் லாரி டிரைவர்கள், கிளனர்கள், உதவியாளர்கள் என சுமார் 15 ஆயிரம் பேர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். எனவே அரசு எங்களின் கோரிக்கையை ஏற்று டீசல் விலையை குறைக்க வேண்டும்.\nஇதற்கிடையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (இன்று) முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. எங்களின் கோரிக்கையும் அதுவாக இருப்பதால், அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை நீடிக்க முடிவு செய்து உள்ளோம்.\nநாளை (இன்று) மாலைக்கு பிறகு வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முடிவு செய்வோம். மேலும் எங்களின் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆழ்துளை கிணறு அமைக்க ஒரு அடிக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்த்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\n1. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n2. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோட் உத்தரவு\n3. மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திக்கிறார்கள்\n4. ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைத்திருந்தார்- முதல்-அமைச்சர் பழனிசாமி\n5. ராமர் கோவிலை மறந்துவிட்டு இஸ்லாமிய பெண்களின் வழக்கறிஞராகியுள்ளார் மோடி -பிரவீன் தொகாடியா விமர்சனம்\n1. பேராசிரியை நிர்மலாதேவி வேலை பார்த்த கல்லூரியில் பெண் ஊழியர்கள் 4 பேர் மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல்\n2. மேலூர் அருகே மரத்தில் மோதி நொறுங்கிய அரசு பஸ், 11 பேர் படுகாயம்\n3. புளியந்தோப்பில் பரிதாபம்: தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி\n4. 150 பவுன் நகையுடன், தொழில் அதிபர் மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்\n5. மதுரையில் ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை மோசடி செய்த பெண், போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.wsws.org/tamil/articles/2017/6-Jun/brit-j13.shtml", "date_download": "2018-09-21T09:37:13Z", "digest": "sha1:MLR3QIAPTNG4EOU4NJDQH2UF23CAVJ7S", "length": 26849, "nlines": 59, "source_domain": "www.wsws.org", "title": "பிரிட்டன் பொது தேர்தல்: வர்க்க போராட்டத்தில் ஒரு புதிய கட்டம்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபிரிட்டன் பொது தேர்தல்: வர்க்க போராட்டத்தில் ஒரு புதிய கட்டம்\nபிரிட்டனின் முன்கூட்டி அழைப்புவிடப்பட்ட பொது தேர்தல் பிரதம மந்திரி தெரேசா மே இன் பழமைவாத கட்சி அரசாங்கத்திற்கு ஒரு மிகப்பெரிய அரசியல் தோல்வியை வழங்கியது. இந்த முடிவானது, முடிவற்ற சிக்கன நடவடிக்கைகள், இடைவிடாத சம்பள வீழ்ச்சிகள், சுகாதார நல செலவுகளில் வெட்டுக்கள் மற்றும் அத்தியாவசிய சமூக சேவைகளின் அழிப்பு என பேரழிவுகரமான விளைவுகள் மீதான மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கோபம் மற்றும் அலைபோன்ற டோரி எதிர்ப்புணர்வின் விளைவாகும்.\nஇது ஜெர்மி கோர்பின் தலைமையிலான தொழிற்கட்சிக்கான ஆதரவை உயர்த்தியது. தொழிற்கட்சியின் வாக்கு சதவீதம் 10 சதவீத உயர்வுடன், டோரிக்கள் பெற்ற 42 சதவீத மொத்த வாக்குகளுடன் ஒப்பிடுகையில் இரண்டு சதவீதம் குறைவாக பெற்றிருந்தது. இளம் தலைமுறையினரிடையே, 18-24 வயதுடையவர்களில் மூன்றில் இரண்டு பங்கினரும், 25-34 வயதுடையவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களும் தொழிற்கட்சிக்கு வாக்களித்திருந்தனர்.\nஊடகங்களைப் பொறுத்த வரையில், இந்த முடிவு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. ஒரு பிரமாண்ட டோரி வெற்றி குறித்த அவர்கள் அனைவரது அனுமானங்களும் பட்டவர்த்தனமான அரசியல் பிரச்சாரமாக இருந்தன எனும் அளவிற்கு, இந்த தேர்தல் முடிவானது எந்தளவிற்கு இந்த செல்வசெழிப்பான, வசதிமிக்க, ஆறு இலக்க சம்பளத்துடன் கூடிய வர்ணனையாளர்கள் பரந்த பெரும்பான்மை மக்கள் மீதான அக்கறைகளில் இருந்தும், அனுபவங்களில் இருந்தும் விலகி இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டியது.\nஇந்த தேர்தல், உலகெங்கிலும் அனைத்து தொழிலாளர்களிடையே ஏற்பட்டு வரும் அரசியல் தீவிரப்படலுக்கு மற்றொரு பிரதான அறிகுறியாக இருந்தது. ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பேர்னி சாண்டர்ஸ் இருந்திருந்தால், டொனால்டு ட்ரம்ப் அல்ல, அவரே வெள்ளை மாளிகையில் இருந்திருப்பார் என்பதை கோர்பினின் வாக்கு அதிகரிப்பு எடுத்துக்காட்டுகிறது.\nமே அவமானப்படுத்தப்பட்டதில் அங்கே தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஓரளவிற்கு திருப்தியும், பரவச நிலையும் கூட ஏற்பட்டிருப்பது உண்மை தான். இது புரிந்து கொள்ளத்தக்கது தான் என்றாலும் என்ன அவசியப்படுகிறது என்றால் ஜூன் 8 க்குப் பின்னர் ஒரு தெளிவான மயக்கமயற்ற பகுப்பாய்வும், ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கும் ஆகும். மொத்தத்தில், டோரிக்கள் தான் இன்னமும் அதிகாரத்தில் உள்ளனர், மேலும் அவர்களது அரசியல் நெருக்கடிக்கு இடையிலும், அவர்களது சிக்கனத் திட்டநிரலைத் திணிப்பதற்கு அவசியமான அரசியல் மாற்றங்களை உருவாக்க வேலை செய்து வருவதுடன், ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரப்படுத்தப்பட்ட போருக்கும் திட்டமிட்டு வருகின்றனர்.\nபாரிய பெருந்திரளான மக்களின் தீவிரமயப்படலை ஆரம்ப மற்றும் அதற்கு தகுதியற்ற கோர்பின் மற்றும் தொழிற் கட்சி போன்றோரின் அரசியல் ஆதாயமாக அடையாளம் காண்பதிலும் தான் மிகப்பெரிய அரசியல் அபாயம் உள்ளது.\n1967 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) அப்போதைய பிரிட்டிஷ் பிரிவான சோசலிச தொழிலாளர் கழகம் (SLL), அப்போதைய பிரெஞ்சு பிரிவான சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்புக்கு (OCI) விடுத்த எச்சரிக்கையிலிருந்து படிப்பினைகளை பெற்றாக வேண்டும். தொழிலாள வர்க்கத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான ஆரம்ப நிலைமைகளின் கீழ், அதுவும் அது விரைவிலேயே புரட்சிகர பரிமாணங்களை எடுக்கவிருந்த நிலையில், OCI அழுத்தந்திருத்தமாக ஒரு மத்தியவாத திசையில் நகர்ந்து கொண்டிருந்தது.\nசோசலிச தொழிலாளர் கழகம் (SLL) எச்சரித்தது:\nஇதுபோன்றவொரு அபிவிருத்தி கட்டத்தில், ஒரு புரட்சிகர கட்சி தொழிலாள வர்க்கத்தின் இந்நிலைமைக்கு ஒரு புரட்சிகர வழியில் விடையிறுக்காமல், மாறாக தவிர்க்கவியலாத ஆரம்ப குழப்பத்திற்கு பழைய தலைமைகளின் கீழ் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த அனுபவத்தால் மட்டுப்படுத்தப்பட்ட போராட்ட மட்டத்திற்கு அடிபணிவது என்பது எப்போதுமே ஒரு அபாயமாகும். சுயாதீனமான கட்சி மற்றும் இடைமருவு வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தில் இதுபோன்ற திருத்தங்கள், வழமையாக தொழிலாள வர்க்கத்திற்கு இன்னும் நெருக்கமாக செல்வது, போராட்டத்தில் இருக்கும் அனைவரையும் ஐக்கியப்படுத்துவது, மாற்றீடுகளை முன்வைக்காது, விமர்சனமற்று ஒரு நிலைப்பாட்டை முன்வைப்பது போன்ற வேஷத்தில் இருக்கும்.\nசர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI) இந்த எச்சரிக்கைகளை உதறித் தள்ளியதுடன், ICFI உடன் முறித்துக் கொண்டு, சோசலிஸ்ட் கட்சியை (PS) பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதான அரசாங்க \"இடது\" கட்சியாக கட்டமைப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கச் சென்றது.\nபிரிட்டிஷ் சோசலிஸ்ட் கட்சி, சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் ஏனைய போலி-இடது குழுக்கள் இப்போது கோர்பினை தொழிலாள வர்க்கத்தின் இயல்பான தலைவராக சித்திரப்பதை ஏற்க நகர்பவர்களுக்கு நாங்கள் கூறுவது இதுதான்: அலெக்சிஸ் சிப்ராஸ் மற்றும் சிரிசாவை நினைவில் கொள்ளுங்கள்.\nகோர்பின் வெற்றி தொழிற் கட்சியை மாற்றியுள்ளதாக போலி-இடது குழுக்கள் கூறுகின்றன. இதுவொரு பொய்யாகும்.\nகோர்பின் அக்கட்சியின் தலைமையை ஏற்றதில் இருந்து ஏறத்தாழ இரண்டாண்டுகளாக, அவர் வலதுசாரிகளை வெளியேற்றுவதற்கான எந்தவொரு போராட்டத்தையும் தடுத்துள்ளார். அதற்கு பதிலாக அவர் நேட்டோவிற்கான ஆதரவுக்கும் மற்றும் முப்படைகளில் அணுஆயுதங்களுக்கும் உத்தரவாதமளிப்பதில் தொடங்கி \"வரவு-செலவுத் திட்ட கடமைப்பாடுகளுக்கும்\" (fiscal responsibility) மற்றும் ஒரே ஐரோப்பிய சந்தையின் அங்கத்துவத்தில் பிரிட்டனை வைத்திருப்பது வரையில் பிளேயர்வாதிகள் சார்பான இன்றியமையா முறையீடுகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தேர்தல் அறிக்கையுடன் தேர்தலில் இறங்கினார்.\nஇதன் விளைவாக, இப்போது அவர் அவரை நீக்குவதற்கு முயன்ற சதி ஆலோசகர்கள் மற்றும் சதிகாரர்களின் அதே துர்நாற்றமெடுக்கும் குட்டையில் இருந்து விரிவாக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற தொழிற் கட்சிக்கு தலைமை கொடுக்கிறார்.\nதேர்தலுக்கு சற்று முன்னதாக கூட, கோர்பின் இன்னும் மேற்கொண்டு வலதிற்கு நகர்ந்து கொண்டிருந்தார். பயங்கரவாத அச்சுறுத்தலை ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் இங்கிலாந்தின் ஆட்சி மாற்ற போர்களுடன் தொடர்புபடுத்திய அவரது முந்தைய விமர்சனங்களைக் கைவிட்டமை மற்றும் அதற்கு பதிலாக மே பொலிஸ் எண்ணிக்கைகளைக் குறைத்ததற்காக வேதனைப்பட்டமை, இராணுவம் மற்றும் இரகசிய சேவைகளுக்கு அதிக நிதி வழங்க சூளுரைத்தமை ஆகியவையே மான்செஸ்டர் மற்றும் இலண்டன் பயங்கரவாத அட்டூழியங்கள் மீதான அவரின் விடையிறுப்பாக இருந்தது.\nகோர்பினை அரசியல்ரீதியில் மாற்றும் நிகழ்ச்சிப்போக்கு, இந்த முன்கூட்டி அழைப்புவிடப்பட்ட தேர்தலுக்கு பின்னர் தான் தீவிரப்படுத்தப்படும்.\nஜனநாயக ஒன்றிய கட்சியுடன் (Democratic Unionist Party) சேர்ந்து இயங்குவதற்கு மே முன்மொழிந்த உடன்படிக்கை அவர் முகத்திற்கு முன்னால் சிதறுமா இல்லையா, மொத்தத்தில் அவர் மீண்டும் ஆட்சி அமைப்பாரா மாட்டாரா, புதிய தேர்தலை எவ்வாறு குறிப்பிட்டு அழைப்பது என்பது தான் பொதுவான முன்அனுமானத்தில் உள்ளது. “பிரிட்டனை கடுமையாக வெளியேற்றும்\" மே இன் மூலோபாயம் சிதைந்து போயுள்ள நிலையில், பைனான்சியல் டைம்ஸ் “நிச்சயமாக 'கடுமையான' பிரிட்டன் வெளியேற்றம் மீது தற்காலிக நிறுத்தும் பொத்தானை அழுத்துவதற்கான நேரமிது\" என்று அறிவித்தும், “ஐரோப்பிய ஒன்றியத்துடன் சாத்தியமான அளவிற்கு நெருக்கமான உறவுகளுக்காக கட்சிகளிடையேயான ஆதரவுக்கு\" அழைப்புவிடுத்தும், கோர்பினுக்கு நேரடியாக குரல் கொடுத்தது என்று கூறினால் மிகையாகாது.\nடோரி கட்சி மூலமாக இந்த இலட்சியங்களை எட்டுவது சாத்தியமில்லை என்றானால், பின் நியாயமாக இரண்டாவது பொது தேர்தல் ஒன்று விரைவாக நடத்தப்படலாம். அதுபோன்றவொரு முக்கிய கொள்கை மாற்றத்தை நடத்துவதற்கு அவசியமான இயங்குமுறையை கோர்பின் வழங்குவாரா என்பது குறித்து ஏற்கனவே ஆளும் வட்டாரங்களில் அங்கே விவாதங்கள் நிலவுகின்றன, மக்களின் ஆதரவை கோர்பின் பெற்றிருப்பதற்கு தான் இதற்காக நன்றி கூற வேண்டும்.\nதொழிலாள வர்க்கத்தை நெறிப்படுத்துவதற்கும், அக்கட்சிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் உள்ள அதன் கூட்டாளிகளுக்கும் அதை அடிபணிய வைத்திருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் ஒரு வழிவகையாக தொழிற் கட்சி அதன் \"இடது சாரி\" வாய்சவடால்களைப் பயன்படுத்துவதில் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்டுள்ளது.\nஇன்றோ, பிளேயர்வாதிகளில் சிலர் அதே விடயத்தை கோர்பினைக் கொண்டு செய்ய ஒரு புதிய அரசியல் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக உணர்கிறார்கள். வியாழனன்று தேர்தல் முடிவு வருவதற்கு முன்னர், புதிய தொழிற் கட்சியின் துணை-நிர்மாணிப்பாளர் பீட்டர் மாண்டெல்சன் கூறுகையில், கோர்பினை நீக்குவதற்கு அவர் ஒவ்வொரு நாளும் வேலை செய்து வருவதாக தெரிவித்தார். ஆனால் இப்போது அவர், கட்சிக்கு தலைமை கொடுப்பதற்கான உரிமையை கோர்பின் பெற்றுள்ளதாகவும், ஆனால் இன்னும் \"அனைத்தையும் உள்ளடக்கிய\" மற்றும் பைனான்சியல் டைம்ஸ் வலியுறுத்திய பரந்த கூட்டணி உருவாவதற்கு இருக்கும் தடைகள் நீக்கப்பட்ட கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கிறார்.\nகோர்பின், கட்சி ஐக்கியத்திற்கான இந்த சமாதான தூதர், பெரிதாக ஒன்றும் எதிர்ப்பு காட்டமாட்டார் என்பதோடு, போலி-இடது குழுக்களாலும் இவர் ஆதரிக்கப்படுவார். தேர்தலின் போதே, அவை கோர்பினை ஆதரித்ததுடன், வலது சாரிகள் உள்ளடங்கலாக, தொழிற் கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்தன. “யதார்த்தத்தை உணராமல் ஒருமித்திருக்க ஒத்துவராத கொள்கைகளையும் மற்றும் கோர்பினின் தலைமையையும் முன்னர் ஆதரிக்காத தொழிற் கட்சியின் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் உள்ளடங்கலாக தொழிற் கட்சியில் உள்ள அனைவரையும்\" இடது ஐக்கியம் வலியுறுத்தி வரும் நிலையில், தேர்தல்களுக்குப் பின்னர், இதே நிலைப்பாடு தொடரும்.\nகோர்பின் ஒரு கூட்டணியை உருவாக்கும் நிகழ்ச்சிப்போக்கை தொடங்கினாலோ அல்லது தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மற்றும் ஏனையவர்களுடன் ஒரு \"நம்பிக்கை மற்றும் உடன்படிக்கையை\" உருவாக்குவதற்கான நிகழ்ச்சிப்போக்கை தொடங்கினாலோ, இதுவும் கூட தொழிற் கட்சி பதவியேறுவதற்கு அவசியமான \"முற்போக்கு கூட்டணி\" என்று நியாயப்படுத்தப்படலாம். இது தான் கிரீஸில் நடந்தது, அங்கே வலதுசாரி, புலம்பெயர்வு-விரோத சுதந்திர கிரேக்கர்களுடனான சிரிசாவின் கூட்டணியில் இருந்து சிக்கன திட்ட எதிர்ப்பு போராட்டத்தை சிரிசா காட்டிக்கொடுத்தது வரையில் அனைத்தையும் \"இடது\" ஆமோதித்தது.\nதொழிலாள வர்க்கம் இடதிற்கு, புரட்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆனால் அதன் நனவு சீர்திருத்தவாதமாய் உள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியின் பணி, நனவின் இப்போதைய இந்த மட்டத்திற்கு இயைந்துபோவதல்ல, மாறாக தீவிரமடைந்து வரும் பிரிட்டன் மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியால் உருவாக்கப்படும் புரட்சிகர பணிகளுடன் அதை ஒரேதிசையில் சேர்த்து கொண்டு வருவதாகும்.\nஇதன் அர்த்தம், தொழிற் கட்சியின் நாடாளுமன்ற வாய்ப்புகளுக்காக வர்க்க போராட்டத்தின் அபிவிருத்தியை அடிபணிய வைப்பதற்கான சகல முயற்சிகளையும் எதிர்ப்பதாகும்.\nஒரு புதிய மார்க்சிச அரசியல் தலைமையை கட்டமைப்பதன் மூலமாக, சமூக சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதே அவசியமாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalakkalcinema.com/kajal-aggarwal-at-ponds-event-photos/KBmw21y.html", "date_download": "2018-09-21T10:27:23Z", "digest": "sha1:NWX4G37JTVRA5NBFZ6GNA6SWBVANRXPC", "length": 3216, "nlines": 76, "source_domain": "kalakkalcinema.com", "title": "Kajal Aggarwal at Ponds Event Photos", "raw_content": "\nஎன்னது ஜெயலிதாவாக நடிக்க போவது இவரா சர்கார் பிரபலம் வெளியிட்ட தகவல்.\nஅஜித்தை பிடிக்காதவர்களுக்கு ரியோ என்ன செய்திருக்கிறார் பாருங்க.\nஜனனிக்கு காயம், ஐஸ்வர்யா செயலால் பிக் பாஸ் வீட்டில் பதற்றம் - அதிர்ச்சி ப்ரோமோ.\nபிக் பாஸ் பைனல் மட்டுமே இத்தனை மணி நேரமா\nஐயயோ இது என்ன கொடுமை விஜயலக்ஷ்மி பாவம் - பிக் பாஸ் ப்ரோமோ.\nராஜா ரங்குஸ்கி – திரை விமர்சனம்\nநடிகரான விராட் கோலி, பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இதோ.\nCCV ட்ரைலர் 2 ரிலீஸ் தேதி, அதிரடி அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.\nசூர்யாவுடன் மீண்டும் இணையும் பிரபல இயக்குனர், படம் வேற லெவல் தான்.\nசிவப்பு நிற பிகினியில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/12513", "date_download": "2018-09-21T10:19:11Z", "digest": "sha1:N7BPQ3G2AMGD3KEYETE2M55M5DSK2XQM", "length": 13856, "nlines": 136, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 01. 12. 2017 இன்றைய இராசிப் பலன்", "raw_content": "\n01. 12. 2017 இன்றைய இராசிப் பலன்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அசுவனி நட்சத்திரக்காரர்கள் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nசின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nசாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nஉணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். உடல் நலம் சீராகும். வராது என்றிருந்த பணம் வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\nசந்திராஷ்டமம் தொடர்வதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை\nஉங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை\nகுடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்\nபுதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை\nநண்பர்கள் ஒத்துழைப்பார்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்\nதைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க வேலைகள் சாதகமாக முடியும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\n21. 09. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n28. 09. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n19. 09. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n25. 06. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\n19. 08. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\n12. 06. 2017 இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=2e0089e779278000e8d6faa0e427662c", "date_download": "2018-09-21T10:51:52Z", "digest": "sha1:ZT4SSFTDFNHB35KGWOFPJAE3RVAU7DLA", "length": 41047, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sethuramansathappan.blogspot.com/2013/01/blog-post_22.html", "date_download": "2018-09-21T10:02:26Z", "digest": "sha1:Q545DEZLTJVPGJ6DB6ZDFFYPYLHFR4G4", "length": 6777, "nlines": 113, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: ஐ.டி.சி. வாங்கும் ஊதுபத்தி, நீங்க விற்கத் தயாரா?", "raw_content": "\nஐ.டி.சி. வாங்கும் ஊதுபத்தி, நீங்க விற்கத் தயாரா\nஐ.டி.சி. வாங்கும் ஊதுபத்தி, நீங்க விற்கத் தயாரா\nஇந்தியாவில் அதிக அளவு ஊதுபத்தி விற்பவர்களில் ஐ.டி.சி. கம்பெனியும் ஒன்றாகும். ஏன் முதலிடத்திலேயே வரலாம். ஏற்றுமதியிலும் சிறந்து விளங்குகிறார்கள். இந்தியாவில் அகர்பர்த்தி மார்க்கெட் 3000 கோடி ரூபாய் மதிப்புள்ளது. இதில் குடிசைத் தொழில் போல் செய்பவர்கள் தாம் அதிகம் இருக்கிறார்கள். ஆர்கனைஸ்டாக செய்பவர்கள் சிலர் தாம். 3000 கோடி ரூபாய் மார்க்கெட்டில் ஐ.டி.சி., க்கு 7 முதல் 8 சதவீதம் மார்க்கெட் இருக்கிறது. இவர்கள் சிறிய உற்பத்தியாளர்களின் மார்க்கெட்டிங் பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக அவர்களிடமிருந்து வாங்கி விற்கிறார்கள். ஆனால் இவர்களிடம் விற்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம். குவாலிட்டி விஷயத்தில் அவ்வளவு ஸ்டிரிக்டாக இருப்பார்கள். மங்கள்தீப் என்ற பெயரில் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் விற்கிறார்கள். சிறிய அளவில் அகர்பர்த்தி தயாரிப்பவர்கள், மார்க்கெட்டிங் செய்ய இயலாதவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.\nகல்ப் நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி\nஐ.டி.சி. வாங்கும் ஊதுபத்தி, நீங்க விற்கத் தயாரா\nபழங்கள், காய்கறிகள் ஏற்றுமதி அதிகரிப்பு\nஅரிசி, கோதுமை மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு உள்ள அன...\nகொச்சினில் ரப்பர் வாரியம் ஏற்றுமதி பயிற்சி\nசிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு விற்றாலும் ஏற்றும...\nஹீரோ மோட்டார் பைக்குகள் ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்...\nநேபாள், இந்தியா கைவினை பொருட்கள் ஏற்றுமதி\nஇளநி ஏற்றுமதி செய்ய முடியுமா\nமீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி\nமெக்டோனல்ட்ஸ் வாங்கும் நீலகிரி லெட்டூஸ்\nஇந்திய பாக்கேஜிங் கம்பெனிகளில் ஆர்வம் காட்டும் இத்...\n300 மெட்ரிக் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி\nஅரிசி உற்பத்தியில் நாம் எங்கு இருக்கிறோம்\nகாய்கறிகளை கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்ய முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/rajinikanth-speech-4th-day-fan-meeting/", "date_download": "2018-09-21T09:36:00Z", "digest": "sha1:7YD56U3JKOOATU7QARS3UD7FRSHLRNQ3", "length": 12360, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "rajinikanth speech at 4th day fan meet | Chennai Today News", "raw_content": "\nகாலம் வரும்போது தானாக மாற்றமும் வரும்: ரஜினிகாந்த்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஒவ்வொரு அமைச்சரும் ரூ10 ஆயிரம் கோடி பதுக்கி வைத்துள்ளனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக் தகவல்\nகாலம் வரும்போது தானாக மாற்றமும் வரும்: ரஜினிகாந்த்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 26ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வரும் நிலையில் இன்று நான்காவது நாளாக கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று அவர் ரசிகர்கள் முன் பேசியவதாவது\nஅனைவருக்கும் வணக்கம். இன்று 4வது நாள். இன்னும் ரெண்டு நாள் தான் இருக்குது. கோவை எனக்கு மிக முக்கியமான இடம். அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். என்னுடைய குருநாதர்களில் ஒருவரான சுவாமி சச்சிதானந்தர் அவர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்தான். அவர் ஒரு எஞ்சினியர். ஆனால் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு பெற்றோர் சம்மதத்துடன் ஆன்மீக சேவையில் இறங்கினார். இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளில் அவர் ஆன்மீகத்தை பரப்பியவர், ஆன்மீகத்தை மட்டும்தான் பரப்பினார், மதத்தை அல்ல. அமெரிக்காவில் அவருக்கு லட்சக்கணக்கில் சீடர்கள் உள்ளனர். அவர்களில் டாடா, பிர்லா போன்ற பணக்காரர்கள், விஞ்ஞானிகள், நடிகர்கள் ஆகியோர்களும் அடங்குவர். அவருடைய அமெரிக்க ஆஸ்ரமம் சொர்க்கம் போல் இருக்கும்.\nகோவை எனக்கு ஸ்பெஷலான ஊர். அண்ணாமலை, படம் ரிலீஸ் ஆன நேரத்தில் கோவைக்கு நண்பர் ஒருவரின் குடும்ப திருமணம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன். என்னுடன் சிவாஜி சார் அவர்களும் வந்திருந்தார். இருவரும் கோவை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது ரஜினி வாழ்க, தலைவர் வாழ்க என்று ரசிகர்கள் கோஷமிட்டனர். ஒரு மிகப்பெரிய நடிகர் அருகில் இருக்கும்போது என் பெயரை சொல்லி கோஷம் போட்டதால் எனக்கு உடம்பெல்லாம் பாம்பு ஓடுவது மாதிரி இருந்தது. ஆனால் சிவாஜி சார் அவர்கள் என்னை பார்த்து சிரித்தார். இது உன் காலம்டா, நல்லா உழைத்து, நல்ல படங்கள் கொடு, என்று ஆசிர்வாதித்தார். என்ன ஒரு பக்குவம், அவருக்கு நடிப்பு மட்டுமின்றி குணாசிதியம் இருந்ததை அன்றுதான் புரிந்து கொண்டேன். ஒரு மனிதனுக்கு மதிப்பும் மரியாதையும் வேண்டும், அது குணாதிசியம் இருந்தால் தான் கிடைக்கும். அதே குணாதிசியம் எம்ஜிஆருக்கும் இருந்ததால்தான் அவர் இன்று மக்கள் மனதில் இருக்க காரணமாக உள்ளது\nசில ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கோவை விமான நிலையத்தில் நான் வந்தபோது என்னை சிறிது நேரம் கழித்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வரச்சொன்னார்கள். ஏன் என்று கேட்டேன். இன்னொரு பிரபல நடிகர் வந்து கொண்டிருக்கின்றார், அவருடைய ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றார்கள். எனவே அவர் போன பின்னர் வாருங்கள் என்று கூறினார். அப்போது எனக்கு சிவாஜி சார் சொன்னது ஞாபகம் வந்தது. இது அவர் காலம். அதனால் காலம் தான் முக்கியம். காலம் வரும்போது தானாக மாறும், தானா வேற ஆளுங்க வருவாங்க, அது சினிமாவாக ஆகட்டும், அரசியல் ஆகட்டும்’ என்று ரஜினிகாந்த் கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n5 ரூபாய் கொடுத்து இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்\nதினகரனுக்கு ஆதரவாக இருப்பவர்கள் வெட்கப்படவேண்டும்: ஆனந்த்ராஜ்\nரஜினி படத்தில் த்ரிஷா கெட்டப்: இணையதளங்களில் வைரல்\nரஜினிக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி\n8 வழிச்சாலை இனி சூப்பர் வழிச்சாலை என்று அழைக்கப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,\nதூத்துகுடி போராட்டம் குறித்து ரஜினியின் டுவீட்\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஒவ்வொரு அமைச்சரும் ரூ10 ஆயிரம் கோடி பதுக்கி வைத்துள்ளனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/194979/%E0%AE%B1%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-09-21T09:32:12Z", "digest": "sha1:ASD3BWWEXXBEKUHKXQAAK7C2WIS46BZW", "length": 10233, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "றெஜினா படுகொலை / சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nறெஜினா படுகொலை / சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு\nயாழ்ப்பாணம் - சுழிபுரம் பிரதேசத்தில் 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகியிருந்த 3 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.\nஇதன்போது, அவர்கள் மூவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதாக, வட்டுக்கோட்டை காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.\nசுழிபுரம் பகுதியில் அண்மையில், கொலை செய்யப்பட்ட நிலையில், 6 வயதுடைய றெஜினா எனப்படும் சிறுமி கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகாவல்துறைமா அதிபர் பதவி விலகுவாரா\nவடகொரியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராகும் அமெரிக்கா\nஅணு ஆயுதங்களை அழிக்க வடகொரிய அதிபர்...\nபிரித்தானிய பிரிக்சிட் யோசனையை நிராகரித்த ஐரோப்பிய ஒன்றியம்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மேயினால்...\n400 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து\nதான்சானியா - விக்டோரியா ஏரியில்...\nசென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு\nமீண்டும் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தயாராகும் அமெரிக்கா\nஇலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\n2000க்கும் அதிகமான முதலீட்டு வேலைத்திட்டங்கள் விரைவில்\nபுதிய தீர்மானத்தால் வாகன இறக்குமதியாளர்களுக்கு நெருக்கடி\nகைத்தொழில் பேட்டை ஒன்றை அமைக்க நடவடிக்கை\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉப்பு உற்பத்தியில் அதிக இலாபம்\nவறட்சியினுடன் புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்படும் உப்பு... Read More\nகுகையில் உயிரிழந்த தமிழ் இளைஞர்களின் மரணத்திற்கான காரணம் வௌியானது (படங்கள்)\nபொது மக்களுக்கான ஓர் முக்கிய செய்தி...\nகாவற்துறைமா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்..\nஹோமாகமயை உலுக்கியுள்ள கோர விபத்து..\nநாகப்பாம்புடன் சண்டையிட்டு தனது குட்டிகளை காப்பாற்றிய நாய்\n'சுப்பர் 4' சுற்று இன்று\nபிறந்தநாளன்று பங்களாதேஷ் அணியை கதறவிட்ட ரஷீத் கான்\nஆசிய கிண்ணம் கைநழுவிய நிலையில் உலக கிண்ணம் இலங்கையில்\nபடுதோல்வி குறித்த லசித் மாலிங்கவின் கருத்து\nஸ்டுவர்ட் ப்ரோட் வேண்டும் - ஜோ ரூட்\nகுற்றச்சாட்டு அம்பலமானதால் நடிகை நிலானி எடுத்த விபரீத முடிவு..\nபிரபல மாஸ் நடிகரின் வீட்டில் திடீர் மரணம்\nதமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜயகுமார்...\nநடிகர் ரஞ்சித் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்...\nகாதலன் தீயிட்டு தற்கொலை செய்த நிலையில் நடிகை நிலானி தொடர்பில் வெளியாகியுள்ள பெரும் அதிர்ச்சி தகவல்\nஇப்படி ஒரு காணொளியைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2018/03/11-03-2018-upcoming-week-weather-forecast-tamilnadu-puducherry.html", "date_download": "2018-09-21T10:01:08Z", "digest": "sha1:ZKI4RCPW4H35TJJV2YEOELDOLTYMDBB5", "length": 19357, "nlines": 76, "source_domain": "www.karaikalindia.com", "title": "11-03-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n11-03-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n11-03-2018 நேரம் அதிகாலை 2:40 மணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரக்கூடிய சில நாட்களில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதை பார்ப்பதற்கு முன்பு 08-03-2018 அன்று இந்திய வானிலை ஆய்வு மையும் வெளியிட்டு இருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சில முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம் (Large Scale Features).\nலா - நினாவுக்கான சூழல்களில் சரிவு ஏற்பட்டு உள்ளது கடந்த இரண்டு வாரங்களாக மத்திய பசிபிக் கடல் பரப்பின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது இது எல் - நினோ தெற்கு அலைவு ஆனது அதன் நடுநிலையான கட்டத்தை எட்டுவதற்கான அறிகுறி.\nமேடன் ஜூலியன் அலைவு (Madden Julian Oscillation) ஆனது அதன் 3 வது கடத்தில்(phase) ஒன்றுக்கும் சற்று அதிகமான வீச்சு(amplitude) அளவை கொண்டுள்ளது அடுத்து வரக்கூடிய சில நாட்களிலும் சற்று பலவீனமான வீச்சு அளவுடன் இது 3வது கட்டத்திலேயே (phase) தொடரலாம்.\nஇந்திய பெருங்கடல் இருமுனை (அ ) இருதுருவம் (Indian Ocean Dipole) ஆனது தற்பொழுது அதன் நடுநிலையான கட்டத்தில் உள்ளது\nநடு-அட்சரேகை சுழற்சி முறை (Mid-latitude Circulation Pattern) தற்பொழுது அதன் உயர் குறியீட்டு (High Index ) கட்டத்தில் உள்ளது.\nதற்பொழுது இலங்கைக்கு தெற்கே இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்தத்தின் அகடு (Trough) ஒன்று உள்ளது.இதன் காரணமாக இன்று காலை முதலே இலங்கையின் தென்கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புகள் உண்டு. இதே வானிலையே தொடரும் பட்சத்தில் இன்று நள்ளிரவு அல்லது 12-03-2018 (நாளை) அன்று இலங்கைக்கு தென்மேற்கு திசையில் மாலத்தீவுக்கு கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் நான் இதற்கு முந்தைய பதிவில் பதிவிட்டு இருந்தது போலவே அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது இலங்கைக்கு தென்மேற்கு திசையில் இருந்து காற்றினை இழுக்க முற்படுவதால் மன்னார் வளைகுடாவை ஒட்டியுள்ள தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் உருவாகலாம் நாகை உள்ளிட்ட ஒரு சில வட கடலோர மாவட்டங்களும் இதனால் பயன்பெறலாம் ஆனால் வடகடலோர மாவட்டங்களின் மழைக்கான வாய்ப்புகளை 100% உறுதித்தன்மையுடன் இப்பொழுதே கூறுவது கடினம்.பின்னர் அந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலு பெற்று மேற்கு - வட மேற்கு திசையில் நகர முற்படலாம் இதனால் தென் தமிழகத்தில் குமரி , நெல்லை , தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் உருவாகும்.தற்போதைய சூழலில் அது மேலும் வலு பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலை அடைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது அவ்வாறு நடந்தால் அதன் நகர்வுகளுக்கு ஏற்ப மேற்கு மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பிறபகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புகள் உருவாகும் ஆனால் அனைத்து வாய்ப்புகளும் அந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகளை பொறுத்து மாற்றங்களுக்கு உரியதே ஆகையால் இதைப்போன்ற தருணங்களில் மாதிரிகளை 100% நம்பி இப்படி தான் நடக்கப் போகிறது என்று உறுதியாக கூறுவது ஏற்புடையது அல்ல அதனால் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகளை பொறுத்து மழைக்கான வாய்ப்புகளை அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.\n11-03-2018 தமிழகத்தில் இன்றும் வறண்ட வானிலையே தொடரும் கடலோர மாவட்டங்களில் காலை நேரத்தில் வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படலாம் மழைக்கான வாய்ப்புகள் இல்லை திருச்சி , தஞ்சை ,திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் காலை நேரத்தில் வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படலாம் இன்றும் ஈரோடு உட்பட ஈரோடு மாவட்டத்தின் சில இடங்களில் 100° பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பகல் நேரத்தில் பதிவாகலாம் கோவை , நாமக்கல் ,சேலம் ,மதுரை , நெல்லை ,விருதுநகர் , கரூர் , திருப்பூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களிலும் அநேக இடங்களில் 93° முதல் 98° பாரன்ஹீட் வரை பகல் நேரத்தில் வெப்பம் பதிவாகலாம்.\n11-03-2018 புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் காலை நேரத்தில் வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படும் பகல் நேரத்தில் அதிகபட்சமாக 30° முதல் 32° செல்சியஸ் வரையில் வெப்பம் பதிவாகலாம்.\nஅடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்கையில் கவனமாக இருப்பது நல்லது குறிப்பாக தென்தமிழகத்தின் கடலோர பகுதிகளை சார்ந்த மீனவர்கள் கடலுக்கு அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்லாமல் இருப்பது மிகவும் நல்லது.தென் கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் நாளை இரவு அல்லது அதற்கு பிறகு அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற வாய்ப்புகள் உள்ளதால் சில நேரங்களில் தென்தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ வரையிலும் காற்று வீசக்கூடும்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள் weather forecast\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n2017 டிசம்பர் 31 க்குள் சுனாமி என்ற செய்தி ஒரு எச்சரிக்கையா \nநிகழும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 க்குள் சுனாமி வர வாய்ப்பு உள்ளதா என்று என்னிடம் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள் உங்களின் க...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n2017 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியிலேயே உருவானது லா-நினா : பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை குறைவு ஏற்பட்டது\n24-11-2017 கடந்த சில மாதங்களாக எல்நினோவின் தாக்கம் நடுநிலையாக (Neutral El-nino ) இருந்து வந்தது தற்பொழுது லா-நினா (la- nina ) வுக்கு சாதகமா...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் 2017 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை தமிழகத்துக்கு எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரத்துக்...\n28-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nஇந்த வாக்கியத்தை வழக்கமாக ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தான் குறிப்பிடுவேன் ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் ...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-09-21T09:40:29Z", "digest": "sha1:36HTIEHKVLVD55BKV3HXAFS2RDBPFYKK", "length": 2737, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "திருட்டு | பசுமைகுடில்", "raw_content": "\nஎச்சரிக்கைபதிவு − பெட்ரோல் திருட்டு\nநண்பர்களே இனிமேல ⛽் பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் நிரப்பும் போது ₹ 100, 50 என பண மதிப்பில் பெட்ரோல் பிடிக்காதீர்.❌ அவ்வாறு பிடிக்கும் போது[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page1/154781.html", "date_download": "2018-09-21T09:37:52Z", "digest": "sha1:COCXGQIZRNOVGFHSY5YX7HWK32QBD3FR", "length": 5978, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "22-12-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 3", "raw_content": "\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nமானமிகு சுயமரியாதைக்காரரான முதல்வர் கலைஞர் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்களை தமிழக அரசு பராமரிக்காதது ஏன் ஏன் » திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும், பெரியார் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்\nஏழு பேர் விடுதலை தமிழக அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநர் அனுப்பியது தவறு » ஈரோட்டில் தமிழர் தலைவர் பேட்டி ஈரோடு, செப்.15 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழு பேரை மாநில அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியதைத் தொடர்ந்து தமிழக அரசின் அமைச...\nவெள்ளி, 21 செப்டம்பர் 2018\nபக்கம் 1»22-12-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 3\n22-12-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 3\n22-12-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page1/167574.html", "date_download": "2018-09-21T09:39:18Z", "digest": "sha1:JDTK3QUCG5TQTKFT3NFRYFM77FD7ZG5O", "length": 23602, "nlines": 112, "source_domain": "www.viduthalai.in", "title": "பிரச்சாரப் புயல் நாடெங்கும் சுழன்றடிக்கவேண்டும்", "raw_content": "\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nமானமிகு சுயமரியாதைக்காரரான முதல்வர் கலைஞர் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்களை தமிழக அரசு பராமரிக்காதது ஏன் ஏன் » திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும், பெரியார் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்\nஏழு பேர் விடுதலை தமிழக அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநர் அனுப்பியது தவறு » ஈரோட்டில் தமிழர் தலைவர் பேட்டி ஈரோடு, செப்.15 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழு பேரை மாநில அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியதைத் தொடர்ந்து தமிழக அரசின் அமைச...\nவெள்ளி, 21 செப்டம்பர் 2018\nபக்கம் 1»பிரச்சாரப் புயல் நாடெங்கும் சுழன்றடிக்கவேண்டும்\nபிரச்சாரப் புயல் நாடெங்கும் சுழன்றடிக்கவேண்டும்\nஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்கள் மற்றும் இடதுசாரி எழுத்தாளர்களின் கைது கண்டிக்கத்தக்கது\n2019 தேர்தலில் பா.ஜ.க. - காவி சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்டவேண்டும்\nஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்கள் மற்றும் இடதுசாரி எழுத்தாளர்களையும் கைது செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், மத்திய பா.ஜ.க. ஆட்சியின் முடிவு காலம் நெருங்கிவிட்டது. பிரச்சாரப் புயல் நாடெங்கும் சுழன்றடிக்க வேண்டும். 2019 தேர்தலில் பா.ஜ.க. - காவி - சர்வாதிகாரத்துக்கு ஒரு முடிவு கட்டப்படவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:\nமகாராட்டிர மாநிலம் - புனே அருகில் உள்ள பீமா கோராகான் என்ற பகுதி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வீரம் செறிந்த ஒரு போருக்கான அடையாளக் கல்வெட்டாகும்.\n28 ஆயிரம் பார்ப்பன பேஷ்வாக்களின் படையை எதிர்த்து...\nவெள்ளையர் ஆட்சியின்போது அதன் இராணுவத்தின் 28 ஆயிரம் பார்ப்பன பேஷ்வாக்களின் படையை எதிர்த்து எண் ணிக்கையில் 800 பேர் கொண்ட மகர்கள் (தாழ்த்தப்பட் டோர்) பட்டாளம் போரிட்டு வென்றது (1818, ஜனவரி முதல் தேதி).\nவெள்ளைக்காரர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல அது; பேஷ்வா என்னும் பார்ப்பனீய ஆட்சியின் தீண்டாமைக் கொடு மைக்கு எதிரான தன்மானப் போராட்ட வெளிச்சம் அது\nஅந்தப் போரில் தாழ்த்தப்பட்டவர்களும் பலியானார்கள். அதனை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் நாளன்று வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர் தலித் மக்கள்.\nஇவ்வாண்டு இரு நூறாம் ஆண்டு என்ற முக்கியத்துவம் பெறுவதால், கடந்த ஜனவரி முதல் தேதியன்று பெரும் எண் ணிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் திரண்டிருந்தனர்.\nஇரு நூறு ஆண்டுகால வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியில், சமஷ்த் ஹிந்து அகாதி என்னும் சங் பரிவார்க் கும்பலுடன் கைகோத்து உயர்ஜாதி ஆதிக்கக் கும்பல் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. வாகனங்களை எரித்தனர். ஒரு தாழ்த்தப்பட்ட தோழர் கொல்லப்பட்டார்.\nமகாராட்டிர மாநில பி.ஜே.பி. அரசோ எய்தவர்களை விட்டு விட்டு, தலித் உரிமை செயல்பாட்டாளர்களான சுதிர் தாவ்லே, சுரேந்தர் கட்லிக், மகேஷ் ரெவுட், ஷோமாசென், ரோனா வில்சன் ஆகியோரை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது.\nஅதோடு பி.ஜே.பி. அரசின் செயல்பாடு நின்றுவிடவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்கள் மற்றும் இடதுசாரி எழுத்தாளர்களையும் கைது செய்துள்ளது.\nமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது\nபிரபல எழுத்தாளர்களான பி.வரவரராவ், கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சல்வெஸ், அருண் பொரைரா ஆகியோர் இப்பொழுது கைது செய்யப்பட்டவர்கள் ஆவார்கள்.\nபிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்காகத் திட்டம் தீட்டியவர்கள் என்ற குற்றச்சாட்டு இவர்கள்மீது.\nபுகழ்பெற்ற எழுத்தாளர்கள், ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனித உரிமையாளர்கள்மீது பழி சுமத்தி கைது செய்யப்பட்டிருப்பது அறிவார்ந்த மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅருந்ததிராய், இந்திரா ஜெய்சிங் போன்றோர் கண்டனக் குரலை எழுப்பியுள்ளனர். நெருக்கடி நிலைப் பிரகடனம் போன்ற நடவடிக்கை இது என்று அருந்ததி ராய் குறிப்பிட்டுள்ளார்.\nமகாத்மா காந்தி இன்று இருந்திருந்தால், அவரையும் கூடக் கைது செய்திருப்பார்கள் என்கிறார் வரலாற்று அறிஞர் இராமச் சந்திர குகா.\nஅய்ந்து பேர் உச்சநீதிமன்றத்தில் தனித் தனியாக மனு தாக்கல்\nபுனே காவல்துறையின் அடக்குமுறையையும், அடாவடித்தன மான கைது நடவடிக்கைகளையும் எதிர்த்து பிரபல வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பார், பொருளாதார வல்லுநர்கள் பிரபாத் பட்நாயக், தேவிகா ஜெயின் உள்ளிட்ட அய்ந்து பேர் உச்சநீதிமன்றத்தில் தனித் தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர் என்றால், இதன் முக்கியத்துவத்தை எளிதில் உணரலாம்.\nகாங்கிரசு தலைவர் ராகுல் காந்தி மிகக் கடுமையான கணைகளை வீசியிருக்கிறார். சி.பி.எம். தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி, லாலு பிரசாத் போன்றோர் கண்டித்துள்ளனர்.\nகாங்கிரசு தலைவர் ராகுலின் குமுறல்\nஆர்.எஸ்.எசை மட்டும் விட்டுவிட்டு மற்ற மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களையெல்லாம் இழுத்து மூடிவிடுங்கள். அனைத்து மனித உரிமை ஆர்வலர்களையும் சுட்டுத் தள்ளி விடுங்கள், யார் யார் மீதெல்லாம் புகார் இருக்கிறதோ, அவர் களையெல்லாம் சுட்டுத் தள்ளுங்கள்' என்று குமுறியிருக்கிறார் ராகுல் காந்தி.\nதேசிய மனித உரிமை ஆணையம் தலையிட்டு மகாராட்டிர மாநில அரசு மற்றும் மாநிலக் காவல்துறைக்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தின் ஆறுதல் தரும் செய்தி\nஉச்சநீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறைக்கு அனுப்பச் சொல்லி உத்தரவிடவில்லை. செப்டம்பர் ஆறு வரை அவர்களை வீட்டுக் காவலில் வைக்குமாறு கூறிய உச்சநீதி மன்றம் முக்கியமாக ஒரு கருத்தையும் கூறியுள்ளது.\nமாறுபட்ட கருத்துரிமையே ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரண் (Safety Volve) அதனை அனுமதிக்காவிட்டால், அது ஆபத்துக்கு வழிவகுக்கும்' என்று கூறியிருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது.\nபசு பாதுகாப்பு என்ற பெயரால் நாட்டில் நடக்கும் வன்முறை கள் தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் மீதான கொலை வெறித் தாக்குதல்கள் - அதில் சம்பந்தப்பட்ட காவித் தீவிரவாதிகள் பக்கம் பி.ஜே.பி. அரசின் கண்கள் செல்வதில்லை.\nஇதே மகாராட்டிர மாநிலத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இதற்குக் காரணம் முசுலிம்கள் என்று முதலில் செய்தி பரப்பி, பலரையும் கைது செய்த நிலையில், ஹேமந்த் கர்கரே என்ற புலனாய்வுத் துறை அதிகாரியின் தலைமையிலான குழு உண்மைக் குற்றவாளிகளைக் கொண்டுவந்து நீதிமன்றத்தில் நிறுத்தவில்லையா\nமுன்னாள் இராணுவ அதிகாரி சிறீகாந்த் புரோகித், அபிநவ் பாரத்தின் (ஆர்.எஸ்.எஸ். இளைஞர் அமைப்பு) பொறுப் பாளரான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், அசீமானந்தா என்ற சாமியார்கள்தான் குற்றவாளிகள் என்று கண்டுபிடித்த ஹேமந்த் கர்கரே, விஜய சாலங்கர், அசோக் சாம்டே ஆகியோர் மர்மமான' முறையில் படுகொலை செய்யப்பட்டது எப்படி\nஎஸ்.எம்.முசரப் உசேன் (மும்பை மேனாள் காவல்துறை அய்.ஜி.), Who Killed Karkare என்ற நூலில் கொலையாளிகள் யார் என்று ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்திய பிறகும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்\nகொலை வழக்கில் சிறைக்குச் சென்று பிணையில் வரும் இந்துத்துவாவாதிகளை மாலை போட்டு வரவேற்பதற்குப் பா.ஜ.க. அமைச்சர்கள் வெட்கப்படுவதில்லை.\nபி.ஜே.பி. அதிகார பீடத்தில் அமர்ந்த நாள் தொடங்கி சட்டத் தைக் கையில் எடுத்துக்கொள்ளும் அறிவிக்கப்படாத அதிகாரம் காவிப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது எல் லோருக்கும் தெரிந்த பச்சையான உண்மை.\nமத்திய ஆட்சியின் முடிவு காலம் நெருங்கிவிட்டது\nஅறிவார்ந்த மக்கள், பொதுநலச் சான்றோர் பெருமக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு சொல்லியிருப்பதுபோல, அறிவிக்கப் படாத நெருக்கடி நிலைக்குப் பெயர்தான் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பி.ஜே.பி. அரசு.\nஆட்சியின் முடிவு காலம் நெருங்கிவிட்டது. பிரச்சாரப் புயல் நாடெங்கும் சுழன்றடிக்க வேண்டும். 2019 தேர்தலில் பா.ஜ.க. - காவி - சர்வாதிகாரத்துக்கு ஒரு முடிவு கட்டப்படவேண்டும்.\nவாக்காளர்கள் இதில் உறுதியாக இருக்கவேண்டும். பி.ஜே.பி.யோடு கூட்டு சேர தமிழ்நாட்டில் எந்த கட்சியாவது முன்வந்தால், அவர்களும் ஆற்றோடு அடித்துச் செல்லப்படும் நரி கதையாகவே ஆகும் நிலை - எச்சரிக்கை\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-e5-411g/cardreader", "date_download": "2018-09-21T09:30:09Z", "digest": "sha1:RRADF6X5D4T6XDZODCCIDAJW4KUCMX7K", "length": 5359, "nlines": 100, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire E5-411G கார்டு ரீடர் வன்பொருள்கள் | Windows க்கு பதிவிறக்கவும்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire E5-411G மடிக்கணினி கார்டு ரீடர் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஉங்களுக்கு தேவையான வன்பொருள்கள் கார்டு ரீடர்கள் ஆக Acer Aspire E5-411G மடிக்கணினி விண்டோஸ் Windows அனைத்து அமைப்புகள் தகவல் காணப்படவில்லை. DriverPack வன்பொருள்தொகுப்பு பதிவிறக்கம் தானியங்கி முறையை பின்பற்றவும்.\nகார்டு ரீடர்கள் உடைய Acer Aspire E5-411G லேப்டாப்\nவன்பொருள்களை பதிவிறக்குக கார்டு ரீடர்கள் ஆக Acer Aspire E5-411G மடிக்கணினிகளுக்கு இலவசமாக.\nவகை: Acer Aspire E5-411G மடிக்கணினிகள்\nதுணை வகை: கார்டு ரீடர்கள் க்கு Acer Aspire E5-411G\nவன்பொருள்களை பதிவிறக்குக கார்டு ரீடர் ஆக Acer Aspire E5-411G விண்டோஸ் Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 மடிக்கணினிக்கு அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nAcer Aspire E5-421G கார்டு ரீடர்கள்Sony VAIO SVE1712E1RW கார்டு ரீடர்கள்Acer Aspire 7520 கார்டு ரீடர்கள்Acer Aspire 7530G கார்டு ரீடர்கள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://guruparan18.wordpress.com/2010/06/26/best-of-sangam-tamil-poetry-theme-uncertainty/", "date_download": "2018-09-21T09:57:04Z", "digest": "sha1:RJZIHZE44FSCZICC33SHUVWKPEIX3HHE", "length": 14486, "nlines": 166, "source_domain": "guruparan18.wordpress.com", "title": "Best of Sangam Tamil Poetry – Theme: Uncertainty | Abstract Confusions", "raw_content": "\nதமிழ்ச் சங்க பாடல்களில் என்னை கவர்ந்த சில பாடல்களை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கும் சமயத்தில் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். தமிழ் செய்யுள்கள் வாழ்வின் எல்லா பரிமாணங்களையும் பிரதிமளித்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது “நிலையாமை” சார்ந்த பாடல்களே. நாலடியார், திருக்குறள், கம்பராமாயணம் என எல்லா நூல்களிலும் இக்கருத்து கொண்ட பாடல்களை காண முடியும். சில இங்கே.\nவாழ்வு எவ்வளவு நிலை இல்லாதது நாலடியார் சொல்கிறது, “வாழ்க்கையில் எதை நிலையானது என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது. செய்ய வேண்டியது ஒரே காரியம் என்றாலும், அதை விரைந்து செம்மையாக முடியுங்கள், மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம், வாழ் நாள் அறுதியில் முடிந்து விடும்”.\nமரணம் எதன் பொருட்டும், யார் பொருட்டும் நில்லாது என்பதை வலியுறுத்திட்டிற்று.\nதிருக்குறளில் நிலையாமை குறித்து 34வது அதிகாரத்தில் சிறப்பாக கூறப்படுகின்றது. மிகச் சிறந்து குறள்கள் இவ்வாதிகாரத்தில் உள்ளன.\n“நாள் என்பது, ஒவ்வொரு நாளாக வாழ் நாளின் உயிரை குறைக்கும் கருவி” என பொருள் படும் “நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்” குறளாகட்டும், “மரணம் என்பது மீளா உறக்கம், ஒவ்வொரு நாளும் உறங்கி எழுந்தால் மட்டுமே பிறப்பு” எனச் சொல்லும் “உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” குறளாகட்டும், ஒவ்வொன்றும் மற்றதை விட சிறந்தது.\nஆயினும், என்னை பயம் கொள்ள வைத்த குறள் – “நேற்று வரை உன்னுடன், உண்டு, பேசி, சிரித்து, சண்டையிட்டு, மகிழ்ந்திருந்த நெருங்கிய நண்பன் இன்று இல்லை, இனி ஒருபோதும் பேசவோ, சண்டையிடவோ போவதில்லை, இதோ உன் முன் மவுனமாக, மரணமாய், கிடத்தப்பட்டுள்ளான், இந்த உலகு, இத்தகைய சிறப்பு உடையது” எனச்சொன்ன குறள்.\nஎவ்வளவு கொடுமையான புகழ் இது நாம் ஒவ்வொருவரும் நெருங்கிய ஒருவரின் மரணத்தை சந்தித்திருப்போம், அப்போதெல்லாம் நம் மனம், இன்றைய தினமும் நேற்றையை போலவோ, நேற்று முன்தினம் போலவோ இருந்திருக்க கூடாதா நாம் ஒவ்வொருவரும் நெருங்கிய ஒருவரின் மரணத்தை சந்தித்திருப்போம், அப்போதெல்லாம் நம் மனம், இன்றைய தினமும் நேற்றையை போலவோ, நேற்று முன்தினம் போலவோ இருந்திருக்க கூடாதா\nஇது குறித்து முன்னமே எழுதி உள்ளேன்.\nகம்பராமாயணத்தை நான் முழுமையாக படித்ததில்லை என்றாலும், படித்த சில பாடல்களில் நிலையாமை கருத்துகளை நினைவில் இருத்த முடிந்தது. அம்மாதிரி பாடல்களில் ஒன்றில் கும்பகருணன், தன்னுடன் வந்து ராமனுடன் சேர்ந்து உயிர் பிழைக்க அழைத்த வீடணணிடம் கீழ் கண்டவாறு கூருவான்.\nநீர்கோல வாழ்வை நச்சேன், தார்கோல மேனி மைந்தா\nநறுமண பூக்களை மாலையாக அனிந்த அண்ணா, நீரின் மீதிட்ட கோலத்தை போன்றது வாழ்கை, இவ்வுயிர்ரை காக்க முனையேன். ராமனுடன் போர் புரிந்து உயிர் விடவே என் விருப்பம், என்பான் கும்பகருணன்.\nநாலடியாரில் செல்வம் நிலையாமை குறித்தும், இளமை நிலையாமை குறித்தும் பல செய்யுள்கள் காண முடியும்.\n“வேண்டாம், வேண்டாம் என்று மனைவியிடம் வெறுமனே விளையாட்டாய் கூறி மேலும், மேலும் அறுசுவை உணவு உண்ட செல்வரும், ஒரு நாள் வருந்தி உணவுக்காக பிச்சை எடுப்பர், எனவே செல்வத்தை ஒரு பொருட்டாக கொள்ளாதீர்” எனச் சொல்கிறது ஒரு செய்யுள்.\n“பெருஞ்செல்வம் கிடைக்கப்பெறின் அதை எல்லொருடனும் பகிர்த்து மகிழ்க, செல்வம் வண்டி சக்கரத்தை போல நில்லாது எல்லோரிடமும் சுழலும்”, என இன்னொரு செய்யுள் செல்வத்தை வாய்த்தபோளுதே நுகரச் சொல்கிறது.\nஇளமை கழிந்த முதுமையை இன்னும் கடுமையாக விவரிக்கின்றது.\n“உற்ற நண்பர்களின் தொடர்பு அற்றுபோகும், மகிழ்ச்சியூட்டினாரும் குறைந்து போவர், ஆய்ந்து பார்த்தால் வாழ்வின் அர்த்தம் இருக்காது, அமைதியான ஆழ் கடலில் மூழ்கும் கலம் ஏற்படுத்தும் முனகல் போன்றது மரணத்தின் அழு குரல்” என்று சொல்கிறது.\nநிலையற்ற இளமையை கருதி வாழ்கையை அமைத்தால் துன்பம் என்பதை விளக்குகின்றது இது.\nஇன்னும் பல செய்யுள்கள் விதி குறித்து விவரிக்கின்றன. அவை பற்றி இன்னொரு பதிவில், இன்னொரு பொழுது. உங்களுக்கு தெரிந்த செய்யுள்கள் எவையேனும் இருந்தால் சுட்டுக.\nRT @erode14: உலகிலேயே குருவுக்கு நமஸ்காரமும் செய்துவிட்டு அடுத்த விநாடியே எவரிடமோ கெத்து காட்ட, குரு மீதே பொன்னாடையைக் கழற்றி உதறி ஹூம் என்… :~: 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/anandavikatan/2016-jun-22/interviews---exclusive-articles/120289-jolly-interview-with-celebrities.html", "date_download": "2018-09-21T09:49:27Z", "digest": "sha1:DJHSRRZ2GEU26X43DQ3UYW5ASPNTBWLF", "length": 19343, "nlines": 464, "source_domain": "www.vikatan.com", "title": "“ரங்கசாமியா... நாராயணசாமியா?” | Jolly Interview with Celebrities - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nஆனந்த விகடன் - 22 Jun, 2016\nஜென் Z - மிக விரைவில்\nவருது 50/50 வருது... - உள்ளாட்சியில் இனி பெண்ணாட்சி\nஒரு நாள் கூத்து - சினிமா விமர்சனம்\nவிஜய் 60 - அப் டு டேட் அப்டேட்ஸ்\n“நான் இன்னும் நல்ல சினிமா எடுக்கலை\nபேய் எல்லாம் சும்மா இல்லை\n“ஜெயலலிதாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும்\n“‘லா நினா’-வால் பிரச்னை இல்லை\n“கடலுக்குப் போன அப்பா இன்னும் வரல\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 1\nமைல்ஸ் டு கோ... 18\nஅறம் பொருள் இன்பம் - 4\n``தியேட்டர்ல நான்ஸ்டாப்பா சிரிக்கிறாங்க பாஸ். இதெல்லாம் கின்னஸ் புக்ல வரவேண்டிய சம்பவம்'' - பாசிட்டிவாக ரெடியாகிறார் `வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தில் கலக்கிய ரவிமரியா.\n``ஹெல்ப்புக்கு என் கணவரைக் கூப்பிட்டுக்கலாமா போன் எ ஃப்ரெண்ட்கூட இல்லையா போன் எ ஃப்ரெண்ட்கூட இல்லையா'' எனப் பதற்றமாகிறார் நடிகை விஜயலட்சுமி.\n``ஹி... ஹி... ஆனந்த விகடனின் அதிதீவிர வாசகர் நான். வாராவாரம் பலரும் பல்பு வாங்குறதைப் படிச்சுப்பார்த்துட்டு விழுந்து விழுந்து சிரிச்சிருக்கேன். இப்ப நானும் பல்பு வாங்கப்போறதைப் படிச்சுட்டு, மக்கள் சிரிக்கப்போறாங்க'' - முகத்தில் புன்னகையோடு பேசுகிறார் அந்தோணிதாசன்.\n``அரசியல் கேள்விக்குக்கூட பதில் சொல்லிடுவேன். இந்த சினிமா கேள்வியிலதான் மாட்டிக்குவேன். பார்த்துக் கேளுங்க பிரதர்'' - சிரிக்கிறார் ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா.\n“கடலுக்குப் போன அப்பா இன்னும் வரல\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2015-oct-20/event---announcement/111102.html", "date_download": "2018-09-21T09:41:53Z", "digest": "sha1:V26ALTEGT5M245FHCNPNJ7T7QBJRILXA", "length": 29024, "nlines": 483, "source_domain": "www.vikatan.com", "title": "மின்சார சிக்கனம்... செய்யலாம் இப்படி! | Tips for saving Electricity at Home - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nவீட்டில் புடவை பிசினஸ்... விரைவில் ஷோரூம்\nஅந்தரத்தில் பிறந்த ஆயிஷா... அம்போவென கைவிட்ட அப்பா\nகண்கள் இல்லை... கானம் உண்டு\n\"மாத்தி யோசிச்சேன்... மளமளன்னு ஜெயிச்சேன்\nநள்ளிரவு வானவில் - 20\nஎன் டைரி - 365\nகால் கடுக்க நிற்க வேண்டாம்... இதோ, வந்துவிட்டது இ-சேவை\nசிறுதானிய சமையல்... சுவை ப்ளஸ் ஆரோக்கியம்\nசமைக்கத் தெரிந்தால்... ஜஸ்ட் லைக் தட் சம்பாதிக்கலாம்\nமிரட்டும் டெங்கு... தப்பிக்க என்ன வழி..\nஅவள் விகடன் வழங்கும் ‘வழிகாட்டும் ஒலி’\nமின்சார சிக்கனம்... செய்யலாம் இப்படி\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nமின்சார சிக்கனம்... செய்யலாம் இப்படி\n‘‘இனி இல்லத்தரசிகளும் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். ஆம், மின் சிக்கனம் என்பது மின்சார உற்பத்திக்குச் சமம். அதோடு புவி வெப்பமயமாகுதலையும் அதன் மூலம் தடுக்கலாம்’’ என்று உற்சாகப்படுத்தும் தமிழ்நாடு மின் ஊழியர் அமைப்பின் தலைவர் விஜயன், மின்சார சிக்கனம் தொடர்பான சந்தேகங்களைக் களைகிறார்.\n‘‘மின் சாதனங்களை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன\n‘‘பொதுவாகத் தரமான, ஸ்டார் வேல்யூ பெற்ற தயாரிப்புகளாக வாங்க வேண்டும். மின்சார சிக்கனத்துக்கு வழிகாட்டக்கூடிய அமைப்பிடமிருந்து சான்று பெற்றிருக்கிறதா என்று சரிபார்த்து வாங்க வேண்டும். உதாரணமாக, ஏ.சி-க்களில் நட்சத்திரக் குறியீடு இருக்கும். 5 நட்சத்திரங்கள் பெற்றிருந்தால் குறைந்த அளவு மின்சக்தியை இழுக்கும் என்று அர்த்தம். இவை விலை அதிகம் என்றாலும், இவற்றை வாங்குவதுதான் சிறந்தது.’’\n‘‘மின் கட்டணத்தைக் குறைக்க டிப்ஸ் ப்ளீஸ்...’’\n‘‘டியூப்லைட்டுக்கு மாற்றாக சிஎஃப்எல் பல்பு, எல்இடி பல்பு பயன்படுத்தலாம். இவை குறைந்த மின் நுகர்வில் அதிக வெளிச்சம் தரும். டியூப்லைட்களில் பழைய சோக்குகளை எல்லாம் மாற்றிவிட்டு தற்போது வந்திருக்கும் எலெக்ட்ரானிக் சோக்குகளைப் பயன்படுத்தலாம். இதனால் டியூப்லைட் எரிவதற்கு சில நிமிடங்கள் தாமதம் குறைவதோடு, அதனால் வீணாகும் மின்சாரத்தையும் மிச்சப்படுத்தலாம். மேலும், தூசு படிந்த பல்புகள் மற்றும் அலங்கார விளக்குகளை அவ்வப்போது சுத்தம் செய்வதன் மூலம் வெளிச்சம் குறைவதைத் தடுக்கலாம், மின் விசிறிகளில் எலெக்ட்ரானிக் ரெகுலேட்டர்களை உபயோகிக்கலாம், தினமும் ஒன்றிரண்டு துணிகளை அயர்ன் செய்வதைத் தவிர்த்து மொத்தமாக அயர்ன் செய்யலாம். மின்சாதனங்களை ரிமோட் மூலம் மட்டுமே ஆஃப் செய்யாமல், ஸ்விட்ச் மற்றும் பிளக் பாயின்ட் ஸ்விட்ச்சையும் கண்டிப்பாக ஆஃப் செய்ய வேண்டும்.’’\n‘‘ ‘வாட்ஸ்’ என்பது என்ன\n‘‘வாட்ஸ் என்பது எரிசக்தியின் அளவுகோல். 1000 வாட்ஸ் என்பது 1 யூனிட்.’’\n‘‘ஏ.சி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்ற சாதனங்களை மின்சார விரயம் செய்யாமல் எப்படிப் பராமரிப்பது\n‘‘கிரைண்டர் பெல்ட் தளர்ந்து போயிருந்தாலோ, சில சமயங்களில் அழுக்கு காரணமாகவோ இறுக்கமாக ஓடும். `இறுக்கமாகத்தானே ஓடுகிறது' என்று இல்லாமல், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பெல்ட் மாற்ற வேண்டும். தளர்ந்து போன பெல்ட்டிலேயே கிரைண்டர் ஓடினால் அதிக மின்சாரம் செலவாகும். ஏ.சி அறைகளின் சுவரில் வெப்பம் கடத்தா பெயின்ட் அடிப்பது, தரையில் தரைவிரிப்புகளை பயன்படுத்துவது போன்ற முயற்சிகள் அதிக நேரம் குளிர்ச்சியைத் தக்கவைக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் ஏ.சி-யை சர்வீஸ் செய்ய வேண்டும். ஃப்ரிட்ஜ் மீது நேரடியாக சூரியஒளி படாமலும், ஃப்ரிட்ஜின் பின்புறம் காற்றோட்டம் இருக்குமாறும் வைத்தால் மின்நுகர்வு குறையும். ஃப்ரிட்ஜ் தேவையான குளிர்ச்சியடைந்ததும் தானாகவே ஆஃப் ஆகிவிடும். ஆனாலும் அடிக்கடி திறந்து மூடும்போது மின் செலவு அதிகமாகும். வெயில் காலங்களில் வாஷிங் மெஷின் ட்ரையரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். அயர்ன் செய்யும்போது ஃபேன் போடுவதைத் தவிர்க்கலாம்.’’\n‘‘ஸ்விட்ச்போர்டில் இருக்கும் இண்டிகேட்டர் லைட்டால் மின்சாரம் செலவாகுமா\n‘‘தற்போது பலரும் டிஜிட்டல் மீட்டரை மாற்றிவிட்டு, நவீன ஸ்டாட்டிக் மீட்டரைப் பொருத்துகிறார்கள். அது இண்டிகேட்டர் லைட்டுக்கும் கரன்ட் செலவழிக்கிறது. இதுகுறித்து பலரும் புகார் சொல்லி வருகிறார்கள். எனவே, ஸ்டாட்டிக் மீட்டர் பொருத்தியிருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.’’\n‘‘மின்சார அடுப்பு, மின்சார குக்கர் போன்றவற்றைப் பயன்படுத்தலாமா\n‘‘சாதாரண நிக்ரோம் கம்பியிலான ஹீட்டிங் எலிமன்ட் உள்ள மின்சார அடுப்பு, மின்சார குக்கர் அதிக மின் விரயம் செய்யக்கூடியவை. பதிலாக, இன்டக்‌ஷன் அடுப்பு பயன்படுத்தலாம். இதிலும் மின்சார செலவு இருக்கிறது என்றாலும் சமையல் கேஸை மிச்சப்படுத்தலாம்.’’\n‘‘மின் கட்டணம் கணக்கிடும் முறை என்ன\n‘‘மின் நுகர்வு கணக்கில் மொத்தம் நான்கு நிலைகள் இருக்கின்றன.\nமுதல் நிலை: 1-100 யூனிட் வரை - ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் கட்டணம்; நிலைக்கட்டணம் இல்லை.\nஇரண்டாம் நிலை: 1-200 யூனிட் வரை - ஒரு யூனிட்டுக்கு 1.50 ரூபாய் கட்டணம்; நிலைக்கட்டணம் 20 ரூபாய்.\nமூன்றாம் நிலை: 1-200 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய்; 201-500 யூனிட் வரை யூனிட்டுக்கு மூன்று ரூபாய் கட்டணம்; நிலைக்கட்டணம் 30 ரூபாய்.\nநான்காம் நிலை: 1-200 யூனிட் வரை - ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய்; 201-500 யூனிட் வரை யூனிட்டுக்கு 4 ரூபாய்; 500 யூனிட்டுக்கும் மேல் யூனிட்டுக்கு 5.75 ரூபாய். நிலைக்கட்டணம் 40 ரூபாய்.\nஉதாரணமாக, நீங்கள் 510 யூனிட் மின்சாரம் செலவு செய்திருந்தால் முதல் 200 யூனிட்டுக்கு 600 ரூபாய் + அடுத்த 300 யூனிட்டுக்கான 1,200 + கூடுதல் 10 யூனிட்டுக்கான 57.50, இவற்றோடு நிலைக்கட்டணம் 40 ரூபாய் சேர்த்து 1,898 ரூபாய் மின்சாரக்கட்டணமாகச் செலுத்த வேண்டும்.\nபவர் டேரிஃப் கால்குலேட்டர் மூலமாக உங்களது யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம் கட்ட வேண்டும், அரசு மானியம் எவ்வளவு என்று எல்லாம் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் பவர் டேரிஃப் கால்குலேட்டருக்கான லிங்க்: http://tneb.tnebnet.org/tariff_new.html\nஅவள் விகடன் வழங்கும் ‘வழிகாட்டும் ஒலி’\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://indiatimenews.com/uncategorized/ramayana-is-a-magnum-opus-of-rs-500-crore", "date_download": "2018-09-21T10:44:51Z", "digest": "sha1:ZJUI5IJ6R7PY5ETBFNGPZBC4YRJ7TBZP", "length": 8729, "nlines": 137, "source_domain": "indiatimenews.com", "title": "ரூ.500 கோடியில் பிரம்மாண்டமாக படமாகும் ராமாயணம்", "raw_content": "\nரூ.500 கோடியில் பிரம்மாண்டமாக படமாகும் ராமாயணம்\n`பாகுபலி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து `ராமாயணம்’ கதை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரூ.500 கோடி செலவில் சினிமா படமாக தயாராகிறது.\nவெளிநாட்டிலும் வசூலை வாரி குவித்த ‘பாகுபலி 2’\nசரித்திர கதை பின்னணியில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் கன்னடம் மொழிகளில் தயாரான `பாகுபலி-2′ படம் உலகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டு ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து உள்ளது. தொடர்ந்து இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் குவிவதால் ரூ.1,500 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஹாலிவுட் படங்களுக்கு இணையாக உலக அளவில் வசூலில் சாதனை புரிந்த முதல் இந்திய படம் என்ற பெருமையை `பாகுபலி-2′ பெற்று இருக்கிறது. இந்த படத்தின் வெற்றியால் திரையுலகினர் பார்வை சரித்திர, புராண கதைகள் பக்கம் திரும்பி இருக்கிறது.\nஇதிகாச காவியமான மகாபாரதத்தை ரூ.1,000 கோடி செலவில் சினிமா படமாக எடுக்கப்போவதாக பிரபல மலையாள டைரக்டர் வி.ஏ.குமார் அறிவித்து இருக்கிறார். தமிழ், மலையாளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இதில் பீமன் வேடத்தில் நடிக்க மோகன்லாலை தேர்வு செய்துள்ளனர்.\nசுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா’ என்ற சரித்திர படமும் தயாராகிறது. இந்த நிலையில் `ராமாயணம்’ கதையையும் சினிமா படமாக எடுக்கப்போவதாக தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தற்போது அறிவித்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-\n“சரித்திர புராண படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்பதை `பாகுபலி-2′ படம் நிரூபித்து இருக்கிறது. அந்த உந்துதலில் `ராமாயணம்’ கதையை படமாக்க திட்டமிட்டு உள்ளோம். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ரூ.500 கோடி செலவில், 3டியில் இந்த படம் தயாராகிறது. இதில் ராமர், சீதை உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களில் நடிப்பதற்கும் தமிழ், தெலுங்கு பட உலகை சேர்ந்த நடிகர்-நடிகைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம்”.\nPREVIOUS STORYவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்யா கிருஷ்ணன்\nNEXT STORYதமிழகத்தில் எங்களால் ஆட்சி கலையாது: ஓ.பன்னீர்செல்வம்\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/former-cricket-player-sreesanth-to-act-in-films-114061700005_1.html", "date_download": "2018-09-21T10:37:59Z", "digest": "sha1:SS2NUQKMRSAMFQXXIEVBKUSQC366MXU2", "length": 7539, "nlines": 96, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "இந்தி, தமிழில் நடிக்கயிருக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்", "raw_content": "\nஇந்தி, தமிழில் நடிக்கயிருக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்\nஸ்ரீசாந்தை இனி முன்னாள் கிரிக்கெட் வீரர் என்றழைப்பதுதான் சரியாக இருக்கும். மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்துக்கு பங்கிருப்பதை கண்டு பிடித்து அவர்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு நிரந்தரமாக கிரிக்கெட்டிலிருந்து விலக்கி வைக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.\nதவறி, ஸ்ரீசாந்த் குற்றமற்றவர் என்று தீர்ப்பானாலும் அவர் கிரிக்கெட்டுக்கு திரும்பும் ஐடியா இருப்பதாக தெரியவில்லை.\nசூதாட்ட சர்ச்சையில் மாட்டிக் கொண்ட உடனேயே இசை, நடனம் என்று திசையை மாற்றிக் கொண்டார் ஸ்ரீசாந்த். தற்போது டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்களிப்பு செலுத்தி வருகிறார். அவரது குறிக்கோள் சினிமாவில் நடிப்பது. இந்த வருடம் இந்தி சினிமாவில் ஸ்ரீசாந்த் நடிப்பார் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.\nஇந்தி மட்டுமின்றி தமிழிலும் ஸ்ரீசாந்துக்கு வாய்ப்புகள் வருகின்றனவாம். ஆனால் இந்திக்குதான் அவர் முதலிடம் தருகிறார். இந்திப் படம் முடிந்ததும் இந்த வருடத்தில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் அவர் தமிழ்ப் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.\nயாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் செயல்களை ட்விட்டரில் விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஎங்கு செல்வதென தெரியவில்லை : பத்திரிக்கையாளர்களிடம் சரணடைந்த வனிதா விஜயகுமார்\nபொளேர் என இன்ஸ்பெக்டர் அறைந்தார் - வனிதா விஜயகுமார் பேட்டி\nபார்ப்பவர்களை பதறவைக்கும் மிரட்டலான சைக்கோ திரில்லர் ராட்சசன் ட்ரெய்லர்\nயாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் செயல்களை ட்விட்டரில் விமர்சித்த காயத்ரி ரகுராம்\nபொளேர் என இன்ஸ்பெக்டர் அறைந்தார் - வனிதா விஜயகுமார் பேட்டி\nஎங்கு செல்வதென தெரியவில்லை : பத்திரிக்கையாளர்களிடம் சரணடைந்த வனிதா விஜயகுமார்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyavasanam.in/?page_id=7344", "date_download": "2018-09-21T09:56:54Z", "digest": "sha1:SMAUVQQ6EGB4IX3OE6ZV4ELAAQNHTBNN", "length": 9393, "nlines": 121, "source_domain": "sathiyavasanam.in", "title": "ஆசிரியரிடமிருந்து… |", "raw_content": "\nதவனமுள்ள ஆத்துமாவை திருப்தியாக்குகிற அன்பின் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.\nஇதுவரையிலும் தேவன் நம்மை வழிநடத்தி வந்த எல்லா பாதைகளுக்காகவும் சத்தியவசன ஊழியப்பணி வாயிலாக தேவன் செய்த மகத்தான கிரியைகளுக்காகவும் அவரை ஸ்தோத்தரிக்கிறோம். வானொலி நிகழ்ச்சி, தொலைகாட்சி நிகழ்ச்சி, பத்திரிக்கை மற்றும் இணையதள ஊழியங்கள் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும் கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவிக்க மறவாதீர்கள்.\nஅஞ்சல் வழி வேத பாடத்தில் பங்காளர்கள் இணைந்து பயிலும்படி அழைக்கிறோம். ஏற்கனவே இதில் இணைந்து முதல் பாடத்தை பெற்றவர்கள் அதற்கான தேர்வுத் தாளை பூர்த்தி செய்து அனுப்பி இரண்டாவது பாடத்தைப் பெற்றுக்கொள்ளவும். டாக்டர் உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய “இயேசு உங்களை விசாரிக்கிறவர்” என்ற புத்தக வெளியீடு அச்சுப் பணியில் உள்ளது. கூடிய விரைவில் பங்காளர்களுக்கு அனுப்பி வைப்போம். இவ்வருடத்தில் தங்கள் சந்தாவைப் புதுப்பித்துக்கொள்ளாத பங்காளர்கள் சந்தாவைப் புதுப்பித்துக்கொள்ள அன்புடன் நினைவூட்டுகிறோம்.\nஇவ்விதழில் தேவனை வாஞ்சித்தலைக் குறித்து டாக்டர் உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய சிறப்பு செய்தி இடம்பெற்றுள்ளது. இச்செய்தி தேவன் நமது ஆத்ம தாகத்தை எவ்வாறு தீர்க்கிறார் என்பதை விளக்கிக் காட்டுகிறது. சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய “தேவனுடைய வழியில் நானா என் வழியில் தேவனா” என்ற செய்தி நமது வழிகளை ஆராய்ந்துபார்க்க உதவிகரமாக இருக்கிறது. துர் உபதேசங்கள் உருவாவது எப்படி என்பதைக் குறித்து டாக்டர் புஷ்பராஜ் அவர்கள் எழுதியுள்ள செய்தி இக்கடைசி காலத்தில் வாழ்கின்ற நமக்கு விழிப்புணர்வை உண்டாக்குகிறதாய் உள்ளது. தொடர் செய்திகளான இயேசுகிறிஸ்து அருளிய உவமைகள், நிலத்தினில் விழுந்த கோதுமை மணிகள், வேத ஆராய்ச்சியாளர் வசந்தகுமார் அவர்கள் எழுதிய “யோசுவா”வை குறித்த செய்திகள் வழக்கம் போல இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு வேதபாடமான “ஆசரிப்புக் கூடாரத்தில் கிறிஸ்துவின் சாயல்” அடுத்த இதழிலிருந்து வெளிவரும்.\nஇவ்விதழில் இடம்பெற்றுள்ள செய்திகள் அனைத்தும் உங்கள் ஆத்மீக வாழ்விற்கு பிரயோஜனமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/31_161546/20180711194158.html", "date_download": "2018-09-21T10:30:33Z", "digest": "sha1:76L3ETEDMWSL6LDMY2HSF6UYIR2SEPOF", "length": 8056, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "துப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடிஆட்சியர் எங்கு சென்றார் ? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி", "raw_content": "துப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடிஆட்சியர் எங்கு சென்றார் \nவெள்ளி 21, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதுப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடிஆட்சியர் எங்கு சென்றார் \nதூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் இன்று சரமாரி கேள்விகளை எழுப்பினார்.\nகடந்த மே மாதம் 22 ம் தேதி துாத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.இந்நிலையில்தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவத்தில் தலைமை செயலாளர் மற்றும் உள்துரை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட துப்பாக்கிச்சூடு தொடர்பாக 15 வழக்குளை ஒன்றாக சேர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நிதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை முடுவுக்கு கொண்டுவர எடுத்த நடவடிக்கைகள் என்ன துப்பாக்கிச்சூட்டில் என்ன வகையான துப்பாக்கிகள் உபயோக படுத்தப்பட்டது துப்பாக்கிச்சூட்டில் என்ன வகையான துப்பாக்கிகள் உபயோக படுத்தப்பட்டது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றபோது ஆட்சியர் ஊரில் இல்லாமல் எங்கு சென்றார் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றபோது ஆட்சியர் ஊரில் இல்லாமல் எங்கு சென்றார் என இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் சரமாரி கேள்விகளை கேட்டனர்.\nஒரு பிரயோஜனமும் இல்ல .\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கமணி பேட்டி\nதூத்துக்குடியில் இறக்குமதி செய்த வெளிநாட்டு மணல் : இன்று மாலை முதல் விற்பனை\nதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1.02 லட்சம் டன் நிலக்கரி இருப்பு: அமைச்சர் தங்கமணி பேட்டி\nஅதிமுகவில் திடீர் போர்க்கொடி உயர்த்திய எம்எல்ஏ: சமாதானப்படுத்த கட்சி தலைமை தீவிர முயற்சி\nகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் பேரணி : டிஎஸ்பி பிரகாஷ் தொடங்கி வைத்தார்.\nதிருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.69 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு\nவாலிபர் தீக்குளித்து தற்கொலை: மனைவி, மாமியார் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/03/petroleum-tube-work-in-karaikal-and-nagapattinam.html", "date_download": "2018-09-21T10:20:44Z", "digest": "sha1:TDBY2IMNAEDLJNYFXENMI4PRWULHGMOA", "length": 12981, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "நாகப்பட்டினம் கச்சா எண்ணெய் கிணறுகள் -வயல்களில் குழாய்கள் பதிக்கும் பனி தீவிரம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநாகப்பட்டினம் கச்சா எண்ணெய் கிணறுகள் -வயல்களில் குழாய்கள் பதிக்கும் பனி தீவிரம்\nEmman Paul காரைக்கால், செய்தி, செய்திகள், நாகப்பட்டினம் No comments\nசுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலத்தடியில் பெட்ரோலிய கனிமங்கள் இருப்பதாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதன் பிறகு நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் இலுப்பூர் போன்ற இன்னும் பல இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதைத் தொடர்ந்து நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஓர்குடி,கடம்பங்குடி மற்றும் சீர்காழி,கொள்ளிடம்.குத்தாலம் போன்ற பகுதியில் எண்ணெய் கிணறு அமைக்கும் பனி நடைபெற்றுவருகிறது.\nகாரைக்கால் மாவட்ட எல்லை மற்றும் நாகூருக்கு மிக அருகே அமைந்து இருக்கும் நரிமணம் பனங்குடி பகுதியில் சி.பி.சி.எல் (CPCL) எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது.காவிரி படுகை திட்டத்தின் கீழ் டெல்டா மாவட்டங்களில் அமைந்திருக்கும் பல்வேறு எண்ணெய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் ஆனது குழாய்கள் மூலம் பனங்குடி CPCL க்கு அனுப்பப்படுகிறது.இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2012ஆம் நிலத்துக்கு ஐந்தடி ஆழத்தில் புதைக்கப்பட்ட குழாய்களில் பழுது ஏற்பட்டு கச்சா எண்ணெய் கழிவுகள் விவசாய நிலங்களில் தேங்க ஆரம்பித்தன.இதை தொடர்ந்து இந்த நிகழ்வுக்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அந்த குழாய்களை புதுப்பிக்கும் பனி தற்பொழுது நடைபெற்று வருகிறது.\nதற்பொழுது நெடுவாசலில் ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பாக தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த திடீர் புதிய குழாய்கள் பதிப்பு விவகாரம் நாகை ,திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது மீத்தேன் திட்டமா புதிய கச்சா எண்னெய் கிணறு திட்டமா அல்லது ஹைட்ரொ கார்பன் திட்டமா என என்னவென்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்.\nகாரைக்கால் செய்தி செய்திகள் நாகப்பட்டினம்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n2017 டிசம்பர் 31 க்குள் சுனாமி என்ற செய்தி ஒரு எச்சரிக்கையா \nநிகழும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 க்குள் சுனாமி வர வாய்ப்பு உள்ளதா என்று என்னிடம் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள் உங்களின் க...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n2017 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியிலேயே உருவானது லா-நினா : பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை குறைவு ஏற்பட்டது\n24-11-2017 கடந்த சில மாதங்களாக எல்நினோவின் தாக்கம் நடுநிலையாக (Neutral El-nino ) இருந்து வந்தது தற்பொழுது லா-நினா (la- nina ) வுக்கு சாதகமா...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் 2017 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை தமிழகத்துக்கு எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரத்துக்...\n28-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nஇந்த வாக்கியத்தை வழக்கமாக ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தான் குறிப்பிடுவேன் ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் ...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/01/25/84320.html", "date_download": "2018-09-21T10:54:59Z", "digest": "sha1:COENF74RSNTU36TSIWJDUXP5LKOTPDST", "length": 23084, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "நாகப்பட்டினம் மாவட்டத்தில் 8-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், துவக்கி வைத்தார்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nஈழப்படுகொலையில் தி.மு.க. துரோகத்தை கண்டித்து 25-ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்கூட்டங்கள் பட்டியல் அறிவிப்பு சேலத்தில் முதல்வர் - தேனியில் துணைமுதல்வர் பங்கேற்பு\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் 8-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், துவக்கி வைத்தார்\nவியாழக்கிழமை, 25 ஜனவரி 2018 நாகப்பட்டினம்\nநாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை தொழில்நுட்பக் கல்லூரியில் 8-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், நேற்று 25.01.2018 துவக்கி வைத்தார்.\nகல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்ட இந்த வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து தொடங்கி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரே~;குமார், \" ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்\" என்றவாறு தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை வாசிக்க, அவரைப் பின்தொடர்ந்து, மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் அனைவரும் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.\nபின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, இந்திய அரசு 2011 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25 ஆம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக அறிவித்து சிறப்பாக கொண்டாடிவருகிறது. இவ்வருடம் 8 -வது தேசிய வாக்காளர் தினமாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 1502 வாக்கு சாவடிகள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் முறையே 160.சீர்காழி(ஆண்:117107, பெண்: 119792, இதரர்:5), 161.மயிலாடுதுறை(ஆண்: 116707,பெண்: 117792, இதரர்: 12), 162.பூம்புகார்(ஆண்: 128551, பெண்: 129952 இதரர்: 3), 163.நாகப்பட்டினம்(ஆண்: 91087, பெண்: 95948 இதரர்: 6), 164.கீழ்வேளுர்(ஆண்: 82489,பெண்: 85058 இதரர்: 1),165.வேதாரண்யம்(ஆண்: 89556,பெண்: 92019, இதரர்: 2) என மொத்தம் 625497 ஆண்கள், 640561 பெண்கள், இதரர் 29 பேர் உட்பட 1266087 வாக்காளர்கள் உள்ளனர்.\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்க திருத்தம் - 2018 இல் 9501 ஆண்கள் மற்றும் 10213 பெண்கள் மற்றும் இதர வகுப்பினர் 1 உட்பட மொத்தம் 19715 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 4668 ஆண்கள் மற்றும் 4858 பெண்கள் மற்றும் இதர வகுப்பினர் 8 உட்பட மொத்தம் 9534 வாக்காளர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 15இ064 பேர் அதிகமாக உள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்களின் பெயர்சேர்த்தல்இ நீக்கம்இ திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கான உரிய படிவங்களை தொடர்புடைய அலுவலகங்களில் சமர்பித்தோ அல்லது றறற.நடநஉவழைளெ.வn.பழஎ.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் முலம் விண்ணப்பித்தோ பயன் பெறலாம்\" என மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தெரிவித்துள்ளார்.\nஇந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் வ.முருகேசன், வருவாய் கோட்டாட்சியர் எம்.வேலுமணி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பி.மதுமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், நாகப்பட்டினம் வட்டாட்சியர் இராகவன், வட்டாட்சியர்(தேர்தல்)குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\nசிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது மத்திய அரசு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nமத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் 23-ம் தேதி தொடக்கம் ராஞ்சியில் பிரதமர் துவக்கி வைக்கிறார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவீடியோ: கண்ணே கலைமானே படத்தின் சென்சார் வெளியீடு\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவீடியோ : சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைப்பு\nஅதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை கையாள தெரியாமல் தடுமாறுகிறார் கருணாஸ் மீது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாக்கு\nஅறநிலையத்துறை ஊழியர்களை விமர்சித்த எச்.ராஜா மீது வழக்கு\nஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் வழங்கக் கூடாது: சென்னை ஐகோர்ட்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nதான்சானியா விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலி\nஎங்கள் வியூகங்களை ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்வி குறித்து சர்பிராஸ் அகமது பேட்டி\nசீனா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்\nபாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி : பந்து வீச்சாளர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nதான்சானியா விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலி\nகம்பலா,தான்சானியாவில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் ...\nஉடல்நலக்குறைவு: வியட்நாம் அதிபர் டிரான் தாய் மரணம்\nஹனோய்,வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nபயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசியாவில் நடைபெற்றதாக அமெரிக்கா அறிக்கை\nவாஷிங்டன்,கடந்த 2017- ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசிய நாடுகளில் நடைபெற்றதாக அமெரிக்கா ...\nஆசிய கோப்பை 'சூப்பர் 4' சுற்று: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்\nதுபாய் : ஆசிய கோப்பை தொடரில் ‘சூப்பர் 4’ சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.4 அணிகள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பொறுப்பாளர்களுக்காந ஆலோசனை கூட்டத்தில் டிரம்பின் அரசியல் ஆலோசர் கலந்து கொண்டார் - கமல்\nவீடியோ: திமுகவுக்கு எதிராக செப். 25-ல் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் , துணை முதல்வர்\nவீடியோ: ஊழலின் மொத்த உருவமே திமுக தான் - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nசிரவண விரதம் , முகரம் பண்டிகை\n1வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை ப...\n2மறைந்த முதல்வர் ஜெயலலிதா ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை வைத்திருந்தார் :ம...\n3ஈழப்படுகொலையில் தி.மு.க. துரோகத்தை கண்டித்து 25-ம் தேதி நடைபெறும் அ.தி.மு...\n4மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாட்களில் 9 அடி சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-09-21T10:04:47Z", "digest": "sha1:35EDKG25RMTFG6I5SNEBQXASTQH23JXL", "length": 4049, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஒட்டகச்சிவிங்கி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஒட்டகச்சிவிங்கி யின் அர்த்தம்\nமிக நீண்ட கழுத்தும் கால்களும் சிவந்த மஞ்சள் நிறத் தோலில் கரும் புள்ளிகளும் உடைய (ஆப்பிரிக்காவில் காணப்படும்) உயரமான விலங்கு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-09-21T10:37:43Z", "digest": "sha1:IZR3FXVXXFFFDEYIM5QUE3UKRMPQW65X", "length": 4087, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விதிமுறை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விதிமுறை யின் அர்த்தம்\n(ஒன்றிற்கான) நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய நியதி.\n‘தெரிந்தே விதிமுறைகளை மீறுவது குற்றம் அல்லவா\n‘அந்த அடுக்குமாடிக் கட்டடம் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டிருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/opinion/oviya-gets-huge-support-from-people-in-bigboss-and-julie-disappointed-everyone/", "date_download": "2018-09-21T10:43:35Z", "digest": "sha1:4AWK72V2WTXVC3OTD46GOIGCHU7AFW4W", "length": 21190, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிக்பாஸ்: சுயலாபத்திற்காக தன்மானத்தை விற்ற \"வீரத் தமிழச்சி\" ஜூலி! - Oviya gets huge support from people in Bigboss and julie disappointed everyone", "raw_content": "\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\nபிக்பாஸ்: சுயலாபத்திற்காக சுயமரியாதையை விற்ற ஜூலி\nபிக்பாஸ்: சுயலாபத்திற்காக சுயமரியாதையை விற்ற ஜூலி\nபிக்பாஸில், காயத்ரி மற்றும் நமீதாவுடன் சேர்ந்துக் கொண்டு, ஓவியாவை தூங்கக்கூட விடாமல், பாட்டு பாடி ஜூலி நோகடித்ததை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.\nஒவ்வொரு ஆண்மகனையும் அதிகம் சீரியல் பார்க்கும் பெண்கள் போல் ஆக்கிவிட்டது “பிக்பாஸ்” நிகழ்ச்சி. “40 ஆண்டுகள் கழித்து ஒரு டி.வி.நிகழ்ச்சி பார்க்கிறேன்” என்று கூறிய எழுத்தாளர் சாரு நிவேதிதா தொடங்கி, “ஓவியா தான் என் இன்ஸ்பிரேஷன்” என இயக்குனர் சீனு ராமசாமி சொல்லும் அளவிற்கு, சாமானியன் முதல் சாதனை படைத்தவர்கள் வரை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.\nபிக்பாஸ் இல்லத்தில் இருப்போருக்கு வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியவே தெரியாது என்கிறது பிக்பாஸ் டீம். அது அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். ஆனால், தற்போது பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் போட்டியாளர்கள் சிலரை இணையதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.\nகுறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, “வீரத் தமிழச்சி” என பெயர் வாங்கிய ஜூலியின் நிலை தான் இப்போது அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய போது, ஜூலியை கடுமையாக விமர்சித்தவர் நடிகை ஆர்த்தி. ஜூலியை ‘ஃபேக்… ஃபேக்’ என்று அடிக்கடி சொல்லிவந்தார். பொறாமை காரணமாக பேசுகிறார் என மக்களுக்கும் ஆர்த்தி மீது வெறுப்பு ஏற்பட, குறைவான ஓட்டுகள் பெற்று பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஆர்த்தி. அப்போது ஜூலி மீது மக்களுக்கு கொஞ்சம் கரிசனம் இருந்தது.\nஆனால், தற்போது பிக்பாஸ் இல்லத்தில் இருப்போரின் ஆதரவைப் பெற காலில் விழும் அளவிற்கு சென்றுவிட்டார் ஜூலி. குறிப்பாக, தன்னுடைய சுயமரியாதையை இழந்தும் கூட காயத்ரியின் ஆதரவைப் பெற துடிக்கிறார். ஆனால், ஜூலியிடம் பேசினாலும், இப்போதுவரை ஜூலியை ஒரு கேவலவமான பிறவியாகவே பாவித்து வருகிறார் காயத்ரி. அப்போது தன்மானத்தை இழக்கும் ஜூலி, அதைப்பற்றி துளிக் கூட கவலைப்படுவதில்லை.\nகுறிப்பாக, வயிறு வலிப்பதாக ஜூலி அழுது, கண்கள் சொருகிய நிலையில் இருக்கும் போது, ஓவியாவைத் தவிர வேறு எந்தப் பெண் போட்டியாளர்களும், ஜூலியின் அருகில் கூட செல்லவில்லை. ஜூலி நடிக்கிறார் என்று சொல்லிக் கொண்டு, ஆண்கள் ஜூலிக்கு செய்யும் முதலுதவியை பார்த்துக் கொண்டு தான் நின்றார்கள்.\nஅதன்பின், ஜூலி அழுதுக் கொண்டு படுத்திருக்க, அவர் அருகில் சென்று ஆறுதல் சொல்லி, தேற்ற முயற்சிப்பதும் ஓவியா தான். ஆனால், காயத்ரி உள்ளே வந்தவுடன் ஓவியா வெளியே சென்றுவிடுகிறார். “ஓவியா என் மைன்ட்டை மாற்றிவிட்டாள் அக்கா நான் அவளை நம்பவில்லை. ஓவியா என்னை உசுப்பேத்தி விடுகிறாள்” என்று அப்பட்டமாக பொய் கூறிய ஜூலியை, அந்த கணத்தில் மக்கள் வெறுக்க ஆரம்பித்தனர். காயத்ரியின் அல்ப ஆதரவிற்காக, ஜூலி நடந்து கொண்ட விதம், ஜூலிக்கு எதிராக மீம் போடும் அளவிற்கு சென்றது.\nநேற்று பிக்பாஸில், காயத்ரி மற்றும் நமீதாவுடன் சேர்ந்துக் கொண்டு, ஓவியாவை தூங்கக்கூட விடாமல், பாட்டு பாடி ஜூலி அவரை நோகடித்ததை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். தனக்கு ஆதரவாக இருந்த ஒருவரையே, தனது சுய லாபத்திற்காக மற்றவர்களிடம் பொய்யாக பேசி, மற்றவர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு நடக்க தன்னுடைய தன்மானத்தையே விற்று நிற்கும் ஜூலியின் பெற்றோரை நினைத்தால் தான் நமக்கு பரிதாபமாக இருக்கிறது.\nஜூலியின் இந்த மோசமான கேரக்டரை பற்றி அவர்களது நண்பர்கள், உறவினர்கள் நிச்சயம் ஜூலி குடும்பத்தினரிடம் பேசுவார்கள். அதனை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்று நினைக்கும் போது, நமக்கு ஜூலியின் பெற்றோர் மீதுதான் அனுதாபம் வருகிறது.\nஅதேசமயம், கூடவே இருந்து துரோகம் செய்யும் துரோகிகள், மிக மோசமான வார்த்தைகளால் வசைபாடும் எதிரிகள் என அனைவரையும் தில்லாக நின்று எதிர்க்கும் ஓவியாவை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.\nஇந்த உலகத்தில் சிலரால் மட்டுமே பிரச்சனைகளை புன்னகையால் எதிர்கொள்ள முடியும். அப்படி ஒரு மனிதராக இதுநாள் வரை தோனியை மட்டுமே நான் பார்த்து வந்தேன். இப்போது ஒவியாவையும் பார்க்கின்றேன். அவர் இந்த ஷோவில் ஜெயிக்கிறாரோ, இல்லையோ… ஆனால், பிரச்சனைகளை ‘ஜஸ்ட் எ ஸ்மைல்’ கொண்டு எதிர்க்கும் ஓவியாவை பார்க்கும் போது பொறாமையாகத் தான் இருக்கிறது.\nஇந்த நிகழ்ச்சியை ஒரு பொழுதுபோக்காக மட்டும் நான் பார்க்கவில்லை. ஒரு பிரச்சனை என்று ஒன்றை நாம் சந்திக்கும் போது, அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை உளவியல் ரீதியாக ஓவியா கற்றுக் கொடுத்திருக்கிறார்.\nவாழ்க்கையில் நாம் ஜெயிக்க, “கவர்ச்சி பதுமை” என்று பார்க்கப்பட்ட ஓவியா போன்ற நடிகை கூட, சில சமயங்களில் நமக்கு பாடம் கற்பிக்கும் அந்தஸ்தில் இருக்கிறார்கள்.\nஅதேசமயம், வாழ்க்கையில் நாம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக யாரை வேண்டுமானாலும் நசுக்கலாம் என்று ஜூலியும் நமக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.\nஜூலி மோசமானவர் என்று சொல்லவில்லை. மோசமானவராக இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும் என்று தான் சொல்கிறோம்.\nஎது எப்படியோ… பிக்பாஸின் டி.ஆர்.பி. இப்போதைக்கு சேஃப் தான்.\nகொடூரமாக கொல்லப்பட்ட ஜூலி… நடந்தது என்ன\nஷூட்டிங்கில் எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடலுக்கு சாமியாடிய ஜூலி… வெளியானது வீடியோ\nஅருள் வாக்கு சொன்ன ஜூலி\nதமிழகத்தின் பரிதாப நிலையை கண்டு அரசியல் கட்சி துவங்குகிறார் பிக் பாஸ் ஜூலி…\nபிக்பாஸில் டைட்டில் வின்னராகும் கணேஷ் வெங்கட்ராமன்\nஆரவ் காதல் குறித்து புதிய அறிவிப்பு வெளியிட்ட ஓவியா\nபிக்பாஸ் வீட்டில் மீண்டும் காலடி எடுத்து வைத்த ஜூலி, ஆர்த்தி\nபிக்பாஸ் இன்றைய புரமோ: என்னை சீர்திருத்துவதற்கு கமல்ஹாசன் யார்\nஇன்று மெண்டல் ஹாஸ்பிட்டலாய் மாறிய “பிக்பாஸ்” வீடு: என்னா நடிப்பு “ஜூலி” \nகுழந்தை திருமணத்தில் இந்தியா முதலிடம்: கலங்கடிக்கும் ஆய்வறிக்கை\nஎல்லையில் பதற்றம்: இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்\nவெள்ளத்திற்கு பிறகு மீண்டும் இன்று திறக்கப்பட்டது சபரிமலை கோவில்\nகேரளாவில் வெள்ளத்திற்கு பிறகு இன்று மாலை 5:00 மணிக்கு சபரிமலை கோவில் திறக்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சபரிமலை கோவில் மீண்டும் திறப்பு: கேரளாவில் கடந்த மாதம் பெய்த கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்பால் ஒட்டுமொத்த மாநிலமும் நிலைக்குலைந்தது. இந்நிலையில் பம்பை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலை கோயில் முழுவதுமாக வெள்ளநீரில் மூழ்கியது. அதனைத் தொடர்ந்து, சீரமைப்பு பணிகள் நடைபெற்று தற்போது கேரள மாநிலம் இயல்பு நிலைக்கு மாறிவருகிறது. இந்நிலையில், […]\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் குற்றச்சாட்டு : பதவி விலகினார் ஆயர்\nபாதிக்கப்பட்ட எனக்காகவும், கன்னியாஸ்திரிக்காவும் பிரார்த்தனை செய்யுங்கள். உண்மை விரைவில் வெளிப்படும் என அறிக்கை\nஆதாரங்களை வெளியிட்டு நிரூபிப்பேன் : நிலானியை மிரட்டும் காந்தியின் சகோதரன்\nவெளிநாட்டு பெண்ணுடன் ரொமான்ஸ்…நடிகரை கேள்வி கேட்கும் ரசிகர்கள்\nகாதலருடன் பொற்கோவிலுக்கு அழகு சேர்த்த நயன்தாரா\n‘ராஜா ரங்குஸ்கி’ டீசர் வெளியீடு\nவைரல் வீடியோ: நடிகை ஸ்ரீதேவி போலவே முகத்தோற்றம் கொண்ட குழந்தை\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nபுதிய சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது அமேசான் எக்கோ டாட்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/sports/imran-khan-talks-about-india-pakistan-final-clash-tomorrow/", "date_download": "2018-09-21T10:45:57Z", "digest": "sha1:NDOESTOXS3B5NK2BNIDFL2OXHEK5LT25", "length": 13640, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியாவை பழிதீர்க்க அருமையான வாய்ப்பு.... விட்டுவிடாதீர்கள்; பட்டை தீட்டும் பிரபலம்! - Imran khan talks about India - Pakistan Final clash tomorrow", "raw_content": "\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\nஇந்தியாவை பழிதீர்க்க அருமையான வாய்ப்பு…. விட்டுவிடாதீர்கள்; பட்டை தீட்டும் பிரபலம்\nஇந்தியாவை பழிதீர்க்க அருமையான வாய்ப்பு.... விட்டுவிடாதீர்கள்; பட்டை தீட்டும் பிரபலம்\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், இந்தியா – பாகிஸ்தான் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி குறித்து அந்நாட்டின் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில், “முதல் போட்டியில் இந்தியாவிடம் அடைந்த மோசமான தோல்விக்கு பழிதீர்க்க பாகிஸ்தான் அணிக்கு இப்போது சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவிடன் சிறந்த பேட்டிங் உள்ளது. அவர்கள் முதலில் ஆடி பெரிய ஸ்கோர் அடித்தால் அது நமது அணிக்கு அழுத்தம் தந்துவிடும். அதனால், டாஸ் வென்றால் கண்ணை மூடிக் கொண்டு பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்து விட வேண்டும்.\nமற்ற அணிகளுக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது கேப்டன் சர்ஃபராஸுக்கு கை கொடுத்திருக்கலாம். ஆனால் பாகிஸ்தானை விட வலிமையான பேட்டிங் இருப்பதால் அவர்கள் அதிகமாக ரன்கள் குவித்து நமது பவுலர்கள், பேட்ஸ்மேன்கள் என இரு தரப்பிற்கும் இரண்டு மடங்கு அழுத்தம் தருவார்கள்.\nபாக். அணியின் உண்மையான பலம் பந்துவீச்சு தான். எனவே நாம் முதலில் சிறப்பாக பேட்டிங் செய்து, பிறகு இந்தியாவை கட்டுப்படுத்துவதே சிறந்த திட்டமாக இருக்கும். சர்ஃபராஸ் என்ன ஆச்சரியப்படுத்தியுள்ளார், தைரியமான கேப்டனாக இருக்கிறார்” என்றார்.\nவிராட் கோலி, மீராபாய் சானுவிற்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு\nஇந்தியா Vs பாகிஸ்தான்: இந்தியாவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்\nIndia vs England : தோல்வியை தவிர்க்க போராடும் இந்தியா\nகுக் அரை சதத்தை கடந்து இந்திய அணி முன்னிலை\n60 ரன்கள் வித்யாசத்தில் இந்திய அணி தோல்வி…கவாஸ்கர் கணித்தது சரியா\nஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: 20 வயது ‘சவுத்பா’விற்கு அணியில் எதற்கு வாய்ப்பு\nஅதிர்ந்தது அரங்கம்: இங்கிலாந்து மண்ணில் கேரள மக்களுக்கு வெற்றியை சமர்பித்த விராட் கோலி\nவிராட் கோலி அவதாரம் எடுக்கும் பிரபல நடிகர்… ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்\nமுதல் போட்டியில் தோற்றதற்கு கேப்டன் விராட் கோலியும் ஒரு காரணமா\nஇந்திய பல்கலைக்கழகங்களில் உள்ள பெண் கல்வி மையங்கள் ஏன் நமது அரசை அச்சுறுத்துகின்றன\nகொடூரமாக கொல்லப்பட்ட ஜூலி… நடந்தது என்ன\nபிக் பாஸ் சீடன் ஒன் பிரபலமான ஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த வெளியீட்டால் ஜூலி வெறியர்கள் குஷியில் உள்ளனர். அம்மன் தாயி படத்தில் கொல்லப்படும் ஜூலி: பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு பிறகு ஜூலி பல சிறிய பட்ஜெட் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதில் ஒன்றான அம்மன் தாயி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தெய்வ அம்சம் கொண்ட அவரை வில்லன்கள் கொன்று விடுகிறார்கள். இறுதியில் அந்த வில்லன்களுக்கு எப்படி […]\nஷூட்டிங்கில் எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடலுக்கு சாமியாடிய ஜூலி… வெளியானது வீடியோ\nஜூலி நடிப்பில் வெளியாக இருக்கும் அம்மன் தாயி படத்தில், எல். ஆர். ஈஸ்வரி பாடிய அழைக்கட்டுமா தாயே பாடலுக்கு, ஜூலி சாமியாடிய வீடியோ வெளியாகியுள்ளது. சாமியாடும் ஜூலி : இந்த படத்தில், ஒரு கிராமத்து பெண்ணாக இருந்து, கடவுள் சக்தி நிறைந்த பெண்ணாகவும் நடித்திருக்கிறார் ஜூலி. இந்த பாடல் கிளைமாக்ஸ் பாடலாக அமைந்துள்ளது. அதாவது, கொடியவனை இறுதியில் அம்மன் வதம் செய்வது தான் கிளைமாக்ஸ். இதில் கொடியவன் யார் என்று தெரியவில்லை என்றாலும், யாரொ ஒருவரை ஜூலி […]\nஆதாரங்களை வெளியிட்டு நிரூபிப்பேன் : நிலானியை மிரட்டும் காந்தியின் சகோதரன்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது… என்ன வழக்கு தெரியுமா\n‘செக்ஸ் டார்ச்சர மறச்சிட்டு இவ்வளவு நாள் அமைதியா இருந்தேன்’ – வாட்ஸ்அப்-ல் கதறும் இளம்பெண்\nஆரவ் காதல் குறித்து புதிய அறிவிப்பு வெளியிட்ட ஓவியா\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nபுதிய சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது அமேசான் எக்கோ டாட்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/video.php?vid=13809", "date_download": "2018-09-21T10:31:38Z", "digest": "sha1:LJKKXM2OTRQ6S5IN7U5DCBIGYUCQNU3K", "length": 17559, "nlines": 487, "source_domain": "www.vikatan.com", "title": "அபிராமி ஏன் அப்படி செய்தார்? பதற வைக்கும் சைக்காலஜி ! | Dr Shalini", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nஅபிராமி ஏன் அப்படி செய்தார் பதற வைக்கும் சைக்காலஜி \nஅபிராமி ஏன் அப்படி செய்தார் தவறு யார் மீது பெண்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்\nஅறம், அன்பு, காதல்... - மிஷ்கின்\nபோன வருஷம் ஓவியா இந்த வருஷம் யாஷிகா | Anita Udeep | Oviya's 90 ML\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nபாரியின் வரலாறு ஏன் அழிக்கப்பட்டது\nகீழடி முதல் வேள்பாரி வரை தமிழர்கள் தேடுவது எதை \n பழ கருப்பையாவால் அரங்கமே சிரித்தது\nஇதனால் தான் நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்தா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\n அதிர வைக்கும் பெட்ரோல் அரசியல்\nஅறம், அன்பு, காதல்... - மிஷ்கின்\nபோன வருஷம் ஓவியா இந்த வருஷம் யாஷிகா | Anita Udeep | Oviya's 90 ML\nAishwarya ஏன் இப்படி நடந்துகிறா\nமுடி நன்றாக வளர, பொடுகு இல்லாமல் இருக்க எளிய வழி\nகோபம், மன அழுத்தம் நீங்கி பொலிவான முகம் பெற சில ரகசியங்கள்\n - சுவாமி நதியானந்தா | Jai Ki Baat\nசேட்டு பேங் ஆப் இந்தியா\nசரக்கு வாங்க சாக்கடையில் இறங்கிய குடிமகன்கள்\n பள்ளம் விழுந்தா என்ன ஆகும் \nஆக்‌ஷன் காட்டி அசத்தினார் கேப்டன் \nகத்தரிக்காய் சைஸில் காமெடி நடிகர் கிங்காங்கை\nஇந்த வாரம் பூக்கடையில் அண்ணன் பாலசரவணன்\nகஞ்சா கருப்பு இந்த வார சமையல் மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://agritech.tnau.ac.in/ta/SSI/ssi_technology_tamil.html", "date_download": "2018-09-21T10:40:24Z", "digest": "sha1:M7A3UWNHX4O7HJWQZ2FUOJAE6TMITXCZ", "length": 17241, "nlines": 106, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "தவேப வேளாண் இணைய தளம் :: பாரம்பரிய வேளாண்மை", "raw_content": "முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு\nதவேப வேளாண் இணைய தளம் :: நீடித்த நவீன கரும்பு சாகுபடி\nசாதாரண மற்றும் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறைகளுக்கு இடையேயான ஒரு ஒப்பு நோக்கல\nநாற்று தயார் செய்ய கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள்\nநடவு செய்தல் மற்றும் இதர பராமரிப்புகள்\nசொட்டு நீர் உரப் பாசனம்\nகரும்பு சாகுபடியில் நீர் பாசன முறைகள் – ஓர் ஒப்பீடு\nஒரு விதைப் பரு சீவல்களிலிருந்து(Bud chips) நாற்றங்கால் அமைத்தல்\nஇளம் (25-35 நாட்கள் வயதான) நாற்றுகளை எடுத்து நடவு செய்தல்\nவரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளியும், நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியும் பராமரித்தல்\nசொட்டு நீர்ப் பாசனத்தின் வழி உரமிடுதல்\nஇயற்கை சார்ந்த உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகளுக்கு போதிய அளவு முக்கியத்துவம் அளித்தல்\nஊடுபயிரிட்டு மண்வளம் மற்றும் மகசூல் அதிகரிக்க வழி செய்தல்\nநீடித்த நவீன கரும்பு சாகுபடியின் பயன்கள்\nதண்ணீர் உபயோகிப்புத் திறன் கூடுகிறது.\nசரியான அளவு உரங்களை உபயோகிப்பதன் மூலம் பயிர்களுக்கு ஊட்டச்சத்து பராமரிப்பு சிறப்பாக அமைகிறது.\nகாற்று மற்றும் சூரிய ஒளி அதிக அளவு பயிர்களுக்கு கிடைக்கிறது. அதனால் கரும்பில் சாக்கரைக் கட்டுமானம் அதிகரிக்கிறது.\nமொத்த சாகுபடி செலவு குறைகிறது\nவிவசாயிகளுக்கு ஊடுபயிர் மூலம் இரட்டை வருமானம் கிடைக்கிறது.\nசாதாரண மற்றும் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறைகளுக்கு இடையேயான ஒரு ஒப்பு நோக்கல்\nசெயல்முறைகள் சாதாரண முறை நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை\nவிதைக் கரணைகள் 60,000 விதை பருக்கள்(30,000 இரு விதைப்பரு கரணைகள்) ஏக்கருக்கு 4 டன் 5000 விதைப் பரு சீவல்கள்(ஏக்கருக்கு 50 கிலோ)\nநாற்றங்கால் தயாரிப்பு இல்லை உண்டு\nநடவு முறை விதைக் கரணைகளை நேரடியாக நிலத்தில் நடவு செய்தல் 25-35 நாட்கள் வயதை அடைந்த நாற்றுகளை நடவு செய்தல்\nஇடைவெளி (வரிசைக்கு வரிசை) 2.0 -3.0 அடி குறைந்தது 5.0 அடி\nதண்ணீர் தேவை அதிகம் (தேவைக்கும் அதிகமான நீர்ப் பாசனம்) குறைவு (தேவையான அளவு ஈரப்பதம் மட்டும் அளித்தல் சொட்டு நீர் உரப்பாசனம்)\nவிதை முளைப்புத்திறன் குறைவு அதிகம்\nஒரு பயிரிலிருந்து கிளைவிடும் முளைகளின் எண்ணிக்கை குறைவு (6 -8) அதிகம்(12-15)\nகாற்று மற்றும் சூரிய ஒளி புகுவதற்கான சாத்தியக்கூறு குறைவு அதிகம்\nஊடுபயிர் பராமரிப்பிற்கான சாத்தியக்கூறு குறைவு அதிகம்\nநாற்று தயார் செய்ய கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள்\nஆறு மாதம் வயதுள்ள உயர் விளைச்சல் தரும் இரகங்களிலிருந்து மொட்டுக்களை சேகரிக்க வேண்டும். விதை மொட்டுக்களின் முளைப்புத் திறனைத் தூண்டும் வகையில் 1 கிலோ யூரியா 50 கிராம் கார்பென்டாசிம் 200 மி.லி.- மாலத்தியான் – 100 லி. நீரில் கலக்க வேண்டும். அதில் 5000 மொட்டுக்களை நன்கு நனையும்படி 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் உலர வைக்க வேண்டும்.\nஇரசாயன முறை தவிர்த்து உயிரியல் முறையிலும் விதை நேர்த்தி செய்யலாம். இதற்கு டிரைக்கோடெர்மா விரிடி 2 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பின் விதை மொட்டுக்களை 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் 15 நிமிடம் உலர வைக்கவும்.\nவிதை நேர்த்தி செய்த விதை மொட்டுக்களை கோணிப்பையில் இறுகக் கட்டி நிழலில் அடுக்கி வைக்க வேண்டும். இவற்றைக் காற்றுப் புகா வண்ணம் நன்கு மூடியிருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். நன்கு மூடிய கோணிப்பைகளின் மீது பாரம் ஏற்றி 5 நாட்கள் அப்படியே இருத்தல் வேண்டும். இடையில் தண்ணீர் தெளிக்க வேண்டியதில்லை.\nமுதலில் குழித் தட்டுகளின் பாதியளவில் கோகோ பீட் கொண்டு நிரப்ப வேண்டும். பின்பு விதை மொட்டுக்கள் மேல்நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை கோகோ பீட் கொண்டு நிரப்ப வேண்டும்.\nகுழித் தட்டுகளை வரிசையாகத் தண்ணீர் தெளிக்க வசதியாக வைக்க வேண்டும். தினசரி தண்ணீர் தெளிப்பது அவசியம். ஏக்கருக்கு சுமார் 300 சதுர அடி தேவை. நிழல் வலை அல்லது மர நிழலிலோ நாற்றுக்கள் வைக்க வேண்டும்.\nநடவு செய்தல் மற்றும் இதர பராமரிப்புகள்\nநாற்றுகளை 5x2 இடைவெளியில் நடவு செய்ய வேண்டும் நட்ட 10, 20 வது நாள் சிறிதளவில் மேலுரம் இட்டு மண் அணைக்க வேண்டும் (யூரியா அல்லது அம்மோனியம் சல்பேட்). பிறகு களை எடுத்தல், மண் அணைத்தல், உரம், தண்ணீர் நிர்வாகம் போன்ற அனைத்து பராமரிப்பு வேலைகளையும் முறையாக செய்ய வேண்டும். 15க்கும் மேற்பட்ட தூர்கள் – 2 மாதத்திற்குள் உருவாகும்.\n2 அல்லது 3 தூர்கள் வந்தவுடன் முதலில் வந்த தாய்ச்செடியை வெட்டி நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கினால் அதிக பக்கத் தூர்கள் வெளிவரும் மற்றும் அனைத்து பயிர்களும் ஒரே சமயத்தில் கரும்பாக மாறும்.\nநடவு செய்தல் நடவு இடைவெளி\nநீடித்த நவீன கரும்பு சாகுபடியில் அதிக இடைவெளியில் இருப்பதால் ஊடுபயிராக காய்கறிகள், பயறு வகைகள், வெள்ளரி, தர்பூசணி, பசுந்தாள் உரப் பயிர்களை பயிர் செய்ய முடிகிறது. மேலும் ஊடுபயிர் செய்வதால் அதிக இலாபம், களைக் கட்டுப்பாடு மற்றும் மண்வளம் பெருக்க முடியும்.\nமண் அணைத்தல் மற்றும் சோகை உரித்தல்\nநடவு செய்த 45 வது நாள் மற்றும் 90வது நாள் மண் அணைப்பு செய்தல்\nஒளிச் சேர்க்கைக்கு, மேற்புறமுள்ள 8-10 இலைகளே தேவைப் படுகின்றன. எனவே, கீழ்ப்புறமுள்ள காய்ந்த மற்றும் சில காயாத இலைகளை 5 மற்றும் 7-வது மாதத்தில் உரித்து பார் இடைவெளியில் இட வேண்டும்.\nமற்ற பயிர் பராமரிப்பு பணிகள் எளிதாகின்றன.\nகீழ்ப்புறமுள்ள காய்ந்த மற்றும் சில காயாத இலைகளை 5-வது மாதத்தில் உரித்தல் கீழ்ப்புறமுள்ள காய்ந்த மற்றும் சில காயாத இலைகளை 7-வது மாதத்தில் உரித்தல்\nசொட்டு நீர் உரப் பாசனம்\nநீடித்த நவீன கரும்பு சாகுபடியின் மகசூல் அதிகரிக்க சொட்டு நீர் உரப் பாசனம் சாலச் சிறந்தது. மண்ணின் தன்மைக் கேற்ப நாள்தோறும் அல்லது அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை சொட்டு நீர்ப் பாசனம் அளிக்கலாம். பத்து நாட்களுக்கு ஒரு முறை உரப் பாசனம் செய்ய வேண்டும். இவ்வகையில் 45 சதவீதம் பாசன நீரை(1200 மி.மி.) சேமிக்க உதவும்.\nமேற்பரப்பு சொட்டு நீர் பாசனம் கீழ்மட்ட சொட்டு நீர் பாசனம்\nஊட்டச் சத்துக்களின் அளவு (கிலோ கிராம் / எக்டர்)\nபயிர்காலம்(கரும்பு நட்டபின் நாட்களில்) தழைச் சத்து மணிச்சத்து சாம்பல் சத்து\nகரும்பு சாகுபடியில் நீர் பாசன முறைகள் – ஓர் ஒப்பீடு\nவிவரம் மேற்பரப்பு நீர்ப் பாசனம் மண்ணிற்கு கீழ் சொட்டு நீர் உரப் பாசனம் நீடித்த நவீன கரும்பு சாகுபடி\nசொட்டு நீர்ப் பாசன அமைப்பு 12,000 12,000\nநிலம் தயாரித்தல் 8,800 10,950 10,950\nவிதை கரணை மற்றும் நடவு 23,640 16,160 15,500\nபயிர் பராமரிப்பு 8,400 8,400 8,400\nபாசனம்/ சொட்டு நீர் உரப் பாசனம் 4,200 3,000 3,000\nகளையெடுத்தல் 3,000 3,000 3,000\nபயிர் பாதுகாப்பு 2,470 5,060 5,060\nகளை மேலாண்மை - 1,257 1,257\nகுளோரின் - 600 600\nநுண்ணூட்ட சத்து 900 900 9 00\nவிளைச்சல் (டன்/ எக்டர்) 98 175 195\nவரவு-செலவு விகிதம் 1.93 2.93 3.29\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், கோயம்புத்தூர்- 641 003.\nமுதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2749&sid=61cd6e75ea3d87d2b7f99a9a0e00c795", "date_download": "2018-09-21T10:41:22Z", "digest": "sha1:7663MDMPZCTUCFZST7DWGEQ2EC73TI5C", "length": 30021, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nநான் புதிதாய் உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ..\nநான் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.\nகண்டது, கேட்டது, படித்தது அனைத்தும் பகிர ஆசை\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:27 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும்..மிக்க மகிழ்ச்சி..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:28 pm\nதாங்கள் எத்துறையை சார்ந்தவர் என நாங்கள் அறிந்துகொள்ளலாமா....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/page/2/", "date_download": "2018-09-21T09:37:14Z", "digest": "sha1:4EG5BGUNX7MQFNTVCCPKSCEZDDFS6ZRY", "length": 4334, "nlines": 85, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "அஜித்", "raw_content": "\nஅஜித், தனுஷுக்கு கொடுத்ததை போல சிவகார்த்திகேயனுக்கும் கொடுப்பாரா\nஅஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ‘சைத்தான்’ அலிஷா..\nரஜினி-அஜித்-சூர்யா வழியில்… தனுஷை மிரட்டும் தனுஷ்…\nசந்தானம், சூரியை தொடர்ந்து அஜித்துடன் இணையும் காமெடியன்..\nஅஜித், விஜய், சூர்யாவை நெருங்கும் தனுஷ்…\nவிஜய்-அஜித்தின் சூப்பர் ஹிட் டைரக்டருடன் இணையும் நட்டி..\nஅஜித் மகள்; விஜய் மகள்; விக்ரம் மகள்.. யார் முன்னிலை..\nஅஜித்துடன் நடிக்க முடியாது… சந்தானத்தின் ‘தில்’லான முடிவு..\nவிஜய்-அஜித்தை நெருங்கும் ‘ரெமோ’ சிவகார்த்திகேயன்..\nவிஜய்-அஜித்தை முந்தி, ரஜினி வழியில் பிருத்விராஜ்..\nகமல் படத்திற்கு செருப்பு மாலை போட்ட அஜித் அண்ணனின் ரசிகர்கள்..\nஅஜித்-விஜய்யே பரவாயில்லை… சந்தானம் இப்படி பண்றாரே..\nஅதிகாரி செய்த தவறால், கையை உயர்த்தி காண்பித்த அஜித்.\nதனுஷை தொடர்ந்து அஜித்துடன் இணையும் விஜய்சேதுபதி.\nரஜினியை சந்தித்தார் பாலகுமாரன்… மீண்டும் ஒரு பாட்ஷா…-\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thenee.com/100918/10918-1/100918-2/100918-3/100918-4/100918-5/body_100918-5.html", "date_download": "2018-09-21T10:52:03Z", "digest": "sha1:VY7XGMJTYZXE6XPYCF7WTP34V52DH3RN", "length": 2823, "nlines": 15, "source_domain": "thenee.com", "title": "100918-5", "raw_content": "\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\nஅடையாளம் காணப்படாத சுமார் 300 சடலங்கள் ..\nகடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையிலான காலப்பகுதியினில், அடையாளம் காணப்படாத சுமார் 300 சடலங்கள் கொழும்பில் உள்ள மயானங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.\nஇதேபோல நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பல சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை அடையாளம் தெரியாத 67 சடலங்கள் கொழும்பு சட்ட மருத்துவ சவச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன.\nஅவற்றில் 32 சடலங்களுக்கு உரிமை கோரப்பட்டது.\nஏனைய 35 சடலங்கள் கொழும்பு மாநகர சபையினால் தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரரினால் அடக்கம் செய்யப்பட்டன.\nஇதேபோல, கடந்த ஆண்டில் 117 சடலங்கள் கொண்டுவரப்பட்டு அவற்றில் 65 சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் அடக்கம் செய்யப்பட்டன.\nகடந்த 5 வருட காலப்பகுதியில் அடையாளம் காணப்படாத சடலங்கள் குறித்த புள்ளி விபரங்கள் சட்ட மருத்துவ செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.\nஇதற்கு அமைய கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியினில் 298 சடலங்கள் சட்ட மருத்துவ சவச்சாலைக்கு கொண்டு வரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eelanatham.net/index.php/news/itemlist/user/1717-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-09-21T10:57:55Z", "digest": "sha1:2DPVYRDYJ2XYLMNLSRHFG3SSQHZ2EKLG", "length": 15811, "nlines": 186, "source_domain": "www.eelanatham.net", "title": "கொழும்பு நிருபர் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி\nவவுனியா, நல்லூரில் உண்ணா விரத போராட்டம், தாய் மயங்கி வீழ்ந்தார்\nமஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதெளஹீத் ஜமா­அத்தின் செய­லாளருக்கு பிணை வழங்க மறுப்பு\nஸ்ரீலங்கா தெளஹீத் ஜமா­அத்தின் செய­லாளர் அப்துர் ராஸிக்குக்கு பிணை வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்த நிலையில் அவரது விளக்கமறியலை எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மேலதிக நீதிவான் சந்தன கலங்சூரிய உத்தரவிட்டுள்ளார்.\nபெளத்த மதத்தை அவமதிக்கும் வகையின் கருத்துக்களை வெளியிட்டார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக கொழும்பு பிரதான் நீதிவான் மன்றிலும் வழக்கு ஒன்று பதிவு செய்யட்டுள்ள நிலையில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.\nஅந்த வழக்கில் அவரைப் பிணையில் விடுத்த போது எந்தவொரு மதத்தையும் அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேய குறித்த பிணை நிபந்தனையை அவர் மீறினார் என கொழும்பு மேலதிக நீதிவான் சுட்டிக்காட்டி பிணை வழங்க மறுத்துள்ளார்.\nஇவருக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\nகடந்த யுத்த காலத்தில் 45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் தமிழ் மக்கள் மாத்திரமல்ல. 45 முஸ்லிம்களும் மாவீரர்களாகியுள்ளனர். ஆகவே தமிழ் பேசும் மக்கள் மாவீரர்களாக இருந்து இந்த மண்ணின் விடுதலைக்காக தியாகத்தை மேற் கொண்டிருக்கின்றார்கள்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பிரகாரம் ஒருவர் மரணித்த பின் அவருக்கு அஞசலி செலுத்த முடியும். ஆனால் மாவீரர்களுக்கு கட்டாயம் அஞ்சலி செலுத்த வேண்டும்.\nதமிழ் மக்களுக்காக தமது உயிரை துச்சமாக நினைத்து அவர்கள் போராடியவர்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது நமது கடமையாகும்.பல உயிர்கள் நியாயமான விடுதலைக்காக தங்களை தியாகம் செய்து இருக்கின்றன.\nஆனால் இங்கு ஆட்சி செய்த அரசாங்கங்கள் தான் தியாகங்களை சரியாக மதிக்க வில்லை. போர் எண்பது ஒரு நாடு இன்னுமொரு நாட்டின் மீது செய்வதுதான் போராகும்.\nஆனால் உள்நாட்டில் மக்கள் உரிமைக்காக போராடுவது போராக கொள்ளப்படுவதில்லை. ஆனாலும் இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் மாத்திரமல்ல பல நாடுகளில் நடைபெற்றுள்ளது.\nநாங்கள் தமிழர்கள் தமிழர் யார் என்பதனை உலகுக்கு காட்டியுள்ளார்கள். ஒரு தாய் இன்னொரு தாயிடம் எங்கே உன் மகன் எனக் கேட்ட போது அந்த தாய் புலி கிடந்த குகை இது என் மகன் போர்க்களத்தில் நிற்பான் என கூறிய அந்த வீரத்தாய்மார் இந்த வீர வித்துக்களை ஈன்று இன்று மண்ணுக்கு வித்துடல்களாக ஆக்கி எமது எதிர்காலத்திற்காக மாபெரும் வித்திட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது-\nவடமாகாணசபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக்\n20வது தமிழர் விளையாட்டு விழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=28094", "date_download": "2018-09-21T10:30:11Z", "digest": "sha1:LWTQWYDVYTFH4DGIZ5BVYAQOVMZM3XOP", "length": 11507, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பரிஸில், 35,000 யூரோக்கள் கொ�", "raw_content": "\nபரிஸில், 35,000 யூரோக்கள் கொள்ளை\n35,000 யூரோக்கள் ரொக்கப்பணம் Vincennes இல் ஞாயிற்றுக்கிழமை மே 13 ஆம் திகதி, துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.\nஇந்த பழைய நூதன பொருட்கள் விற்பனை செய்யப்படும் Salon Antiquités-Brocante 68 ஆவது வருடமாக பரிஸில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, மே 13 ஆம் திகதி காலை தலைக்கவசம் அணிந்துகொண்டு வந்த சில கொள்ளையர்கள் துப்பாக்கியை காண்பித்து, பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.\nஅங்கு வந்த கொள்ளையர்கள் இதன் நிர்வாகியிடம் பணம் வைக்கப்பட்டுள்ள பெட்டகத்தை திறக்கும்படி பணித்து, அதற்குள் இருந்த 35,000 யூரோக்களை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொள்ளையர்கள் பற்றிய எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிய வந்துள்ளது.\nஇறையாண்மையை இழக்க முடியாது – புதிய...\nபிரதமர் தெரேசா மேயின் தற்போதைய பிரெக்சிற் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின்......Read More\nதிரைப்படமாகிறது ஜெயாவின் வாழ்க்கை வரலாறு ;...\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான......Read More\nசாமி படத்தின் முடிவில் பெருமாள் பிச்சையான கோட்டா சீனிவாச ராவை......Read More\nமனதை உருக்கும் உண்மையான காதல் கதை\nகேரள மாநிலத்தில் சச்சின் – பவ்யா தம்பதியினரின் காதல் கதை மக்களிடையே......Read More\nஅமெரிக்காவில் தமிழ் மொழிக்கு எந்த இடம்...\nஅமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 3வது......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீரவுக்கு...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\n2018 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்......Read More\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nவவுனியா - தாண்டிக்குளம் தொடரூந்து நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட......Read More\nஇரத்தினபுரி கொலை சம்பவம்: இரு...\nஇரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக......Read More\nதனியார் கடல் உணவு கொள்வனவு...\nமன்னார் பேசாலையில் அமைந்துள்ள தனியார் கடல் உணவு கொள்வனவு நிலையத்தில்......Read More\nஇவ்வருடம் கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள......Read More\nபௌத்த பிக்குக்கு மர்ம நபர்கள் அடி...\nகிழக்கு மாகாணத்தை பிரிவினவாதத்தை உருவாக்கும் பல்கலைக்கழகத்தின்......Read More\nடொலரின் விலை மூன்றாவது நாளாகவும்...\nஇலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்றும்......Read More\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\nதேசியவாதம் பற்றிய கருத்தும்ரூபவ் சிந்தனையும்ரூபவ்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/02/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22038/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-09-21T10:00:21Z", "digest": "sha1:RGGUOOGJP6UCZ3GNVV54QKAEOGPH7LVR", "length": 15707, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "மதுபானசாலைகள் திறக்கும் நேரங்களில் மாற்றம்; விசேட வர்த்தமானி | தினகரன்", "raw_content": "\nHome மதுபானசாலைகள் திறக்கும் நேரங்களில் மாற்றம்; விசேட வர்த்தமானி\nமதுபானசாலைகள் திறக்கும் நேரங்களில் மாற்றம்; விசேட வர்த்தமானி\nமதுபான விற்பனை நிலையங்களில் மதுபானங்கள் விற்கும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு மதுபான விற்பனை நிலையங்கள் - மு.ப. 11.00 - பி.ப. 10.00\nசில்லறை விற்பனை நிலையங்கள் - மு.ப. 8.00 - பி.ப. 11.00\nஇன்று (11) முதல் அமுலாகும் வகையில், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், நிதியமைச்சர் மங்கள சமரவீர கையெழுத்திட்டுள்ளார்.\nஅதன் அடிப்படையில் அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும் நேரங்கள் வருமாறு:\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதிருமலை காளி கோயிலில் ஜனாதிபதி வழிபாடு\nதிருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோவிலுக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமய வழிபாடுகளில் கலந்துகொண்டார். அங்கு ஜனாதிபதியை...\nமுடிவுகள் வெளியாகி ஒரு வருடத்தில் ரத்து செய்ய முயற்சி\nசிங்களவர் சித்தியடையாததால் திட்டம்அரச நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்திபெற்றவர்களில் அதிகளவானோர் சிங்களவர்கள் இல்லையென்பதால் இப் பரீட்சையை...\nவழக்ைக முடிவுக்கு கொண்டு வருமாறு சீ.ஐ.டியினருக்கு உத்தரவு\nரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் கொலை தொடர்பான விசாரணைகள் தாமதமாவதையிட்டு அதிருப்தி தெரிவித்த கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் இசுறு நெத்திகுமார உடனடியாக...\nஜொனத்தன் நாஷ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது\nஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் மிலேனியம் செலெஞ் கோப்பரேஷனின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஜொனத்தன் நாஷ்,...\nயாழ். கோட்டையை இராணுவத்திடம் ஒப்படைத்தால் காணிகள் அனைத்தையும் விட்டு வெளியேறத் தயார்\nயாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியாழ்.கோட்டையை இராணுவத்தினரிடம் கையளித்தால் யாழ். குடாநாட்டிலுள்ள பல காணிகளை...\nடொலருக்கு நிகரான இலங்கைப் பெறுமதியை பேணுவதில் அரசு உறுதி\nமஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தால் பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்தவேண்டிய தேவை இல்லாவிட்டால் வெளிநாட்டு கையிருப்புக்களை விற்பனை செய்து நாணய...\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு பிரான்ஸின் அதியுயர் தேசிய விருது\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருதை “Commandeur de la Legion D’Honneur...\nஇலங்கைக்கு வருகை தந்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர\nஇலங்கைக்கு வருகை தந்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேற்று (20) கல்வி அமைச்சுக்கு விஜயம் செய்திருந்தார். கல்வி இராஜாங்க...\nபொலிஸ் மாஅதிபரின் செயற்பாடு தொடர்பில் அமைச்சு மட்ட விசாரணை\nபூஜித ஜயசுந்தரவை பதவிவிலகுமாறு ஜனாதிபதியோ பிரதமரோ கோரவில்லைபொலிஸ் மாஅதிபர் பூஜித்த ஜயசுந்தரவை பதவி விலகுமாறு ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ கோரிக்கை...\nகொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள Colombo City Centre (கொழும்பு நகர மையம்) வர்த்தக கடைத் தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.கொழும்பு 02,...\nமாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தின த்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று திறந்து வைத்தார\nகொழும்பு, மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தின் புதிய கட்டடத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று திறந்து வைத்தார். அதன் பின்னர் பாடசாலை...\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் நேற்று கைது\nஅரச முதலீட்டு நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற பல மில்லியன் டொலர் மோசடி தொடர்பில் மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் நேற்று புதன்கிழமை கைது...\nசுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம்\nசுதந்திரக் கட்சியின் முக்கிய ஆசன அமைப்பாளர்கள் 07 பேர்...\nவனசீவராசிகள் மீதான கரிசனை மேம்படட்டும்\nஎமது சூழலில் வாழ்கின்ற பிராணிகளில் ஒவ்வொன்றுமே தனித்தனியான வேறுபட்ட...\nகிரேக்கத்தில் தோன்றிய இராட்சத சிலந்தி வலை\nமேற்கு கிரேக்கத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமான அய்டோலிகோ நகரில்...\nஅபிவிருத்திக்காக ஏங்கும் திருக்கோவில் வைத்தியசாலை\nநூற்றாண்டு காலப் ப​ைழமை வாய்ந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலை இன்று...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nநான் உருவாக்கியதே தமிழக அரசாங்கம்\n'கூவத்தூரில் நான் இல்லாமலா அரசாங்கம் உருவானது' என்று தற்போது...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nஆளும் கட்சி தலைவராக ஜப்பான் பிரதமர் வெற்றி\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆளும் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2005/10/17/admk.html", "date_download": "2018-09-21T09:32:45Z", "digest": "sha1:AC4QFRJBVAVJ246GEMGZFLWF5QIUVOD2", "length": 9778, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று அதிமுகவின் 34வது ஆண்டு விழா | ADMK completes 34 years - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்று அதிமுகவின் 34வது ஆண்டு விழா\nஇன்று அதிமுகவின் 34வது ஆண்டு விழா\nஅமெரிக்காவில் தமிழும் தெலுங்கும் எந்த இடம்..ஆச்சர்யமூட்டும் சர்வே முடிவுகள்\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nஅதிமுக தோற்றுவிக்கப்பட்டு 34 ஆண்டுகள் ஆனதையொட்டி கட்சித் தலைமையகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வரும்,அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்.\nதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். கடந்த 1972ம் ஆண்டில் அதிமுகவைத் தோற்றுவித்தார். தற்போது 33ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது அதிமுக.\nஇதையொட்டி இன்று காலை சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில்முதல்வர் ஜெயலலிதா தலைமையில் விழா நபைைெறுகிறது.\nஅந்த வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார். பின்னர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்துஅனைவருக்கும் இனிப்புகளை வழங்குகிறார்.\nதொடர்ந்து 34வது ஆண்டு விழா மலரை வெளியிடுகிறார். பின்னர் அதிமுகவைச் சேர்ந்த பலருக்கு நிதியுதவிகளை வழங்குகிறார்.\n34வது ஆண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் வரும் 23ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அதிமுகவினர் ஏற்பாடுசெய்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2005/12/27/police.html", "date_download": "2018-09-21T09:35:23Z", "digest": "sha1:PHRZKXXKMBUPO2ZJ2DO72LLHOMPHV2GL", "length": 13170, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்.ஜி.ஆர். நகர் இன்ஸ்பெக்டர் மாற்றம் | MGR nagar stampede: Police inspector transferred - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எம்.ஜி.ஆர். நகர் இன்ஸ்பெக்டர் மாற்றம்\nஎம்.ஜி.ஆர். நகர் இன்ஸ்பெக்டர் மாற்றம்\nஅமெரிக்காவில் தமிழும் தெலுங்கும் எந்த இடம்..ஆச்சர்யமூட்டும் சர்வே முடிவுகள்\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nவெள்ள நிவாரண நெரிசலில் 42 பேர் பலியானதையடுத்து சென்னை எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலைய சட்டம், ஒழுங்குஇன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் பெறக் காத்திருந்த 42 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாயினர். இந்தசம்பவத்திற்கு போலீஸாரின் அலட்சியப் போக்கே காரணம் என்றும், மாவட்ட நிர்வாகம் சரியான முறையில் பாதுகாப்புநடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து முதல் கட்டமாக மாவட்ட கலெக்டர் சந்திரமோகன் மாற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து தியாகராய நகர்துணை போலீஸ் கமிஷ்னர் சேஷாயி இடமாற்றம் செய்யப்பட்டார்.\nஇந் நிலையில் தற்போது எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலைய சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார். வேறு பணி ஏதும் கொடுக்கப்படாமல் அவர் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇதற்கிடையே எம்.ஜி.ஆர். நகரில் 42 பேர் பலியானது குறித்து விவாதிக்க மாமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றசென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜனின் உத்தரவை ஆணையர் விஜயக்குமார் (அதாவது அரசு)ஏற்கவில்லை.\nநெரிசல் பலிகள் குறித்து விவாதிக்க மாமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என தலைமறைவாக உள்ள கராத்தே தியாகராஜன்மாநகராட்சி ஆணையர் விஜயக்குமாருக்கு கடிதம் அனுப்பினார்.\nஇந் நிலையில் வதந்தி பரப்பியதாக கூறி திமுக கவுன்சிலர் தனசேகரன் கைது செய்யப்பட்டார். இது குறித்து விவாதிக்க மாமன்றக்கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிக் கவுன்சிலர்களும் ஆணையருக்கு கோரிக்கைவிடுத்திருந்தனர்.\nஆனால், துணை மேயர் மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்களின் கோரிக்கையை விஜய்குமார் நிராகரித்து விட்டார்.\nஇதுகுறித்து மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் ராயபுரம் மனோ கூறுகையில், மாநகராட்சி விதிப்படி கூட்டத்தைக் கூட்டுவதற்குத்தேவையான உறுப்பினர்கள் கையெழுத்துப் போட்டுக் ஆணையரிடம் கூட்டத்தைக் கூட்டுமாறு மனு கொடுத்தோம். துணைமேயரும் இதுதொடர்பாக ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார்.\nஆனால் ஜனநாயகப் படுகொலை செய்வது போல மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்க ஆணையர் மறுத்துவிட்டார்.\nஅடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூடி முடிவு செய்வார்கள். எங்களதுஉரிமையை நிலை நாட்ட தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/blue-star-3cnhw18caf-15-ton-split-air-conditioner-white-price-pkG0lQ.html", "date_download": "2018-09-21T10:12:59Z", "digest": "sha1:WQFB4W3OD74XCTLBZLN4IZSAEOURIMPM", "length": 23619, "nlines": 511, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளப்ளூ ஸ்டார் ௩சிங்ஹவ்௧௮ஸாபி 1 5 டன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nப்ளூ ஸ்டார் ஏர் கண்டிஷனெர்ஸ்\nப்ளூ ஸ்டார் ௩சிங்ஹவ்௧௮ஸாபி 1 5 டன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட்\nப்ளூ ஸ்டார் ௩சிங்ஹவ்௧௮ஸாபி 1 5 டன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\nஇயக்கத்தில்மேலும் கிடைக்கும் 44,000 சென்று\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nப்ளூ ஸ்டார் ௩சிங்ஹவ்௧௮ஸாபி 1 5 டன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட்\nப்ளூ ஸ்டார் ௩சிங்ஹவ்௧௮ஸாபி 1 5 டன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nப்ளூ ஸ்டார் ௩சிங்ஹவ்௧௮ஸாபி 1 5 டன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nப்ளூ ஸ்டார் ௩சிங்ஹவ்௧௮ஸாபி 1 5 டன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட் சமீபத்திய விலை Sep 12, 2018அன்று பெற்று வந்தது\nப்ளூ ஸ்டார் ௩சிங்ஹவ்௧௮ஸாபி 1 5 டன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட்அமேசான், பிளிப்கார்ட், கிராம கிடைக்கிறது.\nப்ளூ ஸ்டார் ௩சிங்ஹவ்௧௮ஸாபி 1 5 டன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 44,000))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nப்ளூ ஸ்டார் ௩சிங்ஹவ்௧௮ஸாபி 1 5 டன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ப்ளூ ஸ்டார் ௩சிங்ஹவ்௧௮ஸாபி 1 5 டன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nப்ளூ ஸ்டார் ௩சிங்ஹவ்௧௮ஸாபி 1 5 டன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 63 மதிப்பீடுகள்\nப்ளூ ஸ்டார் ௩சிங்ஹவ்௧௮ஸாபி 1 5 டன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட் - விலை வரலாறு\nப்ளூ ஸ்டார் ௩சிங்ஹவ்௧௮ஸாபி 1 5 டன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட் விவரக்குறிப்புகள்\nஅச சபாஸிட்டி 1.5 Ton\nகுளிங்க சபாஸிட்டி 5300 W\nஸ்டார் ரேட்டிங் Inverter Star\nஆன்டி பாக்டீரியா பில்டர் Yes\nபவர் கோன்சும்ப்ட்டின் 1600 W\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 230 V, 50 Hz\nவிடுத்த ஸ் இண்டூர் 12 kg\nவிடுத்த வுட்டூர் 37 kg\nப்ளூ ஸ்டார் ௩சிங்ஹவ்௧௮ஸாபி 1 5 டன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட்\n4/5 (63 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/samsung-ar18mc3hdtt-15-ton-3-star-split-ac-magnolia-price-pqxLlo.html", "date_download": "2018-09-21T10:06:28Z", "digest": "sha1:YMGZKEOK2HHJOLROEILYIEK7P7IZKMXI", "length": 20092, "nlines": 409, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் அ௧௮ம்ச்௩ஹ்ட்ட்ட 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச மாக்னோலியா விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் அ௧௮ம்ச்௩ஹ்ட்ட்ட 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச மாக்னோலியா\nசாம்சங் அ௧௮ம்ச்௩ஹ்ட்ட்ட 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச மாக்னோலியா\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் அ௧௮ம்ச்௩ஹ்ட்ட்ட 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச மாக்னோலியா\nசாம்சங் அ௧௮ம்ச்௩ஹ்ட்ட்ட 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச மாக்னோலியா விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசாம்சங் அ௧௮ம்ச்௩ஹ்ட்ட்ட 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச மாக்னோலியா மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் அ௧௮ம்ச்௩ஹ்ட்ட்ட 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச மாக்னோலியா சமீபத்திய விலை Sep 17, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் அ௧௮ம்ச்௩ஹ்ட்ட்ட 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச மாக்னோலியாஅமேசான், டாடா கிளிக், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசாம்சங் அ௧௮ம்ச்௩ஹ்ட்ட்ட 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச மாக்னோலியா குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 37,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் அ௧௮ம்ச்௩ஹ்ட்ட்ட 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச மாக்னோலியா விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் அ௧௮ம்ச்௩ஹ்ட்ட்ட 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச மாக்னோலியா சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் அ௧௮ம்ச்௩ஹ்ட்ட்ட 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச மாக்னோலியா - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் அ௧௮ம்ச்௩ஹ்ட்ட்ட 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச மாக்னோலியா - விலை வரலாறு\nசாம்சங் அ௧௮ம்ச்௩ஹ்ட்ட்ட 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச மாக்னோலியா விவரக்குறிப்புகள்\nஅச சபாஸிட்டி 1.5 tons\nஸ்டார் ரேட்டிங் 3 Star\nகுளிங்க சபாஸிட்டி 5000 W\nஏர் சிரசுலட்டின் ஹை மஃ௩ ஹர் 494.4 cfm\nஆன்டி பாக்டீரியா பில்டர் bacteria and allergens\nஇதர பில்டர்ஸ் 3 Care Filter\nஇதர காணவேணியின்ஸ் பிட்டுறேஸ் Remote Control\nஎனர்ஜி ஏபிசிஏசி ரேடியோ 1 Star Rating\nஎனர்ஜி ரேட்டிங் 3 Star\nபவர் கோன்சும்ப்ட்டின் 1560 W\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் 230 Volts\nபவர் கோன்சும்ப்ட்டின் & வாட்ஸ் 5000 Watts\nடைமென்ஷன் ர் இண்டூர் 89x28x25\nடைமென்ஷன் ர் வுட்டூர் 79x55x28\nவிடுத்த ஸ் இண்டூர் 89\nவிடுத்த வுட்டூர் 22.29 kg\nசாம்சங் அ௧௮ம்ச்௩ஹ்ட்ட்ட 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச மாக்னோலியா\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/31211829/1007264/SASIKALAHEALTHPUGAZHENDHIAMMK.vpf", "date_download": "2018-09-21T09:47:06Z", "digest": "sha1:QXHZE7YCMNJG7ONDWIQZX3XRY3HHGSAN", "length": 8505, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"சசிகலா உடல் நலத்துடன் நன்றாக உள்ளார்\" - புகழேந்தி தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"சசிகலா உடல் நலத்துடன் நன்றாக உள்ளார்\" - புகழேந்தி தகவல்\nபெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா பூரண உடல் நலத்துடன் உள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.\nபெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா பூரண உடல் நலத்துடன் உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமணல் விற்பனையில் ஊழல் முறைகேடு\nதமிழகத்தில் மணல் விற்பனை முறையாக நடைபெறவில்லை என்று மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.\nமுத்திரைத்தாள் விற்பனையில் புதிய நடைமுறை..\nமுத்திரைத்தாள் விற்பனையில் புதிய நடைமுறை நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.\nமகனை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரிய மனு\nகருணைக் கொலைக்கு அனுமதி கோரியிருந்த சிறுவன் பாவேந்தனுக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்ய உள்ளனர்.\nசினிமா பாணியில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள்..\nபுதுச்சேரியில் இருந்து மதுரைக்கு நூதன முறையில் மதுபாட்டில்களை கடத்தி செல்ல முயன்ற கார் ஓட்டுனரை மதுவிலக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.\n2019 ஜனவரி 14 - மார்ச் 4ம் தேதிகளில் கும்பமேளா : அதிக நிதி ஒதுக்கீடு\nஅலகாபாத்தில் அடுத்தாண்டு கும்பமேளா நடைபெறும் தேதியை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\n2019ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் தயாரிப்பு பணிகள் தீவிரம்\nஅச்சகத் தொழிலுக்கு பெயர் பெற்ற சிவகாசியில் 2019ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sethuramansathappan.blogspot.com/2012/04/blog-post_12.html", "date_download": "2018-09-21T09:50:47Z", "digest": "sha1:HLLMWYS4DEBXERC6GVHBWXGU3IKQ7ZCF", "length": 4687, "nlines": 113, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: ஏற்றுமதி கேள்வி பதில்", "raw_content": "\nஏற்றுமதிக்கு மிகவும் முக்கியமானவையாக கருத்தில் கொள்ள வேண்டியவை எவை\n1. ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரம்\n2. சரியான நியாமான விலை\n3. நேரம் தவறாது குறித்த காலத்தில் ஏற்றுமதி செய்தல்.\nLabels: ஏற்றுமதி கேள்வி பதில்\n2011ல் 64 பில்லியன் அமெரிக்க டாலர்கள்\nஇந்த வார ஏற்றுமதி இணையதளம்\nஏற்றுமதியை ஊக்கப்படுத்த ராஜஸ்தானில் ஸ்பைசஸ் பார்க...\nலிச்சி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி\nசிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை ஊக்கப...\nநாசிக் திராட்சை ஏற்றுமதி இந்த ஆண்டு 20 சதவீதம் அதி...\nமியன்மாருக்கு (பர்மா) ஏற்றுமதி வாய்ப்புக்கள்\nகயிறு பொருட்கள் ஏற்றுமதி உயர்வு\nநாமக்கல்லிருந்து ஆப்கானிஸ்தானுக்கு முட்டைகள் ஏற்று...\nகிரீன் டீ சாப்பிடலாம் வாங்க\nதனிநபர் ஏற்றுமதி செய்ய முடியுமா\nசில போஸ்ட்க்கள் மறுபடி ப்ளாக்கில் போடப்படுகின்றன\nசாம்பிள் ஐயிட்டங்கள் இறக்குமதி செய்ய முடியுமா\nபொருட்களின் அகில இந்திய விலை விபரங்கள் தெரிந்து கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/32_152030/20180112173209.html", "date_download": "2018-09-21T10:09:25Z", "digest": "sha1:LFCVMX7KUJBPWZ3JQKZGX2ZFGSZORCPZ", "length": 11324, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "மத்திய அரசின் மானியம் ரத்தால் ரேஷன் கடைகளில் உளுந்து நிறுத்தம்: அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்", "raw_content": "மத்திய அரசின் மானியம் ரத்தால் ரேஷன் கடைகளில் உளுந்து நிறுத்தம்: அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்\nவெள்ளி 21, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமத்திய அரசின் மானியம் ரத்தால் ரேஷன் கடைகளில் உளுந்து நிறுத்தம்: அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்\nரேஷன் கடைகளில் உளுந்து விநியோகம் நிறுத்தப்பட்டதற்கு மத்திய அரசின் மானியம் ரத்தும், விலை உயர்வும் காரணம் என அமைச்சர் செல்லூர் ராஜு சட்டப்பேரவையில் பதிலளித்தார்.\nஏழை-எளிய மக்கள் அதிகம் நம்பி இருப்பது ரேஷன் கடைகளைத்தான். இலவச அரிசி , சர்க்கரை, எண்ணெய், பருப்பு, உளுந்தம்பருப்பு, கோதுமை உள்ளிட்டவைகள் இங்கு வழங்கப்பட்டு வருகின்றன. இலவசமாகவும் , விலை குறைவாகவும் இப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால் ஏழை-எளிய மக்கள் ரேஷன் கடைகளை பெரிதும் நம்பி வாழ்கின்றனர்.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.13.50-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டது. உணவு பாதுகாப்புத் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்ட பிறகு மத்திய அரசு ரேஷன் பொருட்களுக்கு வழங்கி வந்த மானியத்தை ரத்து செய்தது.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசு கொண்டுவந்த உணவு பாதுகாப்புத் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வந்தார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு மத்திய அரசின் இத்திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டது. அண்மையில்தான் சர்க்கரை விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது, தற்போது ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது பொது மக்கள் மற்றும் ஏழை-எளிய மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.\nஇன்று இந்த பிரச்சனை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியம் ரேஷன் கடைகளில் உளுந்து விநியோகம் நிறுத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கூட்டுறவு த்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இனி ரேஷன் கடைகளில் உளுந்து விநியோகம் இல்லை என்று தெரிவித்தார். விலை உயர்வு, மத்திய அரசின் மானியம் நிறுத்தம் காரணமாக உளுந்து விநியோகம் இல்லை என்று தெரிவித்தார்.\nகடந்த காலங்களை விட அதிக அளவில் பொதுவிநியோகத்தின் கீழ் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர், மத்திய அரசு மானியத்தை நிறுத்திவிட்டதாலும், விலைவாசி உயர்வு காரணமாகவும் மாதம் ஒன்றுக்கு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் உணவு பொருள் வழங்குதுறைக்கு கூடுதலாக 207 கோடி ரூபாய் செலவாகிறது என்று தெரிவித்தார். இனி உளுந்துக்கு பதில் துவரம் பருப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பொதுவாக வெளிச்சந்தையில் விலை வாசி உயரும் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா ரேஷன் கடையில் நியாய விலையில் பொருட்களைக் கொடுத்து வந்தார். ஆனால் அமைச்சரின் பதில் இதற்கு முரணாக உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉதவி இயக்குநர் தீக்குளித்த விவகாரம்: நடிகை நிலானி விஷம் குடித்து தற்கொலை முயற்சி\nதமிழ் மொழி இருக்கும்வரை பச்சையப்பனாரின் புகழ் நீடித்து நிலைத்து நிற்கும்: சீமான் புகழாரம்\nகேரளா மாநிலம் புனலூரில் ரூ.9 லட்சம் கள்ளநோட்டு : பெண் உட்பட 4 பேர் கைது\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nமின்துறை அமைச்சர் தங்கமணி மீது வழக்கு தொடர்வேன் : திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி\nகைக் கடிகாரம் போன்று தலைக்கவசம் அணிவதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்: ராமதாஸ் கருத்து\nசென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்தை தொடர மாட்டோம் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/muthucharam/21992-muthucharam-30-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-09-21T10:19:09Z", "digest": "sha1:6L4FEHO62HZQLE3YVHHARIHX3HVNEEKP", "length": 3528, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்துச்சரம் - 30/08/2018 | Muthucharam - 30/08/2018", "raw_content": "\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nபுதிய விடியல் - 21/09/2118\nஇன்றைய தினம் - 20/09/2018\nசர்வதேச செய்திகள் - 20/09/2018\nபுதிய விடியல் - 20/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/09/2118\nகிச்சன் கேபினட் - 20/09/2018\nநேர்படப் பேசு - 20/09/2018\nடென்ட் கொட்டாய் - 20/09/2018\nஇன்று இவர் - சிங்கப்பூரின் சிற்பி - 20/09/2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\nஎன் உயிரினும் மேலான... | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/17187-stalin-letter-to-dmk-followers.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-09-21T10:13:19Z", "digest": "sha1:IFK7NGYIO67KIK64MK2BGUBCWK5YNGOV", "length": 10595, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சால்வைக்கு பதில் புத்தகங்கள் வழங்கிடுங்கள்... ஸ்டாலின் வேண்டுகோள் | Stalin Letter to DMK followers", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nசால்வைக்கு பதில் புத்தகங்கள் வழங்கிடுங்கள்... ஸ்டாலின் வேண்டுகோள்\nவிழா நாட்களிலும், மேடைகளிலும் சால்வை அணிவிப்பதை தவிர்த்து புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க வேண்டும் என தொண்டர்களுக்கு திமுக‌ செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில், தோளில் துண்டு அணியும் வழக்கம் குறைந்துவிட்ட நிலையில் விழா நாட்களிலும், மேடைகளிலும் சால்வை என்ற பெயரில் பயனற்ற துணியை அணிவிப்பது பொருளற்ற செயலாக அமைந்துவிடுவதாக தெரிவித்துள்ளார். பகட்டான இந்த பழக்கத்தை தவிர்த்து காலமெல்லாம் பயனுள்ள வகையில் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கும் பழக்கத்தை மீண்டும் புதுப்பித்து பின்பற்றுவோம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதன்னுடைய பிறந்தநாளில் நேரில் சந்தித்து அன்பை வெளிப்படுத்த நினைக்கும் திமுகவினர் சால்வை அணிவிக்காம‌ல் புத்தகங்களை அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அதன் மூலம் அறிவை விசாலப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு, மிகுதியாக சேரும் புத்தகங்களை தமிழகத்தின் பல்வேறு நூலகங்களுக்கும் கொடுப்பதன் மூலம் மக்கள் பயன்பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து மக்கள் நலன் சார்ந்த விழாக்கள், திமுகவின் கொள்கையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும்: சச்சின் நம்பிக்கை\nதிருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் அருகே தீ விபத்து: 2 பேர் காயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஸ்டாலின் தவறான பரப்புரை செய்து வருகிறார்” - அமைச்சர் தங்கமணி\n“காற்றாலை ஊழலின் ஆதாரத்தை வெளியிடுவேன்” - ஸ்டாலின் சவால்\n“அழகிரியை சேர்த்தால்தான் திமுகவுக்கு வெற்றி” : ஆதரவாளர்கள்\nஉற்சாக நடனமாடிய முன்னாள் எம்.எல்.ஏ : வைரல் வீடியோ\nபுழுவாக நினைத்து கொட்டினால் புலியாவோம் - தினகரனை விமர்சித்த அமைச்சர்\nதேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: ஸ்டாலின்\nதிமுக தொண்டர்களுக்கு துரைமுருகன் அறிவுறுத்தல்\nதிமுகவின் முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு தேர்வு\n“தொண்டர்கள் அமைதியான வழிக்கு வரவேண்டும்” - ஸ்டாலின்\nRelated Tags : Stalin , DMK , Tamilnadu , ஸ்டாலின் , திமுக , சால்வைக்கு பதில் புத்தகங்கள் , தமிழ்நாடுdmk , stalin , tamilnadu , சால்வைக்கு பதில் புத்தகங்கள் , திமுக , ஸ்டாலின்\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும்: சச்சின் நம்பிக்கை\nதிருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் அருகே தீ விபத்து: 2 பேர் காயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/42169-the-teacher-who-locked-the-student-at-school.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-09-21T10:36:31Z", "digest": "sha1:SRTR5LLKRPKFQ5YENU2M5Y64UBFI6RUA", "length": 9053, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாணவனை பள்ளியில் வைத்து பூட்டிய ஆசிரியை | The teacher who locked the student at school", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமாணவனை பள்ளியில் வைத்து பூட்டிய ஆசிரியை\nமாணவனை பள்ளியில் வைத்து பூட்டி சென்ற ஆசிரியை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.\nபுதுச்சேரியை அடுத்த பிஎஸ் பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் கலைவாணி. இவர் 4ஆம் வகுப்பு ஆசிரியையாக உள்ளார். இவர் வழக்கம் போல் பள்ளி முடிந்ததும் வகுப்பறையை பூட்டிவிட்டி சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் அந்த வகுப்பில் இருந்து மாணவன் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் திருபுவனை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சுமார் 2மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவனை மீட்டனர். மாணவன் வேல்முருகன் இருந்தது தெரியாமல் கவனக்குறைவாக வகுப்பறையில் வைத்து பூட்டி விட்டு ஆசிரியை சென்று விட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியை இந்திரா, வகுப்பு ஆசிரியை கலைவாணி ஆகியோரை சஸ்பெண்டு செய்து கல்வித்துறை இயக்குனர் குமார் உத்தரவிட்டுள்ளார்.\nகாதலருடன் நடிகை ஸ்ரேயா ரகசிய திருமணம்: மும்பையில் நடந்தது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி - மூடி மறைத்த பள்ளி\n'பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு புதிதல்ல': தலாய் லாமா\nகொத்தடிமையாய் இருந்து உதவியாசிரியரான கதை.. - ரியல் ‘வாகைசூட வா’\nபடம் தான் காப்பினா.. வாழ்த்தும் காப்பியா.. - அட்லியை வறுத்த நெட்டிசன்கள்\nடாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்..\nஆசிரியர் தினம்.. மனதில் பட்டதை சொல்கிறோம்.\nடாக்டர்.ராதாகிருஷ்ணன் படத்தை தலைகீழாக வரைந்து அசத்தும் மாணவர்\nஆசிரியர் தினம் : தலைவர்கள் வாழ்த்து\nதமிழக ஆசிரியைக்கு பிரதமர் மோடி பாராட்டு\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாதலருடன் நடிகை ஸ்ரேயா ரகசிய திருமணம்: மும்பையில் நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/50550-us-will-hit-russian-trade-came-into-today-onwards.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-09-21T09:26:17Z", "digest": "sha1:7ZSCNTWN3XSJYZHIAJWSUK7L6WEKHNAN", "length": 9167, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமலுக்கு வந்தது ரஷ்யா மீதான தடை | US will hit Russian trade came into Today Onwards.", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅமலுக்கு வந்தது ரஷ்யா மீதான தடை\nரஷ்யா மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.\nபிரிட்டனில் வசித்து வந்த முன்னாள் உளவாளி செர்ஜி ஸ்கிரிபாலையும் அவரது மகளையும் ரசாயன தாக்குதல் மூலம் கொல்வதற்கு, ரஷ்யா முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா புதிதாக பொருளாதார தடைகளை விதித்தது. அதன்படி ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் ரஷ்யாவுக்கான நிதி உதவிகள் வழங்குவது, ராணுவ தளவாடங்களை விற்பது ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் விண்வெளி துறையில் கூட்டுறவு, வர்த்தக விண்கலங்கள் தயாரிப்பு, அதன் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட உடன்பாடுகளில் இருந்து ரஷ்யாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் மற்றும் அமெரிக்காவின் நலன் கருதி, ரஷ்யா மீது இத்தகைய தடைகளை விதித்திருப்பதாகவும், இந்தத் தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிரிக்கெட் வீரர் மீது மனைவி வரதட்சனை புகார்..\nமெரினா பீச் போற நபரா நீங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபயங்கரவாதத்தை இந்தியா சிறப்பாக எதிர்க்கிறது - அமெரிக்கா பாராட்டு\nதாய் அணில் கட்டிய ‘பாசக்கூடு’ - சிக்கித் தவித்த குட்டிகள்\nகாதலை வெளிப்படுத்திய 67 வயது இயக்குநர்\nகுடியிருப்புகளை சூறையாடிய புயல் : விளையாடி மகிழும் மக்கள்\nஅரை நிர்வாண கோலத்தில் திரிந்த அமெரிக்கப் பெண் மீட்பு\n“விவசாயிகளுக்கு தாராள மானியம் தரும் இந்தியா” - அமெரிக்கா குற்றச்சாட்டு\nஃபிளாரென்ஸ் புயலால் ஆயிரத்து 400 விமானங்கள் அமெரிக்காவில் ரத்து\nஅச்சுறுத்தும் புயல் : கடற்கரையை காலி செய்த மக்கள்\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிரிக்கெட் வீரர் மீது மனைவி வரதட்சனை புகார்..\nமெரினா பீச் போற நபரா நீங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E2%80%98%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E2%80%99?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T10:26:13Z", "digest": "sha1:R2GEPXCM7P5D5RAXV3GWNPTCWX44XO6B", "length": 4152, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ‘யாகாவாராயினும் நாகாக்க’", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇளம் நடிகர் மனைவி தற்கொலை: காரணம் என்ன\nஇளம் நடிகர் மனைவி தற்கொலை: காரணம் என்ன\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/5", "date_download": "2018-09-21T09:28:23Z", "digest": "sha1:YT66HQ6INODWG2OJSD3P4SJUSTARMWND", "length": 9594, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராஜிவ் காந்தி", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nகண் அடித்த ராகுல் - களைகட்டிய நாடாளுமன்றம்\nகட்டி அணைத்த ராகுல்: தட்டிக் கொடுத்த மோடி..\nஎன்னை பார்த்து.. என் கண்ணை பார்த்து பேசுங்க பிரதமர் மோடி.. ராகுல் காரசார பேச்சு..\nட்விட்டர் அதிரடி; பிரபலங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சரிவு\n'பேரறிவாளனை விடுவிப்பதில் ஆட்சேபம் இல்லை' ராகுல் தெரிவித்ததாக ரஞ்சித் தகவல் \n‘காந்தி கோயிலுக்கு பின்னால்...’ - இதற்காகத்தான் கடவுள் ஆனாரா மகாத்மா\nசோனியா காந்தியின் மருமகனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nமறக்க முடியுமா இந்திராவையும் எமர்ஜென்சியையும் \n“தமிழக அரசியல் குறித்து பேசினோம்” - ராகுலை சந்திந்த பின் கமல் பேட்டி\nவிரைவில் தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம்\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்கக் கோரும் மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nராகுல் அளித்த இஃப்தார் விருந்து - சர்ச்சைக்கு பின் பங்கேற்றார் பிரணாப்\nராஜீவ் கொலை வழக்கு : 7 பேரையும் விடுவிக்க விவரம் கேட்கும் மத்திய அரசு\nமருத்துவமனையில் வாஜ்பாய் - மோடி, ராகுல் நேரில் நலம் விசாரிப்பு\nகண் அடித்த ராகுல் - களைகட்டிய நாடாளுமன்றம்\nகட்டி அணைத்த ராகுல்: தட்டிக் கொடுத்த மோடி..\nஎன்னை பார்த்து.. என் கண்ணை பார்த்து பேசுங்க பிரதமர் மோடி.. ராகுல் காரசார பேச்சு..\nட்விட்டர் அதிரடி; பிரபலங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சரிவு\n'பேரறிவாளனை விடுவிப்பதில் ஆட்சேபம் இல்லை' ராகுல் தெரிவித்ததாக ரஞ்சித் தகவல் \n‘காந்தி கோயிலுக்கு பின்னால்...’ - இதற்காகத்தான் கடவுள் ஆனாரா மகாத்மா\nசோனியா காந்தியின் மருமகனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nமறக்க முடியுமா இந்திராவையும் எமர்ஜென்சியையும் \n“தமிழக அரசியல் குறித்து பேசினோம்” - ராகுலை சந்திந்த பின் கமல் பேட்டி\nவிரைவில் தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம்\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்கக் கோரும் மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nராகுல் அளித்த இஃப்தார் விருந்து - சர்ச்சைக்கு பின் பங்கேற்றார் பிரணாப்\nராஜீவ் கொலை வழக்கு : 7 பேரையும் விடுவிக்க விவரம் கேட்கும் மத்திய அரசு\nமருத்துவமனையில் வாஜ்பாய் - மோடி, ராகுல் நேரில் நலம் விசாரிப்பு\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-natchathira-vizha-11-01-1840322.htm", "date_download": "2018-09-21T10:08:08Z", "digest": "sha1:P6BGEKPZ3TCFPWEX4WY5MCIJ5XEMR6RZ", "length": 8350, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபலங்கள் பங்கேற்ற மலேசியா நட்சத்திர விழாவுக்கு பின்னால் அதிர்ச்சியான தகவல்கள்! - Natchathira Vizha - நட்சத்திர விழா | Tamilstar.com |", "raw_content": "\nபிரபலங்கள் பங்கேற்ற மலேசியா நட்சத்திர விழாவுக்கு பின்னால் அதிர்ச்சியான தகவல்கள்\nமலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.\nஇவ்விழாவிற்கு 50 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 5 ஆயிரம் பேர் தான் கலந்துகொண்டார்களாம். அதிலும் ஆயிரம் பேர் இலவச டிக்கெட்டில் வந்திருந்தார்கள்.\nஇதனால் மலேசியா செபராங் பெராய் நகர மாமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி இந்த நிகழ்ச்சி பற்றி பல கருத்துக்களை முன் வைத்துள்ளார். மலேசியா சினிமா நடிகர்களின் இந்த முயற்சி தங்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது என மக்கள் உணர்ந்து விட்டனர்.\nமேலும் மலேசியாவில் 100 க்கும் அதிகமான பள்ளிக்கூடங்கள் மோசமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் நட்சத்திர கலை விழாவை மக்கள் புறக்கணிக்குமாறு சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.\nநடிகர்களை விமான நிலையத்தில் வரவேற்பதற்காக அரசியல் பிரமுகர் ஒருவர் நடந்து கொண்ட விதம் மக்களிடம் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நிலையில் அவர்களால் சங்கத்துக்கு பணம் கொடுக்க முடியாதா என மக்கள் மத்தியில் கேள்வி எழும்பியிருப்பதாகவும் கூறியுள்ளார்.\nநிதி திரட்டுவதற்காக அல்லாமல் பொழுதுபோக்கு அம்சமாக விழாவை நடத்தியிருந்தால் கூட்டத்தை ஈர்த்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.\n▪ என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் - பாரதிராஜா\n▪ ‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n▪ அதே எனர்ஜியுடன் மீண்டும் விக்ரம்\n▪ துருவ நட்சத்திரம் இப்படி ஆகிவிட்டதே\n▪ முன்னணி நடிகையை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்\n▪ டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி உருவாகியிருக்கும் ‘திறப்பு விழா’\n▪ கௌதம் மேனன் விக்ரம் கூட்டணியின் சாதனை\n▪ விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் இணைந்த பிரபல நாயகி\n▪ விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஏற்பட்ட திடிர் மாற்றம்\n▪ விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் நாயகி இவரா\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/e-paper/168233.html", "date_download": "2018-09-21T10:24:41Z", "digest": "sha1:HUYVO6HWXWC3ABLBGUUBDAOPXJXIRWIG", "length": 14902, "nlines": 137, "source_domain": "www.viduthalai.in", "title": "இன உரிமை மீட்பு ஏடான விடுதலை'க்குச் சந்தா சேர்ப்போம்", "raw_content": "\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nமானமிகு சுயமரியாதைக்காரரான முதல்வர் கலைஞர் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்களை தமிழக அரசு பராமரிக்காதது ஏன் ஏன் » திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும், பெரியார் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்\nவெள்ளி, 21 செப்டம்பர் 2018\ne-paper»இன உரிமை மீட்பு ஏடான விடுதலை'க்குச் சந்தா சேர்ப்போம்\nஇன உரிமை மீட்பு ஏடான விடுதலை'க்குச் சந்தா சேர்ப்போம்\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 16:09\nகோவை - புதுக்கோட்டை கலந்துரையாடலில் முடிவு\nசென்னை, செப்.10 இன உரிமை மீட்பு ஏடான விடுதலை' ஏட்டிற்கு சந்தா சேர்ப்பது தொடர்பாக கோவை, மேட்டுப்பாளை யம்,புதுக்கோட்டை மாவட் டக் கழகங்களில் சார்பில் கலந்துரையாடல் ஆங் காங்கே நடைபெற்றது.\nகோவையில் 31.8.2018 அன்று மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர் தி.க. செந்தில்நாதன், இல்லத்தில் நடைபெற்ற விடுதலை சந்தா சேர்ப்பு ஆலோசனை யில் மாவட்ட செயலாளர் தி.க. செந்தில் நாதன் வர வேற்புரை ஆற்ற பொதுச் செயலாளர்- இரா.ஜெயக் குமார் தலைமையில் விடு தலை நாளிதழ் சிறப்புகளை யும் சந்தா சேகரிப்பு அவ சியம் குறித்தும் எடுத்துரைத் தார்.\nமாநில அமைப்பு செய லாளர் ஈரோடு சண்முகம் மற்றும் கோவை மண்டல செயலாளர் ம.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை ஏற்று விடுதலை நாளிதழ் அவசியம் பற்றியும் கழக தோழர்கள் ஒவ்வொருவரும் சந்தா சேகரித்து தரவேண்டும் என வலியுறுத்தினார்.\nமாவட்ட தலைவர் ம. சிற்றரசு உரையாற்றும் போது கோவை மாவட்டம் விடுதலை சந்தா இலக் கினை அடைய உழைப் போம் என்றார்.\nமாவட்ட பொறுப்பாளர் பொள்ளாச்சி மாரிமுத்து, இளைஞரணி மாவட்ட பொறுப்பாளர் திராவிட மணி தோழர் கவி கிருஷ் ணன், கழக பேச்சாளர் புலியகுளம் வீரமணி, முன் னாள் ப.க.பொறுப்பாளர் முனியன், மதியரசு, இலைக்கடை செல்வம், கோபால், மற்றும் ஜி டி நாயுடு நினைவு பெரியார் படிப்பக பொறுப்பாளர் அ.மு.ராஜா ஆகியோர் பங் கேற்றனர்.\nமேட்டுப்பாளையம் மாவட்ட கழகம் சார்பில் முதல் தவணையாக விடு தலை சந்தா 5,000 ரூபாயை மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமாரிடம் வழங்கினார் உடன் கழக அமைப்பு செயலாளர் த.சண்முகம் மற்றும் கழகத் தோழர்கள்.\nபுதுக்கோட்டையில் திராவிடர் கழகத்தின் சார் பில் கலந்துறவாடல் கூட் டம் நடைபெற்றது. மாவட் டத் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்தக் கலந்துறவாடல் கூட்டத்திற்கு கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார் தலைமை வகித்தார்.\nமண்டலத் திராவிடர் கழகத் தலைவர் பெ.இராவணன், மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மண்டல இளை ஞரணி துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nப.க.மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி கருத்துரை யாற்றினார். இந்நிழ்வில் மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்ட துணைத் தலைவர் செ.இராசேந்திரன், ப.க. மாவட் டத் தலைவர் அ.சரவணன், நகர ப.க.தலைவர் பி.சேகர், நகர இளைஞரணிச் செய லாளர் பூ.சி.இளங்கோ, மாவட்ட திராவிட மாண வர் கழக தலைவர் பெ. அன்பரசன், பிச்சத்தான் பட்டி கிளைச் செயலாளர் ஆத்மநாபன், ப.க.உறுப்பி னர் கே.மாரியப்பன், திருச்சி முனியப்பன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண் டனர்.\nஇந்நிகழ்வில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் சுயமரியாதைக்காரர் என தன்னைப் பிரகடனப்படுத் திக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர் மறைவிற்கு புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.\n20.8.2018 அன்று சென் னையில் நடைபெற்ற கழகத் தலைமைச் செயற் குழுக் கூட்டத்தின் முடிவு களை ஏற்றுச் செயல்படுத் துவது.\nஅறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளை முன் னிட்டு கழக மாவட்டம் முழுவதும் மிக எழுச்சி யோடு கொண்டாடுவது\nஇன உரிமை மீட்பு ஏடான விடுதலை ஏட்டிற்கு புதுக்கோட்டை கழக மாவட்டத்தின் சார்பில் முதற்கட்டமாக 100- விடு தலைச் சந்தாக்களைத் திரட்டி வழங்குவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2018-09-21T09:37:59Z", "digest": "sha1:G7XK4CGSJ6I5UBFXKE2AOXTIJBSDPSRS", "length": 11563, "nlines": 86, "source_domain": "universaltamil.com", "title": "வாளுடன் வருகை தந்த கம்மன்பில – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News வாளுடன் வருகை தந்த கம்மன்பில\nவாளுடன் வருகை தந்த கம்மன்பில\nபிவிதுரு ஹெல உறுமயவின் ஊடகவியலார் மாநாடு கொழும்பில் இடம்பெற்றது.\nஇதன்போது அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உட்பட உறுப்பினர்கள் துருப்பிடித்த வாள்களுடன் ஊடகவியலார் மாநாட்டுக்கு வருகை தந்தனர்.\n“சிங்க கொடியில் உள்ள கூர்வாளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கொடுத்து 3 மூன்று வருடங்கள். கூர்வாள் துருப்பிடித்து போயுள்ளது. கூர்வாளை முறையாக பயன்படுத்தியிருப்பின் பிரதமரும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாணயக்கவும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் துண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.’ என இங்கு உறையற்றிய பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.\n“யாருக்கு எதிராக இந்த வாள் பயன்படுத்தப்படும் என பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். எனினும் துரதிஸ்டவசமாக அந்த வாள் பயன்படுத்தப்படவில்லை. எனவே வாள் துருப்பிடித்துவிட்டது. எனவே இதனால் வெட்கமடைந்துள்ள சிங்கம் விரைவில் காட்டுக்கு திரும்பிச் செல்லும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.\nஅரசியல் தீர்வு மாத்திரம் தமிழ் மக்களை திருப்திப்படுத்தாது- உதய கம்மன்பில தெரிவிப்பு\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது கென்யாவில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் சமீபத்தில் யுனிசெப் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் இருக்கும் 65% சதவீத பெண்கள்...\nமருத்துவமனையில் யாருமின்றி பரிதவிக்கும் நடிகை நிலானியின் குழந்தைகள்- அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிரபல திரைப்பட நடிகையான நிலானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரியவர்கள் யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர். சின்னத்திரை நடிகையான நிலானி காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்வதாக கூறி...\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை. அதிலும் இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கு உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும்...\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா குழந்தைகள் முதல் இளைஞர்கள் ஏன் பெரியவர்கள் வரை செல்போன் இல்லாமல் வாழ்வது என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. செல்போன் என்பது ஒரு மாயாஜால சிறை ஆகும்....\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி அசைவ சாப்பாடுகளை காரசாரமாக சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அந்தவகையில், இன்று காரமான மிளகு மீன் வறுவல் செய்வது எப்படி என்று...\nஇன்று நள்ளிரவு முதல் மீண்டும் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nவிஷாலின் தீராத விளையாட்டுப்பிள்ளை பட நடிகையின் கவர்ச்சிப் புகைப்படங்கள்\nSIIMA விருதுகள் விழாவிற்கு நடிகை அஞ்சலி எப்படி வந்தாங்க தெரியுமா\nஇலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய இளம்வயது காதலி\nஆண்கள் மற்றும் பெண்களின் மூளையில் இவ்வளவு வித்தயாசங்கள் உள்ளதா\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/sri-reddy-facebook-post-message-to-murugadoss-remember-green-part-hotoel-sir/31753/", "date_download": "2018-09-21T09:34:26Z", "digest": "sha1:SCMVGWHK2BGEV5QKLABQQSBAQTKGLCF3", "length": 10573, "nlines": 106, "source_domain": "www.cinereporters.com", "title": "கிரீன்பார்க் ஹோட்டல் நினைவிருக்கிறதா?- முருகதாஸிடம் கேட்கும் ஸ்ரீ ரெட்டி - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2018\nHome சற்றுமுன் கிரீன்பார்க் ஹோட்டல் நினைவிருக்கிறதா- முருகதாஸிடம் கேட்கும் ஸ்ரீ ரெட்டி\n- முருகதாஸிடம் கேட்கும் ஸ்ரீ ரெட்டி\nஏற்கனவே சர்கார் பட போஸ்டர் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் இயக்குனர் ஏஆர் முருகதாசுக்கு தற்போது மற்றொரு பிரச்சனை பூதமாக கிளம்பி இருக்கிறது. சினிமா உலகத்தையே புரட்டி போட்டி கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி தன் பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். ஹாய் முருகதாஸ்ஜி, கிரீன் பார்க் ஹாட்டல் நினைவிருக்கா என்று பதிவிட்டுள்ளார்.\nஇயக்குனர் முருகதாஸ், விஜய் சர்க்கார் பட போஸ்டர் பிரச்சனை குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. விஜய் தம்மடிப்பது போல உள்ள போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய், முருகதாஸ், சன் பிக்சர்ஸிடம் தலா ரூ.10 கோடி கேட்டு தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து அவர்கள் பதிலளிக்குமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஒரு சிகரெட்டிற்கு இத்தனை கோடியா என்று வாயடைந்து நிற்கிறது சினிமா வட்டாரம். விஜய் ரசிகா்களும் சிகரெட் காட்சிக்கு இத்தனை அக்கபோரா என்று கொந்தளிப்பில் உள்ளனர். விஜய் படம் என்றாலே பிரச்சனை தானாகவே வந்து விடுகிறது. சர்க்கார் பிரச்சனையில் இருக்கும் இயக்குனர் முருகதாசுக்கு அடுத்த அடியை கொடுத்திருக்கிறார் தெலுங்கு திரையுலகை மிரட்டிக்கொண்டிருக்கும் ஸ்ரீரெட்டி, தனது பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.\nஹாய் தமிழ் இயக்குனர் முருகதாஸ் ஜி.. நலமா கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கிறதா கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கிறதா வெளிகொண்டா ஸ்ரீநினிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். பட வாய்ப்பு அளிப்பதாக வாக்களித்தீர்கள். ஆனால் நமக்கு இடையே நிறைய… இதுவரை நீங்கள் எனக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை… நீங்களும் சிறந்தவர் சார்…என்று ஸ்ரீரெட்டி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.\nஇப்படி நமக்கு இடையே நிறைய என்று கூறி அந்த வாக்கியத்தை முடிக்காமல் புள்ளிகள் மட்டும் வைத்து பீதியை கிளம்பியிருக்கிறார் ஸ்ரீரெட்டி.\nஏற்கனவே ஸ்ரீரெட்டி தமிழ் இயக்குனர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும், அவரின் பெயரை விரைவில் வெளியிடுவேன் என்றும் ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார். முருகதாஸ் தனக்கு படவாய்ப்பு கொடுக்கவில்லை என்பதை போஸ்ட் போட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.\nPrevious articleபாலாஜியை கேவலமாக பேசும் மகத்\nNext articleபிஎம்டபுள்யூ கார் அந்த மான் டூர்- கலக்கும் ஜூலி\nசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\nசாமி 2 திரை விமர்சனம்\nகருணாஸின் ஜாதி பற்று மற்றும் ஆணவக்கொலை பற்றி விளாசிய கஸ்தூரி\nரிலீசுக்கு தயாராக பிரசாந்தின் ஜானி\nசாமி ஸ்கொயர் இன்று ரிலீஸ் -தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nப்ளைட் டிக்கெட் இலவசமாக பெற்று சர்க்கார் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்ள தயாரா\nவனிதாவின் நண்பர்கள் 8 பேர் கைது\nசூரிக்கு ஜோடியாக நயன் தாராவும், தீபிகா படுகோனேவுமா\nசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\nசாமி 2 திரை விமர்சனம்\nகருணாஸின் ஜாதி பற்று மற்றும் ஆணவக்கொலை பற்றி விளாசிய கஸ்தூரி\nரிலீசுக்கு தயாராக பிரசாந்தின் ஜானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/maya/", "date_download": "2018-09-21T09:39:35Z", "digest": "sha1:DAE34AJI2MWBTC3LCZ4GE4IVLOPEQJIS", "length": 3433, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "maya Archives - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2018\nதமிழில் வந்த சிறந்த ஹாரர் படங்கள் ஒரு பார்வை\nவில்லனுக்கே வில்லியாக மாறிய பிரபல நடிகை\nபிரிட்டோ - டிசம்பர் 27, 2017\nசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\nசாமி 2 திரை விமர்சனம்\nகருணாஸின் ஜாதி பற்று மற்றும் ஆணவக்கொலை பற்றி விளாசிய கஸ்தூரி\nரிலீசுக்கு தயாராக பிரசாந்தின் ஜானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/teachers-sexual-harassment-action-taken-by-minister-sengottaiyan/34635/", "date_download": "2018-09-21T09:34:44Z", "digest": "sha1:VRVCT62FIEEK3P3AJ2OUSCH4G76J5ZWH", "length": 9164, "nlines": 100, "source_domain": "www.cinereporters.com", "title": "தமிழக ஆசிரியைகளுக்குப் பாலியல் தொந்தரவு: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி நடவடிக்கை! - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2018\nHome சற்றுமுன் தமிழக ஆசிரியைகளுக்குப் பாலியல் தொந்தரவு: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி நடவடிக்கை\nதமிழக ஆசிரியைகளுக்குப் பாலியல் தொந்தரவு: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி நடவடிக்கை\nதமிழகத்தில் உள்ள ஆசிரியைகளுக்குப் பாலியல் ரீதியில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு தீர்வு காண தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். பாலியல் நீதியாக தொந்தரவு ஏற்பட்டால் ஆசிரியைகள் 14417 என்ற இலவச தொலைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும். ஆசிரியைகள் ஒன்பது மாதம் பிரசவ விடுப்பில் செல்லும்போது அந்தப் பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தடையில்லா கல்வி வழங்கப்படும்.\nஆசிரியைகளுக்குப் பாலியல் ரீதியில் தொந்தரவு ஏற்பட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் அல்லது 14417 என்ற இலவச தொலைப்பேசி எண்ணிலும் புகார் கொடுக்கலாம். அந்தப் புகார்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் ஆசிரியை கொடுக்கும் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றார்.\nமேலும், வரும் காலங்களில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு, காலணியாக ஷூ வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொழித்திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும். அதற்கான பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என டுவிட்டரில் கூறியுள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.\nPrevious article3டி யில் வரும் 2.0 டீசர்- லைகா நிறுவனம் புது விளக்கம்\nNext articleமற்ற மதத்தினரை நாய்கள் என குறிப்பிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்: வலுக்கும் கண்டனங்கள்\nசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\nசாமி 2 திரை விமர்சனம்\nகருணாஸின் ஜாதி பற்று மற்றும் ஆணவக்கொலை பற்றி விளாசிய கஸ்தூரி\nரிலீசுக்கு தயாராக பிரசாந்தின் ஜானி\nசாமி ஸ்கொயர் இன்று ரிலீஸ் -தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nப்ளைட் டிக்கெட் இலவசமாக பெற்று சர்க்கார் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்ள தயாரா\nவனிதாவின் நண்பர்கள் 8 பேர் கைது\nசூரிக்கு ஜோடியாக நயன் தாராவும், தீபிகா படுகோனேவுமா\nசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\nசாமி 2 திரை விமர்சனம்\nகருணாஸின் ஜாதி பற்று மற்றும் ஆணவக்கொலை பற்றி விளாசிய கஸ்தூரி\nரிலீசுக்கு தயாராக பிரசாந்தின் ஜானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-09-21T10:42:32Z", "digest": "sha1:XK6PFC24CMRHPYIM4U7SVMAP4ZE5Z73B", "length": 8121, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "2 இலட்சம் இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஜப்பான்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமுருகதாஸின் புதிய படத்தில் ரஜினிகாந்\nபோர் விமானங்களைத் தாக்க வல்ல துப்பாக்கியுடன் பிரேசிலில் இருவர் கைது\nஅம்பாறையில் கடையொன்று விசமிகளால் தீக்கிரை\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது:வைகோ\n2 இலட்சம் இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஜப்பான்\n2 இலட்சம் இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஜப்பான்\nஇரண்டு இலட்சம் இந்திய தொழிநுட்பத்துறை இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஜப்பானில் பணிக்கமர்த்த திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் ஜெட்ரோ அமைப்பின் துணைத்தலைவர் ஷிஜிகி மாட்டா தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் ஜப்பான் நாட்டின் வர்த்தக அமைப்பும் மற்றும் பெங்களூர் வர்த்தக அமைப்பும் இணைந்து பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த கூட்டுறவு கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அதிநவீன தொழிநுட்பம் மற்றும் அதிவிரைவான தொழிநுட்ப விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்குத் திறமைவாய்ந்த வல்லுநர்கள் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகவும் அவர்களுக்கு ஜப்பானிய குடியுரிமை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅத்துடன் இந்திய தொழிநுட்ப வல்லுநர்களை பணியில் அமர்த்துவதனால் ஜப்பானின் புதிய தொழிநுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜப்பான் பிரதமரின் பதவிக்காலம் நீடிப்பு\nபதவிக்காலத்தை நீடிக்கும் வாக்கெடுப்பில் ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே இன்று (வியாழக்கிழமை) வெற்றிபெற்\nஅமெரிக்க பிரமுகர் ஜப்பான் விஜயம்\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டரோ கனோவை அமெரிக்காவின் வடகொரியாவிற்கான பிரதிநிதி ஸ்டீவன் பெய்கன் இன்று\nஜப்பானின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் விஜயம்\nஜப்பானின் முடிக்குரிய இளவரசர் நரூஹிடோவின் பிரான்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இத\nசீனா – ஜப்பான் தலைவர்கள் சந்திப்பு\nசீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் மற்றும் ஜப்பான் பிரதமர் ஸின்சோ அபேக்கு இடையில் இன்று (புதன்கிழமை) முக்கிய ச\nவடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு மேலும் 20 கோடி ரூபாவை வழங்கியது ஜப்பான்\nஇலங்கையின் வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணிகளை முன்னெடுப்பதற்காக ஸ்கவிடா மனிதாபிமான உதவ\nமுருகதாஸின் புதிய படத்தில் ரஜினிகாந்\nடொல்பினுடன் விளையாடிய த்ரிஷாவுக்கு நடந்த விபரீதம்\nஓடும் ரயிலின் கூரையில் பயணித்த இளைஞர் கைது\nபலத்த காற்றுடன் கூடிய வானிலை: தெற்கு ஒன்ராறியோ மக்களுக்கு எச்சரிக்கை\nவடக்கில் JETEX 2018 கல்விக்கண்காட்சி\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nஅரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்: டிலான் பெரேரா\nபத்திரிகை கண்ணோட்டம் ( 21-09-2018 )\nகால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் மின்கல பேருந்து: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-82", "date_download": "2018-09-21T10:02:14Z", "digest": "sha1:VKUN6DWG32I47T6CWNB2JK5AEDG2HVBP", "length": 8971, "nlines": 208, "source_domain": "keetru.com", "title": "இந்தியா", "raw_content": "\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nஉயிர் காக்கும் தமிழ் மருத்துவம் எங்கே போனது\nமலைப் புலயரின் வாய்மொழி இலக்கியம் நாட்டுப்புறப் பாடல்கள்\nஅரசியல் விழிப்புணர்வு அளிக்கும் ‘அரசியல்’\nதமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் பிழை\nதேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nகுயில் பாட்டு (உவமையும் மெய்ப்பாடும்)\nபிரிவு இந்தியா-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதாய்நாடாம் தமிழகம் முதல் அசாம் வரை ஒரு பயணம் எழுத்தாளர்: முகிலன்\nஅரபிக் கடலோரம் கண்ட அழகு (6) – மும்பை மாநகர உலா எழுத்தாளர்: அருணகிரி\nஅரபிக் கடலோரம் கண்ட அழகு (6) – மும்பை எழுத்தாளர்: அருணகிரி\nஅரபிக் கடலோரம் கண்ட அழகு (5) - கொங்கண் மும்பை எழுத்தாளர்: அருணகிரி\nஅரபிக் கடலோரம் கண்ட அழகு (4) - கோவா எழுத்தாளர்: அருணகிரி\nஅரபிக் கடலோரம் கண்ட அழகு (3) - கோவா எழுத்தாளர்: அருணகிரி\nஅரபிக் கடலோரம் கண்ட அழகு (2) - கோவா எழுத்தாளர்: அருணகிரி\nஅரபிக் கடலோரம் கண்ட அழகு (1) - மங்களூரு - உடுப்பி எழுத்தாளர்: அருணகிரி\nதொடர் வண்டிகள் - பெயரும், பொருளும்\nசாஞ்சிப் பரணி எழுத்தாளர்: அருணகிரி\nநாரை கிராமம் – ஜெரார்ட் பாஸ்குவெட் எழுத்தாளர்: ஆதி வள்ளியப்பன்\nதென்னகத்தின் காஷ்மீர் - மூணாறு எழுத்தாளர்: அருணகிரி\nசுற்றுலா மையங்கள் - இந்தியா – தமிழ்நாடு எழுத்தாளர்: புகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sethuramansathappan.blogspot.com/2014/08/blog-post_13.html", "date_download": "2018-09-21T09:55:27Z", "digest": "sha1:ZJMQWTXPFQUIDZAD5VK3Q26L72SQPD6H", "length": 5078, "nlines": 104, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: மாங்காய் கிரேடிங்", "raw_content": "\nமாங்காயில் கிரேடிங் மிகவும் முக்கியம். அதை துரிதப்படுத்தப்படுத்த கம்ப்யூட்டர் விஷன் என்ற விதத்தை உபயோகப்படுத்தி அதன் மூலம் மிக வேகமாக தரம் பிரிக்க செய்யலாம் என்று ஒரு ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளார்கள் பூனா மற்றும் பண்டர்பூரைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள். அந்த ஆய்வறிக்கையை முழுவதும் படிக்க சிலருக்கு ஆர்வம் இருக்கும். அதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஉணவுப் பொருட்கள் ஏற்றுமதி பற்றி கூறுங்களேன்\nகப்பல் ரசீதிற்கும், ஏர்வே பில்லிற்கும் என்ன வித்தி...\nபையர்ஸ் கிரிடிட் என்றால் என்ன\nவாழைப்பழம் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்\nஜம்மு காஷ்மீர் பழங்கள் ஏற்றுமதி\nஇந்தியா நைஜீரியா மருந்து ஏற்றுமதி\nப்ளாக்கில் 500 வது மெம்பர் ஆகப்போவது யார்\nடிரேடு ஜர்னலில் விளம்பரங்கள் செய்தால் ஏற்றுமதி வாய...\nபாவா மூப்பன் - 1000 முறை படிக்கப்பட்ட ஏற்றுமதி செய...\nஏற்றுமதி நிறுவனம் ஆரம்பிக்க அடிப்படை தேவைகள் என்னெ...\nஏற்றுமதியில் சாம்பிள் கேட்டால் எவ்வளவு ரூபாய் வரை ...\nஏற்றுமதி சரக்கு கப்பல் மூலமாகவும், விமானம் மூலமாகவ...\nஇந்தியா உலகத்தின் பத்தாவது ஏற்றுமதியாளர்\nநாங்கள் மண் பானை, மண் தொட்டி, மண் விளக்கு ஆகியவை த...\nபழங்கள், காய்கறிகள் ஏற்றுமதிக்கு பார் கோடு\nஇந்திய குழந்தைகள் புத்தகங்களுக்கு உலகளவில் வரவேற்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-09-21T10:29:26Z", "digest": "sha1:FAKNCPZVOGHNBA6P3WK27Y33CE7QULTT", "length": 8237, "nlines": 148, "source_domain": "sivantv.com", "title": "ஜெர்மனி – வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயம் தேர்த்திருவிழா 20.05.2017 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 25வது ஆண்டு கலைவாணி விழா 21.10.2018\nHome ஜெர்மனி – வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயம் தேர்த்திருவிழா 20.05.2017\nஜெர்மனி – வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயம் தேர்த்திருவிழா 20.05.2017\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nஜேர்மனி அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அ�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nஜெர்மனி – ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் தேர்த்திருவிழா 25.06.2017\nபூநகரி- கரிக்கோட்டுக் குளம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி சமேத வீரபத்திரர் கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா 14.07.2017\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=category&id=151&Itemid=139", "date_download": "2018-09-21T10:05:04Z", "digest": "sha1:WG222UA3LCUM3PV2QIJZMQ7FSIESHVII", "length": 3839, "nlines": 73, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2015 இதழ்கள்", "raw_content": "\nவிளம்பரமில்லா வியக்கத்தகு பெரியார் தொண்டர் மூலக்காரப்பட்டி (மும்பை) திராவிடன்\nதன் மதிப்பு இயக்கத்தின் செம்மல்\nஅய்யாவின் அடிச்சுவட்டில் - 143\nபெரியார் தலைமுறையின் அடுத்த தூண்\nவெல்லும் அணி உடையான் வீரமணி\nதிராவிடர்க்கு திசைகாட்டும் தீரமிகு வீரமணி\nபெரியார் கொள்கையின் இலட்சிய வீரர்...\nஆனந்த விகடன் பார்வையில் ஆசிரியர்\nஅண்ணாவின் இராமாயண எதிர்ப்புப் போர்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஆரிய மாயை ஒழித்திடும் தந்தை பெரியாரும் அண்ணாவும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (20)\nசுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனார்\nநெருங்கிய உறவில் திருமணம் கூடாது\nபாரதப் பாத்திரங்கள் ( 9 )\nமுத்திரைப் பதித்த மூன்று நிகழ்வுகள்\n“அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adiraitiyawest.org/2018/02/blog-post_88.html", "date_download": "2018-09-21T10:35:52Z", "digest": "sha1:VBS5ZA37EY7PBPOFCR3B77MMS7RBL77W", "length": 22932, "nlines": 237, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ஹஜ் மானியம்தான் ரத்து... ஜெருசலேத்துக்கு ஓகே..! நாகாலாந்தில் கிறிஸ்துவர்களுக்கு ஐஸ் வைக்கும் பா.ஜ.க - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஹஜ் மானியம்தான் ரத்து... ஜெருசலேத்துக்கு ஓகே.. நாகாலாந்தில் கிறிஸ்துவர்களுக்கு ஐஸ் வைக்கும் பா.ஜ.க\nஹஜ் மானியம்தான் ரத்து... ஜெருசலேத்துக்கு ஓகே.. நாகாலாந்தில் கிறிஸ்துவர்களுக்கு ஐஸ் வைக்கும் பா.ஜ.க\nநாகாலாந்தில் வெற்றி பெறச் செய்தால் கிறிஸ்துவர்களுக்கு இலவச ஜெருசலேம் பயணம் ஏற்பாடு செய்து தருவதாகப் பா.ஜ.க வாக்குறுதி அளித்திருக்கிறது.\nநாகாலாந்து மாநிலத்தில் வரும் 27-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக முன்னணி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கும் பா.ஜ.க அங்கு வெற்றி பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறது. நாகாலாந்தில் கிறிஸ்துவர்கள் அதிகம். 88 சதவிகித மக்கள் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுபவர்கள். ஆகவே, அவர்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறது.\nஅதில் ஒன்று கிறிஸ்துவர்களை ஜெருசலேமுக்கு இலவச புனிதப் பயணம் அழைத்துப் போவது ஆகும். நாகாலாந்து மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் விஜோ இதுபற்றி பேசுகையில், \"நாகாலாந்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மூத்த குடிமக்களை ஏசு பிறந்த இடமான ஜெருசலேமுக்கு இலவசமாக அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்\" என்று தெரிவித்தார். ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கு மானியம் தருவதாகக் காங்கிரஸ் கட்சியும் வாக்குறுதி அளித்துள்ளது.\nமத்திய பா.ஜ.க அரசு சமீபத்தில்தான் ஹஜ் புனிதப் பயணத்துக்கான மானியத்தை ரத்து செய்தது. ஹஜ் மானியத்தை ரத்து செய்துவிட்டு, நாகாலாந்தில் கிறிஸ்துவர்களுக்கு இலவச ஜெருசலேம் பயணம் அறிவித்திருப்பது விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. இதை விமர்சித்துள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அஸாதுதீன் ஒவைசி, \"பா.ஜ.க-வைப் பொறுத்தவரை தேர்தல் ஆதாயத்துக்காக எதையும் செய்வார்கள். கிறிஸ்துவர்களை ஜெருசலேமுக்கும் அழைத்துச் செல்வார்கள்\" என்றார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமரண அறிவிப்பு ~ RPS சகாபுதீன் (வயது 53)\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஆர்.பி சாகுல் ஹமீது அவர்களின் மகனும், ஏ.எம் பாருக் அவர்களின் மருமகனும், ஆர்.பி.எஸ் தாஜுதீன...\nமரண அறிவிப்பு ~ அகமது முகைதீன் (வயது 67)\nகாலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், 'பச்சை தம்பி' என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமக...\nமோடிக்கு டிடிவி பாஸ்கரன் ஆதரவு... பாஜகவுக்கு கிடைத்த பெரிஇஇய பூஸ்ட்\nசென்னை: புதிய கட்சியை தொடங்கியுள்ள டிடிவி பாஸ்கரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். எனவே பாஸ்கரனின் ஆதரவ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமுரட்டு சிங்கிள்\".. பாஜக தனித்துப் போட்டி... அமித்ஷா அதிரடி.. தெலுங்கானா தேர்தலில் 3 முனை போட்டி\nஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nமரண அறிவிப்பு ~ K.M முகமது அர்ஷாத் (வயது 52)\nதரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மெய்வாப்பு என்கிற கா.மு முகைதீன் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை செ.மு முகமது பாருக் அவர்களி...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95.html?start=40", "date_download": "2018-09-21T09:29:43Z", "digest": "sha1:RIJJYP45XB7NFZ57MHCL34QV7WE2KXTM", "length": 7522, "nlines": 135, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பாஜக", "raw_content": "\nநைட்டியுடன் தெருவில் சண்டை போட்ட நடிகை\nசாமி 2- சினிமா விமர்சனம்\nஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nசிறுமி வன்புணர்வு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ மீது குற்றப் பத்திரிகை தாக்கல்\nலக்னோ (11 ஜூலை 2018): உன்னாவோ சிறுமி வன்புணர்வு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.\nஅமித்ஷா வருகை குறித்து நம்ம தமிழிசை என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா\nசென்னை (10 ஜூலை 2018): பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருகையால் தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றம் வரும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nராமன் கூட வன்புணர்வை தடுக்க முடியாது- பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து\nபல்லியா (08 ஜூலை 2018): ராமன் உலகில் இருந்தால் கூட வன்புணர்வை தடுத்து நிறுத்த முடியாது என்று உத்திர பிரதேச பாஜக எம்.எல்.ஏ சுரேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.\nமுத்தலாக் தடை சட்டம் கோரிய மனுதாரர் சாய்ரா பானு பாஜகவில் இணைந்தார்\nபுதுடெல்லி (07 ஜூலை 2018): முத்தலாக் தடை சட்டம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்த சாய்ரா பானு பாஜகவில் இணைந்துள்ளார்.\nநீங்க என்ன சொன்னாலும் சரி தமிழகத்தில் அது நடக்கும்: தமிழிசை சொல்கிறார்\nசென்னை (05 ஜூலை 2018): தமிழகத்தில் தாமரை மலரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.\nகருணாநிதிக்கு அதிமுக போட்ட பிச்சை: கடம்பூர் ராஜு\nபிலிப்பைன்ஸை தாக்கிய புயல் அடுத்த இலக்கு இங்கேதான்\nபிக்பாஸ் வீட்டை விட்டு மும்தாஜ் வெளியேற்றம்\nநான் அப்படி பேசவே இல்லை - ஹெச்.ராஜா அந்தர் பல்டி - வீடியோ\nமுதல்வரை மார்ஃபிங் மூலம் அவமானப் படுத்திய பாஜக நிர்வாகி கைது\nநடு வானில் ஏர் இந்தியா பயணிகளின் திக் திக் நிமிடங்கள்\nசவூதியில் நடந்த திருக்குர்ஆன் மனனப் போட்டியில் இந்தியருக்கு முதல்…\nமணமக்களுக்கு ஒரு சுவாரஸ்ய திருமணப் பரிசு\nபீகார் முதல்வர் நிதிஷ்குமார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனும…\nஇந்தியா எதிர் நோக்கவுள்ள பொருளாதார விளைவுகள்\nஇந்தியாவில் தடை செய்யப் பட்ட சில மருந்துகளுக்கு மீண்டும் அனு…\nஹெச். ராஜாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுதலை\nலீக் ஆன கல்லூரி நிர்வாகியின் அந்தரங்க வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/03/karaikal-district-semai-karuvela-mara-Prosopis-juliflora-ozhippu.html", "date_download": "2018-09-21T10:26:06Z", "digest": "sha1:7C3K6XR5XX5Q7ESPFYDAOG2DHB37LKB7", "length": 14743, "nlines": 71, "source_domain": "www.karaikalindia.com", "title": "ஒரு சீமைக்கருவேல மரத்துக்கு ஒரு ரூபாய் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nஒரு சீமைக்கருவேல மரத்துக்கு ஒரு ரூபாய்\nEmman Paul காரைக்கால், சீமைக் கருவேலமரங்களை, சீமைக்கருவேல மர, செய்தி, செய்திகள், Prosopis juliflora No comments\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து பொது இடங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பனி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அரசு சார்பில் வேகமாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் தனியார் நிலங்களில் ஆங்காங்கே மண்டிக் கிடைக்கும் சீமைக்கருவேல மரங்களை நில உரிமையாளர்களே தாமாக முன்வந்து அகற்றிவிடும்மாறு அறிவிப்பு வெளியிடப் பட்டது அப்படி அதை செய்ய தவறும் பட்சத்தில் அரசே சீமைக் கருவேலமரங்களை அகற்றி விட்டு அதற்கு உண்டான செலவை நில உரிமையாளர்களிடம் இருந்து இருமடங்காக வசூலித்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.அப்படி அறிவித்த பிறகும் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.என்ன தான் அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தாலும் மக்களின் உதவி இல்லாமல் சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அழிப்பது என்பது சாத்தியமற்றது. அதுமட்டுமல்லாமல் என்னதான் முயற்சி செய்து சீமைக் கருவேலமரங்களை வெட்டி அகற்றினாலும் அதிலிருந்து விழும் விதைகளால் சில தினங்களிலேயே புதிய செடி மீண்டும் முளைக்க தொடங்கி விடுகிறது.\nஇந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சார்பில் ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.சும்மா சொன்னா பசங்க செய்வாங்களா அதற்கு தான் சீமைக் கருவேல மரங்களை வேருடன் பிடுங்கி வருபவர்களுக்கு பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.\nசீமைக் கருவேல செடியை வேருடன் பிடிங்கி வரும் மாணவர்களுக்கும் ஒரு செடிக்கு ₹ 1 ரூபாய் வீதம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து மாவட்டத்தின் அணைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அந்த சுற்றறிக்கையின் தகவலின் படி மாணவர்கள் தங்கள் கண்ணில் படும் சீமைக் கருவேல செடிகளை வேரோடு பிடுங்கி வந்து கொடுத்தால் பள்ளி நிர்வாகம் அந்த மாணவருக்கு செடி ஒன்றுக்கு ₹1 ரூபாய் வழங்க வேண்டுமாம்.மாணவர்கள் வேருடன் பிடுங்கி வரும் செடிகளை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் சேகரித்து வார இறுதியில் பள்ளிகளுக்கு வரும் நகராட்சி அல்லது கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் அதன்பின் அவர்களிடம் அதற்கான தொகையை பெற்று மாணவர்களிடம் வழங்க வேண்டும்.\nஇதை கட்டாயமாகவோ ,தினசரி வேலையாகவோ இல்லாமல் கல்வி கற்றல் செயலுடன் மாணவர்களே சீமைக் கருவேல மரங்களின் தீமையை உணர்ந்து ஈடுபாட்டுடன் செய்யும் வகையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\nகாரைக்கால் சீமைக் கருவேலமரங்களை சீமைக்கருவேல மர செய்தி செய்திகள் Prosopis juliflora\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n2017 டிசம்பர் 31 க்குள் சுனாமி என்ற செய்தி ஒரு எச்சரிக்கையா \nநிகழும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 க்குள் சுனாமி வர வாய்ப்பு உள்ளதா என்று என்னிடம் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள் உங்களின் க...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n2017 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியிலேயே உருவானது லா-நினா : பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை குறைவு ஏற்பட்டது\n24-11-2017 கடந்த சில மாதங்களாக எல்நினோவின் தாக்கம் நடுநிலையாக (Neutral El-nino ) இருந்து வந்தது தற்பொழுது லா-நினா (la- nina ) வுக்கு சாதகமா...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் 2017 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை தமிழகத்துக்கு எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரத்துக்...\n28-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nஇந்த வாக்கியத்தை வழக்கமாக ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தான் குறிப்பிடுவேன் ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் ...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/07/Peopels-response-for-petrochemical-projects-in-nagapattinam-cuddalore.html", "date_download": "2018-09-21T10:11:51Z", "digest": "sha1:74T7YDNEIZS4URVFVN4FRYKECVR62JWK", "length": 19220, "nlines": 76, "source_domain": "www.karaikalindia.com", "title": "நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெட்ரோகெமிக்கல் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்புகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெட்ரோகெமிக்கல் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்புகள்\nEmman Paul எதிர்ப்பு, கடலூர், நாகப்பட்டினம், பெட்ரோகெமிக்கல், மக்கள், மண்டலம், complex, petrochemical No comments\nதமிழகத்தின் முக்கிய கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அரசிதழில் அண்மையில் வெளியுட்டுள்ளது அதுமட்டுமல்லாமல் 45 கிராமங்களில் இருந்து கையகப்படுத்தப்பட இருக்கும் 57,345 ஏக்கர் நிலத்தை இணைத்து புதிய நகரியம் அமைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது மேலும் அந்த புதிய நகரியத்துக்கு உறுப்பினர் மற்றும் செயலர் நிலையில் ஓர் அதிகாரி அமர்த்தப்படுவார் என்றும், அங்கு அமைக்கப்படவுள்ள பெட்ரோலியம், இரசாயனம் மற்றும் பெட்ரோக்கெமிக்கல் சார்ந்த அனைத்து தொழில்களுக்கும் உறுப்பினர் செயலரே அனுமதி அளிப்பார் எனவும் அறிவித்துள்ளது.\nஎன்ன காரணமோ தெரியவில்லை மத்திய அரசின் இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாநில அரசு முனைப்புக் காட்டி வருகிறது ஆனால் நாகை மற்றும் கடலூர் மாவட்ட மக்களிடம் இத்திட்டம் குறித்து அவர்களின் கருத்தை கேட்டோமேயானால் அவர்களின் கண்களில் இனம் புரியாத ஒரு பதற்றத்தை தான் நம்மால் காண முடிகிறது.30 ஆண்டுகளுக்கு முன் கடலூர் - சிதம்பரம் இடையே இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளாக இருந்த இடங்களெல்லாம் சிப்காட் ( SIPCOT ) இன் வருகைக்கு பிறகு காணமல் போய்விட்டன.தற்பொழுது மக்கள் வாழ தகுதியற்ற இடமாக அந்த பகுதிகள் மாறிவிட்டன பிறந்த குழந்தை உண்ணும் தாய்ப்பாலில் தீங்கு விளைவிக்கக் கூடிய கனிமங்களின் கலவை தென்படுகின்றன இவையெல்லாம் இயற்கைக்கு எதிரானவை இந்நிலையில் இந்த புதிய பெட்ரோகெமிக்கல் திட்டம் இயற்கைக்கு எதிராக செயல்படுத்தப்பட்டு என்னென்ன பிரச்சனைகளை கொண்டுவரப் போகிறதோ என்ற பயம் தான் அவர்களின் கண்களில் நாம் காணும் பதற்றத்திற்கு காரணமோ என்று தோன்றுகிறது. இன்னும் ஒரு சிலருக்கு இத்திட்டம் அங்கு வருவது குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.\nநாகப்பட்டினம் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே விவசாயம் முழுவதுமாக நீர்த்து போய்விட்டது பெரும்பாலான விவசாய நிலங்களுக்கு கீழே எண்ணெய் குழாய்கள் தான் புதைக்கப்பட்டு உள்ளன.தரங்கம்பாடி அருகே இருக்கும் திருக்கடையூர் போன்ற பகுதிகளெல்லாம் மணல் சாரி என்று சொல்லக்கூடிய மண்வளமிக்க பகுதிகள் இந்த புதிய திட்டத்தால் அந்த பகுதிகளும் பாதிப்புக்கு உள்ளாக கூடிய நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் தங்களது அச்சத்தை தெரிவித்து வருகின்றனர்.30 ஆண்டுகளுக்கு முன்பே மீன் வளமும் ,நில வளமும் ஒரு சேர இருந்த நாகை மாவட்டம் தஞ்சை தரணியின் நெற்களஞ்சியமாக திகழ்ந்தது ஆனால் விவசாய நிலங்களுக்கு கீழே எண்ணெய் குழாய்கள் புதைக்கப்பட்ட பிறகு அங்கே மிஞ்சி நிர்ப்பது வறட்சி மட்டுமே.ஏற்கனவே காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் துறைமுகத்தின் நிலக்கரி இறக்குமதியால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நாகூர் பகுதி மக்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிரித்து வருகின்றனர்.\nகடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் முதல் கட்டமாக நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இடங்கள்\nகடலூர் மாவட்டம் கடலூர் தாலுக்கா: திருச்சோபுரம், கம்பளிமேடு, ஆலப்பாக்கம், காயல்பட்டு, ஆண்டார்முள்ளிப்பள்ளம்,\nகடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்கா: பெரியப்பட்டு, சிலம்பிமங்களம், வில்லியநல்லூர், கொத்தட்டை, சின்னகொமட்டி, அரியகோஷ்டி, பெரியகொமட்டி, முட்லூர், அகரம், பரங்கிப்பேட்டை\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா: மேல் அனுவம்பட்டு, தில்லைநாயகபுரம், பள்ளிப்படை, கொத்தன்குடி, உசுப்பூர், கடவாச்சேரி, வல்லம்படுகை, கீழ் அனுவம்பட்டு, புஞ்சைமகத்து வாழ்க்கை, மடுவன்கரை,\nநாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா: அகரவட்டாரம், வேட்டங்குடி, திருமுல்லைவாசல், ராதாநல்லூர், எடமணல், திருநகரி, நெய்பத்தூர், தென்னம்பட்டினம், பெருந்தோட்டம், அகரப்பெருந்தோட்டம், திருவெண்காடு, மணிகிராமம், மேலையூர், திருமைலாடி, மாதானம், குட்டியம்பேட்டை, பனங்குடி,\nநாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா: மேலப்பெரும்பள்ளம், மாமாகுடி\nஇந்திய நாட்டின் இரு மாநிலங்கள் எங்களுக்கு இந்த திட்டம் வேண்டாம் என்று நிராகரித்த ஒரு திட்டத்தை தமிழகத்தில் இப்பொழுது இருக்கும் அசாதாரணமான அரசியல் சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் திணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இத்திட்டம் குறித்த எந்த ஒரு புரிந்துணர்வும் இல்லாமலேயே வெறும் அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசின் இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாநில அரசு முனைப்பு காட்டி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஎதிர்ப்பு கடலூர் நாகப்பட்டினம் பெட்ரோகெமிக்கல் மக்கள் மண்டலம் complex petrochemical\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n2017 டிசம்பர் 31 க்குள் சுனாமி என்ற செய்தி ஒரு எச்சரிக்கையா \nநிகழும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 க்குள் சுனாமி வர வாய்ப்பு உள்ளதா என்று என்னிடம் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள் உங்களின் க...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n2017 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியிலேயே உருவானது லா-நினா : பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை குறைவு ஏற்பட்டது\n24-11-2017 கடந்த சில மாதங்களாக எல்நினோவின் தாக்கம் நடுநிலையாக (Neutral El-nino ) இருந்து வந்தது தற்பொழுது லா-நினா (la- nina ) வுக்கு சாதகமா...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் 2017 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை தமிழகத்துக்கு எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரத்துக்...\n28-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nஇந்த வாக்கியத்தை வழக்கமாக ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தான் குறிப்பிடுவேன் ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் ...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-jayalalaitha-06-12-1632869.htm", "date_download": "2018-09-21T10:19:20Z", "digest": "sha1:2T2XLKZORGU3SGVAP6S7SYS6JP7A3P7G", "length": 6205, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்னல்களைக் கடந்து சாதனைப் புரிந்து உயர்ந்த தலைவர்!- ஜெயலலிதாவுக்கு அஜித் இரங்கல் - Ajithjayalalaitha - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஇன்னல்களைக் கடந்து சாதனைப் புரிந்து உயர்ந்த தலைவர்- ஜெயலலிதாவுக்கு அஜித் இரங்கல்\nமுதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாக நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பல்கேரியாவில் படப்பிடிப்பில் உள்ள நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:\nமாண்புமிகு புரட்சித் தலைவி டாக்டர் அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ் நாட்டு மக்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபல்வேறு இன்னல்களைக் கடந்து சாதனைப் புரிந்து உயர்ந்த தலைவர் அவர். அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வர வேண்டும் என நாம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மறைந்துவிட்டார் என்னும் செய்தி என்னைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஅவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nஅவரது பிரிவால் வாடும் எனக்கும், எண்ணற்ற என் சக தமிழ் மக்களுக்கும் இந்தப் பிரிவைத் தாங்கும் வல்லமைைத் தர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ar-rahman-dhuruvangal-16-27-12-1633288.htm", "date_download": "2018-09-21T10:33:30Z", "digest": "sha1:URSVZP3RAKLKX6FJ5PSRL2YSNG7NSWZ6", "length": 9203, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு எப்படி நன்றி சொல்வது?- நெகிழும் புதுமுக இயக்குநர்! - Ar Rahmandhuruvangal 16 - ஏ.ஆர்.ரகுமான் | Tamilstar.com |", "raw_content": "\nஏ.ஆர்.ரகுமான் சாருக்கு எப்படி நன்றி சொல்வது- நெகிழும் புதுமுக இயக்குநர்\n‘துருவங்கள் பதினாறு’ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் செய்த உதவி நெகிழவைக்கிறது. என்று இயக்குநர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசும் போது.\n” எங்கள் ‘துருவங்கள் பதினாறு’ படக்குழு முழுக்க இளைஞர்கள் கொண்டு உருவாக்கப் பட்டது .படத்தில் நடிக்க நடிகர் ரகுமான்சார் சம்மதித்தால் போதும் என்று இருந்தோம் ஏனென்றால் அவரை விட்டு விட்டு வேறு யாரையும் அந்தப் பாத்திரத்திற்கு என்னால் நினைக்க முடியவில்லை.\nஅவர் எங்கள் குழுவுக்குள் வந்தபிறகு தொடங்கியது எல்லாமே நன்மையில் முடிய ஆரம்பித்தது. நாலா பக்கமிருந்தும் நல்லெண்ண அதிர்வலைகள் வர ஆரம்பித்து விட்டன. அதுவே எங்களை முன்னோக்கி வழி நடத்தியது.\nஎங்கள் படக்குழுவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் செய்த உதவியும் அளித்த ஊக்கமும் தந்த ஆதரவும் எங்களுக்குப் ப லம் சேர்த்து எங்களை மேலும் வலுப்பெற வைத்தது. அவர் எங்கள் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார் .\nஅது யூடியூபில் பெரிய ஹிட்டடித்தது.அதன் பிறகு எங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பு விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்து விட்டது. புல்வெளியில் கிடந்த நாங்கள் விண்வெளியில் மிதக்கும் உணர்வைப் பெற்றோம் .\nசிறிய அளவில் அகல் விளக்கு போல இருந்த படம் பகல்விளக்கு சூரியன் போல பெரிதாகிவிட்டது. அது படத்தின் வியாபாரத்துக்கு பெரிதும் உதவியது. ட்ரீம் பேக்டரி, வீனஸ் இன்போடெய்ன் மெண்ட் என.பெரிய நல்ல நிறுவனங்கள் படத்தை வெளியிட முன்வந்தன.\nபடம் டிசம்பர் 29–ல் வெளியாக இருக்கிறது. இப்படத்தினை விளம்பரப் படுத்தும் வகையில் ‘காற்றில் ஒரு ராஜாளி’, என்கிற ப்ரோமோ சாங் அதாவது விளம்பரப் பாடலை உருவாக்கி இருக்கிறோம்.\nஅதை நாளை ஏ.ஆர். ரகுமான்சார் ட்விட்டரில் வெளியிடுகிறார். அவர் கைபட்டதும் மேலும் அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி விடும் படம்.\n▪ நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n▪ பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n▪ சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n▪ சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு\n▪ எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்\n▪ இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி\n▪ மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்\n▪ வசூல் சாதனையில் சீமராஜா - வேற லெவல் வரவேற்பு\n▪ மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு ஆசையா\n• சமந்தா நடிக்க தடையா\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhansika-15-08-1521769.htm", "date_download": "2018-09-21T10:09:26Z", "digest": "sha1:AI76MV3JWJAG3RSBTHO4WL2BIELMHEDM", "length": 6623, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "போதை மருந்துக்கு அடிமையானவராக நடிக்கும் தன்ஷிகா? - Dhansika - தன்ஷிகா | Tamilstar.com |", "raw_content": "\nபோதை மருந்துக்கு அடிமையானவராக நடிக்கும் தன்ஷிகா\n‘பேராண்மை’, ‘அரவான்’, ‘பரதேசி’ ஆகிய படங்களில் நடித்த தன்ஷிகா, தற்போது ரஜினி நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு மகளாக நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.\nஇந்த படத்தில் தன்ஷிகா போதை மருந்துக்கு அடிமையானவராக நடிக்க இருக்கிறாராம். இந்த வேடத்திற்காக பல நடிகைகளை தேர்வு செய்திருக்கிறார்கள். கடைசியாக அந்த கதாபாத்திரத்திற்கு தன்ஷிகாதான் பொருத்தமாக இருந்தார் என்று தேர்வு செய்திருக்கிறார்களாம்.\nஇப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தொடங்க இருக்கிறது. மேலும் இப்படத்திற்கான தலைப்புகள் ‘காளி’, ‘கண்ணபிரான்’ என்று வைக்க இருப்பதாக வதந்திகளும் பரவி வருகின்றன.\n▪ திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு\n▪ பாலியல் தொழிலாளி படத்தில் நடிக்க தன்ஷிகா என்ன செய்தார் தெரியுமா\n▪ நடிகைகள் பாதுகாப்புக்கு தற்காப்பு கலை அவசியம் : தன்ஷிகா\n▪ ட்விட்டரில் ஒரே ஆபாசம், அருவருப்பாக இருக்கு: தன்ஷிகா #suchileaks\n▪ கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்\n▪ விலை மாதுவாக மாறிய தன்ஷிகா\n▪ முதல்நாளில் 55 கோடி வசூலை அள்ளிய கபாலி\n▪ வான வேடிக்கைகளுடன் கபாலியை வரவேற்கும் ரசிகர்கள்\n▪ ரஜினியின் கபாலி பிரீமியர் காட்சி எங்கே எப்போது திரையிடப்படுகிறது\n▪ ரஜினியை தொடர்ந்து தன்ஷிகாவும் கபாலி டப்பிங்கை முடித்தார்\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prakashraj-25-05-1519375.htm", "date_download": "2018-09-21T10:38:57Z", "digest": "sha1:JQTLUDEZKLU4MDP3ZKOEWZFST2J3QJLB", "length": 8421, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "கன்னடத்தில் கவனம் செலுத்தும் பிரகாஷ்ராஜ்! - Prakashraj - பிரகாஷ்ராஜ் | Tamilstar.com |", "raw_content": "\nகன்னடத்தில் கவனம் செலுத்தும் பிரகாஷ்ராஜ்\nகே.பாலசந்தர் இயக்கிய டூயட் படத்தில் தமிழுக்கு வந்தவர் பிரகாஷ்ராஜ். முன்னதாக, தனது தாய்மொழியான கன்னடத்தில் அரை டஜன் படங்களில் நடித்திருந்தார். ஆனபோதும், பின்னர் அவரது கவனம் தமிழ், தெலுங்கில் அதிகமானது.\nஒருகட்டத்தில் தமிழில் அதிகமான படங்களில் நடித்து வந்தவர், டூயட் மூவீஸ் என்ற நிறுனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்தார். அதோடு படங்களை இயக்கியும் நடித்தார்.\nஆனால் அப்படி அவர் இயக்கி நடித்த படங்களான டோனி, உன் சமையல் அறையில் போன்ற படங்கள் அவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. அதனால் இயக்கத்தில் கவனம் செலுத்துவதை நிறுத்திய பிரகாஷ்ராஜ், ஹிந்தியிலும் மெகா வில்லனாக நடிக்கத் தொடங்கினார்.\nஆனால் இப்போது அங்கும் படவாய்ப்புகள் அவருக்கு குறைந்து விட்டதாம். அதோடு தமிழில் ஓ காதல் கண்மணிக்கு பிறகு கமலின் தூங்காவனம் படத்தில் மட்டுமே நடிப்பவர், தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கிறார்.\nஇந்த நேரத்தில் இதுவரை குறைவான சம்பளம் தருவார்கள் என்று சொல்லிக்கொண்டு தனது தாய்மொழியான கன்னட படங்களை தவிர்த்து வந்த பிரகாஷ்ராஜ். இப்போது அங்குள்ள டைரக்டர்களையும் அரவணைக்கத் தொடங்கியிருக்கிறார்.\nஅந்த வகையில், பிரியங்கா திரிவேதி நடிக்கும் பிரியங்கா என்ற படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த போலீஸ் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.\n▪ கண் எதிரே நடந்த கொடுமை- ஓடிப்போய் உதவிய பிரகாஷ் ராஜ்\n▪ மலையாள சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் பிரகாஷ் ராஜ்\n▪ விவசாயிகள் பற்றி பேசுகிறோம் என்று கூறி மற்ற விஷயங்களை பேசிவிட்டு வந்த நடிகர்கள்- வெளியான உண்மை தகவல்\n▪ நேஷ்னல் மீடியாவை வெளுத்து வாங்கிய பிரகாஷ்ராஜ்\n▪ ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது: பிரகாஷ்ராஜ் பேட்டி\n▪ தனுஷின் இதயம் நொறுங்க காரணமானவரை பார்த்து வியக்கும் செல்லம் பிரகாஷ்ராஜ்\n▪ நடிகர் பிரகாஷ்ராஜ் …நிஜ வாழ்க்கையிலும் கொடூர வில்லன்..\n▪ பெயர் மாற்றம் அவசியமில்லை : பிரகாஷ்ராஜ் அதிரடி\n▪ ராதிகாஆப்தேயின் நன்றியுணர்வை கண்டு மெய்சிலிர்த்த பிரகாஷ்ராஜ்\n▪ தெலுங்கானாவில் கிராமத்தை தத்தெடுக்கவுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ்\n• சமந்தா நடிக்க தடையா\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-raai-laxmi-taapsee-28-04-1518288.htm", "date_download": "2018-09-21T10:15:15Z", "digest": "sha1:PTECR23A5Q3OBWR3AMFY5XXKGZKEYBHL", "length": 8270, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "பேய் வேடங்களுக்காக வரிந்து கட்டும் ராய்லட்சுமி-டாப்சி! - Raai LaxmiTaapsee - ராய்லட்சுமி- டாப்சி | Tamilstar.com |", "raw_content": "\nபேய் வேடங்களுக்காக வரிந்து கட்டும் ராய்லட்சுமி-டாப்சி\nகாஞ்சனா-2 படத்துக்கு முன்புவரை அடங்கிக்கிடந்த டாப்சியின் மார்க்கெட் இப்போது சூடுபிடித்திருக்கிறது. அதிரடி பேயாக அவர் நடித்திருந்தாலும் அவரை அழகிய பேய் என்று கோடம்பாக்கம் கொண்டாடி வருகிறது.\nஅதோடு, சிலர் பேய் வேடங்களில் நடிக்கவும் அவரை புக் பண்ணி வருகின்றனர். இதனால் ஹாரர் படங்களை மொத்த குத்தகை எடுத்துவிடும் நிலையில் சென்று கொண்டிருக்கிறார் டாப்சி.\nஇந்த நிலையில், அரண்மனையைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் நடிக்கும் சவுகார் பேட்டை படத்தில் மாயா என்றொரு பேய் வேடத்தில் நடித்து வருகிறார் ராய் லட்சுமி. இதுவரை தமிழ்ப்படங்களில் வெளியான பேய் வேடங்களை விட இந்த படத்தில் அதிரடியான பேயாக நடிக்கிறாராம் ராய்லட்சுமி.\nஅதோடு இனிமேல் கவர்ச்சி ரூட்டை மாற்றி இதுபோன்று அதிரடியான பர்பார்மென்ஸ் ரோல்களில் கவனத்தை திருப்ப திட்டமிட்டுள்ள ராய்லட்சுமி, யாராவது இயக்குனர்கள் பேய் படம் எடுக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டால், சவுகார்பேட்டையில் தான் பேயாக நடித்துள்ள போட்டோக்களை அனுப்பி வைத்து, பேய் வேடத்தில் நடிக்க எனக்கே சான்ஸ் தர வேண்டும் என்று உரிமைக்குரல் எழுப்பி வருகிறார். ஆக, பேய் வேடங்களை கைப்பற்ற மேற்படி நடிகைகளுக்கிடையே திரைக்குப் பின்னால் தள்ளுமுள்ளு நடந்து கொண்டிருக்கிறது.\n▪ நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.\n▪ படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக் - அதிர்ச்சியில் ராய் லட்சுமி.\n▪ 5 முறை காதலில் தோல்வி அடைந்து இருக்கிறேன்: ராய் லட்சுமி\n▪ ஷூட்டிங் தளத்தில் காயமடைந்த லட்சுமி ராய் - புகைப்படம் உள்ளே. \n▪ பிரபல நடிகையை படுக்கைக்கு அழைக்கின்றார்கள்- ராய் லட்சுமி ஷாக் ரிப்போர்ட்\n▪ 2.0வில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறாரா, இல்லையா\n▪ ஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்... ஆசைப்படும் லட்சுமி ராய்\n▪ ரசிகர்களுக்காக பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நாயகி\n▪ விஜய்யுடன் நடிக்கவில்லை, ஆனால் அவரை புகழ்ந்த பிரபல நாயகி\n▪ லக்ஷமி ராய்க்கு கையில் காயம்- டுவிட்டரில் புகைப்படம் வெளியிட்ட நடிகை\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-shruti-haasan-17-02-1735145.htm", "date_download": "2018-09-21T10:16:37Z", "digest": "sha1:S35I6PRNNLEE5KGNQTEFP3O3PSHQMTDR", "length": 8332, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "வெள்ளைக்காரருடன் காதல்: ஸ்ருதி ஹாஸன் என்ன சொல்கிறார்? - Shruti Haasan - ஸ்ருதி ஹாஸன் | Tamilstar.com |", "raw_content": "\nவெள்ளைக்காரருடன் காதல்: ஸ்ருதி ஹாஸன் என்ன சொல்கிறார்\nஸ்ருதி ஹாஸன் காதலிப்பதாக கூறப்படும் மைக்கேல் லண்டனை சேர்ந்த நாடக நடிகர். அவருடனான காதலப் பற்றி எதுவும் கூற மறுத்துள்ளது ஸ்ருதி தரப்பு.\nஇந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாஸன். முன்பு அவரும், நடிகர் சித்தார்த்தும் காதலித்தனர்.\nஇருவரும் மும்பையில் லிவ் இன் முறைப்படி வாழ்ந்தனர். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் ஸ்ருதியின் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளது.\nஸ்ருதி ராக் இசைக்குழு ஒன்றுக்கு பாட்டு பாட லண்டன் சென்ற இடத்தில் மைக்கேல் கார்செலை சந்தித்து காதல் வயப்பட்டுள்ளார். அவர்கள் மூன்று மாதமாக காதலித்து வருகிறார்களாம்.\nஇத்தாலியரான மைக்கேல் லண்டனில் பிறந்து வளர்ந்தவர். அவர் பிரபலமான டிராமா சென்டர் லண்டனில் பயின்றவர். லண்டனை சேர்ந்த நாடக குழுவான டீப் டைவிங் மென்னில் நடிகராக உள்ளார்.\nகாதல் பற்றி ஸ்ருதியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அவர் இதுவரை தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசியது இல்லை. தற்போதும் அப்படித் தான் என தெரிவித்துள்ளார்.\nமைக்கேல் ஸ்ருதியுடன் காதலர் தினத்தை கொண்டாட லண்டனில் இருந்து மும்பை வந்துள்ளார். ஸ்ருதி ஹாஸனும், மைக்கேலும் விமான நிலையத்தில் ஜோடியாக வந்ததை பலரும் பார்த்துள்ளனர்.\n▪ கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு\n▪ இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்\n▪ பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்\n▪ கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்\n▪ ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n▪ சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n▪ அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம் ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்\n▪ இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vaanavil-vaazhkkai-13-03-1516276.htm", "date_download": "2018-09-21T10:18:10Z", "digest": "sha1:P54TWZLA6NRHWYHJRHLIOTKEHV2QUDSP", "length": 9523, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜேம்ஸ் வசந்தின் - வானவில் வாழ்க்கை - Vaanavil Vaazhkkai - வானவில் வாழ்க்கை | Tamilstar.com |", "raw_content": "\nஜேம்ஸ் வசந்தின் - வானவில் வாழ்க்கை\nபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராய் நமக்கு பரீட்சயமான ஜேம்ஸ் வசந்தன், சுப்ரமணியபுரம் படத்தில் இசையமைப்பளாராய் அறிமுகமாகி நம்மில் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பின் பசங்க, நாணயம், ஈசன் என நமக்கு அவரது இசையின்பால் ஈர்ப்பை ஏற்படுத்தினார். தற்போது, ‘வானவில் வாழ்க்கை’ படத்தின் மூலம் இயக்குனாராக புதிய அவதாரம் எடுத்து நம்மை மேலும் ஆச்சர்ய பட வைத்திருக்கிறார்.\nஇவர் இசையமைக்கும் படங்களைப் போல் இயக்கும் படத்திலும் வித்தியாசங்களுக்கு பஞ்சமே இல்லை. ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படம் ஒரு மியுசிக்கல் திரைப்படம். படத்தில் மொத்தம் 17 பாடல்கள் உள்ளன. படத்தில் முதன்மை கதாப்பாத்திரங்களாய் நடிக்கும் 11 புதுமுகங்களும் இசை கலைஞர்கள். கர்டநாடக இசைக் கலைஞர் S. சௌமியா இப்படத்தில் முதன் முறையாக நடிக்கிறார், பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா பாடலாசிரியராக அறிமுகமாகிறார். இப்படி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இளமை ததும்பும் ஒரு திரைப்படமாய் வெளிவருகிறது.\n“இசை எனது வாழ்வில் மிக முக்கியமான பங்கு வகித்துள்ளது. இங்கு படங்களுக்கு இசை முக்கியத்துவமாய் இருக்கிறதே தவிர, இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் எழுத யாரும் முயற்சிக்கவில்லை. நானே அத்தகைய கதை எழுத ஆரம்பித்து இன்று ‘வானவில் வாழ்க்கை’ என்ற மியுசிக்கல் திரைப்படமாக மாறியுள்ளது. மியுசிக்கல் என்றால் பாடல்களை பாடுபவர்களே, நடனம் ஆடி, நடித்தும் உள்ளனர்.”\n“இப்படம் எனது கல்லூரி வாழ்வில் நடந்த நிகழ்வுகளை மையமாக எழுதியிருக்கிறேன். இப்படத்தில் வரும் ஜாக் கதாப்பாத்திரம்தான் ஜேம்ஸ் வசந்தன். படத்தில் 17 பாடல்கள் ஒவ்வொன்றும் நமது வாழ்வில் முக்கியமான உணர்வுக்கான ஒரு பாடலை முன்நிறுத்தியிருக்கும். இந்தப் படத்தில் ஒரு பெரிய இளைஞர் பட்டாளமே நடித்துள்ளது. அனைவரும் இசைக்கருவிகள் வாசிக்கத்தெறிந்த பாடத்தெறிந்த இசைக்கலைஞர்கள். நடிப்பிற்கு இவர்கள் புதியவர்களே என்றாலும் மிகவும் நன்றாக நடித்துள்ளனர். இப்படம் இளைஞர்களாலான இளைஞர்களுக்கான ஒரு திரைப்படம். படத்தை பார்த்து ரசிகர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு லட்சம் போல் எங்களுக்கு” என்று சிரித்துக் கொண்டே கூறினார் ஜேம்ஸ் வசந்தன்.\n▪ ‘நட்புக்கு ஒரு கானா பாட வந்தேன்’ – வானவில் வாழ்க்கை ‘கானா’ சிவா\n▪ மார்ச் 13 உலகமெங்கும் வானவில் வாழ்க்கை வெளியாகவுள்ளது\n▪ தள்ளிப்போனது வானவில் வாழ்க்கை\n▪ இசை முதல் இசை வரை – ‘வானவில் வாழ்க்கை’ ஜனனி ராஜன்\n▪ மண்ணின் வாசனை கூறும் வாசனை பாடல்\n▪ வானவில் வாழ்க்கை பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு\n▪ புத்தாண்டு நள்ளிரவில் வானவில் வாழ்க்கை சிங்கிள் டிராக் வெளியீடு\n▪ சபாஷ் சரியான போட்டி\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-09-21T10:24:08Z", "digest": "sha1:C7QWDNBTVMS4PNVQMCGNKQLFRGHFEIS6", "length": 8295, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நிதி மோசடி | Virakesari.lk", "raw_content": "\nகைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல்\nபுதிய கட்டடத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - யாழில் சம்பவம்\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nகாமினி செனரத்னவின் வழக்கை விசாரிக்க நாளந்தம் உத்தரவு\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை நாளந்தம் தொடர்ந்து விசாரணை...\nமுன்னாள் பிரதமருக்கு எதிராக 3 புதிய குற்றச்சாட்டுகள்\nநிதி மோசடி உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளின் கீழ் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்ப...\nபிரதி அமைச்சர் நளின் பண்டார குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்\nசட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில...\n210 மில்லியன் ரூபா மோசடி : கொழும்பைச் சேர்ந்த சந்தேகநபரைத் தேடி வேட்டை\nநபரொருவரிடம் இருந்து 210 மில்லியன் ரூபாவை பெற்று நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ராஜகிரிய நபர் ஒருவரைத் தேடி குற்றப...\n\"பலர் தூக்குக் கயிற்றுக்கும் போகும் நிலைமை ஏற்படும்\"\nமத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் இந்த ஆட்சியினையும் தாண்டி கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து ஆராயப்பட வேண்டும் என ஆணைக்க...\nகைதுசெய்யப்பட்ட ஊவா மாகாண சபை உறுப்பினருக்கு பிணை\nநிதி மோசடி தொடர்பில் பொலிஸாரால் இன்று மீண்டும் கைதுசெய்யப்பட்ட ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்தி பிணையில் வ...\nமஹிந்தவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நிதி மோசடி செய்தமை மற்றும் ஊழலுக்கு துணை போனமை தொடர்பில் ஆணைக்குழுவின் விசார ணைகளில் உ...\nஉதயங்கவின் சொத்து விபரம் நீதிமன்றில்\nரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் மஹிந்த ராஜபக்சவின் உறவினருமான உதயதுங்க வீரதுங்கவுக்குச் சொந்தமான சுமார் 94 மில்...\nநம்பிக்கை மோசடி; சட்டத்தரணிக்கு கடூழிய சிறை\nநிதி மோசடியில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணி ஒருவருக்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண...\nநிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில், நபர் ஒருவருக்கு பதின்மூன்று ஆயிரம் ஆண்டு (13,000) சிறைத் தண்டனை வழங்கியுள்ளது...\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarl.com/aggregator/?page=20", "date_download": "2018-09-21T10:30:40Z", "digest": "sha1:S7CGGBDYWJWAG53CD6Y4YRUV2IQVP3O2", "length": 139767, "nlines": 325, "source_domain": "www.yarl.com", "title": "Aggregator | Yarl Network", "raw_content": "\n1990-09-20 - 33 தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்\nபன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் பலி…\nயாழில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பம்\n“சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nஇன்­னமும் உங்­களை நம்­பு­கிறேன் அர­சியல் கைதி­களை விடு­வி­யுங்கள்.....ஜனா­தி­ப­திக்கு விக்­கினேஸ்­வரன் கடிதம்\nமாணவிகளுக்கு முன்பாக தகாத செயற்பாடு – முல்லையில் இராணுவ சிப்பாய்கள் கைது…\nயாழ். மாவட்ட நா.உறுப்பினருக்கு எதிராக மீண்டும் சுவரொட்டிகள்\nபிரபாகரன் மகிந்தவிடம் பணம் பெற்றுக்கொண்டது உண்மை\nபிரான்ஸின் உயர் விருதான செவாலிய விருதை பெற்றார் முன்னாள் ஜனாதிபதி\nபிரெக்சிற்றின் பின்னரும் நெருக்கமான உறவை எதிர்பார்க்கிறேன்: ஜேர்மன் அதிபர்\n2019 ஆண்டின் உலகக் கிண்ணம் இலங்கையில்\nபிரான்ஸின் உயர் விருதான செவாலிய விருதை பெற்றார் முன்னாள் ஜனாதிபதி\nயாழ். மாவட்ட நா.உறுப்பினருக்கு எதிராக மீண்டும் சுவரொட்டிகள்\nமகிந்தவின் தெரிவு – இந்தியாவா\nசிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் சரிந்தது\nபிரபாகரன் மகிந்தவிடம் பணம் பெற்றுக்கொண்டது உண்மை\nமாவீரர்கள் சாட்சியாக நடந்த திருமணம் நெகிழ்ந்துபோன ஈழத் தமிழ் மக்கள் நெகிழ்ந்துபோன ஈழத் தமிழ் மக்கள்\nமாவீரர்களை சாட்சியாக வைத்து நடந்த விசித்திர திருமணம்\nவசந்தம் டிவி நேர்காணல் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nசுய இன்பம் சரியா தவறா\nஅதிரவைக்கும் உண்மைகளின் தொகுப்பு மகாவலி எல் வலயம் (காணொளி ஆய்வு)\nஉண்மைகளைக் கண்டறியாமல் படையினருக்குப் பொதுமன்னிப்பா – ஏற்கவே முடியாது எனச் சீறுகின்றது கூட்டமைப்பு\nஉண்மைகளைக் கண்டறியாமல் படையினருக்குப் பொதுமன்னிப்பா – ஏற்கவே முடியாது எனச் சீறுகின்றது கூட்டமைப்பு “போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தொடர்பில் முறையான நீதி விசாரணைகள் நடைபெற்று முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். படையினரில் யார், யார், எத்தகைய குற்றங்களை இழைத்தார்கள் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே பொதுமன்னிப்பு பற்றி ஆராயவோ, பரிசீலிக்கவோ முடியும். முகம் தெரியாத குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதாகப் பிரகடனப்படுத்துவதன் மூலம் போர்க்குற்றங்களை மூடி மறைத்து, நீதியான விசாரணைகளைப் புறந்தள்களும் செயற்பாட்டுக்கு நாம் இணங்கவே மாட்டோம். அந்த முயற்சியை வன்மையாக எதிர்ப்போம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் அதன் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். அவர் மேலும் தெரிவிக்கையில், “தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் போரின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படும் நடவடிக்கையாக பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது உண்மையே. ஆனால், அங்கு உண்மைகள் முழுமையாகக் கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்டு, குற்றமிழைத்தோர் அடையாளப்படுத்தப்பட்ட பின்னரே அந்தப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. இங்கும் விடுதலைப்புலிகள் தரப்பில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்ட போராளிகள் உட்பட அனைவரும் அதற்காகக் கைதுசெய்யப்பட்டனர். விசாரிக்கப்பட்டனர். உண்மைகள் கண்டறியப்பட்டன. அதன் பின்னரே சுமார் பன்னீராயிரம் போராளிகள் மன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட்டார்கள். புனர்வாழ்வு என்ற வகையில் கூட அவர்கள் தடுப்பை எதிர்கொண்ட பின்னரே விடுவிக்கப்பட்டனர். பெரிய குற்றங்களை இழைத்தோர் அதற்காக விசாரிக்கப்பட்டார்கள். தண்டிக்கப்பட்டனர். சிறை வைக்கப்பட்டனர். இன்னும் சிறையில் இருக்கின்றனர். தடுப்புக் காவலில் வாடுகின்றனர். அப்படி எல்லாம் இருக்கையில் ஒட்டுமொத்தமாகப் படையினருக்கும் பொதுமன்னிப்பு என்ற துளாவல் அறிவிப்பு மூலம் அவர்கள் இழைத்த குற்றங்களையும், குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம். இலங்கை அரச தரப்பின் அத்தகைய மூடி மறைப்பு ஏற்பாட்டுக்கு சர்வதேச சமூகம் ஒருபோதும் உடன்படாது என்று நம்புகின்றோம்” – என்றார். http://www.newsuthanthiran.com/2018/09/19/உண்மைகளைக்-கண்டறியாமல்-ப/\nஉண்மைகளைக் கண்டறியாமல் படையினருக்குப் பொதுமன்னிப்பா – ஏற்கவே முடியாது எனச் சீறுகின்றது கூட்டமைப்பு\nஉண்மைகளைக் கண்டறியாமல் படையினருக்குப் பொதுமன்னிப்பா – ஏற்கவே முடியாது எனச் சீறுகின்றது கூட்டமைப்பு\n“போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தொடர்பில் முறையான நீதி விசாரணைகள் நடைபெற்று முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். படையினரில் யார், யார், எத்தகைய குற்றங்களை இழைத்தார்கள் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே பொதுமன்னிப்பு பற்றி ஆராயவோ, பரிசீலிக்கவோ முடியும். முகம் தெரியாத குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதாகப் பிரகடனப்படுத்துவதன் மூலம் போர்க்குற்றங்களை மூடி மறைத்து, நீதியான விசாரணைகளைப் புறந்தள்களும் செயற்பாட்டுக்கு நாம் இணங்கவே மாட்டோம். அந்த முயற்சியை வன்மையாக எதிர்ப்போம்.”\n– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் அதன் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.\n“தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் போரின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படும் நடவடிக்கையாக பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது உண்மையே. ஆனால், அங்கு உண்மைகள் முழுமையாகக் கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்டு, குற்றமிழைத்தோர் அடையாளப்படுத்தப்பட்ட பின்னரே அந்தப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.\nஇங்கும் விடுதலைப்புலிகள் தரப்பில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்ட போராளிகள் உட்பட அனைவரும் அதற்காகக் கைதுசெய்யப்பட்டனர். விசாரிக்கப்பட்டனர். உண்மைகள் கண்டறியப்பட்டன. அதன் பின்னரே சுமார் பன்னீராயிரம் போராளிகள் மன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட்டார்கள். புனர்வாழ்வு என்ற வகையில் கூட அவர்கள் தடுப்பை எதிர்கொண்ட பின்னரே விடுவிக்கப்பட்டனர்.\nபெரிய குற்றங்களை இழைத்தோர் அதற்காக விசாரிக்கப்பட்டார்கள். தண்டிக்கப்பட்டனர். சிறை வைக்கப்பட்டனர். இன்னும் சிறையில் இருக்கின்றனர். தடுப்புக் காவலில் வாடுகின்றனர்.\nஅப்படி எல்லாம் இருக்கையில் ஒட்டுமொத்தமாகப் படையினருக்கும் பொதுமன்னிப்பு என்ற துளாவல் அறிவிப்பு மூலம் அவர்கள் இழைத்த குற்றங்களையும், குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம்.\nஇலங்கை அரச தரப்பின் அத்தகைய மூடி மறைப்பு ஏற்பாட்டுக்கு சர்வதேச சமூகம் ஒருபோதும் உடன்படாது என்று நம்புகின்றோம்” – என்றார்.\nமாணவிகளுக்கு முன்பாக தகாத செயற்பாடு – முல்லையில் இராணுவ சிப்பாய்கள் கைது…\nமாணவிகளுக்கு முன்பாக தகாத செயற்பாடு – முல்லையில் இராணுவ சிப்பாய்கள் கைது… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… பாடசாலை மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்பை காட்டிய இரண்டு இராணுவ சிப்பாய்களை முல்லைத்தீவு காவற்துறையினர் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவிகளுக்கு , அப்பகுதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு இராணுவ சிப்பாய்க்களும் தமது அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளனர். அதனை அப்பகுதியில் நின்றவர்கள் அவதானித்து குறித்த இரு சிப்பாயக்களையும் மடக்கி பிடித்து காவற்துறையினருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் இருவரையும் கைது செய்து காவற்துறை நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட இரு சிப்பாய்க்களும் 59ஆவது படைப்பிரிவை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்களிடம் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர். http://globaltamilnews.net/2018/96213/\nமாணவிகளுக்கு முன்பாக தகாத செயற்பாடு – முல்லையில் இராணுவ சிப்பாய்கள் கைது…\nமாணவிகளுக்கு முன்பாக தகாத செயற்பாடு – முல்லையில் இராணுவ சிப்பாய்கள் கைது…\nபாடசாலை மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்பை காட்டிய இரண்டு இராணுவ சிப்பாய்களை முல்லைத்தீவு காவற்துறையினர் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவிகளுக்கு , அப்பகுதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு இராணுவ சிப்பாய்க்களும் தமது அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளனர்.\nஅதனை அப்பகுதியில் நின்றவர்கள் அவதானித்து குறித்த இரு சிப்பாயக்களையும் மடக்கி பிடித்து காவற்துறையினருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் இருவரையும் கைது செய்து காவற்துறை நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.\nகைது செய்யப்பட்ட இரு சிப்பாய்க்களும் 59ஆவது படைப்பிரிவை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்களிடம் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.\nவாள்முனையில் கொள்ளை – அதிர்ச்சியில் நிதி நிறுவனம்\nவாள்முனையில் கொள்ளை – அதிர்ச்சியில் நிதி நிறுவனம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் சற்றுமுன்னர் பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. சுமார் 18 லட்சம் ரூபாவுக்கு அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர். https://newuthayan.com/story/10/வாள்முனையில்-கொள்ளை-அதிர்ச்சியில்-நிதி-நிறுவனம்.html\nவாள்முனையில் கொள்ளை – அதிர்ச்சியில் நிதி நிறுவனம்\nவாள்முனையில் கொள்ளை – அதிர்ச்சியில் நிதி நிறுவனம்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் சற்றுமுன்னர் பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.\nசுமார் 18 லட்சம் ரூபாவுக்கு அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர்.\nபுகையில்லை, 140கி.மீ வேகம்; சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் வெள்ளோட்டம்\nபுகையில்லை, 140கி.மீ வேகம்; சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் வெள்ளோட்டம் YouTube ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் - படம்: ஏஎப்பி சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாதவகையில், ஹைட்ரஜனில் ஓடும் உலகின் முதல் ரயில் ஜெர்மனியில் நேற்று சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது. மின்சாரத்திலும், டீசலிலும் தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சூழலுக்கு விளையும் கேடுகளை குறைக்கும் வகையில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வழக்கமான ரயில்களைக் காட்டிலும் செலவு அதிகம் என்கிற போதிலும் எந்தவிதத்திலும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியாடாத ரயிலாக இருக்கும். நீலநிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த ரெயிலை பிரான்ஸின் டிஜிவி அல்ஸ்டாம் நிறுவனம் வடிவமைத்து இருந்தது. மணிக்குச் சராசரியாக 100 கி.மீ வேகத்திலும், அதிகபட்சமாக 140கி.மீவேகத்திலும் ரயிலை இயக்க முடியும். முதல்கட்டமாக வடக்கு ஜெர்மனியில் உள்ள கக்ஸாஹெவன், பிரிமெர்ஹெவன், பிரிமெர்வோர்டே, பக்ஸிடிஹூட் ஆகிய நகரங்களுக்கு இடையே சோதனை ஓட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. எப்படி ரயில் இயங்குகிறது உலகிலேயே முதல்முறையாகச் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஓட உள்ள இந்த ரயில் முழுவதும் ஹைடர்ஜன் சக்தியால் இயங்கக்கூடியது. இந்த ரயிலில் லித்தியம் மின்கலன்கல் அமைக்கப்பட்டு இருக்கும். அதாவது வீடுகளில் பயன்படுத்தும் பேட்டரி, செல்போன்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி போன்ற லித்தியம் பேட்டரி இருக்கும். இந்த பேட்டரியில் எரிபொருள் செல்கள் நிரப்பப்பட்டுஇருக்கும். ரயில்கள் ஓடத் தொடங்கியவுடன் இந்த பேட்டரியில் இருக்கும் எரிபொருள் செல்கள் ஹைட்ரஜன் மூலக்கூறுகளுடன் வேதியியல் மாற்றத்தில் ஈடுபட்டு மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதியியல் மாற்றத்தின் விளைவாக ரயிலில் இருந்து நீராவியும், சிறிய அளவிலான நீரும் வெளியேற்றப்படும். ஆனால் எந்தவிதத்திலும் கரியமில வாயு உருவாகாது. இந்த ரயிலுக்கு \"கொராடியா ஐலின்ட்\" என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு டேங்கர் ஹைட்ரஜன் மூலம் ஆயிரம் கி.மீ வரை ரயிலை இயக்க முடியும். ஹைட்ரஜன் மூலம் அதிகமான எரிசக்தி, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால், அவை அனைத்தும் பேட்டரியில் சேமிக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற 14 ரயில்களைத் தயாரிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது. டீசல் ரயில்எஞ்சின்களை ஒப்பிடும் போது இந்த ரயில் மிகவும் விலை அதிகம் என்கிற போதிலும், பேட்டரிகளை ரீசார்ஜ் செய்வதன் மூலம் நீண்ட ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும், செலவும் டீசல் எஞ்சின்களோடு ஒப்பிடும்போது குறைவாகும். இந்த ரயில் விரைவில் இங்கிலாந்து, நெதர்லாந்து, டென்மார்க், நார்வே, இத்தாலி, கனடா ஆகிய நாடுகளிலும் சோதனை ஓட்டத்துக்குச் செல்ல இருக்கிறது. இந்த ரயிலை சாதாரண தண்டவாளங்களில் இயக்க முடியும். இதுகுறித்து அல்ஸ்டாம் நிறுவனத்தின் சிஇஓ ஹென்ரி பாப்பார் லாபார்ஜ் கூறுகையில், உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். 2021-ம் ஆண்டில் உலகளவில் இந்த ரயில் பெரும் புரட்சியை செய்ய இருக்கிறது எனத் தெரிவித்தார். https://tamil.thehindu.com/world/article24979375.ece\nபுகையில்லை, 140கி.மீ வேகம்; சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் வெள்ளோட்டம்\nபுகையில்லை, 140கி.மீ வேகம்; சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் வெள்ளோட்டம்\nஹைட்ரஜனில் இயங்கும் ரயில் - படம்: ஏஎப்பி\nசுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாதவகையில், ஹைட்ரஜனில் ஓடும் உலகின் முதல் ரயில் ஜெர்மனியில் நேற்று சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது.\nமின்சாரத்திலும், டீசலிலும் தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சூழலுக்கு விளையும் கேடுகளை குறைக்கும் வகையில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nவழக்கமான ரயில்களைக் காட்டிலும் செலவு அதிகம் என்கிற போதிலும் எந்தவிதத்திலும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியாடாத ரயிலாக இருக்கும்.\nநீலநிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த ரெயிலை பிரான்ஸின் டிஜிவி அல்ஸ்டாம் நிறுவனம் வடிவமைத்து இருந்தது.\nமணிக்குச் சராசரியாக 100 கி.மீ வேகத்திலும், அதிகபட்சமாக 140கி.மீவேகத்திலும் ரயிலை இயக்க முடியும். முதல்கட்டமாக வடக்கு ஜெர்மனியில் உள்ள கக்ஸாஹெவன், பிரிமெர்ஹெவன், பிரிமெர்வோர்டே, பக்ஸிடிஹூட் ஆகிய நகரங்களுக்கு இடையே சோதனை ஓட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.\nஉலகிலேயே முதல்முறையாகச் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஓட உள்ள இந்த ரயில் முழுவதும் ஹைடர்ஜன் சக்தியால் இயங்கக்கூடியது. இந்த ரயிலில் லித்தியம் மின்கலன்கல் அமைக்கப்பட்டு இருக்கும். அதாவது வீடுகளில் பயன்படுத்தும் பேட்டரி, செல்போன்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி போன்ற லித்தியம் பேட்டரி இருக்கும்.\nஇந்த பேட்டரியில் எரிபொருள் செல்கள் நிரப்பப்பட்டுஇருக்கும். ரயில்கள் ஓடத் தொடங்கியவுடன் இந்த பேட்டரியில் இருக்கும் எரிபொருள் செல்கள் ஹைட்ரஜன் மூலக்கூறுகளுடன் வேதியியல் மாற்றத்தில் ஈடுபட்டு மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதியியல் மாற்றத்தின் விளைவாக ரயிலில் இருந்து நீராவியும், சிறிய அளவிலான நீரும் வெளியேற்றப்படும். ஆனால் எந்தவிதத்திலும் கரியமில வாயு உருவாகாது.\nஇந்த ரயிலுக்கு \"கொராடியா ஐலின்ட்\" என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு டேங்கர் ஹைட்ரஜன் மூலம் ஆயிரம் கி.மீ வரை ரயிலை இயக்க முடியும். ஹைட்ரஜன் மூலம் அதிகமான எரிசக்தி, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால், அவை அனைத்தும் பேட்டரியில் சேமிக்கப்படும்.\nஎதிர்காலத்தில் இதுபோன்ற 14 ரயில்களைத் தயாரிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது. டீசல் ரயில்எஞ்சின்களை ஒப்பிடும் போது இந்த ரயில் மிகவும் விலை அதிகம் என்கிற போதிலும், பேட்டரிகளை ரீசார்ஜ் செய்வதன் மூலம் நீண்ட ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும், செலவும் டீசல் எஞ்சின்களோடு ஒப்பிடும்போது குறைவாகும்.\nஇந்த ரயில் விரைவில் இங்கிலாந்து, நெதர்லாந்து, டென்மார்க், நார்வே, இத்தாலி, கனடா ஆகிய நாடுகளிலும் சோதனை ஓட்டத்துக்குச் செல்ல இருக்கிறது. இந்த ரயிலை சாதாரண தண்டவாளங்களில் இயக்க முடியும்.\nஇதுகுறித்து அல்ஸ்டாம் நிறுவனத்தின் சிஇஓ ஹென்ரி பாப்பார் லாபார்ஜ் கூறுகையில், உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். 2021-ம் ஆண்டில் உலகளவில் இந்த ரயில் பெரும் புரட்சியை செய்ய இருக்கிறது எனத் தெரிவித்தார்.\nஇந்திய நாளிதழ்களில் ......'இஸ்லாமியர்கள் வேண்டாமென கூறும் நாளில் இந்துத்துவா இல்லாமல் போகும்'\n'இஸ்லாமியர்கள் வேண்டாமென கூறும் நாளில் இந்துத்துவா இல்லாமல் போகும்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - மோகன் பகவத் பேச்சு படத்தின் காப்புரிமைGETTY IMAGES \"நமது நாடு ஓர் இந்து தேசம் என்று கூறுவதால் அதில் இஸ்லாமியர்களுக்கு இடம் இல்லை என்று பொருள் ஆகிவிடாது,\" என்று புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். \"இஸ்லாமியர்கள் வேண்டாம் என்று கூறும் நாளில் இந்துத்துவா இல்லாமல் போய்விடும்,\" என்றும் அவர் அந்நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இந்திய அரசியலமைப்பு என்பது இந்நாட்டின் மனசாட்சி என்றும், ஆர்.எஸ்.எஸ் அரசியலைப்புக்கு உண்மையானதாக இருக்கிறது என்றும் பகவத் பேசினார். தி இந்து - ரஃபேல் விவகாரம் இந்திய விமானப் படைக்கு ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைப்பதில் மத்திய அரசுக்கு ஏன் தயக்கம் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தலைமைத் தணிக்கை அலுவலகம் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றை அணுகப் போவதாகவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி கூறியுள்ளார். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: கிரிக்கெட்- ஹாங்காங் அணியை போராடி வென்ற இந்தியா படத்தின் காப்புரிமைAFP / GETTY IMAGES ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் செவ்வாய்க்கிழமை நடந்த லீக் போட்டியில் ஹாங்காங் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ள செய்தியை 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ளது. முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பு 285 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 127 ரன்கள் எடுத்தார். 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது ஆட்டத்தை தொடங்கிய ஹாங்காங் அணி, மிக சிறப்பான தொடக்கத்தை பெற்றது. முதல் விக்கெட்டை எடுக்க இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை என்பதையும் 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. முதல் விக்கெட்டுக்கு 174 ரன்களை எடுத்து இந்திய அணிக்கு ஹாங்காங் அதிர்ச்சியளித்தது. பின்னர் ஹாங்காங் அணியின் விக்கெட்டுகள் வரிசையாக சரிய, இந்தியா 26 ரன்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது என அந்த நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது. தினத்தந்தி - ஸ்டெர்லைட் ஆய்வுக்கு எதிர்ப்பு நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை மறுபரிசீலனை செய்யக்கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தக்கூடாது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் குழு வரும் 22ஆம் தேதி முதல் ஆலையைப் பார்வையிட முடிவு செய்துள்ளது. தினமணி - தமிழகத்துக்கு நிலக்கரி படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழகத்துக்கு தினமும் 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக, மாநில மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கடும் மின்பற்றாக்குறையை நோக்கிச் செல்கிறதா தமிழ்நாடு மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை டெல்லியில் சந்தித்தபின் அவர் இவ்வாறு கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/india-45570021\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nபுலிகள் அமைப்பின் தலைவர் பிர­பா­க­ரன் விஷ­ ஜந்து- டக்ளஸ் தேவா­னந்தா\nஇவ்வளவு நல்லவராக மனிதகுலத்திற்கே தெய்வம்போல் இருக்கும் உங்கள அதே கொடிய பிரபாகரனால் ஆளப்பட்ட யாழ்மக்கள்,அவர் இல்லாத இந்த நேரத்தில்கூட உங்கள ஏன்அவர்கள் முதல்வராக்கல்ல எண்டு இந்தியாக்காரன் கேட்கலையா செயலாளர் நாயகம் அவர்களே...\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nசர்க்கரை நோய்க்கு மரபணுவே காரணம் இன்று 2 ஆம் வகை சர்க்கரை நோய் வருவதற்கு பாரம்பரிய மரபணு, மன அழுத்தம், வாழ்க்கை நடைமுறை மாற்றம், உணவு முறை மாற்றம் என பல காரணங்களைச் குறிப்பிடலாம். தற்போது வைத்தியத்துறையில் உள்ளவர்களே தங்களுக்கு தொழுநோய், காசநோய் போன்ற நோய்கள் கூட வரலாம். ஆனால் சர்க்கரை வியாதி மட்டும் வரவேக்கூடாது என்கிறார்கள். ஏனெனில் சர்க்கரை நோய் வந்துவிட்டால் தலைமுதல் உள்ளங்கால் வரை எந்த பகுதி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு வரலாம். இதற்காக அவர்கள் வருமுன் காக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். நோயாளிகளுக்கு முன்னூதரணமாக இருக்கிறார்கள். உணவு மற்றும் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மூன்று மாதத்திற்கு ஒரு முறை முறையான பரிசோதனை இந்த திட்டத்தை உறுதியாக கடைபிடித்தால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம். சிலருக்கு இதனுடன் மருந்து மாத்திரைகளும் தேவைப்படலாம். அதையும் எடுத்துக் கொள்ளலாம். இரவு பதினோரு மணி முதல் காலை ஐந்து மணி வரை கட்டாயம் உறங்கவேண்டும். சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதை பூரணமாக குணப்படுத்த இயலாது. இதய பாதிப்பு, இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய்களுடன் எப்படி வாழ்க்கையை மருந்து, மாத்திரை, கட்டுப்பாடு என கழிக்கிறோமோ அதே போல் சர்க்கரையின் அளவையும் ஆயுள் முழுவதும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டே வாழ்க்கை கடக்கவேண்டும். ஆனால் இதையெல்லாம் எமக்கு வராது என்று மனக்கட்டுப்பாடுடன் இருந்தால், அவர்களுக்கு கண் பாதிப்பு, கால் பாதிப்பு, இதயப் பாதிப்பு, இரத்த குழாய் பாதிப்பு, இரத்த நாள பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு என எல்லா பாதிப்புகளும் உறுதியாக வரக்கூடும் என எச்சரிக்கிறார்கள் வைத்தியர்கள். டொக்டர் எஸ் கண்ணன் தொகுப்பு அனுஷா. http://www.virakesari.lk/article/39905 இரைப்பை பாதிப்புக்கான அறிகுறிகள் சிலருக்கு அதிகமாகப் பசிக்கும். நிறைய உட்கொள்ள மீண்டும் பசிக்கும். மீண்டும் உட்கொள்ள விரும்புவர். இது குறித்து வைத்தியரிடம் சென்று விசாரித்தால் இரைப்பை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பார்கள் அல்லது இரைப்பையில் புண் ஏற்பட்டிருக்கிறது என்பார்கள். அசுத்தமான குடிநீர், சுகாதாரமற்ற குடிநீர் ஆகியவற்றில் helocobacter pylori என்ற பாக்டீரியா தொற்று இருக்கும். இது குடிநீரின் வழியாக உடலுக்குள் சென்று இரைப்பையில் புண்ணை ஏற்படுத்தும். மது அருந்துவது, புகைப் பிடிப்பது, காரம் நிறைந்த உணவையும், புளிப்பு சுவையுள்ள உணவையும் அதிகமாக உட்கொள்வது, குளிர்பானங்கள், கோப்பி, தேத்தண்ணீர் போன்றவற்றை அதிகளவில் அருந்துவது, அதிகளவில் தொடர்ச்சியாக வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்வது போன்ற பல காரணங்களால் இரைப்பையில் புண் ஏற்படக்கூடும். அமிலச்சுரப்பு அதிகமாக இருப்பதாலேயே இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக அண்மையில் கண்டறியப்பட்டிருக்கிறது. இத்தகைய பாதிப்பு வந்தவுடன் கேஸ்ட்ரோ எண்டாஸ்கோப்பி என்ற பரிசோதனையை மேற்கொள்வார்கள். இதன் மூலம் இரைப்பையில் புண்ணை ஏற்படுத்திய helocobacter pylori என்ற கிருமிகளை எதிர்த்து போராடும் கிருமி நாசினிகளின் எண்ணிக்கையும் கண்டறிவார்கள். பிறகு அதற்கேற்ற வகையில் சிகிச்சையளித்து இதனை குணப்படுத்துவார்கள். பிறகு மருத்துவர் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக பின்பற்றவேண்டும். அப்போது தான் இதனை மீண்டும் வராமல் தற்காத்துக் கொள்ள இயலும். http://www.virakesari.lk/article/40479\nகாலமெல்லாம் கண்ணதாசன் 14: மனிதன் என்பவன் தெய்வமாகலாம் அ+ அ- படம் : சுமைதாங்கி இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி குரல் : பி.பி.ஸ்ரீநிவாஸ் * * * மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம் வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம் உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம் ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம் உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம் யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம் மனம்... மனம்... அது கோவில் ஆகலாம் மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் குணம்... குணம்... அது கோவில் ஆகலாம் * * * மனித மனம் என்பது எளிதில் துவண்டுவிடக்கூடியது. எதிர்பார்ப்பு, ஏமாற்றம், தோல்வி, துயரம், நம்பிக்கை துரோகம் என்று உறவுகளாலும் சுற்றத்தாராலும் எப்போதும் காயப்பட்டுக்கொண்டே இருப்பது. இவையெல்லாவற்றையும் கடந்து, ஏற்றுக்கொண்டு, தாங்க வேண்டியவற்றைத் தாங்கி, ஒதுக்கவேண்டியவற்றை ஒதுக்கும் பக்குவம் வந்தவன் தெய்வமாகிறான். எப்போதெல்லாம் ஒரு மனிதன் தெய்வமாகிறான் அடுத்தவருக்கு உதவும்போது, சுயநலம் பார்க்காது பொதுநலனைக் கருத்தில்கொண்டு வாழும்போது, மனிதன் தெய்வமாகிறான். அவன் மனமே கோவில் ஆகிறது. கவியரசரின் பாடல்கள், நமக்குப் பழகிய எளிமையான சொற்களைத்தான் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வருகின்றன. ஆனால் அவை நம் மனத்துக்குள் செய்யும் மாயம் அளப்பரியது. எந்தத் துன்பத்திலும் இந்தப் பாடலை ஒலிக்கவிட்டுக் கேட்கும்போது மனமானது, பாரம் குறைந்து லேசாகிவிடும். உதவி என்பது இருக்கும்போது மட்டும் செய்வதன்று. இயலாதபோதும் இல்லையென்று சொல்லாமல் செய்வது. கேட்பதற்கு முன்பே செய்யும் உதவியே கடவுளின் கருணைக்கு ஒப்பாகும். வாரி வாரி வழங்கியவர்கள்தான் வள்ளல் ஆகியிருக்கின்றனர். மனிதர்களிடம் இப்போது குறைந்து கொண்டே வரும் முக்கியமான ஒரு குணம், மனிதம்தான். வாழை மரத்தில் எந்தப்பகுதியும் பயன்படாத பகுதியாக இருப்பதில்லை. பூ, பழம், இலை, தண்டு என்று அனைத்தும் நமக்குப் பயன்படும். நம்முடைய வாழ்வும் வாழையைப்போல இருக்கவேண்டும். வாழையடி வாழையாய் தழைக்கப்போகும் நம் தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்வது அது ஒன்றே. கரைவோம் என்று தெரியும் மெழுகு, தான் எதற்காக இப்படி அடுத்தவர்க்கு ஒளி தந்து அழியவேண்டும் என்று அது நினைப்பதில்லை. அதுபோல நம் மனம் இருக்கவேண்டும். அதுவும் உறுதியோடு ஒளிவீசவேண்டும். அடுத்தவர்க்கான வெளிச்சத்தை நாம் தருவதுபோல் மகிழ்ச்சியான ஒன்று வேறில்லை. உதவி என்றால் அது பொருளுதவியாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. கையேந்தும் வயதான முதியவருக்கு ஒரு தேநீர் வாங்கித் தருவது. பக்கத்து வீட்டு ஏழைச் சிறுவனுக்கு, கொஞ்சம் நேரம் ஒதுக்கி பாடம் சொல்லித்தருவது, சாலையைக் கடக்க தயங்கி நின்று கொண்டிருக்கும் பார்வையற்றவருக்கு உதவி செய்வது. துவண்ட மனதுக்கு ஆறுதல் வார்த்தை கூறுவதுகூட மிகப்பெரிய உதவிதான். பிறர்க்கு உதவி செய்து அதன்மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் சொல்லில் அடக்கமுடியாது. தலைவர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். ஆனால் எத்தனை தலைவர்கள் இப்போது சிலையாக இருக்கிறார்கள். சிலை என்பது சாலையோரம் வைக்கும் சிலை என்று கொண்டாலும் சரி, நூற்றாண்டுகள் கடந்த பின்னும் மக்கள் உள்ளங்களில் அழிக்கமுடியாத சிலைகளாக என்று பொருள் கொண்டாலும் சரி. தன்னுடைய ஊரின் நலனுக்காக எவன் ஒருவன் பாடுபடுகிறானோ, தன் ஊராருக்காக எவன் ஒருவன் வாழ்கின்றானோ, கண்ணீர் சிந்துகின்றானோ, கவலைப்படுகின்றானோ அவனே சிறந்த தலைவனாக இருக்கமுடியும். மக்கள் மனங்களில் அவனே சிலைபோலத் தங்கி வணங்கப்படுவான். உறவுகளைப் பேணுவதிலும் இப்போது தனித்தனித் தீவுகளாகிவிட்டோம். விஞ்ஞான வளர்ச்சி மனித மனங்களை சுருக்கிவிட்டதோ என்று தோன்றுகிறது. இரண்டு குழந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும் காட்சியோ, காதலர்களும் நண்பர்களும் மனம்விட்டு பேசிச் சிரிக்கும் காட்சியோ கூட அரிதாகிவிட்டது. பத்து நண்பர்கள் கூடியிருக்கும் இடங்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். அவர்களில் ஓரிருவர் தவிர மற்ற அனைவரும் தங்களுடைய அலைபேசியில் மூழ்கிக்கிடக்கிறார்கள். அரிதாக எங்காவது பூங்காவில், பொது இடத்தில் இரண்டு முதியவர்கள் மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக உறவுகளைத் தொலைத்துவிட்ட தலைமுறையாக மாறிக்கொண்டு வருகிறோம். உறவுகளுக்கென்று நம் உள்ளம் எப்போது விரிகிறதோ, வரவேற்கிறதோ, தேடிச்செல்கிறதோ அப்போதுதான் அது மலராக மலர முடியும். இருவருமாய் அலவலகம் செல்லும் தம்பதியர் என்றால்.... ஒரு நாளில் அவர்கள் எத்தனை நேரம் ஒன்றாக இருக்கிறார்கள் அடுத்தவருக்கு உதவும்போது, சுயநலம் பார்க்காது பொதுநலனைக் கருத்தில்கொண்டு வாழும்போது, மனிதன் தெய்வமாகிறான். அவன் மனமே கோவில் ஆகிறது. கவியரசரின் பாடல்கள், நமக்குப் பழகிய எளிமையான சொற்களைத்தான் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வருகின்றன. ஆனால் அவை நம் மனத்துக்குள் செய்யும் மாயம் அளப்பரியது. எந்தத் துன்பத்திலும் இந்தப் பாடலை ஒலிக்கவிட்டுக் கேட்கும்போது மனமானது, பாரம் குறைந்து லேசாகிவிடும். உதவி என்பது இருக்கும்போது மட்டும் செய்வதன்று. இயலாதபோதும் இல்லையென்று சொல்லாமல் செய்வது. கேட்பதற்கு முன்பே செய்யும் உதவியே கடவுளின் கருணைக்கு ஒப்பாகும். வாரி வாரி வழங்கியவர்கள்தான் வள்ளல் ஆகியிருக்கின்றனர். மனிதர்களிடம் இப்போது குறைந்து கொண்டே வரும் முக்கியமான ஒரு குணம், மனிதம்தான். வாழை மரத்தில் எந்தப்பகுதியும் பயன்படாத பகுதியாக இருப்பதில்லை. பூ, பழம், இலை, தண்டு என்று அனைத்தும் நமக்குப் பயன்படும். நம்முடைய வாழ்வும் வாழையைப்போல இருக்கவேண்டும். வாழையடி வாழையாய் தழைக்கப்போகும் நம் தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்வது அது ஒன்றே. கரைவோம் என்று தெரியும் மெழுகு, தான் எதற்காக இப்படி அடுத்தவர்க்கு ஒளி தந்து அழியவேண்டும் என்று அது நினைப்பதில்லை. அதுபோல நம் மனம் இருக்கவேண்டும். அதுவும் உறுதியோடு ஒளிவீசவேண்டும். அடுத்தவர்க்கான வெளிச்சத்தை நாம் தருவதுபோல் மகிழ்ச்சியான ஒன்று வேறில்லை. உதவி என்றால் அது பொருளுதவியாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. கையேந்தும் வயதான முதியவருக்கு ஒரு தேநீர் வாங்கித் தருவது. பக்கத்து வீட்டு ஏழைச் சிறுவனுக்கு, கொஞ்சம் நேரம் ஒதுக்கி பாடம் சொல்லித்தருவது, சாலையைக் கடக்க தயங்கி நின்று கொண்டிருக்கும் பார்வையற்றவருக்கு உதவி செய்வது. துவண்ட மனதுக்கு ஆறுதல் வார்த்தை கூறுவதுகூட மிகப்பெரிய உதவிதான். பிறர்க்கு உதவி செய்து அதன்மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் சொல்லில் அடக்கமுடியாது. தலைவர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். ஆனால் எத்தனை தலைவர்கள் இப்போது சிலையாக இருக்கிறார்கள். சிலை என்பது சாலையோரம் வைக்கும் சிலை என்று கொண்டாலும் சரி, நூற்றாண்டுகள் கடந்த பின்னும் மக்கள் உள்ளங்களில் அழிக்கமுடியாத சிலைகளாக என்று பொருள் கொண்டாலும் சரி. தன்னுடைய ஊரின் நலனுக்காக எவன் ஒருவன் பாடுபடுகிறானோ, தன் ஊராருக்காக எவன் ஒருவன் வாழ்கின்றானோ, கண்ணீர் சிந்துகின்றானோ, கவலைப்படுகின்றானோ அவனே சிறந்த தலைவனாக இருக்கமுடியும். மக்கள் மனங்களில் அவனே சிலைபோலத் தங்கி வணங்கப்படுவான். உறவுகளைப் பேணுவதிலும் இப்போது தனித்தனித் தீவுகளாகிவிட்டோம். விஞ்ஞான வளர்ச்சி மனித மனங்களை சுருக்கிவிட்டதோ என்று தோன்றுகிறது. இரண்டு குழந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும் காட்சியோ, காதலர்களும் நண்பர்களும் மனம்விட்டு பேசிச் சிரிக்கும் காட்சியோ கூட அரிதாகிவிட்டது. பத்து நண்பர்கள் கூடியிருக்கும் இடங்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். அவர்களில் ஓரிருவர் தவிர மற்ற அனைவரும் தங்களுடைய அலைபேசியில் மூழ்கிக்கிடக்கிறார்கள். அரிதாக எங்காவது பூங்காவில், பொது இடத்தில் இரண்டு முதியவர்கள் மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக உறவுகளைத் தொலைத்துவிட்ட தலைமுறையாக மாறிக்கொண்டு வருகிறோம். உறவுகளுக்கென்று நம் உள்ளம் எப்போது விரிகிறதோ, வரவேற்கிறதோ, தேடிச்செல்கிறதோ அப்போதுதான் அது மலராக மலர முடியும். இருவருமாய் அலவலகம் செல்லும் தம்பதியர் என்றால்.... ஒரு நாளில் அவர்கள் எத்தனை நேரம் ஒன்றாக இருக்கிறார்கள் எத்தனை பேர் வீட்டிலேயே இருக்கும் அப்பா, அம்மாவிடம் நேரத்தை செலவு செய்து பேசுகிறோம் எத்தனை பேர் வீட்டிலேயே இருக்கும் அப்பா, அம்மாவிடம் நேரத்தை செலவு செய்து பேசுகிறோம் யோசித்துப் பார்க்கையில் பெரிய வருத்தமே மிஞ்சுகிறது. எல்லாம் நம்மிடமே இருக்கிறது. நம் மனதில் இருக்கிறது. நம் மனதை கோவிலாக வைத்துக்கொள்வதும் குப்பைத் தொட்டியாக வைத்துக்கொள்வதும் நம்மிடம்தான் இருக்கிறது. கடைசி சரணத்தில் கவியரசர் கண்ணதாசன் கையாண்டிருப்பது மிகச்சிறந்த தன்னம்பிக்கை டானிக். பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்... எப்போது யோசித்துப் பார்க்கையில் பெரிய வருத்தமே மிஞ்சுகிறது. எல்லாம் நம்மிடமே இருக்கிறது. நம் மனதில் இருக்கிறது. நம் மனதை கோவிலாக வைத்துக்கொள்வதும் குப்பைத் தொட்டியாக வைத்துக்கொள்வதும் நம்மிடம்தான் இருக்கிறது. கடைசி சரணத்தில் கவியரசர் கண்ணதாசன் கையாண்டிருப்பது மிகச்சிறந்த தன்னம்பிக்கை டானிக். பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்... எப்போது மனம் இருந்தால். கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்... எப்போது மனம் இருந்தால். கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்... எப்போது வழி இருந்தால். எத்தனை பெரிய சுமையையும் தாங்க முடியும்... துணிவு இருந்தால். மனம் மட்டுமல்ல குணமும் சிறந்து இருந்தால்தான் கோவில் ஆகலாம். நம்மால் முடியாதது என்று எதுவுமில்லை. மனித ஆற்றல் அத்தனை மகத்தானது. மனதில் துணிவும், விடாமுயற்சியும் இருந்தால் சுமையென்று எதுவுமில்லை. துன்பம் என்று எதைக்கருதி மனம் துயரப்பட்டாலும், இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி இந்தப் பாடலைக் கேளுங்கள். கவியரசரின் பாடல்வரிகளும், பி.பி.ஸ்ரீநிவாஸின் மயக்கும் குரலும் நம் மனதின் பாரத்தைக் குறைத்து, காற்றைப்போல மிதக்கவைக்கும். - பயணிப்போம் https://www.kamadenu.in/news/series/3060-kaalamellam-kannadasan-by-mathiraj-4.html\nவீரயுக நாயகன் வேள் பாரி\n`வீரயுக நாயகன் வேள்பாரி’ நூறு அத்தியாயங்களைக் கடந்திருக்கிறது.\nஇந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு – 2 நாட்களில் 2.72 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்தனர்.\nரூபாயின் மதிப்புச் சரிவைத் தடுக்க என்ன வழி அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதைக் கடந்த 15 நாட்களாகப் பார்க்கிறோம். ஆண்டின் தொடக்கத்தில் 64 ரூபாயாக இருந்தது, தற்போது 72 ரூபாயாகியிருக்கிறது. ரூபாயின் மதிப்புச் சரிவுக்குப் புறக் காரணங்கள்தான் மூலம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி சரியாகவே கூறியிருக்கிறார். அதிலும் குறிப்பாக, செலாவணியில் ஊக வியாபாரம் செய்பவர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தை மையமாக வைத்துச் செயல்படுகின்றனர். டிரம்ப் நிர்வாகம் எடுத்த சில நடவடிக்கைகளால் அமெரிக்கப் பொருளாதாரம் நிமிரத் தொடங்கியிருக்கிறது. 1. கம்பெனிகள் மீதான வரிவிகிதங்களைக் கணிசமாகக் குறைத்தார் டிரம்ப். இது முதலாளிகளுக்கு ஊக்குவிப்பைத் தந்தது. 2. அமெரிக்க மத்திய வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகள் மீதான வட்டி வீதத்தை உயர்த்தியது. இது முதலீட்டாளர்களை ஈர்த்தது. 3. வேலைவாய்ப்பும் உற்பத்தியும் அதிகரித்து, அமெரிக்கப் பொருளாதாரம் எழுச்சியடையத் தொடங்கியுள்ளது. இதனால், மேற்கு நாடுகளின் முதலீடுகள் அமெரிக்காவை நோக்கிப் படையெடுக்கின்றன. இதற்கு டாலர் மிகவும் தேவைப்படுவதால் எல்லா நாட்டு கரன்சிகளுக்கு நிகராகவும் டாலரின் மதிப்பு உயர்கிறது. ரூபாய் மட்டுமல்ல பவுண்ட், ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோவும்கூட சரிந்துவருகின்றன. பின்வாங்கும் முதலீட்டாளர்கள் மேற்கத்திய முதலீட்டாளர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்யும் அதேநேரத்தில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் செய்திருந்த முதலீடுகளை விலக்கிக்கொள்கின்றனர். இதனால் இரட்டைச் சேதம் ஏற்படுகிறது. வளரும் நாடுகளின் பொருளாதாரச் சூழலும் அரசியல் சூழலும் நிலையற்றதாக மாறுவதும் இன்னொரு காரணம். துருக்கி, தென்னாப்பிரிக்காவில் இந்தியாவைவிட வேகமாகச் செலாவணி மதிப்புச் சரிவு நேரிட்டுள்ளது இதற்கு நல்ல உதாரணம். பல ஆண்டுகளுக்கு முன்னால், எந்த நாடாவது வெளிவர்த்தகப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டால், அந்நாட்டின் செலாவணி மதிப்பைக் குறைத்துக்கொள்ளுமாறு யோசனை கூறப்படும். அப்படிச் செய்தால், அந்நாட்டின் பொருட்களைக் குறைந்த விலைக்கு நிறைய வாங்க முடியும் என்பதால், அவற்றுக்கான தேவை அதிகரித்து ஏற்றுமதி பெருகும். வெளிவர்த்தகப் பற்றுவரவில் துண்டுவிழுவது குறையும். ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இந்த உத்தி பலனளிக்கவில்லை. காரணம், ஒரே சமயத்தில் பல நாடுகள் தங்களுடைய நாட்டுச் செலாவணியின் மதிப்பைக் குறைத்துக்கொண்டால் சர்வதேசச் சந்தையில் பல நாடுகளின் பொருட்கள் விலை மலிந்துவிடும். எனவே, எந்த ஒரு நாட்டுக்கும் அதிக பலன் கிடைத்துவிடாது. ரூபாயின் மதிப்பு சரிந்தாலும்கூட இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துவிடாது. இறக்குமதியும் சரிந்துவிடாது. சிலவகைப் பொருட்களின் இறக்குமதி அத்தியாவசியமாக இருப்பதால், அதிக விலை கொடுத்தாவது இறக்குமதி செய்தாக வேண்டும். கச்சா பெட்ரோலியம் இதற்கு நல்ல உதாரணம். நீர்வட்ட விளைவுகள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் கணிசமான அளவு வெளிநாடுகளின் செலாவணிகள் கையிருப்பில் உள்ளன. உடனடியாக நமக்குப் பெருத்த தட்டுப்பாடு அல்லது நெருக்கடி வராது. நம்முடைய கவலையெல்லாம் இப்படி ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிகிறதே என்பதைப் பற்றித்தான். இப்படியே தொடர்ந்தால், உள்நாட்டுப் பொருளாதாரத்தை இது பாதிக்கத் தொடங்கலாம். கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை உயர்வால் உள்நாட்டில் டீசல்-பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. இது நாளடைவில் போக்குவரத்துச் செலவிலும், போக்குவரத்து மூலம் கொண்டுசெல்லப்படும் சரக்குகளின் விலையிலும் நீர்வட்ட விளைவை ஏற்படுத்தும். காய்கறிகள், பழங்கள், உணவு தானியங்கள், பால் என்று ஏராளமான உணவுப் பொருட்கள் அன்றாடம் வாகனங்களில்தான் ஏற்றி அனுப்பப்படுகின்றன என்பதால் அவற்றின் விலையும் உயரும். அத்துடன் இறக்குமதியாகும் அவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். டாலர் கணக்கில் கடன் வாங்கிய இந்திய நிறுவனங்கள் அதிக வட்டி செலுத்த நேரும். இதனால் அவற்றின் லாபம் குறையும், செலவு அதிகமாகும். திருத்தும் வழிகள் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏற்கெனவே, அவசியமில்லாத இறக்குமதிகளைத் தவிர்க்கவும் அவசியமானவற்றின் அளவைக் கட்டுப்படுத்தவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல்-டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசும் மதிப்புக்கூட்டு வரியை (வாட்) மாநில அரசுகளும் குறைக்க வேண்டும். சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை குறைவாக இருந்தபோது, அரசுக்கு வருவாய் தேவை என்பதற்காகத்தான் மத்திய அரசு அதன் மீது உற்பத்தி வரியை அதிகமாக விதித்தது. எனவே, உற்பத்தி வரியைக் குறைத்தாக வேண்டிய தார்மிகக் கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. அடுத்ததாக, ரிசர்வ் வங்கி தன் கைவசம் வைத்திருக்கும் டாலர்களைச் சந்தையில் விடுவிக்கலாம். இதனால் சந்தையில் டாலர் கிடைப்பது அதிகமாகி ரூபாயின் மதிப்பு சரிவது கட்டுப்படலாம். ஆனால், கையிருப்பில் உள்ள டாலர்களை அதிகம் செலவிட்டால் பிறகு நிலைமை சிக்கலாகும்போது நெருக்கடி அதிகமாகிவிடும். எனவே, எச்சரிக்கையுடன்தான் இதைச் செயல்படுத்த வேண்டும். இப்போது பணவீக்க விகிதம் 4%. ரூபாயின் மதிப்பு இப்படியே இருந்தால் இது மேலும் அதிகரிக்கும். இதனால் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு (எம்பிசி) கூடி வங்கிகளில் டெபாசிட்டுகளுக்கான வட்டியை மேலும் உயர்த்த நேரிடலாம். இது பணவீக்க விகிதத்தையும் கட்டுக்குள் கொண்டுவரலாம். இதனால், பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும். காரணம், நிறுவனங்களின் லாபம் குறையும். நிறுவனங்களின் லாபம் குறையும் என்றால், அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து பெரும் எண்ணிக்கையில் விலகுவார்கள். அது ரூபாயின் மதிப்பை மேலும் சரித்துவிடும். வெளிநாடு வாழ் இந்தியர் இச்சூழலில் மிகச் சிறந்த வழி, வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் கடன் பத்திரங்களை விற்று டாலர்களை நேரடியாகத் திரட்டுவதுதான். மூன்று ஆண்டுகள் முதிர்வுக் காலம் என்று குறிப்பிட்டு, வட்டியையும் உள்நாட்டு இந்தியர்களுக்குள்ள அளவே அறிவித்தாலும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் கடன் பத்திரங்களை வாங்குவார்கள். அதனால் டாலர் கையிருப்பு கணிசமாக உயரும். ரூபாயின் செலாவணி மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி தற்காலிகமானது. ஆனால், ஒரு டாலருக்கு 70 ரூபாய் என்ற அளவுக்கு மட்டுமே இது ஸ்திரமாகக்கூடும். இந்தியப் பொருளாதாரம் இதற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வெகுவாகக் குறையாமலும் உயராமலும் இருப்பது அவசியம். இல்லையென்றால், இந்தியாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் தனிநபர் முதலீட்டாளர்களும் தங்களுடைய முடிவை வேகமாக மாற்றிக்கொள்வார்கள். அது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும் அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதைக் கடந்த 15 நாட்களாகப் பார்க்கிறோம். ஆண்டின் தொடக்கத்தில் 64 ரூபாயாக இருந்தது, தற்போது 72 ரூபாயாகியிருக்கிறது. ரூபாயின் மதிப்புச் சரிவுக்குப் புறக் காரணங்கள்தான் மூலம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி சரியாகவே கூறியிருக்கிறார். அதிலும் குறிப்பாக, செலாவணியில் ஊக வியாபாரம் செய்பவர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தை மையமாக வைத்துச் செயல்படுகின்றனர். டிரம்ப் நிர்வாகம் எடுத்த சில நடவடிக்கைகளால் அமெரிக்கப் பொருளாதாரம் நிமிரத் தொடங்கியிருக்கிறது. 1. கம்பெனிகள் மீதான வரிவிகிதங்களைக் கணிசமாகக் குறைத்தார் டிரம்ப். இது முதலாளிகளுக்கு ஊக்குவிப்பைத் தந்தது. 2. அமெரிக்க மத்திய வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகள் மீதான வட்டி வீதத்தை உயர்த்தியது. இது முதலீட்டாளர்களை ஈர்த்தது. 3. வேலைவாய்ப்பும் உற்பத்தியும் அதிகரித்து, அமெரிக்கப் பொருளாதாரம் எழுச்சியடையத் தொடங்கியுள்ளது. இதனால், மேற்கு நாடுகளின் முதலீடுகள் அமெரிக்காவை நோக்கிப் படையெடுக்கின்றன. இதற்கு டாலர் மிகவும் தேவைப்படுவதால் எல்லா நாட்டு கரன்சிகளுக்கு நிகராகவும் டாலரின் மதிப்பு உயர்கிறது. ரூபாய் மட்டுமல்ல பவுண்ட், ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோவும்கூட சரிந்துவருகின்றன. பின்வாங்கும் முதலீட்டாளர்கள் மேற்கத்திய முதலீட்டாளர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்யும் அதேநேரத்தில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் செய்திருந்த முதலீடுகளை விலக்கிக்கொள்கின்றனர். இதனால் இரட்டைச் சேதம் ஏற்படுகிறது. வளரும் நாடுகளின் பொருளாதாரச் சூழலும் அரசியல் சூழலும் நிலையற்றதாக மாறுவதும் இன்னொரு காரணம். துருக்கி, தென்னாப்பிரிக்காவில் இந்தியாவைவிட வேகமாகச் செலாவணி மதிப்புச் சரிவு நேரிட்டுள்ளது இதற்கு நல்ல உதாரணம். பல ஆண்டுகளுக்கு முன்னால், எந்த நாடாவது வெளிவர்த்தகப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டால், அந்நாட்டின் செலாவணி மதிப்பைக் குறைத்துக்கொள்ளுமாறு யோசனை கூறப்படும். அப்படிச் செய்தால், அந்நாட்டின் பொருட்களைக் குறைந்த விலைக்கு நிறைய வாங்க முடியும் என்பதால், அவற்றுக்கான தேவை அதிகரித்து ஏற்றுமதி பெருகும். வெளிவர்த்தகப் பற்றுவரவில் துண்டுவிழுவது குறையும். ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இந்த உத்தி பலனளிக்கவில்லை. காரணம், ஒரே சமயத்தில் பல நாடுகள் தங்களுடைய நாட்டுச் செலாவணியின் மதிப்பைக் குறைத்துக்கொண்டால் சர்வதேசச் சந்தையில் பல நாடுகளின் பொருட்கள் விலை மலிந்துவிடும். எனவே, எந்த ஒரு நாட்டுக்கும் அதிக பலன் கிடைத்துவிடாது. ரூபாயின் மதிப்பு சரிந்தாலும்கூட இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துவிடாது. இறக்குமதியும் சரிந்துவிடாது. சிலவகைப் பொருட்களின் இறக்குமதி அத்தியாவசியமாக இருப்பதால், அதிக விலை கொடுத்தாவது இறக்குமதி செய்தாக வேண்டும். கச்சா பெட்ரோலியம் இதற்கு நல்ல உதாரணம். நீர்வட்ட விளைவுகள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் கணிசமான அளவு வெளிநாடுகளின் செலாவணிகள் கையிருப்பில் உள்ளன. உடனடியாக நமக்குப் பெருத்த தட்டுப்பாடு அல்லது நெருக்கடி வராது. நம்முடைய கவலையெல்லாம் இப்படி ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிகிறதே என்பதைப் பற்றித்தான். இப்படியே தொடர்ந்தால், உள்நாட்டுப் பொருளாதாரத்தை இது பாதிக்கத் தொடங்கலாம். கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை உயர்வால் உள்நாட்டில் டீசல்-பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. இது நாளடைவில் போக்குவரத்துச் செலவிலும், போக்குவரத்து மூலம் கொண்டுசெல்லப்படும் சரக்குகளின் விலையிலும் நீர்வட்ட விளைவை ஏற்படுத்தும். காய்கறிகள், பழங்கள், உணவு தானியங்கள், பால் என்று ஏராளமான உணவுப் பொருட்கள் அன்றாடம் வாகனங்களில்தான் ஏற்றி அனுப்பப்படுகின்றன என்பதால் அவற்றின் விலையும் உயரும். அத்துடன் இறக்குமதியாகும் அவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். டாலர் கணக்கில் கடன் வாங்கிய இந்திய நிறுவனங்கள் அதிக வட்டி செலுத்த நேரும். இதனால் அவற்றின் லாபம் குறையும், செலவு அதிகமாகும். திருத்தும் வழிகள் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏற்கெனவே, அவசியமில்லாத இறக்குமதிகளைத் தவிர்க்கவும் அவசியமானவற்றின் அளவைக் கட்டுப்படுத்தவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல்-டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசும் மதிப்புக்கூட்டு வரியை (வாட்) மாநில அரசுகளும் குறைக்க வேண்டும். சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை குறைவாக இருந்தபோது, அரசுக்கு வருவாய் தேவை என்பதற்காகத்தான் மத்திய அரசு அதன் மீது உற்பத்தி வரியை அதிகமாக விதித்தது. எனவே, உற்பத்தி வரியைக் குறைத்தாக வேண்டிய தார்மிகக் கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. அடுத்ததாக, ரிசர்வ் வங்கி தன் கைவசம் வைத்திருக்கும் டாலர்களைச் சந்தையில் விடுவிக்கலாம். இதனால் சந்தையில் டாலர் கிடைப்பது அதிகமாகி ரூபாயின் மதிப்பு சரிவது கட்டுப்படலாம். ஆனால், கையிருப்பில் உள்ள டாலர்களை அதிகம் செலவிட்டால் பிறகு நிலைமை சிக்கலாகும்போது நெருக்கடி அதிகமாகிவிடும். எனவே, எச்சரிக்கையுடன்தான் இதைச் செயல்படுத்த வேண்டும். இப்போது பணவீக்க விகிதம் 4%. ரூபாயின் மதிப்பு இப்படியே இருந்தால் இது மேலும் அதிகரிக்கும். இதனால் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு (எம்பிசி) கூடி வங்கிகளில் டெபாசிட்டுகளுக்கான வட்டியை மேலும் உயர்த்த நேரிடலாம். இது பணவீக்க விகிதத்தையும் கட்டுக்குள் கொண்டுவரலாம். இதனால், பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும். காரணம், நிறுவனங்களின் லாபம் குறையும். நிறுவனங்களின் லாபம் குறையும் என்றால், அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து பெரும் எண்ணிக்கையில் விலகுவார்கள். அது ரூபாயின் மதிப்பை மேலும் சரித்துவிடும். வெளிநாடு வாழ் இந்தியர் இச்சூழலில் மிகச் சிறந்த வழி, வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் கடன் பத்திரங்களை விற்று டாலர்களை நேரடியாகத் திரட்டுவதுதான். மூன்று ஆண்டுகள் முதிர்வுக் காலம் என்று குறிப்பிட்டு, வட்டியையும் உள்நாட்டு இந்தியர்களுக்குள்ள அளவே அறிவித்தாலும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் கடன் பத்திரங்களை வாங்குவார்கள். அதனால் டாலர் கையிருப்பு கணிசமாக உயரும். ரூபாயின் செலாவணி மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி தற்காலிகமானது. ஆனால், ஒரு டாலருக்கு 70 ரூபாய் என்ற அளவுக்கு மட்டுமே இது ஸ்திரமாகக்கூடும். இந்தியப் பொருளாதாரம் இதற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வெகுவாகக் குறையாமலும் உயராமலும் இருப்பது அவசியம். இல்லையென்றால், இந்தியாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் தனிநபர் முதலீட்டாளர்களும் தங்களுடைய முடிவை வேகமாக மாற்றிக்கொள்வார்கள். அது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும் பாஸ்கர் தத்தா, அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர், தமிழில்: சாரி, 'தி இந்து' ஆங்கிலம் https://tamil.thehindu.com/opinion/columns/article24974481.ece\nஆங்­கி­லம் தெரி­யாது என்­ற­தால்- அனந்தி மீது அவ­ம­திப்பு வழக்கு\nஆங்­கி­லம் தெரி­யாது என்­ற­தால்- அனந்தி மீது அவ­ம­திப்பு வழக்கு வடக்கு அமைச்­சர் அனந்திக்கு ஆங்­கி­லம் தெரி­யாது என்று அவரின் சட்­டத்­த­ரணி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார். இந்­தக் கருத்­தால் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை எதிர்­கொள்­ளும் அபா­யத்தை திரு­மதி அனந்தி சசி­த­ரன் எதிர்­நோக்­கி­யுள்­ளார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அமைச்­சர்­க­ளான திரு­மதி அனந்தி சசி­த­ரன், க.சிவ­நே­சன் ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்ட நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் சார்­பில் மன்­றில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி கணேஸ், தனது கட்­சிக்­கா­ர­ருக்கு குற்­றப் பத்­தி­ரம் ஆங்­கில மொழி­யில் வழங்­கப்­பட்­டுள்­ளது. அவ­ரால் ஆங்­கி­லம் வாசிக்­கவோ, படிக்­கவோ தெரி­யாது என்று ஆட்­சே­பனை எழுப்­பி­னார். திரு­மதி அனந்தி சசி­த­ர­னின் கையெ­ழுத்­து­டன், உங்­க­ளால் (சட்­டத்­த­ரணி) நீதி­மன்­றுக்­குச் சமர்­பிக்­கப்­பட்­டுள்ள பதிலி (புரொக்ஸி) ஆங்­கி­லத்­தி­லேயே உள்­ளது. அவ­ரால் தமி­ழில் பதிலி சமர்­பிக்­கப்­ப­ட­வில்­லையே வடக்கு அமைச்­சர் அனந்திக்கு ஆங்­கி­லம் தெரி­யாது என்று அவரின் சட்­டத்­த­ரணி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார். இந்­தக் கருத்­தால் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை எதிர்­கொள்­ளும் அபா­யத்தை திரு­மதி அனந்தி சசி­த­ரன் எதிர்­நோக்­கி­யுள்­ளார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அமைச்­சர்­க­ளான திரு­மதி அனந்தி சசி­த­ரன், க.சிவ­நே­சன் ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்ட நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் சார்­பில் மன்­றில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி கணேஸ், தனது கட்­சிக்­கா­ர­ருக்கு குற்­றப் பத்­தி­ரம் ஆங்­கில மொழி­யில் வழங்­கப்­பட்­டுள்­ளது. அவ­ரால் ஆங்­கி­லம் வாசிக்­கவோ, படிக்­கவோ தெரி­யாது என்று ஆட்­சே­பனை எழுப்­பி­னார். திரு­மதி அனந்தி சசி­த­ர­னின் கையெ­ழுத்­து­டன், உங்­க­ளால் (சட்­டத்­த­ரணி) நீதி­மன்­றுக்­குச் சமர்­பிக்­கப்­பட்­டுள்ள பதிலி (புரொக்ஸி) ஆங்­கி­லத்­தி­லேயே உள்­ளது. அவ­ரால் தமி­ழில் பதிலி சமர்­பிக்­கப்­ப­ட­வில்­லையே ஆங்­கி­லம் தெரி­யாது என்­றால் எப்­படி பதி­லியை ஆங்­கி­லத்­தில் சமர்­பித்­துள்­ளார். இந்த மன்று அவ­ருக்கு இதற்கு முன்­னர் ஆங்­கி­லத்­தில் கட்­ட­ளை­கள் அனுப்­பி­யுள்­ளது. அதன்­போது ஆங்­கி­லம் தெரி­யாது என்ற ஆட்­சே­பனை எழுப்­பப்­ப­ட­வில்லை என்­பதை மன்று சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அந்த ஆட்­சே­ப­னை­யை­யும் நிரா­க­ரித்­துள்­ளது. இதன்­போது மனு­தா­ர­ரான டெனீஸ்­வ­ர­னின் சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­னாண்டோ, திரு­மதி அனந்தி சசி­த­ர­னால் ஆங்­கி­லம் வாசிக்­கவோ, படிக்­கவோ தெரி­யாது என்­பதை மன்­றில் பதிவு செய்ய வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ளார். தனக்கு இந்த வழக்­கின் பின்­னர் அது உப­யோ­கப்­ப­டும் என்­றும் கூறி­யுள்­ளார். ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் திரு­மதி அனந்தி சசி­த­ரன் ஆங்­கி­லத்­தில் உரை­யாற்­றிய காணொலி மன்­றில் சமர்­பிக்­கப்­ப­டும் என்று சுரேன் பெர்­னாண்டோ தெரி­வித்­துள்­ளார். அவர் ஆங்­கி­லம் தெரி­யாது என்று கூறி நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­துள்­ளார் என்­றும் அவர் குறிப்­பிட்­டார். https://newuthayan.com/story/09/ஆங்­கி­லம்-தெரி­யாது-என்­ற­தால்-அனந்தி-மீது-அவ­ம­திப்பு-வழக்கு.html\nஆங்­கி­லம் தெரி­யாது என்­ற­தால்- அனந்தி மீது அவ­ம­திப்பு வழக்கு\nஆங்­கி­லம் தெரி­யாது என்­ற­தால்- அனந்தி மீது அவ­ம­திப்பு வழக்கு\nவடக்கு அமைச்­சர் அனந்திக்கு ஆங்­கி­லம் தெரி­யாது என்று அவரின் சட்­டத்­த­ரணி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார். இந்­தக் கருத்­தால் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை எதிர்­கொள்­ளும் அபா­யத்தை திரு­மதி அனந்தி சசி­த­ரன் எதிர்­நோக்­கி­யுள்­ளார்.\nவடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அமைச்­சர்­க­ளான திரு­மதி அனந்தி சசி­த­ரன், க.சிவ­நே­சன் ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்ட நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.\nஅமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் சார்­பில் மன்­றில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி கணேஸ், தனது கட்­சிக்­கா­ர­ருக்கு குற்­றப் பத்­தி­ரம் ஆங்­கில மொழி­யில் வழங்­கப்­பட்­டுள்­ளது. அவ­ரால் ஆங்­கி­லம் வாசிக்­கவோ, படிக்­கவோ தெரி­யாது என்று ஆட்­சே­பனை எழுப்­பி­னார்.\nதிரு­மதி அனந்தி சசி­த­ர­னின் கையெ­ழுத்­து­டன், உங்­க­ளால் (சட்­டத்­த­ரணி) நீதி­மன்­றுக்­குச் சமர்­பிக்­கப்­பட்­டுள்ள பதிலி (புரொக்ஸி) ஆங்­கி­லத்­தி­லேயே உள்­ளது. அவ­ரால் தமி­ழில் பதிலி சமர்­பிக்­கப்­ப­ட­வில்­லையே ஆங்­கி­லம் தெரி­யாது என்­றால் எப்­படி பதி­லியை ஆங்­கி­லத்­தில் சமர்­பித்­துள்­ளார். இந்த மன்று அவ­ருக்கு இதற்கு முன்­னர் ஆங்­கி­லத்­தில் கட்­ட­ளை­கள் அனுப்­பி­யுள்­ளது.\nஅதன்­போது ஆங்­கி­லம் தெரி­யாது என்ற ஆட்­சே­பனை எழுப்­பப்­ப­ட­வில்லை என்­பதை மன்று சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அந்த ஆட்­சே­ப­னை­யை­யும் நிரா­க­ரித்­துள்­ளது.\nஇதன்­போது மனு­தா­ர­ரான டெனீஸ்­வ­ர­னின் சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­னாண்டோ, திரு­மதி அனந்தி சசி­த­ர­னால் ஆங்­கி­லம் வாசிக்­கவோ, படிக்­கவோ தெரி­யாது என்­பதை மன்­றில் பதிவு செய்ய வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ளார். தனக்கு இந்த வழக்­கின் பின்­னர் அது உப­யோ­கப்­ப­டும் என்­றும் கூறி­யுள்­ளார்.\nஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் திரு­மதி அனந்தி சசி­த­ரன் ஆங்­கி­லத்­தில் உரை­யாற்­றிய காணொலி மன்­றில் சமர்­பிக்­கப்­ப­டும் என்று சுரேன் பெர்­னாண்டோ தெரி­வித்­துள்­ளார். அவர் ஆங்­கி­லம் தெரி­யாது என்று கூறி நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­துள்­ளார் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.\nஷிராந்தியின் வாகனத்திலே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nபளைக் காற்­றாலை நிறு­வ­னத்­தின் – சி.எஸ்.ஆர். நிதி விடு­விப்பு தாம­தம்\nபொறுப்புக்கூறுவதில் இருந்து அரசாங்கம் விலக முடியாது;ஐ.நா காட்டம்\nநாளை அமெரிக்கா பயணமாகிறார் ஜனாதிபதி;25 ஆம் திகதி ஐ.நா.வில் உரையாற்றுகிறார்\nபிரெக்சிற்றின் பின்னரும் நெருக்கமான உறவை எதிர்பார்க்கிறேன்: ஜேர்மன் அதிபர்\nவியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் மரணம்.. உலக தலைவர்கள் இரங்கல்\nரஷ்யாவிடம் ராணுவ சாதனங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதிப்பு\n59% தீவிரவாத தாக்குதல்கள் இந்தியா, பாக். உள்பட 5 நாடுகளில் நடந்துள்ளன: அமெரிக்க அறிக்கையில் பகீர் தகவல்\nஉலக நடப்பு....'அரசு விமானத்தை பயன்படுத்தமாட்டேன்' - அடம்பிடிக்கும் புதிய மெக்ஸிகோ அதிபர்\nமாவீரர்கள் சாட்சியாக நடந்த திருமணம் நெகிழ்ந்துபோன ஈழத் தமிழ் மக்கள் நெகிழ்ந்துபோன ஈழத் தமிழ் மக்கள்\nஈழத் தமிழர்களுக்காக ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்\n“18.05.2009” என்ற திரைப்படம் திரையிடப்படவுள்ளது\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் வீரவணக்க நாள்\nயாழ்.கள உறுப்பினர், திரு. வசம்பு அவர்கள் நினைவு தினம்.\nவிடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி நினைவு தினம்\nசிரமமான சிறை வாழ்க்கையை சிதறடிக்க உதவுங்கள் : ராஜீவ் கொலை வழக்கு : சாந்தன் கடிதம்\nஇலங்கையின் இறுதி யுத்தத்தை இந்தியாவே நடத்தியது: மூத்த ஊடகவியலாளர் அய்யநாதன்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: 4 இலங்கையர்களின் நிலை என்ன\n‘அக்கா ஒரு நிமிஷம், அந்த பெட்ரோல் விலை’ : தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு தர்ம அடி\nசசிகலா புஷ்பா.. தொடர்பான அவதூறு பதிவுகளை நீக்க... பேஸ்புக், கூகுளுக்கு டெல்லி கோர்ட் உத்தரவு.\nமகிந்தவின் தெரிவு – இந்தியாவா\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nமுதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்\nசெப்டெம்பர் நினைவுகள்: காலம் வரைந்த கோலம்\nசம்பிக்கவின் ஆபத்தான ‘சமாதானத் தூது’\n30 ஆண்டுகளில் இந்தியாவில் 1 கோடி கருக்கலைப்பு: கருவுக்கு வாழ்வுரிமை உண்டா\n`கறுப்புத் தோல் மீது ஏன் இந்த வெறுப்புப் பார்வை `#being me\nஆடு வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொள்ளும் மன்னார் உதயன்\nபெண்களின் உரிமைக்காக உலகம் முழுவதும் பறக்கும் இந்தியப் பெண்கள்\nஉன் உதட்டோரம்……… நான் இதழ் குவிப்பேன்\nஇந்தியா டுடே - அழியவேண்டிய அவலங்கள்\nமகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டமும் - தமிழர் மகா வலியும்\nயாழ்ப்பாண பொலிஸாாின் நிலை தொடா்பில் சட்டத்தரணி சா்மினி விக்கினேஸ்வரின் கருத்து\nபுலிகள் யுத்தத்தில் சிறுவர்களை பயன்படுத்தினார்களா\nஉலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் \nமுகநூல் மட்டுமே உலகம் இல்லை\nமாற்று திறனாளி ஒருவரால் உற்பத்தி செய்யப்படும் பாடசாலை புத்தக பைகளுக்கு சந்தைவாய்ப்பு\nமட்டக்களப்பு பயணம் பற்றிய ஒரு சிறு அனுபவப்பகிர்வு\n2019 ஆண்டின் உலகக் கிண்ணம் இலங்கையில்\n10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தி ஜார்கண்ட் வீரர் ஷபாஸ் நதீம் உலக சாதனை\nஇந்த ஆண்டுக்கான தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் 10 தமிழ் பேசும் வீரர்கள்\nஇலங்கை அணி ரசிகர்களுக்கு மஹேலவின் வேண்டுகோள் \nஜோர்ன் டாபர்ட் மெய்வல்லுனரில் வட மாகாண வீரர்ளுக்கு ஐந்து பதக்கங்கள்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் வீரவணக்க நாள்\nயாழ்.கள உறுப்பினர், திரு. வசம்பு அவர்கள் நினைவு தினம்.\nவிடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி நினைவு தினம்\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.\nமகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டமும் - தமிழர் மகா வலியும் - நேரு குணரத்தினம் - மகாவலி ஆற்றுத்திட்டம் தமிழர் இருப்பை அவர்கள் தாயகப் பூமியில் அழிக்க உருவாக்கப்பட்ட திட்டம் என்பது அவ்அவ்போது ஏனோ எம்மவர்களுக்கு மறந்து போகிறது. தமிழர் தம் வாழ்வுரிமைகளுக்காக தம் தாயக இருப்பின் உரிமையை முன்னிறுத்தி போராட ஆரம்பித்ததும்இ இனவாத அரசியலே சிங்களத்தின் இதயநாத அரசியலானதும் 50களின் கதை. ஏனோ எம்மவர்களுக்கு அவ்அவ்ப்போது ஏற்படும் அம்னீசியாவால் அனைத்தும் மறந்துபோவது வாடிக்கையாகிவிட்டது. பின்னர் வரலாறு எவ்வாறு எமக்கு வழிகாட்டியாகும் வரலாறு எம்மை விடுவிக்கும்\nயாழ்ப்பாண பொலிஸாாின் நிலை தொடா்பில் சட்டத்தரணி சா்மினி விக்கினேஸ்வரின் கருத்து பளீா்\nபுலிகள் யுத்தத்தில் சிறுவர்களை பயன்படுத்தினார்களா\nமுதன்மைத் தமிழ் இராஜதந்திரப் போராளி- போன போக்காளி அன்ரன் பாலசிங்கம் எழுதியவர் -பஸீர் சேகுதாவூத் முன்னாள் பாராளு மஎன்ற உறுப்பினர் *********************** 2006 இல் புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்குமிடையில் போர் மீண்டும் உக்கிரமாகத் தொடங்கிய நிலையில், வன்னியில் நின்ற அன்ரன் பாலசிங்கம் ஐயாவுக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து அவை இயங்கா நிலையை அடைந்தன. அவருக்கு உடனடியாக அவசர உயர்தர சிகிச்சை அளிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. வன்னியில் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி இருக்கவில்லை. ஆகவே,புலிகள் கொழும்பு விமான நிலையம் ஊடாக பாலசிங்கத்தை லண்டன்\nஉலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் \nமகிந்தவின் தெரிவு – இந்தியாவா அல்லது சீனாவா முன்னாள் அரச தலை­வர்­என்ற மதிப்புடன் மகிந்­த­ரா­ஜ­பக்ச இந்­தி­யா­வுக்­குச் சென்று தலைமை அமைச்­சர் மோடி, முதன்மை எதிர்க்­கட்­சி­யான காங்­கி­ர­ஸின் முக்­கி­ யஸ்­தர்­கள் ஆகி­யோ­ரைச் சந்­தித்து உரை­யா­டி­யுள்­ளார். இலங்­கை­யின் இன்றை சூழ்­நி­லை­யில் மகிந்­த­வின் இந்­தி­யப் பய­ணம் முக்­கி ­யத்­து­வம் பெறு­கின்­றது. சுமார் 10 ஆண்­டு­கா­லம் அரச தலை­வர் பத­வியை வகித்­த­வர் என்ற பெருமை மகிந்­த­வுக்கு உள்­ளது. அவர் மூன்­றா­வது தட­வை­யும் அந்­தப் பத­விக்­குப் போட்­டி­யிட்­டுத் தோல்­வி­யைத் தழு­வி­ய­போ­தி­\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா கே. சஞ்சயன் / அண்மையில், மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளித்திருப்பதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஹுல் காந்தியுடனான சந்திப்பு என்பன, ஒன்றிணைந்த எதிரணியை உற்சாகப்படுத்தி இருக்கின்றன.\nமுதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும் ஆதித்தன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்து முரண்பாடுகளை வளர்த்துச் சென்றதைத் தவிர வெறெதுவும் செய்யவில்லை என்கின்ற விமர்சனம் இன்று பலராலும் முன்வைக்கப்படுகின்ற நிலையில் அவர் நீதியரசர் என்ற நிலையிலிருந்தும் தன்னைத் தாழ்த்திக் கொண்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வட மாகாணசபை உறுப்பினர் பா. டெனிஸ்வரன் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை தவறானது எனத் தெரிவித்து தாக்கல் செய்த வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் முதலமைச்சர்\nபிரெக்சிற்றின் பின்னரும் நெருக்கமான உறவை எதிர்பார்க்கிறேன்: ஜேர்மன் அதிபர்\nஹனோய்: வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். இவருக்கு தற்போது 61 வயது ஆகிறது. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக கஷ்டப்பட்டு\nரஷ்யாவிடம் ராணுவ சாதனங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க\nஷிராந்தியின் வாகனத்திலே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல் (எம்.எப்.எம்.பஸீர்) பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன், மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜ­ப­க்ஷவின் டிபெண்டர் வண்­டியில் கடத்­தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என சி.ஐ.டி.க்கு கிடைத்­துள்ள தகவலை அடிப்படையாக கொண்டு விசா­ர­ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார் இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகள் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்டதாக கடந்தவாரம் அம்பலப்படுத்தியிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இன்று, நான் அவ்வாறு கூறவில்லை எனவும் ஊடகவியலாளர்களே தவறாக பிரசுரித்து விட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\nபளைக் காற்­றாலை நிறு­வ­னத்­தின் – சி.எஸ்.ஆர். நிதி விடு­விப்பு தாம­தம் பளை­யில் அமைந்­துள்ள காற்­றாலை ஊடாக மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்­யும் நிறு­வ­னங் களான ஜூல்­ப­வர் மற்­றும் பீற்றா பவர், வணிக நிறு­வ­னங்­க­ளின் சமூ­கப் பொறுப்­புக்­கான நிதியை (சி.எஸ்.ஆர்) உரிய காலத்­தில் வழங்­க­வில்லை என்று வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் க.சிவ­நே­சன் குற்­றம் சுமத்­தி­யுள்­ளார். கிளி­நொச்­சி­யில் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்ற நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­றும்­போது அவர் இந்­தக் குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்­ளார். வடக்கு மாகாண விவ­சாய அமைச்­\nவிழி விரித்தாய் பார்த்ததுமே பரவசத்தில் உடல் சிலிர்த்தாய் மோகமானாய் - பெரும் தாகத்தடன் கட்டுடைத்து என்னங்கம்\n30 ஆண்டுகளில் இந்தியாவில் 1 கோடி கருக்கலைப்பு: கருவுக்கு வாழ்வுரிமை உண்டா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க\n`கறுப்புத் தோல் மீது ஏன் இந்த வெறுப்புப் பார்வை `#being me' பகிர்க பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் முதல் கட்டுரை இது.\nஆடு வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொள்ளும் மன்னார் உதயன்\nசிரமமான சிறை வாழ்க்கையை சிதறடிக்க உதவுங்கள் : ராஜீவ் கொலை வழக்கு : சாந்தன் கடிதம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சாந்தன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஇலங்கையின் இறுதி யுத்தத்தை இந்தியாவே நடத்தியது: மூத்த ஊடகவியலாளர் அய்யநாதன் இலங்கையின் இறுதியுத்தத்திற்கு இந்தியா உதவியது என்பதைவிட இந்தியா நடத்தியது என்பதே உண்மை என்றும், அதனால் அப்போதைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி தண்டிக்கப்பட வேண்டும் என்றும், தமிழக ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான அய்யநாதன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் படுகொலையில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி உடந்தையாக இருந்தது என்பது தமிழகத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பத்திரிகை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: 4 இலங்கையர்களின் நிலை என்ன பகிர்க படத்தின் காப்புரிமைSHARAD SAXENA/THE INDIA TODAY GROUP/GETTY IMAGES முன்னாள் பிரதமர்\n\"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்\" \" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி\" \"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்\" \"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்\" \" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்\" \"ஊ ஊ ஊ \" \"என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்\" \"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு\nபிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு\nSunday, June 17, 2018 நூறாய் பெருகும் நினைவு\nமாவீரர்கள் சாட்சியாக நடந்த திருமணம் நெகிழ்ந்துபோன ஈழத் தமிழ் மக்கள் நெகிழ்ந்துபோன ஈழத் தமிழ் மக்கள் (காணொளி) புலம் பெயர் நாடுகளில் எமது உறவுகள் வாழ்ந்தாலும் இன்றும் எமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் மறக்கவில்லை என்பதற்கு முன்னுதாரணமாக சுவிஸ்சர்லாந்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. தமிழ் மொழிக்காகவும் மறைந்த மாவீரர்களை நினைவு கூரும் வகையிலும் ஒரு திருமணம் நடந்துள்ளது. சுவிஸ் வாழ் தமிழ் இளைஞன் சுவஸ்சர்லாந்து ஞானலிங்கேஸ்வரர் கோவிலில் தொடர்பு கொண்டு தமிழ் முறைப்படி திருமணம் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரது இவ் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஆலய நிர்வாகமும் அதற்கேற்ற\nநேற்று ஒரு விபத்தாக இந்த நிகழ்வினைப் பார்த்து அதிர்ந்து போனேன். இங்கே எல்லோரும் வளர்ந்தவர்கள் ஆகையால் இது குறித்து பகிர நினைத்தேன். பொதுவாக ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் பிடிப்பது முக அழகு முதலிடத்தினையும், ஆடை அணிந்த நிலையில் தெரியும் உடல் அழகு (figure) இரண்டாவது இடத்தினையும் பிடிக்கிறது. முன்னர் ITV TV யில், Blind date எனும் நிகழ்வினை Shiela Black என்னும் தொகுப்பாளர் நிகழ்த்துவார். ஆண் ஆயின் 3 பெண்களுடனும், பெண்ணாயின் 3 ஆண்களுடனும் முகம் பாராது கேள்விகள் கேட்டு ஒருவரை தெரிவு செய்வார். ஒரு மாதம் டிவி காரர் செலவில் ஊர் சுத்திய பின்னர் தனக்கு சரியானவர் தான் என்றால் சேர்ந்து\nஈழத் தமிழர்களுக்காக ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் அலையென திரண்ட மக்கள் இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் பிற்பகல் 2.00 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டமானது, ஜெனிவா முருகதாசன் திடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பல தசாப்தங்களாக இலங்கையில் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும். ஐ.நா\n2019 ஆண்டின் உலகக் கிண்ணம் இலங்கையில் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொட­ருக்­கான வெற்றிக் கிண்ணம் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் 2019 ஆம் ஆண்டு இங்­கி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ணத்\n10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தி ஜார்கண்ட் வீரர் ஷபாஸ் நதீம் உலக சாதனை அ-அ+ விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட் வீரர் ஷாபாஸ் நதீம் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய உலக சாதனை நிகழ்த்தி உள்ளார். #VijayHazareTrophy #ShahbazNadeem\nஇந்த ஆண்டுக்கான தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் 10 தமிழ் பேசும் வீரர்கள்\nஷிராந்தியின் வாகனத்திலே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல் (எம்.எப்.எம்.பஸீர்) பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன், மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜ­ப­க்ஷவின் டிபெண்டர் வண்­டியில் கடத்­தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என சி.ஐ.டி.க்கு கிடைத்­துள்ள தகவலை அடிப்படையாக கொண்டு விசா­ர­ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார் இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகள் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்டதாக கடந்தவாரம் அம்பலப்படுத்தியிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இன்று, நான் அவ்வாறு கூறவில்லை எனவும் ஊடகவியலாளர்களே தவறாக பிரசுரித்து விட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\nபிரெக்சிற்றின் பின்னரும் நெருக்கமான உறவை எதிர்பார்க்கிறேன்: ஜேர்மன் அதிபர்\nஹனோய்: வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். இவருக்கு தற்போது 61 வயது ஆகிறது. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக கஷ்டப்பட்டு\nபளைக் காற்­றாலை நிறு­வ­னத்­தின் – சி.எஸ்.ஆர். நிதி விடு­விப்பு தாம­தம் பளை­யில் அமைந்­துள்ள காற்­றாலை ஊடாக மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்­யும் நிறு­வ­னங் களான ஜூல்­ப­வர் மற்­றும் பீற்றா பவர், வணிக நிறு­வ­னங்­க­ளின் சமூ­கப் பொறுப்­புக்­கான நிதியை (சி.எஸ்.ஆர்) உரிய காலத்­தில் வழங்­க­வில்லை என்று வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் க.சிவ­நே­சன் குற்­றம் சுமத்­தி­யுள்­ளார். கிளி­நொச்­சி­யில் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்ற நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­றும்­போது அவர் இந்­தக் குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்­ளார். வடக்கு மாகாண விவ­சாய அமைச்­\nதண்ணிய குடியேன்டா நானும் எத்தின தடவையம்மா குடிச்சிட்டன் இந்த விக்கல் போகமாட்டேன் என்கிறது இந்தா கொஞ்சம் சீனியை வாய்க்க போடு ம் தாங்கோ அப்பவும் நிக்காட்டி கொஞ்சம் நித்திரைய கொள்ளு சரி சரி என கட்டிலில் சாய்ந்து படுக்க ஆரம்பித்தாலும் விக்\n\"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்\" \" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி\" \"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்\" \"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்\" \" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்\" \"ஊ ஊ ஊ \" \"என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்\" \"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு\nபிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/lok-ayukta-to-be-implemented-in-tamil-nadu-as-assembly-to-pass-the-bill-soon/", "date_download": "2018-09-21T10:46:10Z", "digest": "sha1:KBDSGJKPTXU77EVR2YGEN62LPE63KOIX", "length": 14552, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Lok Ayukta to be implemented in Tamil Nadu as assembly to pass the bill soon - தமிழகத்திற்கு வருகிறது லோக் ஆயுக்தா ... சட்டம் மசோதா 9ம் தேதி நிறைவேறலாம் என எதிர்பார்ப்பு", "raw_content": "\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\nதமிழகத்திற்கு வருகிறது லோக் ஆயுக்தா … சட்டம் மசோதா 9ம் தேதி நிறைவேறலாம் என எதிர்பார்ப்பு\nதமிழகத்திற்கு வருகிறது லோக் ஆயுக்தா ... சட்டம் மசோதா 9ம் தேதி நிறைவேறலாம் என எதிர்பார்ப்பு\nஇந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை போலவே தமிழகத்திலும், லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இம்மாதம் 9ம் தேதி தமிழக சட்டசபையில் இந்த சட்டம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் லோக் அயுக்தா என்ற விசாரணை அமைப்பு உருவாக்குவது குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்த நடவடிக்கையில் பல்வேறு மாநிலங்களிலும் இந்த அமைப்பு இருப்பதாகவும், தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் இல்லையென்றும் குறிப்பிடப்பட்டது. எனவே தமிழகத்திலும் லோக் அயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஜூலை 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை தொடர்ந்து, லோக் அயுக்தா தமிழகத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக வரும் 9ம் தேதி தமிழக சட்டசபையில் இந்த மசோதா நிறைவேற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழக சட்டசபை தற்போது நடைபெற்று வருவதால், இன்னும் ஒன்று அல்லது இரண்டு தினங்களில் இந்த மசோதாவை சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவை நாளை சட்டசபையில் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், பின்னர் சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான 9ம் தேதி நிறைவேற்றவும் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nலோக் அயுக்தா: ஊழல் ஒழிப்புக்கான புலியை எலியாக மாற்றிய பினாமி அரசு\nலோக் ஆயுக்தா மசோதா நிறைவேறியது: ‘பல் இல்லா அமைப்பு’ எனக் கூறி திமுக வெளிநடப்பு\nதமிழக சட்டசபையில் முதல் நாளே பரபரப்பு தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு முதல்வர் அறிக்கை தாக்கல் ; எதிர்கட்சிகள் வெளிநடப்பு\n11 எம்.எல்.ஏ.க்கள், ஜெயலலிதா படம் வழக்குகள் : ஒரே நாளில் அதிமுக.வுக்கு இரட்டை வெற்றி\nகாவிரி மேலாண்மை வாரியம் : தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது\nதமிழ்நாடு பட்ஜெட் எப்படி இருக்கும் வியாழன் காலை 10.30 மணிக்கு ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்\nஓபிஎஸ் அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க வழக்கு : சட்டமன்ற செயலாளருக்கு மேலும் 2 நாட்கள் அவகாசம்\nதமிழ்நாடு சட்டமன்ற செயலாளர் நியமனம் : தடை விதிக்க வழக்கு\nஜெயலலிதா படத்தை அகற்ற திமுக, பாமக வழக்கு : நாளை விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவிப்பு\nகனடாவின் இறக்குமதி வரி விதிப்பினால் அமெரிக்காவிற்கு எந்த நஷ்டமும் இல்லை – வெள்ளை மாளிகை\n4 வயது சிறுவனை காப்பாற்ற நிஜ ஸ்பைடர் மேனாக மாறிய இளைஞருக்கு இப்படி ஒரு கவுரவமா\nகொடூரமாக கொல்லப்பட்ட ஜூலி… நடந்தது என்ன\nபிக் பாஸ் சீடன் ஒன் பிரபலமான ஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த வெளியீட்டால் ஜூலி வெறியர்கள் குஷியில் உள்ளனர். அம்மன் தாயி படத்தில் கொல்லப்படும் ஜூலி: பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு பிறகு ஜூலி பல சிறிய பட்ஜெட் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதில் ஒன்றான அம்மன் தாயி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தெய்வ அம்சம் கொண்ட அவரை வில்லன்கள் கொன்று விடுகிறார்கள். இறுதியில் அந்த வில்லன்களுக்கு எப்படி […]\nஷூட்டிங்கில் எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடலுக்கு சாமியாடிய ஜூலி… வெளியானது வீடியோ\nஜூலி நடிப்பில் வெளியாக இருக்கும் அம்மன் தாயி படத்தில், எல். ஆர். ஈஸ்வரி பாடிய அழைக்கட்டுமா தாயே பாடலுக்கு, ஜூலி சாமியாடிய வீடியோ வெளியாகியுள்ளது. சாமியாடும் ஜூலி : இந்த படத்தில், ஒரு கிராமத்து பெண்ணாக இருந்து, கடவுள் சக்தி நிறைந்த பெண்ணாகவும் நடித்திருக்கிறார் ஜூலி. இந்த பாடல் கிளைமாக்ஸ் பாடலாக அமைந்துள்ளது. அதாவது, கொடியவனை இறுதியில் அம்மன் வதம் செய்வது தான் கிளைமாக்ஸ். இதில் கொடியவன் யார் என்று தெரியவில்லை என்றாலும், யாரொ ஒருவரை ஜூலி […]\nஆதாரங்களை வெளியிட்டு நிரூபிப்பேன் : நிலானியை மிரட்டும் காந்தியின் சகோதரன்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது… என்ன வழக்கு தெரியுமா\n‘செக்ஸ் டார்ச்சர மறச்சிட்டு இவ்வளவு நாள் அமைதியா இருந்தேன்’ – வாட்ஸ்அப்-ல் கதறும் இளம்பெண்\nஆரவ் காதல் குறித்து புதிய அறிவிப்பு வெளியிட்ட ஓவியா\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nபுதிய சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது அமேசான் எக்கோ டாட்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tuticorin-stalled-after-strike-call-against-sterlite-unit-tn-315241.html", "date_download": "2018-09-21T09:32:57Z", "digest": "sha1:42DX5UOIF4LBCDRNS2AOTHZ4LW2BH62S", "length": 15444, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜல்லிக்கட்டு போராட்டம் போல ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் விஸ்வரூபம்.. தூத்துக்குடி ஸ்தம்பிப்பு | Tuticorin stalled after strike call against Sterlite unit in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜல்லிக்கட்டு போராட்டம் போல ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் விஸ்வரூபம்.. தூத்துக்குடி ஸ்தம்பிப்பு\nஜல்லிக்கட்டு போராட்டம் போல ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் விஸ்வரூபம்.. தூத்துக்குடி ஸ்தம்பிப்பு\nஅமெரிக்காவில் தமிழும் தெலுங்கும் எந்த இடம்..ஆச்சர்யமூட்டும் சர்வே முடிவுகள்\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nதூத்துக்குடி: ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஈடாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் வலுப்பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கூடியதால், தூத்துக்குடி மாநகரமே குலுங்கியது.\nதூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் என்ற தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இது வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமானது. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பல காலமாகமே சிறு அளவில் மக்கள் அவ்வப்போது போராட்டங்களை நடத்திக்கொண்டுதான் உள்ளனர்.\nஇந்த நிலையில், இடி மேல் இடி இறங்கியதை போல ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகளை துவங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தூத்துக்குடி மக்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை ஒன்றிணைந்து தீவிரப்படுத்தியுள்ளனர்.\nபல கட்டங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முதலில், ஆலை விரிவாக்கத்தை தடுக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 12ஆம் தேதி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nஎம்.ஜி.ஆர் பூங்கா முன்பாகக் கூடி விடிய விடிய போராட்டம் நடத்தினர். பிப்ரவரி13ம் தேதி போராட்டத்தில் ஈடுபபட்ட சுமார் 230 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 40 தினங்களாக குமரெட்டியார்புர மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nபோராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துள்ளனர் தூத்துக்குடி மக்கள். ஆலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தூத்துக்குடியில் இன்று முழுக்கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.\nஆனால் காலை 6 மணிக்கு மூடப்பட்ட கடைகள் இரவு 6 மணிக்கு பிறகும் திறக்கப்ப்டவில்லை. இதில் மெடிக்கல்களுக்கு மட்டுமே விதிவிலக்கு. ஆயிரக்கணக்காக திரண்ட தூத்துக்குடி மக்கள் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே இரவில் கண்டன பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த பொதுக்கூட்டத்திற்கு எந்த அரசியல் கட்சி தலைவரையும் தலைமையேற்க மக்கள் அழைக்கவில்லை. அரசியல் பின்புலம் எதுவும் இல்லாமல் மக்களே முன்னின்று போராட்டத்தை நடத்துகிறார்கள். இது ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுக்க நடந்த போராட்டங்களை போன்றே உள்ளது.\nஜல்லிக்கட்டு போராட்டம் போல ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் விஸ்வரூபம்.. தூத்துக்குடி ஸ்தம்பிப்பு https://t.co/1VCQJ70UGu #SterliteProtest #Tuticorin pic.twitter.com/uGMd0Ylmjo\nஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் தூத்துக்குடி மாநகரமே ஸ்தம்பித்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, நெல்லை, மதுரை, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் பேருந்துகள் மாற்று வழியில் இயக்கப்படுகின்றன. இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை இயக்குநர் அனில் அகர்வாலின் லண்டன் வீட்டுக்கு எதிரே தமிழர்கள் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபடங்கள்- வீடியோ உதவி: யு. காதர் மஸ்தான்\n(தூத்துக்குடி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nsterlite tuticorin jallikattu ஸ்டெர்லைட் தூத்துக்குடி ஜல்லிக்கட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2010/04/blog-post_18.html", "date_download": "2018-09-21T09:28:22Z", "digest": "sha1:JPGKNVGDES5VHMBHZS2FDABBQR2BPHH3", "length": 48298, "nlines": 298, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: மறுபாதி – யாழ்ப்பாணத்திலிருந்து கவிதைக்கான சஞ்சிகை", "raw_content": "\nமறுபாதி – யாழ்ப்பாணத்திலிருந்து கவிதைக்கான சஞ்சிகை\nயாழ்ப்பாணத்திலிருந்து இலக்கிய ஆர்வலர்களால் கொண்டுவரப்படுகிற கவிதைக்கான காலாண்டிதழ்: “மறுபாதி”. அதன், முதல் இரண்டு இதழ்கள் (ஆடி – புரட்டாதி 2009; ஐப்பசி – மார்கழி 2009) வாசிக்கக் கிடைத்தன.\nதொடர்ந்தும், தொழில் இயந்திரங்களை உருவாக்கும் எமது கல்வித் திட்டத்தினுள் கலைகளும் கலை இரசனைகளும் வகிக்கின்ற இடம் எதுவாக இருக்கும் இந்தக் கேள்விதான் ‘மறுபாதி’யின் மைய்யமாக இருக்கிறது.\nமுன்பொருமுறை, கலைஞர் கருணாநிதிக்காக எடுக்கப்பட்ட விழாவிலோ என்னவோ இயக்குநர் பாலுமகேந்திரா ‘சினிமா இரசனை’யை பள்ளிக்கூடங்களில் ஒரு பாடமாய்க் கற்றுக் கொடுப்பது தொடர்பாய்ப் பேசியிருந்தார். அந்த வகையில், சினிமா – கவிதை – இலக்கிய ரசனை மட்டுமல்ல ஒரு சமூகமாய் வளர்த்தெடுக்க வேண்டிய கூறுகள் அனேகம் உண்டு. எழுத்து, சமூக இயக்கம் என பிரக்ஞையுடன் எழுத வந்த வயதில் டாக்குத்தர், இஞ்சினியர், எக்கவுன்டன்ற் என்கிறவை ‘தவிர்ந்த’ துறைகளில் ஆர்வமிருந்தது. ஆனால் பிற்காலங்களில் அனுபவங்கள்வழி உணர முடிந்தது சமூக பிரக்ஞையுடைய ஒரு வைத்தியரைப்போலவே ஒரு சமூகவியலாளரும் அரிதான நிகழ்வே என்பது. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் careerist-கள் தான் நிரப்பப் பட்டிருக்கிறார்கள். இதில் தம் சார்ந்த கல்வி/தொழில்க் கூடங்களின் சட்டகங்களுக்கு ‘வெளியில்’ சிந்திப்பவர்களே சமூகரீதியான குறைபாடுகளை (அடையாளங்) ”காண” முடிகிறவர்களாய் – அதை கண்டுணர்ந்து மாற்றுக்களை சிந்தித்து – தமது சூழலுள் மாற்றங்களை வேண்டுபவராய்/உருவாக்குபவர்களாய் இருக்க முடியும் (‘காணாத’ ஒன்றை எப்படி மாற்றுவது). அத்தகைய சின்னச் சின்னச் சின்ன எனினும் மாற்றங்களை வேண்டுகின்ற இலக்கிய, சமூக ஆர்வமுள்ள ஆசிரியர்களின் இதழாகவே மறுபாதி சஞ்சிகையைப் பார்க்க முடிகிறது. மாணவர்களது இளம் கற்பனைகளில்த் திறக்கிற பலப் பல கதவுகளை அடித்து பூட்டிவிட்டு ‘அப்படியே’ நேரடியாய் கவிதையை எடுத்துக் கொள்கிற – அதை ‘அனுபவிக்க’ அனுமதிக்காத – கல்வித் திட்டத்துடனான [ அக் கல்வித் திட்டத்துடன் முரண்பாடு 'காண்கிற' தனிநபர்களின் ] பொருதுதலை பக்கங்களில் உணர முடிகிறது.\nபெரும்பான்மை ஆசிரியர்கள், கற்பிக்கும் இயந்திரங்களாய் இருக்க (பெரும்பான்மை வைத்தியர்கள் மருந்து தரும் இயந்திரங்களாய் இருத்தல் போல…) பெரும்பான்மை மாணவர்கள் கற்கைநெறிகளை கேள்வியற்றுப் பின்தொடருதலே அக் கல்வித் திட்டத்துள் சாத்தியமான ஒன்றாகும். அத் திட்டத்தினுள், அதனை மறுத்து, கேள்விகேட்டுக் கொண்டே, தொடர்ந்தும் அதிலே இயங்குவது என்பதை எப்படி சுவாரஸ்யமாக்குவது\nஆசிரியர்களாய் இருத்தல் – அப்படியொரு இரசனையை பன்முகத்தன்மையை creativityஐப் பழக்குதல் என்பதை ஒரு கவிதையினது பலருடைய மொழிபெயர்ப்புகளை வாசித்தல் போன்ற கட்டுரைகளில் காண முடிகிறது. ஒரு கவிதையின் பல எளிய மொழிபெயர்ப்புகளை அதை மற்றவர் செய்ததுடன் ஒப்பிடல் என்பன பயனுள்ள பயிற்சி வழங்கல். எம் பெரும் இலக்கிய ஆசான்களிடம் செல்வதற்குப் பதிலாக, கவிதை-மொழிபெயர்ப்புப் பட்டறைகளுக்குள் மாணவர்களைத் தூண்டுவது மொழிசார் புலமையை அவர்கள் வளர்த்துக்கொள்ளவும் உதவக் கூடியது.\nஇந்த இரசனை என்பதே ஒரு பயிற்சி தானே வீடியோக் கடையில் “றெயின் கோட் [Raincoat] எண்டொரு படம். படம் தொடங்கி முடிய மட்டும் மழை. அதுதான் அப்பிடிப் பேர். ஹீஹீ..” என்கிறவரில் அந்தப் படத்தில் பல பரிமாணங்களை கண்ட நபருக்கு ‘கஸ்ரமாக’ இருக்கலாம். அந்த ‘ஞான’சூன்யத்தின் இரசனை ‘மட்டமாய்’த் தெரியலாம். ஆனால் பிடித்தமான ஒரு படத்தின் மீதான பகடிகள் (அறிவிலி எனப்படுகிற பாமர விமர்சனங்கள்) தன்னளவில் ஒரு சமூகத்தைப் பிரதிபலித்தபடி நிறைய சுவாரஸ்யங்களைக் கொண்டு தானிருக்கின்றன. கைதேர்ந்த நம் காலத்து விமர்சகர்கள் அந்தப் படத்தை எப்படி எப்படியெல்லாம் ‘அனுபவித்து’ எழுதுவார்கள் அல்லது அவர்கள் அனுபவித்ததாய் மாய்ந்து மாய்ந்து எழுதியவை படிக்கையில் எனக்கு நிச்சயம் வீடியோக் கடையில் நின்ற அந்த பெடியனுடைய வரிகள் ஞாபகத்துக்கு வரும். அந்த இயக்குநர் அந்த வரிகளைக் கேட்டு சிரிக்கிறவராய் இருந்தால் அவரது சகிப்புணர்வும் தோழமையுணர்வும் ஒப்பிடவியலாதபடி மாண்பு நிறைந்தது. ‘இவனுக்கென்ன புரியும்’ என்றால் அதில் ஓர் உயர் மட்டத்துக்குரிய மதிப்பிடல் இல்லையா\nஎமது கல்வித் திட்டத்தினுள் மட்டுமல்ல, எமது இலக்கிய அறிவுசார் உலகங்களுள் கூட உன்னதப்படுத்தலுக்கு எதிரான பகடிக்கும் எந்த நெகிழ்ச்சித் தன்மை- loosen up coolness- க்கும் இடமிருந்ததில்லை. அவர்கள் பின்தொடரும் கட்டுடைத்தல்கள் கட்டுடைத்துக் கட்டுடைத்து நக்கலடிக்கச் சொன்னது சகல கட்டுமானங்களையும், கூடவே அவர்களது எழுத்துப் பிரதிகளையும் கூடத் தான் என்பதில், அறிவுசீவிகள் எடுத்துக் கொண்டது மற்றவனை மற்றவன் பிரதியை ‘நக்கல் அடிப்பம்’ போன்ற மிக வசதியான ஒன்றைத் தான். இப்படியிருக்கும் ஒரு ‘அறிவுள்ள’ பக்கத்தை விட்டுவிட்டு எந்த இலக்கிய வாசிப்பும் அற்ற வேலைவாய்ப்பிற்கான கல்வியை வழங்குகிற கூடங்களின் இன்னொருவகையான -ஆனா ஒத்த-உளவியல்- ‘அறிவுள்ள’ மனிதர்களது புரிதலின் எல்லைகளை நொந்து கொள்ள முடியுமா\nமறுபாதி இதழில் சிறுசிறு விசனங்கள் விமர்சனங்கள், பணத்தை கொண்டுவராத கலைக்கு மதிப்பளிக்காத ஒரு சமூகத்தின் மீதானதாக, இலக்கிய மட்டங்களின் “புரிகிற – புரியாத எழுத்து” பிரச்சினை தொடர்பானதாக பதியப்பட்டிருக்கின்றன. தமக்குப் ‘புரியாத எழுத்தை’ இலக்கிய சாம்பவான்தனத்துடன் ஒரு மோஸ்தராய் கீழாய்ப் பாக்கிற போக்கு பற்றியதாய் அவை உள்ளன.\nஇது இன்றைய எங்கள் சமூகத்தில் மட்டுமல்ல. எங்கும் (பெரும்பான்மையினது பார்வையில்) ‘பிரயோசனமற்ற’ செயற்பாடுகள் வீண் வேலையாகவே பார்க்கப் படுகின்றன. இந்தப் பிரியோசனம் என்பதன் விரிவாக்கம், அதால் மற்றவருக்கு என்பதைவிட அந்த வேலையைச் செய்வதால் தனிநபர் ஒருவருக்கு எவ்வித பயனும் இல்லாதபோது அது எதற்கு என்பதான ஒரு எண்ணமே. (செய்கிற தனிநபரது பெயரைக் காவிச் செல்லாத (ஆகவே பயனளிக்காத) விக்கிபீடியா உள்ளிட்ட இணைய வேலைகளில் இப்படியான மனங்கள் ஈடுபட முடியாது). இதன் அதி தீவிர வடிவமாய் எனது வகுப்பில் வெள்ளை மாணவன் ஒருவன் சொன்னதை சொல்லலாம். “கொலையாளிகளுக்கான சிறைச் சாலைகள் எதற்கு எமது வரிப் பணம் வீண். கொலை குற்றம் செய்தவர்களை தூக்கில போட்டால் பிரச்சினை முடிகிறது. சிறைக்கான தேவையே இல்ல” என்றான் அவன். நோயுற்ற – தம் இருத்தலில் எவ்வித பயனையும் தராத – முதிய பெற்றோரையும் கூட நீ அவ்வாறு செய்வாயா என்ற கேள்வி என்னிடம் நெடு நாளாய் இருந்தது.\nஇது தனியே புரிகிற, புரியாத பிரச்சினையா அல்லது ‘பிற’வுக்கான சகிப்புணர்வும், வாழ்விற்கான கொண்டாட்டங்களும் அற்றுப் போகும் வரண்ட, கொண்டாடுதல் வடிகட்டப்பட்ட ஒரு சமூக நோயா\nநெடுந்தீவில் அம்மம்மா குமரியாய் வாயாடித் திரிந்த பொழிப்புக் கதைகளும் இயற்கையும் ஆன ஒரு வாழ்வின் கூறுகளை (ருசிகளை) நகரங்கள் உறிஞ்சிக் கொண்டுவிட்டன. ரசமற்ற ஒரு வாழ்வில் இரசனைகளும் கற்பனைகளும் சந்தையில் விளைச்சலை விளைவிக்காத புதிய புதிய திட்டங்களும் “தேவையற்றவை” ‘பயனற்றவை” என்பதாகவே கொள்ளப்படும் (கர்ப்பம்தரிக்க முடியாத கருவறைகள் எதற்கு கருக்கட்டாத விந்தணுக்கள் பயனற்றவை). இது எல்லா மட்டங்களுள்ளும் ஊடுருவியுள்ள சமூக நோயின் கூறு. இதைத் தனியாகப் ‘புரியாத – புரிகிற’ எழுத்துப் பிரச்சினையாகப் பார்ப்பது கூட ஒரு கவிதையை ‘நேரடியாய்ப் பார்ப்பது’ போல படவில்லையா\nரொறன்ரோவில், தமிழர்கள் என்கிற இனக்குழுமத்தின் பண்பாடு மற்றும் பண்பாட்டுச் சிக்கல்களை பல்கலைக்கழகத்தில் பாடமாக கற்றறிய தமிழியல் மாநாடு ( Toronto Tamil Studies conference ) ஆரம்பிக்கப்பட்டபோது எமது பெற்றோர்களது தலைமுறையிடமிருந்து வந்த மைய்யமான கேள்வி “மாணவர்களுக்க அதன் அவசியம் என்ன அதைப் படிக்கிறதால என்ன லாபம் அதைப் படிக்கிறதால என்ன லாபம் சோறு போடுமா இது” என்கிற வகையாகவே இருந்தது. அது பாடத்திட்டத்துள் வருவது சாத்தியப்படுமானால், தம் பிள்ளைகளது உயர்கல்வியில் மேலதிக credits + high averages-ஐ வழங்கும் என்பதன் பிறகே பல ‘படித்த’ ‘அறிவுள்ள’ பெற்றோர்கள் அதன் தேவையை அங்கீகரித்தார்கள். இங்கே, எமது அரசியலில்ப் போலவே:\nஒற்றைத் தன்மை X (அதற்கு) எதிர்பன்முகத்தன்மை\nமரபோவியம் X நவீன ஓவியம்\nஇத்தகைய இரண்டு பக்கங்களில் ஒன்றே தேர்வாக, அல்லது தேர்வின்மையின் தேர்வாக உள்ளது. தேர்வுகளை நிர்ணயிக்கிற புறச் சூழலாய் வர்க்க, ஜாதிய, இத்தியாதி பின்புலங்களும் உண்டு. இவற்றுள், இவ்விரண்டு தேர்வுகளைத் தவிர எதுவும் எங்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டவையாய் இல்லை.\nமாறாய்: பன்முகத்தன்மை என்பது ஒருபோதும் எமக்கு பயிற்சிதரப்பட்டது அல்ல. சகிப்புத்தன்மை அதிகாரங்களிடம் (ஆயுதங்களிடம்) தானேயொழிய அதிகாரமற்ற அறிவிலிகளிடமும் சிறியவர்களிடமும் இல்லை. புரியாத எழுத்தை நக்கலடிக்கிற சாம்பவான்கள் மட்டுமல்ல, இதெனெதிர்ப்பறம் புரியாத எழுத்துக்களை காவிச் செல்கிறவர்கள் அதைப் புரியாதவர்கள் மற்றும் அத்தகைய பாணி (genre) எழுத்துக்களில் ஆர்வமற்றவர்கள் மீது அதிகாரமான தம் superiority complexஐ நிறுவிக் கொண்டு உலவுவதையும் இலக்கியச் சூழல்களில் காண முடியும். இரண்டு எதிர்நிலைகளுக்கும் இரசனை என்பதற்கு அப்பால் அதிகாரத்தை விரும்புகிற போது அவை கலைக்குரிய கொண்டாட்டத் தன்மையை இழக்கின்றன (கள்ளக் குடிச்சிற்று கட்டற்றுப் பாடுற கிழவி ‘சரியாப் பாடேல்ல’ எண்டு சொல்ல வர்றதில்ல தவறு, ‘நான் விரும்பிற போல சரியாப் பாடு பாப்பம்’ எண்டிறதிலதான் உண்டு வம்பு…). இவ்விரண்டு துருவங்களும் தமக்கான அதிகாரங்களையே வேண்டி நிற்கின்றன. அவ்வாறான ‘ஒரு’ அதிகாரத்தை அன்றி கலையை / அன்பை / மனிதத் தன்மையை /வளர்க்கும் அறிவை, /அதன் பகிர்வை, /பகிர்வின் போதையைக் கற்றுத் தரும் சூழலை எப்படி உருவாக்குவது\nபயிற்சிக் கூடம் (சும்மா ஒரு உதாரணம்):\n1. raincoat படம் பாக்கிற போது உனக்கு என்ன தோணுகிறது (நேரடியான கோணம், பதில்)\n2. raincoat படம் பாக்கிற போது உனக்கு என்ன நினைவு வருகிறது (தனிப்பட்ட அனுபவத்தைத் தொடுத்தல்)\n3. இதை வேறு எப்படி எடுத்திருந்தால் உனக்குப் பிடிக்கும்\nஇயந்திரத்தனமான கல்விப் பயிற்சிக்குப் பழக்கப்பட்டுப் போய் விட்ட மாணவர்களை எவ் வழியில் சென்று கலையின் போதையை அனுபவிக்க வைக்கலாம் என்பது எழுத்தை கவிதையை சினிமாவை இரசிக்கிற அதை இன்னொரு உலகத்தோடு பகிர விரும்புகிற ஒரு ஆசிரியரது creativenessஐப் பொறுத்ததும் அல்லவா அது எம்மிடம் எவ்வளவு இருக்கிறது என பயிற்சித்துப் பார்க்கிற போதுதான் எம்மைச் சுற்றியிருக்கும் சூழல் எங்களையும் இயந்திரத்தனமான ஆசியர்களது சுழலுள் இழுத்துக் கொண்டு விட்டதா இல்லையா என்பது புரியும்.\nஎனக்கு சோலைக்கிளி புரியாது. இரண்டாம் வாசிப்பினை ஒரு சோம்பேறி வாசகியாய் செய்யாது விடுவதும் உண்டு; முதல் வாசிப்பிலும் நான் நேரடியாய்த் தான் அவரைப் படிப்பேன்.\nஎன் பிரியமுள்ள உனக்கு எனத் தலைப்புத் தொடங்கினால் அதை எனக்காக எடுத்துக் கொள்வேன்\nபிடி, அந்தக் குருவியைப் பிடி எனுகையில் ஒரு குருவியைப் பிடிப்பது பற்றி…\nஎன் நெஞ்சுக்குள் நுழை எனுகையில் என்னை பிரியமுள்ளவாய் நினைக்கிற யாரோவினது நெஞ்சுக்குள் நுழைவது பற்றி…\nஅவர்களைக் கண்டதும் எனக்குள் இருந்த\nகுருவிகள் செத்தன – எனுகையில் எனது குருவிகளும் செத்தன\nஇரண்டு கையிலும் தங்கள் முகங்களைத்\nஅறிந்ததும் எனக்குள் ஆறுகள் வற்றின (வற்றின\nமலை இடிந்து சரிந்தது (சரிந்தது\nஉடம்பெல்லாம் வெந்து புழுத்தது (புழுத்தது\nநார் நாராய்க் கிழிந்தும் போனோன் (போனோன்\nஅவரது பல கவிதைகளை இப்படிப் படித்து, பிறகு அவர் சார்ந்த சூழலின் பின்னணியில் யோசித்து யோசித்து, புரியாத நிறங்களுள் மண்டை குழம்பிப் போகும். குருவிகள் செத்தன ஏன் தமது முகங்களைத் தாமே தூக்க வேண்டிய கொடுமை நேர்ந்தது எவ்வாறு தமது முகங்களைத் தாமே தூக்க வேண்டிய கொடுமை நேர்ந்தது எவ்வாறு எங்கு புரிய மறுக்கும். ஆனால், அப் பிரதியை அணுஅணுவாய் புரிந்தவன்/ள் விபரிக்கிற போது அதன் போதையை அனுபவிக்க முடிகிறது. மகாவலிபுரத்தினுள் கல்கியின் நாவல்களைப் படிக்காத பெண்ணாய் நுழைகிறது போன்ற ஒரு விசயம் தான் அது. குறையுமில்லை நிறையுமில்லை. எனதொரு இன்பத்தை அவன்/ள் புரியாதபோது அதை புரிய வைக்க முடிகிற தன்மைதான் முக்கியமானதேயொழிய – தடைகளிலிருக்கிற போது – ஒன்றை புரிய முடியாமை அல்ல. கேந்திரக் கணிதத்தில் (Geometry) விண்ணனான அருண் அதன் கோணங்கள் சொல்கிற போது அது கிளர்த்துகிற கலைத்துவ அதிர்வுகளைச் சொல்கிறபோது எனது ஆசிரியர் என்னையும் அதைக் ‘காண’ செய்திருக்கலாம் என்பது தான் தோன்றுகிறது. அது அனுபவம் தொடர்பானது. அனுபவங்கள் ஏற்படுத்துகிற கிளர்ச்சி தொடர்பானது. வரட்டுத்தனமாய் இலக்கங்களை கற்றுத் தருகிற ஆசிரியர்கள் எப்போதும் அனுபவத்தைக் கோட்டை விடுகிறார்கள். அவர்களிடமிருந்துதான் இலக்கியவாதிகளும் வந்தார்கள், தாம் வெறுத்த தகப்பனிடமிருந்து அதே குணங்களைக் கைக் கொண்டு விடுவதைப் போல அதைக் கைக் கொண்டவர்களாய்.\nசஞ்சிகையில் எனக்குப் பிடித்தமான மற்றொரு உள்ளடக்கம், ஜெய்சங்கர் மற்றும் கருணாகரன் முன்வைத்த கவிதை - ஒலித்தல் - அரங்கம் பற்றிய கட்டுரைகள்:\nநான் வாசித்திராத கோணங்கி, பல பிரதிகளை வாசித்த பிறகு பின் தொடராத பிரேம்.ரமேஷ் போன்றவர்களது இருப்பை (கலை மக்களுக்கானது, புரிதலுக்கானது என்கிற ஒரு போக்கினூடாக) மறுதலிக்காவிட்டாலும் (பின்னவர் எழுப்பிய வாசிப்பின் இன்ப போதைகள் கிளர்ச்சியானவை தான் என்றாலும்), ஒரு மேடையில் நின்று மனிதர்களோடு மனிதர்களாக உரையாடும்… அல்ல ‘கதைக்கத் தொடங்கும்’ கத்தத் தொடங்கும் குரல்களின் மீது அபரிமிதமான விருப்பு என்னிடம் உண்டு. ஏனெனில் தனித்த அறையினுள் யாராலும் விளங்கப்படாது மனதினுள்ளும் தனித்துப் போய் புத்தியையும் பேதலித்த சொற்களை விடவும் யாரும் பெரிதாய் ஏங்கவிட முடியாது சக மனிதர்களுடான தோழமைக்கும் அன்பினது சிறு தொடுகைக்கும்.\nவாசிப்பின்பத்தை வழங்காத அநாதரவான அந்தச் சொற்கள் அரங்கத்திற்காகவே ஏங்குகின்றன. தம்மைப் புரிய வைக்க விரும்பும், தமக்கான நீதி வழங்கக்கூடிய, ஒரு வெளியைக் கனவு காண்கின்றன. அந்த வகையிற் தனித்துப் போயுள்ள, அல்லது ‘அறிவுள்ள’வர்களது பிள்ளையாய்த் தனித்துப் போயுள்ள நவீனக் கவிதையின் அடுத்த கட்டமாய் அரங்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் ஜெய்சங்கரும் கருணாகரனும்.\nமனிதர்களுக்குள் (அவர்களது கவிதைகளுக்குள்த்) தனித்திருக்கும் அத்தகைய சொற்கள் தான், போரும் போர் சார்ந்த வாழ்வும் அதன் அதிர்வுகளை அடக்க அடக்க போர்க்கால மனங்களுக்ளுள் கொண்டு வந்து சேர்ந்தவை, இன்னும் இன்னும் சேர்ந்திருப்பவை. ஒரு அனர்த்தத்தின் பின் (சற்றே மிகைப்படுத்தக் கூறின்) counseling (உள – நல – ஆலோசனை ) எவ்வளவு அவசியமோ அது போல தம்மை வெளிப்படுத்திவிடும் ஒரு அரங்கத்துக்கான அவசியத்தை (அடுத்த-கட்டத்-தேவையாய்) ஈழத்திலுள்ள கவிதைப் பிரதிகள் கொண்டிருக்கின்றன.\nஜெய்சங்கர், கருணாகரன் கூறுவதுபோல கவிதா நிகழ்வு என 80களிற் சமூகமயப் பட்டிருந்த அவற்றினது ஆயுள் குறுகிய காலத்தில் முடிவுற்றது. அவை வளர்த்தெடுக்கப் பட்டிருக்கவில்லை. விலைமதிப்பற்ற அருமருந்தான உயிர்களைப் பறித்ததன்றி இந்தப் போர் எதைத்தான் வளர்த்தெடுத்தது வாழ்விற்காய் உருவாக்கித் தந்தது தமது தனித்தன்மையான கூத்து, நாடகம், கவிதா நிகழ்வு என்பதான பரிமாணங்கள் அடங்கி கவிதைகளும் தமக்குள் அடங்கியதாய் மாறின. அவற்றின் பேசுபொருட்கள் ஒரு குறிப்பிட்ட வாசிப்பு/அறிவு வர்க்கத்தினுள்ளே தான் சுற்றித் திரிவனவாயின. மாறாய், பகிர்தல் ஒன்றே மக்களுக்கானது. எதையும் தனக்குள் வைத்திருக்காமல், தனிநபர் சேகரமான புத்தகங்களை பொதுநூலகங்களுக்கு வழங்கிவிட்டு, ஆண்-அதிகாரம் கட்டமைத்த இந்த சமூக அமைப்பில், அதைத் துப்பரவாக்கத் தன் உடலைப் பகிருவதாய்க் கூறும் ஜமீலா போன்ற ஒரு பாலியல் தொழிலாளி போல, கலைகள் தமது உன்னதமான அல்லது பாவனை நிறைந்த கட்டுக்களை மீறி அரங்கத்துக்கு வரட்டும். அவை பேசிய கருத்தியல்களும் விழைபுறும் மாற்றங்களும் பார்வையாளர்கள்முன் வைபடட்டும்.\nஇந்த சஞ்சிகையில், தவிர்க்கக் கூடிய விசயமாய்ப் பட்டது, வழமையாய் பல பேர் குறிப்பிடுகிற ஒன்றுதான்:\n— – அவன், வாசகன், மாணவன், இத்தியாதி என்று, கட்டுரைகளில் வருகிற பொதுப்பாலாய் இருப்பது ஆணுக்கான ‘ண்’ விகுதி .\nஉள்ளடக்காத இந்த பொதுமொழி ஆசிரியன்களின் மேலாண்மையைத்தான் காட்டுகிறது. வாசகன் அல்லது வாசகி என எழுதுவதில் பக்கங்களை நீட்டிக்கும் அபாயம் இருப்பின் வாசகி என்றே எழுதலாம், ஏனெனில் எது குறைவாக பொது வழக்கில் உபயோகிக்கப்படுகிறதோ அதைப் பொதுவாக உபயோகிப்பதே மாற்றுக்களுக்கான முதல் மாதிரியாய் இருக்கும். இது தவிர: போருக்குப் பின்னான பெண் எழுத்துக்களது பங்களிப்பையும் இனி வரும் இதழ்களில் எதிர்பார்க்கிறேன்.\nஇறுதியாய்: கலை இலக்கிய வெளிப்பாடு என்கிறதவிர போரிற்குப் பிந்தைய “இலங்கை”யுள் ஒரு பகுதியான யாழ்ப்பாணத்திலிருந்து வருகின்ற இந்த சஞ்சிகை அதன் காரணமாகவும் மிக முக்கியமானது. இலக்கிய ஆர்வமுள்ள வாசகர்கள் ரொறன்ரோவில் மறுபாதி இதழ்களை பெற விரும்பின் தொடர்புகொள்ளலாம்:\nஇணை ஆசிரியர்: மருதம் கேதீஸ், சி.ரமேஷ்\nநன்றி - பெட்டைக்குப் பட்டவை\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (19) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1754) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் அடிமைத் தனத்தின் வேராய் இருப்பது “குடும்பம்” ...\nஉங்களால் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது\nபள்ளிக்கூட மாணவி சஹானா தற்கொலை\nஇறந்த பூதத்தின் தொடரும் நிழல் - கவிதா\nநான் இருப்பதை பெண்கள் சிறை என்று சொல்வதை விட எமக்க...\nகுற்றம், தீர்ப்பு, தண்டனை-பெண்ணியவாதிகள் அறிக்கை\n\"துயரத்தின் அரசியல்\" மொழிபெயர்ப்பு - லீனா மணிமேகல...\nஉலகமயமாதல், ஆணாதிக்கம், பாலியல் நடத்தை - எச்.முஜீப...\nபெண்கள் வெளியேற்றப்பட்ட கதைப்பிரதிகள் - றியாஸ் குர...\nமகளிர் ஒதுக்கீடும் தமிழ்த் தேசிய வாழ்வியலும் - -பெ...\n'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' நூலை முன் வை...\nமறுபாதி – யாழ்ப்பாணத்திலிருந்து கவிதைக்கான சஞ்சிகை...\nஉலகளவில் முக்கியமான பெண் ஆளுமைகளில் 11 பேர்\nபெண்களும் விளம்பரங்களும் நுகத்தடியில் அழுந்தி கிடக...\nநளினி, சனநாயகம் மற்றும் விடுதலை என்ற சொல்....\nபோர்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசு விசாரிக்கப்...\nசிட்டுக்குருவியின் மூத்த காயங்கள் - பானுபாரதி\nஅங்காடித் தெருவின் கண்ணுக்குப் புலப்படாத உலகம் - ம...\ny choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள் – அன்னா\nவீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை \nபெண் எழுத்துக்களின் மீதான சமீபகால அடிப்படைவாத தாக்...\nஆண்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள், மனிதர்கள் வ...\nவிடுதலையின் மறுபக்கம் – இரு வேறு பெண்கள்:யமுனா ராஜ...\nஉதைபடும் பெண்வாழ்வு – முத்துலட்சுமி\nமனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 40வருட நினைவுகள் - ...\nமனிதனின் மொழி - லீனா மணிமேகலை\n\"சிந்துவதற்கு இனிக் கண்ணீரில்லை, சகோதரி \" வீடியோ\nஎன்று மடியும் இந்த அடிமையின் மோகம் \nசோதனை எலிகளாக்கப்படும் பழங்குடியினப் பெண்கள் - மு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/130798-two-persons-arrested-after-television-actress-complaint.html", "date_download": "2018-09-21T10:39:15Z", "digest": "sha1:RBYNI2OZTHQYT5KR443DA4HEG4UCUFL3", "length": 12901, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "Two persons arrested after television actress complaint | `ரிலேஷன்ஷிப் சர்வீஸ் வாட்ஸ்அப் குரூப்!' தரகர்களைப் போலீஸில் சிக்க வைத்த நடிகை | Tamil News | Vikatan", "raw_content": "\n`ரிலேஷன்ஷிப் சர்வீஸ் வாட்ஸ்அப் குரூப்' தரகர்களைப் போலீஸில் சிக்க வைத்த நடிகை\nசினிமா உலகப் பெண் பிரபலங்களைப் பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்தும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தபடி இருக்கின்றன. சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம், துணை நடிகை ஜெயலட்சுமி கொடுத்துள்ள புகாரும் இதே, பாதிப்பால் கொடுக்கப்பட்டதுதான். புகாரின் பேரில் பாலியல் தொழில் தரகர்களாக அறியப்படும் முருகப்பெருமாள், கவியரசு என்ற இரண்டு பேர் சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n'பிரிவோம், சந்திப்போம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகத்துக்கு அறிமுகம் ஆனவர், ஜெயலட்சுமி. விசாரணை, அப்பா, மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். பல சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். புகார் குறித்து நம்மிடம் பேசிய ஜெயலட்சுமி, ``என்னுடைய நம்பருக்கு வாட்ஸ்அப் மூலம், ஆபாசமாகப் பதிவிட்டு மெசேஜ் வந்தது. நான் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், மெசேஜ் வருவது நிற்கவில்லை. நான் அந்த நம்பரை பிளாக் செய்த பின்னரும், மெசேஜ் வருவது தொடர்ந்தது.\nபின்னர், 'நாங்கள் பாலியல் தொழில் தரகர்களாக இருக்கிறோம். எங்களோடு இணைந்து இந்தத் தொழிலில் ஈடுபட்டால் 30 ஆயிரத்தில் இருந்து, மூன்று லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கலாம்' என்று மெசேஜ் வர ஆரம்பித்தது. என்னைப்போலவே என்னுடையத் தோழிகள் சிலருக்கும் இதுபோன்ற மெசேஜ்கள் வந்திருக்கின்றன. இதுபற்றி நாங்கள் சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் சாரை நேரில் பார்த்து புகார் அளித்தோம். அவருடைய விசாரணைக்குப் பின், இப்படி மெசேஜ்களை அனுப்பிய இரண்டு பேரைப் போலீஸார் பிடித்துக் கைது செய்தனர். சினிமாக்காரர்கள் என்றால் அவர்களிடம், எப்படியும் பேசலாம், எப்படியும் நடந்துகொள்ளலாம் என்ற குறுகிய எண்ணவோட்டம் சிலரிடம் இருக்கிறது. நாங்களும் மனிதர்கள்தானே... எங்களுக்கும் குடும்பம், உணர்வுகள், ஆசாபாசங்கள் இருக்கின்றன என்பதை ஏன் நினைக்க மறுக்கிறார்கள்\nஇதுகுறித்துப் பேசும் போலீஸ் தரப்பு, ``குற்றவாளிகளான முருகப்பெருமாள், கவியரசு ஆகிய இருவரும் 'ரிலேஷன்ஷிப் சர்வீஸ்' என்ற பெயரில், ஒரு வாட்ஸ் அப் குழுவை ஆரம்பித்து அட்மினாக இருந்து நடத்தி வந்துள்ளனர். அந்தக் குழுவில் நடிகை ஜெயலட்சுமியின் செல்போன் நம்பரையும் சேர்த்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலட்சுமிக்கு டார்ச்சர் கொடுத்துள்ளனர். எங்களுக்குப் புகார் வந்ததும், 'குற்றவாளிகளுக்கு சந்தேகம் வராதபடி, நீங்கள் நடந்துகொள்ளுங்கள். அவர்கள் சொல்லும் இடத்துக்குத் தைரியமாகப் போங்கள். நாங்கள் மறைந்திருந்து உங்களைப் பின் தொடர்கிறோம்' என்று ஜெயலட்சுமியிடம் சொன்னோம். அவரும் அப்படியே செய்தார். 'ரேட் பேசி முடித்துக்கொள்ளலாம். அண்ணாநகர் காபி ஷாப்புக்கு வந்துவிடுங்கள்' என்று அங்கே அவரை வரச் சொன்னார்கள். திட்டமிட்டபடி நாங்கள் பின் தொடர்ந்து சென்றோம். கையோடு ஆட்களைப் பிடித்துக்கொண்டு வந்துவிட்டோம். இவர்கள் கூட்டணியில் இன்னும் வேறு நபர்கள் இருக்கிறார்களா என்ற விசாரணை போய்க் கொண்டிருக்கிறது\" என்றனர்.\nகடந்த பிப்ரவரி மாதம் கன்னட முன்னணி நடிகை தீப்தி காப்ஸிக்கும் இதேபோல் ஒரு சிக்கல் வாட்ஸ்அப் மூலம் வந்தது. 'ஹனி ஹனி இப்பானி, ஜூவ்லம்தம்' போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் இவர். இவருக்கு வந்த மெசேஜில் நேரடியாகவே தன்னுடைய எண்ணத்தைச் சொல்லியிருந்தார், அந்த வாலிபர். 'பாலியல் தொழிலில் ஈடுபடும் அழகான இளம்பெண்கள் தேவைப்படுகிறார்கள். கைவசம் அப்படி இருந்தாலோ, தெரிந்தாலோ உடனே எனக்குத் தெரியப்படுத்தவும்\" என்று அதில் கூறப்பட்டிருந்தது.\nநடிகை தீப்தி காப்ஸியும் 'நீங்கள் அனுப்பிய குறுந்தகவலை எனது முகநூலில் வெளியிடுகிறேன். உங்களை யாரும் தொடர்பு கொள்ளாவிட்டால், நீங்கள் உங்கள் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களை அணுகி ஆக வேண்டியதைப் பாருங்கள். இதன்மூலம் உங்களது பணமும் மிச்சமாகும். நன்றி' என்று அந்த வாலிபருக்குப் பதில் அனுப்பினார். இதைப்பார்த்த அந்த வாலிபர், 'தெரியாமல் குறுந்தகவல் அனுப்பி விட்டேன் ஸாரி' என்று மீண்டும் நடிகைக்குப் பதில் அனுப்பினார். இந்த முறை நடிகை தீப்தி காப்ஸி, நடந்த உரையாடல்களை 'ஸ்க்ரீன் ஷாட்' எடுத்து தன்னுடைய முகநூலில் பதிவிட்டு விட்டார். போலீஸிலும் புகார் கொடுத்துவிட, கர்நாடகப் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மலையாள சீரியல் நடிகை ஒருவர், சீரியல் இயக்குநர் மீது அளித்துள்ள பாலியல் புகார், மற்றொரு முன்னணி நடிகை விவகாரம் என்று முற்றுப்புள்ளி இல்லாமல் தொடரும் இந்தக் கொடுமைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காத வரையில், நடிகைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியே\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2012-jan-10/current-affairs/14251.html", "date_download": "2018-09-21T09:42:34Z", "digest": "sha1:PLRL7QYSWJP6IYW2D3NPLRF7D6SJJCWE", "length": 17688, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "''ஆண்டு முழுவதும் மாங்காய் மகசூல் எடுக்கலாம்!'' | பசுமை விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nபசுமை விகடன் - 10 Jan, 2012\nநட்டமில்லாத வெள்ளாமைக்கு நாட்டு எலுமிச்சை\nபலம் தரும் பஞ்சகவ்யா... விரட்டியடிக்கும் வசம்பு...\nதுரத்தி வரும் துணைநகரம்... துடிதுடிக்கும் விவசாயிகள்.....\n''தண்ணியில்லாம சாகறதை விட, போராடி சாகறதே மேல்\nஅதிகாரிகளே எண்டோசல்ஃபான் விற்கும் அவலம் \n'களர் நிலத்தை விளைநிலமாக்கும் வாதநாராயண மரம்...'\nபூனைக்கு மணி கட்டுவது எப்போது\nபுறா 20 ஆயிரம்...கோழி 27 ஆயிரம்... ஆடு 90 ஆயிரம்...\nமானியத்துக்கும் வேட்டு... மகசூலுக்கும் வேட்டு...\n''ஆண்டு முழுவதும் மாங்காய் மகசூல் எடுக்கலாம்\nபாதுகாப்பான உணவு... பெண்களின் கையில் \nவிறகாக விற்றால்கூட நிறைவாக லாபம் வரும் \n'ராஜா வீட்டு கன்னுக்குட்டியே... ரவுசு பண்ணாதீங்க\n''ஆண்டு முழுவதும் மாங்காய் மகசூல் எடுக்கலாம்\nகன்னியாகுமரி மாவட்டம், தோவாளை, மலரியல் ஆராய்ச்சி நிலையத்தில் டிசம்பர் 19-ம் தேதி 'இடைப்பருவத்தில் மா சாகுபடித் தொழில்நுட்பங்கள்' என்கிற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. அதையட்டி, இடைப்பருவத்தில் அதிக விளைச்சலைத் தரக்கூடிய ரகங்களான செந்தூரா, அல்போன்சா, பங்கனப்பள்ளி... போன்ற பல ரகங்களைக் காட்சிக்கு வைத்திருந்தனர்.\nபாதுகாப்பான உணவு... பெண்களின் கையில் \nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-09-21T09:44:53Z", "digest": "sha1:LXORG4N2YKGEFHDTAR7NPHXUSDO3A7FJ", "length": 15045, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\n\"மக்களின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது தமிழக அரசு\" -அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் முடக்கப்பட்ட ரயில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்:கருணாநிதி கோரிக்கை\n100 ஸ்மார்ட் சிட்டி, அனைவருக்கும் வீடுகள் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கினார்\n1032 ஊரகக் குடியிருப்புகள் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தொடக்கம்\n10, 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு இரு சான்றிதழ்கள்: கலாம் யோசனை\nஅதிமுக மற்றும் சிறு கட்சிகளின் ஆதரவும் தேவை: ரவிசங்கர் பிரசாத்\nதி.மு.க. கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடக்குவது சரியல்ல: அ.தி.மு.க.வுக்கு கி.வீரமணி கண்டனம்\nபட்ஜெட் முன்பாக புதிய திட்ட அறிவிப்புகள் ஏன்\nமின் உற்பத்தி திட்டங்களுக்கு அரசு உதவும்: அமைச்சர்\nவி.ஏ.ஓ.க்களுக்கு லேப்-டாப் உள்பட 43 புதிய திட்டங்கள்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.yarl.com/forum3/forum/216-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?page=239", "date_download": "2018-09-21T10:45:11Z", "digest": "sha1:HDP7Z3CSG7T4EWFDQXNHY772EUMFJZBY", "length": 8974, "nlines": 274, "source_domain": "www.yarl.com", "title": "தமிழகச் செய்திகள் - Page 239 - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழகச் செய்திகள் Latest Topics\nதமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\nசென்னையில் ஐ.நா அலுவலகம் முற்றுகை; வைகோ, நெடுமாறன் கைது\n\"தமிழ்நாட்டில் கலப்புத் திருமணங்கள் மிகக் குறைவே\"\nமத்திய இணை அமைச்சர் நெப்போலியனுக்கு திடீர் நெஞ்சுவலி\nஅப்சல் குருவுக்கு அநீதியான தூக்கு\nராஜிவ் கொலை வழக்கில் விசாரணை முழுமையாக முடியலையே..:ரகோத்தமன் அதிரடி\nஇலங்கை சிறையில் வாடும் தமிழர்களை மீட்க தமிழக அரசுக்கு அக்கறையில்லை\nதமிழகத்தை நோக்கி வரும் காவிரி\nகுழந்தை இறப்பு தடுக்கப்பட வேண்டும்: தேவை கூடுதல் சேவை\n\"கடன் வாங்கினால் தான் முடியும்' ஜெ.,க்கு கருணாநிதி ‌யோசனை\nதிராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான்\nமுதல்ல படி, படிச்சுட்டு வேலை பாரு, அப்புறம் காதலிக்கலாம்... ராமதாஸ்\nகருணாநிதிக்கு நன்றி தெரிவித்து ராகுல்காந்தி கடிதம்\nஉச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு; கர்நாடகம் திடீர் நடவடிக்கை\nசட்டசபையில் அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பனுக்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் சரமாரி அடி-உதை\nஇலங்கை தமிழர் விடயம் தொடர்பாக சட்டசபையில் அ தி மு க அமைச்சர்கள் தி மு க விற்கு கொடுத்த சாட்டை அடி\nதி.மு.க.,வில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி பலிக்காது: கருணாநிதி\nராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: சென்னையில் இலங்கை வங்கியில் புகுந்து தாக்குதல்\nகருணாநிதி அன்று முதல் இன்று வரை நா கூசவில்லையா\nகுஷ்பு வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nகாவிரி: தமிழகத்திற்கு 2.44 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nராகுலை ஸ்டாலின் சந்திக்காதது ஏன்\nகொலைக்கு முன்பு கொடைக்கானலில் பொட்டு சுரேஷ்… செல்லில் பேசிய சென்னை பெண்.. யார்\nதமிழகத்தில் கருகும் பயிர்களை காக்க 2.44 டிஎம்சி தண்ணீர் போதும்: நிபுணர் குழு அறிக்கை\nடெசோ குறித்து விமர்சனம்: சட்டசபையிலிருந்து திமுக வெளிநடப்பு\nஈழத் தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்க ராஜபக்சே மறுப்பு: இந்தியாவுக்கு அவமதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%93%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-09-21T09:40:12Z", "digest": "sha1:NO2GODQ47NIMDONVJSD44EHU3F466WJM", "length": 8028, "nlines": 148, "source_domain": "sivantv.com", "title": "ஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவில் சப்பறத் திருவிழா 08.07.2017 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 25வது ஆண்டு கலைவாணி விழா 21.10.2018\nHome ஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவில் சப்பறத் திருவிழா 08.07.2017\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவில் சப்பறத் திருவிழா 08.07.2017\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nஜேர்மனி அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அ�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nதெல்லிப்பளை முத்துமாரி அம்மன் கோவில் ஆடிப்பூர மஹாசண்டி ஹோமப் பெருவிழா ஆரம்ப நிகழ்வுகள் 25.07.2017\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் தேர்த்திருவிழா 25.07.2017\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/amp/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/sep/11/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2998025.html", "date_download": "2018-09-21T09:29:55Z", "digest": "sha1:RYF7GASO2SVGXMF6QYPGC3TN2XSPYT6I", "length": 6105, "nlines": 37, "source_domain": "www.dinamani.com", "title": "தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்துக்கு சுத்தம் செய்யும் இயந்திரம் அளிப்பு - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018\nதூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்துக்கு சுத்தம் செய்யும் இயந்திரம் அளிப்பு\nதூத்துக்குடி வஉசி துறைமுகம் சார்பில், மாநகராட்சி நிர்வாகத்துக்கு சுத்தம் செய்யும் இயந்திரம் வழங்கப்பட்டது.\nதூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழகம் பெருநிறுவன சமூக பொறுப்பு செயல்பாட்டின் கீழ், மாநகராட்சி நிர்வாகத்துக்கு சுத்தம் செய்யும் இயந்திர வாகனம் வழங்கப்பட்டது. அந்த இயந்திரத்தை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ரிங்கேஷ் ராய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nநிகழ்ச்சியில், துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் நா. வையாபுரி, மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், சார் ஆட்சியர் எம்.எஸ். பிராந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதொடர்ந்து, துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ரிங்கேஷ் ராய் கூறியது: ஆண்டுதோறும் துறைமுகத்தின் நிகரலாபத்தில் 2 சதவீதம் சமூக நலத்திட்டங்களுக்காக ஒதுக்கி கல்வி, மருத்துவம், தொழில் தொடங்குவதற்கான பயிற்சிகள், சுகாதார உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு தொழில் பயிற்சி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nமேலும், வஉசி துறைமுகம் 2018-19 ஆம் நிதியாண்டு சமூக நலத்திட்டங்களுக்காக ரூ. 2.47 கோடி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாநகரத்தை சுத்தப்படுத்துவதற்கு தேவையான சுத்தப்படுத்தும் இயந்திர வாகனம் ரூ. 49.11 லட்சம் மதிப்பில் பெரு நிறுவன சமூக பொறுப்பு செயல்பாட்டின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த சுத்தம் செய்யும் இயந்திரத்தின் சிறப்பம்சமாக 3 தூரிகைகள் கொண்டு 3 மீட்டர் பரப்புள்ள சாலையினை சுத்தப்படுத்த முடியும். மேலும் இந்த சுத்தப்படுத்தும் இயந்திரத்தில் தூசி மற்றும் குப்பையினை சேகரிப்பதற்கு வசதியாக 6 கன மீட்டர் திறன் கொண்ட பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.\nசாத்தான்குளத்தில் பெண்களிடம் நகை பறிப்பு: இருவர் கைது\nசாத்தான்குளம் அருகே விவசாயியை தாக்கியதாக 5 பேர் மீது வழக்குப் பதிவு\nதிருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சொந்தமான\nரூ. 3.69 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு\nமீன்பிடி தொழில் பாதிப்பதாக புகார்: மணப்பாடு கடற்கரை மணல் திட்டுகளில் எம்எல்ஏ ஆய்வு\nதூத்துக்குடியில் செப்டம்பர் 22 மின் தடை குடிநீர் விநியோகம் நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/jallikattu-ops", "date_download": "2018-09-21T10:05:26Z", "digest": "sha1:YC4NO4UDWPAS3XZQBI7CKTK73T2OIR7L", "length": 7918, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஜல்லிக்கட்டுக்கு ஓரிரு நாட்களில் அவசர சட்டம் இயற்றப்படும் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திட்டவட்டம். | Malaimurasu Tv", "raw_content": "\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nசாதிகள் பேச இது நேரமில்லை – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome மாவட்டம் சென்னை ஜல்லிக்கட்டுக்கு ஓரிரு நாட்களில் அவசர சட்டம் இயற்றப்படும் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்...\nஜல்லிக்கட்டுக்கு ஓரிரு நாட்களில் அவசர சட்டம் இயற்றப்படும் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திட்டவட்டம்.\nடெல்லியிலிருந்து சென்னைக்கு புறப்படும் முன் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அடுத்த ஓரிரு நாட்களில் அவசர சட்டம் இயற்றப்படும் என தெரிவித்தார்.\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக, சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வரைவு அவசர சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அது, உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். அடுத்த ஓரிரு நாட்களில் அவசர சட்டம் இயற்றப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.\nPrevious articleஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தல்…. திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்\nNext articleராஜ்நாத் சிங்குடன் அதிமுக எம்.பி.க்கள் இன்று சந்திப்பு | ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தல்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/rameswaram-chennai-wind", "date_download": "2018-09-21T10:22:34Z", "digest": "sha1:BLJYWUST26QLJ6GM4QAJI2OXWRIAF74U", "length": 7398, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பலத்த காற்று வீசியதால் சென்னைக்கு செல்லும் இரண்டு ரயில்கள் நிறுத்தப்பட்டன. | Malaimurasu Tv", "raw_content": "\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nசாதிகள் பேச இது நேரமில்லை – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome தமிழ்நாடு கன்னியாகுமரி ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பலத்த காற்று வீசியதால் சென்னைக்கு செல்லும் இரண்டு ரயில்கள் நிறுத்தப்பட்டன.\nராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பலத்த காற்று வீசியதால் சென்னைக்கு செல்லும் இரண்டு ரயில்கள் நிறுத்தப்பட்டன.\nராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பலத்த காற்று வீசியதால் சென்னைக்கு செல்லும் இரண்டு ரயில்கள் நிறுத்தப்பட்டன.\nபாம்பன் பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால், மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ரயிலில் சென்ற பயணிகள் நடுவழியில் இறக்கப்பட்டன. மேலும் சென்னைக்கு செல்லும் இரண்டு விரைவு ரயில்கள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. இதனால், ஏராளமான ரயில் பயணிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். ராமேஸ்வரத்தில் இரண்டாவது நாளாக பலத்த காற்று காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .\nPrevious articleபள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து\nNext articleபேருந்து நிலையம் முன்பு ஆண் ஒருவர் தீக்குளிப்பு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/robo-leaks/21219-robo-leaks-02-06-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-09-21T09:27:08Z", "digest": "sha1:D7KFKZJX2AEOJMNVCTFIB6IXTDYSOIHM", "length": 3519, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரோபோ லீக்ஸ் - 02/06/2018 | Robo Leaks - 02/06/2018", "raw_content": "\nரோபோ லீக்ஸ் - 02/06/2018\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nபுதிய விடியல் - 21/09/2118\nஇன்றைய தினம் - 20/09/2018\nசர்வதேச செய்திகள் - 20/09/2018\nபுதிய விடியல் - 20/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/09/2118\nகிச்சன் கேபினட் - 20/09/2018\nநேர்படப் பேசு - 20/09/2018\nடென்ட் கொட்டாய் - 20/09/2018\nஇன்று இவர் - சிங்கப்பூரின் சிற்பி - 20/09/2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\nஎன் உயிரினும் மேலான... | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/27442-alert-on-fake-calls-for-low-interest-loan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-21T10:07:14Z", "digest": "sha1:K2QH7HJIQQSI4DOZ6KVRN2NDFHQF4WBD", "length": 10515, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குறைந்த வட்டிக்கு கடன் வாங்கித் தருவதாக தொலைபேசி அழைப்பு: நூதன மோசடி | Alert on fake calls for low interest loan", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nகுறைந்த வட்டிக்கு கடன் வாங்கித் தருவதாக தொலைபேசி அழைப்பு: நூதன மோசடி\nகுறைந்த வட்டிக்கு கடன் வாங்கித்தருவதாக தொலைபேசி அழைப்புகள் உங்களுக்கும் வந்திருக்கக்கூடும். இதுபோன்ற அழைப்புகள் மூலம் ஈர்த்து, போலியாக ஆயுள்காப்பீட்டு நிறுவனம் நடத்திய நூதன மோசடி சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.\nபொதுமக்கள் இதுபோன்ற மோசடி நபர்களிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nசென்னையைச் சேர்ந்த 3 பேர் போலி இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி பணமோசடியில் ஈடுபட்டு கைதாகி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதாகி உள்ள கமல்ராஜ், மணிகண்டன், கவியரசன் ஆகியோர் மீது பட்டினப்பாக்கம் போலீசார் மோசடி வழக்கை பதிவு செய்துள்ளனர். இவர்கள் அண்ணாசாலையில் தனியார் வணிக வளாகத்தில் போலியாக ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தை நடத்தி வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nகைதாகி உள்ள 3 பேரும் வடபழனியில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவத்தில் போலி நிறுவனத்தை நடத்தியுள்ளனர். இதுபோன்ற மோசடி தொலைபேசி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் இருந்து 66 ஆயிரம் ரூபாய் பணம், 5 செல்போன்கள், பைக் ஆகியவற்றை பட்டினப்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nவிஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளி பலி\nபுதிய தலைமுறை மற்றும் பெல் ஏற்பாடு செய்த ஆசிரியர் பயிற்சி கருத்தரங்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசதத்தை நோக்கி சென்னை விமான நிலையம் : 80வது முறை உடைந்த கண்ணாடி\n“நிலம் தர மறுக்கும் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறுமி வன்கொடுமை: சிபிஐ விசாரிக்க வழக்கில் புதிய மனு\nஎம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் திறப்பு\nசென்னை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் \nசென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு - ஆர்.பி.உதயகுமார் புதிய திட்டம்\nசென்னைக்கு அருகே கொடூரம் - வன்கொடுமைக்கு ஆளான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி\nபெரியார் சிலை மீது காலணி வீசியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nபலத்த காற்று வீசும்.. கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளி பலி\nபுதிய தலைமுறை மற்றும் பெல் ஏற்பாடு செய்த ஆசிரியர் பயிற்சி கருத்தரங்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T09:42:44Z", "digest": "sha1:6T644Q6CDCWFLULYJBN3UZFM4WQI4NGB", "length": 9712, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராதாகிருஷ்ணன்", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nடாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்..\nடாக்டர்.ராதாகிருஷ்ணன் படத்தை தலைகீழாக வரைந்து அசத்தும் மாணவர்\nதமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்ட வாஜ்பாய் அஸ்தி\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பாஜக போட்டி \n’லென்ஸ்’ இயக்குனர் படத்தைத் தயாரிக்கிறார் ஸ்ருதி\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்\nஜிஎஸ்டிக்குள் வர தமிழகம் எதிர்ப்பு - பொன்.ராதாகிருஷ்ணன்\nமெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி\nஸ்டெர்லைட்க்கு அனுமதி வழங்கியது காங்கிரஸ், திமுகதான்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஎஸ்.வி.சேகரை சந்தித்தது உண்மை தான்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகருவை சோதிக்கும் ஸ்கேன் சென்டர்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை\nநிர்மலாதேவி விவகாரத்தில் பல கட்சிக்கு தொடர்பு: பொன்.ராதாகிருஷ்ணன்‌\nகன்னட கலைஞர்கள் தமிழில் நடிக்கக் கூடாது என்றால் ஏற்பார்களா\nபொன்.ராதாகிருஷ்ணன் கூறியதை முதலமைச்சர் மறுக்காதது ஏன்\nஐபிஎல் போட்டியை நிறுத்த சொல்வது முட்டாள்தனம்: பொன்.ராதாகிருஷ்ணன்\nடாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்..\nடாக்டர்.ராதாகிருஷ்ணன் படத்தை தலைகீழாக வரைந்து அசத்தும் மாணவர்\nதமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்ட வாஜ்பாய் அஸ்தி\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பாஜக போட்டி \n’லென்ஸ்’ இயக்குனர் படத்தைத் தயாரிக்கிறார் ஸ்ருதி\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்\nஜிஎஸ்டிக்குள் வர தமிழகம் எதிர்ப்பு - பொன்.ராதாகிருஷ்ணன்\nமெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி\nஸ்டெர்லைட்க்கு அனுமதி வழங்கியது காங்கிரஸ், திமுகதான்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஎஸ்.வி.சேகரை சந்தித்தது உண்மை தான்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகருவை சோதிக்கும் ஸ்கேன் சென்டர்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை\nநிர்மலாதேவி விவகாரத்தில் பல கட்சிக்கு தொடர்பு: பொன்.ராதாகிருஷ்ணன்‌\nகன்னட கலைஞர்கள் தமிழில் நடிக்கக் கூடாது என்றால் ஏற்பார்களா\nபொன்.ராதாகிருஷ்ணன் கூறியதை முதலமைச்சர் மறுக்காதது ஏன்\nஐபிஎல் போட்டியை நிறுத்த சொல்வது முட்டாள்தனம்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Chennai+New+Bikes?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T10:36:17Z", "digest": "sha1:QZOEOFWZDKOPVCXCENHBBVNHS6HKJO34", "length": 9571, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Chennai New Bikes", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nசதத்தை நோக்கி சென்னை விமான நிலையம் : 80வது முறை உடைந்த கண்ணாடி\n“நிலம் தர மறுக்கும் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் திறப்பு\nசென்னை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் \nசென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு - ஆர்.பி.உதயகுமார் புதிய திட்டம்\nசென்னைக்கு அருகே கொடூரம் - வன்கொடுமைக்கு ஆளான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி\nபெரியார் சிலை மீது காலணி வீசியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nபலத்த காற்று வீசும்.. கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nசென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கம்.. லண்டனில் விஜய பாஸ்கர் ஆலோசனை\nகட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு\nசென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி ‌\nவிடிய விடிய மழை... ஜில்லென்று மாறிய சென்னை\nகைவிலங்கோடு தப்பித்த கைதி : தாயை சந்தித்தபோது கைது\nஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை பாஜகவுக்காக வேலை செய்யக் கூறவில்லை - மோகன் பகவத்\nவானிலை மோசம், எரிபொருள் காலி, சிஸ்டம் கோளாறு... இருந்தும் 370 பேரை காப்பாற்றிய விமானி\nசதத்தை நோக்கி சென்னை விமான நிலையம் : 80வது முறை உடைந்த கண்ணாடி\n“நிலம் தர மறுக்கும் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் திறப்பு\nசென்னை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் \nசென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு - ஆர்.பி.உதயகுமார் புதிய திட்டம்\nசென்னைக்கு அருகே கொடூரம் - வன்கொடுமைக்கு ஆளான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி\nபெரியார் சிலை மீது காலணி வீசியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nபலத்த காற்று வீசும்.. கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nசென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கம்.. லண்டனில் விஜய பாஸ்கர் ஆலோசனை\nகட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு\nசென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி ‌\nவிடிய விடிய மழை... ஜில்லென்று மாறிய சென்னை\nகைவிலங்கோடு தப்பித்த கைதி : தாயை சந்தித்தபோது கைது\nஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை பாஜகவுக்காக வேலை செய்யக் கூறவில்லை - மோகன் பகவத்\nவானிலை மோசம், எரிபொருள் காலி, சிஸ்டம் கோளாறு... இருந்தும் 370 பேரை காப்பாற்றிய விமானி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Fire+Accident?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T09:26:25Z", "digest": "sha1:DFM3AMNPLAP3ECMDL42Z6P3P5XJEMGWO", "length": 9440, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Fire Accident", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபெட்ரோல் பங்கில் தீக்காயம்பட்டவர் பரிதாபமாக உயிரிழப்பு\nஇளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு தீ மூட்டல் : இப்படியொரு மூடநம்பிக்கையா..\nபெட்ரோல் நிரப்பும்போது திடீரென பற்றி எரிந்த இளைஞர்\nதீப்பிடித்து ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் பலி.. கொலையா..\nசிறந்த பேருந்து ஓட்டுனரின் உயிரைப் பறித்த விபத்து - விடுப்பு கேட்டும் கொடுக்காதது காரணமா\nதெலங்கானா விபத்தில் 57 பேர் பலி - ரூ5 லட்ச நிதியுதவி அறிவித்தார் சந்திரசேகர் ராவ்\nசொகுசு கார் மோதி சிக்னலில் நின்றிருந்தவர் பரிதாப பலி\nமலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி\nகாயம் குணமாகவில்லை: மீன் விற்று படிக்கும் மாணவிக்காக ஷூட்டிங் கேன்சல்\nகார் விபத்தில் மீன் விற்ற மாணவி படுகாயம்: எலும்பு முறிவு\nநெருப்பு பந்துகளை வீசி சண்டையிடும் திருவிழா\nசேலம் விபத்தில் பெற்றோரை பறிகொடுத்த குழந்தை கதறல்\nசேலம் அருகே ஆம்னி பஸ்கள் மோதல்: 7 பேர் உடல் நசுங்கி பலி\nமந்திரவாதி சொன்ன மர்ம வார்த்தைகள்.. முகத்தில் தீ வைத்த பெண் \nபெட்ரோல் பங்கில் தீக்காயம்பட்டவர் பரிதாபமாக உயிரிழப்பு\nஇளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு தீ மூட்டல் : இப்படியொரு மூடநம்பிக்கையா..\nபெட்ரோல் நிரப்பும்போது திடீரென பற்றி எரிந்த இளைஞர்\nதீப்பிடித்து ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் பலி.. கொலையா..\nசிறந்த பேருந்து ஓட்டுனரின் உயிரைப் பறித்த விபத்து - விடுப்பு கேட்டும் கொடுக்காதது காரணமா\nதெலங்கானா விபத்தில் 57 பேர் பலி - ரூ5 லட்ச நிதியுதவி அறிவித்தார் சந்திரசேகர் ராவ்\nசொகுசு கார் மோதி சிக்னலில் நின்றிருந்தவர் பரிதாப பலி\nமலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி\nகாயம் குணமாகவில்லை: மீன் விற்று படிக்கும் மாணவிக்காக ஷூட்டிங் கேன்சல்\nகார் விபத்தில் மீன் விற்ற மாணவி படுகாயம்: எலும்பு முறிவு\nநெருப்பு பந்துகளை வீசி சண்டையிடும் திருவிழா\nசேலம் விபத்தில் பெற்றோரை பறிகொடுத்த குழந்தை கதறல்\nசேலம் அருகே ஆம்னி பஸ்கள் மோதல்: 7 பேர் உடல் நசுங்கி பலி\nமந்திரவாதி சொன்ன மர்ம வார்த்தைகள்.. முகத்தில் தீ வைத்த பெண் \nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/celebrating?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T09:27:20Z", "digest": "sha1:ZXHHTN7ZRWMHR7U33YL2HYRNEKJTWQWP", "length": 9093, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | celebrating", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஎப்போதெல்லாம் வீழ்கிறதோ அப்போதெல்லாம் மீண்டெழும் சென்னை \nவிநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் 12 அடி உயர சிலைகள்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nபாரம்பரிய ஆடைகளுடன் மைதானத்தில் ரம்ஜான் கொண்டாடிய ஆப்கான் வீரர்கள்\nகுழந்தைகளை உற்சாகப்படுத்தும் ஸ்மர்ப் கார்ட்டூன்கள்\nஆதரவற்ற முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஜான்வி கபூர்\nசுற்றுலா கொண்டாடியதால் 20 மணிநேரம் அடைத்து சித்ரவதை: வனத்துறையினர் மீது புகார்\nநியூசிலாந்தில் முதலில் பிறந்த 2018 புத்தாண்டு\nமும்பை தீ விபத்து: பிறந்தநாள் கொண்டாடிய இளம் பெண்கள் பரிதாப பலி\nகிறிஸ்துமஸ் கொண்டாடிய முகமது கைஃப்: ட்ரோல் ஆகும் போட்டோ\nஇந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாளை கொண்டாடாத ‘ஷேம் இந்தியா’: ப.சிதம்பரம் சாடல்\nபாக். கிரிக்கெட் அணியை பெருமைப்படுத்த தபால் தலை\nபாக். கிரிக்கெட் அணியை கவுரவப்படுத்த தபால் தலை\nவெற்றியை கொண்டாடிய பதான் ப்ரதர்ஸ்\nஇலங்கை வீரர் மலிங்கா வீட்டில் வெற்றியை கொண்டாடிய இந்திய அணி வீரர்கள்\nஎப்போதெல்லாம் வீழ்கிறதோ அப்போதெல்லாம் மீண்டெழும் சென்னை \nவிநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் 12 அடி உயர சிலைகள்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nபாரம்பரிய ஆடைகளுடன் மைதானத்தில் ரம்ஜான் கொண்டாடிய ஆப்கான் வீரர்கள்\nகுழந்தைகளை உற்சாகப்படுத்தும் ஸ்மர்ப் கார்ட்டூன்கள்\nஆதரவற்ற முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஜான்வி கபூர்\nசுற்றுலா கொண்டாடியதால் 20 மணிநேரம் அடைத்து சித்ரவதை: வனத்துறையினர் மீது புகார்\nநியூசிலாந்தில் முதலில் பிறந்த 2018 புத்தாண்டு\nமும்பை தீ விபத்து: பிறந்தநாள் கொண்டாடிய இளம் பெண்கள் பரிதாப பலி\nகிறிஸ்துமஸ் கொண்டாடிய முகமது கைஃப்: ட்ரோல் ஆகும் போட்டோ\nஇந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாளை கொண்டாடாத ‘ஷேம் இந்தியா’: ப.சிதம்பரம் சாடல்\nபாக். கிரிக்கெட் அணியை பெருமைப்படுத்த தபால் தலை\nபாக். கிரிக்கெட் அணியை கவுரவப்படுத்த தபால் தலை\nவெற்றியை கொண்டாடிய பதான் ப்ரதர்ஸ்\nஇலங்கை வீரர் மலிங்கா வீட்டில் வெற்றியை கொண்டாடிய இந்திய அணி வீரர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraigalatta.com/2018/05/Saamy-Square-first-look.html", "date_download": "2018-09-21T10:20:58Z", "digest": "sha1:BW4KT3ZM2QYVFQ3ET6JIOCQQ6LDBHPEE", "length": 4123, "nlines": 35, "source_domain": "www.thiraigalatta.com", "title": "விக்ரம் நடிக்கும் சாமி 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு", "raw_content": "\nவிக்ரம் நடிக்கும் சாமி 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nஹரி இயக்கத்தில் விக்ரம் த்ரிஷா விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சாமி. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் ஹரி.\nஇந்த படத்தில் நாயகியாக த்ரிஷாவுடன் கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென த்ரிஷா படத்திலிருந்து விலகினார்.\nஇந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை நேற்று வெளியிட்டனர். இப்படத்தின் ட்ரைலெர் வரும் மே 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaThuligal/2018/06/15141119/Soccer-playerAtarva.vpf", "date_download": "2018-09-21T10:39:00Z", "digest": "sha1:G3JQZJNRSVQSVUG6UWCVV6L2NUCNA4SD", "length": 3565, "nlines": 40, "source_domain": "www.dailythanthi.com", "title": "கால்பந்தாட்ட வீரராக அதர்வா!||Soccer player Atarva -DailyThanthi", "raw_content": "\nஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, இவன் தந்திரன் ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் அடுத்து, `பூமராங்’ என்ற படத்தை தயாரித்து டைரக்டு செய்து இருக்கிறார்.\n`பூமராங்’ என்றால் கர்மா என்று அர்த்தம். நாம் ஒரு நல்லது செய்தால், அது எந்த ரூபத்திலாவது நமக்கு உதவும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்ட படம், இது என்கிறார், டைரக்டர் ஆர்.கண்ணன். அவர் மேலும் கூறுகிறார்:-\n``இந்த படத்தில், அதர்வா ஒரு கால்பந்தாட்ட வீரராக-ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்பவராக நடித்து இருக்கிறார். மேகா ஆகாஷ், `விஸ்காம்’ படித்த பெண்ணாக வருகிறார். இந்துஜா, ஐ.டி. ஊழியராக நடித்துள்ளார். சென்னை, அருப்புக்கோட்டை, தேனி, அந்தமான் தீவு ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. ஆகஸ்டு 15-ந் தேதி, படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.’’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/amp/News/Puducherry/2018/09/09054350/Quality-free-rice-will-take-action.vpf", "date_download": "2018-09-21T10:40:00Z", "digest": "sha1:AFP2HDXX5CSYSDYLLUTGUUYJPZDGFEI7", "length": 11375, "nlines": 51, "source_domain": "www.dailythanthi.com", "title": "தரமான இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பேன் - கவர்னர் கிரண்பெடி உறுதி||Quality free rice will take action -DailyThanthi", "raw_content": "\nதரமான இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பேன் - கவர்னர் கிரண்பெடி உறுதி\nமாதந்தோறும் தரமான இலவச அரிசி வழங்க, முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சரவையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பேன் என்று, கவர்னர் கிரண்பெடி கூறினார்.\nசெப்டம்பர் 09, 05:43 AM\nகாரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நேற்று காலை கவர்னர் கிரண்பெடி வருகை தந்தார். அப்போது அவர் திருநள்ளாறு அகலங்கண்ணு தடுப்பு அணையை ஆய்வுசெய்தார். பின்னர், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் குறைகளை மேடையில் பேசவிட்டு கேட்டறிந்தார்.\nஅந்த நிகழ்ச்சிக்கு, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். கலெக்டர் கேசவன், பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் சண்முகசுந்தரம் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.\nநிகழ்ச்சியில், மக்கள் பேசுகையில், கடந்த பல மாதங்களாக மாதாந்திர இலவச அரிசி கிடைக்கவில்லை. விவசாயமும் இல்லை. இதனால் மக்கள் உணவுக்கு வெகுவாக பாதித்து வருகிறோம். எனவே, முதல் வேலையாக இலவச அரிசி குளறுபடியை தீர்த்து வைக்கவேண்டும். என்றனர்.\nவிவசாயிகள் பேசுகையில், கர்நாடகாவிலிருந்து அதிகப்படியான காவிரி நீர் தமிழகத்திற்கு வந்தும், கடைமடை பகுதியான காரைக்காலுக்கு போதுமான தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை உறுதி திட்டம் அனைத்து பகுதிகளிலும் வழங்கவில்லை. விவசாயிகளின் குறைகளை அதிகாரிகள் காது கொடுத்து கேட்க வேண்டும். என்றனர்.\nபின்னர், கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:-\nஆண்டுதோறும் அரசு ஒவ்வொரு துறைக்கும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் இலவச அரிசி திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இலவச அரிசிக்கான நிதி ஒதுக்கீடு செய்தாலும், துறைரீதியாக சில பிரச்சினைகள் உள்ளது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி தரமாக இருக்கவேண்டும் என்பதில் நான் உறுதியுடன் உள்ளேன். அந்த வகையில் மக்களுக்காக அண்மையில் வாங்கப்பட்ட இலவச அரிசி தரமற்றதாக இருந்தது. அதை உரிய நேரத்தில் ஆய்வு செய்து, அதை திருப்பி அனுப்பி, மீண்டும் நல்ல அரிசியை வழங்கவேண்டும் என உத்தரவு வழங்கினேன்.\nமீண்டும் நல்ல தரமான அரிசி வரவழைக்க சிறிது கால தாமதங்கள் ஏற்பட்டுள்ளது. இனி மாதந்தோறும் தரமான இலவச அரிசி வழங்க, முதல்வர் மற்றும் அமைச்சரவையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பேன். அதேபோல், அடுத்து 100 நாள் வேலை உறுதி திட்டம், இனி எங்கெல்லாம் வழங்கவேண்டுமோ அங்கெல்லாம் வழங்க சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகளுடன் பேசி வேலை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.\nமேலும், இங்கு ஏராளமான விவசாயிகள் பலதரப்பட்ட குறைகளை கூறியுள்ளர்கள். குறைகளை கூட யாரும் கேட்பதில்லை என வருத்தப்பட்டீர்கள். இனி மாதந்தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தொடர்பான குறை கேட்கும் கூட்டம் நடத்தப்படும். அந்த கூட்டத்தில், வேளாண்துறை அமைச்சர், வேளாண் இயக்குனர், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் இருப்பார்கள், அங்கு உங்கள் குறைகளை கூறுங்கள். தீர்வு கிடைக்காவிட்டால், வெள்ளிக்கிழமைகள் தோறும் நான் காணொலிக்காட்சி மூலம் குறைகளை கேட்டு வருகிறேன். அங்கே வந்து கூறுங்கள்.\nமுக்கியமாக அரசிடம் கணக்கில்லாத பணம் உள்ளது என யாரும் நினைக்கவேண்டாம். நமது வீடு போலதான் அரசும். வரவுக்கு ஏற்பதான் செலவு செய்யவேண்டும். நிதிக்கு ஏற்பதான் அரசும் செலவு செய்தாகவேண்டும். அரசு வழங்கும் இலவசங் களை பலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். அதாவது அரசின் பணம் கள், சாரயம், மது என குடித்து வீணடித்து வருகிறீர்கள். இதனால் நமது குடும்பம் பலவித இன்னலுக்கு ஆளாகிவருகிற்து.\nகுடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடைகளால் ஏராளமான பிரச்சினைகள் வருகிறது. அதை உடனே அங்கிருந்து அகற்றவேண்டும். என மக்கள் ஒன்று கூடி மனு கொடுத்தால் அந்த மதுக்கடையை அகற்ற சட்டத்தில் இடம் உண்டு. குடித்து நோயாளியாகும் மக்களுக்கு அரசு மீண்டும் சிகிச்சைக்காக‘ செலவு செய்யும் நிலை உள்ளது.\nசமூக மாற்றம் வேண்டுமென்றால் மக்கள் மதுவிற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும். அதேபோல், அரசின் இலவசங்களை மட்டும் நம்பி மக்கள் இல்லாமல், சொந்தமாக உழைக்க அனைவரும் முன்வரவேண்டும்.\nஇவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.filmistreet.com/cinema-news/editor-vivek-harshan-talks-about-his-experience-in-seema-raja/", "date_download": "2018-09-21T10:06:24Z", "digest": "sha1:G3QJASGJJO6J5HNKWNZEPZJX7W7MSDVG", "length": 8336, "nlines": 115, "source_domain": "www.filmistreet.com", "title": "சீமராஜா எடிட்டிங்கிலேயே ஒரு கொண்டாட்டமான அனுபவமாக இருந்தது - தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன்!", "raw_content": "\nசீமராஜா எடிட்டிங்கிலேயே ஒரு கொண்டாட்டமான அனுபவமாக இருந்தது – தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன்\nசீமராஜா எடிட்டிங்கிலேயே ஒரு கொண்டாட்டமான அனுபவமாக இருந்தது – தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன்\nஆக்‌ஷன், காமெடி, காதல், ஹாரர் என எந்த வகை படமாக இருந்தாலும் படத்தொகுப்பாளர் அனுபவிக்கும் மன அழுத்தம், காலக்கெடு எதுவுமே தவிர்க்க முடியாதவை. எனினும், அப்படிப்பட்ட ஒரு படத்தொகுப்பாளரிடம் இருந்து, குறிப்பாக விவேக் ஹர்ஷன் போன்ற தேசிய விருது பெற்ற ஒருவரிடம் இருந்து, “சீமராஜா எடிட்டிங்கிலேயே எனக்கு ஒரு கொண்டாட்டமான அனுபவமாக இருந்தது” என்ற ஒரு வார்த்தைகளை கேட்பது அரிதினும் அரிது.\nஇயக்குனர் மனதில் நினைத்து எடுத்த காட்சிகள், படத்தொகுப்பாளரின் சரியான உணர்வை தூண்டிவிடுவது மிகவும் அரிது. சீமராஜா படத்தில் பணிபுரியும் போது, இறுதி வடிவம் கொடுக்கும் முன்பே நிறைய காமெடி, உணர்வுப்பூர்வமான காட்சிகள் என் உணர்வை சரியாக கணித்தன. திரையரங்குகளில் என் அனுபவத்தின் அளவை விட இரட்டிப்பு அளவுக்கு ரசிகர்கள் படத்தை கொண்டாடுவார்கள் என நான் நம்புகிறேன். முக்கியமாக, டிரெய்லரில் நீங்கள் சில நொடிகள் பார்த்த ஒரு பகுதி படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும்” என்றார் விவேக் ஹர்ஷன். பொன்ராம், சிவகார்த்திகேயன் ஆகியோரின் ரஜினி முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களிலும் ஏற்கனவே பணிபுரிந்திருந்தார் விவேக் ஹர்ஷன்.\nசிவகார்த்திகேயன், சமந்தா ஜோடியாக நடித்திருக்கும் இந்த படத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. வித்தியாசமான அவதாரத்தில் சிம்ரன் மிரட்ட, சூரி வழக்கம் போல காமெடியில் பின்னி எடுக்கப் போகிறார். தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவின் 24AM ஸ்டுடியோஸ் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த சீமராஜா, செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.\nசிவகார்த்திகேயனின் அதிர்ஷ்ட சின்னமாக விளங்கும் வெற்றிக் கூட்டணி, டி இமான் (இசை), பாலசுப்ரமணியம் (ஒளிப்பதிவு), விவேக் ஹர்ஷன் (படத்தொகுப்பு) யுகபாரதி (பாடல்கள்) மற்றும் பலர் இந்த படத்திலும் பணி புரிவது ஏற்கனவே எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது.\nசீமராஜாவில் ஆரம்பம் முதல் இறுதி வரை சூரி காமெடியில் அதிர வைப்பார் - சிவகார்த்திகேயன்\nசீமராஜா என்னை மிகப்பெரிய உயரத்துக்கு இட்டுச் செல்லும் - சூரி நம்பிக்கை\nமீண்டும் சிவகார்த்திகேயன்-மித்ரனுடன் இணையும் யுவன்\nவிஷால் தயாரித்து நடித்து இரும்புத்திரை படத்தை…\nExclusive மீண்டும் RD ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன்; மித்ரன் இயக்குகிறார்\nசிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படம் கடந்த…\nசிவகார்த்திகேயனுக்கு எதிராக தல-தளபதி ரசிகர்கள் செயல்படுகிறார்களா.\nதமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக…\nசிவகார்த்திகேயன் வேற லெவல்; 3 நாட்களாகியும் சீமராஜா-வுக்கு சிறப்பு காட்சிகள்\nரெமோ மற்றும் வேலைக்காரன் படங்களுக்கு பிறகு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/08/01151127/1180902/ENGvIND-England-won-toss-batting-first.vpf", "date_download": "2018-09-21T10:48:14Z", "digest": "sha1:O2DYBKJB4LEZ4GJMUA442YWLSSVYGMQV", "length": 17228, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் - இங்கிலாந்து பேட்டிங்- புஜாரா அவுட்- லோகேஷ் ராகுல் உள்ளே || ENGvIND England won toss batting first", "raw_content": "\nசென்னை 21-09-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஎட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் - இங்கிலாந்து பேட்டிங்- புஜாரா அவுட்- லோகேஷ் ராகுல் உள்ளே\nஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் புஜாராவிற்கு இடமில்லை. #ENGvIND\nஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் புஜாராவிற்கு இடமில்லை. #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுள்ளது.\nஇங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-\nஅலைஸ்டர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட், மலன், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பட்லர், சாம் குர்ரான், அடில் ரஸித், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.\nஇந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-\nமுரளி விஜய், தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி, ரகானே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, அஸ்வின்.\nஇங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nசெப்டம்பர் 14, 2018 18:09\nவிராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\nசெப்டம்பர் 14, 2018 16:09\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் மேல்...\nசெப்டம்பர் 12, 2018 19:09\nஜேம்ஸ் ஆண்டர்சன் 600 என்ற மைல்கல்லை எட்டுவார்- மெக்ராத்\nசெப்டம்பர் 12, 2018 18:09\nஇந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவாக்\nசெப்டம்பர் 12, 2018 17:09\nமேலும் இங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள்\nசீன ஓபன் பேட்மிண்டன் - காலியிறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரரிடம் தோல்வி\nதூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் இன்று மாலை முதல் விற்பனை\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது - வைகோ\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் 5 போலீசார் மாயம் - தீவிர தேடும் பணி நடந்து வருகிறது\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் சிறையில் இருந்து 32 கைதிகள் விடுதலை\nகூடுவாஞ்சேரியில் கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nபென் ஸ்டோக்ஸ் லெவலை ஹர்திக் பாண்டியாவால் எட்ட இயலும்- குளுஸ்னர் சொல்கிறார்\nமான்செஸ்டர் சிட்டி உடனான ஒப்பந்தத்தை 2021 வரை நீட்டித்தார் செர்ஜியோ அக்யூரோ\nசிக்சர் மன்னன் கிறிஸ் கெய்லுக்கு இன்று பிறந்த நாள்- 40 வயதில் அடியெடுத்து வைக்கிறார்\nசீனா ஓபன் பேட்மிண்டன்- காலிறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வி\nகேல் ரத்னா விருது தராததால் அதிருப்தி- பஜ்ரங் புனியா விளையாட்டு மந்திரியை சந்திக்க திட்டம்\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nஇங்கிலாந்து மண்ணில் தோல்வி- கிரிக்கெட் வாரியத்துக்கு ரவிசாஸ்திரி வேண்டுகோள்\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் மேல்...\nஇந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவாக்\nடெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் - ஆண்டர்சன் சாதனை\nஎங்கள் வியூகங்களை கேதர் ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்விக்கு பின் சர்பிராஸ் அகமது பேட்டி\nபுதிய மைல்கல்லை தொட்ட மெர்சல் - எந்த தமிழ் பாடலுக்கும் கிடைக்காத பெருமை\nசின்னத்திரை நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி- மருத்துவமனையில் அனுமதி\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nபுயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்திய அணியில் ஜடேஜா, சித்தார்த் கவுல்- துபாய் பறக்கிறார்கள்\nதாயின் கண் முன்னே 4 நாய்க்குட்டிகளின் உயிரை குடித்த நாகம்\nபைக்கில் சென்றால் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்- உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசர்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு - பட நிறுவனம் அறிவிப்பு\nதமிழக முதல்வர், காவல்துறையை அவதூறாக பேசிய கருணாஸ் மீது வழக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/anandavikatan/2016-nov-09/cinema-news/125250-kodi-cinema-review.html", "date_download": "2018-09-21T09:45:59Z", "digest": "sha1:THHHRD3Y2KR3PICAYLBBSRRC4VTTGKWZ", "length": 18099, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "கொடி - சினிமா விமர்சனம் | Kodi - Cinema Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nஆனந்த விகடன் - 09 Nov, 2016\nஇவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\n“ஜெயலலிதாவுடன் சேர்ந்ததும் தவறு... விஜயகாந்தை முன்மொழிந்ததும் தவறு\n``கபாலிகிட்ட போய் 'கே.பாலி' வந்துட்டேன்னு சொல்லு\nகாஷ்மோரா - சினிமா விமர்சனம்\nகொடி - சினிமா விமர்சனம்\n“இது, மனிதம் பேசும் வாழ்க்கை பதிவு\n“நான் இப்போ ட்ரைபல் பொண்ணு\nவீரயுக நாயகன் வேள் பாரி - 3\nஆண்பால் பெண்பால் அன்பால் - 8\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 21\nஆசை - “சூர்யாவுடன் மீண்டும் நடிக்க ஆசை\n“அம்மா இந்தக் கையில ஊசி போடுறீங்களா...”\nநைட்ல ரிலீஸ் ஆகிறார் ‘கபாலி’\n“கனவு கண்டால் கொழுப்பு என்பதா” - ‘சூப்பர் ஸ்டாரை’ விடாத அஜித்\n``தனுஷ் ஒரு அலை உண்டாக்கிட்டாரு\nகொடி - சினிமா விமர்சனம்\nஅரசியல்வாதி அண்ணனுக்காக அப்பாவி தம்பி எடுக்கும் பாசப் பழிவாங்கலே `கொடி'.\nஅபிமான கட்சிக்காகத் தீக்குளிக்கும் அப்பாவித் தொண்டன் கருணாஸுக்கு, இரட்டைக் குழந்தைகள். பெரியவன் கொடி, அப்பாவின் மிச்சம். தம்பி அன்பு, அம்மாவின் வளர்ப்பு. அரசியலில் எஸ்கலேட்டர் பிடித்து ஏறும் கொடியின் காதலி த்ரிஷா இருப்பதோ எதிர்க்கட்சியில். காதல் வேறு; கட்சி வேறு பாலிசியில் காதல் வளர்க்கிறார்கள்.\nகாஷ்மோரா - சினிமா விமர்சனம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyavasanam.in/?page_id=7349", "date_download": "2018-09-21T09:52:44Z", "digest": "sha1:R4RCPRZDYWB2TNZRZC5SDRZ52FPYPEVK", "length": 40058, "nlines": 140, "source_domain": "sathiyavasanam.in", "title": "தேவனை வாஞ்சித்தல்! |", "raw_content": "\nசத்திய வசன வாசகர்களுக்கு இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். இவ்விதழில் நாம் சர்வவல்ல தேவனிடம் நெருங்கி வாழ்வதைப்பற்றி ஆராய்வோம். தாவீது அரசர், தான் தேவனை வாஞ்சித்துத் தேடுவதாகவும், தேவன்மேல் தாகமாயிருப்பதாகவும் சங்கீதம் 42இல் கூறியுள்ளார். இவ்விரண்டுக்கும் என்ன வேறுபாடு இவை இரண்டுமே தேவனோடு நாம் நெருங்கி ஜீவிக்கவேண்டியதன் அவசியத்தை நமக்கு வலியுறுத்துகிறது. நாம் உயிர் வாழ காற்றும் தண்ணீரும் தேவை. நமக்கு மூச்சு திணறும்பொழுது காற்றை சுவாசிக்கிறோம். தாகத்தைத் தணிக்க நீரைப் பருகுகிறோம். நமது வாழ்வின் ஆதாரமான தேவனை நாம் அதிகமாய் வாஞ்சித்து தாகத்தோடு தேட வேண்டும்.\nகடந்த ஆண்டுகளில், “அதிகமாக நீரை அருந்துங்கள்; அப்படி செய்யும்பொழுது நீங்கள் இன்னும் அதிகமாக அதனை நாடித் தேடுவீர்கள்” என்று மருத்துவக்குறிப்புகள் வலியுறுத்தின. நமது சரீரத்துக்குத் தேவையான நீரை நாம் அலட்சியம் செய்வதைவிட ஆவிக்குரிய தாகத்தை அதிக அலட்சியம் செய்கிறோம் என்பது உண்மை. நீரைக் குறைவாக அருந்துவதற்கும், சரீரத்தில் நீர் குறைந்து போவதற்கும் வேறுபாடு உண்டல்லவா அதிகநேரம் நாம் நீரைக் குடிக்காவிட்டால் நமது சரீரத்தில் நீர்ச்சத்து குறைந்துபோகும் நிலை உண்டு. அதுபோலவே தேவனையும் அவரது வார்த்தையையும் தேடுவது குறைந்தால், நாமும் ஆவிக் குரிய நீர்க்குறைவால் அவதியுறுவோம். தேவனுடைய வார்த்தையைத் தேடுவதில் நீங்கள் கவனமாய் இருந்தால், ஆவிக்குரிய வாழ்வில் வறண்டுபோவதற்கு நீண்டகாலம் ஆகும்.\n“மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” என்று சங்கீதம் 42:1 கூறுகிறது. அருமையானவர்களே, நாம் தேவனுடன் நெருங்கி ஜீவிக்க வேண்டுமானால் நம்முடைய ஆத்துமா அவரை வாஞ்சித்து தாகமாய் இருக்கவேண்டியது அவசியம். சங்.42:2இல் அருமையாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. வேதத்தை நாம் வாசிக்கும்பொழுது ‘தாகம்’ என்ற சொல் பலமுறை கையாளப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.\nயாத்.17:3இல் இஸ்ரவேலர் ரெவிதீம் வனாந்தரத்தில் பாளையமிறங்கியபொழுது, தண்ணீர் தவனமாயிருந்ததை வாசிக்கிறோம். இது சரீர தாகமாகும். இதே வார்த்தைதான் தேவனைத் தேடுவதற்குரிய ஆத்தும தாகத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் தேவனோடு நெருங்கி வாழ விரும்புகிறீர்களா நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் பொழுது உங்களுடைய ஆவிக்குரிய பயணத்தைத் தொடங்குகிறீர்கள். இது பரலோகத்தை நோக்கிய பயணம் என்பதைவிட ஆன்மீகப் பயணம் என்பதே மிக முக்கியம்.\nஆன்மீகப் பயணத்தில் மிக முக்கியமானது தேவனுடன் நெருங்கியிருப்பதாகும். ஆவிக்குரிய வாழ்வில் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து முதிர்ச்சி நிலையை அடைய வாழ்வின் ஒவ்வொரு நாளும் நாம் தேவனிடம் நெருங்கி வரவேண்டும்.\nஉங்களில் ஒரு சிலர், 30 ஆண்டுகளாக, 40 ஆண்டுகளாக, 50 ஆண்டுகளாக ஒருவேளை அதற்கும் மேலாகக் கிறிஸ்தவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் நீண்ட காலமாக இவ்விசுவாசத்தில் இருப்பதால், இளவயதிலேயே ஓய்வு நாள் பாடசாலையில் ஆசிரியராக போதித்தும், ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கியும் இருப்பீர்கள். ஆனால் கடந்த ஆண்டைவிட இன்று நீங்கள் தேவனை இன்னும் அதிகமாக நெருங்கியிருக்கிறீர்களா ஒருவேளை இன்று உங்களுக்கு அருமையானவைகளை இழந்தும், அருமையான நபர்களை இழந்தும் தனிமையாக நீங்களும் தேவனும்மட்டும் வாழ்கிறீர்களா ஒருவேளை இன்று உங்களுக்கு அருமையானவைகளை இழந்தும், அருமையான நபர்களை இழந்தும் தனிமையாக நீங்களும் தேவனும்மட்டும் வாழ்கிறீர்களா சங்.42:1-2இல் கூறப்படும் ‘மான்கள் நீரோடையை நாடி கதறுவது போல’ நம்முடைய ஆத்துமாவும் ஜீவனுள்ள தேவனையே தாகத்தோடு தேடவேண்டும்.\n‘நீரின்றி அமையாது உலகு’ என்பது முது மொழி. ஒவ்வொரு உயிரினமும் வாழ்வதற்கு நீர் இன்றியமையாததாகும். உண்மையில் ஒவ்வொரு உயிரினமும் தன்னகத்தே நீரைக் கொண்டுள்ளது. நம்முடைய உடம்பிலும் மூன்றில் இரண்டு பங்கு நீர் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா ஒரு கோழிக்குஞ்சு முக்கால் பங்கு நீரைக் கொண்டுள்ளது. அன்னாசிப் பழத்தில் ஐந்தில் நான்கு பங்கு நீர் உண்டு என்ற தகவலை உலகக் களஞ்சிய நூல் தருகிறது. ஒரு மனிதன் உணவில்லாமல் ஒரு மாதத்துக்கு மேலாக இருக்கமுடியும். ஆனால் நீரில்லாமல் அவனால் ஒரு வாரம்கூட இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்குக் குறைந்தது 2.4 லிட்டர் நீரைப் பருக வேண்டும். இதனை நாம் குடிக்கும் பானம், மற்றும் உணவுகளின் மூலம் பெற்றாலும் ஒவ்வொரு நாளும் நாம் சுத்தமான நீரைப் பருக வேண்டும். உங்களுடைய சரீரத்தில் 20 விழுக்காடு நீர் குறையுமானால் ஒரு வேதனையான மரணத்தை நீங்கள் சந்திக்க நேரிடும்.\nநீங்களும் நானும் நீருள்ள ஓர் உலகத்தில் வாழ்கிறோம். ஆனால் அதில் 97 விழுக்காடு கடலில் உள்ளது. 3 விழுக்காடு மட்டுமே குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது. ஆயினும் சுத்தமான குடிநீர் நமக்கு எளிதாகக் கிடைப்பதில்லை. ஏனெனில் அவை துருவங்களில் உள்ள பனிகளிலும் பனிப் பாறைகளிலும் உறைந்து கிடக்கின்றன. மிகக் குறைவான நீர் கிடைக்கும் வனாந்தரத்தில் அலைந்த சங்கீதக்காரர், நீர் எவ்வளவு விலையேறப்பெற்றது என்பதை அறிந்திருந்தார். எனவேதான் அவர் தேவனைத் தேடுவதில் உள்ள தாகத்துக்கு இந்த உவமையைத் தந்துள்ளார்.\n100 டிகிரியைத் தாண்டிய சுட்டெரிக்கும் வெயிலின் அக்கினி நட்சத்திர நாட்களில் ஒரு நாள் நீங்கள் தோட்டத்தில் வேலை செய்து விட்டு வரும்பொழுது, “தாகத்தால் நான் செத்துக்கொண்டிருக்கிறேன்” என்று புலம்புவீர்கள் அல்லவா அதாவது உங்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வேண்டும். அது கிடைக்கா விட்டால் மரித்து விடுவீர்கள் என்ற எண்ணம். அந்த அளவுக்கு உங்களுக்கு தண்ணீர் அத்தியாவசியமாகிறது.\nஇதுபோலவேதான் ஆவிக்குரிய வெற்றியைப் பெற்ற கிறிஸ்தவனும் உணருகின்றான். தாகத்தால் நாவறண்டு நீரைத் தேடுவதுபோல, நாமும் பிதாவாகிய தேவனுடன் நேரம் செலவழிக்க வேண்டும். குமாரனாகிய தேவனுடன் ஐக்கியம் கொள்ள வேண்டும். தூய ஆவியாகிய தேவனுடன் நெருக்கத்தையும் உண்டாக்கிக் கொள்ளவேண்டும். இவையில்லாவிட்டால் நாம் தாகத்தால் தவித்து, தேவனுடன் உள்ள உறவைப் பெறமுடியாது போவோம்.\nஎனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் இன்று எப்படி இருக்கிறீர்கள் தேவனுடன் சஞ்சரிக்கும் உறவில் மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்களா தேவனுடன் சஞ்சரிக்கும் உறவில் மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்களா அல்லது தேவன் – மனிதன் என்ற உறவில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா அல்லது தேவன் – மனிதன் என்ற உறவில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா அதாவது அவர் தேவன்; நீங்கள் ஒரு மனிதன். உங்களுடைய வாழ்வில் அவர் இடைபடாமல் விலகியுள்ள நிலையில் இருக்கிறாரா அதாவது அவர் தேவன்; நீங்கள் ஒரு மனிதன். உங்களுடைய வாழ்வில் அவர் இடைபடாமல் விலகியுள்ள நிலையில் இருக்கிறாரா அல்லது நீங்கள் தேவனை வாஞ்சிக்கிறீர்களா அல்லது நீங்கள் தேவனை வாஞ்சிக்கிறீர்களா அவரைத் தேடி தாகத்துடன் இருக்கிறீர்களா\n“என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது” (சங்.143:6) என்ற தாவீதின் கதறல் உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும் என நான் நம்புகிறேன். தேவனைத் தன் முன் கொண்டுவந்து நிறுத்துவதற்காகப் பரலோகத்தை நோக்கி தனது கைகளை உயர்த்துவது போல உள்ளது. ஆம், தேவனுடைய கரங்களைப் பற்றிக்கொள்ள தனது தளர்ந்த கரங்களை உயர்த்துகிறார். தேவனுடைய வல்லமையான கரம் தன்னைச் சுற்றி அரவணைப்பதை உணர அவர் விரும்புகிறார். தேவன் தன்மீது கரிசனையுடையவராயும், அவருடைய அருகாமையை அறிந்துகொள்ளவும் ஆர்வமாய் உள்ளார். தேவனுடன் நேரம் செலவிட அவர் விரும்புகிறார். இதை எங்கிருந்து அவர் பெற்றுக்கொண்டார் என்பதை நீங்கள் அறிய விரும்பினால் சங்.143ஐ வாசிக்க வேண்டும். நீங்கள் தேவனைத் தேடும் பொழுது, உலகத்தைவிட அவரையே அதிக மதிகமாய் விரும்புவீர்கள். நீங்களும் தாவீதைப் போன்று, தேவனை இழுத்து உங்களிடம் வைத்துக்கொள்ள முயற்சிப்பீர்கள்.\nதேவன் உங்களுக்காக செய்யவேண்டியதையோ, அவர் தரும் ஆசீர்வாதத்தையோ தேடுவது ஆத்தும வாழ்வின் வெற்றியாகாது. தேவன் நம்மை நிரப்புபவர், நம்மை நேசிப்பவர், தமது குமாரனை நமக்காக கல்வாரியில் மரிக்க அனுப்பியவர். எனவே நாமும் அவருடைய வல்லமையை நாடாமல் அவரையே தேட வேண்டும். ஆங்கில வேத வல்லுநரும், நூலாசிரியருமான லூயிஸ் ஒரு முறை, “சங்கீதத்தின் தேவன் அனைத்தையும் திருப்திபடுத்துபவர். அவரே நம்முடைய மகிழ்ச்சியின் ஊற்றும் காரணருமாவார்” என்று கூறினார்.\nதேவனுடன் நெருங்கி வாழவேண்டுமெனில் வேதாகமத்துக்குத் திரும்புங்கள். அங்கேதான் அதற்குரிய வழிகள் கூறப்பட்டுள்ளன. “உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு” (சங்.16:11). “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (சங்.34:8) என்று சத்தியவேதம் கூறுகிறது. தேவவார்த்தையை வாசிக்கும்பொழுது, அவரது ஆசீர்வாதங்களையோ, அவர் செய்யும் அற்புதங்களையோ, அவரது வல்லமையையோ நாடாமல் அவரையே நீங்கள் தேடுவீர்கள்; அவருடன் நெருங்கி வாழ விரும்புவீர்கள்.\nதேவனுடைய இருதயத்துக்கு ஏற்ற மனிதரான தாவீது, தமது விருப்பத்தை சங். 63:1இல் வெளிப்படுத்தியுள்ளார். “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” தாவீதின் வாஞ்சையானது இவ்வசனங்களிலே அழகாகப் பின்னப்பட்டுள்ளது. நீங்களும் நானும் இவ்வித நெருக்கத்தையே தேவனுடன் உண்டாக்கிக் கொள்ள வேண்டும். தேவன் நமக்குச் செய்யும் செயல்களைவிட அவரையே நாம் தேட வேண்டும். இந்த ஆத்தும தாகத்தை எவ்வாறு நாம் வளர்த்துக் கொள்ள முடியும் “என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது” (சங்.42:2) என்ற வசனத்தில் கூறப்பட்டுள்ள தேவன் மேலே உள்ள தாகம் என்பதன் பொருள் என்ன\nமுதலாவது, தாவீது ஒரு தலைவனையோ, ஒரு உணர்வையோ, அல்லது உள்ளான ஓர் அனுபவத்தையோ தேடவில்லை. அவர் தேவனையே தேடுகிறார். இதுதான் ஆத்தும வெற்றி. தேவன் தம்மை இரக்கமாய் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். அவர் நமக்காக யாவையும் செய்கிறார். ஆனால் உங்களுக்கு அவர் எவ்வளவு தேவைப்படுகிறார் அவருக்கு அருகாமையில் இருக்க நீங்கள் எந்த அளவுக்கு விரும்புகிறீர்கள் அவருக்கு அருகாமையில் இருக்க நீங்கள் எந்த அளவுக்கு விரும்புகிறீர்கள் அநேகர் தங்களுக்குத் தேவையான அளவு மாத்திரம் தேவனை அறிந்தால் போதுமானது என்று நினைக்கின்றனர். ஆனால் தாவீது அவ்வாறு நினைக்கவில்லை. உங்களை உண்டாக்கிய தேவனுடன் எந்த அளவு ஆழமான உறவு வைத்திருக்கிறீர்கள். தாவீது மற்றும் 42ஆம் சங்கீதத்தில் உள்ள கோராகின் புத்திரரைப் போலவா அநேகர் தங்களுக்குத் தேவையான அளவு மாத்திரம் தேவனை அறிந்தால் போதுமானது என்று நினைக்கின்றனர். ஆனால் தாவீது அவ்வாறு நினைக்கவில்லை. உங்களை உண்டாக்கிய தேவனுடன் எந்த அளவு ஆழமான உறவு வைத்திருக்கிறீர்கள். தாவீது மற்றும் 42ஆம் சங்கீதத்தில் உள்ள கோராகின் புத்திரரைப் போலவா உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.\nதாவீதின் தேடுதல் ஒரு அறிவியல் தேடுதலோ அல்லது உணர்ச்சியின் தேடுதலோ அல்ல. தேவனை உண்மையாகத் தேடுவதற்கு அவர் தன்னை அர்ப்பணித்தார். தேவனைத் தேட நேரம் ஒதுக்கவேண்டும். தேவனுடன் நெருங்கி வாழ்வது சாத்தியமே. தமக்கென்று திருப்பெயரையும், அடையாளத்தையும், ஆள் தத்துவத்தையும் உடைய ஒரு தேவனை தாவீது வாஞ்சிக்கிறார். வேத புத்தகத்தில் தம்மை வெளிப்படுத்தியுள்ள தேவனை அவர் நாடினார். தாவீது, தேவனை வாஞ்சித்ததைப் போலவே தேவனும் தாவீதை நாடினார்.\nஇரண்டாவதாக தாவீது, தன்னை அறிந்து கொள்ளும், புரிந்துகொள்ளும் தேவனையே நாடினார். “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” (சங்.63:1). இங்கு தாவீது, தேவனை, ‘என்னுடைய தேவன்’ என்று அழைக்கிறார். எங்கேயோ வெகு தொலைவில் உள்ள ஒரு தெய்வத்துடன் தொடர்புகொள்ள அல்ல; தம்மை அறிந்துள்ள தேவனையே நாடுகிறார். தேவன் நமக்கு வெகு அருகாமையில் உள்ளார். உங்களுக்கு தேவை மிகுந்த நேரத்தில் மிக அண்மையிலேயே இருக்கிறார். “…என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” என்று தாவீது கூறுவதிலிருந்து அவர் தேவனைத் தேடுவதில் எவ்வளவு உண்மையுள்ளவராயிருந்தார் என்று தெரிகிறது. இங்கு அவர் தனது சரீரத்தையும் ஆத்துமாவையும் பற்றிக் கூறுகிறார். அவருடைய ஆத்துமா வறண்ட நிலம் தண்ணீருக்காக ஏங்குவது மாத்திரமல்ல; அவருடைய சரீரமும் தேவனை வாஞ்சிக்கிறது என்கிறார். பரிசுத்த தேவனைத் தேடுவதற்கு தனது ஆத்துமாவையும் சரீரத்தையும் உபயோகிக்கிறார்.\nஒரு சமயம் அமெரிக்க தலைவர் ஒருவர் அர்ஜென்டினாவுக்கு சென்றிருந்தார். அப்பொழுது அந்த நாட்டின் அதிபர் அவரை நோக்கி, “தென் அமெரிக்கா ஏழ்மையிலும் வட அமெரிக்கா வளமையுடனும் இருக்கக் காரணம் என்ன” என வினவினார். அதற்கு அந்த அமெரிக்க நண்பர், “ஏனெனில் தென் அமெரிக்காவுக்கு வந்த ஸ்பெயின் மக்கள் தங்கத்தைத் தேடிவந்தனர்; ஆனால் வட அமெரிக்காவுக்கு வந்த புனித யாத்திரைப் பயணிகள் தெய்வத்தைத் தேடி வந்தனர்” என்று பதிலளித்தார். அன்பானவர்களே நீங்கள் பாடல்கள் பாடுவதாலோ, உங்கள் சாட்சியைப் பகிர்ந்துகொள்வதாலோ தேவனுக்கு சாட்சியாக வாழ்வதாலோ வெற்றியுள்ள கிறிஸ்தவ ஜீவியம் பண்ணமுடியாது. நீங்கள் தேவனைத் தேட வேண்டும். உங்கள் ஆத்துமா தேவனை வாஞ்சித்துக் கதற வேண்டும். உங்கள் சரீரமும் தேவனைத் தேடவேண்டும். “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (சங்.42:1).\nநீங்கள் தேவனைத் தேடுவதற்கு நேரம் ஒதுக்க உங்களுக்கு விருப்பமுண்டா வேதத்தை வாசிக்க ஆர்வமுண்டா அல்லது தற்கால கிறிஸ்தவர்கள் செய்வதுபோல மேம்போக்கான, காரியங்களையே செய்துவருகிறீர்களா ‘Desiring God’ என்ற புத்தகத்தின் ஆசிரியரான ஜான் பைப்பர் தம்மை ஓர் இன்பத்தைத் தேடும் கிறிஸ்தவனாக (Christian Hedonist) வர்ணித்துள்ளார். தேவனைத் தமது முழு இருதயத்தோடும் தேடுவதால் கிடைக்கும் இன்பத்தை நாடும் ஒரு கிறிஸ்தவன் என்று தன்னைப்பற்றிக் கூறுகிறார். “கிறிஸ்தவ இன்பத்தைத் தேடுபவன் தேவனிடம் உள்ள இன்பத்தையே நாடுகிறான். அவரே நமது தேடுதலின் முடிவு, அவரையன்றி வேறு இன்பம் தருவது எதுவுமில்லை. நமது உச்சக்கட்ட மகிழ்ச்சி ஆண்டவராகிய அவரே. பொற்தள வீதிகளோ, மறைந்துபோன நமது உறவினர்களைச் சந்திப்பதோ அல்லது மோட்சத்தின் மற்ற மாட்சிமைகளோ நமக்கு மகிழ்ச்சியைத் தராது. இன்பம் தேடும் கிறிஸ்தவன், பொன்னும் வெள்ளியும் நிறைந்த பேழையைத் திறக்கும் சாவியாக தேவனை மட்டுப்படுத்தமாட்டான்.\nதவறான நோக்கத்துடன் தேவனை நெருங்கி வாழ விரும்பாதீர்கள். அவர் தரும் ஈவுகளுக்காகவோ, அவர் தரும் நன்மைகளுக்காகவோ அவரை நாடி ஓடாதீர்கள். அவர் தேவனாக இருப்பதற்காக அவரிடம் அன்பு கூருங்கள். தேவனைக் கண்டுகொள்ளும் முன்னதாக தன்னுடைய அமைதியின்மையைப் பற்றி புனித அகஸ்டின், “நீர் உமக்காக எங்களை உருவாக்கினீர், எங்களுடைய இருதயம் உம்மிலே அமைதி கொள்ளுமட்டும் எங்களுக்கு அமைதியில்லை” என்று கூறியுள்ளார்.\nதேவனை ஒருமுறைமட்டும் அறிந்து கொண்ட அமைதியற்ற இருதயம், அத்துடன் நிறைவுகொள்ளாது. அது இன்னும் அதிகமாய் தேவனைக் கிட்டிச் சேர வாஞ்சிக்கும். நம்முடைய இருதயத்தின் ஆழமான விருப்பத்தை நிறைவுசெய்யும் ஒருவரை வாஞ்சிப்பது ஒரு தொடர் நிகழ்வாகும். இரட்சிப்பின் அனுபவத்தின் மூலமாக இதைக் கண்டு கொள்ள முடியாது. ஒவ்வொரு நாளும் நாம் தாகமான இருதயத்துடன் அவரை வாஞ்சித்து தேடவேண்டும்.\nதேவனைப் பற்றி அறிந்துகொள்வது வேறு; தேவனை அறிவது வேறு. அவரை அறிந்து கொள்ள நீங்கள் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தையை வாசித்து அவரைப்பற்றியும் அவர் நமக்குச் செய்தவைகளையும் அறிந்துகொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தையை நமது வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தையை நாம் அறிந்துகொள்வது மாத்திரமல்ல, அது நம்மை யும் மாற்ற நம்மை ஒப்புவிக்க வேண்டும்.\nபகலின் குளிர்ச்சியான வேளையில் தேவனுடன் உறவாடிய ஆதாம் – ஏவாளைப் போலவும், தேவனோடு சஞ்சரித்த ஏனோக்கைப் போலவும், தேவனுடைய செயல்களை அறிந்துகொண்ட ஆபிரகாமைப்போலவும், தேவனுடைய இருதயத்துக்கேற்ற தாசனாகிய தாவீதைப் போலவும் வாழ உங்களுக்கு விருப்பமுண்டா நமக்குப் பிரியமானவர்களுடன் அதிக நேரம் செலவிட்டு, அவருடன் அதிகம் உரையாடி, அவரைப் பற்றியே மற்றவர்களிடம் பேசி மகிழுகிறோம் அல்லவா நமக்குப் பிரியமானவர்களுடன் அதிக நேரம் செலவிட்டு, அவருடன் அதிகம் உரையாடி, அவரைப் பற்றியே மற்றவர்களிடம் பேசி மகிழுகிறோம் அல்லவா அதுபோலவே நம்மில் அன்புகூர்ந்து நம்முடைய அன்பை, ஆராதனையை விரும்பும் தேவனை நாம் உயர்த்துவோமா\nதேவனது வார்த்தையான வேத புத்தகத்தை வாசியுங்கள், தியானியுங்கள், ஆராய்ச்சி செய்யுங்கள், மற்றவர்களுக்கும் அதனை அறிவியுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/06/19/hca-secretary-questions-dropping-ambati-rayudu-news-tamil/", "date_download": "2018-09-21T10:01:01Z", "digest": "sha1:TY4UFE7ZLK2RNMISTQ6XLUPOCXHZW4KM", "length": 42980, "nlines": 514, "source_domain": "tamilnews.com", "title": "HCA secretary questions dropping Ambati Rayudu news Tamil", "raw_content": "\n : கொதித்தெழுந்த ஹைதராபாத் கிரிக்கெட்\n : கொதித்தெழுந்த ஹைதராபாத் கிரிக்கெட்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடு நீக்கப்பட்டமை தொடர்பில் தற்போது அதிகமாக கேள்வியெழுப்பப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில் தற்போது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் டி.சேஷ்நாராயண், ராயுடு நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.\nநடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியில் விளையாடிய ராயுடு, அந்த அணியின் சார்பில் அதிக ஓட்டங்களை குவித்திருந்தார்.\nசென்னை அணி கிண்ணத்தை கைப்பற்றுவதற்கும் இவர் முக்கிய காரணமாக இருந்தார்.\nஇதனால் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ராயுடு இணைக்கப்பட்டுள்ளார் என கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.\nஎனினும் இதனையடுத்து பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அக்கடமியில் நடைபெற்ற யோ யோ டெஸ்டில் ராயுடு சித்தியடையாததால், அவரை இங்கிலாந்து தொடருக்கான அணிக்குழாமில் இருந்து நீக்கி, அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.\nசுரேஷ் ரெய்னாவும் நீண்ட நாட்களுக்கு பின்னர் தேசிய ஒருநாள் அணியில் இடம்பிடித்திருந்தாலும், அம்பத்தி ராயுடுவின் வாய்ப்பு பறிக்கப்பட்டமை மிகவும் வேதனைக்குறியது என அவர் தெரிவித்துள்ளார்.\n“ஐ.பி.எல். தொடரில் கிட்டத்தட்ட அதிகமான ஓட்டங்களை குவித்தவர் அம்பத்தி ராயுடு. அதுமாத்திரமின்றி உள்ளூரில் நடைபெறும் அனைத்து 50 ஓவர் கிரிக்கெட் தொடரிலும் விளையாடியுள்ளார். ஆனால் ஒரு உயர்தர உடற்தகுதி பரிசோதனையை வைத்து, அவரை உடற்தகுதி இல்லாதவர் என கூறுவது எந்த வித்ததிலும் நியாயமான செயல் அல்ல. சரியான உடற்தகுதி இல்லாதவர் எவ்வாறு நடைபெற்று வரும் போட்டிகளில் ஓட்டங்களை குவிக்க முடியும்.\nஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் வீரர்களுக்காக குரல் கொடுக்கும். ராயுடுவை அணியிலிருந்து நீக்கியமை தொடர்பில் நாம் கேள்வி எழுப்புவோம்” என குறிப்பிட்டுள்ளார்.\nஉச்சகட்ட சோதனைக்கு ஆளாக்கப்பட்ட அவுஸ்திரேலியா\nசதத்தை தவறவிட்ட குசால் மெண்டிஸ் : பலமான நிலையில் இலங்கை\nசந்திமால் உண்மையில் பந்தை சேதப்படுத்தினாரா : வெளியாகிய முக்கிய தகவல்\nஇந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் ராயுடு\nமோசமான சாதனையை சொந்தமாக்கிய பிரபல அணிகள்\n<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>\nபிரத்யேக Camera shutter கொண்டிருக்கும் கேலக்ஸி நோட் 9\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nஉபாதை காரணமாக டெஸ்ட் அணியிலிருந்து வெளியேறும் இந்திய வீரர்\nராயுடு மற்றும் ராஹுலுக்கு வாய்ப்பு : இந்திய அணியின் தலைவராகிறார் அஜின்கே ரஹானே\nஇங்கிலாந்தில் விளையாடவுள்ள கோலி, ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் \nக.பொ.த சாதாரணதர பரீட்சை : அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவித்தல்\nமோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை\n6 பேர் கொண்ட தனிப்படை\nஆசியாவை ஆளப்போகும் ஆப்கான்: வங்காளதேசத்தையும் பந்தாடியது..\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nமோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை\n2 பிள்ளைகளை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் தப்பியோடிய தாய்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது\nஉதய கம்மன்பில வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் ஐவர் அதிரடியாக நீக்கம்\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nமோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை\n2 பிள்ளைகளை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் தப்பியோடிய தாய்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது\nக.பொ.த சாதாரணதர பரீட்சை : அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவித்தல்\nஉதய கம்மன்பில வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் ஐவர் அதிரடியாக நீக்கம்\nடொலர் பெறுமதி உயர்வுக்கு டிரம்பே காரணம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்போம்\nமூன்றாவது நாளாகவும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு\nபொலிஸ் மா அதிபர் அப்படியானவர் அல்ல\nமைத்திரியை கொலை செய்ய ரணில் சதி சர்ச்சையை கிளம்பியுள்ள 15 பேர் குழு\nமோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை\n2 பிள்ளைகளை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் தப்பியோடிய தாய்\nபெற்ரோல் விலை மீண்டும் உயர்வு\n6 பேர் கொண்ட தனிப்படை\nமும்பையில் சிஏஜி அலுவலக ஊழியர் ஆணவக் கொலை\n“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்\nஜம்மு காஷ்மீரில் 4 பொலிஸார் மாயம்; ஆயுததாரிகள் கடத்தியிருக்கலாம் என அச்சம்\nராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் – அருண் ஜேட்லி கடும் தாக்கு\nராஜீவ் காந்தியை கொலை செய்ய இந்தியாவிற்கு வரவில்லை; சாந்தன்\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nவைபவ்வுடன் கரம் கோர்க்கும் நந்திதா…\nமுழுநேர பாடகியாக மாறிய ஸ்ருதி ஹாசன்….\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி….\nஒரு வழியாக அத்தையை மாற்றிய சிம்பு….\n“முடிந்தால் என்னை தொடு பார்க்கலாம் ” விஜியிடம் சவால் ஐஸ்வர்யா\n“மிருங்கங்களுடன் செக்ஸ் வைப்பது தவறல்ல ” இயக்குனர் அமீர் சர்ச்சை கருத்து\n“நான் இப்படிதான் ரூல்ஸ் பிரேக் பண்ணுவேன் “மீண்டும் சர்வதிகாரி போல் மாறி ருத்ரதாண்டவம் ஆடும் ஐஸ்வர்யா\nதிலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனுக்கு களைகட்டும் சீமந்தம் : புகைப்படங்கள்\nசின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இப்பிடி தான் உருவாகியதாம்… இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nகண்டதும் காதலில் விழுந்து முத்தம் கொடுத்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நம்ம த்ரிஷா…\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஉடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் மரணம்\nநெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பலி\n150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nட்ராவிட் எனக்காக ஒதுக்கிய 5 நிமிடங்கள் என் கிரிக்கட் வாழ்வையே மாற்றியது\nகிரிக்கெட் விளையாட வரும் இளம் வீரர்கள் சீனியர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற வேண்டும் எனப் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் ...\nஇலங்கை வரும் இங்கிலாந்து ஒரு நாள் அணி அறிவிப்பு\nஆசியாவை ஆளப்போகும் ஆப்கான்: வங்காளதேசத்தையும் பந்தாடியது..\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் சுராஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்றும் ஐஸ்வர்யாவின் ஆதிக்கம் ...\nபிக் பாஸ் வீட்டில் இன்றும் தொடர்கிறது ஐஸ்வர்யாவின் சர்வதிகாரம்\nவிக்ரம் பிரபு நடிக்கும் “துப்பாக்கி முனை” திரைப்பட டீசர்\nமுடிவை நெருங்கும் பிக் பாஸ் 2: அடுத்த டார்கெட் ஐஸ்வர்யாவா\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\n(apple ios 12 iphone upgrade 2018) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் ...\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஅடுத்த ஆன்ட்ராய்டு பெயர் இதுதான்…\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n4 4Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nஇளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்\nபிரான்ஸில் துப்பரவு பணியினால் தொடரும் உயிரிழப்புகள்\nபிரான்ஸில், நடுராத்திரியில் சுரங்கத்திற்குள் மாட்டிக்கொண்ட 1400 பயணிகள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரித்தானியாவில் தந்தை கையால் இறக்கப்போவது தெரியாமல் மகள் செய்த காரியம்\nலண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி\nபிரித்தானியாவில் மசூதி அருகே முஸ்லிம்கள் மீது தாக்குதல்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nஇளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்\nபிரான்ஸில் துப்பரவு பணியினால் தொடரும் உயிரிழப்புகள்\nபிரான்ஸில், நடுராத்திரியில் சுரங்கத்திற்குள் மாட்டிக்கொண்ட 1400 பயணிகள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரித்தானியாவில் தந்தை கையால் இறக்கப்போவது தெரியாமல் மகள் செய்த காரியம்\nலண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி\nபிரித்தானியாவில் மசூதி அருகே முஸ்லிம்கள் மீது தாக்குதல்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஉபாதை காரணமாக டெஸ்ட் அணியிலிருந்து வெளியேறும் இந்திய வீரர்\nராயுடு மற்றும் ராஹுலுக்கு வாய்ப்பு : இந்திய அணியின் தலைவராகிறார் அஜின்கே ரஹானே\nஇங்கிலாந்தில் விளையாடவுள்ள கோலி, ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் \nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/06/21/prince-germany-died-england-horse-racing/amp/", "date_download": "2018-09-21T10:40:57Z", "digest": "sha1:BBLG3O6UOVMIT3XIAENIW5GXCP3ZQSW7", "length": 9538, "nlines": 94, "source_domain": "tamilnews.com", "title": "Prince Germany died England horse racing Today Tamil News, Local News", "raw_content": "\nகுதிரை பந்தயத்தில் இறந்த ஜெர்மனி இளவரசர்\nஇங்கிலாந்தின் Apethorpe அரண்மனை அருகில் நடந்த குதிரை பந்தயத்தில் ஓடிய குதிரைகளில் ஒன்று தூக்கி வீசியதில் ஜெர்மன் இளவரசர் பலியானார்.(Prince Germany died England horse racing)\n41 வயதான ஜெர்மன் நாட்டு இளவரசர் Georg-Constantin, இங்கிலாந்து நாட்டு பெண்ணான ஒலிவியா ரச்செலி பேஜ் என்பவரை காதலித்து 2015 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.\nஇளவரசர் Georg-Constantin தனது திருமணத்தின் பின் ஜெர்மனை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறினார். சமீபத்தில் Apethorpe அரண்மனை அருகில் நடந்த குதிரை பந்தயத்தில் கலந்து கொண்டார்.\nஅங்கு அவர் பயணித்த குதிரை திடீரென்று துள்ளிக் குதிக்கத் தொடங்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட இளவரசர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nமுன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்\nசுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு\nஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு\nNextவிஜய்யை அவசரமாக சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் : காரணம் இது தானாம்..\nPrevious « கட்டில் மெத்தைக்கு அடியில் ஆயுதங்கள் மீட்பு\nதமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்\nயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப் பகுதியில் தடுப்புகாவலில்…\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nவவுனியாவில் இன்று காலை முதல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ…\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு, பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Former…\nகருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது; கமல்ஹாசன்\nகருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது, ஆனால் ஜாதிகளை மறக்கும் இந்த நேரத்தில் அதனை விளையாட்டாகக் கூட பயன்படுத்தக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி…\nஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்\nசெக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், மொழி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராதா மோகனின் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் காற்றின் மொழி.…\nதமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்\nயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப் பகுதியில் தடுப்புகாவலில் வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட…\nஒடிசாவை தாக்கிய புயல்; 08 மாவட்டங்களில் வெள்ளம்\nஒடிசாவை தாக்கிய புயலால் 08 மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கன மழையால் எங்கும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. (Cyclone Daye storm IMD Rain Warning two days…\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஉலகிலேயே விசித்திரமான நண்பர்களுடன் வாழ்கிறார் ஒரு பிரான்ஸ்காரர். பிரான்ஸ் நாட்டின் லூரே நதிக்கரையில் உள்ள கிராமத்தில் வசிக்கும் பிலிப் கில்லட் என்ற 67 வயதுக்காரர் விலங்குகளின் காதலர்.…\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் சுராஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்றும் ஐஸ்வர்யாவின் ஆதிக்கம் தொடர்கிறது. அனைவருடனும் சண்டை போடும் ஐஸ்வர்யா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/high%20court", "date_download": "2018-09-21T10:57:03Z", "digest": "sha1:FQ22YL3MJL622U3LZVOK6PZSWJKTQNIG", "length": 11024, "nlines": 103, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: high court - eelanatham.net", "raw_content": "\nயாழில் வாள்வெட்டில் ஈடுபடுவோர்க்கு பிணைகள் கிடையாது: நீதிமன்றம்\nவாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவை கைது செய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது. இதுவே இன்றைய யாழ் குடாநாட்டின் நிலைமையாகும். இந்த நிலையில் வாள்களுடன் கைதானவர்களுக்கு பிணை வழங்க முடியாது என மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.\nவாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்த மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்ற ச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவன் இரத்தினசிங்கம் செந்தூரனின் வழக்கிலேயே இவ்வாறு பிணை வழங்க மறுப்பு தெரிவித்து பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார்.\nஇந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் இன்று(18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின் போது நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்ததாவது,\nசெந்தூரன் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டதையடுத்து, யாழ் குடாநாட்டில் வாள்வெ ட்டுச் சம்பவங்கள் குறைவடைந்து வீதி அடாவடித்தனங்கள் குறைந்திருந்தன.\nஇப்போது யாழ் குடாநாட்டில் சில வன்செயல்கள் தலை தூக்கியிருக்கின்றன. இந்த நிலை யில் செந்தூரன் உள்ளிட்ட குழுவினரைப் பிணையில் செல்ல அனுமதித்தால், இங்கு அமைதி நிலைமை பாதிக்கப்படும்.\nஇந்த மாணவன் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் தலைமறைவாகியிருந்தார். அந்தக் காலகட்டத்திலும் வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றதாக பொலிஸ் அறிக்கை களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஆயினும், இவரைப் பிணையில் விட்டால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். விசாரணை களுக்கு ஒத்துழைப்பின்மை ஏற்படும். இந்தக் குழுவினர் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே, இவர்களுக்கு பிணை வழங்க முடியாது.\nவாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் எந்த நபருக்கும் இலகுவில் பிணை கிடையாது என்ற செய்தி யாழ் குடாநாட்டில் வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வலம்வர எத்தனிக்கும் ஒவ்வொருவருக்கும் சென்றடைய வேண்டும்.\nஎங்கள் முன்னிலையில் உள்ள பிணை வழக்கு கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த வழக்காகும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே வழக்குகளில் பிணை வழங்க முடியும் என சட்டம் பரிந்துரைக்கின்றது.\nஇந்த மாணவன் கல்வியில் சிறப்பாகச் செயற்பட்டவர். கல்லூரி மாணவர் தலைவன். விளையாட்டில் திறமைசாலி என, அவருடைய பிணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால் இவர் தலைமறைவாகியிருந்த போது, அவரை நீதிமன்றில் கொண்டு வந்து சரணடையச் செய்வதற்குக்கூட அவருடைய பெற்றோர் முயற்சிக்கவில்லை.\nஆனால், இவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபராகப் பெயர் பெற்றிருந்தார்.\nஇவருடைய கைது மிகவும் கடுமையான நடவடிக்கைகளில் சிரமத்தின் மத்தியிலேயே, சாத்தியமானது.\nஇவரைப் பிணையில் விடுவதற்கு விதிவிலக்கான எந்தவித காரணமும் பிணை மனுவில் முன்வைக்கப்படவில்லை எனவே பிணை மனுவை இந்த நீதிமன்றம் நிராகரிக்கின்றது.\nகுடாநாட்டில் வாள்களைக் கையில் எடுத்தால், இலகுவில் பிணை வழங்கப்பட மாட்டாது என்பதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்றார் நீதிபதி இளஞ்செழியன்.\nஇந்த வழக்கில் அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்தன் அரச தரப்பில் முன்னிலையாகி இரு ந்தார்.எதிர் தரப்பில் சட்டத்தரணி திருக்குமரன்முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்த க்கது\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ\nஅர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேற்றம்\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-09-21T09:54:10Z", "digest": "sha1:2PMGE773NYGFVPKGU4OLNZXXQQAWTMYN", "length": 3043, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில்\nதிருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தல் உள்ள சிவத்தலமாகும். இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இந்த தலம் காவேரி வடகரையில் உள்ளது. கபிலமுனிவர் அவர்களால்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/aramanayil-ayambathu/19294-arai-maniyil-50-evening-12-11-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-09-21T09:26:41Z", "digest": "sha1:BW3J5EX2AQD5FKWRYRVY7I5DP2WTSWES", "length": 3530, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரை மணியில் 50 (மாலை) - 12/11/2017 | Arai Maniyil 50 (Evening) - 12/11/2017", "raw_content": "\nஅரை மணியில் 50 (மாலை) - 12/11/2017\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nபுதிய விடியல் - 21/09/2118\nஇன்றைய தினம் - 20/09/2018\nசர்வதேச செய்திகள் - 20/09/2018\nபுதிய விடியல் - 20/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/09/2118\nகிச்சன் கேபினட் - 20/09/2018\nநேர்படப் பேசு - 20/09/2018\nடென்ட் கொட்டாய் - 20/09/2018\nஇன்று இவர் - சிங்கப்பூரின் சிற்பி - 20/09/2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\nஎன் உயிரினும் மேலான... | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49408-anna-university-corruption-2-sub-professor-was-suspended.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-21T09:34:50Z", "digest": "sha1:ZFJ3CW7IQKGU7CQLXFRK4A5I2WHDT262", "length": 9352, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேலும் 2 உதவியாசிரியர்கள் நீக்கம்: அண்ணாபல்கலை நடவடிக்கை | Anna University Corruption : 2 Sub Professor was Suspended", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமேலும் 2 உதவியாசிரியர்கள் நீக்கம்: அண்ணாபல்கலை நடவடிக்கை\nமறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக மேலும் 2 உதவி ஆசிரியர்களை அண்ணா பல்கலைக்கழகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணம் ஆகியிருப்பதால், பேராசிரியர் உமா பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து, திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் பொறுப்பு முதல்வராக இருந்த விஜயகுமார் நீக்கப்பட்டார். வழக்குப் பதிவு செய்யப்பட்ட உதவி பேராசிரியர் விஜயகுமாரும், அதே வளாகத்தின் உதவி பேராசிரியரான சிவக்குமாரும் துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உள்ளாவர்கள் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் விஜயகுமார் மற்றும் சிவக்குமார் ஆகியோர் உதவிப்பேராசிரியர்கள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே விஜயகுமாருக்கு பதில், பேராசிரியர் டேனியல் தங்கராஜ் பொறுப்பு முதல்வராக பதவியேற்றுள்ளார்.\nமாணவனைக் கொலை செய்ய மருந்தில்லாமல் நூதன ஊசி: மர்ம நபர் கைவரிசை\n“லவ் யூ பிரதர்...” - அஜித்தை பாராட்டிய விவேக் ஓபராய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொறியியல் கலந்தாய்வுக்கு சிபாரிசு தேவையில்லை: அண்ணா பல்கலைக்கழகம்\nவிடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு: முக்கிய ஆவணங்கள் சிக்கியது\nஅண்ணா பல்கலை. பதிவாளர் கணேசன் அதிரடி நீக்கம்\nஅண்ணா பல்கலை.,யில் அடுத்தடுத்து அம்பலமாகும் புதிய முறைகேடுகள்..\nவிடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு: உமா மீது நடவடிக்கை \nஅண்ணா பல்கலை., விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு: 10 பேர் மீது வழக்கு\nகல்லூரிகளுக்கு விடுமுறை - அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு\n6 போட்டிகளில் விளையாட இலங்கை வீரருக்கு மீண்டும் தடை\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மற்றொரு இலங்கை வீரர் சஸ்பென்ட்\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாணவனைக் கொலை செய்ய மருந்தில்லாமல் நூதன ஊசி: மர்ம நபர் கைவரிசை\n“லவ் யூ பிரதர்...” - அஜித்தை பாராட்டிய விவேக் ஓபராய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T09:27:53Z", "digest": "sha1:OKS54EQ72NJ3U5GHW6ZJXZ2VUMSMFSTH", "length": 9495, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள்", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிரதமரை கொல்ல சதி செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் யார்\nபிரதமர் மோடியை கொல்ல சதி - மாவோயிஸ்ட், சமூக செயற்பாட்டாளர்கள் கைது\n - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\nமாவோயிஸ்ட்டாக மாறிவிடுவேன் என மிரட்டல் விடுத்த போலீஸ் பணிநீக்கம்\nகாஷ்மீரில் பாக். ஆதரவாளர்கள் வன்முறை: வாலிபர் பலி\nபிரதமரை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதி திட்டம் - ராஜ்நாத் சிங் ஆலோசனை\nமோடியை கொல்ல சதி என்பது திசை திருப்பும் செயல்: காங்கிரஸ் கருத்து\nஸ்டெர்லைட் ஆதரவாளர்களால் என் உயிருக்கு ஆபத்து: வைகோ\nஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம்: சமாதானம் செய்துவைத்த அமைச்சர்\nகமல்ஹாசனை கண்டித்து தினகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\nடிடிவி ஆதரவாளர்கள் 9 பேர் அதிமுக பொறுப்பிலிருந்து நீக்கம்\nரயில் நிலையத்திற்கு தீ வைத்து அதிகாரிகளைக் கடத்திய மாவோயிஸ்ட்கள்\nஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல்\nஅதிமுக-தீபா ஆதரவாளர்களிடையே மோதல்: கைகலப்பு நிலவியதால் பரபரப்பு\nதினகரன் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு\nபிரதமரை கொல்ல சதி செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் யார்\nபிரதமர் மோடியை கொல்ல சதி - மாவோயிஸ்ட், சமூக செயற்பாட்டாளர்கள் கைது\n - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\nமாவோயிஸ்ட்டாக மாறிவிடுவேன் என மிரட்டல் விடுத்த போலீஸ் பணிநீக்கம்\nகாஷ்மீரில் பாக். ஆதரவாளர்கள் வன்முறை: வாலிபர் பலி\nபிரதமரை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதி திட்டம் - ராஜ்நாத் சிங் ஆலோசனை\nமோடியை கொல்ல சதி என்பது திசை திருப்பும் செயல்: காங்கிரஸ் கருத்து\nஸ்டெர்லைட் ஆதரவாளர்களால் என் உயிருக்கு ஆபத்து: வைகோ\nஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம்: சமாதானம் செய்துவைத்த அமைச்சர்\nகமல்ஹாசனை கண்டித்து தினகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\nடிடிவி ஆதரவாளர்கள் 9 பேர் அதிமுக பொறுப்பிலிருந்து நீக்கம்\nரயில் நிலையத்திற்கு தீ வைத்து அதிகாரிகளைக் கடத்திய மாவோயிஸ்ட்கள்\nஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல்\nஅதிமுக-தீபா ஆதரவாளர்களிடையே மோதல்: கைகலப்பு நிலவியதால் பரபரப்பு\nதினகரன் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-21T09:26:55Z", "digest": "sha1:CUXSVNE6NUCWUSB4OC2AOL6JL7KE6XWO", "length": 7313, "nlines": 119, "source_domain": "www.thinakaran.lk", "title": "தர்ஜினி சிவலிங்கம் | தினகரன்", "raw_content": "\nஆசிய வலைப்பந்து சம்பியன் ஆனது இலங்கை; 5 ஆவது முறை பட்டம்\n2019 உலகக் கிண்ணத்திற்கு தெரிவுசிங்கப்பூரில் இடம்பெற்ற 11 ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன் கிண்ண போட்டியில் இலங்கை மகளிர் அணி சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.இன்று (09) இடம்பெற்ற இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் மகளிர் அணியை 69-50 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி, 5 ஆவது முறையாக ஆசிய...\nசுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம்\nசுதந்திரக் கட்சியின் முக்கிய ஆசன அமைப்பாளர்கள் 07 பேர்...\nவனசீவராசிகள் மீதான கரிசனை மேம்படட்டும்\nஎமது சூழலில் வாழ்கின்ற பிராணிகளில் ஒவ்வொன்றுமே தனித்தனியான வேறுபட்ட...\nகிரேக்கத்தில் தோன்றிய இராட்சத சிலந்தி வலை\nமேற்கு கிரேக்கத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமான அய்டோலிகோ நகரில்...\nஅபிவிருத்திக்காக ஏங்கும் திருக்கோவில் வைத்தியசாலை\nநூற்றாண்டு காலப் ப​ைழமை வாய்ந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலை இன்று...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nநான் உருவாக்கியதே தமிழக அரசாங்கம்\n'கூவத்தூரில் நான் இல்லாமலா அரசாங்கம் உருவானது' என்று தற்போது...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nஆளும் கட்சி தலைவராக ஜப்பான் பிரதமர் வெற்றி\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆளும் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/taxonomy/term/7912", "date_download": "2018-09-21T09:28:41Z", "digest": "sha1:P662ENUWNK6JRQOLA4IJGCKHONM767Y5", "length": 10668, "nlines": 137, "source_domain": "www.thinakaran.lk", "title": "Keith Noyahr | தினகரன்", "raw_content": "\nகோத்தாபயவிடம் சுமார் 4 மணி நேர வாக்குமூலம் பதிவு (UPDATE)\nகீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவிடம், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் சுமார் 4 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.இன்று (12) காலை 10.00 மணியளவில் குற்றவியல் திணைக்கள விசாரணையில் முன்னிலையான...\nநொயார் கடத்தல்; அமல் குணசேகரவுக்கு பிணை\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வு பெற்ற மேஜர்...\nமஹிந்தவிடம் CID யினர் 3 மணி நேர விசாரணை (UPDATE)\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சுமார் 3 மணி நேர விசாரணையின் பின், CID யினர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிலிருந்து சென்றுள்ளனர்.இன்று (...\nநொயார் தாக்குதல்; கைதான இராணுவத்தினர் அறுவருக்கும் பிணை\nஊடகவியலாளர் கீத் நொயார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த 06 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த...\nகைதான மேஜருடன் தொடர்புடைய பெண்ணின் வீட்டில் வேன்\nஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.ஷ பிலியந்தலையிலுள்ள பெண் ஒருவரின்...\nகைதான புலனாய்வு உறுப்பினருக்கு மார்ச் 30 வரை விளக்கமறியல் (UPDATE)\nஊடகவியலாளர் கீத் நொயார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான இராணுவ குற்றப்புலனாய்வு பிரிவு உறுப்பினருக்கு எதிர்வரும் மார்ச் 30 ஆம்...\nகீத் நொயார் தாக்குதல்; மேலும் இரு கோப்ரல்கள் கைது\nஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று (19) அதிகாலை மேலும் இரு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ...\nசுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம்\nசுதந்திரக் கட்சியின் முக்கிய ஆசன அமைப்பாளர்கள் 07 பேர்...\nவனசீவராசிகள் மீதான கரிசனை மேம்படட்டும்\nஎமது சூழலில் வாழ்கின்ற பிராணிகளில் ஒவ்வொன்றுமே தனித்தனியான வேறுபட்ட...\nகிரேக்கத்தில் தோன்றிய இராட்சத சிலந்தி வலை\nமேற்கு கிரேக்கத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமான அய்டோலிகோ நகரில்...\nஅபிவிருத்திக்காக ஏங்கும் திருக்கோவில் வைத்தியசாலை\nநூற்றாண்டு காலப் ப​ைழமை வாய்ந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலை இன்று...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nநான் உருவாக்கியதே தமிழக அரசாங்கம்\n'கூவத்தூரில் நான் இல்லாமலா அரசாங்கம் உருவானது' என்று தற்போது...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nஆளும் கட்சி தலைவராக ஜப்பான் பிரதமர் வெற்றி\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆளும் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://noelnadesan.com/2015/07/", "date_download": "2018-09-21T10:50:51Z", "digest": "sha1:MIC4ZGO3Z6QCMN6RQANCXCAEM6UFDLAP", "length": 13032, "nlines": 164, "source_domain": "noelnadesan.com", "title": "ஜூலை | 2015 | Noelnadesan's Blog", "raw_content": "\nநடேசன் கடல் சூழ்ந்த மல்லிகைத்தீவில் வடமேல் பருவக்காற்றால் மழை மேகங்கள் கருக்கட்டி இடியுடன் பயங்கரமான மழையும் பெய்தது.மக்களுக்கு மழைக்காலம் எப்பொழுதும் ஆனந்தமானது. பத்துமாதம் எரிக்கும் கோடை, இரண்டு மாதங்கள் விராடதேசத்தில் ஒளிந்த பாண்டவர்களாக தலைமறைவாகும். வற்றிய குளங்கள், நிலம் தெரியும் கிணறுகள், புழுதி சிந்தும் நிலங்கள் எல்லாம் நெடுநாளாக தாகத்துடன் பாலைவனத்தை கடந்துவந்த வழிப்போக்கனைப்போல் நீர் … Continue reading →\nகண்ணாடிச் சட்டத்துள் காட்சியாகிய அப்துல் கலாமின் காசோலை\n” இளம்தலைமுறையினரே கனவு காணுங்கள் ” என்று அறைகூவல் விடுத்தவரின் நீண்ட கால கனவு நனவாகவில்லை. உலகத்தலைவர்களுக்கும் தேசங்களுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்த படகோட்டியின் மைந்தன் முருகபூபதி கடல் அலைகள், பொன்மணல், புனிதயாத்திரிகர்களின் நம்பிக்கை, இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு, இவையெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ… என் அன்னையே… உன் ஆதரவுக்கரங்கள் என் வேதனையை மென்மையாய் அகற்றின … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஜெயமோகனின் முதற்கனல் – எனது பார்வை\nநடேசன் ஜெயமோகனின் முதற்கனலை படித்து முடித்து அதைப் பற்றிய எனது பார்வையை எழுத நினைத்தபோது என்னளவில் அறிந்த ஒரு சிறிய வரலாறும் நினைவுக்கு வந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்கழியில் எனது அறுபதாவது பிறந்த தினத்தின்போது எனது மனைவியும் நண்பர் முருகபூபதி மற்றும் எனது உறவினரான சிறிஸ்கந்தராஜாவும் ஒழுங்குசெய்த நிகழ்ச்சிக்கு பல நண்பர்கள் வந்து … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅயற்சியை அந்நியப்படுத்திய ஆளுமை ஜெயமோகன்\nமுருகபூபதி (அண்மையில் கனடா இலக்கியத்தோட்டம் வழங்கிய இயல்விருதினைப் பெற்றுக்கொண்ட படைப்பிலக்கியவாதி ஜெயமோகனுக்கு கனடா காலம் இதழ் சிறப்பு மலர் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்ற கட்டுரை.) தமிழ் இலக்கியப்பரப்பில் சமகாலத்தில் என்னை பிரமிப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் படைப்பாளி திரு. ஜெயமோகன் அவர்கள்தான் எனச் சொல்வதன் மூலம் ஜெயமோகன் வழிபாட்டில் நான் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றேன் எனச்சொல்லமுடியாது. வாசிப்பு அனுபவம் காலத்துக்குக்காலம் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஐயா எலக்சன் கேட்கிறார். நடேசன் ஐயா எலக்சன் கேட்கிறார். மாவை நித்தியானந்தனின் நாடகத்தின் பெயர். பல தடைவ மெல்பேனில மேடையேறியது. தேர்தலே நாடகமாக தமிழர் மத்தியில் ஒவ்வொரு முறையும் அரங்கேறுகிறது. மக்களும் தாங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்கள் வெட்டியள்ளிக்கொண்டு வருவாவார்கள் என ஆவலாக பார்த்துக் கொண்டிருப்பார்கள். நான் சமீபத்தில் உருத்திரகுமாரன் கதை என இலங்கைத் தமிழரை படிமமாக்கினேன். … Continue reading →\nநன்னம்பிக்கை முனையில் பூத்திருக்கும் புரட்டியா\nநடேசன் மெல்பனைவிட்டு வேறுநாடு ஒன்றிற்கு சென்ற பின்பும் மெல்பனை நினைவு படுத்திய ஒரு நகரம்; தென்னாபிரிக்காவில் உள்ள கேப் ரவுண். ஒரே மாதிரியான பருவகாலங்கள். அகலமான வீதிகள் துறைமுகப் பிரதேசம் உயர்ந்த கட்டிடங்கள் சிறிது தூரம் சென்றால் மலைக்குன்றுகள் அதைச்சுற்றி கண்ணுக் கெட்டியதூரம் புல்வெளிகள் அப்பால் கரடுமுரடான கடற்கரையோரம் என விரிந்து செல்வதுபோல் தோன்றியது. செழிப்பான … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nநடேசன் இரண்டு வருடங்கள் முன்பாக ஸ்பானிய வகுப்பில் சேர்ந்து ஸ்பானிய மொழியை படித்தேன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் படித்தபின் ஸ்பானிஸ் மொழி தெரிந்துவிட்டது என்ற எண்ணத்தில் வகுப்பை நிறுத்தினேன். அதற்கு வீண் செலவு என்ற கருத்து வீட்டில் இருந்ததும் ஒரு காரணம். ஆனால் இந்த அறிவை வைத்து ஸ்பானிய படங்களைப் பார்த்துக் கொள்ள முடியும் என்ற … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஎக்சைல் 1984 ; கெடுகுடி சொற்கேளாது\nஅவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன் ஒரு நாள்\nnoelnadesan on அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன்…\nkarunaharamoorthy on அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன்…\nShan Nalliah on சங்கிலியன் தரை -நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/05151947/1189146/veeranam-lake-water-opening-decrease.vpf", "date_download": "2018-09-21T10:50:29Z", "digest": "sha1:4UTNLE4U2WNXOU325EUYJC5QVLQ56P74", "length": 17244, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைப்பு || veeranam lake water opening decrease", "raw_content": "\nசென்னை 21-09-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைப்பு\nபதிவு: செப்டம்பர் 05, 2018 15:19\nவிவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று வினாடிக்கு 277 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இது நேற்றையவிட 23 கன அடி குறைவாகும். #VeeranamLake\nவீராணம் ஏரியில் தண்ணீர் நிரம்பியிருக்கும் காட்சி.\nவிவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று வினாடிக்கு 277 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இது நேற்றையவிட 23 கன அடி குறைவாகும். #VeeranamLake\nவிவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் வீராணம் ஏரி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.\nமேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கீழணையில் இருந்து கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,350 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து சற்று குறைந்து 1,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் ஏரியின் நீர் மட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 47 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது.\nவிவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று வினாடிக்கு 277 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இது நேற்றையவிட 23 கன அடி குறைவாகும்.\nசென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 73 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்றையவிட 1 கன அடி அதிகமாகும். #VeeranamLake\nசீன ஓபன் பேட்மிண்டன் - காலியிறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரரிடம் தோல்வி\nதூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் இன்று மாலை முதல் விற்பனை\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது - வைகோ\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் 5 போலீசார் மாயம் - தீவிர தேடும் பணி நடந்து வருகிறது\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் சிறையில் இருந்து 32 கைதிகள் விடுதலை\nகூடுவாஞ்சேரியில் கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nசங்கரன்கோவிலில் பஸ் டிரைவர் மீது தாக்குதல்- 4 பேர் மீது வழக்கு\nபுதுவை கடலில் இரு மடங்காக அதிகரித்த செயற்கை மணல் பரப்பு- சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nகள்ளக்குறிச்சி போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்\nஅம்பை அருகே கேரள கழிவுகளை கொட்டிய‌ 2 லோடு ஆட்டோக்கள் பறிமுதல்\nதிண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயன்பாட்டில் இல்லாத கண்காணிப்பு கேமிராக்கள்\nவீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு\nகீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது\nவீராணம் ஏரியில் இருந்து இன்று சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் திறப்பு\nவீராணம் ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி மரணம்\nவீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தொடர்ந்து 300 கன அடி தண்ணீர் திறப்பு\nஎங்கள் வியூகங்களை கேதர் ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்விக்கு பின் சர்பிராஸ் அகமது பேட்டி\nபுதிய மைல்கல்லை தொட்ட மெர்சல் - எந்த தமிழ் பாடலுக்கும் கிடைக்காத பெருமை\nசின்னத்திரை நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி- மருத்துவமனையில் அனுமதி\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nபுயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்திய அணியில் ஜடேஜா, சித்தார்த் கவுல்- துபாய் பறக்கிறார்கள்\nதாயின் கண் முன்னே 4 நாய்க்குட்டிகளின் உயிரை குடித்த நாகம்\nபைக்கில் சென்றால் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்- உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசர்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு - பட நிறுவனம் அறிவிப்பு\nதமிழக முதல்வர், காவல்துறையை அவதூறாக பேசிய கருணாஸ் மீது வழக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/National/2018/09/08214052/1190041/Woman-commits-suicide-by-jumping-in-front-of-Metro.vpf", "date_download": "2018-09-21T10:52:15Z", "digest": "sha1:PWDOEVPA7346ZCPECBEYDWDYXPLUIVO3", "length": 14577, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லி மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை || Woman commits suicide by jumping in front of Metro train in Delhi", "raw_content": "\nசென்னை 21-09-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nடெல்லி மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை\nபதிவு: செப்டம்பர் 08, 2018 21:40\nடெல்லியில் உள்ள சத்தர்பூர் நிலையத்தில் மெட்ரோ ரெயிலின் முன்னர் பாய்ந்து நடுத்தர வயது பெண் தற்கொலை செய்து கொண்டதால் ரெயில் சேவைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. #Womansuicide #DelhiMetrotrain\nடெல்லியில் உள்ள சத்தர்பூர் நிலையத்தில் மெட்ரோ ரெயிலின் முன்னர் பாய்ந்து நடுத்தர வயது பெண் தற்கொலை செய்து கொண்டதால் ரெயில் சேவைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. #Womansuicide #DelhiMetrotrain\nடெல்லியில் உள்ள சத்தர்பூர் மெட்ரோ நிலையத்தில் வழக்கம் போல் இன்று மாலை பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுமார் 4 மணியளவில் அந்த நிலையத்தை நோக்கி ஒரு ரெயில் வந்ததும் நடைமேடையில் நின்றிருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நடுத்தர வயது பெண் திடீரென்று ரெயிலின் குறுக்கே பாய்ந்தார்.\nஇதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். அந்த பெண் யார் என்பது தெரியாத நிலையில் பிரேதத்தை கைப்பற்றிய போலீசார், பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇதனால் அந்த சத்தர்பூர் நிலையத்தின் வழியாக செல்லும் மெட்ரோ ரெயில் சேவைகள் இன்று மாலை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. #Womansuicide #DelhiMetrotrain\nசீன ஓபன் பேட்மிண்டன் - காலியிறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரரிடம் தோல்வி\nதூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் இன்று மாலை முதல் விற்பனை\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது - வைகோ\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் 5 போலீசார் மாயம் - தீவிர தேடும் பணி நடந்து வருகிறது\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் சிறையில் இருந்து 32 கைதிகள் விடுதலை\nகூடுவாஞ்சேரியில் கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nஐ.நா. பொதுச்செயலாளர் 4 நாள் பயணமாக அக்டோபர் 1-ம் தேதி இந்தியா வருகை\nரேவாரி மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரம் - முக்கிய குற்றவாளிக்கு 4 நாள் போலீஸ் காவல்\nமேற்கு வங்காள காங்கிரஸ் கட்சி தலைவராக சோமேந்திரநாத் மித்ரா நியமனம்\nராமர் கோயில் வக்கீலான மோடி முஸ்லிம் விதவைகளுக்காக வாதாடுகிறார் - பிரவின் தொகாடியா பாய்ச்சல்\nசர்ஜிகல் ஸ்டிரைக் தினத்தை பல்கலை.களில் கொண்டாட வேண்டும் - சுற்றறிக்கையால் சர்ச்சை\nஎங்கள் வியூகங்களை கேதர் ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்விக்கு பின் சர்பிராஸ் அகமது பேட்டி\nபுதிய மைல்கல்லை தொட்ட மெர்சல் - எந்த தமிழ் பாடலுக்கும் கிடைக்காத பெருமை\nசின்னத்திரை நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி- மருத்துவமனையில் அனுமதி\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nபுயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்திய அணியில் ஜடேஜா, சித்தார்த் கவுல்- துபாய் பறக்கிறார்கள்\nதாயின் கண் முன்னே 4 நாய்க்குட்டிகளின் உயிரை குடித்த நாகம்\nபைக்கில் சென்றால் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்- உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசர்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு - பட நிறுவனம் அறிவிப்பு\nதமிழக முதல்வர், காவல்துறையை அவதூறாக பேசிய கருணாஸ் மீது வழக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/06/18102253/1170819/thiruvannamalai-arunachaleswarar-temple-devotees-worship.vpf", "date_download": "2018-09-21T10:53:18Z", "digest": "sha1:FWBQTKBZ2RQ2FZZY5HERTHOS2OKDODNY", "length": 3425, "nlines": 9, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: thiruvannamalai arunachaleswarar temple devotees worship", "raw_content": "\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.\nதிருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர். விடுமுறை நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கோடை விடுமுறையில் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பங்களுடன் திருவண்ணாமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.\nஇந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலில் கட்டண தரிசன வழி மற்றும் பொது தரிசன வழியாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் சார்பில் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/03/31102800/1154203/Reliance-Jio-extends-free-Prime-membership-for-one.vpf", "date_download": "2018-09-21T10:48:28Z", "digest": "sha1:ACBOMS3LSHYOAIEBEPLP245LWELPURPB", "length": 5195, "nlines": 17, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Reliance Jio extends free Prime membership for one year", "raw_content": "\nஜியோ பிரைம் சந்தாவை ஒரு வருடத்திற்கு இலவசமாக நீட்டிப்பது எப்படி\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா இன்றுடன் நிறைவுற இருப்பதை தொடர்ந்து பிரைம் சந்தாவை மேலும் ஒரு வருடத்திற்கு இலவசமாக நீட்டிப்பது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.99 தொகையை ஒருமுறை செலுத்தி, ஆண்டு முழுக்க ஜியோ பிரைம் சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என அறிவிக்கப்பட்டது.\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா இன்றுடன் (மார்ச் 31) நிறைவு பெற இருக்கும் நிலையில், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பை ஜியோ வெளியிட்டிருக்கிறது. ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு பிரைம் சேவையில் இணையாத வாடிக்கையாளர்களை விட கூடுதல் நன்மைகளை ஜியோ வழங்கி வருகிறது.\nபிரைம் வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் ஆதரவினை ஜியோ பெருமளவு மதிப்பதால், தொடர்ந்து கூடுதல் நன்மைகள் வழங்கப்படும் என ஜியோ அறிவித்து இருக்கிறது. மேலும் இதுவரை இல்லாதளவு புதிய சலுகைகளை ஜியோ வழங்கும் என தெரிவித்துள்ளது. புதிய ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பிரைம் சந்தா ஆண்டு கட்டணம் ரூ.99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதற்போதைய ஜியோ பிரைம் சந்தாதாரர்கள் மேலும் ஒரு வருடத்திற்கு பிரைம் சந்தாவை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். (பிரைம் வாடிக்கையாளர்கள் மார்ச் 31, 2018 அல்லது அதற்கும் முன் இணைந்தவர்கள்)\nபுதிய பிரைம் வாடிக்கையாளர்கள் ( ஏப்ரல் 1, 2018 அல்லது அதற்கு பின் இணைபவர்கள்)\n- ஜியோ பிரைம் சந்தாவில் இணைய ரூ.99 ஆண்டு சந்தா செலுத்த வேண்டும்\n- முன்னதாக ஜியோ சேவையில் சுமார் 16 கோடி ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் சேவையை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. தற்சமயம் பிரைம் சேவையை சுமார் 17.5 கோடி பேர் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n- ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 20% முதல் 50% வரை கூடுதல் சலுகைகள் மற்றும் 550க்கும் அதிக நேரலை டிவி சேனல்கள், 6000க்கும் அதிகமான திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வழங்கப்படுகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/anandavikatan/2015-nov-18/stories/112460.html", "date_download": "2018-09-21T10:18:09Z", "digest": "sha1:DEGEYM46SQACVJBU6SGQQ4UZ3T5E44IQ", "length": 58744, "nlines": 603, "source_domain": "www.vikatan.com", "title": "ரே...குரசோவா...மற்றும் சில பேய்கள் | Short stories - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nஆனந்த விகடன் - 18 Nov, 2015\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nவிஜய் - அஜித் தகராறு ‘நெட்டு’க்குத்து வரலாறு\n“ஊருக்குள்ள அத்தனை பேரும் வடிவேலுதாண்ணே\n“ஸ்ருதி இப்போ ரொம்ப ஹேப்பி\n“என் மகன்கள் என்னிலும் நல்லவர்கள்\n“பாதை தெரியாதபோதுதான்,பயணம் சுவாரஸ்யமாக இருக்கும்\n“எல்லா கேரக்டருக்கும் தனுஷ் செட் ஆவார்\nநம்பர் 1 அமீர் கான்\nஉயிர் பிழை - 13\nஇந்திய வானம் - 13\nஏ டி எம் பூதகணங்கள்\nசிறுகதை: பாஸ்கர் சக்தி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு\nஇயற்பெயர் குமரேசன். அறையில் இருக்கும் நோட்டுப் புத்தகத்தைப் புரட்டிப்பார்த்தால், 'அபராஜித் செல்வா’ என பக்கம் பக்கமாக எழுதியிருக்கும். போன வாரம் பெயர் மாற்றியிருக் கிறான். தினமும் முந்நூறு தடவையாவது புதுப்பெயரை எழுத வேண்டும். மனதை ஒருமைப்படுத்தி 'அபராஜித் செல்வா... அபராஜித் செல்வா’ எனச் சொல்லிக்கொண்டே எழுதவேண்டும் அப்போதுதான் பவர் ஏறி பலன் கிடைக்கும்.\n14 வருடங்கள் ஓடு ஓடு என ஓடோடிவிட்டன. குமரேசன் என்கிற அபராஜித் செல்வா சென்னைக்கு வந்து... அசிஸ்டென்ட் டைரக்டராக ஒரு பெரிய டைரக்டரிடம்\n10 வருடங்கள் இருந்துவிட்டு, நான்கு வருடங்களாக டைரக்‌ஷன் முயற்சி... எதுவும் செட் ஆகவில்லை. ''கோய்முத்தூர்க்காரு ஒருத்தரு பேரை மாத்துறாப்ல பாஸு. மாத்துன கொஞ்ச நாள்லயே ரிசல்ட்டு கன்ஃபார்மு'' என்றான் சோமசுந்தரக் காமாட்சி, இவனைப் போன்ற மற்றோர் எதிர்கால இயக்குநர். ''நிஜமாவா காமாட்சி'' என்று இவன் கேட்டதும். ''நான் போன மாசம் பேரை மாத்திட்டேன் பாஸு. இனிமே 'காமாட்சி’னு கூப்பிடாதே...'' என்றான். ''யார்ரா பேரை மாத்துனது'' என்று இவன் கேட்டதும். ''நான் போன மாசம் பேரை மாத்திட்டேன் பாஸு. இனிமே 'காமாட்சி’னு கூப்பிடாதே...'' என்றான். ''யார்ரா பேரை மாத்துனது'' எனக் கேட்க, ''அந்த கோய்முத்தூர்க்காருதான். அவரு பேரு திலக் தியாகராஜ திருமூர்த்தி.''\n''திலக் தியாகராஜ திருமூர்த்தி... சொல்றதுக்கு கஷ்டமா இருக்காதா\n''அவரு ஒரிஜினல் பேரு வேற. ஆனா, இந்தப் பேரு வெச்சப்புறம்தான் அவரு மாசாமாசம் லச்சக்கணக்குல துட்டு பாக்கறாரு... 'தீ... தீ... தீ...’னு உச்சரிப்பு வருதுல்ல தீ மாதிரி அவர் புகழ் பரவி லச்சக்கணக்குல சம்பாரிக்கிறதா அவரே சொல்றாரு.''\n''சரி, நீ என்னா பேர் மாத்தி இருக்கே\n''ஆமா பாஸு... 'சினிமா ரிலேட்டடா பேரு வைங்க’னு சொன்னேன். 'உனக்குப் பிடிச்ச டைரக்டர்ஸ் யாரு\n'சத்யஜித் ரே, அகிரா குரசோவா’னு சொன்னேன். ரெண்டு செகண்டுதான் யோசிச்சாரு... சட்டுனு இந்தப் பேரை பேப்பர்ல எழுதிக் குடுத்தாரு. எனக்கு அப்படியே மேலெல்லாம் ஜிவ்வுனு புல்லரிச்சுருச்சு. நம்மல்லாம் கதைக்கு டைட்டில் புடிக்க எம்புட்டுக் கஷ்டப்படறோம் செகண்ட்ல பேரை யோசிக்கிறாப்ல\n''சரி பேரை மாத்துனியே... ரிசல்ட்டு\n''சொன்னா நம்ப மாட்டே... அதுக்கு அப்புறம் ரெண்டு பேர்கிட்ட கிட்டத்தட்ட ஓ.கே ஆகிற மாதிரி மீட்டிங் போய்ட்டிருக்கு.''\n''ஒருத்தரு எம்பது ரூவாயில முடிக்கணும்கிறாரு.''\n''எம்பதா... எப்படி பாஸு முடியும்\n''நான் ரெண்டு ரூவாக்கி ஒரு கதை சொன்னேன். யூத் லவ். டீச்சரோட மகளை டீச்சர்கிட்ட படிக்கிற ஸ்டூடன்ட் காதலிக்கிறான். இந்தப் பையனுக்கு ஃபீஸ் எல்லாமே கட்டுறது அந்த டீச்சர்தான். டீச்சர் விடோ... அவ மகளுக்கும் ஹீரோவுக்கும்தான் லவ். அந்த டீச்சரை டாவடிக்கிற பி.டி மாஸ்டர்தான் வில்லன். அவன் என்ன பண்றான், டீச்சர்கிட்ட நல்ல பேர் எடுக்கணும்கிறதுக்காக, ஹீரோவை ஃபுட்பால் கிரவுண்ட்லவெச்சு அடி நொக்குநொக்குனு நொக்கி எடுக்கிறான்.''\nஇதைச் சொல்லும்போது குரசோவா பல்லைக் கடித்துக்கொண்டு, கைகளை இறுக்கி, காற்றில் குத்தி, காலால் தரையை உதைத்து மானசீகமாக ஹீரோவை நொக்கினான். எப்பவுமே அவன் அப்படி இன்வால்வ் மென்ட்டோடுதான் கதை சொல்வான்.\n''சரிதான். அகிரா குரசோவா, சத்யஜித் ரே ரெண்டு பேர் பேரையும் சேர்த்து வெச்சுக்கிட்டு இப்படி ஒரு கதையா சொல்லுவே\n''லட்சியத்துக்கும் நடைமுறைக்கும் வித்தியாசம் இருக்குல ரெண்டு மூணு படம் ஜெயிச்சிட்டு அப்புறம் நமக்குப் பிடிச்ச படத்தை எடுக்க வேண்டியதுதான். நான் 'செவன் சாமுராய்’ படத்தை, தமிழ்ல எடுத்தா எப்படி இருக்கும்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன் தெரியுமா ரெண்டு மூணு படம் ஜெயிச்சிட்டு அப்புறம் நமக்குப் பிடிச்ச படத்தை எடுக்க வேண்டியதுதான். நான் 'செவன் சாமுராய்’ படத்தை, தமிழ்ல எடுத்தா எப்படி இருக்கும்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன் தெரியுமா\n''பழைய பங்களாவோட கதவு, நிலை எல்லாம் பிரிச்சு விக்கிற மாதிரி சீன் சீனா பிரிச்சு, ஏற்கெனவே அந்தப் படத்தை பல பேரு எடுத்தாச்சு பாஸு.''\n''சரி, அதை விடு. இந்த ரெண்டு பார்ட்டியில ஏதாச்சும் ஒண்ணு எனக்கு ஓ.கே ஆகிடும். பேரை மாத்தி ஒரே மாசத்துல இப்படி ஒரு டெவலப்மென்ட். அதனால நீயும் மாத்து, நல்ல ரிசல்ட் தெரியும். காசா... பணமா... மாத்திரு.''\n''அவரு ஃப்ரீயா பேர் மாத்தித் தர்றாரா\n''ரெண்டாயிரம் கேட்டாப்ல. 'அசிஸ்டென்ட் டைரக்டர் சார். அப்பப்ப டிஸ்கஷன், ஸ்பாட் வொர்க்னு வண்டி ஓடுது. அவ்வளவு முடியாது’னு நிலைமையைச் சொன்னேன். புரிஞ்சுக்கிட்டாப்ல. ஆயிரத்து ஐந்நூறுதான் வாங்கினாரு. 'ஜெயிச்சதுக்கு அப்புறம் என்கிட்ட வாங்க’னு சொல்லியிருக்காரு. சாயங்காலம் நாம அவரைப் போய்ப் பாக்கிறோம்... என்னா\nஅவரைப் போய்ப் பார்த்து ஆயிரம் ரூபாய் கொடுத்து, 'அபராஜித் செல்வா’ எனப் பெயரை மாற்றியாகிவிட்டது. வெளியே வந்து காமாட்சி சொன்னான்... ''இனிமேல் நீ என்னை 'காமாட்சி’னு கூப்பிடக் கூடாது. நானும் உன்னை 'குமரேசன்’னு கூப்பிட மாட்டேன். புரியுதா அபராஜித்\nஒரு மாதம் கடந்துவிட்டது. தினமும் நோட்டுப் புத்தகத்தில் மந்திரம்போல் எழுதிக்கொண்டிருக்கிறான்.\nஅன்றைக்கு குமரேசனின்... மன்னிக்கவும், அபராஜித்தின் மேன்ஷன் அறைக் கதவு உற்சாகமாகத் தட்டப்பட்டது. திறந்தால் குரசோவா நின்றுகொண்டிருந்தான்.\n உனக்கு குட் டைம் ஸ்டார்ட் ஆகிருச்சு. ஒரு பார்ட்டி வந்திருக்காப்ல. படம் பண்ணணுமாம். கதை கேக்கிறதுக்காகத் தங்கியிருக்காரு. உடனே கிளம்பு.''\nஅபராஜித்தின் உடல் எங்கும் ஓர் ஆனந்த அதிர்வு ஜிவ்வென மீட்டப்பட்டது.\n''தி.நகர்ல ஒரு சர்வீஸ் அப்பார்ட்மென்ட்ல தங்கியிருக்காரு. தகவல் வந்துச்சு. உடனே உன்கிட்ட சொல்லலாம்னு வந்தேன்.''\nஅபராஜித் நெகிழ்ந்தான்... ''நீ கதை சொல்லலையா\n''நமக்குத்தான் அங்க மீட்டிங் போய்க்கிட்டிருக்கே பாஸு. அதுல ரெண்டுல ஒரு சப்ஜெக்ட் கன்ஃபர்ம் ஆகிடும். நீ கிளம்பு... கதை ஏதும் மைண்ட்ல இருக்குல்ல\n''ஒரு லைனா இருக்கு. ஃபுல்லா ஃபார்ம் ஆகலை.''\n''அதைக் கொஞ்சம் பாலீஷ் பண்ணிச் சொல்லிரு பாஸு. புடிச்சுருச்சினா மேற்கொண்டு டெவலப் பண்ணிக்கிரலாம். லேட் பண்ணாமக் கிளம்பு.''\nஅபராஜித் அறையில் இருக்கும் அலமாரியைத் திறந்தான். முருகன், லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார், சாய்பாபா, பன்னாரி அம்மன், ஆஞ்சநேயர்... ஆகிய கடவுள்கள் உள்ளே ஒட்டப்பட்டிருந்தனர். எல்லோரையும் கும்பிட்டான். குங்குமம் இட்டுக்கொண்டான். புராஜெக்ட் ஓ.கே ஆகிவிட்டால் சாமிகளுக்கு வேண்டியதைச் செய்வதாக வேண்டிக்கொண்டான். சுமாரான சட்டையை எடுத்து உதறினான்.\n கறுப்புச் சட்டையைப் போட்டுக்கிட்டுப் போனா சரிவராது.''\n''ஏன்... நம்மளை மாதிரி ஆட்கள் ப்ளூ ஜீன்ஸும் கறுப்புச்சட்டையுமாத்தானே அலையிறோம்\n''இந்த புரொடியூசர் நிறைய சென்டிமென்ட் பாக்கிறவரு. கறுப்பு வேணாம். மஞ்சள் கலர் சட்டை இருக்கா\n''இல்லை'' என்ற அபராஜித், கொடியில் தேடினான். ப்ளூ கலரில் பொடி கட்டம் போட்ட சட்டை சுமாராக இருந்தது. அதை அணிந்துகொண்டான். குரசோவா, ஒரு செகண்ட்ஹேண்ட் பைக் வைத்திருந்தான். அதில் இருவரும் கிளம்பினார்கள்.\nபுரொடியூசரின் அறைக்கு முன்னால் இருந்த ஹாலில் இரண்டு பேர் வேட்டி கட்டி அமர்ந்திருந்தார்கள். டி.வி-யில் படம் ஓடிக்கொண்டிருந்தது. இவர்கள் பவ்யமாக விஷ் பண்ணினார்கள்.\n''வெயிட் பண்றோம் சார். போன் பண்ணி இருந்தோம் வர்றோம்னு.''\nஅரை மணி நேரம் ஆயிற்று. டி.வி-யில் போட்டிருந்த மொக்கை படத்தின் கொடுமையான காமெடி சீனுக்கு, இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அதில் ஒருவன் அபராஜித்தைப் பார்த்து ''கதை சொல்லத்தானே வந்திருக்கீங்க\n''இந்த மாதிரி காமெடி நிறைய வெச்சு சொல்லுங்க... சாருக்குப் பிடிக்கும்.''\nஅபராஜித் மனதில் பெரும் அவநம்பிக்கை தோன்றியது. இருந்தாலும் வாய்ப்பை விட்டுவிடக் கூடாது. மூச்சை ஆழமாக இழுத்துவிட்டு பதற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றான். தான் படித்த மேதைகளின் வாழ்வில் அவர்கள் நெருக்கடியை எப்படிச் சமாளித்தார்கள் என நினைவுபடுத்திப்பார்க்க முயன்றான். எழவு\nஒரு வழியாக புரொடியூசர் எழுந்து காபி எல்லாம் குடித்துவிட்டு உள்ளே கூப்பிட்டார். போய் உட்கார்ந்தார்கள்.\n''ரெண்டு பேரும் கதை சொல்லப்போறீங்களா\n''இல்லை சார்... இவர் மட்டும்தான்.''\n''அப்புறம் நீங்க எதுக்கு வந்திருக்கீங்க\n''நான் இவரு ஃப்ரெண்ட் சார்.''\n''பரவால்ல'' என்று சேரில் நிமிர்ந்து அமர்ந்தார். அபராஜித்தை உற்றுப்பார்த்தார்.\n''என்ன ராசி தம்பி நீங்க\nமுகத்தில் ஏதோ திருப்தியுடன் ''சரி சொல்லுங்க. என்னா மாதிரியான சப்ஜெக்ட் இருக்கு ஒரு ரூவாயில முடிக்கணும். மேக்ஸிமம் ஒண்ணு இருவதுதான். அதுக்குள்ள ஒரு கதை சொல்லுங்க பார்ப்போம்.''\nஅபராஜித் இவரை எப்படி இம்ப்ரெஸ் செய்வது என யோசித்தான்.\n''ஒரு லவ் ஸ்டோரி இருக்கு சார். அப்புறம் ஒரு சஸ்பென்ஸ் கதை. முதல் ஷாட்டிலேயே ஹீரோவைக் கொன்னுர்றாங்க. யார் கொன்னதுனு...''\n''நீ என்னப்பா 'அந்த நாள்’ சினிமா கதையைச் சொல்றே\n''இது வேற மாதிரி சார். கடைசியில ஹீரோ சாகவே இல்லைனு வரும்.''\n''இதோ பாரு தம்பி... இப்ப பேய் படம்தான் ட்ரெண்டு. வேற எந்தக் கதையும் கேக்கிறதா இல்லை. நல்ல பேய்கதையா ஒண்ணு சொல்லு... எடுத்துருவோம்.''\nஅபராஜித் இதை எதிர்பார்க்கவில்லை.அவனிடம் ஒரு காதல், ஒரு கிரைம் என இரண்டு ஐடியாக்கள்தான் இருந்தன.\n'ரொம்பவும் யோசிக்கக் கூடாது. பேய்கதை இல்லை’ என்றும் சொல்லக் கூடாது. சரசர என தனக்குத் தெரிந்த பேய்களை மனதுக்குள் கொண்டுவந்தான்.\n''சார்... ஒரு வில்லேஜ். அங்க ஒரு டீன் ஏஜ் பொண்ணு. ஒருநாள் தனக்குத்தானே பேசிக்கிறா, சிரிக்கிறா. இந்தியில பேசுறா, இங்கிலீஷ்ல பேசுறா. தோட்டத்துக்குப் போயிட்டு வரும்போது ஒரு புளியமரத்தைக் கடந்துவரும்போது...''\nஅவர் சலிப்புடன் இடைமறித்தார் ''அட,\nநீ என்னப்பா வில்லேஜ் ஸ்டோரியைச் சொல்லிக்கிட்டு... கிளாமர் வேணும்.''\nஅபராஜித் இந்தக் குறுக்கீட்டில் வெலவெலத்து யோசிக்க, குரசோவா சட்டென அவரது பல்ஸைப் பிடித்து, ஆபத்பாந்தவனாக இடையில் களம் புகுந்தான்.\n''இவன் இன்னொரு நாட்டும் வெச்சிருக்கான் சார்... ஒரு பங்களாவுக்கு மூணு பசங்க மூணு பொண்ணுங்க டூர் போறாங்க. அந்த பங்களாவுல பேய் வருது... அப்படிங்கற மாதிரி ஒரு ஐடியா சார். ஒரே ஒரு மலை பங்களாதான் லொக்கேஷன். ஏழு எட்டு ஆர்ட்டிஸ்ட்தான். பட்ஜெட்டும் கம்மியா வரும். ஸ்விம்மிங் பூல் இருக்கிற பங்களாவா பிடிச்சுட்டோம்னா, கிளாமர் சீன் நிறைய வெச்சிரலாம்.''\n''மலை பங்களாவுல ஸ்விம்மிங் பூல் இருக்குமா\n''இல்லைனா பாத்ரூம்ல ஷவர் இருக்கும்ல சார். அதை யூஸ் பண்ணிக்கிட்டாப்போச்சு'' - அபராஜித், குரசோவாவின் சினிமா ஸ்மார்ட்னெஸை வியந்தான்.\nபுரொடியூசர் அபராஜித்தைப் பார்த்தார். ''என்ன தம்பி... பண்ணிரலாமா\nஅபராஜித் தடுமாற்றத்துடன் ''கொஞ்சம் சீன்ஸ் யோசிக்கணும் சார்'' என்றான்.\n''யோசி, ரெண்டு நாள் டைம் எடுத்துக்கிட்டு சீன் பண்ணிக்கிட்டு வா. மேற்கொண்டு பேசலாம்.''\nஅவர் கையை அசைக்க, இருவரும் வெளியே வந்தார்கள். உதவி இயக்குநர்களின் தாய்மடியான டீக்கடை ஒன்றில் சென்று அமர்ந்தார்கள்.\n''என்ன பாஸு... நீ லூஸா இருக்கே அந்த ஆளு கேட்டவுடனே என்கிட்ட பத்து பேய்கதை இருக்குனு அடிச்சுவிட வேணாமா அந்த ஆளு கேட்டவுடனே என்கிட்ட பத்து பேய்கதை இருக்குனு அடிச்சுவிட வேணாமா முழிச்சுக்கிட்டு இருக்கே\n''இல்ல... நம்ம ஊருல எல்லாம் எப்படி பேய் பிடிக்குதோ... அப்படி நேட்டிவிட்டியோட பண்ணலாம்ல\n''ட்ரெண்டு மாறிருச்சு பாஸு. எல்லாமே இப்ப இம்போர்ட்டட். பேயா இருந்தாலும் இறக்குமதிதான். எல்லாமே ஃபாரின்னு ஆன பிறகு சினிமாவுல மட்டும் என்னத்துக்கு நேட்டிவிட்டி\nஇவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது நவநீத் உள்ளே நுழைந்தான். இவர்களைவிட\n10 வயது சின்னவன். இன்ஜினீயரிங் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தவன். இரண்டு குறும்படங்கள் எடுத்து வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடிக்கொண்டு இருப்பவன். இவர்களைப் பார்த்து 'ஹாய்’ சொல்லி எதிரே அமர்ந்தான்.\n''என்ன சார்... சீரியஸா டிஸ்கஷன் போகுதுபோல\n''ஆமா நவநீத். ஒரு கோஸ்ட் ஸ்டோரி பண்ணணும். அதான் பேசிக்கிட்டிருக்கோம்.''\n''அதுக்கு எதுக்குப் பேசி டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு.. கோ ஃபார் ஸம் டி.வி.டிஸ் பிரதர்.''\n''டி.வி.டி பார்த்து படம் பண்றதுல எனக்கு இஷ்டம் இல்லை. சொந்தமா யோசிச்சு ஒரு கதை பண்ண முடியாதா இத்தனை வருஷமா சினிமாவுல இருக்கோம். புக்ஸ் படிக்கிறோம்.''\nநவநீத் சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டான். ''சார், உங்க முன்னாடி ஒரு சைடுல தட்டுல அன்னாசிப் பழத்தை அறுத்து ஸ்லைஸ் பண்ணி வெச்சிருக்கு. அதுக்குப் பக்கத்துலேயே இன்னோர் அன்னாசிப்பழம் தோலோடு கட் பண்ணாம அப்படியே இருக்கு. நீங்க எதைச் சாப்பிடுவீங்க\n''கட் பண்ணி வெச்சிருக்கிற ஸ்லைஸைத்தான் சாப்பிடுவேன்.''\n''அப்ப டி.வி.டி பாருங்க சார். பத்து டி.வி.டி பார்த்தா, ரெண்டு படம் ரெடி சார். ஏன் சார் எனர்ஜியை வேஸ்ட் பண்ணணும்\nஅபராஜித், குரசோவாவைப் பார்த்தான். குரசோவா முகத்தில் குதூகலம்.\n''ஞானக்குழந்தை மாதிரி பேசுறான் பாரு. இதான் யூத்தோட அட்வான்ஸ்மென்ட். உனக்கு முப்பத்தி மூணு வயசு ஆகுது. லேட் பண்ணக் கூடாது. இவன் சொல்றதுதான் சரி... டி.வி.டி வாங்கக் கிளம்புறோம். நவநீத், டி.வி.டி எங்க வாங்கலாம்\n''ஷபீர்கிட்ட போவோம். தமிழ் சினிமாவோட போக்கை மாத்தினதே ஷபீர்தான்.''\n''பஜார்ல டி.வி.டி விக்கிற ஆளு. 'இன்டர்நேஷனல் சினிமாவை நம்ம இண்டஸ்ட்ரிக்கு அறிமுகப்படுத்தினது யாரு’னு என்கிட்ட கேட்டா நான் 'ஷபீர்’னுதான் சொல்வேன். அவருக்குத் தெரியாத வேர்ல்டு டைரக்டர்ஸே கிடையாது.''\nஇரவு எல்லாம் அபராஜித்தும் குரசோவாவும் டி.வி.டி பார்த்தனர். கண்கள் சிவந்துவிட்டன. மனம் முழுக்க பேய்களின் நடமாட்டம். காலையில் குரசோவா எழவில்லை. அபராஜித் மட்டும் சிகரெட் வாங்கலாம் எனப் போகும்போது நர்மதாவைப் பார்த்தான். நர்மதா, குரூப் டான்ஸர்களில் ஒருத்தி. இரண்டு வருடங்களாகக் காதலிக்கிறார்கள். 'படம் பண்ணியதும் திருமணம்’ எனப் பேசிவைத்திருக்கிறார்கள். இவனைப் பார்த்ததும் புன்னகையுடன் வந்தாள்.\n''இன்னைக்கு எதும் ஷூட்டிங் இல்லையா நர்மதா\n''நைட் கால்ஷீட்... ராத்திரிதான் போகணும்.''\n''பனையூர்கிட்ட செட் போட்டு எடுக்குறாங்க... நீ ஏன் ஒரு மாதிரி இருக்கே\n''விடிய விடியத் தூங்காம பேய்படமாப் பார்த்தேன்... அதான்.''\n''இல்லை... ஒரு புரொடியூசருக்குப் பேய்கதை சொல்லணும். அதான்...''\n''இருந்த காசுக்கு டி.வி.டி வாங்கிட்டேன். உன்கிட்ட கேக்கலாம்னுதான் இருந்தேன், நீயே வந்துட்ட.''\nஅவள் தன் குட்டி பர்ஸை எடுத்து ஆயிரம் ரூபாய் கொடுத்தாள்.\n''நல்லா சாப்பிட்டுட்டு ஒரு தூக்கம் போடு. உன்னையைப் பார்க்க எனக்கே சகிக்கலை'' புன்னகையுடன் விடைபெற்று கடைக்குப் போய்ச் சாப்பிட்டான். வந்து தூங்கினான். மறுபடி பேய் படங்கள். ஒருவழியாக நள்ளிரவானபோது வாங்கிய அனைத்துப் படங்களையும் பார்த்து முடித்திருக்க, குரசோவா 'இனி நீ எழுது பாஸு’ எனக் கிளம்பிச் சென்றுவிட்டான். அபராஜித்தின் மூளை குழம்பியிருந்தது. அடுத்த நாள் காலையில் அமர்ந்து பேப்பரையும் பேனாவையும் வைத்து யோசித்தபோது எதுவுமே ஓடவில்லை. கண்டபடி கிறுக்கினான். சாயங்காலம் ஆனது. வடபழனி முருகன் கோயிலில் போய் சாமி கும்பிட்டான். மறுபடி வந்து எதையோ எழுதிப்பார்த்தான். ம்ஹூம்... திருப்தியாகவே இல்லை.\n''என்ன பாஸு... எதும் எழுதுனியா\n''இல்லை பாஸு... டி.வி.டி பார்த்துட்டு உட்காந்தா, எதுவுமே ஓட மாட்டேங்குது.''\n''அது சரி... எதை மாத்தணும், எதை கோக்கணும், எப்படி பட்டி டிங்கரிங் பாக்கணும்கிறது ஒரு கலை. அது உனக்கு செட் ஆக லேட் ஆகும். விட்டுராதே, ட்ரை பண்ணிக்கிட்டே இரு. எதுவுமே பழகப் பழக வந்துரும்.''\nநான்கு நாட்கள் ஆனது. ஒருவழியாகப் போராடி என்னத்தையோ எழுதி முடித்தான். குரசோவாவிடம் சொல்லிக்காட்டினான். குரசோவா, ''ம்... ஓ.கேதான் பாஸு. இதைவிட பெட்டரா எதிர்பார்த்தேன். பட் ஓ.கே. இதைச் சொல்லி ஓ.கே பண்ணிருவோம். அப்புறம் ஸ்பாட்ல டெவலப் பண்ணிக்கிரலாம். ரெண்டு நாள்னு சொல்லி, நாலைஞ்சு நாள் ஆக்கிட்டோம். இன்னைக்கே போய்ப் பார்த்துரலாம்.''\nஇருவரும் கிளம்பி புரொடியூசரைப் பார்க்கப் போனார்கள். சர்வீஸ் அப்பார்ட்மென்ட் காலி செய்யப்பட்டிருந்தது. டென்ஷனாகி விசாரித்ததில், அவர் நேற்று காலி செய்துவிட்டுக் கிளம்பிவிட்டதாக ரிசப்ஷனில் சொன்னார்கள்.அபராஜித் கண் கலங்கி நிற்க குரசோவா தேற்றினான்.\n''விடு பாஸு... நமக்கு இது என்ன புதுசா\nஇவர்கள் தேடல் தொடர்ந்துகொண்டிருக்க ஆறேழு மாதங்களில் பல படங்கள் ரிலீஸ் ஆகின. அதில் இவர்கள் சந்தித்த புரொடியூசரின் படமும் ஒன்று. குரசோவாதான் அதிர்ச்சியுடன் அந்தத் தகவலைத் தெரிவித்தான்.\n''பாஸு, அந்த புரொடியூசரைக் கவுத்து படம் பண்ணது யாரு தெரியுமில்லை... நம்ம நவநீத்\n''டைரக்‌ஷன் 'ப்ரமோத் கர்ணா’னு போட்டுருக்கு\n''அவனும் பேரை மாத்தியிருக்கான் பாஸு... அதே கோய்முத்தூர்காருகிட்டே.''\n''ஆமா... அவர்கிட்ட பேரை மாத்தினா வொர்க்அவுட் ஆகும்னு சொன்னேன்ல... படம் பண்ணிட்டான் பார்த்தியா\n''பேட் லக்குன்னுதான் சொல்லணும். அந்தப் படத்தைப் பார்த்தியா\n''பார்த்தேன். கிளாமர் பிச்சிருக்கான். பேயே சீன் காட்டிக்கிட்டுத்தான் வருது.''\n''அஞ்சு ஜோடிங்க, ஒரு பேய், ஒரு காட்டு பங்களா... ரெண்டு கொரியன், ஒரு சைனா படத்தை மெர்ஜ் பண்ணியிருக்கான். மேக்கிங்கை மட்டும் படு ஸ்டைலா மாத்திட்டான். ஃபுல் மேக்கிங் ஸ்டைலும் வேற ஒரு ஹாலிவுட் படம். என்ன கொடுமைன்னா இந்த எல்லா படமும் நாமளும் பார்த்ததுதான்.''\nஅபராஜித்தை, தோல்வியின் வேதனை போட்டு அழுத்தியது.\n''துரோகம் பண்ணிட்டானே பாஸு... அந்த நவநீத்\n''நான் அப்படி நினைக்கலை. நீ பார்த்த டி.வி.டி-யைத்தான் அவனும் பார்த்தான்.\nநீ சரியாப் பண்ணலை. அவன் கரெக்ட்டா டைமுக்குள்ள பண்ணிட்டான். ஓட்டப்பந்தயத்துல நம்மளை ஒருத்தன் முந்தியிருக்கான்... அவ்வளவுதான். இதுல என்ன துரோகம்\nஅபராஜித் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான்.\n''என்ன மாப்ள, பேசாம இருக்கே\n''பதினாலு வருஷமாச்சுடா... நேத்து வந்தவன் எல்லாம் ஜெயிச்சுட்டுப் போய்க்கிட்டே இருக்கான். பயமா இருக்குடா.''\n''என்ன பயம்... நம்பிக்கையோடுதானே வந்தோம்... இப்ப எதுக்கு பயம்\n''தேவை இல்லாத பயம் பாஸு. சிந்தனைக்கு வயசாகாமப் பாத்துக்கணும், அவ்வளவுதான்.''\nபடிக்கட்டில் யாரோ வரும் சத்தம் கேட்டது. நர்மதா வந்தாள். முகத்தில் புன்னகை.\n''எங்கேயாச்சும் போயிருப்பியோனு பயந்துக்கிட்டே வந்தேன். நல்லவேளை ரூம்ல இருக்கே.''\n''எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் சொன்னாரு. படம் பண்றதுக்கு ஒரு புரொடியூசர் வந்திருக்காராம். திருப்பூர்க்காரர். கதை கேக்கணும்னு சொன்னாராம். எனக்கு தகவல் வந்துச்சு. உன்னைக் கையோடு கூட்டிப் போகலாம்னு வந்தேன். கிளம்பு... கிளம்பு...''\nஅந்த அறையில் திடீர் உற்சாகம் பீறிட, வேக வேகமாக அபராஜித் சட்டையை அணிந்துகொண்டு கிளம்பினான்.\n''என்ன சப்ஜெக்ட் சொல்லலாம் அபராஜித்\nஅபராஜித் பதில் சொல்லும் முன் நர்மதா சொன்னாள், ''அவருக்கு பேய்கதைதான் வேணுமாம். ரெண்டு ரூவா பட்ஜெட்ல.''\n''இந்த டைம் அடிச்சுத் தூக்குறோம் பாஸு.''\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/anandavikatan/2016-sep-14/lifestyle/123187-gen-puli-aadu-pullukattu-drrkarthikeyan.html", "date_download": "2018-09-21T09:46:10Z", "digest": "sha1:C5US55ZXGF5T3H6ZOCHL277TK6G7W7RB", "length": 23545, "nlines": 473, "source_domain": "www.vikatan.com", "title": "ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 6 | Gen Z - Puli Aadu Pullukattu - Dr.R.Karthikeyan - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nஆனந்த விகடன் - 14 Sep, 2016\nகுற்றமே தண்டனை - சினிமா விமர்சனம்\n'சமயத்தில் நிலவு என்பேன்... சமையலில் உதவி செய்வேன்\nபிரகதி - சூப்பர் சிங்கர் டு சினிமா ஹீரோயின்\nகிடாரி - சினிமா விமர்சனம்\nஅப்போ மீனவர் இப்போ கிரிக்கெட்டர்\n - வழிகாட்டும் `அக்ரி எக்ஸ்போ'\nரத்த உறவே... லெக் பீஸ் போடு\nமீண்டும் மழை... தமிழகம் தயாரா\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 13\nஅறம் பொருள் இன்பம் - 16\nஆசை முகம் மறந்து போகுமோ - சிறுகதை\nநூல் நுனியில் மிதக்கும் வாழ்வு - கவிதை\nபேசா வெயில் - கவிதை\nகோடானு கோடி நன்றி - கவிதை\nஜென் Z - இது ‘நௌகட்’ காலம்\nஜென் Z - தமிழகத்தின் அயர்ன்மேன்\nஜென் Z - நான் பிரக்ஞானந்தா ஆனது எப்படி\nஜென் Z - “இப்போ நான் டைரக்டர்\nஜென் Z - இருக்கு ஆனா... இல்லை\nஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 6\nஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 6\nடாக்டர். ஆர்.கார்த்திகேயன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி\nபோட்டித் தேர்வுகள் எழுதுபவர்களைத் தவிர இன்று பலருக்கு அரசியல் தெரிவது இல்லை. அரசியல் ஈடுபாடு என்றால் கேப்டனுக்கோ, வைகோவுக்கோ, ஸ்டாலினுக்கோ மீம்ஸ் போடுவதுடன் தங்கள் கடமையை முடித்துக்கொள்கிறார்கள். அரசியல் வரலாற்றைவிட சினிமா வரலாறு பற்றி நிறையத் தெரிகிறது.\nநம் வேர்கள் பற்றிய வரலாறு, அரசியல், பண்பாடு தெரிந்திருப்பது அவசியம். இன்டர்வியூக்களில் சொந்த ஊர் பற்றி சரியாகச் சொல்லாதவர்கள் வேலைவாய்ப்பை இழப்பது இப்போதெல்லாம் சகஜமாம். வேலைக்குச் சேர்ந்தும் வெள்ளைக்கார பாஸ்கள், `வாட்ஸ் காரடையான் நோம்பு’, `ஒய் இஸ் தாராசுரம் நாட் ஸோ ஃபேமஸ் இன் தஞ்சாவூர்’, `ஒய் இஸ் தாராசுரம் நாட் ஸோ ஃபேமஸ் இன் தஞ்சாவூர்’, `ஒய் இஸ் டமில் மீடியம் நாட் பேட்ரனைஸ்ட்’, `ஒய் இஸ் டமில் மீடியம் நாட் பேட்ரனைஸ்ட்’ என்றெல்லாம் கேள்விகளைக் கேட்கும்போது, நம் ஆட்கள் ஆடு திருடியவர்கள் போலவே முழிப்பதைப் பார்த்திருக்கிறேன்.\n`டமில் அரசியல் ஃபார் டம்மீஸ்’ என்று ஒரு புத்தகம் வந்தால், கீழ்கண்டவை பற்றி படிக்க நேரிடலாம்... நீதிக்கட்சி, கீழ்வெண்மணி, வைக்கம் போராட்டம், குலக் கல்வி, காமராஜ் திட்டம், மேல் சபை, சத்துணவுத் திட்டம்...\nஅடுத்த இன்டர்வியூவில் இவை எல்லாம் கேட்கப்பட்டால் எவ்வளவு ரிஸ்க்\nஆபீஸ் பாலிட்டிக்ஸ் ஒரு புதைமணல். அதை அறிந்துகொள்வது முக்கியம். இல்லை எனில் காலைவிட்டு உயிரைக் கொடுக்க நேரிடும்.\n`இந்த விஷயங்கள் எல்லாம் மெயில்ல போட வேண்டாம். போன்ல சொல்லுங்க போதும்’ என்று சொல்பவரின் உள்நோக்கம் அறிவதற்கும், மீட்டிங்கில் என்ன பேசலாம், என்ன பேசக் கூடாது என்று அறிவதற்கும், அலுவலக அரசியலின் ஆரம்பப் பாடங்களாவது தெரிய வேண்டும்.\nஇன்று பெரும் பிசினஸ் ஸ்கூல்களில், ஆபீஸ் பாலிட்டிக்ஸ் பற்றி பாடமே எடுக்கிறார்கள்.\n நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்தால் பாலிட்டிக்ஸ் என்ன பண்ணிடும்’ என்று தோன்றும். ஆனால், எல்லா வேலைகளிலும் மனிதர்களின் பங்கு உண்டு. அதிகாரம் குவிகையில் அரசியல் பிறக்கும். அரசியல் அறியாமல் வேலைபார்த்தால் பல நேரங்களில் வேலையையேகூட இழக்க நேரலாம்.\nஅரசியல் என்றால் உடனே மோசமாக எண்ண வேண்டாம். இங்கு தவறாகவும் கீழ்மையுடனும் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைகள் Politics,Selling, Lobbying, Networking போன்றவை. இந்த மென்திறன்களை மேற்கத்திய கலாசாரத்தில் மதிக்கிறார்கள்.\nஇங்கு முதல் ஆண்டிலேயே `வேலை செட் ஆகவில்லை’ என்று சொல்லி வெளியேறுபவர்களில் பலர், நிறுவன அரசியலையும் மனித மனோபாவங் களையும் புரிந்துகொள்ளாதவர்களே.\nஅலுவலக அரசியல் பற்றியும் வேலையில் உங்கள் பாஸை எப்படிக் கையாள்வது என்பது பற்றியும் ஹார்வர்டு போன்ற பிஸினஸ் ஸ்கூல்களில் நிறுவன உளவியல் பயிற்சி நடத்துகிறார்கள்.\nஜென் Z - இருக்கு ஆனா... இல்லை\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/106533", "date_download": "2018-09-21T09:48:40Z", "digest": "sha1:DTCBRGHZU37B5K3GSDKL5V6DPQQBM47Z", "length": 17102, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "விஜய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் - Kathiravan.com", "raw_content": "\nஉங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை… மகனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண்\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nவிஜய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nபிறப்பு : - இறப்பு :\nவிஜய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nமுன்பு நடித்த படக்குழுவினர் கீர்த்தி சுரேஷை நடிக்க அழைத்ததற்கு விஜய் படத்தை முடித்த பிறகு நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.\n‘ரஜினி முருகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷுக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவர் தற்போது தனுஷுடன் நடித்துள்ள ‘தொடரி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. பிரபு சாலமன் இயக்கியுள்ள இப்படமும் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயர் பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. தற்போது விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nவிஜய் படத்திற்காகவே அவசர அவசரமாக ‘ரெமோ’ படத்தில் நடித்து முடித்து விஜய் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்த தெலுங்கு படம் ஒன்றின் பேட்ஜ் ஒர்க்கில் கலந்து கொள்ளுமாறு படக்குழுவினர் அழைத்திருக்கிறார்கள். அதற்கு கீர்த்தி சுரேஷ், விஜய் படத்தை முடித்த பின்னர்தான் வரமுடியும். அதுவரை காத்திருங்கள் என்று கூறிவிட்டாராம்.\nPrevious: என் தகுதிக்கு மீறி பாராட்ட வேண்டாம்: தனுஷ் வேண்டுகோள்\nNext: ஆண், பெண் பாலின வேறுபாடு மறைய வேண்டும்\nமகனாக நடித்த நடிகரை பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளாக்கிய நடிகை… அடுத்து என்ன நடந்தது தெரியுமா\nஎன் இறுதி முடிவு இதுதான்… இதை தவிர வேறு வழி தெரியவில்லை… கதறி அழுத ஸ்ரீரெட்டி\nஅடுத்தடுத்து நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீ ரெட்டிக்கு முதன் முறையாக காத்திருந்த பேரதிர்ச்சி\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nஇரத்தினபுரி – பாம்கார்டன் தோட்டத்தில தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரும், மேலும் ஒரு நபரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று முச்சக்கரவண்டிகளில் வந்த 15 பேருக்கும் அதிகமானோர் இவ்வாறு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளவர், அதே பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை மேற்கொள்பவர்களை கைது செய்யுமாறு காவற்துறையினரை வலியுறுத்தி, இரத்தினபுரி நகரத்தில் உள்ள நீர்தாங்கி மீது ஏறி அண்மையில் அவர் போராட்டம் நடத்தி இருந்தார். இந்தநிலையில், நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத சிலர் குறித்த இளைஞரை கடத்திச் சென்று, கடுமையாக தாக்கி வீதியில் விட்டுச்சென்றனர். இதனை அடுத்து, அவர் பிரதேச மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். குறித்த கொலை, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மற்றும் அவரது பிள்ளைகளால் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nசூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை, தாய் மற்றும் 3 வயது மகள் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த தாய் , தந்தை ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nகல்வி பொதுத்தராதர பத்திர சாதாரண பரீட்சை மற்றும் உயர் பரீட்சையையும் டிசம்பர் மாதம் நடாத்தி அதே மாதத்தில் பேறுபேறுகளை வெளியிடுவதற்கான செயல்முறையொன்றை உருவாக்கி வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்… படையெடுக்கும் மக்கள் (படங்கள் இணைப்பு)\nயாழ்பாணத்திலுள்ள நையினாத்தீவு நாகபூசனி அம்பாள் ஆலயத்தில் நாகம் ஒன்று மலர்களை அழகாக எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களை கொண்டு பூஜை செய்கிறது. இந்த அற்புத காட்சியை கண்ட மக்கள் பக்தி பரவசத்தில் அம்மன் புகழை பாடியுள்ளனர்.மேலும் இந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் பலர் அந்த கோவிலுக்கு படையெடுக்கின்றனர்.\nஇலங்கை மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிஜக் காதல்… காதலி என்ன செய்தார் தெரியுமா\nகாதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த காதலனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காதலி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன. கடவத்தை, அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சந்தியில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் வந்த மோட்டார் வாகனத்தில், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்தில் சிக்கிய கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த சிரான் என்ற இளைஞன் உயிரிழந்தார். காதலியுடன் முச்சக்கர வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. காதலன் உயிரிழந்த போதும் காதலியான தருஷி படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார். அதிஷ்டவசமாக தருஷி விபத்தில் உயிர் தப்பிய போதிலும், அவரால் அந்த சம்பவம் மற்றும் காதலனை மறக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் 23வது வயது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தினமும் தனது காதலன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thetamiltalkies.net/2016/07/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-09-21T09:34:12Z", "digest": "sha1:UVMQO3A65RDEAIRNHUYBP3Y54BIOFC6Q", "length": 9127, "nlines": 69, "source_domain": "thetamiltalkies.net", "title": "மம்முட்டி படத்தின் மீது ரசிகரே வழக்கு தொடர்ந்தார்…! | Tamil Talkies", "raw_content": "\nமம்முட்டி படத்தின் மீது ரசிகரே வழக்கு தொடர்ந்தார்…\nஇந்த வருடத்தில் மம்முட்டியின் முதல் படமாக வெளியான ‘புதிய நியமம்’ படத்தில் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் ஆண்களை வேரறுக்கும் உன்னதமான கேரக்டரில் நடித்து பெண்களிடம் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றார் மம்முட்டி.\nஆனால் இந்த வருடத்தில் மம்முட்டி நடித்த இரண்டாவது படமான ‘கசபா’ வெளியாகி கடந்த பத்து நாட்களிலேயே மம்முட்டியும் அவரது படமும் தொடர் கண்டனங்களுக்கு ஆளாகி வருகின்றன. காரணம் அந்தப்படத்தில் பெண்களை மோசமாக சித்தரித்துள்ளார்கள் என்பதுதான்..\nசில தினங்களுக்கு முன் கேரள மாதர் சங்கம் இந்தப்படத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்தது..\nஆனால் அதைவிட ஆச்சர்யமாக மம்முட்டியின் ரசிகர் ஒருவரே ‘கசபா’ பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். கேரளாவை சேர்ந்த அந்தோணி ரிச்சர்டு என்பவர், மம்முட்டியின் மிக தீவிரமான ரசிகராம். சமீபத்தில் வெளியான ‘கசபா’ படம் பற்றிய ட்ரெய்லர் மற்றும் படம் குறித்து வெளியான தகவல்களை பார்த்துவிட்டு குடும்பத்துடன் படம் பார்க்க சென்றாராம்.ஆனால் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பெண்களுடனோ, குழந்தைகளுடனோ அமர்ந்து பார்க்கும்படியாக இல்லை என்றும், வக்கிரமான காட்சிகளும் வசனங்களும் நிறைந்ததாக இருக்கிறது என்றும் கூறியுள்ள அவர், இந்தப்படத்திற்கு அனைவரும் பார்க்கலாம் என்கிற விதமாக யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது எப்படி என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுகுறித்து படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தும் எந்த பலனும் இல்லாததால் தான் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளாராம்.\nவிற்பனைக்கு வந்த மம்முட்டியின் சட்டைகள்..\nமம்முட்டி-மோகன்லால் இணையும் 'ஹலோ மாயாவி'..\nஅஜித்தின் பாதையை மாற்றிவிட்ட மம்முட்டி..\n«Next Post வேலாயுதம் தயாரிப்பாளருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா விஜய் \nஇந்த டைட்டில் வைத்தால் பிரச்சனை வருமோ பின்வாங்கிய விஜய் Previous Post»\nஒவியாவால் 6 மாதத்திற்கு மேல் ஒருவருடன் இருக்க முடியாது..\nவிஜய் இடத்திற்கு ஆசைப்படுகிறாரா சிவகார்த்திகேயன்…\nஎன்னை பற்றி என்ன நினைச்சீங்க உரு தயாரிப்பாளரை உண்டு இல்லை எ...\nஎன்னை பற்றி என்ன நினைச்சீங்க உரு தயாரிப்பாளரை உண்டு இல்லை எ...\n“உழைப்பு வீண் போகலைனு ஓவியா பாராட்டுனாங்க\nஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய ஆமிர் கானுக்க...\nஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய ஆமிர் கானுக்க...\n'கபாலி' ஷூட் முடிந்தது ; டீசர் மார்ச் மாதம் \nசென்னை பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்த விவேகம், கேரளா விநியோகஸ்தர்கள...\nஹாட்ரிக் ஹிட்டுக்காக காத்திருக்கும் ஹாரிஸ்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nஇசை படத்தின் நீளத்தை குறைத்த ஆபரேட்டர்கள்\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nபாரதிராஜா சாதி வன்மம் பிடித்த ஆள்…. இப்படி சொல்வது யார் தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=659", "date_download": "2018-09-21T10:21:08Z", "digest": "sha1:WT7FLEKTPSRZHSZ4KBEJNAA263OVFG4N", "length": 12698, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "வெலிக்டை சிறையிலுள்ள வி", "raw_content": "\nவெலிக்டை சிறையிலுள்ள விமல் வீரவன்சவுக்கு வைத்தியர்கள் எச்சரிக்கை\nவெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச எம்.பி, தண்ணீரை மட்டுமே பருகினால் அவருடைய சிறுநீரகங்கள் மற்றும் குடல் ஆகியவை குணப்படுத்த முடியாத அளவுக்குப் பாதிப்படைந்து விடும் என்று, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் குத்தித்துள்ள, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்சவை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிலர், நேற்று (27) சென்று பார்வையிட்டனர். இதன்போதே வைத்தியர்கள் மேற்கண்டவாறு தெரிவித்ததாக ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்தனர். தண்ணீரை மட்டுமே குடித்துக்கொண்டு, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு அவர் முயற்சித்தால், அவருடைய சிறுநீரகங்கள் மற்றும் குடல் ஆகியன, குணப்படுத்த முடியாத அளவுக்குப் பாதிப்படைந்துவிடும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.\nதண்ணீரை மட்டும் பருகிக்கொண்டு, உடல் ஆரோக்கியத்தை நான்கு நாட்களுக்கு மட்டுமே பேணமுடியும். அதன் பின்னர், அவதானமான நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உண்ணாவிரதம் இருக்கும் விமல் வீரவன்ச, மெதுவாகப் பேசுகின்றார் என்றும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nஇறையாண்மையை இழக்க முடியாது – புதிய...\nபிரதமர் தெரேசா மேயின் தற்போதைய பிரெக்சிற் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின்......Read More\nதிரைப்படமாகிறது ஜெயாவின் வாழ்க்கை வரலாறு ;...\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான......Read More\nசாமி படத்தின் முடிவில் பெருமாள் பிச்சையான கோட்டா சீனிவாச ராவை......Read More\nமனதை உருக்கும் உண்மையான காதல் கதை\nகேரள மாநிலத்தில் சச்சின் – பவ்யா தம்பதியினரின் காதல் கதை மக்களிடையே......Read More\nஅமெரிக்காவில் தமிழ் மொழிக்கு எந்த இடம்...\nஅமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 3வது......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீரவுக்கு...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\n2018 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்......Read More\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nவவுனியா - தாண்டிக்குளம் தொடரூந்து நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட......Read More\nஇரத்தினபுரி கொலை சம்பவம்: இரு...\nஇரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக......Read More\nதனியார் கடல் உணவு கொள்வனவு...\nமன்னார் பேசாலையில் அமைந்துள்ள தனியார் கடல் உணவு கொள்வனவு நிலையத்தில்......Read More\nஇவ்வருடம் கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள......Read More\nபௌத்த பிக்குக்கு மர்ம நபர்கள் அடி...\nகிழக்கு மாகாணத்தை பிரிவினவாதத்தை உருவாக்கும் பல்கலைக்கழகத்தின்......Read More\nடொலரின் விலை மூன்றாவது நாளாகவும்...\nஇலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்றும்......Read More\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\nதேசியவாதம் பற்றிய கருத்தும்ரூபவ் சிந்தனையும்ரூபவ்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%90.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-09-21T10:15:33Z", "digest": "sha1:3I47NNKJD366CTCZU6ITWS6I3RUK2WWV", "length": 3866, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐ.தே.கட்­சிகள் | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \n\"சிலைகளை வைப்பதால் பௌத்தத்தை பாதுகாக்க முடியாது\" : பத்தேகம சமித்த தேரர்\nதமிழர்கள் வாழும் பகுதிகளில் பலாத்காரமாக பௌத்த சிலைகளை வைப்பதால் பௌத்த மதத்தைப் பாதுகாக்க முடியாது.\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-09-21T10:07:23Z", "digest": "sha1:FJXFTZXWLWNPVGPTHRAZ6ZMI4T5Q6IQD", "length": 3781, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜயசிறிகம | Virakesari.lk", "raw_content": "\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nநள்ளிரவில் திடீர் சுற்றிவளைப்பு : முந்தலில் 44 பேர் கைது\nமுந்தல் பொலிஸார் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 44 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவி...\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/viral/hot-top-trendings-in-twitter-3/", "date_download": "2018-09-21T10:45:01Z", "digest": "sha1:GL5TYNTKXJ3AHM3UHSY37X5BD5RRYINC", "length": 15956, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இனிக்கு இவ்வளவு விஷயம் ட்விட்டரில் ட்ரெண்டா? - hot top trendings in twitter", "raw_content": "\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\nஇனிக்கு இவ்வளவு விஷயம் ட்விட்டரில் ட்ரெண்டா\nஇனிக்கு இவ்வளவு விஷயம் ட்விட்டரில் ட்ரெண்டா\nஉத்தரவை திரும்பப் பெற பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.\nஇன்று ட்விட்டரில் காரசாரமான விவாதங்கள் பல டாப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றன. இன்று காலை அதிமுகவின் உண்ணாவிரதத்தில் தொடங்கிய ட்விட்டர் ஹாஷ்டேக், நடிகர் சங்கத்தின் போராட்டம் வரை நீண்டுள்ளது. நடு நடுவில் சினிமா குறித்து விஷயங்கள் வந்து சென்றால் நாளின் இறுதியில், அரசியல் நிகழ்வுகளே ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளன.\nகுறிப்பாக, மோடியின் அறிவிப்பு சில நிமிடங்களிலேயே வாபஸ் வாங்கப்பட்ட #FAKENEWS ஹாஸ்டேக் பட்டித் தொட்டி எங்கும் தீயாக பரவி வருகிறது. இதோ, இன்றை நாளில் ட்ரெண்ட்டான டாப் 5 நிகழ்வுகள்.\nஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று தூத்துக்குடியில் 51 நாட்களாக மக்கள் போராட்டம் செய்து வருகின்றன. கடந்த 1 வாரமாக இந்த போராட்டம் குறித்த ஹாஸ்கேட் தான் ட்விட்டரில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று, ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்குச் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கிய சிப்காட்டிற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.\nசிபிஎஸ்இ 12 மற்றும் 10 ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித மறுதேர்வு இல்லை என்று மத்திய அரசு அறிவித்தது மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் கணிதம் பாடத்தின் தேர்வு ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்நிலையில், இன்று மத்திய அரசு மறு தேர்வு கிடையாது என்று அறிவித்தது.\nபொய் செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களின் அங்கீகாரத்தை செய்யும் உத்தரவை திரும்பப் பெற பிரதமர் மோடி உத்தரவிட்டது இந்திய அளவில் ட்ரெண்டானது. சமூக வலைதளங்கள் மூலம் போலியான செய்திகளை பரவச் செய்வதாலும், சில பத்திரிகைகள், பத்திரிகையாளர்களும், தங்களுக்கு வேண்டாதவர்கள் பற்றி தவறான செய்திகளைப் பரப்பி விடுவதாலும் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்தார். இந்த விவகாரத்தில் அரசியல் தரப்பிலும், பத்திரிகையாளர்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்த உத்தரவை திரும்பப் பெற பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி இன்று தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் அதிமுக உண்ணாவிரதம் நடத்க்தினர். இதில், சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற்ற உண்ணாவிரதத்தில், முதல்வர், இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாடளுமன்ற வளாகத்தில் எம்.பி.,க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.\nகாவிரி மற்றும் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையை வலியுறுத்தி வரும் 8ம் தேதி நடிகர் சங்கம் கண்டன அறவழிப்போராட்டம் நடத்தயிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும், அரசிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்திருப்பதாகவும் கடந்த சனிக்கிழமை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nநடு வானில் லவ்… காதலன் எஸ்கேப்; தண்டனை பெற்ற காதலி\nமணமக்களை அதிர வைத்த கல்யாண பரிசு.. ஊர் முழுக்க இதே பேச்சு\nஇப்படியொரு நிலை எந்த தந்தை மகனுக்கும் வர கூடாது.. கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்\nஅதிர்ச்சி வீடியோ: பெண்ணின் படுக்கை அறையில் விழுந்த இணை மலைப்பாம்புகள்\nஅந்தரத்தில் தொங்கிய 3 வயது சிறுமி.. ஹீரோவாக மாறி குழந்தையை காப்பாற்றிய இளைஞர்கள்\nகேரளா ரஜினி இவர்… டீ ஆத்துறதும் இவருக்கு ஒரு ஸ்டைல் தான்\nதிக் திக் வீடியோ: சுற்றுலா பயணிகள் மீது பாய்ந்த சிங்கம்.\nதிகைக்க வைக்கும் வீடியோ: வேட்டையாட வந்த சிங்கத்தை காட்டுக்குள் விரட்டி அடித்த நாய்\nமகளானாலும் அவர் என்னை விட உயர் அதிகாரி: ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த போலீஸ் தந்தை\nகாவிரி, ஸ்டெர்லைட்டுக்காக நடிகர், நடிகைகள் 8ம் தேதி போராட்டம்\nமும்பை புறப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஇந்தியா vs இங்கிலாந்து: உலகின் நம்பர்.1 அணியை வீழ்த்துமா இந்தியா\nஒருவேளை தோற்றுவிட்டால், 'ஆஸ்திரேலியா வலு இல்லாததால் தான் இங்கிலாந்து வென்றது' என்ற பெயர் வந்துவிடும்\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score Ball by Ball Updates: இலங்கையை தோற்கடித்துவிட்டு முஷ்பிகுர் ஆடிய பாம்பு டான்ஸை நாம் மறந்துவிட முடியுமா\nஆதாரங்களை வெளியிட்டு நிரூபிப்பேன் : நிலானியை மிரட்டும் காந்தியின் சகோதரன்\nவெளிநாட்டு பெண்ணுடன் ரொமான்ஸ்…நடிகரை கேள்வி கேட்கும் ரசிகர்கள்\nகாதலருடன் பொற்கோவிலுக்கு அழகு சேர்த்த நயன்தாரா\n‘ராஜா ரங்குஸ்கி’ டீசர் வெளியீடு\nவைரல் வீடியோ: நடிகை ஸ்ரீதேவி போலவே முகத்தோற்றம் கொண்ட குழந்தை\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nபுதிய சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது அமேசான் எக்கோ டாட்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/05/11/page/2/", "date_download": "2018-09-21T10:29:55Z", "digest": "sha1:5ETRYO2NWITNMHLQZ66THZWS23EN4KIX", "length": 12266, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 May 11", "raw_content": "\nஊடகங்களை வரவழைத்து என்கவுண்டரை நேரலை செய்த உ.பி. போலீஸ்..-அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள்\nபாலியல் குற்றசாட்டிற்கு உள்ளான லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் முருகனை பணியிடை நீக்கம் செய்யகோரி மாதர்கள் ஆர்ப்பாட்டம்\nவியட்நாம் ஜனாதிபதி டிரான் டாய் குவாங் மரணம்\nஉத்தரபிரதேச அரசின் அலட்சியம்: 45 நாட்களில் 70 குழந்தைகள் பலி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nகரூர் அருகே 5 கல்குவாரிகளில் வருமான வரித்துறை சோதனை\nகடல்போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி\nஸ்கேன் சென்டர்களை கண்காணிக்க குழு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகூடலூரில் வாசனை பொருட்கள் கண்காட்சி துவக்கம்\nஉதகை, கோடை விழாவின் ஒருபகுதியாக கூடலூரில் வெள்ளியன்று வாசனை பொருட்கள் கண்காட்சி துவங்கியது. நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கோடை…\nநாங்களும் இங்கு அகதிகளே: ஆர்.பத்ரி சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்\n”நாங்கள் குடியானவர்கள் என்கிறோம்.. எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்கிறது.. நிலமும், வீடும் தாருங்கள் என்கிறோம்.. அதற்கு உங்களுக்கு தகுதி இல்லை என்கிறது..…\nதனியார் வேலை வாய்ப்பு முகாம்\nதிருப்பூர், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் உடுமலை,…\nபெரம்பலூர் அருகே விபத்து: 9 பேர் பலி…\nபெரம்பலூர்: காஞ்சிபுரம் மாவட்டம் சின்னகாஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மோகன் (39), முரளி ( 55). இவர்கள் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த 9…\nஉள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட ஸ்மித்,வார்னருக்கு அனுமதி…\nமெல்போர்ன்: தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித்,டேவிட் வார்னர்,பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்கள்.இதில்…\nதுப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்போடு சுற்றித்திரியும் எஸ்.வி.சேகர்…\nசென்னை: நடிகர் எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த பிறகும் அவரை காவல்துறையினர் கைது செய்யாமல் உள்ளனர்.…\nவங்கதேசத்தை ஏமாற்றிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்….\nசிட்னி: வங்கதேச கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில்…\nஐம்பது ஆண்டுகளில் காணாத நெருக்கடி: மத்திய அரசுக்கு எதிராக அணிதிரளும் கோவை தொழில்துறையினர்…\nகோயம்புத்தூர்: கடந்த ஐம்பது ஆண்டுகளில் கண்டிராத அளவிற்கு தற்போது கடும் தொழில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக மோடி அரசை எதிர்த்துப்…\nபஞ்சாப் அணியிலிருந்து சேவாக் வெளியேறுகிறார்\nமொஹாலி: 11-வது ஐபிஎல் சீசன் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆலோசராக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர்…\n‘எங்கள் வாழ்வை கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்ய அனுமதியோம்’ : ஆட்டோ தொழிலாளர் எழுச்சிப் பேரணி\nகோயம்புத்தூர்: ஆட்டோ தொழிலை கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்ய அனுமதியோம், கட்டுப்படியாகிற மீட்டர் கட்டணத்தை அழைத்து பேசி நிர்ணயம் செய்ய வேண்டும்…\nஇடது பாதையே இந்தியாவின் பாதை\nஆம், புதிய இந்தியா உருவாகும்\nஅறநிலையத் துறையில் கடமையைச் செய்தால் குற்றவாளியா\nவங்கிகள் இணைப்பு யாருடைய நலனுக்காக\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nஉங்கள்மீது நாங்கள் கடுமையாகப் போர் தொடுப்போம்\nபா.ஜ.க இந்திய யூனியனை இந்துக்களின் ராஜ்யமாக ஆக்குவதோடு நிற்கவில்லை\nஜே என் யூவில் ஏபிவிபி வன்முறை வெறியாட்டம்\nஊடகங்களை வரவழைத்து என்கவுண்டரை நேரலை செய்த உ.பி. போலீஸ்..-அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள்\nபாலியல் குற்றசாட்டிற்கு உள்ளான லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் முருகனை பணியிடை நீக்கம் செய்யகோரி மாதர்கள் ஆர்ப்பாட்டம்\nவியட்நாம் ஜனாதிபதி டிரான் டாய் குவாங் மரணம்\nஉத்தரபிரதேச அரசின் அலட்சியம்: 45 நாட்களில் 70 குழந்தைகள் பலி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/sonali-bindhre-attack-in-cancer/31487/", "date_download": "2018-09-21T09:34:41Z", "digest": "sha1:SQYDWW4CA74HNAVUBZ2NIFEQGKJZLJ7T", "length": 6944, "nlines": 97, "source_domain": "www.cinereporters.com", "title": "கடும் புற்று நோயால் நடிகை சோனாலி பிந்த்ரே பாதிப்பு - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2018\nHome சற்றுமுன் கடும் புற்று நோயால் நடிகை சோனாலி பிந்த்ரே பாதிப்பு\nகடும் புற்று நோயால் நடிகை சோனாலி பிந்த்ரே பாதிப்பு\nபிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே தமிழில் குணாலுடன் காதலர் தினம் படத்தில் நடித்து புகழ் பெற்றவர்.\nஇதில் வந்த ரஹ்மானின் ஹிட் பாடல்களால் தமிழிலும் மிக பிரபலமடைந்தார்.\nஅர்ஜூன் நடித்த கண்ணோடு காண்பதெல்லாம் படத்திலும் நடித்திருப்பார் அதில் வந்த தாஜ்மஹால் ஒன்று பாடலும் இவர் நடிப்பில் மிக மிக ஹிட் அடித்த பாடல்.\nசமீபத்தில் மிக உயர்தர புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது நியூயார்க்கில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன\nPrevious articleபுது வீடு பால் காய்ச்சியவுடன் காதலருடன் டும் டும் பிரியங்கா சோப்ரா\nNext articleகாலா படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை திருப்பி அளிக்கிறார் தனுஷ்\nசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\nசாமி 2 திரை விமர்சனம்\nகருணாஸின் ஜாதி பற்று மற்றும் ஆணவக்கொலை பற்றி விளாசிய கஸ்தூரி\nரிலீசுக்கு தயாராக பிரசாந்தின் ஜானி\nசாமி ஸ்கொயர் இன்று ரிலீஸ் -தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nப்ளைட் டிக்கெட் இலவசமாக பெற்று சர்க்கார் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்ள தயாரா\nவனிதாவின் நண்பர்கள் 8 பேர் கைது\nசூரிக்கு ஜோடியாக நயன் தாராவும், தீபிகா படுகோனேவுமா\nசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\nசாமி 2 திரை விமர்சனம்\nகருணாஸின் ஜாதி பற்று மற்றும் ஆணவக்கொலை பற்றி விளாசிய கஸ்தூரி\nரிலீசுக்கு தயாராக பிரசாந்தின் ஜானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/sridevi/", "date_download": "2018-09-21T09:57:16Z", "digest": "sha1:XHIWI2ENPLVMLOHE3OYZ44DV4TN34GR6", "length": 5228, "nlines": 89, "source_domain": "www.cinereporters.com", "title": "sridevi Archives - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2018\nஎன்.டி.ராமராவ் மனைவியாக நடிக்க வித்யா பாலனுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்ட்டாரா ஓய்வு பெற்ற போலீ்ஸ் கமிஷனர் அறிக்கை\nமுடியவே முடியாது: பிரபல நடிகையின் மகள் கண்ணீர்\nஆபாச ஆட்டம் போட்ட பிரபல நடிகை\ns அமுதா - மார்ச் 23, 2018\nஸ்ரீதேவிக்கு பதில் மாதுரி தீட்சித்\ns அமுதா - மார்ச் 20, 2018\nசில்க் ஸ்மிதாவை அடுத்து ஸ்ரீதேவிதான்: பிரபல நடிகை முடிவு\nபிரிட்டோ - மார்ச் 19, 2018\nதாய் இல்லாததால் தனது பிறந்த நாளை யாருடன் கொண்டாடினார் தெரியுமா ஸ்ரீதேவி மகள்\ns அமுதா - மார்ச் 7, 2018\nமும்பை காவல் அதிகாரிகள் விசாரணை: ஸ்ரீதேவி மரணம் தொடார்பாக புகார்\ns அமுதா - மார்ச் 5, 2018\nஆஸ்கார் விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி\ns அமுதா - மார்ச் 5, 2018\nநடிகை ஸ்ரீதேவி அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைப்பு:\nபிரிட்டோ - மார்ச் 4, 2018\n33 என்கவுண்டர்கள் செய்யும் அதிரடி வேடத்தில் விக்ரம் பிரபு\nஹீரோவாகும் விராட் கோலி:ரசிகர்கள் கொண்டாட்டம்\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\nசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\nசாமி 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/32611/", "date_download": "2018-09-21T10:19:46Z", "digest": "sha1:5BOYOHR4HAZY7L5A47MHLVNIPXQY3LVS", "length": 10097, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊடக ஒழுக்க விதிகள் தொடர்பிலான சர்ச்சைக்குரிய விடயங்கள் பற்றி பேசத் தயார் – அரசாங்கம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடக ஒழுக்க விதிகள் தொடர்பிலான சர்ச்சைக்குரிய விடயங்கள் பற்றி பேசத் தயார் – அரசாங்கம்\nஊடக ஒழுக்க விதிகள் தொடர்பிலான சர்ச்சைக்குரிய விடயங்கள் பற்றி பேசத் தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஊடக ஒழுக்கவிதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் உத்தேச சட்டம் பற்றி ஊடகங்களுடன் பேசத் தயார் என பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.\nஊடக சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக செய்தி மூலங்களை வெளிப்படுத்துதல் தொடர்பில் ஊடக ஒழுக்க விதியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதேசிய நலன்களை கருத்திக் கொண்டு செய்தி மூலத்தை குறிப்பிட விரும்பினால் அதனை ஊடகவியலாளர்கள் குறிப்பிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsKarunaratne Paranavitana Media ethics ஊடக ஒழுக்க விதிகள் சர்ச்சை பேசத் தயார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரத்தினபுரியில் போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை – மக்கள் ஆர்ப்பாட்டம்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை சிரித்துக்கொண்டு கையளிக்கவில்லை. என்கிறார் -சீ.வீ.கே.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பில் மகிழ்ச்சி – அஸ்கிரி பீட பதிவாளர்\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… September 21, 2018\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு.. September 21, 2018\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை…. September 21, 2018\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் September 21, 2018\nதன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை September 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-09-21T10:43:17Z", "digest": "sha1:XKTW3XZVJDS3WUK3IVU6XN724HD6SWT3", "length": 14935, "nlines": 233, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்ட மா அதிபர் – GTN", "raw_content": "\nTag - சட்ட மா அதிபர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிஜயகலாவுக்கெதிராக வழக்குத் தொடருமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கில், நிரபராதி இந்திரகுமாரை விடுவிக்க அறிவுறுத்துமாறு உத்தரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவசந்த கருணாகொடவும் – ரவீந்திர விஜேகுணரட்னவும் கைது செய்யப்படுவார்களா\nசட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்குமெனில் முன்னாள் கடற்படை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுங்குடுதீவு மாணவி கொலை ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைக்கு அழைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிஜயகலாவுக்காக, மேலதிக சொலிஸிட்டர் ஜெனரலை, சட்டமா அதிபர் நியமித்துள்ளார்…..\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநியூயோர்க் சட்ட மா அதிபர் இலங்கைப் பெண் உள்ளிட்ட நான்கு பேரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்\nநியூயோர்க் சட்ட மா அதிபர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈபிடிபி உறுப்பினர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகணக்காய்வு தொடர்பான சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\nமத்திய வங்கி பிணை முறி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோதபாயவை கைது செய்ய சட்ட மா அதிபர் அனுமதி…\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்ட மா அதிபர் பாராளுமன்றை பிழையாக வழிநடத்துகின்றார் – சரத் என் சில்வா\nசட்ட மா அதிபர் பாராளுமன்றை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் தொடர்பில் வட மாகாண முதலமைச்சர், சட்ட மா அதிபரை சந்திக்க உள்ளார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க சட்ட மா அதிபர் பதவியில் மாற்றம்\nஅமெரிக்க சட்ட மா அதிபரின்...\nசட்ட மா அதிபரின் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nசட்ட மா அதிபரின் நடவடிக்கை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனக் குரோதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவை சட்ட மா அதிபருக்கு அறிவிப்பு\nஇனக் குரோதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு...\nபதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர நியமனம்\nபதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர...\nபிணை முறி மோசடி குறித்து விசாரணைகளின் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படுமென நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளின்...\nகீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்புரிமையை வகிக்க முடியாது – சட்ட மா அதிபர்\nகீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்புரிமையை வகிக்க முடியாது...\nஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயம் தொடர்பிலான மனு ஒத்தி வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகருணாவுக்கு எதிரான விசாரணைகள் பூர்த்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்த உண்மைகளை சட்ட மா அதிபர் அம்பலப்படுத்த வேண்டும் – SLPP\nமத்திய வங்கி பிணை முறி மோசடி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜ் கொலைச் சந்தேக நபர்களை கைது செய்ய அப்போதைய சட்ட மா அதிபர் அனுமதி வழங்கவில்லை\nகிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு September 21, 2018\nலெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு September 21, 2018\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… September 21, 2018\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு.. September 21, 2018\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை…. September 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakkeran.com/index.php/2017/11/05/intervention-of-cycle-group-politicians-from-planet-mars-is-strongly-condemnable/", "date_download": "2018-09-21T10:14:55Z", "digest": "sha1:OU4UGX7DVI2FK5DXPCE5OOLUFCZ3QM4C", "length": 12807, "nlines": 69, "source_domain": "nakkeran.com", "title": "யாழ் பல்கலையில் சைக்கிள் கோஷ்டியின் (செவ்வாய் கிரக அரசியல்வாதிகள் ) தலையீடு வன்மையாக கண்டிக்கத்தக்கது! – Nakkeran", "raw_content": "\nயாழ் பல்கலையில் சைக்கிள் கோஷ்டியின் (செவ்வாய் கிரக அரசியல்வாதிகள் ) தலையீடு வன்மையாக கண்டிக்கத்தக்கது\nயாழ் பல்கலையில் சைக்கிள் கோஷ்டியின் (செவ்வாய் கிரக அரசியல்வாதிகள்) தலையீடு வன்மையாக கண்டிக்கத்தக்கது\nயாழ் பல்கலையில் #சைக்கிள் கோஷ்டியின் (செவ்வாய் கிரக அரசியல்வாதிகள்) தலையீடு வன்மையாக கண்டிக்கத்தக்கது . இன்றைய கலந்துரையாடலின் பின்ணனியிலும் அறிக்கையிலும் தோல்வி அரசியல்வாதி கஜேந்திரகுமாரின் தலையீடு நூறுவீதம் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nநேற்று முந்தினம் தொடக்கம் கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்ற குழப்பவாதிகள் அரசியல் அனுபவமற்ற சில பல்கலைகழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளைச் சந்தித்து தவாறான பாதையில் வழிநடாத்தியுள்ளனர். ஒன்றியத்தில் முக்கிய பொறுப்பிலுள்ளவர் மகிந்த ஆதரவு ஆரசியல்வாதியான பத்மினியின் தீவிர ஆதரவாளராவார்.\nஅதேபோன்று ஆசிரியர் சங்கத்தில் மிக முக்கிய பொறுப்பிலுள்ளவரும் தீவிர மகிந்த ஆதரவாளரே மேற்படி நபரைக் கடந்த மே மாதம் சந்தித்து வித்தியா வழக்கு கொழும்புக்கு மாற்றப்படுவதனை எதிர்த்து நாங்கள் புங்குடுதீவில் பலபோராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம், நீங்களும் ஆதரவளிக்கவேண்டுமென்று கேட்டதற்கு அவர் மறுத்திருந்தார். ஆனால் கலைப்பீட மாணவர் தலைவர் ஏற்றுக்கொண்டிருந்தார். பல்கலைக்கழகத்திற்கு வெளியே கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டு தென்னிலங்கையின் கவனத்தினை ஈர்ப்போமென்று எனக்கு உறுதியளித்தனர் மாணவர்கள். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.\nபோராட்டம் உள்ளேதான் நடைபெற்றது. இதன் பின்னணியில் மேற்படி ஆசிரியர் சங்க நபரே இருந்தாரென்று அறிந்துகொண்டோம். அதேபோன்று அண்மையில் அரசியல் கைதிகள் விடயமாக ஜனாதிபதியை சந்தித்தனர் மாணவப் பிரதிநிதிகள். ஆனால் அது தொடர்பாக கூட்டமைப்பிடம் ஆலோசனைகளோ, முன்அறிவித்தலோ கேட்கவுமில்லை, வழங்கவுமில்லை. அப்போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்துரையாட அவர்களுக்கு தோணியிருக்கவில்லை போலும்\nஜனாதிபதித்துமா மைத்ரி அழைக்கிறாரென்று பாய்ந்து விழுந்து போனார்கள். ஒன்றுமே நடக்கவில்லை. பூசிமெழுகிப் பேசி அனுப்பிவிட்டார் ஜனாதிபதித்துமா இப்போது திடீரென்று முன்அறிவித்தலேதுமின்றி நாளை கூட்டம் எல்லோரும் வரவேண்டுமென்றால் என்னடா உங்களுக்கு எங்கள் புலிகள் இயக்கம் என்று நெனைப்போ இப்போது திடீரென்று முன்அறிவித்தலேதுமின்றி நாளை கூட்டம் எல்லோரும் வரவேண்டுமென்றால் என்னடா உங்களுக்கு எங்கள் புலிகள் இயக்கம் என்று நெனைப்போ\nவராதவனுகளெல்லாம் தமிழர் அபிலாசைகளை மதிக்காதவராம் ஏன்டா தம்பிகளா குடாநாட்டில் மூன்று வருடகாலத்திற்குள் அப்பாவி இளைஞர், யுவதிகள், சிறுவர்கள் மூவாயிரம் பேரை ஈபிடீபி பலியெடுத்ததே ஏன்டா தம்பிகளா குடாநாட்டில் மூன்று வருடகாலத்திற்குள் அப்பாவி இளைஞர், யுவதிகள், சிறுவர்கள் மூவாயிரம் பேரை ஈபிடீபி பலியெடுத்ததே அதை மறந்துட்டிங்களாடா அவனை எப்பிடியடா மக்கள் பிரநிதியென்று உள்ளே விட்டு மரியாதை வழங்கினீர்கள் உங்கட குடும்பத்தில் நடத்திருந்தா இப்பிடியெல்லாம் செய்வீர்களா\nமற்றைய நபர் eprlf ஆனந்தன். அவர்ட மண்டையன் குழு எத்தனை பேரை ரயர் போட்டு எரித்தது தெரியுமாடா உங்களுக்கு தம்பிமாரே அடுத்தவர் அரசாங்கத்திலே தேசியப்பட்டியல் mp ஆக இருப்பவர். ஏன்டா டேய் அப்ப ஏன்டா அவன் அரசாங்கத்தில இருக்கிறான் அடுத்தவர் அரசாங்கத்திலே தேசியப்பட்டியல் mp ஆக இருப்பவர். ஏன்டா டேய் அப்ப ஏன்டா அவன் அரசாங்கத்தில இருக்கிறான் இப்பதான் தோணுச்சா கைதிகளை விடுதலை செய்யவேண்டுமென்று இப்பதான் தோணுச்சா கைதிகளை விடுதலை செய்யவேண்டுமென்று அடுத்தது பற்றி சொல்லத் தேவையில்லை அண்ணர் சிவாஜி. அவரது கோமாளி அரசியலை நரகலோகம் சென்றாலும் விடமாட்டார் அடுத்தது பற்றி சொல்லத் தேவையில்லை அண்ணர் சிவாஜி. அவரது கோமாளி அரசியலை நரகலோகம் சென்றாலும் விடமாட்டார் \nபுலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற 2 மில்லியன் மக்களும் இந்த நாட்டுக்கு வந்து வாழ்வதற்கு ஆசைப்படுகின்ற வகையில் அரசியல் யாப்பு மாற்றம் இடம்பெற வேண்டும்\nயாழ்ப்பாண .மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது – இராணுவம்\nமுதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\n“இலங்கையின் வட பகுதியை ராணுவ கண்காணிப்பில்தான் வைத்திருப்போம்” - தளபதி பேச்சு September 20, 2018\nசுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா\n'அணு ஆயுதங்களை கைவிட விரும்புகிறார் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்' September 20, 2018\nரூ.50 லட்சம் நிதி திரட்டியது துப்புரவு தொழிலாளி சடலம் அருகே கதறும் மகன் புகைப்படம் September 20, 2018\nஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்: காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம் September 20, 2018\nஹரியாணா கிராமத்தில் தொழுகை நடத்தவிடாமல் தடுக்கப்படும் முஸ்லிம்கள் September 20, 2018\nபுலிகள் வாழ நாங்கள் வெளியேற வேண்டுமா ஜார்க்கண்ட் பழங்குடியினர் போர்க்கொடி September 20, 2018\nஅலிபாபா நிறுவனத் தலைவர் ஜேக் மா: \"எனது வாக்குறுதியை திரும்ப பெறுகிறேன்\" September 20, 2018\nவெற்றிகரமான காப்பர்-டி கருத்தடை முறை பெண்களிடம் பிரபலமாகாதது ஏன்\nஉடல் ஓவியங்கள் மூலம் மாயத்தோற்றம்: அசத்தும் ஒப்பனை கலைஞர் September 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://plantinformaticcentre.blogspot.com/2018/05/", "date_download": "2018-09-21T10:08:55Z", "digest": "sha1:R5JQVFO7CLGT34SE42B5OGQPQYZB4PA2", "length": 5455, "nlines": 91, "source_domain": "plantinformaticcentre.blogspot.com", "title": "Plant Informatic Centre: May 2018", "raw_content": "\n09-05-2018 புதன் கிழமை அன்று இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் என்னும் நூல் வெளியிடப்பட்டது. .\nதிருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் நூல் வெளியீட்டு விழா\n09-05-2018 அன்று புதன் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறை,\nமெரினா வளாகம் பவளவிழாக் கலையரங்கத்தில்\nவெளியிட்டு விழாவில் சென்னை வருமான வரித்துறை துணை ஆணையர்\nமுன்னால் அரசு செயலாளர் கி. தனவேல் IAS பணி ஓய்வு,\nதமிழ் வளர்ச்சித் துறை, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்\nசென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் பேராசிரியர்\nதமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலக தமிழ் வளர்ச்சி நிறுவன இயக்குநர்\nதிருக்குறள் ஆய்வு மைய உதவி பேராசிரியர் முனைவர்\nசென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பேராசிரியர்\nLabels: panchavarnam, panruti, thirukkural, திருக்குறள் திருவள்ளுவர் தாவரங்கள், பஞ்சவர்ணம், பண்ருட்டி\n09-05-2018 புதன் கிழமை அன்று இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் என்னும் நூல் வெளியீடு\nLabels: panchavarnam, panruti, thirukural, தாவரங்கள், திருக்குறள், பஞ்சவர்ணம், பண்ருட்டி\nசிறுதானியத் தாவரங்கள் நூலுக்கு தமிழக அரசு பரிசளிப்பு\nLabels: millats, panchavarnam, panruti, சிறுதானியத் தாவரங்கள் சிறுதானியம், பஞ்சவர்ணம், பண்ருட்டி\nதிருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் நூல் வெளியீட்...\n09-05-2018 புதன் கிழமை அன்று இரா. பஞ்சவர்ணம் அவர்க...\nசிறுதானியத் தாவரங்கள் நூலுக்கு தமிழக அரசு பரிசளிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cinecoffee.com/review/ajith-vedhalam-music-review/", "date_download": "2018-09-21T10:35:36Z", "digest": "sha1:BA32MOUQBVTJYN547XW6BPBB3CTF4RSE", "length": 8929, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "அஜித்தின் வேதாளம் பாடல் விமர்சனம்", "raw_content": "\nHome » விமர்சனம் » பாடல் விமர்சனம் »\nஅஜித்-அனிருத் கூட்டணியில் முதன்முறையாக உருவாகியுள்ள ‘வேதாளம்’ படத்தின் பாடலுக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் இப்பாடலை இன்று அனிருத் பிறந்த நாளில் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல்கள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…\nபாடியவர்கள் : அனிருத், விஷால் தட்லானி\nவிநாயகரின் பெருமை சொல்லும் பாடலாக தொடங்கினாலும் படத்தில் அஜித்தின் பெயர் கணேஷ் என்பதால் அவரின் புகழும் சேர்ந்தே ஒலிக்கிறது. நீ வுட்டு விளாசு… வுட்டு விளாசு இனி உன் காலம்தான் என ரசிகர்களை உற்சாப்படுத்தும் வரிகளும் அமைந்துள்ளது. கிராமப்புற ரசிகர்களை இப்பாடல் மிகவும் கவரும்.\nபாடலாசிரியர் : மதன் கார்க்கி\nபாடியவர்கள் : ஸ்ருதிஹாசன், சக்தி ஸ்ரீ கோபாலன்\nஇப்பாடல் இனி இளைஞர்களின் காலர் ட்யூனாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை. பெண்களிடம் குழையாத நல்லவனே என அஜித்தின் பின்னாடி ஸ்ருதி சுற்றுவதாக பாடல் அமைந்துள்ளது. மேலும் எத்தனை காலம் நல்லவனாக நடிப்பியோ என்ற மங்காத்தா பன்ச் வரிகளும் இதில் இடம் பெற்றுள்ளது. இப்பாடலை ஸ்ருதி அருமையான குரலில் பாடியிருந்தாலும், இடையில் உச்சரிக்கும் அவரது வசனக் குரல் ஏனோ பாடலின் இனிமையை குறைக்கிறது.\n3) ‘உயிர் நதி கலங்குதே…’\nஒரு நேச மேகம்… உயிர் தீண்டும் நேரம்… என்ற அழகான கவிதை வரிகளுடன் இப்பாடல் துவங்குகிறது. ரவிசங்கரின் குரலில் அருமையான மெலோடியாக உள்ளது. அண்ணன் தங்கையின் ஆழமான பாசத்தை வரிகள் உணர்த்துகிறது. இடை இடையே உணர்ச்சிமிகுந்த வரிகளும் உள்ளது.\nபாடலாசிரியர் : ஜி. ரோகேஷ்\nபாடியவர்கள் : அனிருத் மற்றும் பாட்ஷா\n‘டங்கா மாரி ஊதாரி ஸ்டைலில்…’ தர லோக்கல் பாடலாக இது அமைந்துள்ளது. குத்து பாடலாகவும் தாளம் போட வைக்கும் வகையில் அமைந்துள்ளது. முழுக்க முழுக்க கானா பாடல் ஸ்டைலில் சென்னை பாஷையை கொண்டுள்ளது. இடையில் வரும் ‘கெத்து விடாத… கெத்து விடாத…’ என்ற வரிகளை, இனி விடாமல் கெட்டியாக பிடித்துக் கொள்வார்கள் ரசிகர்கள்.\n5) ‘தி தெறி தீம்…’\nபாடலாசிரியர் : இயக்குனர் சிவா\nஇனி இது அஜித்தின் மாஸ் பாடலாக வாய்ப்புள்ளது. தெறி… தெறி.. என பாடலை தன் குரலில் தெறிக்க விட்டுள்ளார் அனிருத். ஆனால் இப்பாடல் இரண்டு நிமிடங்கள் கூட இல்லை.\nஅஜித், அனிருத், சிவா, ஸ்ருதிஹாசன்\n#Vedhalam first look, Ajith Vedhalam music review, Vedalam music rating, Vedhalam music review, Vedhalam review, Vedhalam Songs, அஜித்தின் வேதாளம் பாடல்கள், ஆலுமா… டோலுமா… பாடல், இசை விமர்சனம், கெத்து விடாத பாடல்கள், தெறிக்கும் பாடல், வேதாளம் விமர்சனம், ஸ்ருதி அஜித் பாடல்\nஏமாற்றுவதே இவங்களுக்கு வேலையா போச்சு… கடுப்பில் அஜித் ரசிகர்கள்..\nமுதன்முறையாக அஜித் படத்தில் சிவகார்த்திகேயனின் ப்ரெண்ட்..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nஅஜித்-தனுஷின் கூட்டணி ராசியில் அனிருத் படைத்த சாதனை..\nசந்தானம், சூரியை தொடர்ந்து அஜித்துடன் இணையும் காமெடியன்..\nகபாலி, தெறி, வேதாளம் என எதையும் விட்டு வைக்காத சந்தானம்..\nஅஜித்-விஜய்யே பரவாயில்லை… சந்தானம் இப்படி பண்றாரே..\nஇனிமே எல்லாமே சோனிதான்… அனிருத்தின் அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://writervetrivel.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-09-21T10:21:07Z", "digest": "sha1:WU2VVPGBNFOFZOJ2FTOVHNJLD5R3AJ25", "length": 9769, "nlines": 162, "source_domain": "writervetrivel.com", "title": "கட்டுரைகள் Archives - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nஅனாமிகாவின் சுதந்திர தின அழைப்பிதழ்\nYours Shamefully : பாலியல் வறட்சி, பாலியல் குற்றங்கள்… சில கேள்விகள்…\nசாகா வரம் பெற்றது `திருக்குறள்’… இறவாப்புகழ் பெற்றவர் கருணாநிதி\nபாண்டியர்களுடன் பயணம் – 2\nகட்டுரைகள் சி.வெற்றிவேல் - June 22, 2018\nஇப்பொழுது சோழர்கள் மீது எப்படிப்பட்ட கவர்ச்சி இருக்கிறதோ, அதைப் போன்ற கவர்ச்சி அக்காலத்தில் பாண்டியர்கள் மீது இருந்தது. ஒவ்வொருவரும் பாண்டியர்களைத் தம் வம்சத்தின் வழி வந்தவர்கள் என்று கூறிக்கொண்டார்கள். வட இந்தியர்கள், கிரேக்கர்கள்...\nபாண்டியர்களுடன் பயணம் – 1\nகட்டுரைகள் சி.வெற்றிவேல் - June 18, 2018\nதமிழகத்தில் சோழர்களின் வரலாறு பேசப்பட்ட அளவுக்குப் பாண்டியரின் வரலாறோ அல்லது சேரரின் வரலாறோ பேசப்படவில்லை என்ற ஆதங்கம் எல்லாருக்குமே உண்டு. அதற்குத் தகவல் கிடைக்காமையும் ஒரு காரணம். சோழர்களுக்கு இருக்கும் கவர்ச்சி ஏனோ...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\nகட்டுரைகள் சி.வெற்றிவேல் - June 5, 2018\nவணக்கம்... சங்க இலக்கியங்களை அனைவரும் எளிமையாகவும், சுவாரசியமாகவும் படிக்க வைக்க வேண்டும் என்ற ஓர் முயற்சியாக வென்வேல் சென்னி வாசகர் வட்டத்தின் சார்பாக சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். அனைவரும் போட்டியில் பங்கெடுக்க வேண்டுமாய் கேட்டுக்...\nதாழ்வுணர்ச்சியின் வரலாற்றுச் சரித்திரம் – பதில்\nகட்டுரைகள் சி.வெற்றிவேல் - July 27, 2017\nதிரு.ஜெயமோகன், தமிழரைப் பற்றியும், தமிழரின் வரலாற்றைப் பற்றியும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் எனும் நிலையில் சில ஆர்வக்கோளாறுகள் மீம் என்ற பெயரில் பல பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். அதிலும், 'நீங்கள் உண்மைத் தமிழனாக இருந்தால்...\nகரிகாலரின் இமயப் படையெடுப்பும், அவரது இமயப் படையெடுப்புக் காலமும் : ஓர் ஆய்வுக் கட்டுரை\nகட்டுரைகள் சி.வெற்றிவேல் - July 4, 2017\nகரிகாலர் : கரிகாலரைப் பற்றியும் அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றியும் நாம் அறிவதற்கு மயிலை சீனி. வேங்கடசாமி, கா. அப்பாத்துரையார், நீலகண்ட சாஸ்திரி, புலவர் கா. கோவிந்தனார் ஆகிய தமிழ் வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களைப்...\nவானவல்லி முதல் பாகம் : 29 – செம்பியன் கோட்ட மர்மம்\nவானவல்லி முதல் பாகம் : 28 – ஓநாயின் குகைக்குள் வேங்கை\nவானவல்லி முதல் பாகம் : 27 – பூக்கடைக்காரனும் வம்பு’ம்\nவானவல்லி முதல் பாகம் : 26 – கள்வனின் களவு\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/2018/05/24/", "date_download": "2018-09-21T09:31:07Z", "digest": "sha1:HQUULJTHFJPDNRR3XXGQC4AZUERD5SLQ", "length": 6570, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 May 24Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nபோப் பிரான்சிஸ் கார் ஏலம் போனது எவ்வளவு என்று தெரியுமா\nபிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று தெரியுமா\nகண்களுக்கு கீழே உருவாகும் பையை நீக்குவது எப்படி\nThursday, May 24, 2018 2:43 pm அழகு குறிப்புகள், சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம் Siva 0 32\nதுப்பாக்கிகள் வெடிக்கும் சர்வாதிகாரத்திற்கு எதிராக: பார்த்திபன் கவிதை\nநிபா வைரஸால் உயிரிழந்த கேரள நர்ஸ் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற அபுதாபி தொழிலதிபர்கள்\nகமல், ரஜினியை மறைமுகமாக தாக்குகிறதா அறிவுமதியின் கவிதை\nஇந்தியாவில் வெளியான ஜெபிஎல் கோ 2 ப்ளூடூத் ஸ்பீக்கர்\nஉலக சுற்றுலா தலங்கள் பட்டியல்: இந்தியாவின் தாஜ்மஹாலுக்கு எத்தனையாவது இடம்\nசென்னை சென்ட்ரல் – நேரு பூங்கா: நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஒவ்வொரு அமைச்சரும் ரூ10 ஆயிரம் கோடி பதுக்கி வைத்துள்ளனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eelanatham.net/index.php/india-asian-news/itemlist/tag/pune", "date_download": "2018-09-21T10:54:14Z", "digest": "sha1:PVAGAXRJSVQ2X5IE6GJJCABBW2TF6NNL", "length": 8701, "nlines": 99, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: pune - eelanatham.net", "raw_content": "\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\nஇந்தியாவின் கிழக்கில் உள்ள ஒதிஷா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 19 பேர் இறந்துள்ளனர் என்று உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதிங்கள் அன்று மாலையில் தொடங்கிய தீ, பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nதிங்கள் அன்று மாலையில் தொடங்கிய தீ, பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nஎஸ்.யு.எம். (SUM) மருத்துவமனையில், டையாலிசிஸ் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு தான் இந்த தீ விபத்திற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசுமார் 120 தீயணைப்புப் படையினர் தீ பரவலைச் சமாளித்த பிறகு, அது கட்டுப்பாட்டில் வந்தது. பிரதமர் நரேந்திர மோதி இந்த தீ விபத்தால் கடும் துயர் அடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.\nடையாலிசிஸ் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு தான் இந்த தீ விபத்திற்குக் காரணம் என்று சந்தேகப்படுகிறோம்,'' என்று பினோய் பெஹெர என்ற உள்ளூர் தீயணைப்பு படையைச் சேர்ந்த அதிகாரி கூறியுள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இணையதளம் தெரிவித்துள்ளது.\nஒதிஷாவில் மருத்துவமனையில் நேர்ந்த தீ விபத்து தன்னை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று டிவிட்டர் செய்தியை வெளியிட்டார் பிரதமர் மோதி.\nபாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் புகை மூட்டத்தால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.\n''இந்த தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர் என்பதை உறுதி செய்ய முடியும் , '' என்று புவனேஸ்வர் காவல் துறை ஆணையர் யோகேஷ் குஹுரேய்னா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 106 பேர் காயமடைந்துள்ளனர்.\nமுன்னதாக வந்த செய்திகள் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 என்று கூறின. ஆணையர் குஹுரேய்னா காயமடைந்தவர்கள் பலர் மிக ஆபத்தான நிலையில் இருந்தனர் என்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறினார்.\nதீயணைப்பு படையினர் கட்டிடத்திற்குள் நுழைய கண்ணாடிகளை அடித்து நொறுக்கும் கட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள் காண்பித்தன\nசில நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அச்சமடைந்த நிலையில், ஜன்னல்கள் வழியாகக் கட்டிடத்தின் வெளியே குதிக்க முயற்சி செய்தனர். ஆனால் காவல் துறையினர் அவர்களைத் தடுத்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nயாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-09-21T10:39:39Z", "digest": "sha1:7T37B4SBHRYHNMPHX5J2Q75SCYDAA3H4", "length": 7074, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமுருகதாஸின் புதிய படத்தில் ரஜினிகாந்\nபோர் விமானங்களைத் தாக்க வல்ல துப்பாக்கியுடன் பிரேசிலில் இருவர் கைது\nஅம்பாறையில் கடையொன்று விசமிகளால் தீக்கிரை\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது:வைகோ\nகொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.\nஇதன்படி 24 கரட் தங்கம் 54 ஆயிரத்து 300 ரூபாவிற்கு விற்பனையாகின்றது. கிராம் ஒன்றின் விலை 6 ஆயிரத்து 790 ரூபாவிற்கு விற்பனையாகிறது.\n22 கரட் தங்கம் 50 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்று 6 ஆயித்து 310 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.\nவெள்ளி ஒரு தோளாவின் விலை 100 ரூபாவிற்கு விற்பனையாகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரூபாய் வீழச்சி கண்டாலும் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை என்கிறார் மங்கள\nநாணயத்தின் பெறுமதி குறைவடைந்திருந்தாலும் பொருளாதாரம் சீரான நிலையிலேயே இருப்பதாக நிதி அமைச்சர் மங்கள\nகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக பாதையில் போக்குவரத்து நெரிசல்\nகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்து\nயாழ். மகாஜனா கல்லூரி வீர, வீராங்கனைகள் புதிய சாதனை\n88ஆவது சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் முதல் நாளில் யாழ். மகாஜனா கல்லூரி வீர, வீராங\nஜனாதிபதி – கோட்டா படுகொலை சதி: பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்கின்றார் டலஸ்\nஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தை நேர்மை\nஇனங்களுக்கிடையில் ஐக்கியத்தை கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் விரும்பவில்லை – கூட்டு எதிரணி\nஇலங்கையில் இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படுவதை கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்களும் விரும்பவில்லை\nமுருகதாஸின் புதிய படத்தில் ரஜினிகாந்\nடொல்பினுடன் விளையாடிய த்ரிஷாவுக்கு நடந்த விபரீதம்\nஓடும் ரயிலின் கூரையில் பயணித்த இளைஞர் கைது\nபலத்த காற்றுடன் கூடிய வானிலை: தெற்கு ஒன்ராறியோ மக்களுக்கு எச்சரிக்கை\nவடக்கில் JETEX 2018 கல்விக்கண்காட்சி\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nஅரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்: டிலான் பெரேரா\nபத்திரிகை கண்ணோட்டம் ( 21-09-2018 )\nகால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் மின்கல பேருந்து: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/171760", "date_download": "2018-09-21T10:20:21Z", "digest": "sha1:AOHPQZ6SMEJOTODUMBMIAN6A3XZ5F2KJ", "length": 7663, "nlines": 86, "source_domain": "selliyal.com", "title": "நெஸ்லே’யுடன் கைகோர்க்கிறது ஸ்டார்பக்ஸ் காப்பி நிறுவனம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் நெஸ்லே’யுடன் கைகோர்க்கிறது ஸ்டார்பக்ஸ் காப்பி நிறுவனம்\nநெஸ்லே’யுடன் கைகோர்க்கிறது ஸ்டார்பக்ஸ் காப்பி நிறுவனம்\nவிவே (சுவிட்சர்லாந்து) – அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு உலகம் முழுவதும் பரவியிருக்கும் காப்பி உணவகம் ஸ்டார்பக்ஸ் (Starbucks Corporation). மலேசியாவிலும் நிறையக் கிளைகளைக் கொண்டிருக்கும் உணவகம் இதுவாகும். தற்போது இந்நிறுவனம், தனது சொந்தத் தயாரிப்புகளான காப்பித் தூள் மற்றும் உணவுப் பொருட்களை அடைக்கப்பட்ட பொட்டலங்களாக விற்பனை செய்து வருகிறது.\nஇந்த உணவுப் பொட்டலங்களைக் கடைகளிலும், பேரங்காடிகளிலும் உலகம் முழுவதும் விற்பனை செய்ய ஸ்டார்பக்ஸ் நிறுவனம் நெஸ்லே நிறுவனத்துடன் கரம் கோர்த்துள்ளது. நெஸ்லே நிறுவனத்தைப் பற்றி விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. சுவிட்சர்லாந்து நாட்டின் நிறுவனமான நெஸ்லே, உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் வணிக நிறுவனமாகும். உணவுப் பொருட்கள் உற்பத்தியில் உலகிலேயே மிகப் பெரிய நிறுவனம் நெஸ்லேதான்\nஇந்த வணிகக் கூட்டணி மூலம் இரண்டு நிறுவனங்களும் மேலும் கூடுதலானப் பலன்களைப் பெற முடியும் என வணிக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.\nஸ்டார்பக்ஸ் தயாரிக்கும் காப்பி தொடர்புடைய உணவுப் பொருட்கள் மற்றும் தானியங்கி காப்பி தயாரிக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை நெஸ்லே உலக அளவில் கொண்டு சென்று விற்பனை செய்வதன் மூலம் இரு நிறுவனங்களின் வணிக முத்திரைகளும் (பிராண்ட்) உலக அளவில் மேலும் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வணிகக் கூட்டணியின் காரணமாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சுமார் 500 ஊழியர்கள் நெஸ்லே குழுமத்துடன் இணைவார்கள். அவர்கள் இலண்டன் மற்றும் அமெரிக்காவின் சியாட்டல் நகர்களில் நெஸ்லே குழுமத்துடன் இணைந்து பணியாற்றுவார்கள். சுவிட்சர்லாந்து நாட்டின் விவே (vevey) நகரைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் நெஸ்லே அந்நகரிலிருந்து இந்தக் கூட்டணியின் அனைத்துலக விரிவாக்கத்தைக் கையாளும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nகோக்கா கோலாவின் காப்பி போர்\nஸ்டார்பக்ஸ் காப்பி விற்க 7.2 பில்லியன் டாலர் செலுத்துகிறது நெஸ்லே\nஸ்டார்பக்சில் கேன்சர் எச்சரிக்கை அவசியம் – கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு\nதேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர் – அசார் அசிசான்\nநஜிப் தாயார் வீட்டில் காவல் துறை சோதனை\nநடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sethuramansathappan.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-09-21T09:51:38Z", "digest": "sha1:435I3YVLHBB42XGXWAZALDMR6CHIVMC5", "length": 5428, "nlines": 108, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: காய்கறிகளை கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்ய முடியுமா?", "raw_content": "\nகாய்கறிகளை கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்ய முடியுமா\nகாய்கறிகளை கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்ய முடியுமா\nகாய்கறிகள் சுலபத்தில் அழுகும் பொருட்கள். ஆதலால் சாதாரணமாக சிறிய அளவுகளை கப்பலில் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அதே சமயம் ஒரு கன்டெய்னர் அளவு இருந்தால் ரெப்ஜிரேட்டட் கன்டெய்னர் மூலமாக செல்லலாம். அழுகாத காய்கறிகளாக இருந்தால் எடுத்துக் கொள்வார்கள். உதாரணம் வெங்காயம், கருணைக்கிழங்கு போன்றவை. சாதாரணமாக விமானம் மூலமாகவே பெரும்பாலும் காய்கறி ஏற்றுமதி நடைபெறுகிறது.\nகல்ப் நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி\nஐ.டி.சி. வாங்கும் ஊதுபத்தி, நீங்க விற்கத் தயாரா\nபழங்கள், காய்கறிகள் ஏற்றுமதி அதிகரிப்பு\nஅரிசி, கோதுமை மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு உள்ள அன...\nகொச்சினில் ரப்பர் வாரியம் ஏற்றுமதி பயிற்சி\nசிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு விற்றாலும் ஏற்றும...\nஹீரோ மோட்டார் பைக்குகள் ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்...\nநேபாள், இந்தியா கைவினை பொருட்கள் ஏற்றுமதி\nஇளநி ஏற்றுமதி செய்ய முடியுமா\nமீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி\nமெக்டோனல்ட்ஸ் வாங்கும் நீலகிரி லெட்டூஸ்\nஇந்திய பாக்கேஜிங் கம்பெனிகளில் ஆர்வம் காட்டும் இத்...\n300 மெட்ரிக் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி\nஅரிசி உற்பத்தியில் நாம் எங்கு இருக்கிறோம்\nகாய்கறிகளை கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்ய முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thetamiltalkies.net/2017/06/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-09-21T09:44:58Z", "digest": "sha1:WV4KSTD26HE7MHWRK66X52G46SNVQND3", "length": 9259, "nlines": 71, "source_domain": "thetamiltalkies.net", "title": "தந்தையர் தினத்தில் மகன் (பாகிஸ்தான்) உடன் இறுதிப் போட்டி: சேவாக் நகைச்சுவை ட்வீட் | Tamil Talkies", "raw_content": "\nதந்தையர் தினத்தில் மகன் (பாகிஸ்தான்) உடன் இறுதிப் போட்டி: சேவாக் நகைச்சுவை ட்வீட்\nசாம்பியன்ஸ் டிராபியைத் தக்கவைக்கும் முனைப்புடன் ஆடிவரும் இந்திய அணி வங்கதேச அணியை நொறுக்கி இறுதியில் பாகிஸ்தானை சந்திப்பதையடுத்து முன்னாள், இந்நாள் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nசச்சின் டெண்டுல்கர்: “மிகவும் பெருமையாக உள்ளது, இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். ரோஹித், தவண், கொலி சிறப்பான ஆட்டம். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்”\nசேவாக்: அரையிறுதிக்குள் நுழைந்தது அபாரம். இவையெல்லாம் இப்போது வீடுதோறும் புழங்கும் விஷயமாகி விட்டது. தந்தையர் தினத்தில் மகன் (பாகிஸ்தான்) உடன் இறுதிப் போட்டி. இது வெறும் ஜோக்தான் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம், என்று பதிவிட்டுள்ளார்.\nஇங்கிலாந்தில் உள்ள புஜாரா கூறும்போது, “அற்புதமான வெற்றி, கோப்பைக்கு இன்னும் ஒரு வெற்றிதான், இந்திய அணி அபாரமாகச் சென்று கொண்டிருக்கிறது” என்றார்.\nஜாகீர் கான், “பாதி ஆட்டத்தின் போது பவுலிங் நன்றாக இருந்தது, பவுலர்கள் இந்தத் தொடரில் மீண்டுமொருமுறை அருமையாக செயல்பட்டனர்” என்றார்.\nவிவிஎஸ். லஷ்மண் கூறும்போது, “இது வெற்றியல்ல, இது அறிவிப்பு, என்னமாதிரியான தொழில்நேர்த்தியான ஆட்டம் வாழ்த்துக்கள், இறுதியில் வெல்வதற்கு குட் லக்” என்றார்.\nகே.எல்.ராகுல், “இந்திய அணி ஆடும் கிரிக்கெட் ஆட்டம் மிகவும் மகிழ்வுக்குரியதாக உள்ளது, சாம்பியன்கள் போல் ஆடுகின்றனர், ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்று காத்திருக்கிறோம்” என்றார்.\nகிளி-குரங்கு விமர்சனத்தால் 1 ஆண்டு சஸ்பெண்ட் ஆன மலிங்கா\nசாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி, தோல்விக்குப் பழிதீர்க்க பொன்னான வாய்ப்பு: இம்ரான் கான்\nஆடுகளத்தில் எந்த இடத்தில் பந்து வீசவேண்டும் என்பதை தோனி கண்களால் தெரிந்து கொள்ளலாம்: மனம் திறக்கும் கேதார் ஜாதவ்\n«Next Post நயன்தாரா படம் வெளியாவதில் நீடிக்கும் சிக்கல்..\nமாநில அரசின் மீது நம்பிக்கையில்லாவிட்டால் ஆளுநர் புதுவையை விட்டுச் சென்று விடலாம்: நாராயணசாமி Previous Post»\nஒவியாவால் 6 மாதத்திற்கு மேல் ஒருவருடன் இருக்க முடியாது..\nவிஜய் இடத்திற்கு ஆசைப்படுகிறாரா சிவகார்த்திகேயன்…\nஎன்னை பற்றி என்ன நினைச்சீங்க உரு தயாரிப்பாளரை உண்டு இல்லை எ...\nஎன்னை பற்றி என்ன நினைச்சீங்க உரு தயாரிப்பாளரை உண்டு இல்லை எ...\n“உழைப்பு வீண் போகலைனு ஓவியா பாராட்டுனாங்க\nசென்னை பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்த விவேகம், கேரளா விநியோகஸ்தர்கள...\n'கபாலி' ஷூட் முடிந்தது ; டீசர் மார்ச் மாதம் \nஹாட்ரிக் ஹிட்டுக்காக காத்திருக்கும் ஹாரிஸ்\nஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய ஆமிர் கானுக்க...\nஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய ஆமிர் கானுக்க...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nஇசை படத்தின் நீளத்தை குறைத்த ஆபரேட்டர்கள்\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nபாரதிராஜா சாதி வன்மம் பிடித்த ஆள்…. இப்படி சொல்வது யார் தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adiraitiyawest.org/2018/09/rps-53.html", "date_download": "2018-09-21T10:02:48Z", "digest": "sha1:DX3QZAHE6RXBYOE5C4P5DK3UZFXK2RGU", "length": 20231, "nlines": 239, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header மரண அறிவிப்பு ~ RPS சகாபுதீன் (வயது 53) - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome மரண அறிவிப்பு மரண அறிவிப்பு ~ RPS சகாபுதீன் (வயது 53)\nமரண அறிவிப்பு ~ RPS சகாபுதீன் (வயது 53)\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஆர்.பி சாகுல் ஹமீது அவர்களின் மகனும், ஏ.எம் பாருக் அவர்களின் மருமகனும், ஆர்.பி.எஸ் தாஜுதீன் அவர்களின் சகோதரரும், ஜெஹபர் சாதிக் அவர்களின் மச்சானும், எஸ். சாகுல் ஹமீது அவர்களின் தகப்பனாருமாகிய ஆர்.பி.எஸ். சகாபுதீன் (வயது 53) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (15-09-2018) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nநன்றி : அதிரை நியூஸ்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமரண அறிவிப்பு ~ RPS சகாபுதீன் (வயது 53)\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஆர்.பி சாகுல் ஹமீது அவர்களின் மகனும், ஏ.எம் பாருக் அவர்களின் மருமகனும், ஆர்.பி.எஸ் தாஜுதீன...\nமரண அறிவிப்பு ~ அகமது முகைதீன் (வயது 67)\nகாலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், 'பச்சை தம்பி' என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமக...\nமோடிக்கு டிடிவி பாஸ்கரன் ஆதரவு... பாஜகவுக்கு கிடைத்த பெரிஇஇய பூஸ்ட்\nசென்னை: புதிய கட்சியை தொடங்கியுள்ள டிடிவி பாஸ்கரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். எனவே பாஸ்கரனின் ஆதரவ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமுரட்டு சிங்கிள்\".. பாஜக தனித்துப் போட்டி... அமித்ஷா அதிரடி.. தெலுங்கானா தேர்தலில் 3 முனை போட்டி\nஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nமரண அறிவிப்பு ~ K.M முகமது அர்ஷாத் (வயது 52)\nதரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மெய்வாப்பு என்கிற கா.மு முகைதீன் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை செ.மு முகமது பாருக் அவர்களி...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-09-21T10:21:35Z", "digest": "sha1:EF77JL7XLSFCT2IPLURV3HWZNLC6WPLP", "length": 7486, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தாய்லாந்து குகையில் 8 சிறுவர்கள் மீட்பு: அனைவரையும் மீட்க தீவிரம் | Chennai Today News", "raw_content": "\nதாய்லாந்து குகையில் 8 சிறுவர்கள் மீட்பு: அனைவரையும் மீட்க தீவிரம்\nதீபா கணவர் மீது டிரைவர் ராஜா போலீஸ் புகார்\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nதாய்லாந்து குகையில் 8 சிறுவர்கள் மீட்பு: அனைவரையும் மீட்க தீவிரம்\nதாய்லாந்து நாட்டில் உள்ள குகை ஒன்றில் 15 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் சிக்கி கொண்ட நிலையில் அவர்களை மீட்க தாய்லாந்து நாட்டின் மீட்புபடையினர் தீவிர முயற்சியில் உள்ளனர்.\nகடந்த ஒருவாரமாக நடந்த மீட்புப்பணியில் தற்போது சிறுவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு ஒவ்வொருவராக மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை எட்டு சிறுவர்கள் மீட்கப்பட்டதாகவும் இன்னும் ஏழு சிறுவர்களையும் பயிற்சியாளரையும் மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் ஒவ்வொரு சிறுவனுக்கும் 2 முக்குளிப்போர் வீதம் மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதாக தாய்லாந்து மீட்புப்பணிக்கு தெரிவித்துள்ளது. மேலும் * மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளும் தாய்லாந்து அரசு செய்து வருகிறது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதாய்லாந்து குகையில் 8 சிறுவர்கள் மீட்பு: அனைவரையும் மீட்க தீவிரம்\nதமிழக வனத்துறையில் வேலை வேண்டுமா\nமின்னல், இடியின்போது நம்மை பாதுகாக்கும் கட்டிடங்கள் எவை எவை தெரியுமா\nஜேம்ஸ்பாண்ட் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nதீபா கணவர் மீது டிரைவர் ராஜா போலீஸ் புகார்\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20013&Cat=3", "date_download": "2018-09-21T10:55:02Z", "digest": "sha1:WV7JH7FDKE3CUAD4PZRTWTBKAT4FEYKC", "length": 4966, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கதலிவனம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > அபூர்வ தகவல்கள்\nபுதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருக்குளம்பூர் திருத்தலத்தில் இருக்கிறது ‘ஸ்ரீ கதலிவனேசுவரர் திருக்கோயில்’. இத்தலத்து தலவிருட்சம் வாழை மரம். இத்திருக்கோயிலின் உட்பிராகாரத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் வளர்கின்றன. இம்மரங்களுக்கு யாரும் தண்ணீர் ஊற்றுவது இல்லை. மேலும் இம்மரங்களில் கிடைக்கும் வாழைப்பழங்கள் பஞ்சாமிர்தம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆவணி மாத அமாவாசை மகுடேஸ்வரர் கோயிலில் சூரிய ஒளி விழுந்தது\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarur.com/2016/02/2_96.html", "date_download": "2018-09-21T10:22:11Z", "digest": "sha1:2XZ463YUQKRKUBJJNMRQMKMFVUGP337T", "length": 10595, "nlines": 90, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "கண்டன போஸ்ட்டர் : அடியக்கமங்கலம் 2 | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nகண்டன போஸ்ட்டர் : அடியக்கமங்கலம் 2\nதிருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 11/2/2016 அன்று ஃபிப்ரவரி 14 காதலர் தினத்தை கண்டித்து மாவட்டத்திலிருந்து வழங்கப்பட்ட ...\nதிருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 11/2/2016 அன்று ஃபிப்ரவரி 14 காதலர் தினத்தை கண்டித்து மாவட்டத்திலிருந்து வழங்கப்பட்ட 13 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது..\nஅடியக்கமங்கலம்2 போஸ்ட் மாவட்ட நிகழ்வு\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: கண்டன போஸ்ட்டர் : அடியக்கமங்கலம் 2\nகண்டன போஸ்ட்டர் : அடியக்கமங்கலம் 2\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/new-posters-vivegam-released-047589.html", "date_download": "2018-09-21T10:43:11Z", "digest": "sha1:FPYTL5MJUDYRLIDNQKOWNWBD3RA4UVNO", "length": 10172, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ட்விட்டரை தெறிக்க விடும் தல ரசிகர்கள்: காரணம்... | New posters of Vivegam released - Tamil Filmibeat", "raw_content": "\n» ட்விட்டரை தெறிக்க விடும் தல ரசிகர்கள்: காரணம்...\nட்விட்டரை தெறிக்க விடும் தல ரசிகர்கள்: காரணம்...\nசென்னை: விவேகம் படத்தின் புதிய போஸ்டர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nஅஜீத்தின் விவேகம் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அக்ஷரா ஹாஸனும் ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளார்.\nஇந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.\nவிவேகம் படத்தின் புதிய போஸ்டர்கள்\nவிவேகம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாவதை உறுதி செய்யும் போஸ்டர்\nநீ வா தல 🙏🙏🙏\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன்தாராவுக்கு மட்டும் எப்படி ஒர்க்அவுட் ஆகிறது\nஇது ரொம்ப சக்திவாய்ந்த அம்மனா இருக்குமோ: பிக்பாஸ் ஜூலி படத்தின் டீசர்\nநான் தான் ஃபர்ஸ்ட், இல்லை நான் தான் ஃபர்ஸ்ட்: மோதிக் கொள்ளும் யாஷிகா, ஜனனி\nWWE மாதிரி சண்டை போட்டுக்கொண்ட யாஷிகா- விஜயலக்ஷ்மி-வீடியோ\nரணகளம் பண்ணும் ஐஸ்வர்யாவை அடங்க சொல்லும் விஜி-வீடியோ\nபிரபல திறமையான நடிகர், நண்பனின் மகளுடன் கள்ளத்தொடர்பு. கதறும் நடிகரின் மனைவி-வீடியோ\nநிலானி வீடியோ என்னிடம் இருக்கு: லலித்குமார் அண்ணன்-வீடியோ\nஇன்றைய ப்ரோமோவில் அதகளம் செய்யும் ஐஸ் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vaiko-about-coimbatore-college-died/", "date_download": "2018-09-21T10:43:13Z", "digest": "sha1:BKXFK5KZP6J44AYGXURXYYPSHZNM3E4U", "length": 13160, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vaiko about Coimbatore college died - மாணவ, மாணவியரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் - வைகோ", "raw_content": "\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nமாணவ, மாணவியரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – வைகோ\nமாணவ, மாணவியரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் - வைகோ\nசுற்றிலும் நின்றுகொண்டு மாணவி குதிப்பதைப் படம்பிடித்து இருக்கின்றார்கள்\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம் வெள்ளிமலைப்பட்டினம் தனியார் கல்லூரியில், பேரிடர் மேலாண்மை என்ற பெயரில் நடந்த முறையற்ற பயிற்சிகளின் விளைவாக, மாணவி லோகேஸ்வரி உயிர் இழந்தார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.\nஎந்தவிதப் பயிற்சிகளும் பெறாத ஒரு பத்துப் பேர் கீழே ஒரு வலையைப் பிடித்துக் கொண்டு, இரண்டாவது மாடியில் இருந்து மாணவியைக் குதிக்கச் செய்துள்ளனர். தக்க பாதுகாப்பு எதுவும் இல்லாமல், வேடிக்கை விளையாட்டாக நடத்தி இருக்கின்றார்கள். அதனால் ஒரு உயிர் பலியாகி இருக்கின்றது.\nதமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளில் இதுபோன்ற பயிற்சிகள், தகுந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நடத்தப்படுகின்றனவா அதற்கு அரசு ஒப்புதல் இருக்கின்றதா அதற்கு அரசு ஒப்புதல் இருக்கின்றதா தக்க கண்காணிப்புகள் இருக்கின்றனவா எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.\nசுற்றிலும் நின்றுகொண்டு மாணவி குதிப்பதைப் படம்பிடித்து இருக்கின்றார்கள். அது சமூக வலைதளங்களில் பரவி இருக்கின்றது. இதனால், பெற்றோர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளார்கள்.\nபள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவியர்கள் அலைபேசி பயன்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும். இல்லையேல் இதுபோல இன்னும் பல விபரீதங்கள் நேர்வதற்கு வாய்ப்பு உண்டு, எனவே, தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.\nமாணவி லோகேஸ்வரியின் திடீர் மறைவால் துயருறும் அவரது பெற்றோருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமதிமுக முப்பெரும் விழா தீர்மானங்கள்: ‘திமுக தலைமையில் அரசியல் கடமைகளை செய்வோம்’\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் வரை போராடுவேன் – ஐகோர்ட்டில் வைகோ வாதம்\n2019 நாடாளுமன்றத் தேர்தல்: ராகுல் காந்தியை மொய்க்கும் தமிழக கட்சிகள்\nமு.க.ஸ்டாலின் மீது விமர்சனம்: மதிமுக.வினருக்கு வைகோ எச்சரிக்கை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை போராட்டம்-19 பேர் கைது: வைகோ கண்டனம்\nவிஜயகலா மகேசுவரன் பேசியதுதான் தமிழீழ உண்மை நிலை: வைகோ அறிக்கை\nவங்கிக் கடன் வசூலிக்க முகவர்களை ஏவி விடுவதா\nமீனவர்களுக்கு கானல்நீரான ஆழ்கடல் மீன்பிடி திட்டம் – வைகோ\nகொள்கை முடிவால் தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது: தமிழக அரசு\nபொதுநல வழக்குகள் பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல – ஐகோர்ட் கடும் எச்சரிக்கை\nகோவை மாணவி லோகேஸ்வரி மரணம்: பயிற்சியாளருக்கு போலி சான்றிதழ் தயாரிக்க உதவியவர் கைது\nவிக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா போட்ட கியூட் வாழ்த்து… கேள்வி கேட்டு டார்ச்சர் செய்யும் ரசிகர்கள்\nஇயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ஊரே அவருக்கு வாழ்த்து கூறினாலும், நயன்தாரா கூறிய வாழ்த்து என்றுமே ஸ்பெஷல் தான். விக்னேஷ் சிவன் பிறந்தநாள் : சிவி திரைப்படத்தில் கதாநாயகனுக்கு நண்பனாக நடித்து பின்னால் போடி போடி படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு வேலையில்லா பட்டாதாரி படத்திலும் நடித்திருக்கும் இவர், நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் என்ற பிளாக் பஸ்டர் படங்களை இயக்கியிருக்கிறார். ஜோடியாக பொற்கோவிலுக்கு […]\nஅரசியல் ஆசை: யாருக்காக காத்திருக்கிறார் நயன்தாரா\nநயன்தாராவின் சமீபகால நடவடிக்கைகளை உற்று நோக்கினால் அவர் எதோ ஒரு எதிர்பார்ப்புடன் ஒரு பாதையை நோக்கி செல்வதை உறுதிப்படுத்த முடிகிறது.\n‘செக்ஸ் டார்ச்சர மறச்சிட்டு இவ்வளவு நாள் அமைதியா இருந்தேன்’ – வாட்ஸ்அப்-ல் கதறும் இளம்பெண்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nவிவசாயத்தில் களமிறங்கியிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி \nதூக்கு துரையை தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்..பின்னாடி ஒரு வரலாறே இருக்கு\nVijay Amritraj: தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவராக விஜய் அம்ரித்ராஜ் தேர்வு\nஅயோத்யாவில் நிச்சயம் ராமர் கோவில் மீண்டும் கட்டப்படும் – ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/diwalimalar/2014-oct-31/cinema/108124.html", "date_download": "2018-09-21T10:03:25Z", "digest": "sha1:HJUT5VISV7AKHCO2BVTQL7UJ2ZUOLHHK", "length": 23580, "nlines": 504, "source_domain": "www.vikatan.com", "title": "ரெயின்போ இயக்குநர்கள் ! | Directors special interviews | தீபாவளி மலர்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nதீபாவளி மலர் - 31 Oct, 2014\nபண்டிகை நாளில் மகிழ்ச்சியை அனுபவிப்பது... ஆண்களா.. பெண்களா \nஇருட்டு உலகில் ஒரு மணி நேரம் \n\"சேலை கட்டுவது செம ஈஸி\nசென்னையின் பெருமை தி மெட்ராஸ் பிளேயர்ஸ்\nஉங்களுக்குள் ஒரு போதி தர்மா\nஆண்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதே குடும்பம்\n''எழுத்தாளனாக இருப்பதே சமூகப் பொறுப்பின் அடையாளம்தான்\n'கம்போடியாவில் சிலை செஞ்சான் பல்லவ ராஜா \nயானையை தத்தெடுக்க நைரோபி வாங்க \nஅணுவுக்குள் ஓர் அதிசயப் பயணம்\nமுதலைத் தோல் தொங்குப் பை\nதென்காசி 20 கிலோ மீட்டர்\nபகபெனெ விரலைப் பற்றினேன் பரம்பொருளே \nகவிதை: குட்டி சைக்கிளும் உப்புக் காகிதமும்\nபோட்டோ எடு; இலவசமா சாப்பிடு\nகாற்று வாங்கப் போனேன்... ஒரு கவிதை வாங்கி வந்தேன்\nபட்டாசு பந்திப் பாளையக்காரனும் ஒரு பன்றிக் குட்டியும்...\nநான் டூயட் ஆடினால் என் மனைவிக்குப் பிடிக்காது \nராஜா சார் இசையில் ஒரு பாட்டு... ரஹ்மான் இசையில் ஒரு பாட்டு \n''என் லைஃப்ல காதலுக்கு இடம் இல்லை\nஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்\nயதார்த்த விஷ்ணு... கலகல விமல்... சின்சியர் விஜய்சேதுபதி\nகன்னத்தில் அறைந்தார்... கார் வாங்கிக் கொடுத்தார்\nஜகம் புகழும் புண்ணிய கதை \nஆர்.சரண், பொன்.விமலா படங்கள்: ஆ.முத்துக்குமார்\n''பொதுவா நாங்க எல்லோரும் ஒரே இடத்துல மீட் பண்ணுற வாய்ப்பு கிடைச்சா ஒண்ணு ஆடியோ லான்ச்சா இருக்கும். இல்லாட்டி, படத்தோட ப்ரீவ்யூ ஷோவா இருக்கும். அது இல்லாம, ஒட்டுமொத்தமா எங்களோட சமகால இயக்குநர்களை ஒரே நேரத்துல சந்திக்குற வாய்ப்பு கொடுத்த விகடனுக்கு எங்களோட நன்றிகள்..'' - கோரஸ் குரலில் ஆரம்பித்தனர் புதுமுக இயக்குநர்களான 'குக்கூ’ ராஜுமுருகன், 'தெகிடி’ ரமேஷ், 'மஞ்சப்பை’ நவீன் ராகவன், 'என்னமோ நடக்குது’ ராஜபாண்டி, 'சதுரங்க வேட்டை’ வினோத், 'பூவரசம் பீப்பீ’ ஹலிதா ஷமீம் மற்றும் 'திருமணம் எனும் நிக்காஹ்’ அனீஸ்.\nஇவர்கள் ஏழு பேரும் வானவில்லின் வண்ணங் களாய் தங்கள் எண்ணங் களால் தமிழ் சினிமாவுக்கு அழகுசேர்த்த இளம் படைப் பாளிகள். சமீபத்திய கவன ஈர்ப்புப் படங்களை எடுத்த இளம் இயக்குநர்கள். ''வழக்கமா நாங்கதான் கேள்வி கேப்போம். இப்போ நீங்க உங்களுக்குள்ள மாத்தி மாத்தி கேள்விகள் கேட்டு என்ஜாய் பண்ணலாம். இது நீங்க புரொடியூஸர்கிட்ட கதை சொல்ற வழக்கமான டிஸ்கஷன் இல்ல. அதனால, தைரியமா ஜாலிப் பட்டாசு களைக் கொளுத்திப் போடுங்க. நாங்க ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கிறோம்'' என்று சொன்னோம். அப்புறம் என்ன, நான்ஸ்டாப் கொண்டாட்டம்தான்\nயதார்த்த விஷ்ணு... கலகல விமல்... சின்சியர் விஜய்சேதுபதி\nகன்னத்தில் அறைந்தார்... கார் வாங்கிக் கொடுத்தார்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/politics/49544.html", "date_download": "2018-09-21T09:32:27Z", "digest": "sha1:DELGLGZNASL4IGN7GBULP53HODW7SPMN", "length": 20929, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "அடுத்த ஆட்சி த.மா.கா வினுடையது: ஜி.கே. வாசன் நம்பிக்கை! | TMC will form the next government in Tamil Nadu says GK Vasan", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nஅடுத்த ஆட்சி த.மா.கா வினுடையது: ஜி.கே. வாசன் நம்பிக்கை\nதஞ்சை: தமிழகத்தில் அடுத்த ஆட்சியமைக்கப்போவது த.மா.கா.தான் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.\nதமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜரின் 113வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் தஞ்சையில் நடந்தது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், காமராஜர் தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்ந்தவர். கல்வி புரட்சி, விவசாய புரட்சி, தொழில் புரட்சி காமராஜர் ஆட்சிக்காலத்தில் இருந்தது, இப்போது இருக்கிறதா\nதொடர்ந்து பேசிய வாசன், “மின் உற்பத்தி செய்வதற்கு தமிழக அரசிடம் எந்த திட்டமும் இல்லை. தமிழகத்தில் அணைகள் கட்ட வேண்டிய இடத்தில் மனையாக்கிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும், இல்லையென்றால் தமிழக அரசு களத்தில் இறங்கி போராடும்\" என்று எச்சரித்தார்.\nபல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்துக்கிடக்கிறார்கள். 50 சதவீதம்கூட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை, இளைஞர்கள் இந்த தேசத்தின் உயிர் நாடி. இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக த.மா.கா தொடர்ந்து பாடுபடும்.\n25 கோடி பேர் சிறுபான்மையினர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பா.ஜ.க பாடுபட வேண்டும். சிறுபான்மையினரின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற அரசாக செயல்பட வேண்டும். உலகத்தை சுற்றி வரும் பிரதமர், அதில் சிலமணி நேரம் தமிழகத்திற்காக ஒதுக்கி காவிரி பிரச்னையில் தீர்வு காணவேண்டும்.\nமுல்லைப்பெரியாறு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தென்னக நதிகளை இணைப்பதற்காக நிதி ஒதுக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்துப்போன விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.\nகாமராஜரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் பாரதீய ஜனதா, தமிழக மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும், நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு தமிழக அரசு முழு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.\nஇளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி நம்முடைய கட்சிதான். மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை நாம் கையில் எடுத்து போராட வேண்டும். காமராஜரின் நேர்மை எளிமை, தூய்மையான ஆட்சி மீண்டும் வரவேண்டுமென்றால், கடுமையானஉழைப்பை மேற்கொண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அடுத்து நாம் ஆட்சியை பிடிக்க வேண்டும்.” என்றார்.\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்\n' - அசத்தும் அழகிய தமிழ் மகள்கள்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nஅடுத்த ஆட்சி த.மா.கா வினுடையது: ஜி.கே. வாசன் நம்பிக்கை\n17 பந்தில் அரை சதமடித்து இலங்கை வீரர் குஷால் பெரைரா சாதனை\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 11ம் ஆண்டு நினைவு தினம்: பெற்றோர்கள் அஞ்சலி\nபெரம்பலூரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 63 மாணவர்கள் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/123696-edappadi-rejects-divakarans-plea-feels-its-just-another-stunt-from-mannargudi.html", "date_download": "2018-09-21T10:03:43Z", "digest": "sha1:LXRQBG2QSV23FKAKWXF5T3PVLHDGO637", "length": 27690, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "''மன்னார்குடியில் நடப்பது நாடகம்..!\" - திவாகரன் கோரிக்கையை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி | Edappadi rejects Divakaran's plea, feels its just another stunt from Mannargudi", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\n\" - திவாகரன் கோரிக்கையை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி\n' இது மன்னார்குடியின் குடும்ப நாடகம் என சந்தேகப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான், ' இவர்கள் இருவரும் காணாமல் போவார்கள்' எனப் பேட்டியளித்தார்' என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக வட்டாரத்தில்.\nதினகரனுக்கு எதிராக 'அம்மா அணி' என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார் திவாகரன். ' இது மன்னார்குடியின் குடும்ப நாடகம் என சந்தேகப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான், ' இவர்கள் இருவரும் காணாமல் போவார்கள்' எனப் பேட்டியளித்தார்' என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக வட்டாரத்தில்.\nதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நேற்று புதிய கட்சியின் தொடக்கவிழாவை நடத்தினார் திவாகரன். அம்மா அணியின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய திவாகரன், ' இளைஞர்களை இணைத்துக் கொண்டு அறிவியல்பூர்வமாக சிந்தித்துச் செயல்படும் அமைப்பாக இது இருக்கும். சென்னையிலும் தலைமை அலுவலகம் ஒன்று திறக்கப்படும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கையின்படி சசிகலா வழிகாட்டுதலுடன் இந்த அமைப்பு செயல்படும். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து நான் அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறேன். ஜெயலலிதாவைப் பொதுச்செயலாளர் ஆக்கியதில் எனக்கு முழுப் பங்கு உண்டு. தினகரனின் செயல்பாடுகள் அனைத்தும் பொய், புரட்டுகளாக உள்ளன. சட்டசபை என்பது கோயிலைப் போன்றது. அங்கு பொய் பேசாமல் தனித்துவமாக செயல்படுங்கள் என்று ஆலோசனை வழங்கினேன். அதை தினகரன் ஏற்கவில்லை. குடும்ப அரசியல் கூடாது என்கிறார். குடும்பம் இல்லாமல் அவர் எங்கிருந்து வந்தார் சசிகலாவின் அக்கா மகன் என்பதாலேயே அவருக்கு எம்.பி. பதவி கிடைத்தது. பின்னர் சில காலம் அரசியலில் இருந்தே காணாமல் போய்விட்டார்\" என விமர்சித்தார். இதற்குப் பதில் கொடுத்த தினகரன், ''திவாகரன் உடல்நலமில்லாமல் இருக்கிறார் என நினைத்தேன். இப்போது அவருக்கு மனநலமும் பாதிக்கப்பட்டுவிட்டது. அவரைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை\" என்றார். இந்த மோதல்களைக் கவனித்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் நேற்று பேட்டியளித்தபோது, ''தினகரன் மற்றும் திவாகரனின் கட்சிகள் விரைவில் காணாமல் போகும்\" என்றார்.\n' குடும்ப விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி எப்படிப் பார்க்கிறார்' என அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். '' மன்னார்குடியில் நடக்கும் விவகாரங்களை உளவுத்துறை மூலமாக அறிந்துகொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ' இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தாலும் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது. இவர்கள் நாடகம் போடுகிறார்களா... அல்லது உண்மையிலேயே சண்டை போடுகிறார்களா' என அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். '' மன்னார்குடியில் நடக்கும் விவகாரங்களை உளவுத்துறை மூலமாக அறிந்துகொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ' இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தாலும் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது. இவர்கள் நாடகம் போடுகிறார்களா... அல்லது உண்மையிலேயே சண்டை போடுகிறார்களா' என சிரித்துக்கொண்டே கேட்டார் முதல்வர். 'இப்போது இந்த அரசுக்கு எந்தவித சிக்கல்களும் இல்லை. ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மாட்டார்' என உறுதியாக நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி. அப்படியே தீர்மானம் கொண்டு வந்தாலும், சசிகலா பக்கம் இருக்கும் அனைத்துத் தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களும் நேரடியாக எடப்பாடியிடமே பேசுவார்கள். இதற்கு திவாகரன் தயவு தேவையில்லை. தினகரன் பக்கம் உள்ள தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களில், ஒன்பது பேர் எடப்பாடியிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சசிகலா ஆதரவாளரான தகுதிநீக்க எம்.எல்.ஏ ஒருவர், ' எனக்கு ஓ.பி.எஸ்தான் பிரச்னை. மாவட்டச் செயலாளர் பிளஸ் மந்திரி பதவி வேண்டும். இதற்கு ஓ.பி.எஸ் உறுதிமொழி கொடுப்பாரா எனக் கேளுங்கள்' என டிமாண்ட் வைத்திருக்கிறார். கரூரில் செந்தில்பாலாஜிக்கு பெரும் பிரச்னையாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருக்கிறார். இந்த விவகாரத்தை எளிதாகக் கையாள முடியும் என நினைக்கின்றனர் அமைச்சர்கள்.\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nசிலர் பேசும்போது, ' இந்த அரசு கவிழ்வதில் எங்களுக்கு விருப்பமில்லை. அமைச்சர் பதவி வேண்டாம். எங்களுக்குத் தேவையானதைச் செய்யுங்கள்' எனக் கோரிக்கை வைத்துள்ளனர். அ.தி.மு.க ஆதரவில் வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களும் இதே மனநிலையில்தான் உள்ளனர். ' இந்த அரசு கவிழ்ந்துவிடக் கூடாது' எனக் கொங்கு மண்டல எம்.எல்.ஏவும் ' சமூதாயரீதியாகத்தான் எனக்கு நெருக்கடிகள் வரும். இருந்தாலும் உங்களைத்தான் ஆதரிப்பேன்' என தென்மாநில எம்.எல்.ஏவும் உறுதி கொடுத்துள்ளனர். மற்றொரு எம்.எல்.ஏ பேசும்போது, ' நீங்கள் பா.ஜ.கவுடன் இருப்பதுதான் எனக்கு சங்கடம். மற்றபடி வேறு எந்தப் பிரச்னைகளும் இல்லை' எனத் தெளிவாகக் கூறிவிட்டார். இப்படி ஒவ்வொருவரும் எடப்பாடி அரசுக்கு ஆதரவான நிலையில் உள்ளனர். காங்கிரஸ் தரப்பில் இருந்தும் சில எம்.எல்.ஏ-க்கள் பேசிக் கொண்டுள்ளனர். ' ஸ்லீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள்' என தினகரன் பேசுவதையெல்லாம் ஒரு பொருட்டாகவே முதல்வர் எடுத்துக்கொள்ளவில்லை. அதேபோல், 'எம்.எல்.ஏ-க்களைத் திரட்டிக் கொண்டு வருவேன்' என திவாகரன் பேசுவதையும் நகைப்புக்குரியதாகத்தான் பார்க்கிறார். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் நேற்றைய பேட்டியில் இருவரையும் விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி\" என்றார் விரிவாக.\n200 வகைகள்... தனிக்கூடு... யானையை ஒரே கடியில் கொல்லும் விஷம் - இது ராஜநாகத்தின் கதை\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n\" - திவாகரன் கோரிக்கையை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி\nவைரலாகும் விஜய்யின் பைக் சீக்வென்ஸ் #விஜய்62\nவீடு புகுந்து சிறுமியைக் கடத்திய இளைஞருக்கு பொதுமக்கள் கொடுத்த தண்டனை\nமுதல்வர் பழனிசாமி உட்பட தலைவர்கள் மே தின வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126572-kbalakrishnan-condemned-the-arrest-of-velmurugan.html", "date_download": "2018-09-21T09:48:50Z", "digest": "sha1:ICMBZX3Z6WBLS4I7BUS3L77EX5R3QOVH", "length": 20728, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "வேல்முருகன் மீதான கைது நடவடிக்கைக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்! | K.Balakrishnan condemned the arrest of Velmurugan", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nவேல்முருகன் மீதான கைது நடவடிக்கைக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்\nதூத்துக்குடியில், தொடரும் கைது நடவடிக்கைகளைத் தமிழக அரசு நிறுத்த வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.\nஇது சம்பந்தமாக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், \"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென அப்பகுதி மக்கள் பல மாதமாகப் போராடி வந்தனர். தமிழக அரசு, போராடியவர்களை அடக்க துப்பாக்கிச் சூட்டை நடத்தி 13 பேர் உயிரைப் பறித்தது. நூற்றுக்கணக்கானோர் தடியடி மற்றும் குண்டு காயங்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.\nஇந்நிலையில், தமிழக அரசு தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி வருவதாகக் கூறிக்கொண்டே, மறுபுறம் போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி பொது மக்களையும், இளைஞர்களையும் இரவோடு இரவாக வீடு வீடாகச் சென்று மிரட்டியும், பயமுறுத்தியும், கைது செய்துவருகிறது. தமிழக அரசின் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையால், தூத்துக்குடியில் மீண்டும் பதற்றநிலை உருவாக்கப்படுகிறது. பழிவாங்கும் வகையில் நடத்தப்படும் கைதுப் படலத்தை உடனடியாக நிறுத்திட வேண்டுமெனவும், தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும், தமிழக அரசும் உரிய கவனம் செலுத்த வேண்டுமென வற்புறுத்துகிறோம்.\nஅது மட்டுமில்லாமல், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்ததற்காக மே 26 -ம் தேதி சிறையிலடைக்கப்பட்டார். அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தார். இந்நிலையில், நேற்று தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். வேல்முருகனை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வற்புறுத்துகிறது\" என்றார்.\n”சட்டமன்றம் செல்வது குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசித்து முடிவு” -ஸ்டாலின்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nவேல்முருகன் மீதான கைது நடவடிக்கைக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்\n``ஆவின் ஊழல் வழக்கில் சி.பி.ஐ விசாரணை வேண்டும்” - பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை\nதூத்துக்குடி சம்பவத்தில், தமிழக அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது -கோவையில் மத்திய அமைச்சர் தகவல்\nசிவகங்கையில் மேளதாளத்தோடு அழைத்துவரப்பட்ட பள்ளி மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/91158-madurai-court-issues-notice-to-bcci.html", "date_download": "2018-09-21T09:45:16Z", "digest": "sha1:C5ESXNOJ6PNXN256KPUPM7XTSEN6W6QA", "length": 16920, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழக கிரிக்கெட் அணித்தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு! பிசிசிஐ-க்கு நோட்டீஸ் | Madurai court issues notice to BCCI", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nதமிழக கிரிக்கெட் அணித்தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு\n16 வயதிற்குட்பட்டோருக்கான மாநில கிரிக்கெட் அணித் தேர்வை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் தினேஷ் சார்பில் அவரது தந்தை தனிக்கொடி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதில், மாவட்டத் தேர்வுகுழுவினர் திறமையற்றவர்களைத் தேர்வு செய்வதால் மற்ற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் மாநில அணிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. 2016-2017ஆம் ஆண்டு 16 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அணித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்\" என்று கூறியுள்ளார்.\nஇந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தமிழக கிரிக்கெட் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nவைர விழா மலரைப் பார்த்து ரசித்த கருணாநிதி\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nதமிழக கிரிக்கெட் அணித்தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு\nவிநாயகருக்குக் கொழுக்கட்டை நைவேத்தியம் செய்வது ஏன்\nஇந்திய-வம்சாவளியைச் சேர்ந்த லியோ வராத்கர், அயர்லாந்தின் பிரதமர் ஆவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23732&page=2&str=10", "date_download": "2018-09-21T10:16:48Z", "digest": "sha1:CEDDUPZPPU7RVAPEADWRVYJ2HIOIDHA7", "length": 4717, "nlines": 127, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை\nபுதுடில்லி: டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் 20 எம்.எல்.ஏ.,க்கள், 'பார்லிமென்ட் செக்ரட்டரி' எனப்படும், கேபினட் அமைச்சர் அந்தஸ்து உள்ள பதவியில் நியமிக்கப்பட்டனர். 'இது, ஆதாயம் தரும் பதவி' என, எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். ஜனாதிபதி உத்தரவுபடி விசாரணை நடத்திய தேர்தல் கமிஷன் 'ஆதாயம் தரும் பதவியில் இருந்த, 20 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யலாம்' என, பரிந்துரைத்தது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் 20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் கமிஷனின் பரிந்துரையை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://nakkeran.com/index.php/2018/01/07/if-support-for-tna-slides-the-new-constitution-will-not-be-passed/", "date_download": "2018-09-21T09:40:49Z", "digest": "sha1:DKS2K2Z4WUE4PLFDMTAQRGOSPWWLWBVR", "length": 5346, "nlines": 59, "source_domain": "nakkeran.com", "title": "கூட்டமைப்புக்கான ஆதரவு சரிந்தால் புதிய அரசமைப்பு நிறைவேறாது – Nakkeran", "raw_content": "\nகூட்டமைப்புக்கான ஆதரவு சரிந்தால் புதிய அரசமைப்பு நிறைவேறாது\nகூட்­ட­மைப்­புக்­கான ஆத­ரவு சரிந்­தால் புதிய அர­ச­மைப்பு நிறை­வே­றாது\n‘நாங்கள் விரக்தியடைய முடியாது’ எதிர்க்கட்சித் தலைவர் ‘த ஹிந்து’வுக்கு வழங்கிய செவ்வி\nபுதிய அரசியல் அமைப்பை நிறைவேற்ற முடியாது – சுமந்திரன் நா.உ\nயாழ்ப்பாண .மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது – இராணுவம்\nமுதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\n“இலங்கையின் வட பகுதியை ராணுவ கண்காணிப்பில்தான் வைத்திருப்போம்” - தளபதி பேச்சு September 20, 2018\nசுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா\n'அணு ஆயுதங்களை கைவிட விரும்புகிறார் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்' September 20, 2018\nரூ.50 லட்சம் நிதி திரட்டியது துப்புரவு தொழிலாளி சடலம் அருகே கதறும் மகன் புகைப்படம் September 20, 2018\nஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்: காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம் September 20, 2018\nஹரியாணா கிராமத்தில் தொழுகை நடத்தவிடாமல் தடுக்கப்படும் முஸ்லிம்கள் September 20, 2018\nபுலிகள் வாழ நாங்கள் வெளியேற வேண்டுமா ஜார்க்கண்ட் பழங்குடியினர் போர்க்கொடி September 20, 2018\nஅலிபாபா நிறுவனத் தலைவர் ஜேக் மா: \"எனது வாக்குறுதியை திரும்ப பெறுகிறேன்\" September 20, 2018\nவெற்றிகரமான காப்பர்-டி கருத்தடை முறை பெண்களிடம் பிரபலமாகாதது ஏன்\nஉடல் ஓவியங்கள் மூலம் மாயத்தோற்றம்: அசத்தும் ஒப்பனை கலைஞர் September 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2760&sid=61cd6e75ea3d87d2b7f99a9a0e00c795", "date_download": "2018-09-21T10:46:00Z", "digest": "sha1:T7HG7HLWJ5SMQY7KT66H3J2BC6BO4XAJ", "length": 32249, "nlines": 403, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறவும் உலகமும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉறவாலே உலகம் என்றும் தொடர்கிறது ,\nபகையாலே அவைகள் என்றும் அழிகின்றது\nஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,\nசுயநலங்கள் எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே\nநல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,\nமன்னிப்பு கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை\nநல்லதையும், நன்மையே செய்தாலும் பலர் நினைப்பதில்லை,\nவிட்டுகொடுக்கும் உறவுகள் என்றும் கெடுவதில்லை \nஉறவு என்னும் சொல்லிருந்தால் பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.\nஇரவு என்னும் சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.\nஉலகில் பிரிகமுடியாதது பந்தமும் பாசமும்,\nஉலகில் ஒதுக்க முடியாதது நட்பும், உறவும் \nஉறவாலே தொடர்வதும் மனித இனமே ,\nபிரிவாலே பாழ்படுவதும் மனித இனமே\nஆலம் விழுதினைப் போல் மனைவி தாங்கி நிற்பாள்,\nகண்ணின் இமையென கணவனை காத்து நிற்ப்பாள் \nஆயிரம் உறவுகள் உலகில் இருந்திடுமே,\nஅன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே \nகுடும்பத்தின் ஆணிவேராய் இருப்போர் தாய் தந் தைதானே,\nஅன்பு, பாசம் இவையெல்லாம் உறவின் எல்லைதானே \nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/500", "date_download": "2018-09-21T10:19:49Z", "digest": "sha1:Z7MLISOCVHOPQHTUMBJGLFYG5OR3ZG7V", "length": 4245, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "இந்தியா | Selliyal - செல்லியல் | Page 500", "raw_content": "\nகரிகால் சோழனுக்கு மணிமண்டபம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nசபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தோன்றியது\nதந்தையை சந்தித்துப் பேசத் துடித்த அழகிரி: கருணாநிதியோ தவிர்த்தார்\nபுதுக் கட்சி தொடங்கினார் சங்மா\nபாதயாத்திரை : ராஜசேகர ரெட்டியின் சாதனையை முறியடித்தார் சந்திரபாபு நாயுடு\n – அழகிரி ஆதரவாளர்கள் போர்க்கொடி\nபாலியல் கொடுமை மாணவி சிங்கப்பூரில் மரணம்: டில்லியில் தடை உத்தரவு\nதமிழ் எழுத்தாளர் டி.செல்வராஜின் ‘தோல்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது\nவால்மார்ட் நிறுவனம் விவகாரம் : ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை\nபாஜக எச்.இராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு\nதிமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்\nநடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு\nதேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர் – அசார் அசிசான்\nநஜிப் தாயார் வீட்டில் காவல் துறை சோதனை\nநடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2018/03/4-2018.html", "date_download": "2018-09-21T09:53:28Z", "digest": "sha1:3X6K452MVA2GW2XTU23AN6GSAJY7YTKE", "length": 9507, "nlines": 145, "source_domain": "twit.neechalkaran.com", "title": "4-மார்ச்-2018 கீச்சுகள்", "raw_content": "\nநாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி பயணிக்கையில், சாலை ஓரங்களில் இந்த பானம் விற்பனை. விசாரித்தால் நுங்கு சர்பத் என்… https://twitter.com/i/web/status/969919162578432013\n'வேங்கை மவன் ஒத்தைல நிக்கென், தில்லிருந்தா வாங்கலே' - இது முழுக்க மேட்ச் ஆகுறது சச்சினுக்கு மட்டுந்தான் http://pbs.twimg.com/media/DXTjU7jU8AAln92.jpg\nவீடியோ பார்த்தா அப்டியே உடம்பு சிலுக்குது.💪 குஜராத்தில் நடந்த தேசிய அளவிலான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் த… https://twitter.com/i/web/status/969782433863237633\nபசி என்று வந்த ஆதிவாசி நண்பரை அடித்துக் கொன்ற ஓநாய்களுக்கு இந்த புகைப்படம் சமர்ப்பணம்.. 😠😠😠😠 http://pbs.twimg.com/media/DXVvr3qU0AA8olS.jpg\n#Vijay 👎🏻 Publicity க்காக தட்ட தூக்கிட்டு போய் ஒரு மூலையில உக்காந்து பாத்திட்டு இருக்கிறதுக்கும் நிஜமாவே பிள்ளைக்கா… https://twitter.com/i/web/status/969605436793131008\nகாலா ... நம்ம தல வெர்ஷன் \nகெட்ட,வார்த்தையை\"கூச்சம் இல்லாமல் பப்ளிக்கா பேசறவங்களுக்கு ஒரு சவால் ,உங்க சொந்த டிபி ,வீட்டு அட்ரஸ்,ஆபீஸ்/ கம்பெனி… https://twitter.com/i/web/status/969881544855666688\nஇந்தியாவிலே எளிமையான ஊழலற்ற முதல்வர் மாணிக் சர்க்காரை தோற்கடித்த தேர்தல் ஆணையம்.தேர்தல் ஆணையத்திடமிருந்து இந்தியாவை… https://twitter.com/i/web/status/969833056457510913\nரஜினி படத்தை மட்டுமே ஒரே நேரத்தில 3மொழில ரிலீஸ் பண்ண முடியும், ரஜினி படம் மட்டுமே ஒரே நாள்ள 100கோடி வசூல் பண்ணும்,… https://twitter.com/i/web/status/969826765370609665\nசிரியா to ஜோர்டான் பாலைவனத்தில் சிரியாவில் இறந்த தன் தாய்-தந்தை உடைகளுடன் தனியாக நடந்து வந்த சிறுவன்😭 http://pbs.twimg.com/media/DXTW4gjUQAAPHme.jpg\nவாழ்ந்து காட்டுவதைக் காட்டிலும் சிறந்த பழி வாங்குதல் இல்லை. துக்கத்தோடு வீட்டில் இல்லாமல் ஜீன்ஸ் போட்டுக் கொண்டு ஊ… https://twitter.com/i/web/status/969760006215290880\nபஸ் கிடைக்காமல் தவித்த +2 மாணவிக்கு உதவிய போலீஸ் காலை 9.30க்கு கிளாஸ் ரூமில் மாணவர்கள் இருக்க வேண்டும் 10மணிக்கு… https://twitter.com/i/web/status/969807954311442432\nவேங்கை மகன் ஒத்தையில் நிக்கேன் வாங்கலே\nதிரு. திருமாவளவன் . புரட்சி செஞ்சு நாட்டை மாத்துறதுக்கு முன்னால , உங்க கட்சி காரங்ககிட்ட சின்ன பசங்கள அடிக்கிறது கே… https://twitter.com/i/web/status/969636666938818560\nபிரேசிலில் அடர்ந்த வனப்பகுதியில் ஏற்பட்ட தெள்ளத் தெளிவான வெள்ளநீர்..\nதமிழகத்தில் முழு மதுவிலக்கு சாத்தியமில்லை -கமல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு என்பது 100% சாத்தியம் தான், பாமக ஆட்… https://twitter.com/i/web/status/969824310176112640\nபொறாமை பட கூடாது #ரஜினி மேல் மற்ற ரசிகர்கள் சில பெயர் அப்படி இருகாங்க நம்ப ஹீரோஸ் தலைவரே ரஜினி தான். தமிழில் இப்படி… https://twitter.com/i/web/status/969820849812291585\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1148392.html", "date_download": "2018-09-21T09:43:05Z", "digest": "sha1:EAMZ6FLJWTJ5DTOL5BBI2XCKOPGPUBSI", "length": 13547, "nlines": 165, "source_domain": "www.athirady.com", "title": "மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ்..!! – Athirady News ;", "raw_content": "\nமேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ்..\nமேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ்..\nபயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு போராளி குழுக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ளது.\nபோடோலாந்து, நக்சலைட், மாவோயிஸ்ட், நாகா விடுதலை முன்னணி ஆகிய அமைப்பினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுவோர் மற்றும் பொதுச் சொத்துகளை நாசப்படுத்துவோரை உடனடியாக கைது செய்யவும், தேவை ஏற்படும்போது தற்காப்புக்காக சுட்டுக் கொல்லவும், சந்தேகத்துக்குரிய பகுதிகளில் முன் அனுமதி இன்றி சோதனை நடத்தவும் துணை ராணுவம், போலீசார் உள்ளிட்டவர்களுக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.\nஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றன.\nவடகிழக்கு மாநிலங்களில் முன்பிருந்ததைப்போல் பயங்கரவாத அச்சுறுத்தல் இப்போது இல்லை. அங்குள்ள போராளிகள் ஒடுக்கப்பட்டு நிலைமை மேம்பாடு அடைந்து வருவதால் இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் சர்வதேச பொது மன்னிப்பு சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.\nஇந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் கடந்த 31-3-2018 முதல் முற்றிலுமாக வாபஸ் பெற்றப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇதேபோல், அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்திம் 16 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமலில் இருந்த இந்த சட்டம் தற்போது 8 காவல் நிலைய எல்லைகளுக்குள் மட்டும் அமலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். #tamilnews #AFSPA\nபிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் – கேத் தம்பதிக்கு ஆண் குழந்தை..\nபெருமளவு போதை மாத்திரைகளுடன் உலாவிய இளைஞன் கைது..\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\nநட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு..\nராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…\nதொழில்நுட்ப கோளாறு – செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில்…\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்…\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…\nஇந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த சிங்கப்பூர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு…\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது…\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1174511.html", "date_download": "2018-09-21T10:41:37Z", "digest": "sha1:QOU3LICPYERDD2CHNFP5KCKKIA5ZDC27", "length": 12189, "nlines": 163, "source_domain": "www.athirady.com", "title": "போதைப் பொருள் வர்த்தகர்களிடம் சிக்கியுள்ள சிறுவர்களை பாடசாலையில் இணைக்க திட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nபோதைப் பொருள் வர்த்தகர்களிடம் சிக்கியுள்ள சிறுவர்களை பாடசாலையில் இணைக்க திட்டம்..\nபோதைப் பொருள் வர்த்தகர்களிடம் சிக்கியுள்ள சிறுவர்களை பாடசாலையில் இணைக்க திட்டம்..\nகொழும்பு நகரப் பகுதிகளில் போதைப் பொருள் கடத்தல்காரர்களிடம் சிக்கியுள்ள பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களை அடையாளம் கண்டு மீண்டும் அவர்களை பாடசாலைக்கு அனுப்பும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக போதைபொருள் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவிக்கின்றது.\nஜனாதிபதியின் ஆலோசனையின்படி போதை தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்ட உடன் இந்த திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த குமார கூறினார்.\nஇந்த திட்டத்திற்கு அமைவாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள குடும்பங்களின் பிள்ளைகள் சுமார் நூறு பேர் வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nஅந்த பிள்ளைகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் இணைந்து மீண்டும் ஜூலை மாதம் 02ம் திகதி முதல் பாடசாலைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு..\nசிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் நீதித்துறை ஆணையராக இந்திய வம்சாவளி வழக்கறிஞர் நியமனம்..\nகைதான புலிகளின் ஆண் போராளிகளை, பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய இலங்கை பெண் இராணுவம்\nதெல்லிப்பளை வைத்தியசாலையில் கர்ப்பவதிப் பெண் கைது..\nவவுனியாவில் குவைத் நாட்டு தனவந்தரின் உதவியுடன் பள்ளிவாசல் திறந்து வைப்பு..\nபுத்தூர் மீசாலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பத்தலைவர் பலி..\nஓணம் பம்பர் லாட்டரியில் ஏழை பெண்ணுக்கு ரூ.10 கோடி பரிசு..\nபாடசாலையில் முன்பகுதியில் அமைக்கப்படும் புதிய கட்டடத்துக்கு எதிர்ப்பு..\nதுபாயில் உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கஃலிபா’ கட்டிடத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது :…\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nரவி கருணாநாயக்க மீதான வழக்கின் நீதிமன்ற உத்தரவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nகைதான புலிகளின் ஆண் போராளிகளை, பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய இலங்கை பெண்…\nதெல்லிப்பளை வைத்தியசாலையில் கர்ப்பவதிப் பெண் கைது..\nவவுனியாவில் குவைத் நாட்டு தனவந்தரின் உதவியுடன் பள்ளிவாசல் திறந்து…\nபுத்தூர் மீசாலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1189416.html", "date_download": "2018-09-21T09:42:49Z", "digest": "sha1:JI6EEM5NG4JCEWEUI4C4EL3PHVDEBFOG", "length": 12882, "nlines": 164, "source_domain": "www.athirady.com", "title": "இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்..!! – Athirady News ;", "raw_content": "\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்..\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்..\nஇந்தியா, பூடான், சீனா ஆகிய 3 நாடுகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் பகுதி அமைந்துள்ளது. இதற்கு 3 நாடுகளும் உரிமை கோரி வருவதால் பிரச்சினைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. சீனா கடந்த ஆண்டு இந்த பகுதியை நோக்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அப்போது இந்திய ராணுவம் அதை தடுத்து நிறுத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே 2 மாதமாக பதட்டம் நீடித்தது. இந்தியா-சீன தலைவர்கள் சந்தித்து பேசியபின்பு பதட்டம் முடிவுக்கு வந்தது.\nஇந்த நிலையில் சீனா மீண்டும் இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சாக் செக்டாரில் சுமார் 300-400 மீட்டர் தொலைவுக்கு ஊடுருவிய சீன ராணுவம், 5 கொட்டகைகளை அமைத்துள்ளது.\nஅதன்பின்னர் பிரிகேடியர் அளவிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 3 கொட்டகைகளை சீன ராணுவம் அகற்றி உள்ளதாகவும், மீதமுள்ள இரண்டு கொட்டகைகள் சீன வீரர்கள் இன்னும் தங்கியிருப்பதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ராணுவம் தரப்பில் உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.\nஇதேபோல் கடந்த ஜூலை மாதமும் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாகவும், பின்னர் இந்திய வீரர்கள் தொடர்ந்து கொடி அணிவகுப்பு நடத்தியதையடுத்து சீன வீரர்கள் திரும்பி சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பிரச்சனைக்குரிய 23 இடங்களில் டெம்சாக் பகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழில் வயோதிபத் தம்பதி மீது கொலைவெறித் தாக்குதல்…\nநாளை சுதந்திர தினம் – நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\nநட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு..\nராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…\nதொழில்நுட்ப கோளாறு – செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில்…\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்…\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…\nஇந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த சிங்கப்பூர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு…\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது…\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1176070.html", "date_download": "2018-09-21T10:26:01Z", "digest": "sha1:4YVOHYPN5J546W3IE5VF5F74E4YMG6PR", "length": 14964, "nlines": 172, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (03.07.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nதிருடர்களை அரசியலுக்கு கொண்டு வருவதால் மக்களுக்கு தான் கஷ்டம்\nதிருடர்களை அரசியலுக்கு கொண்டு வருவதால் மக்கள் தான் இறுதியில் கஷ்டப்படுகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியரத்ன தெரிவித்துள்ளார்.\nபதுள்ளையில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅரசியல்வாதிகளின் செயற்பாடுகளால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் நன்கு அறிந்திருந்தாலும் அவர்கள் மீண்டும் அதே அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஊழல்வாதிகளுக்கும் திருடர்களுக்கும் தண்டனை வழங்குவதாக தெரிவித்து இந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தற்போது ஊழல்வாதிகளும் திருடர்களும் சுதந்திரமாக வெளியில் இருப்பதாகவும் மக்கள் இதனை மாற்றும் வரையில் நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nறம்புட்டான் விதை சிக்கி சிறுவன் பலி\nகற்பிட்டி ஆலங்குடா பிரதேசத்தில் வசித்து வந்த விஷேட தேவையுடைய ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் தொண்டையில் றம்புட்டான் சிக்கியதில் பரிதாபகமாக உயிரிழந்துள்ளார் என்று புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்தார்.\nநுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குடா பிரதேசத்தைச் முஹம்மது நிஜாம் றிகாஸ்தீன் (வயது 06) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கேட்டு கடிதம் கொடுக்க தீர்மானம்\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டிருக்கின்ற தமது குழுவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்கவேண்டுமெனக் கோரி, ஒன்றிணைந்த எதிரணி, கடிதமொன்றை கையளிக்கவுள்ளது.\nசபாநாயகர் கரு ஜயசூரியவிடமே, இந்தக் கடிதத்தை, அவ்வணி கையளிக்க தீர்மானித்துள்ளது.\nதங்களுடைய அணியில், 70 உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்றும், தமது தரப்புக்கே, எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படவேண்டுமென்றும், அவ்வணி கோரிக்கைவிடுக்கவுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தில், அரசாங்கத்திலிருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரில், 15 பேர் பங்கேற்றிருந்தனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது..\nமணமேடையில் வைத்து தன்னை தூக்கிய நபரின் கன்னத்தில் அறைந்த மணப்பெண்..\nதெல்லிப்பளை வைத்தியசாலையில் கர்ப்பவதிப் பெண் கைது..\nவவுனியாவில் குவைத் நாட்டு தனவந்தரின் உதவியுடன் பள்ளிவாசல் திறந்து வைப்பு..\nபுத்தூர் மீசாலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பத்தலைவர் பலி..\nஓணம் பம்பர் லாட்டரியில் ஏழை பெண்ணுக்கு ரூ.10 கோடி பரிசு..\nபாடசாலையில் முன்பகுதியில் அமைக்கப்படும் புதிய கட்டடத்துக்கு எதிர்ப்பு..\nதுபாயில் உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கஃலிபா’ கட்டிடத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது :…\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nரவி கருணாநாயக்க மீதான வழக்கின் நீதிமன்ற உத்தரவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nசந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nதெல்லிப்பளை வைத்தியசாலையில் கர்ப்பவதிப் பெண் கைது..\nவவுனியாவில் குவைத் நாட்டு தனவந்தரின் உதவியுடன் பள்ளிவாசல் திறந்து…\nபுத்தூர் மீசாலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1833825", "date_download": "2018-09-21T10:50:52Z", "digest": "sha1:A5X56GH7PRECODAYIAVTK2724YHFTKOC", "length": 17345, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "பாதுகாப்பான நாட்டுக்கு போங்க! அன்சாரிக்கு ஆர்.எஸ்.எஸ்., அறிவுரை| Dinamalar", "raw_content": "\nபாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் ... 177\nபெட்ரோல் விலை: பிரதமர் மோடிக்கு காங்., பாராட்டு 98\nமகளுக்காக ரூ.10 கோடியில் மாளிகை கட்டிய இந்திய ... 32\nபுதுடில்லி: ''முன்னாள் துணை ஜனாதிபதி, ஹமீது அன்சாரி, தான் பாதுகாப்பாக கருதும் எந்த நாட்டுக்கும் சென்று வாழலாம்,'' என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார் கூறியுள்ளார்.\nஇந்தியாவை அன்சாரி காலிசெய்யலாம்: ஆர்.எஸ்.எஸ்.\nநாட்டின் துணை ஜனாதிபதியாக, 10 ஆண்டு பதவி வகித்து, சமீபத்தில் ஓய்வு பெற்ற, ஹமீது அன்சாரி, 'இந்தியாவில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என, முஸ்லிம்கள் நினைக்கின்றனர்' என, கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார், நாக்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியதாவது: இந்தியாவில், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கருதும் ஹமீது அன்சாரி போன்றவர்கள், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு மிக்க, ஒரு நாட்டின் பெயரை சொல்ல வேண்டும். அந்த நாட்டுக்கு, ஹமீது அன்சாரி போன்றவர்கள் சென்று வாழலாம்.\nஹமீது அன்சாரி கூறிய கருத்துக்கு, ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை. ஏராளமான முஸ்லிம்கள், அவர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, மதச் சார்பற்றவராக திகழ்ந்த, அன்சாரி, பதவி போனபின், தீவிர முஸ்லிமாகி விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.\nRelated Tags பாதுகாப்பான நாடு Safe country அன்சாரி Ansari ஆர்.எஸ்.எஸ். RSS அறிவுரை Advice புதுடில்லி New Delhi\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டியதுதானே \nபொறம்போக்கு 300 கோடிக்கு ஊரை சுத்திப்பார்த்துட்டு இந்தியாவில் பாதுகாப்பில்லையாம். தகுதியில்லாதவனுக்கு பட்டம், பதவி வந்தால் இப்படித்தான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/oct/06/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2785422.html", "date_download": "2018-09-21T09:48:34Z", "digest": "sha1:MD4IKT76HVX4DHWMKCLTJRJLJTA5ALWA", "length": 8054, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மரக்கன்று நடும் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகடலூர் முதுநகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.\nகடலூர் மாவட்டத்தில் மரக் கன்றுகள் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் பசுமை கடலூர் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் மற்றும் அனைத்து நுகர்வோர்கள் இயக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை, கடலூர் துறைமுக நண்பர்கள் குழு சார்பில் கடலூர்முதுநகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவைத் தலைவர் ஆர்.சரவணன் தலைமை வகித்தார். கடலூர் சார்-ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் மரக்கன்றுகளை நட்டு வைத்துப் பேசினார். மேலும், மாணவிகள் தங்களது வீடுகள், பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதோடு, தங்களது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களிடமும் மரக்கன்றுகள் நடுவதன் பயன்களை எடுத்துக் கூறி ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.\nமாவட்டக் கல்வி அலுவலர்ரா.விஜயா, என்எஸ்எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் சி.திருமுகம், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், ஓய்வுபெற்ற வன அலுவலர் ஜி.சாய்ராம், சுற்றுச்சூழல் ஆர்வலர் தி.அருள்செல்வம், கூட்டமைப்பு ஆலோசகர் பால்கி உள்ளிட்டோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி வரவேற்றார். கடலூர்துறைமுக நண்பர்கள் குழு ஆலோசகர் ஏ.வைத்தியநாதன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜெயம் ரவி பிறந்த நாள் கொண்டாட்டம்\nபுதிய வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nஒடிசாவில் புயல்: கனமழைக்கு எச்சரிக்கை\nகாற்றின் மொழி - டீசர்\nயூ டர்ன் குறித்த நடிகை சமந்தாவின் பேட்டி\n96 பற்றி இயக்குனர் பிரேம் பேட்டி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarur.com/2016/01/blog-post_0.html", "date_download": "2018-09-21T10:16:20Z", "digest": "sha1:PIH44AFZRTPCJ5TNIA4CFQKHNCEGHXT6", "length": 11111, "nlines": 90, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "கிளை இல்லா ஊர்களில் தாவா : மாவட்ட செய்தி | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nகிளை இல்லா ஊர்களில் தாவா : மாவட்ட செய்தி\nதிருவாரூர் மாவட்டம் சார்பாக கிளை இல்லாத ஊர்களில் மாநாடு பணிகள் நடைபெறுகிறது அதன் அடிப்படையில் 28/12/2015 அன்று 1)ஸ்ரீவாஞ்சியம் ,2)மாப்பி...\nதிருவாரூர் மாவட்டம் சார்பாக கிளை இல்லாத ஊர்களில் மாநாடு பணிகள் நடைபெறுகிறது அதன் அடிப்படையில் 28/12/2015 அன்று 1)ஸ்ரீவாஞ்சியம் ,2)மாப்பிள்ளை குப்பம் , பொருப்பாளர் உள்ள ஊர் 1)சன்னாநல்லூசன் , 2) நன்னிலம் ,ஆகிய ஊர்ரில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பரம் வால்போஸ்டர் , EB போஸ்டர், பிளக்ஸ், சன் சீட் ஆகியவை ஓட்டப்பட்டது.\nதாவா மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு ஷிர்க் ஒழிப்பு\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: கிளை இல்லா ஊர்களில் தாவா : மாவட்ட செய்தி\nகிளை இல்லா ஊர்களில் தாவா : மாவட்ட செய்தி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-09-21T10:11:31Z", "digest": "sha1:3DE2AP5OL5C7ZWAUMEZAYVBRNXOSMOEW", "length": 10926, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கை நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் People of Sri Lanka என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 50 துணைப்பகுப்புகளில் பின்வரும் 50 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலங்கை அரசியல்வாதிகள்‎ (21 பகு, 273 பக்.)\n► இலங்கை அறிவியலாளர்கள்‎ (9 பகு, 3 பக்.)\n► இலங்கை இந்துக்கள்‎ (1 பகு, 64 பக்.)\n► இலங்கை இனக்குழுக்கள்‎ (10 பகு, 17 பக்.)\n► இலங்கை ஊடகவியலாளர்கள்‎ (1 பகு, 8 பக்.)\n► இலங்கை எழுத்தாளர்கள்‎ (8 பகு, 6 பக்.)\n► இலங்கை கிறித்தவர்கள்‎ (5 பகு, 11 பக்.)\n► இலங்கை சோதிடர்கள்‎ (1 பக்.)\n► இலங்கை தொழிற்சங்கவாதிகள்‎ (1 பகு, 16 பக்.)\n► இலங்கை நீதிபதிகள்‎ (2 பகு, 1 பக்.)\n► இலங்கை பௌத்தர்கள்‎ (1 பகு, 44 பக்.)\n► இலங்கை மருத்துவர்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► இலங்கை மன்னர்கள்‎ (8 பகு, 26 பக்.)\n► இலங்கை முசுலிம்கள்‎ (6 பகு, 27 பக்.)\n► இலங்கை மொழியியலாளர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► இலங்கை வழக்கறிஞர்கள்‎ (1 பகு, 18 பக்.)\n► இலங்கை வானொலி ஒலிபரப்பாளர்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► இலங்கை விளையாட்டு வீரர்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► இலங்கைக் கட்டிடக் கலைஞர்கள்‎ (3 பக்.)\n► இலங்கைத் திரைப்பட இசையமைப்பாளர்கள்‎ (6 பக்.)\n► இலங்கைத் திரைப்படத்துறையினர்‎ (4 பகு, 2 பக்.)\n► இலங்கைத் திறனாய்வாளர்கள்‎ (7 பக்.)\n► இலங்கைத் துடுப்பாட்ட நடுவர்கள்‎ (5 பக்.)\n► இலங்கைத் தொழிலதிபர்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► இலங்கைப் பத்திரிகையாளர்‎ (22 பக்.)\n► இலங்கைப் பெண்கள்‎ (4 பகு, 4 பக்.)\n► இலங்கைப் பேச்சாளர்கள்‎ (1 பக்.)\n► இலங்கைப் பொறியியலாளர்கள்‎ (1 பகு)\n► இலங்கையில் காணாமல் போனவர்கள்‎ (7 பக்.)\n► இலங்கையின் ஆன்மிகவாதிகள்‎ (2 பகு, 3 பக்.)\n► இலங்கையின் இதழாசிரியர்கள்‎ (5 பக்.)\n► இலங்கையின் கல்விமான்கள்‎ (5 பகு, 43 பக்.)\n► இலங்கையின் சட்டமா அதிபர்கள்‎ (2 பக்.)\n► இலங்கையின் சனாதிபதிகள்‎ (10 பக்.)\n► இலங்கையின் மகா தேசாதிபதிகள்‎ (6 பக்.)\n► இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்‎ (11 பக்.)\n► இலங்கையின் மாகாண ஆளுநர்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► இலங்கையின் வரலாற்றாளர்கள்‎ (1 பகு, 12 பக்.)\n► ஈழத்து ஓவியர்கள்‎ (20 பக்.)\n► ஈழத்து நபர்கள்‎ (23 பகு, 2 பக்.)\n► ஈழத்து வானொலிக் கலைஞர்கள்‎ (1 பகு, 46 பக்.)\n► இலங்கைக் கலைஞர்கள்‎ (6 பகு, 6 பக்.)\n► கொலை செய்யப்பட்ட இலங்கையின் ஊடகவியலாளர்கள்‎ (16 பக்.)\n► சர் பட்டம் பெற்ற இலங்கையர்‎ (16 பக்.)\n► சிங்களத் திரைப்படத்துறையினர்‎ (5 பகு, 1 பக்.)\n► சிங்களவர்‎ (10 பகு, 17 பக்.)\n► இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள்‎ (58 பக்.)\n► இலங்கை பொதுவுடமைவாதிகள்‎ (8 பக்.)\n► மட்டக்களப்பு நபர்கள்‎ (67 பக்.)\n► மாவட்டங்கள் வாரியாக இலங்கை நபர்கள்‎ (21 பகு)\n\"இலங்கை நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2013, 03:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2016/02/why-hdfc-life-click2invest-ulips-makes-tax-savings-sense-005200.html", "date_download": "2018-09-21T10:32:20Z", "digest": "sha1:TO6LY7PJIMEFU2ARMMB2IM7M2XJFMM2M", "length": 23474, "nlines": 198, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வரி சேமிப்புடன் காப்பீடு.. மாத சம்பளக்காரர்களுக்குப் பெஸ்ட் சாய்ஸ்..! | Why HDFC Life \"Click2Invest-ULIPs” Makes Tax Savings Sense? - Tamil Goodreturns", "raw_content": "\n» வரி சேமிப்புடன் காப்பீடு.. மாத சம்பளக்காரர்களுக்குப் பெஸ்ட் சாய்ஸ்..\nவரி சேமிப்புடன் காப்பீடு.. மாத சம்பளக்காரர்களுக்குப் பெஸ்ட் சாய்ஸ்..\nபிஎப் கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா\nஎச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. கடன் திட்ட வட்டி விகிதங்கள் 0.20% வரை உயர்வு..\nஎச்டிஎப்சி ஏஎம்சி ஐபிஓ.. முதல் நாளே 43%-க்கு அதிகமாக வாங்கப்பட்டது..\nதனியார் வங்கி துறையில் மாஸ் காட்டும் உதய் கோட்டக்..\nபெங்களூரு: அழகுக்கு எப்படி \"லிப்ஸ்\" ரொம்ப முக்கியமோ.. அதே மாதிரிதாங்க வரி சேமிப்புக்கு 'கிளிக்2இன்வெஸ்ட்-யுலிப்ஸ்' ரொம்ப முக்கியம்.\nஎச்டிஎப்சி லைப் வழங்கும் \"Click2Invest-ULIPs\" வரி சேமிப்புக்கு உதவும் அருமையான திட்டமாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த வரி சேமிப்பு திட்டங்கள் குறித்த கவலை ஒவ்வொரு மாதச் சம்பளதாரருக்கும் வருவது இயல்பாகும். இதுபோன்ற சமயங்களில் பல்வேறு விதமான திட்டங்களை நாம் பரிசீலிக்கிறோம். அதில் யூனிட் லிங்க்ட் இன்சூரன்ஸ் திட்டங்களை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும்.\nயூலிப் திட்டங்களில் என்ன சாதகம் உள்ளது\n1. 80 சி பிரிவின்படி வரிச் சலுகை\nயுலிப் மூலமான வரி சேமிப்புத் திட்டமானது அருமையான யோசனையா3கும். வழக்கமான பிபிஎப் உள்ளிட்ட வரிச் சலுகைத் திட்டங்களை விட இது அருமையானது. நமக்கு பெரிய அளவிலான சலுகைகளைத் தரக் கூடியதுமாகும்.\nஇதில் நாம் ஒரு வருடத்தில் செலுத்தும் பிரமீயம் தொகையைப் போல 10 மடங்கு தொகைக்கு இன்சூரன்ஸ் கிடைக்கிறது. அதாவது வருடத்திற்கு நாம் ரூ.50,000 முதலீடு செய்கிறோம் என்றால், உங்களுக்கு ஏதாவது நேரிடுகிறது என்றால், உங்களது நாமினிக்கு உடனடியாக ரூ. 5 லட்சம் கிடைக்கும்.\nமேலும் நாம் செய்த முதலீட்டுத் தொகையும் திட்டம் முடியும் வரை தொடரும். மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் நமக்குக் கிடைக்கும் தொகைக்கு வரியும் கிடையாது.\nவருமான வரிச் சட்டம் 10 (10டி) பிரிவின்படி மெச்சூரிட்டி மூலம் கிடைக்கும் தொகைக்கு வரி கிடையாது. அதேசமயம் ஒரு வருடத்தில் நாம் செலுத்தும் பிரீமியம் தொகையானது, அடிப்படைத் தொகையில் 10 சதவீதத்தைத் தாண்டக் கூடாது.\n2. 2வது சலுகையானது, நமக்கு யுலிப் திட்டம் மூலம் கிடைக்கும் தொகைக்கு வரி கிடையாது. பிபிஎப்பில் மட்டுமே இப்போதைக்கு நமக்கு வரி இல்லாத வருமானம் கிடைக்கும். மற்ற வரி சேமிப்புத் திட்டங்களுக்கு (வங்கி முதலீடுகள், என்எஸ்சி உள்ளிட்டவை) வரி உண்டு என்பது முக்கியமானது.\nயுலிப் திட்டங்களில் இவ்வளவுதான் என்று வருமானம் கிடையாது. மாறாக நமக்கு ரிட்டர்னும் கிடைக்கலாம். உங்களது முதலீட்டு தெரிவைப் பொறுத்து அது அமையும். ஈக்விட்டி சந்தையில் நீங்கள் நிதி முதலீடு செய்வதாக இருந்தால் ரிட்டர்ன் அதிகமாக இருக்கும் அல்லது குறையலாம். அது பங்குச் சந்தை நிலவரத்தைப் பொறுத்தது.\nலிக்டிட்டி என்று பார்த்தால் பிபிஎப்பை விட ஒரு படி மேலே நிற்கிறது யுலிப் திட்டங்கள். 5 வருடம் கழித்து உங்களது தொகையை நீங்கள் திரும்பப் பெற முடியும். ஆனால் பிபிஎப்பில் 7 வருடம் முடிந்த பிறகுதான் நமது தொகையில் பாதியைப் பெற முடியும். முழுத் தொகையையும் பெற நீங்கள் 15 வருடம் காத்திருக்க வேண்டும்.\nமொத்தத்தில் 80 சி பிரிவின் கீழ் நமக்கு ஆதாயம் திட்டம் எது என்பதை நாம் முதலில் தேர்வு செய்ய வேண்டும். யுலிப் திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவாக இருக்கலாம். அதேசமயம், இதில் நமக்கு சாதகமான காப்பீட்டு அம்சம் உள்ளதை மறக்கக் கூடாது. பங்குச் சந்தையுடன் இணைந்த முதலீட்டை நீங்கள் செய்தால் உங்களுக்கு அவை நல்ல வருமானத்தையும் கூட கொடுக்கக் கூடும்.\nவரி சேமிப்பு மட்டுமல்லாமல் அருமையான காப்பீடு, 5 வருடங்களில் பணத்தைத் திரும்பப் பெறும் வசதி உள்ளிட்ட சவுகரியங்களும் இதில் உள்ளன.\nஅப்படி நீங்கள் யுலிப் திட்டத்தை தேர்வு செய்ய முடிவு செய்யும்போது உங்கள் முன்பு காத்திருக்கும் அருமையான திட்டம்தான் எச்டிஎப்சி லைப் நிறுவனத்தின்\nClick2Invest-ULIPs தி்ட்டங்கள் உங்களைக் கவரும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎஸ்பிஐ வங்கியின் நடப்பு கணக்கு எப்படிச் செயல்படுகிறது குறைந்தபட்ச இருப்பு தொகை எவ்வளவு மற்றும் பல\nரூ. 14,000 கோடி டீல்..தோற்ற ரிலையன்ஸ், தேற்றிய ப்ரூக்ஃபீல்ட்\nகிளர்க்காக இருந்து உலக கோடீஸ்வரனாக மாறிய ராம்பிரசாத் ரெட்டி பற்றி தெரியுமா உங்களுக்கு\nஎச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. கடன் திட்ட வட்டி விகிதங்கள் 0.20% வரை உயர்வு..\nஎச்டிஎப்சி ஏஎம்சி ஐபிஓ.. முதல் நாளே 43%-க்கு அதிகமாக வாங்கப்பட்டது..\nவட்டி விகிதங்களை உயர்த்திய வங்கிகள்.. மக்கள் அதிர்ச்சி..\nசென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை யாருக்காக மக்களுக்கா\nவருமானத்தில் கணக்கு காட்டிய பணத்தில் தங்கம் வாங்கினால் வரி செலுத்த தேவையில்லை..\nரூபாய் பற்றிய 24 சுவாரஸ்யமான உண்மைகள்..\nடிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்தால் பெட்ரோல், ரயில் டிக்கெட் என பலவற்றில் சலுகை- அருண் ஜேட்லி\n2017-ம் ஆண்டு வீட்டுக் கடன் வாங்குவதற்கான சிறந்த வங்கிகள்..\nபேடிஎம், ஃப்ரிரீசார்ஜ் போன்றவற்றை ஏன் பயன்படுத்த வேண்டும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/topic/salary-hike", "date_download": "2018-09-21T09:59:59Z", "digest": "sha1:BNDA3XT3HCJBLEZZ5DBTDG4KAI6VKAYZ", "length": 8818, "nlines": 123, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Salary Hike News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n7வது சம்பள கமிஷன்.. விரைவில் சம்பள உயர்வு மற்றும் 3 ஆண்டுக்கான நிலுவை தொகை வழங்க வாய்ப்பு\nமத்திய அரசு ஊழியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக அடிப்படை சம்பளத்தினை 3.68 மடங்காக உயர்த்திக் குறைந்தபட்ச சம்பளம் 26,000 ரூபாய் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரு...\nஜூன் மாதம் முதல் விப்ரோ ஊழியர்களுக்கு 6 முதல் 7% சம்பள உயர்வு..\nஇந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ ஜூன் மாதம் முதல் தகுதி உள்ள ஊழியர்களு...\nஇந்த துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வே கிடையாதாம்..\nமும்பை: இந்திய டெலிகாம் துறை சென்ற ஆண்டு மிகப் பெரிய மோசமான நிலையினை எதிர்கொண்டது. அதன் தாக்...\nஇந்த வருஷம் எல்லாருக்கும் 9.6% ஊதிய உயர்வு நிச்சயம்..\n2016-17ஆம் நிதியாண்டு முடிந்த நிலையில் மாத சம்பளக்காரர்கள் அனைவரும் புதிய வருடத்திற்கான சம்பள ...\n7வது சம்பள கமிஷனால் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் அடித்தது 'ஜாக்பாட்'..\nசென்னை: மத்திய அரசின் 7வது சம்பள கமிஷன் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரச...\nதனியார் நிறுவன ஊழியர்களுக்கு 30% வரை ஊதிய உயர்வு.. அடித்தது ஜாக்பாட்..\nடெல்லி: இந்திய சந்தையின் வளர்ச்சிக்கு அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட 9.8 சதவீத தொழிற்துறை உற்பத்...\nஇந்த வருடம் உங்க சம்பளம் 10.8% வரை உயரும்.. என்ஜாய் பண்ணுங்க\nபெங்களூரு: 2015ஆண்டில் குறைந்து வரும் பணவீக்கம், நிலையான பருவநிலைகள் மற்றும் பொருளாதார வளர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/11-mlas-disqualification-case-notice-sent-to-tn-speaker/", "date_download": "2018-09-21T10:45:16Z", "digest": "sha1:VRD4QFELIHJCV7VK6PYDUAXGKLVVDKA5", "length": 13146, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "11 MLA's disqualification case: Notice sent to TN Speaker - ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்", "raw_content": "\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\nஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\n11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகருக்கு நோட்டீஸ்\nஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் பதில் அளிக்கும்படி சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\n2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சி அமைப்பதற்காக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.\nஅவர்கள் எல்லோரும் அப்போதைய கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தனர். ஆனால் அவர்கள் மீது சபாநாயகர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ஆளுநரிடம் முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.\nஇந்த நிலையில், 11 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பில், சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவிற்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணியும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.\nஇந்த மேல் முறையீட்டு மனுக்கள், நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தகுதி நீக்க வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக சட்டசபை சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல் இந்த வழக்கில் 11 எம்.எல்.ஏக்கள், சட்டசபை செயலாளர் ஆகியோரும் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் நான்கு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்\nஅக்டோபர் 3ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் ரஞ்சன் கோகாய்\nநம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஇனி தலைவலி என்றால் நோ சாரிடன்.. 328 மருந்துகளுக்கு அதிரடி தடை\nஸ்டெர்லைட் தொடர்பாக தமிழக அரசின் வாதத்தினை கேட்க வேண்டும் – பசுமைத் தீர்ப்பாயத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த தடை விதிக்க முடியாது – தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்\nஇந்திய குற்றவியல் சட்டம் 377 தீர்ப்பு : கொண்டாட்டத்தின் புகைப்படங்கள்\n377-வது பிரிவு நீக்கம்: பாதுகாப்பு நிச்சயம், மரியாதை லட்சியம்\nஇந்திய குற்றவியல் சட்டம் 377 : ஆதரவு தீர்ப்பால் ஸ்தம்பித்த இணையதளம்\nஇந்தியா சிமெண்ட் சீனிவாசன் மீதான அன்னிய செலவாணி வழக்கு விசாரணைக்கு தடை இல்லை : ஐகோர்ட் உத்தரவு\nகுடிபோதையினால் ஏற்படும் குற்றங்களை தடுக்க பெப்பர் ஸ்பிரே உபயோகிக்கும் போலீஸ்\nஇந்தியா vs இங்கிலாந்து: உலகின் நம்பர்.1 அணியை வீழ்த்துமா இந்தியா\nஒருவேளை தோற்றுவிட்டால், 'ஆஸ்திரேலியா வலு இல்லாததால் தான் இங்கிலாந்து வென்றது' என்ற பெயர் வந்துவிடும்\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score Ball by Ball Updates: இலங்கையை தோற்கடித்துவிட்டு முஷ்பிகுர் ஆடிய பாம்பு டான்ஸை நாம் மறந்துவிட முடியுமா\nஆதாரங்களை வெளியிட்டு நிரூபிப்பேன் : நிலானியை மிரட்டும் காந்தியின் சகோதரன்\nவெளிநாட்டு பெண்ணுடன் ரொமான்ஸ்…நடிகரை கேள்வி கேட்கும் ரசிகர்கள்\nகாதலருடன் பொற்கோவிலுக்கு அழகு சேர்த்த நயன்தாரா\n‘ராஜா ரங்குஸ்கி’ டீசர் வெளியீடு\nவைரல் வீடியோ: நடிகை ஸ்ரீதேவி போலவே முகத்தோற்றம் கொண்ட குழந்தை\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nபுதிய சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது அமேசான் எக்கோ டாட்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/velmurugan-warns-vijay-tv-to-stop-biggboss-reality-show/", "date_download": "2018-09-21T10:44:25Z", "digest": "sha1:QDXB5MVEVRNPDLYMKD5TJQHWBGZ4GRNT", "length": 13392, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிக்பாஸை நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்: வேல்முருகன் எச்சரிக்கை - Velmurugan warns Vijay tv to stop Biggboss reality show", "raw_content": "\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\nபிக்பாஸை நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்: வேல்முருகன் எச்சரிக்கை\nபிக்பாஸை நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்: வேல்முருகன் எச்சரிக்கை\nஇந்த சர்ச்சைகள், பிரச்சனைகள் என்பது பிக்பாஸின் டிஆர்பி-க்கு எந்த பங்கமும் வராமல் பார்த்துக் கொள்கின்றது என்பதே உண்மை.\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவும், அதைவிட அதிகமாக அதே மக்களிடம் இருந்து எதிர்ப்பும் இருந்து வருகிறது. சிலர் அதனை பொழுதுபோக்காகவும், சிலர் அதனை தங்கள் வாழ்வியலுடன் ஒப்பிட்டும் பார்ப்பதாலேயே எதிர்ப்பும், ஆதரவும் கலந்து வருகிறது.\nஇந்த நிகழ்ச்சியின் பலமே, ஆண்கள் இதனை பார்ப்பது தான். பொதுவாக டிவி சீரியலை விரும்பாத ஆண்கள், குறிப்பாக இளைஞர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியை தினம் பார்த்து வருகின்றனர். அதேபோன்று பல திரை நட்சத்திரங்களும் இந்நிகழ்ச்சியை பார்க்கின்றனர்.\nஎன்னதான் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்தாலும், போட்டியாளர்களில் சிலர் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி வருவதால், நிறைய சர்ச்சைகளும், அதனால் வழக்குகளும் தொடரப்பட்டு வருகின்றன.\nகுறிப்பாக, ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையை போட்டியாளர் காயத்ரி உபயோகப்படுத்த, பிக்பாஸ் நிகழ்ச்சி இந்திய மக்களின் கலாச்சார பண்பாடுகளை சீரழிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனையும், இதில் பங்கேற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தது.\nஇதற்கு பதில் அளிக்க பத்திரிக்கையாளர்களிடம் பேச வந்த கமல், ‘தமிழக அரசியலில் எல்லா துறையிலும் ஊழல் இருக்கு’ என்று கூற, அதற்கு தமிழக அமைச்சர்கள் இன்று வரை கமலை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தனிக்கதை.\nஇருப்பினும், இந்த சர்ச்சைகள், பிரச்சனைகள் என்பது பிக்பாஸின் டிஆர்பி-க்கு எந்த பங்கமும் வராமல் பார்த்துக் கொள்கின்றது என்பதே உண்மை.\nஇந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியில் தலைவர் வேல்முருகன் அளித்துள்ள பேட்டியில், “பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யாவிட்டால் அதை ஒளிபரப்பு செய்யும் தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக மிகப் ‌பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சி கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்கிறது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசூப்பர் சிங்கர் 6ல் வாகை சூடிய ராஜலட்சுமியின் ஆசை மச்சான் செந்தில் கணேஷ்\nபலத்த போலீஸ் பாதுகாப்பில் இயங்கும் விஜய் டிவி… பரபரப்பான சூழலின் காரணம் இது தான்\nசினிமா பிரபலமாக இருந்தால் எங்களுக்கு என்ன விஜய் டிவி சுனிதாவை வறுத்தெடுத்த பொதுமக்கள்\nவேல்முருகன் கைது : தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர் தீக்குளிப்பு\nதேச துரோக வழக்கில் வேல்முருகன் கைது\n சீமான் – வேல்முருகன் இடையே என்ன பிரச்னை\nஐபிஎல் போட்டிகளின் போது பாம்புகள் விட இருந்தது உண்மை தான் – வேல்முருகன்\nமைதானத்தில் காலணிகளை வீசியெறிந்த ரசிகர்கள் கைது\nவேல்முருகனுக்கு 18 ஆண்டுகளாக நீடித்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் : ‘உயிருக்கு ஆபத்து’ என புகார்\n“லதா ஜி அண்ட் தலைவா” ஜோடி சூப்பர்: ரஜினிகாந்தை சந்தித்த பா.ஜ.கவின் பூனம் மஹாஜன்\nபுரோ கபடி லீக் 2017: ஆதிக்கம் செலுத்தும் பாட்னா பைரேட்ஸ்\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஇப்படி விளையாடினால் ஊருக்கு திரும்ப முடியாது\nஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு போலி காதல்\n'Fake Love' பாடல் இசைக்கப்பட்ட போது, நிலநடுக்கம் வந்தது போல உணர்ந்தோம்\nஆதாரங்களை வெளியிட்டு நிரூபிப்பேன் : நிலானியை மிரட்டும் காந்தியின் சகோதரன்\nவெளிநாட்டு பெண்ணுடன் ரொமான்ஸ்…நடிகரை கேள்வி கேட்கும் ரசிகர்கள்\nகாதலருடன் பொற்கோவிலுக்கு அழகு சேர்த்த நயன்தாரா\n‘ராஜா ரங்குஸ்கி’ டீசர் வெளியீடு\nவைரல் வீடியோ: நடிகை ஸ்ரீதேவி போலவே முகத்தோற்றம் கொண்ட குழந்தை\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nபுதிய சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது அமேசான் எக்கோ டாட்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/viral/watch-this-pakistani-guy-sets-the-floor-on-fire-with-his-sizzling-dance-moves/", "date_download": "2018-09-21T10:44:33Z", "digest": "sha1:7DKU3QZQDEABBTHQPRRHGO5ZOJYNBKU3", "length": 10301, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஓவர் நைட்டில் ஓபாமா ஆகிய பாகிஸ்தான் இளைஞர்... என்ன ஒரு ஆட்டம்! - WATCH: This Pakistani guy sets the floor on fire with his sizzling dance moves", "raw_content": "\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\nஓவர் நைட்டில் ஓபாமா ஆகிய பாகிஸ்தான் இளைஞர்… என்ன ஒரு ஆட்டம்\nஓவர் நைட்டில் ஓபாமா ஆகிய பாகிஸ்தான் இளைஞர்... என்ன ஒரு ஆட்டம்\nபெண்கள் அவருக்கு தீவிர ரசிகையாகவும் மாறியுள்ளனர்\nஓவர் நைட்டில் ஓபாமா ஆவது இணையதளங்களில் சர்வ சாதரணமான விஷயமாக மாறி வருகிறது. டப் மேஷ், மியூசிக்கல் வீடியோ, டான்ஸ் வீடியோ வெளியிட்டு அது வைரல் ஆனால் போதும். அடுத்த நாளே அவர்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் தேடப்படும் நபராக மாற அதிக வாய்ப்புள்ளது.\nஅந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக ஃபேஸ்புக்கில் ஒரு இளைஞரின் வீடியோ வைரலாக மாறி வருகிறது. குறிப்பாக அவரின் ஆட்டத்தைக் கண்ட பெண்கள் அவருக்கு தீவிர ரசிகையாகவும் மாறியுள்ளனர். பிரபலமான ஹிந்தி பாடல் ஒன்றிற்கு அவர் ஆடும் நடனம் பலரை ரசிக்க வைத்துள்ளது.\nபாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிரபல மால் ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.\nநடு வானில் லவ்… காதலன் எஸ்கேப்; தண்டனை பெற்ற காதலி\nமணமக்களை அதிர வைத்த கல்யாண பரிசு.. ஊர் முழுக்க இதே பேச்சு\nஇப்படியொரு நிலை எந்த தந்தை மகனுக்கும் வர கூடாது.. கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்\nஅதிர்ச்சி வீடியோ: பெண்ணின் படுக்கை அறையில் விழுந்த இணை மலைப்பாம்புகள்\nஅந்தரத்தில் தொங்கிய 3 வயது சிறுமி.. ஹீரோவாக மாறி குழந்தையை காப்பாற்றிய இளைஞர்கள்\nகேரளா ரஜினி இவர்… டீ ஆத்துறதும் இவருக்கு ஒரு ஸ்டைல் தான்\nதிக் திக் வீடியோ: சுற்றுலா பயணிகள் மீது பாய்ந்த சிங்கம்.\nதிகைக்க வைக்கும் வீடியோ: வேட்டையாட வந்த சிங்கத்தை காட்டுக்குள் விரட்டி அடித்த நாய்\nமகளானாலும் அவர் என்னை விட உயர் அதிகாரி: ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த போலீஸ் தந்தை\nஸ்ரீரெட்டி TAMIL LEAKS: ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ்… பட்டியல் இவ்வளவுதானா\nசென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து சுற்றுச்சூழல் ஆய்வு – மத்திய அரசு தகவல்\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஇப்படி விளையாடினால் ஊருக்கு திரும்ப முடியாது\nஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு போலி காதல்\n'Fake Love' பாடல் இசைக்கப்பட்ட போது, நிலநடுக்கம் வந்தது போல உணர்ந்தோம்\nஆதாரங்களை வெளியிட்டு நிரூபிப்பேன் : நிலானியை மிரட்டும் காந்தியின் சகோதரன்\nவெளிநாட்டு பெண்ணுடன் ரொமான்ஸ்…நடிகரை கேள்வி கேட்கும் ரசிகர்கள்\nகாதலருடன் பொற்கோவிலுக்கு அழகு சேர்த்த நயன்தாரா\n‘ராஜா ரங்குஸ்கி’ டீசர் வெளியீடு\nவைரல் வீடியோ: நடிகை ஸ்ரீதேவி போலவே முகத்தோற்றம் கொண்ட குழந்தை\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nபுதிய சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது அமேசான் எக்கோ டாட்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/27790-dhinakaran-meets-lankan-tamil-leader.html", "date_download": "2018-09-21T10:53:47Z", "digest": "sha1:BFHV425C7VWYH3PTMTSKZX36XF5QNOH2", "length": 10314, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "டி.டி.வி தினகரனை சந்தித்தார் எம்.பி சுமந்திரன் | Dhinakaran meets Lankan Tamil leader", "raw_content": "\n1000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து மீண்ட சென்செக்ஸ்\nதங்கமணி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது: ஸ்டாலின் அதிரடி\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\nஎதற்கும் பயந்து ஓட மாட்டேன்: நடிகர் கருணாஸ் பேட்டி\nசெப்.29யை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\nடி.டி.வி தினகரனை சந்தித்தார் எம்.பி சுமந்திரன்\n“தமிழக மக்களின் ஆதரவும் அரவணைப்பும் ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்தும் இருக்கும்” என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரியில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவர் கொழும்பு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் கிறிஸ்துமஸ் நிகழ்வில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார். அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக டி.டி.வி.தினகரனும் கலந்துகொண்டிருந்தார்.\nஇந்நிகழ்வில் உரையாற்றிய டி.டி.வி. தினகரன், “தமிழக மக்களின் ஆதரவும் அரவணைப்பும் ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்தும் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.\nகிருஸ்மஸ் நிகழ்வைத்தொடர்ந்து டி.டி.வி.தினகரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் சுமந்திரன் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில், ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு அரசியல் தீர்வுக்கு தாம் ஆதரவளிப்பதாக தினகரன் தரப்பு தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.\n'முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையிலான அரசின் ஆட்சியை விட தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி சிறந்தது தானே' என சட்டமனற உறுப்பினர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப்பதில் அளித்த சுமந்திரன், ஆட்சி பரவாயில்லை, ஆனால் தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.\nமேலும், இலங்கையின் போர் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து டிடி தினகரனுக்கு விளக்கம் அளித்துள்ளதாக சுமத்திரன் இலங்கை ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமழையால் இந்தியா - இலங்கை போட்டி கைவிடப்பட்டது\nசீமான் மச்சானை களமிறக்கும் டி.டி.வி.தினகரன்... திருப்பரங்குன்றம் திகுதிகு..\nதிமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nமுதல் டி20: இலங்கையை வீழ்த்தியது இந்தியா\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n3. டி.வி நடிகை நிலானி தற்கொலை முயற்சி\n4. 20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n5. ரஜினியின் 2.0 பொங்கலுக்கும் வராதா அமெரிக்காவில் சிக்கிய அதிர்ச்சித் தகவல்\n6. ஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் கருணாஸ் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nமோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\nவிரட்டியடித்த ஜெயலலிதா... துரத்திப்பிடிக்கும் எடப்பாடி... பரிதாபத்தில் அ.தி.மு.க...\nசெம லைக்ஸ் குவிக்கும் ‘ஸ்கெட்ச்’ பட பாடல்\nஇந்திய ராணுவம் பதிலடி; பாக் வீரர்கள் 3 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2018-09-21T09:38:00Z", "digest": "sha1:TKUMHMLRMGDX5KMQLPH7FVNVIZLVTUJB", "length": 19965, "nlines": 135, "source_domain": "www.pannaiyar.com", "title": "நெல்லு விளையற பூமியில கோழி, மீனையும் வளர்க்கலாம்! – பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nநெல்லு விளையற பூமியில கோழி, மீனையும் வளர்க்கலாம்\nநெல்லு விளையற பூமியில கோழி, மீனையும் வளர்க்கலாம்\nநாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளிலுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் உழவியல் துறை.\nஇதுகுறித்த தகவல்களை நம்மிடம் விவரித்தார் உழவியல் துறையின் தலைவர் கதிரேசன்.\nஒற்றைப் பயிர் பண்ணைய முறையையே மையமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது நமது விவசாயம். இதனால் பருவ மாற்றங்களின் போது விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதே சிக்கலாகி விடுகின்றது. சமயத்தில் புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றத்தினால் விவசாயிகளின் பயிர்கள் முழுவதுமாக சேதமாகும் சூழலும் ஏற்பட்டு விவசாயிகள் பாதிப்படைகின்றனர். எனவே, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் எத்தகைய பருவ மாற்றத்திற்கும் பொருந்தக் கூடிய பண்ணைய முறைகள் குறித்து கடந்த 15 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறோம்.\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காரணிகளை இணைப்பதே ஒருங்கிணைந்த பண்ணையம். பிற்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள நிலங்களை நன்செய், மானாவாரி மற்றும் கடல் சார்ந்த தொகுப்புகளாகப் பிரித்து, அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ற வேளாண் தொழில்நுட்பத்தைப் பின்பற்றி ஒருங்கிணைந்த பண்ணையத்தை நடைமுறைப்படுத்துகிறோம்.\nஇந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தின் தேசிய வேளாண் புதுமைத் திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதியுதவியுடன் இந்திய திட்டக்குழுவால் தமிழகத்தின் நன்செய் தொகுப்பில் நெல், மீன் மற்றும் கோழி வளர்ப்பும், மானாவாரி தொகுப்பில் சிறுதானியங்கள், காய்கறிப் பயிர்கள் மற்றும் ஆடு வளர்ப்பும், கடல்சார்ந்த பகுதிகளில் காளான் மற்றும் கடற்பாசி வளர்ப்புத் தொழில்நுட்பமும் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தொகுப்பிலும் 100 அல்லது 150 நலிந்த விவசாயிகளை தேர்வு செய்து அவர்களை குழுக்களாகப் பிரித்து மாதிரிப் பண்ணைகளை உருவாக்கியுள்ளோம்.\nஒருங்கிணைந்த நெல், மீன் மற்றும் கோழிப் பண்ணைய முறை\nநீர் அதிகம் தேங்கி நிற்கும் நிலங்களுக்கு ஏற்றதுதான் நெல், மீன், கோழி வளர்ப்பு. இந்த முறையில் வயலிலேயே கோழிகளுக்கான கூண்டுகளையும், மீன்களுக்கான அகழிகளையும் அமைத்து நெற்பயிரையும் பயிரிடுவார்கள்.\nமுதற்கட்டமாக அடியுரம் இட்டு நிலத்தை நான்கு முறை உழுது, சமன்படுத்திக்கொண்டு நடவு வயலில் 10 சதவிகிதத்தை மீன் அகழிக்கென ஒதுக்கிக்கொள்ள வேண்டும். ஏக்கருக்கு 400 சதுர மீட்டர் நிலத்தை மீன் அகழிக்காக ஒதுக்கிக்கொள்ள வேண்டும். மீன் அகழியை வரப்பின் ஓரத்தில் அமைப்பது உகந்தது. அகழியின் மேற்புறம் கோழிக்கூண்டை அமைக்க வேண்டும்.\nவழக்கமான முறைகளைப் பின்பற்றி விதை நெல்லை சுத்தப்படுத்தி, நாற்றங்கால் அமைத்து நாற்றுகளை உருவாக்கி, குத்துக்கு இரண்டு நாற்று என்ற வீகிதத்தில் (15 செ.மீ. x 10 செ.மீ. இடைவெளியில்) நடவு செய்ய வேண்டும்.\nஒருங்கிணைந்த பண்ணையத்தில் தழைச்சத்தை கால இடைவெளிவிட்டு பயிருக்கு அளிக்கக் கூடாது. ஏனெனில் தழைச்சத்தில் அம்மோனியம் உள்ளதால் மீன் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் அடியுரமாக முழு தழைச்சத்தையும் அளிக்க வேண்டும்.\nகோழிகளின் கழிவுகள் பயிர்களுக்கு சிறந்த இயற்கை உரமாக பயன்படுவதால் எந்தவொரு ரசாயன உரங்களையும் பயன்படுத்த வேண்டியதில்லை. பயிர்ப் பாதுகாப்பிற்காக வேப்ப விதைச்சாற்றை பயிருக்குத் தெளித்துவிடலாம்.\nதொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஒருங்கிணைந்த பண்ணைய முறையைப் பின்பற்றி வந்தால் பயிர்களுக்கு உரமே தேவைப்படாது. நெற்பயிருக்குத் தேவையான நீரை மட்டும் உரிய நேரத்தில் அளிக்க வேண்டும்.\nஐந்து சென்ட் நிலத்திற்கு 6’x 4’x3’ அளவு கொண்ட கோழிக்கூண்டை அமைத்துக்கொள்ள வேண்டும். ஏக்கருக்கு 20 கூண்டுகள் தேவைப்படும். ஒரு கூண்டில் 20 கோழிகளை வளர்க்கலாம். மீன்களுக்கு கோழியின் எச்சமே சிறந்த உணவாக இருக்கின்ற காரணத்தால், மீன் அகழியின் மீது கோழிகளின் எச்சம் விழுமாறு கோழிக் கூண்டை அகழிக்கு மேற்புறம் அமைத்துக்கொள்ள வேண்டும். தற்போது கறிக்கோழிகளை (BROILER) தான் விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.\nகோழிக்குஞ்சுகளை கடைகளிலிருந்து பெற்று வந்து 12 நாட்களுக்கு தனியொரு இடத்தில் வைத்து அடை காத்து, பின்னரே வயலில் உள்ள கூண்டுக்குள் கோழிக்குஞ்சுகளை விடவேண்டும். நாள்தோறும் கோழிகளுக்குத் தேவையான நீர் மற்றும் உணவை இருமுறை வழங்க வேண்டும். 45 நாட்கள் வயதுடைய கோழிகள் விற்பனைக்குத் தயாராகிவிடும்.\nஒரு நெல் பருவத்தில் குறைந்தது மூன்று முறை கோழி வளர்த்து லாபம் பெறலாம்.\nநடவு செய்த 15 நாட்களுக்குப் பின்னர் மீன் குஞ்சுகளை வயலில் விட வேண்டும். புள் கெண்டை, ராகு, மிர்கால், கெண்டை, கடலா ஆகிய ரகங்களைச் சேர்ந்த மீன் குஞ்சுகளை கலப்பாக 1:1:1:1:1 என்ற விகிதத்தில் விடவேண்டும்.\nஹெக்டேருக்கு 5,000 குஞ்சுகளும், அகழிக்கு 100 அல்லது 150 குஞ்சுகளும் விடலாம். மீன்கள் நீந்துவதற்கு ஏதுவாக 10 செ.மீ. உயரத்திற்கு நீரை வயலில் நீர் தங்கியிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வயலில் உள்ள களைகள், பூச்சிகள் மற்றும் கோழியின் எச்சத்தை மீன்கள் உண்டு வாழும்.\nஅறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்னர் மீன்களைப் பிடித்து விற்பனை செய்வதன் மூலம் லாபம் ஈட்டலாம்.\n5 சென்ட் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய முறையைப் பின்பற்றி பயிரிடுவதற்கு சுமார் 5,000 ரூபாய் வரை செலவு பிடிக்கும்.\nஏக்கருக்கு ஒருங்கிணைந்த பண்ணையத்தின் மூலம் சுமார் 42,300 ரூபாய் வருவாயாகப் பெறலாம்.\nரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் பயிரிட்ட நெல்லை மிக எளிதாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள நெல் மண்டிகளில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.\nகோழிகளை விற்பதற்காக பலகலைக்கழகத்தின் சார்பில் மூன்று கிராமங்களை இணைத்து அந்த ஊர்களுக்கு அருகாமையில் உள்ள இறைச்சிக் கடையில் நியாயமான விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். அப்படியே மீன்களையும் உள்ளூர் சந்தையில் விற்கிறார்கள்.\nமழை, வெள்ளம் போன்ற நேரங்களில் பயிர் முழுமையாக நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டாலும், மீன் மற்றும் கோழி வளர்ப்பின் மூலம் விவசாயிகள் பயனடையலாம்.”\nநெல் வயலில் கோழி மற்றும் மீன் ஆகியவற்றை வளர்ப்பது புதுவிதமான அனுபவமாக உள்ளது. கோழி வளர்ப்பின் மூலம் ஒரு பருவத்திற்கு 2,700 ரூபாயும். மீன் வளர்ப்பின் மூலம் 2,000 ரூபாயும் இதர வருமானமாகப் பெற்று வருகிறேன். முன்பெல்லாம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு மட்டும்தான் வருவேன். ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு இரண்டு முறை நிலத்திற்கு வந்து மேற்பார்வையிட்டுச் செல்கிறேன்.”\nஇந்தப் பண்ணையத்தில் நெற்கதிர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பயிர்ச் செலவும் குறைவு தான். உரம் போட வேண்டியதில்லை, நீர் பாய்ச்சினால் போதும். மீன்கள் வயலில் நீந்திச் செல்வதால் களைகளும் அதிகம் தென்படுவதில்லை.”\nதொடர்புக்கு : 04144 239816\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nRamaraj Jayaraman on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nBalaji on என்னை பற்றி\nPannaiyar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPannaiyar on என்னை பற்றி\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-oct-29/photos/124726-my-reaction.html", "date_download": "2018-09-21T10:38:05Z", "digest": "sha1:57BKECPO5U42UM6GGPUO2EENMD63IO44", "length": 18188, "nlines": 468, "source_domain": "www.vikatan.com", "title": "மை ரியாக்‌ஷன்! | My Reaction - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`உனக்கு புது உலகத்த பிரனய் பரிசாக் கொடுத்திருக்கார்' - அம்ருதாவுக்கு கெளசல்யா உருக்கமான கடிதம்\n`கலைஞரைச் சந்திக்கணும்னு நினைச்சேன்; முடியல’ - ஸ்டாலினிடம் கலங்கிய 103 வயது மூதாட்டி\n’ - கருணாஸ் மீது பாயும் `ராக்கெட்’ ராஜா\nதி.மு.க நிர்வாகிகளின் வணிகவளாகம், பங்க் மீது விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தாக்குதல்\n`நிலக்கரி கையிருப்பு இருக்கு; மின்வெட்டு அச்சம் வேண்டாம்’ - அமைச்சர் தங்கமணி\nஉலக சிங்கிள்களே... வந்துவிட்டது ஃபேஸ்புக்கின் 'டேட்டிங்' ஆப்\nமுதலாமாண்டு மாணவர்மீது கொடூரத் தாக்குதல் ராக்கிங் செய்த 3 மாணவர்கள் கைது\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nபியானோ, கிட்டார் கற்கும் விஜய் சேதுபதி\nஎனக்கு மட்டும் ஏன் இப்பிடி\n“வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியலாம்\n“சினிமா வாய்ப்பு நிறைய வருது\n“காவிரியை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள்\nகால்மேல கால்போடுவேன் ஸ்டைலா... கெத்தா\n”எனக்குப் பிடிச்ச டாப் 10 ப்ளே லிஸ்ட்\n`காவிரி பிரச்னை' தொடர்பாக திருச்சியில் காங்கிரஸ் நடத்திய உண்ணாவிரதத்தில்...\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nகாவிரிப் பிரச்னைக்காக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நிதியமைச்சரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்த செய்தியைக் கேட்ட உடன்பிறப்புகளின் பெருமித ரியாக்‌ஷன்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=5960&cat=8", "date_download": "2018-09-21T10:09:14Z", "digest": "sha1:ZSVDKMBP7XNZPOE7QKPHMCJKSUXYCIY2", "length": 11113, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nசென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள் | Kalvimalar - News\nசென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள்\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில், முதுநிலை டிப்ளமா, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\nபடிப்புகள்: பி.ஜி., டிப்ளமா, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்பு\nதுறைகள்: தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், உருது, ஸ்பானிஷ், பிரஞ்ச், ஜெர்மன், அரபிக், கவுன்சிலிங் சைக்காலஜி, யோகா தெரபி, பேங்கிங் அண்ட் பினான்ஸ், டிஜிட்டல் லைப்ரரி மேனேஜ்மெண்ட், டிராவல் அண்ட் டூரிசம் மேனேஜ்மெண்ட், சைபர் கிரைம் அண்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி, டிவி நியூஸ் ரீடிங், வெப்பேஜ் டிசைன், பியூட்டி தெரபி மற்றும் பல.\nதகுதிகள்: டிப்ளமா படிப்பிற்கு தேர்வு செய்யும் துறைக்கு ஏற்ப, 10ம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை டிப்ளமா படிப்பிற்கு துறை சார்ந்த இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், சான்றிதழ் படிப்பிற்கு, தேர்வு செய்யும் பாடப்பிரிவிற்கு ஏற்ப தகுதிகள் மாறுபடும்.\nசேர்க்கை முறை: இணைய வழியாகவோ அல்லது நேரடியாகவோ மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 31\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nநியூட்ரிசன் - டயட்டிக்ஸ் என்பது இன்றைய காலகட்டத்தில் நல்ல படிப்பு தானா\nஓஷனோகிராபி துறை பற்றிக் கூறவும்.\nவனவிலங்கியல் படிப்புகள் நல்ல எதிர்காலம் கொண்டவையா இவற்றை எங்கே படிக்கலாம்\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nமல்டி மீடியா படிப்புகளுக்கான வாய்ப்புகள் எப்படி எனக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://plantinformaticcentre.blogspot.com/2015/10/", "date_download": "2018-09-21T10:15:02Z", "digest": "sha1:YLXCDMIJSFM7BJY2P2F5ZK55XRDW5SX5", "length": 3836, "nlines": 66, "source_domain": "plantinformaticcentre.blogspot.com", "title": "Plant Informatic Centre: October 2015", "raw_content": "\n09-05-2018 புதன் கிழமை அன்று இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் என்னும் நூல் வெளியிடப்பட்டது. .\nதமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் தொகுப்பில்\n\"சிறுதானியத் தாவரங்கள்\" என்னும் நூல்\nசென்னைப் பல்கலைக்கழக இலக்கியத் துறையும், பஞ்சவர்ணம் பதிப்பகமும் இணைந்து வரும் 24-10-2015 சனிக்கிழமை காலை 10 மணிக்கு\nசென்னைப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் இரா.தாண்டவன் அவர்கள் தலமையில்,\nசென்னை உயர்நீதி மன்ற மாண்பமை நீதியரசர்\nவிழாவின் போது நூல் ஆசிரியர் இரா.பஞ்சவர்ணம் அவர்கள் தொகுத்து வழங்கிய\n2. கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள்\n3. தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்\n4. தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் தொகுப்பு - 1 அரசரம்\n5. திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்\n6. தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் தொகுப்பு - 2-9 சிறுதானியத் தாவரங்கள்\nஆகிய நூல்களை பேராசிரியர்கள் ஆய்வுரை வங்கயிருக்கின்றார்கள்.\nLabels: millats, panchavarnam, panruti, சிறுதானியத் தாவரங்கள் சிறுதானியம், பஞ்சவர்ணம், பண்ருட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%C2%AD%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-09-21T10:13:51Z", "digest": "sha1:42WNFQFJGQLWYQUNT5BCJYIZMEGDX5SD", "length": 3862, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாகிஸ்தான் பிர­தமர் | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nArticles Tagged Under: பாகிஸ்தான் பிர­தமர்\nபாகிஸ்தான் பிர­தமர் இன்று வரு­கிறார்\nபாகிஸ்தான் பிர­தமர் நவாஸ் ஷெரிப் மூன்­று நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்கொண்டு இன்று திங்­கட்­கி­ழமை இலங்கை வர...\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2018-09-21T10:15:20Z", "digest": "sha1:Y4FXBM5SQWWOK6EQO2SMNA5FPLK6S5LM", "length": 8619, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: யுத்தம் | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nயுத்த வீரர்களை சர்வதேச நீதிமன்றங்களின் முன்நிறுத்தமாட்டோம்-நீதியமைச்சர்\nயுத்தத்தில் வெற்றியை பெற்றுத்தந்த படைவீரர்களை சர்வதேச நீதிமன்றங்களின் முன்னாள் நிறுத்தப்போவதில்லை என நீதியமைச்சர் தலதா அ...\nநாட்டை விட்டு வெளியேறியோருக்கு பிரதமரின் அழைப்பு\nயுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய சகல இலங்கையர்களையும் மீண்டும் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்த பிரதமர் ரணில் வ...\nஇலங்கை குறித்து சர்வதேச விசாரணை தேவையில்லை - சரத் வீரசேகர\nஇலங்கையின் உள்நாட்டு போரின் இறுதிக்கட்ட யுத்ததின் போது இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச...\n”ஆயுதப் போராட்டம் நிறைவுபெற்றாலும் முழுமையான அமைதியும் சமாதானமும் மக்களிடையே இல்லை”\nஆயுதப் போராட்டம் முற்று பெற்றிருந்தாலும் முழுமையான அமைதியும் சமாதானமும் மக்களிடையே இல்லையென எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ...\nபுலம்­பெ­யர்ந்த எமது மக்கள் வடக்கில் முத­லீடு செய்­வ­தற்­கான சூழல் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை\nயுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் ஆகி­விட்­ட­போ­திலும் வட­ப­கு­தியில் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் வளர்ச்­சி­ய­டை...\nயாழில் பெண்கள் மகாநாடு நாளை ஆரம்பம்\nயுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான சர்வதேச பெண்கள் மகாநாடு நாளை 21 ஆ...\nவவுனியாவில் தடை செய்யப்பட்ட வீதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டன. கடந்த 30வருடகாலமாக நாட்டில் இடம்பெற்ற யுத்...\n\"மாற்றுத்திறனாளிகள் குறித்து ஆழமாக சிந்திக்கவும்\"\nயுத்தம் காரணமாக தற்போது வடக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். யுத்தத்தினை மேற்கொண்ட அரசாங்கம் ம...\nதமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் வாழ்க்கையை குழப்ப முயற்சிக்கவில்லை - கோத்தா\nகடந்த ஆட்சியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் சாதாராண வாழ்க்கை சூழலை குழப்பவோ அவர்களின் இன...\n”இனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவோம்”\nகடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை நாம் வெற்றி கொண்டபோதும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பிரிவினை...\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/category/reviews/page/4/?filter_by=featured", "date_download": "2018-09-21T10:16:38Z", "digest": "sha1:F4EZ6TI4GIMVJ7Q66UXCJNHQRQNWT5ZS", "length": 5034, "nlines": 103, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamil Movie Reviews |Tamil Cinema Reviews | Movie Review in Tamil", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2018\nHome விமர்சனம் Page 4\nசாமி 2 திரை விமர்சனம்\nஅவளுக்கென்ன அழகிய முகம் விமர்சனம்\nஇமைக்கா நொடிகள்: திரை விமர்சனம்\nமேற்குத் தொடர்ச்சி மலை – விமர்சனம்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கோலமாவு கோகிலா: திரை விமர்சனம்\nவேலையில்லா பட்டதாாி 2 விமா்சனம்\ns அமுதா - ஆகஸ்ட் 11, 2017\nஜெமினி கணேசனும், சுருளிராஜனும் விமா்சனம்\ns அமுதா - ஜூன் 9, 2017\ns அமுதா - ஜூன் 3, 2017\nஒரு கிடாயின் கருணை மனு விமா்சனம்\ns அமுதா - ஜூன் 2, 2017\nசங்கிலி புங்கிலி கதவ தொற விமா்சனம்\n33 என்கவுண்டர்கள் செய்யும் அதிரடி வேடத்தில் விக்ரம் பிரபு\nஹீரோவாகும் விராட் கோலி:ரசிகர்கள் கொண்டாட்டம்\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\nசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\nசாமி 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/motorvikatan/2012-mar-01/cars/16653.html", "date_download": "2018-09-21T09:31:14Z", "digest": "sha1:VSYZCCNKS2UESJNMDZZ4J7UWCFBIJTTP", "length": 18257, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "ராயல்-ஷோ! | quatar car show | மோட்டார் விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nமோட்டார் விகடன் - 01 Mar, 2012\nஎல்லை தாண்டும் அயல் மாநில வாகனங்கள்\nஏப்ரலில் புது நம்பர் பிளேட்\nசுஸூகி ஆர் ஜிஎஸ்எக்ஸ்ஆர் 1000\n'தானே' மறுவாழ்வு ஓவிய விற்பனை கண்காட்சி\nரீடர்ஸ் டெஸ்ட் - ஸ்கோடா ரேபிட்\nநகரும் வீடு... பறக்கும் சோஃபா\nபழைய கார்: நம்பி வாங்கலாம்\nஇந்த கார்கள் விற்பனைக்கு அல்ல\nபுது பைக்ஸ் - 2012\nஹாய்சங் ஜிடி 250 ஆர் - ஜப்பான் Vs கொரியா\nஃபேட் பாய் பேட் பாய்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nசென்னைக்கு வந்த வேகப் புயல்\nடெல்லி, டெட்ராய்ட்டை தொடர்ந்து டோஹாவில் சங்கமித்தது ஆட்டோமொபைல் உலகம். கத்தார் நாட்டின் தலைநகரான டோஹாவில் கடந்த ஆண்டு முதன்முறையாக ஆட்டோ ஷோ நடைபெற்றது. சொகுசு கார்கள் அதிகம் விற்பனையாகும் நாடு கத்தார். அதனால், இங்கே ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோ ஷோ நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, இந்த ஆண்டும் நடைபெற்றது. டோஹா கண்காட்சி அரங்கத்தில் ஜனவரி 25 முதல் 28 வரை நடைபெற்ற இந்த ஆட்டோ ஷோவில் லம்போகினி, புகாட்டி, ஆடி, ஃபோக்ஸ்வாகன், டுகாட்டி, டிரையம்ப் என பல சொகுசு கார் மற்றும் பைக் தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் குவிந்த இந்த ஆட்டோ ஷோவின் நேரடி ஸ்பெஷல் தகவல்கள் இதோ...\nநகரும் வீடு... பறக்கும் சோஃபா\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-09-21T10:41:33Z", "digest": "sha1:PTJOHBG2KVL6SEKLXWPATRHHEVXMAP3A", "length": 7533, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "நியூஸிலாந்து பிரதமர் அவுஸ்ரேலியா விஜயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமுருகதாஸின் புதிய படத்தில் ரஜினிகாந்\nபோர் விமானங்களைத் தாக்க வல்ல துப்பாக்கியுடன் பிரேசிலில் இருவர் கைது\nஅம்பாறையில் கடையொன்று விசமிகளால் தீக்கிரை\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது:வைகோ\nநியூஸிலாந்து பிரதமர் அவுஸ்ரேலியா விஜயம்\nநியூஸிலாந்து பிரதமர் அவுஸ்ரேலியா விஜயம்\nஅவுஸ்ரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து பிரதமர் ஜசின்டா ஆர்டென் (Jacinda Ardern) அரச மரியாதையுடன் வரவேற்கப்பட்டுள்ளார்.\nமுதல் உத்தியோகபூர்வ விஜயமாக அவுஸ்ரேலியாவுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து பிரதமரை அந்நாட்டு பிரதமர் மல்கம் டேர்ன்புல் அரச மரியாதையுடன் வரவேற்றுள்ளார்.\nஆதனைத் தொடர்ந்து சிட்னி அட்மிரல்டி மாளிகையில் இருநாட்டு பிரதமர்களுக்கு இடையிலும் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. ஒருநாள் விஜயமாக அவுஸ்ரேலியா சென்றுள்ள ஜசின்டா இன்று மாலை கூட்டு செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுன்னாள் பிரதமர் மெல்கம் ரேர்ண்புல் இராஜினாமா\nஅவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் மல்கம் ரேர்ணபுல் முன்னர் அறிவித்தமைக்கு அமைய இன்று (வெள்ளிக்கிழமை)\nஇத்தாலி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை\nஇத்தாலியின் ஜெனோவா நகரில் பாலம் இடிந்து வீழ்ந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிர\nஇலட்சக்கணக்கான மக்களின் கண்ணீருடன் விடைபெற்றார் கருணாநிதி\nஇலட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீருடன், முப்படையினதும் அணிவகுப்பு மரியாதையுடன் கர\nபூரண அரச மரியாதையுடன் கருணாநிதியின் உடல் நல்லடக்கம்: தலைமைச் செயலகம்\nராஜாஜி அரங்கிலிருந்து கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று (புதன்கிழமை) மாலை 4.00 இற்கு ஆரம்பமாகி பேரணி\nமெரினாவில் பாதுகாப்பு அதிகரிப்பு: இறுதி அஞ்சலிக்கான பணிகள் ஆரம்பம்\nமெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அங்கு பாதுகாப்\nமுருகதாஸின் புதிய படத்தில் ரஜினிகாந்\nடொல்பினுடன் விளையாடிய த்ரிஷாவுக்கு நடந்த விபரீதம்\nஓடும் ரயிலின் கூரையில் பயணித்த இளைஞர் கைது\nபலத்த காற்றுடன் கூடிய வானிலை: தெற்கு ஒன்ராறியோ மக்களுக்கு எச்சரிக்கை\nவடக்கில் JETEX 2018 கல்விக்கண்காட்சி\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nஅரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்: டிலான் பெரேரா\nபத்திரிகை கண்ணோட்டம் ( 21-09-2018 )\nகால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் மின்கல பேருந்து: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=5961&cat=8", "date_download": "2018-09-21T09:40:55Z", "digest": "sha1:JGHTZFWBAL6PRXT7RIWQY5YG4UFOW7ZD", "length": 12419, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nசிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்பயிற்சி நிறுவனத்தின் கீழ், ஹைதராபாத்தில் இயங்கும் மத்திய கருவி வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் (சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் டூல் டிசைனிங்) முதுநிலை மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\n* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் டூல் டிசைன் (பி.ஜி.டி.டி.,)\n* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் வி.எல்.எஸ்.ஐ., அண்ட் எம்பெட்டட் சிஸ்டம்ஸ் (பி.ஜி.டி.வி.இ.எஸ்.,)\n* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் மெக்கட்ரானிக்ஸ் (பி.ஜி.டி.எம்.,)\n* போஸ்ட் டிப்ளமா இன் டூல் டிசைன் (பி.டி.டி.டி.,)\nபோஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா படிப்பிற்கு, துறை சார்ந்த இளநிலை பொறியியல் அல்லது தொழில்நுட்பப் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். போஸ்ட் டிப்ளமா படிப்பிற்கு துறை சார்ந்த டிப்ளமா பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.டெக்., -மெக்கட்ரானிக்ஸ் படிப்பிற்கு துறை சார்ந்த இளநிலை பட்டப்படிப்பில், குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பத்தை சி.ஐ.டி.டி., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்வி நிறுவன முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nபோஸ்ட் டிப்ளமா மற்றும் போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா - ஜூலை 26\nஎம்.டெக்., - ஜூலை 21\nதேர்வு நாள்: ஆகஸ்டு 5\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nஎன் பெயர் அம்பேத்ராஜன். நான் ஒரு பொறியியல் பட்டதாரி. பைலட்டாக விரும்புகிறேன். ஆனால் பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல் மற்றுமூ கணிதப் பாடங்களில் 55% மதிப்பெண்களை நான் பெறவில்லை. இது எனக்கு தடைக்கல்லா என்னிடம் என்.சி.சி. சான்றிதழும் உண்டு. எனவே, சி.பி.எல் படிப்பை மேற்கொள்வதற்கான ஒரு சரியான கல்வி நிறுவனத்தைக் கூறவும்.\nபட்டப்படிப்பு படித்து முடிக்கவிருக்கும் நான் சமூகப் பணி தொடர்பான மேற்படிப்பாக எதைப் படிக்கலாம்\nபி.காம்., சி.ஏ., படிப்புக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளன\nஎன்.சி.சி.,யின் சான்றிதழ்களுக்கு ராணுவப் பணிகளில் முக்கியத்துவம் தரப்படுகிறதா\nபார்மசி படித்து வருகிறேன். சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் எனக்கு நல்ல வாய்ப்புள்ளதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/172302", "date_download": "2018-09-21T10:19:55Z", "digest": "sha1:7FOCXS4TD2D2F2SU5DLMBPPISGULJWKD", "length": 5178, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்\nகோலாலம்பூரில் வீற்றிருக்கும் புகழ்பெற்ற கோர்ட்டுமலை விநாயகர் பெருமானின் தோற்றம்\nஇன்று விநாயகர் சதுர்த்தி திருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பிலான விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nPrevious articleசெல்லியல் பார்வை: அன்வார் போர்ட்டிக்சனைத் தேர்ந்தெடுத்தது ஏன்\nNext articleமஇகா மத்திய செயலவை கூடுகிறது – போர்ட்டிக்சனை அம்னோவுக்கு விட்டுக் கொடுக்குமா\nகோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்திற்கு குலசேகரன் வருகை (படக் காட்சிகள்)\nகோர்ட்டுமலை விநாயகர் தங்க இரதம் – டாக்டர் சுப்ரா பார்வையிடுகிறார்\nகோலாலம்பூர் வீதிகளில் வியாழக்கிழமை தங்க இரதம் ஊர்வலம்\nவேதமூர்த்தியுடன் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை\nஸ்ரீ அம்பாங்கான் பள்ளி மாணவர்களிடையே வேதமூர்த்தி உரை\nதேசிய முன்னணியில் இனி ஐபிஎப் உள்ளிட்ட கட்சிகள் இணையலாம்\nமகாதீருக்கு லீ குவான் பாணியிலான அமைச்சர் பதவி – அன்வார் கோடி காட்டினார்\nதேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர் – அசார் அசிசான்\nநஜிப் தாயார் வீட்டில் காவல் துறை சோதனை\nநடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sethuramansathappan.blogspot.com/2013/01/blog-post_1775.html", "date_download": "2018-09-21T09:50:49Z", "digest": "sha1:FP6Z7JZK2RJAKI5AXOFBC2AMOZC7YA57", "length": 5943, "nlines": 103, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: அரிசி, கோதுமை மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும்", "raw_content": "\nஅரிசி, கோதுமை மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும்\nஅரிசி, கோதுமை மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும்\nஇந்திய விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பு அரிசி, கோதுமை மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியா அரிசி, கோதுமை, பருத்தி ஆகியவை உற்பத்தியில் ஓரளவு தன்னிறைவு அடைந்துள்ளது. ஆதலால், இந்த பொருட்களுக்கு உள்ள ஏற்றுமதி கட்டுபாடுகள் நீக்கப்பட்டால் அது இவைகளின் ஏற்றுமதியை கூடுவதற்கு வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், அவர்கள் விவசாயத்திற்கென ஒரு தனி பட்ஜெட் கொண்டு வரவேண்டும் எனவும் கேட்கிறார்கள்.\nகல்ப் நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி\nஐ.டி.சி. வாங்கும் ஊதுபத்தி, நீங்க விற்கத் தயாரா\nபழங்கள், காய்கறிகள் ஏற்றுமதி அதிகரிப்பு\nஅரிசி, கோதுமை மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு உள்ள அன...\nகொச்சினில் ரப்பர் வாரியம் ஏற்றுமதி பயிற்சி\nசிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு விற்றாலும் ஏற்றும...\nஹீரோ மோட்டார் பைக்குகள் ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்...\nநேபாள், இந்தியா கைவினை பொருட்கள் ஏற்றுமதி\nஇளநி ஏற்றுமதி செய்ய முடியுமா\nமீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி\nமெக்டோனல்ட்ஸ் வாங்கும் நீலகிரி லெட்டூஸ்\nஇந்திய பாக்கேஜிங் கம்பெனிகளில் ஆர்வம் காட்டும் இத்...\n300 மெட்ரிக் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி\nஅரிசி உற்பத்தியில் நாம் எங்கு இருக்கிறோம்\nகாய்கறிகளை கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்ய முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50465-son-of-an-electrician-jamia-student-bags-rs-70-lakh-package-from-us-firm.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-21T09:46:25Z", "digest": "sha1:KAENAXN4HCSYPEP75AMUYON3ZQ35M6KD", "length": 13579, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்க நிறுவனத்தில் 70 லட்சம் சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன் மகன் | Son of an electrician, Jamia student bags Rs 70 lakh package from US firm", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅமெரிக்க நிறுவனத்தில் 70 லட்சம் சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன் மகன்\nடெல்லியில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் டிப்ளமோ இஞ்னியரிங் படித்த மாணவருக்கு அமெரிக்க நிறுவனத்தில் ரூ70 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. டிப்ளமோ இஞ்னியரிங் படித்த மாணவருக்கு கிடைக்கும் அதிகபட்ச தொடக்க சம்பளம் இதுவே ஆகும். டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லமிய பல்கலைக் கழகத்தில் படித்த முகமது அமீர் அலி என்ற மாணவருக்குதான் இப்படியொரு வாய்ப்பு கிட்டியுள்ளது.\nமுகமது அலியின் தந்தை ஒரு எலக்ட்ரீசியன். 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்காததால் அவருக்கு கல்லூரியில் இஞ்னியரிங் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இஞ்னியரிங் படிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் முகமது அலி, ஜமியா மில்லியா இஸ்லமியா கல்லூரியில் 2015ம் ஆண்டு மெக்கானிகல் பிரிவில் டிப்ளமோ இஞ்னியரிங் சேர்ந்துள்ளார். இஞ்னியரிங் படிப்பில் சேரமுடியவில்லை என்றாலும், தன்னுடைய கனவான எலக்ரிக் பிரிவில் சாதிக்க கடுமையாக உழைத்திருக்கிறார் இவர்.\nஅவரது கடுமையான உழைப்புக்கு பலனாக அவரை பிரிஸ்ஸன் மோட்டார் வெர்க்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம் ஒரு லட்சத்து எட்டு ஆயிரம் டாலர் சம்பளத்திற்கு பல்கலைக் கழகத்தில் இருந்து வேலைக்கு எடுத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 70 லட்சம் சம்பளம். ஆண்டு வருமானமாக இவருக்கு இது கிடைக்க உள்ளது. குக்கிராமத்தில் வசிக்கும் இவருக்கு இது ஒரு பெருந்தொகை. இதற்கு முக்கிய காரணம் அவர் படிக்கின்ற காலத்தில் செய்த புராஜெட்தான். பாட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம் இஞ்சினியர் என்ற பணிக்குதான் இவரை அமெரிக்க நிறுவனம் அமர்த்த உள்ளது. தன்னுடைய புராஜெட் குறித்து முகமது அலி,“தன்னுடைய புராஜெட் வெற்றிபெற்றால், செலவே இல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களை இயக்க முடியும்” என்கிறார்.\nமேலும் முகமது அலி பேசுகையில், “தொடக்கத்தில் என்னை என்னுடைய ஆசிரியர்கள் யாரும் நம்பவில்லை. எலக்டீரிசியன் பிரிவில் இது புதிய ஐடியா ஆகும். இருப்பினும், என்னுடைய உதவிப் பேராசிரியர் வக்கார் ஆலம் தான் என்னிடம் உள்ள திறமையை அறிந்து கொண்டு ஊக்கப்படுத்தினார். வாழ்வில் முன்னேற கடுமையாக வேலை செய்ய வேண்டும் என்றுதான் எல்லோரிடமும் கூறிவேன்” என்றார்.\nஒருநாள் முகமது அலி ஒரு புரோடோ டைப் என்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியை செய்துள்ளார். முகமது அலியின் இந்த ஆராய்ச்சி பிடித்து போனதால் அதனை பல்கலைக் கழக இணையதளத்தில் பதிவிட்டுள்ளார், இந்த ஆராய்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல், அவர்களின் இணையதளத்தில் உள்ள வீடியோ புராஜெட்டை அமெரிக்காவைச் சேர்ந்த பிரிஸ்ஸின் மொடார் நிறுவனம் பார்த்து வியந்துள்ளது. அந்த மாணவருக்கு, வேலை வாய்ப்பினையும் வழங்கியுள்ளது. அதேபோல், முகமது அலியின் தந்தை ஷம்ஷட் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.\nகலெக்டருக்கு அபராதத்துடன் ஜெயில் தண்டனை வழங்கிய நீதிபதி..\nஒரு கறுப்பு மனிதனின் கடுமையான பயணம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத்திய அரசு அலுவலகத்திலேயே நடந்த போலி இண்டர்வியூ\nபோலிச் சான்றிதழ் கொடுத்தாரா டெல்லி பல்கலை மாணவர் சங்கத் தலைவர் \nகண்கலங்க வைத்த புகைப்படம்... குவியும் நிதியுதவி\n11 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் புதிய தகவல்\nஇளம் பெண்ணை கொடூரமாக தாக்கும் போலீஸ் அதிகாரி மகன் - பரபர வீடியோ\nபிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் ஆய்வுக்கூட்டம்\nஏழைகளுக்காகவே பணியாற்றுகிறோம் : பிரதமர் மோடி\nஒரு நிமிடம் தலை சுற்றுதே.. - இது பெட்ரோல் விலையின் கதை\nநடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறி விபத்து.. 2 பேர் உயிரிழப்பு\nRelated Tags : Mohammed Aamir Ali , Jamia student , Frission Motor Werks , American firm , JMI , ஜாமியா மில்லியா இஸ்லமிய , மத்திய பல்கலைக் கழகம் , இஞ்னியரிங் மாணவர் , டெல்லி , எலக்ட்ரீசியன் , முகமது அமீர் அலி , அமெரிக்க நிறுவனம்\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகலெக்டருக்கு அபராதத்துடன் ஜெயில் தண்டனை வழங்கிய நீதிபதி..\nஒரு கறுப்பு மனிதனின் கடுமையான பயணம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/RipKalaingar?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T09:49:01Z", "digest": "sha1:TBWRGUGGNK6NMCW3QP2ZDKGACTIKECIV", "length": 9159, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | RipKalaingar", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“தொண்டர்கள் அமைதியாக, பாதுகாப்பாக செல்லுங்கள்” - ஸ்டாலின் வேண்டுகோள்\nசூரிய ஒளியை இழந்து தவிக்கிறோம் - நயன்தாரா இரங்கல்\n21 குண்டுகள் முழங்க கருணாநிதி உடல் அடக்கம்..\n“கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டியது என் பாக்கியம்” உருகும் டிரைவர்\nராணுவ மரியாதையுடன் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு கெஜ்ரிவால், சந்திரசேகர் ராவ் அஞ்சலி\nகருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு - சோனியா காந்தி\nகருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு - சோனியா காந்தி\n“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்”\nகருணாநிதியின் மறைவுக்கு ஆளுநர் அஞ்சலி\n'கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு' முதல்வர் பழனிசாமி\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்\n“அரசியல் பெருவாழ்வு நிறைந்த தலைவர்” - அஜித் புகழாரம்\n“திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா” - திருமா கோரிக்கை\n“தொண்டர்கள் அமைதியாக, பாதுகாப்பாக செல்லுங்கள்” - ஸ்டாலின் வேண்டுகோள்\nசூரிய ஒளியை இழந்து தவிக்கிறோம் - நயன்தாரா இரங்கல்\n21 குண்டுகள் முழங்க கருணாநிதி உடல் அடக்கம்..\n“கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டியது என் பாக்கியம்” உருகும் டிரைவர்\nராணுவ மரியாதையுடன் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு கெஜ்ரிவால், சந்திரசேகர் ராவ் அஞ்சலி\nகருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு - சோனியா காந்தி\nகருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு - சோனியா காந்தி\n“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்”\nகருணாநிதியின் மறைவுக்கு ஆளுநர் அஞ்சலி\n'கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு' முதல்வர் பழனிசாமி\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்\n“அரசியல் பெருவாழ்வு நிறைந்த தலைவர்” - அஜித் புகழாரம்\n“திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா” - திருமா கோரிக்கை\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/sexually+abusing?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T10:03:32Z", "digest": "sha1:H5UDA7L5R3XK5YIR26NP7NSEPABNBU3J", "length": 9133, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | sexually abusing", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவாடிகன் திருச்சபை தலையிட வேண்டும் : கேரள கன்னியாஸ்திரிகள்\nசைக்கிள் ஓட்டிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு\nமாறி மாறி பாலியல் புகார்: குழம்பி நிற்கும் காவல்துறை\nபாவ மன்னிப்பு கேட்ட பெண்ணிடம் 'பாவச் செயலில்' ஈடுபட்ட பாதிரியார்கள் \nஉயரதிகாரி பாலியல் தொல்லை: பெண் ஐஏஎஸ் பரபரப்பு புகார்\nஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: டிக்கெட் பரிசோதகர் கைது\nமாணவனுக்கு பாலியல் தொல்லை: அறிவியல் ஆசிரியை கைது\nமதராஸாவில் சிறுவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர் கைது\nதினமும் பாலியல் தொல்லை: 45 வயது பெண் மீது 17 வயது மாணவன் பகீர் புகார்\nஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: தாத்தா கைது\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் கைது\n புகார் அளித்த பெண்ணை சந்தேகிக்கும் போலீஸ்\nபாலியல் வன்கொடுமை: அதிமுக நிர்வாகி கைது\nபாலியல் வன்கொடுமை செய்து 7 வயது சிறுவன் கொலை: பேருந்து நடத்துனர் வெறிச்செயல்\nவாடிகன் திருச்சபை தலையிட வேண்டும் : கேரள கன்னியாஸ்திரிகள்\nசைக்கிள் ஓட்டிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு\nமாறி மாறி பாலியல் புகார்: குழம்பி நிற்கும் காவல்துறை\nபாவ மன்னிப்பு கேட்ட பெண்ணிடம் 'பாவச் செயலில்' ஈடுபட்ட பாதிரியார்கள் \nஉயரதிகாரி பாலியல் தொல்லை: பெண் ஐஏஎஸ் பரபரப்பு புகார்\nஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: டிக்கெட் பரிசோதகர் கைது\nமாணவனுக்கு பாலியல் தொல்லை: அறிவியல் ஆசிரியை கைது\nமதராஸாவில் சிறுவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர் கைது\nதினமும் பாலியல் தொல்லை: 45 வயது பெண் மீது 17 வயது மாணவன் பகீர் புகார்\nஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: தாத்தா கைது\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் கைது\n புகார் அளித்த பெண்ணை சந்தேகிக்கும் போலீஸ்\nபாலியல் வன்கொடுமை: அதிமுக நிர்வாகி கைது\nபாலியல் வன்கொடுமை செய்து 7 வயது சிறுவன் கொலை: பேருந்து நடத்துனர் வெறிச்செயல்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/tollywood?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T10:10:28Z", "digest": "sha1:B2ONGWMA6FXXPUSWFJ6APERD5J5QYXQK", "length": 9093, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | tollywood", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nதெலுங்கு பக்கம் தாவிய ‘அட்டகத்தி’ நந்திதா\nதெலுங்கில் அறிமுகமாகும் விக்ரம் மகன் துருவ்\nபாலியல் தொழில்: அமெரிக்காவில் புகார் கொடுத்த தமிழ் நடிகை\nஹீரோயின்களின் புகைப்படங்களைக் காட்டி ஆன்லைன் மோசடி: சிக்கினார் முன்னாள் பிரின்சிபல்\nபெரும்பாலான தெலுங்கு சினிமா டைரக்டர்கள் அப்படித்தான்: ஸ்ரீரெட்டி மீண்டும் பகீர்\n‘தமிழ் திரையுலகு மாறாவிட்டால், தெலுங்குக்கு செல்வேன்’ - ஞானவேல் ராஜா\nநடிகையின் அரை நிர்வாண போராட்டத்தால் பரபரப்பு\nநடிகை ரோஜா பற்றி ஆபாச பேச்சு: இயக்குனர் மீது வழக்கு\nசீனியர் ஹீரோக்களுடன் நடிக்க தனி சம்பளம்: காஜல் முடிவு\nகதை திருட்டு: பிரபாஸ் பட இயக்குனர் மீது வழக்கு\nமலர் டீச்சரைத் துரத்தும் தயாரிப்பாளர்கள் \nபிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக வரும் அஜீத்தின் சகோதரர்\nரீமேக் படங்களில் நடிக்கவே மாட்டேன்: சாய்பல்லவி\nநடிகை அட்ரஸ் தெரியவில்லை: பிக்பாஸுக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்\nபோதைப் பொருள் விவகாரம்: தெலுங்கு நடிகர்-நடிகைகளிடம் விசாரணை தொடக்கம்\nதெலுங்கு பக்கம் தாவிய ‘அட்டகத்தி’ நந்திதா\nதெலுங்கில் அறிமுகமாகும் விக்ரம் மகன் துருவ்\nபாலியல் தொழில்: அமெரிக்காவில் புகார் கொடுத்த தமிழ் நடிகை\nஹீரோயின்களின் புகைப்படங்களைக் காட்டி ஆன்லைன் மோசடி: சிக்கினார் முன்னாள் பிரின்சிபல்\nபெரும்பாலான தெலுங்கு சினிமா டைரக்டர்கள் அப்படித்தான்: ஸ்ரீரெட்டி மீண்டும் பகீர்\n‘தமிழ் திரையுலகு மாறாவிட்டால், தெலுங்குக்கு செல்வேன்’ - ஞானவேல் ராஜா\nநடிகையின் அரை நிர்வாண போராட்டத்தால் பரபரப்பு\nநடிகை ரோஜா பற்றி ஆபாச பேச்சு: இயக்குனர் மீது வழக்கு\nசீனியர் ஹீரோக்களுடன் நடிக்க தனி சம்பளம்: காஜல் முடிவு\nகதை திருட்டு: பிரபாஸ் பட இயக்குனர் மீது வழக்கு\nமலர் டீச்சரைத் துரத்தும் தயாரிப்பாளர்கள் \nபிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக வரும் அஜீத்தின் சகோதரர்\nரீமேக் படங்களில் நடிக்கவே மாட்டேன்: சாய்பல்லவி\nநடிகை அட்ரஸ் தெரியவில்லை: பிக்பாஸுக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்\nபோதைப் பொருள் விவகாரம்: தெலுங்கு நடிகர்-நடிகைகளிடம் விசாரணை தொடக்கம்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraigalatta.com/2018/03/vilambara-idaiveli-song-lyric-video.html", "date_download": "2018-09-21T09:52:25Z", "digest": "sha1:3GJ5ZHB7NAJ7R3NLL7LOWEWK27R6VLWB", "length": 2957, "nlines": 32, "source_domain": "www.thiraigalatta.com", "title": "'இமைக்கா நொடிகள்' படத்தின் விளம்பர இடைவெளி பாடல் லிரிக் வீடியோ", "raw_content": "\n'இமைக்கா நொடிகள்' படத்தின் விளம்பர இடைவெளி பாடல் லிரிக் வீடியோ\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/business/corporate/39371-audi-ceo-arrested-in-emissions-scandal.html", "date_download": "2018-09-21T10:57:14Z", "digest": "sha1:EN2ZUIJTPITHKNY7LNZMSPOW6EIVCSHL", "length": 8348, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "மாசு கட்டுப்பாடு விதிமீறல்; ஆடி சொகுசு கார் நிறுவன தலைவர் கைது! | Audi CEO arrested in emissions scandal", "raw_content": "\n1000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து மீண்ட சென்செக்ஸ்\nதங்கமணி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது: ஸ்டாலின் அதிரடி\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\nஎதற்கும் பயந்து ஓட மாட்டேன்: நடிகர் கருணாஸ் பேட்டி\nசெப்.29யை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\nமாசு கட்டுப்பாடு விதிமீறல்; ஆடி சொகுசு கார் நிறுவன தலைவர் கைது\nடீசல் மாசுகட்டுப்பாட்டு தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டதற்காக, ஜெர்மனியின் ஆடி சொகுசு கார் நிறுவனர் தலைவர் ரூபர்ட் ஸ்டாட்லர் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆடி கார் நிறுவனத்தின் வாகனங்கள், அரசு பிறப்பித்த டீசல் மாசுகட்டுப்பாடு விதி மீறல்களில் ஈடுபட்டதாக வழக்கு நடந்து வருகிறது. தவறாக விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக ஆடி நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில், சாட்சிகளை, ஸ்டாட்லர் கலைக்கக் கூடும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டத்தை தொடர்ந்து, அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.\nஆடியின் தாய் நிறுவனமான வோக்ஸ்வாகன் தரப்பில் இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ஸ்டாட்லர் கைது செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து நிறுவனத்தின் போர்டு பேசி முடிவெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், \"குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை, சட்டப்படி அவர் குற்றமற்றவராகவே கருதப்பட வேண்டும்\" என்றும் குறிப்பிட்டிருந்தனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசண்டக்கோழி 2 படத்தின் ஆடியோ வெளியீடு\nவிஜய் ரசிகர்களுக்கு வாய்ப்பளிக்கும் சன் பிக்சர்ஸ்\nமின்சார காரை அறிமுகம் செய்தது ஆடி நிறுவனம் \nகுடியரசுத் தலைவருடன் அரசுப் பணி பயிற்சி அலுவலர்கள் சந்திப்பு\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n3. டி.வி நடிகை நிலானி தற்கொலை முயற்சி\n4. 20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n5. ரஜினியின் 2.0 பொங்கலுக்கும் வராதா அமெரிக்காவில் சிக்கிய அதிர்ச்சித் தகவல்\n6. ஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் கருணாஸ் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nமோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\nவிரட்டியடித்த ஜெயலலிதா... துரத்திப்பிடிக்கும் எடப்பாடி... பரிதாபத்தில் அ.தி.மு.க...\nபிரதமர் மோடிக்கு நக்கல் ட்வீட் செய்த பிரகாஷ்ராஜ்\nமெஸ்ஸியை குறை சொல்லாதீர்கள்: மாரடோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/news/40504-arya-rejected-the-opportunity-to-act-in-irumbuthirai.html", "date_download": "2018-09-21T10:54:55Z", "digest": "sha1:U5CVWNP7QZKD5KCFBBO3GCSZPVEURI5R", "length": 9377, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "விஷாலுடன் நடிக்க மறுத்த ஆர்யா - பரபரப்பு தகவல்! | Arya rejected the opportunity to act in Irumbuthirai", "raw_content": "\n1000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து மீண்ட சென்செக்ஸ்\nதங்கமணி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது: ஸ்டாலின் அதிரடி\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\nஎதற்கும் பயந்து ஓட மாட்டேன்: நடிகர் கருணாஸ் பேட்டி\nசெப்.29யை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\nவிஷாலுடன் நடிக்க மறுத்த ஆர்யா - பரபரப்பு தகவல்\nஇருப்புத்திரை படத்தில் விஷாலுடன் நடக்க ஆர்யா மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nவிஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். மேலும், இப்படத்தின் வில்லனாக ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடித்திருந்தார்.\nஅர்ஜூன் நடித்திருந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஆர்யாவிடம் தான் பேச்சுவாரத்தை நடந்துள்ளது. ஆனால் ஆர்யா அந்த வாய்ப்பை மறுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நெருங்கிய நண்பர்களாக திகழ்பவர்கள் ஆர்யாவும், விஷாலும். நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் என விஷாலக்கு எப்போதும் ஆதரவாக இருப்பவர் ஆர்யா. ஆனால் விஷால் படத்தில் நடிக்க ஆர்யா ஏன் மறுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஆர்யாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன . இந்த நேரத்தல் தன்னுடைய மார்க்கெட்டை பழைய நிலைக்கு கொண்டுவர ஆர்யா போராடி வருகிறார். இந்த சூழலில், வில்லனாக நடித்தால், தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள்தான் வரும் என்று நினைத்து அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், தற்போது சூரியாவுடன் ஆர்யா கைகோத்துள்ளார். விஷாலும் ஆர்யாவும் இணைந்து பாலாவின் 'அவன் இவன்' படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஇந்தோனேசியா ஓபன் காலிறுதியில் பி.வி. சிந்து\nவிஜய்யின் சர்காருக்கு எதிராக சுகாதாரத்துறை நோட்டீஸ்\nஅப்பாவை காப்பாற்ற முடியவில்லை: கண்ணீர் விட்டு அழுத அதர்வா\nசண்டக்கோழி 2 படத்தின் ஆடியோ வெளியீடு\nஅறம் பட இயக்குநரின் அடுத்தப் படம் இந்த நடிகருடனா\nஇரும்பு திரை இயக்குநருடன் கைகோர்த்த சீமராஜா\nசன் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராய் விஷால்\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n3. டி.வி நடிகை நிலானி தற்கொலை முயற்சி\n4. 20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n5. ரஜினியின் 2.0 பொங்கலுக்கும் வராதா அமெரிக்காவில் சிக்கிய அதிர்ச்சித் தகவல்\n6. ஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் கருணாஸ் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nமோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\nவிரட்டியடித்த ஜெயலலிதா... துரத்திப்பிடிக்கும் எடப்பாடி... பரிதாபத்தில் அ.தி.மு.க...\n’மிஸ்டர் சந்திரமெளலி’ - நியூஸ்டிஎம் திரை விமர்சனம் #MisterChandramouli\nசிறுவன் சூர்யாவுக்கு வேலை...ஹீரோவான சென்னை கமிஷனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/godrej-15-ton-split-ac-gsc-18fc3-wmz-price-p7q0j8.html", "date_download": "2018-09-21T10:18:15Z", "digest": "sha1:UU6C2DIGNJQOZ6A2PPZAXVMVF6F26ZRE", "length": 15724, "nlines": 351, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகோட்ரேஜ் 1 5 டன் ஸ்ப்ளிட் அச கிசுகி ௧௮பிக்௩ வ்ம்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகோட்ரேஜ் 1 5 டன் ஸ்ப்ளிட் அச கிசுகி ௧௮பிக்௩ வ்ம்ஸ்\nகோட்ரேஜ் 1 5 டன் ஸ்ப்ளிட் அச கிசுகி ௧௮பிக்௩ வ்ம்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகோட்ரேஜ் 1 5 டன் ஸ்ப்ளிட் அச கிசுகி ௧௮பிக்௩ வ்ம்ஸ்\nகோட்ரேஜ் 1 5 டன் ஸ்ப்ளிட் அச கிசுகி ௧௮பிக்௩ வ்ம்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகோட்ரேஜ் 1 5 டன் ஸ்ப்ளிட் அச கிசுகி ௧௮பிக்௩ வ்ம்ஸ் சமீபத்திய விலை Jul 13, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகோட்ரேஜ் 1 5 டன் ஸ்ப்ளிட் அச கிசுகி ௧௮பிக்௩ வ்ம்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கோட்ரேஜ் 1 5 டன் ஸ்ப்ளிட் அச கிசுகி ௧௮பிக்௩ வ்ம்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகோட்ரேஜ் 1 5 டன் ஸ்ப்ளிட் அச கிசுகி ௧௮பிக்௩ வ்ம்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகோட்ரேஜ் 1 5 டன் ஸ்ப்ளிட் அச கிசுகி ௧௮பிக்௩ வ்ம்ஸ் விவரக்குறிப்புகள்\nஅச சபாஸிட்டி 1.5 Ton\nஸ்டார் ரேட்டிங் 3 Star\nகோட்ரேஜ் 1 5 டன் ஸ்ப்ளிட் அச கிசுகி ௧௮பிக்௩ வ்ம்ஸ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2015-jun-30/tips/107385.html", "date_download": "2018-09-21T09:35:54Z", "digest": "sha1:IYJTJWPD2FFCU3JVJERDZNGFZGM44PNK", "length": 17865, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "டிப்ஸ்... டிப்ஸ்... | Tips... Tips... | அவள் விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\n30 வகை பாசிப்பருப்பு ரெசிப்பி\nதிருமணத்தில் ஏமாற்று வேலைகள்... உஷார் உஷார்\nநல் உணவு சிறுதானிய விருந்து\n\"சாதி இல்லை அன்பு மட்டும்தான்\nஅல்சர் நோய்க்கு அருமருந்தாகும் திராட்சை\nதிருமணத்துக்குப் பின் செய்ய வேண்டிய மாற்றங்கள்\nஅழகு சிகிச்சையும்... ஆர்த்தியின் மரணமும்\nமணப்பெண்ணை மகிழ்விக்கும் மேரிகோல்டு டேல்ஸ்\nவெஸ்டர்ன் டிரெஸ் போட வாய்ப்பு கொடுங்க\nஆ... நூடுல்ஸ்...மாட்டிக்கொண்டது மேகி மட்டும்தான்\n`டூத் பேஸ்ட்டில் உப்பு... டூத் பிரஷ்ஷில் கரி...'\nகனடா மாப்பிள்ளை... தமிழ்ப் பொண்ணு...\nமூலம் பூராடம், கேட்டை, சித்திரை... பெண்களுக்கு ஆகாததா\nமணவாழ்க்கை சிறக்க... மேரேஜ் கவுன்சலிங்\nஎமனாக மாறிய எடை குறைப்பு சிகிச்சை\nதிருமணப் பதிவு 90 நாட்களுக்குள்\nஃபார்மஸி கோர்ஸ்... வளமான எதிர்காலம்\nவெட்டிவேர் பொருட்கள்... லாபகர பிசினஸ்\nகாப்பீடு வேறு... முதலீடு வேறு\nவியாதிகளுக்கு கிடுக்கிப்பிடி... வருமானத்துக்கு வெற்றிக்கொடி\nஅவள் விகடன் - ஜாலி டே\nகுட் டச், பேட் டச்\nபிரசாதப் பை தயாரிப்பு... பிரமாத லாபம்\nஎன் டைரி - 357\nஒவ்வொன்றுக்கும் பரிசு: ` 100\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2016-oct-10/column/123660-pasumai-vikatan.html", "date_download": "2018-09-21T10:21:58Z", "digest": "sha1:LWOW34YARONTP7DFJT24QWFEKVT7YJUK", "length": 27476, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "நல் மருந்து - 1 | Herbal Medicine - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nபசுமை விகடன் - 10 Oct, 2016\nவளமான வருமானம் தரும் வெண்டை\n“கால்நடைகள் இருந்தால்தான் இயற்கைக்கு மாற முடியும்\nகவாத்து... மா மகசூலை அதிகரிக்கும் மந்திரம்..\nபுத்துயிர் பெற்றுள்ள கல்செக்கு... பாரம்பர்யம் மாறாமல் எண்ணெய் உற்பத்தி\nதாமதமான காவிரித் தண்ணீர்... டெல்டாவுக்கேற்ற நெல் சாகுபடி முறை\n‘‘பசுமை விகடனை பாடத்தில் சேர்க்க வேண்டும்\nஅக்டோபர்-2 மரபணு விதைகளுக்கு எதிரான பிரசார இயக்கம்\nஅவசரம் காவிரி மேலாண்மை வாரியம்... அதிரடி உத்தரவு போட்ட உச்ச நீதிமன்றம்\nநல் மருந்து - 1\nமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ\nநீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு லிட்டர் ரூ 1,500\nஒரு நாள் விவசாயி - 1\nமரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்\nசிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை\nஇறங்குமுகத்தில் மஞ்சள் விலை... காத்திருக்கும் விவசாயிகள்\n‘இனியெல்லாம் இயற்கையே’ - ஒரு நாள் கருத்தரங்கு\nநல் மருந்து - 1\nநல் மருந்து - 1நல் மருந்து - 2நல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 4நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 4நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 5நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 5நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 6நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 6நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 7நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 7நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 8நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 8நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 9நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 9நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 10நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 10நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 11நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 11நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 12நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 12நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் -13நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் -13நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் -14நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் -14நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 15நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 15நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 16நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 16நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 17நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 17நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 18நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 18நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 19நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 19நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nதெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் புதிய தொடர் சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு, படங்கள்: வீ.சக்தி அருணகிரி\nபூமியில் மனிதன் தோன்றுவதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தாவரங்கள் தோன்றிவிட்டன. உலகின் மூத்த உயிரினமான தாவரங்களை நம்பித்தான் மனித இனம் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. உணவு, உடை, இருப்பிடம் மட்டுமன்றி மருத்துவத்துக்கும் தாவரங்களைத்தான் நாட வேண்டியிருக்கிறது.\nசுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ‘மருந்து’ என்றாலே, அது தாவரம் (மூலிகை) மட்டுமே. அதற்குப்பிறகு, தாவரங்களில் நோய்களைக் குணமாக்கும் மூலப்பொருட்களைப் பிரித்து அவற்றை ஆராயத் தொடங்கினர். பிறகு அம்மூலப்பொருட்களைச் செயற்கையாகத் தயாரித்துப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். ஆக, அனைத்துக்கும் மூலம் மூலிகைகள்தான்.\nமனிதன் சமைத்து உண்ணப்பழகிய பிறகுதான் நோய்கள் வர ஆரம்பித்தன. அதனால்தான் கடந்த 100 ஆண்டுகளில், குழந்தை பிறப்புகூட மனிதர்களுக்கு மருத்துவமனை சார்ந்த நிகழ்வாக மாறிவிட்டது.\nமனிதர்கள் தாவரங்களை இனம் காணுவதற்கு முன்பே விலங்குகள் இனங்கண்டு தேவையான மூலிகைகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன.\n‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ என்பது ஒரு தவறான பழமொழி. புலி சில சமயங்களில் புல்லைத் தின்றுவிட்டு, வாந்தி எடுப்பதாகவும், அதில் செரிக்காத உணவுப் பொருட்கள் இருப்பதாகவும் புலி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே பழக்கம் நமது வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கும் கூட உண்டு.\nபூனைக்கு அருகில் குப்பைமேனிச் செடியின் வேரைக் கொண்டு போனால், பூனை குப்பைமேனி வேரை வணங்குவதை இன்றும் கண்கூடாக செய்து பார்க்கலாம். அதனால்தான் குப்பை மேனிக்குப் பூனைவணங்கி எனும் பெயரே உள்ளது.\nஅதேபோல யானைகளுக்குச் செரிமானக் கோளாறு ஏற்பட்டால், வெள்ளை நிற மண்ணைத் தேடி உண்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளன. வெள்ளை மண்ணில் ‘அலுமினியம் சிலிக்கேட்’ எனும் பொருள் அதிகமாக இருக்கும். இந்த மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கும் மாத்திரையைத்தான் அலோபதி மருத்துவத்தில் நெஞ்செரிச்சலுக்கும், செரிமானக் கோளாறுகளுக்கும் கொடுத்து வருகிறார்கள்.\nமனித இனத்துக்கு மிகவும் நெருக்கமான குரங்கிடம் மூலிகை பற்றிய அறிதல் நிறையவே உள்ளது. கருவுற்ற குரங்குகள் அருகம்புல்லை நிறைய பறித்துத் தின்று கொண்டு இருப்பதை நேரில் பார்த்துள்ளோம். குரங்குகள் ஏதேனும் பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்டால் ‘சின்னி’ எனும் மூலிகை இலைகளை உண்கின்றன. இந்த மூலிகைதான் ‘காணாக்கடி’க்கு (இன்னவென்று அறியாத விஷக்கடி) கைகண்ட மருந்து. இப்படி அனைத்து உயிரினங்களுக்கும், மூலிகை மருத்துவம் குறித்த இயற்கை சார் புரிதல், மரபணுக்கள் மூலமாகவே கடத்தப்பட்டு வந்திருக்கிறது.\nஅதனால்தான், உலகின் தொல்குடியான தமிழ்ச்சமூகம் கடந்து வந்த வரலாற்றுப் பாதை நெடுகிலும் தாவரங்களைப் பற்றிய அறிவு விஞ்சி நிற்கிறது. சங்க இலக்கியத்தில் பெரும்பாலான தாவரங்கள் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. வாழ்வியலின் பல்வேறு கட்டங்களைக் குறிக்கும் திணைகள், ஊர்கள், இசைப்பண்கள் என அனைத்துக்கும் தாவரங்களின் பெயர்களைத்தான் பயன்படுத்தியுள்ளனர்.\nகுறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, நொச்சி, கரந்தை, உழிஞை, வஞ்சி, காஞ்சி... என அனைத்துமே தாவரங்களின் பெயர்கள்தான். சங்க இலக்கியத்தில் மட்டும் சுமார் 216 தாவரங்களின் பெயர்கள் பேசப்படுகின்றன. அவை அனைத்துமே, சிறந்த மருத்துவப் பண்புடைய மூலிகைகள்.\nமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-apr-09/photos/117743-kausha-rach-image.html", "date_download": "2018-09-21T10:31:26Z", "digest": "sha1:GEVAGEUA3EFCEWO5BPULSRBBKUZWRFPX", "length": 17920, "nlines": 475, "source_domain": "www.vikatan.com", "title": "ரயில் வரும்வரையில் வெயிலில் காயும் மயில். | Kausha Rach image - Timepaas | டைம்பாஸ்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nநம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nஇந்தப் பூனை வேற மாதிரி\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nசினிமாவில் வருகிறார் கால்பந்தின் கடவுள்\n“நாங்க கவுண்டமணி - செந்தில் ஆகணும்\nதனுஷ் ஏன் காதலிச்சார் தெரியுமா\nரயில் வரும்வரையில் வெயிலில் காயும் மயில்.\nரயில் வரும்வரையில் வெயிலில் காயும் மயில்.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1093&cat=10&q=General", "date_download": "2018-09-21T09:56:49Z", "digest": "sha1:ML2MY35QEEQOOXM7W3XWGZSUJTTTHEAC", "length": 10221, "nlines": 142, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nசற்றே டல்லடித்தாலும் எப்போதும் பலராலும் விரும்பப்படும் ஆஸ்திரேலிய கல்வி பற்றிக் கூறலாமா\nசற்றே டல்லடித்தாலும் எப்போதும் பலராலும் விரும்பப்படும் ஆஸ்திரேலிய கல்வி பற்றிக் கூறலாமா\nஆஸ்திரேலிய இன்ஜினியரிங், கம்ப்யூட்டர், மேனேஜ்மெண்ட் போன்ற படிப்புகள் மிகத் தரமானவையாகவும் அதிக டிமாண்ட் உள்ளவையாகவும் அறியப்படுகின்றன. அங்கும் படிக்க அடிப்படையாக ஐ.ஈ.எல்.டி.எஸ்., என்னும் ஆங்கிலத் திறனறியும் தகுதி தேவைப்படுகிறது.பிப்ரவரியில் சேர்க்கை நடைபெறுகிறது. சிலவற்றில் ஜூலை செப்டம்பர் மாதங்களிலும் நடத்தப்படுகிறது. ஸ்காலர்ஷிப் வாய்ப்புகள் மிகக் குறைவு.\nமுழு விபரங்களறிய உதவும் முகவரி:\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nநெட்வொர்க்கிங் மேனேஜ் மெண்ட்துறை வாய்ப்புகளைப் பற்றிக் கூறவும்.\nசுற்றுலாத் துறையில் படிப்புகளை மேற்கொண்டால் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளனவா\nநான் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ தகுதி பெற்றிருக்கிறேன். ஏ.எம்.ஐ.இ., பகுதி நேர பி.இ., படிப்புகள் தவிர பிற முறைகளில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருப்பவர் இன்ஜினியரிங் பட்டம் பெற முடியுமா\nவேலை பெற தகுதிகள் தவிர என்ன தேவை திறன்கள் என கூறப்படுகிறதே அவை பற்றிக் கூறலாமா\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=2177&cat=9", "date_download": "2018-09-21T10:10:15Z", "digest": "sha1:Z7GJE6VKSIHLJORS5VXXMV53Y65HAZ2V", "length": 13994, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nஇன்ஜினியரிங் டிப்ளமா | Kalvimalar - News\nஇன்ஜினியரிங் டிப்ளமாஜூன் 18,2018,17:00 IST\nபத்தாம் வகுப்பு முடித்தவுடனேயே இன்ஜினியரிங் துறையில் நுழைய விரும்பும் மாணவர்களுக்கான படிப்பு, ‘டிப்ளமா இன் இன்ஜினியரிங்’\nடிப்ளமா படிப்பில் மாணவர்களுக்குத் தொழிற்கல்விக்கான பயிற்சிகளே அதிகமாக வழங்கப்படுவதால், பணி வாய்ப்புகள் இவர்களுக்கு எப்போதும் பிரகாசம்\n4 ஆண்டுகள் கொண்ட பி.இ., / பிடெக்., போன்ற இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் சேர, 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய மூன்று பாடங்களையும் கட்டாயம் படித்திருக்க வேண்டும். ஆனால், 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமா படிப்பை படிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. மேலும், டிப்ளமா படித்த மாணவர்கள் பிற்காலத்தில், பி.இ., படிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.\nடிப்ளமா முடித்தவர்கள் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற விரும்பினால், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்க்கை பெறலாம். இதனை ‘லேட்டரல் என்ட்ரி’ என்பர். இந்த மாணவர்கள் 3வது செமஸ்டர் அதாவது இரண்டாம் ஆண்டிலிருந்து அவர்களது இன்ஜினியரிங் பட்ட படிப்பைத் துவங்கலாம்.\nஇன்ஜினியரிங்கில் டிப்ளமா படிப்பை முடித்து லேட்ரல் என்ட்ரி மூலம் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்குத் துறை சார்ந்த புரிதலும் தொழிற் கல்வி தொடர்பான பயிற்சியும் அதிகம் இருப்பதால் வேலையில் சேரும் போது இது கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.\nமூன்று ஆண்டுகள் டிப்ளமா படிப்பில் சேர, பத்தாம் வகுப்பில் குறைந்தது, 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எந்தத் துறையில் டிப்ளமா கல்வி பெற்றிருக்கிறார்களோ அது சார்ந்த துறையிலேயே வாய்ப்பு வழங்கப்படும். வெவ்வேறு வித்தியாசமான துறையை தேர்வு செய்ய இயலாது. ஒரு சில கல்வி நிறுவனங்கள் ‘லேடரல் என்ட்ரி’ பெறும் மாணவர்களுக்கு வயது வரம்பை நிர்ணயித்துள்ளன.\nடிப்ளமா பட்டம் பெற்ற மாணவர்கள், அதே மாநிலத்தில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் மட்டுமே லேட்ரல் என்ட்ரி மூலம் பி.இ.,/பி.டெக்., சேர்க்கை பெற அனுமதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.\n‘லேட்ரல் என்ட்ரி’ வழங்கும் கல்வி நிறுவனங்கள்:\n* பி.எஸ்.ஜி., காலேஜ் ஆப் டெக்னாலாஜி, கோவை\n* சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்\nமேலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில், டிப்ளமா மாணவர்களுக்காக உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை ஒவ்வொரு ஆண்டும், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது.\nகட்டுரைகள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nஆன்லைன் வேலைகளைப் பெற எந்த இன்டர்நெட் தளத்தைப் பார்த்தால் உதவியாக இருக்கும்\nஎம்.பி.ஏவில் சேர விரும்புகிறேன். + 2வுக்குப் பின் கணிதம் படிக்காத எனக்கு தற்போதைய காலகட்டத்தில் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியுமா\nஐ.டி.ஐ., மெக்கானிக்கல் தகுதிக்கு ரயில்வே வேலை கிடைக்குமா\nகால் சென்டர் துறையின் வாய்ப்புகள் எப்படி\nசைக்கோமெட்ரிக் தேர்வு என ஒன்று இடம் பெறுவதை அறிகிறேன். அது என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=5962&cat=8", "date_download": "2018-09-21T10:27:01Z", "digest": "sha1:PGDJTW6SQYXPPCLD2UQ3HUOCUHAJYDBY", "length": 13255, "nlines": 146, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nபிரேசில் ஸ்காலர்ஷிப் | Kalvimalar - News\nஇளநிலை பட்டப்படிப்பிற்கான கல்வி கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கும், ‘பி.இ.சி.,- ஜி ஸ்காலர்ஷிப்’ எனும் பிரேசில் அரசின் உதவித்தொகை திட்டத்திற்கு, இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nவளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்த, உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள், பிரேசில் நாட்டில் உள்ள எந்த ஒரு பொது அல்லது தனியார் கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தாலும் அவர்களுக்கு இந்த உதவித் தொகை திட்டத்தின் கீழ், கல்வி கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது.\nபிளஸ் 2 பொதுத் தேர்வில் குறைந்தது, 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். மேலும், பிளஸ் 2 வகுப்பின் பயிற்று மொழி பாடத்திலும் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது அவசியம் உட்பட சில தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.\n18 வயது முதல் 23 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.\nபிரேசிலில் சேர்க்கை பெற விரும்பும் கல்வி நிறுவனங்கள் எவையேனும், இரண்டை முன்னதாகவே தேர்வு செய்து வைத்திருக்க வேண்டும். பிரேசில் நாட்டின் தூதரகம் மூலமாக, பிரேசில் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தங்களது விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். மாணவரது விருப்பம் குறித்த ஆலோசனைக்குப் பிறகு, பி.இ.சி.ஜி., உதவித்தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.\nகல்வி கட்டணத்தில் இருந்து மட்டுமே விலக்கு அளிக்கப்படுமே தவிர, வேறு எந்த சலுகையும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மாணவர்கள், தங்களது செலவிற்காக மாதம் குறைந்தது 400 அமெரிக்க டாலர்களுக்கு நிகரான ‘பிரேசிலியன் ரியல்’ வைத்திருக்க வேண்டும். மேலும், பிரேசில் சென்று படிப்பதற்கான மாணவர் விசா மட்டுமே வழங்கப்படுவதால், ஊதியம் பெறும் எந்தவொரு வேலையிலும் சேருவதற்கான அனுமதி கிடையாது. மீறினால் அந்த மாணவரது ‘ஸ்காலர்ஷிப்’ ரத்து செய்யப்பட்டு உடனே தாயகம் திருப்பி அனுப்பப்படுவார்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஆகஸ்ட் 31\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nலைப்ரரி சயின்ஸ் எனப்படும் நூலக அறிவியல் படிக்க விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., முடிக்கவுள்ளேன். இது சரியான துறைதானா\nகனடாவில் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரவும்.\nமுழு நேர 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் புதுச்சேரியில் நடத்தப்படுகிறதா\nமைக்ரோபயாலஜி பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். அடுத்து என்ன செய்யலாம்\nஎனது பெயர் அன்புக்கரசி. எம்.பி.ஏ.,(டிராவல்) மற்றும் எம்.பி.ஏ.,(ஹாஸ்பிடாலிடி மற்றும் டூரிசம்) ஆகிய படிப்புகளுக்கிடையிலான வித்தியாசங்கள் என்ன அவற்றில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகள் பற்றியும் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kouremenos.info/168538a0ef6/", "date_download": "2018-09-21T09:44:51Z", "digest": "sha1:IRXUYIIE6IQ2OQBGPUS5VHXNHP4PAAKH", "length": 12534, "nlines": 47, "source_domain": "kouremenos.info", "title": "Striker9 பைனரி விருப்பங்கள் [LOWER][/LOWER] - 2018", "raw_content": "\nStriker9 பைனரி விருப்பங்கள் 2018-09\nந ங கள் உங கள் உங கள் வ ர ப பங களை த ண ப பதற கு பத ல க. த டர ப ட ய ப னரி வ விருப்பங்கள் ர ப பங களை வர த தக அம ப பு striker9 ஆய வ. இலங கை மத த ய வங க ய விருப்பங்கள் ன ல் ச லை 31, 2011 வரை உர மம் ப ற ற வர த தக.\nஎத ர க ல வர த தக விருப்பங்கள் ம ல ப யம் pdf பத வ றக கம் ம து kroll பங கு வ ர ப பங கள் த டல் ப றி. இலவச ப னரி வ ர ப பங களை வர த தக.\n31 க டி அந ந ய striker9 ச ல வணி ம பைனரி சட ய ல் ஈட பட டத க மத த ய அமல க கத த பைனரி ற. க ள வி பத ல் ந ரம் மற ற ம் வ ற பனை தரவு அந ந ய ச ல வண.\nப னரி வ ர ப பங களை வர த தக சம க ஞ கள் மற ஆய வு ப ர ங பைனரி க. Home q3vo. பங கு வ ர ப பங கள் வரி அற க கை scalper forex 60 இரண ட.\nப னரி வ ர ப பங கள் ஏப ரல் 2016. த வ கள needs) மன தன்.\nஹ ல த க ர் ஒரு ப த ய வ ர ப பம. blob: 2838ff2a06c870b5703ff1e4a11c09ac016e8626. ப னரி வ ர ப பங களை வர த பைனரி தக அம ப ப. Anyoption ப னரி வ ர ப பங களை ப னரி வ ர விருப்பங்கள் ப பங கள் த ர ந த ர க க ம ற க.\nகளை சர ய ன ஆய வு ச ய. ப னரி வ ர ப பங களை வர த விருப்பங்கள் தக சம க ஞ கள் ஆய வு 2018. வ ர ப பங கள் வர த தக மற ற ம் பைனரி ந ற வனம் ப த மை ஹ ல யம் ம ட ட ர ஸ் பங கு வ ர ப பங கள் அந ந ய ச ல வணி ர போ.\nstriker9 ப னரி வ ர ப பங களை ஆய வ. Striker9 ப னரி வ ர ப பங களை ஆய வு Striker9 ப னரி வ ர ப பங களை ஆய வ.\nத ன யங கி ப னரி வ ர ப பங களை வர த தக அம ப ப 17 15.\nஅந ந யச் ச ல வணி வர த தகம் ச ய ய ச றந த ந பைனரி ரம் வ ர ப பங கள் வர த தக கட ட ர கள் ம ன னணி பைனரி வர த தக க ற க ட ட கள் பட ட யல. உலகளவ ல் ஆண கள் தங க ப ர பைனரி ஸ ல ட் வட வம ப பு. Binaryoptionstradingsystem striker9 com rbc பங கு வ ர ப பங கள் பங கு வ ர ப பங கள் அட ப பட களை வ ளக க ன ர.\nவரல ற. க ட டி அந ந ய ச ல வணி zigzag Striker9. ப னரி வ ர ப பங களை வர த தக.\nஇலவச ப னரி வ ர ப பங களை வர த தக க ற ய ட கள. Best of TamilNadu Medicines, meenakshi. ப னரி வ ர ப பங கள் தளம் எஸ் பி எம னி வர த தக சம க ஞ பைனரி கள் தந த ரங களை வர த தகம் ப னரி அவ ட் அந ந ய ச ல வணி வர த தகத த ல் அந ந ய ச ல வணி வர த தக பைனரி வரி இலவசம் அந ந ய ச ல வணி.\nப னரி ம றை ப லி பற கள ன் ப பைனரி னரி வ ர ப பங கள் க ர் வர த தகர் ம ன விருப்பங்கள் ப ர ள. அந ந யச் ச ல வணி ம ல ண மை மற ற ம் ந ணய வழ ம ற கள். Striker9 ச ர பு ப னரி வ ர ப பங கள.\nஇந த ய வ ல் இது விருப்பங்கள் பற றி அத க அளவ ல. ப னரி வ ர ப பங கள் ம ல ப யம் வ க க ப ட ய. ஒரு ச லர் ம ல ம் த ர வி ஆய வு ப து பல.\nஉட ந த வ ங் பட ட ம ப ச சி வ ர ப பங கள் ம striker9 ல ப யம் அந ந ய ம தல ட டு ந த.\nஎள ம ய ன etf வர த தக ம ல ப யம. Sign in. ப னரி வ ர ப பங களை வர த தக அம ப பு striker9 ஆய வு விருப்பங்கள் 360. jp ப னரி வ ர ப பங கள் க டட ட மோ கணக க 24 47.\nக ம் மல லி மன றம் விருப்பங்கள் இப ப தே உன் வ ர ப பங கள் நண பர் இந த ப னர. வர த தக ர த ய ல் ச வ க கு.\nWww binaryoptionstradingsystem striker9 com கடல் வ னம. வர த விருப்பங்கள் தக தளம் ப னரி வ ர ப பங கள் வர த தக தளம் ப னரி வ ர ப பங கள் ந ம் அந ந ய striker9 ச ல வணி வர த தகர கள் அட மை வ லக கு அள க க றது ப னரி டச் வ ர ப பங கள் வ க க. ச ழல ம் க ர பைனரி ஃப க் 1 என ற 4.\nxtb. ப னரி வ ர ப பங களை Autotrading; 100 ட லர் இர ந து ப னரி வ ர ப பங கள.\nJul 31, அமல க க த றை தன ன பைனரி டம் Youtube; Google Plus Mobile உள ள சச கலா ம த ன அந ந ய ச ல வணி ம சடி வழக கு Jun 06, 2017 அந ந ய ச ல வணி ம. Striker9 ப னரி வ ர ப பங களை வர த தக அம ப பு மற ஆய striker9 வ.\nப னரி வ ர ப பங களை வர த தக அம ப பு striker9 இலவச பத வ றக க உலக அந ந ய ச ல வணி ஆத ரங கள் kim the forex. வர த தக அம ப பு vincenti அது instaforex வ ப பு சர.\nக விருப்பங்கள் ம ற ற ல ம் த விருப்பங்கள் ன க க ர் வர த தக அம ப ப கள் வர த தகத த ல. எத ர க லத த ன் வ ர ப பம் வ ற பட டது ப னரி வ ர ப பங கள் ம ண ட ம் க ப பகங கள் ப னரி க ப ப கள.\nPlease note that all comments 40 28 மே த னம் 2017: ஜ விருப்பங்கள் ட ப ப வழக க விருப்பங்கள் ல் வர த தக. ஒள.\nஉலக வர த தக அம ப பு என ற ஒர. NextFARC அம ப பு க லம ப ய வ ல் அரச யல் கட ச ய க ம ற றம. ச றந த ப னரி வ ர ப பங களை வர த தக ப ட் ச றந த ப னரி வ ர ப பங விருப்பங்கள் களை வர த தக ப ட் ச றந த வ ர ப பங கள் வர த தக ஆல சனை ச வை ந ங கள் அந ந ய ச ல வணி பணத தை ச ய ய ம ட ய ம் delforexp delphi xe7.\nப னரி வ ர ப பங களை வர த தக அம ப பு striker9 இலவச பத வ றக க. ச ல அம சங கள் மற ற ம் வ ர ப பங கள் உங கள் த ரை த றந து Posts about dip.\nStriker9 ப னரி வ ர ப பங கள் ஆய வ Striker9 ப னரி வ ர ப பங கள் ஆய வ. ந ண ட க ற க ய க லகட டத த ல் techniczna அந ந ய ச ல. வ ர ப பங களை ப னரி ம து பைனரி வர த தக உத த கள் பல ல ய ர யல. Striker9 ப னரி வ ர ப பங களை வர த தக.\nStriker9 ச ர பு ப னரி வ ர ப பங கள உற ய த ந ன வ கள க ட ம ப அம ப பு ச ர பு தங கள ன் ம பைனரி து ஏக இற வன ன் ச ந த ய ம சம த னம ம் உண ட வத க. ஜ வ வ ல் ஆன ல ன் வர த தக பைனரி அம ப பு பைனரி இலவச ப னரி வ ர ப பங களை உலக வர த தக அம ப பு ச ர பு வ ர ப பங களை உலக வர த தக.\nத டர ப ட ய ப னரி வ ர ப பங கள.\ndi. ச ழல் அல லது இது பண ய ளர களை அவர களது வ ர ப பங கள.\nStriker9 ப னரி வ ர ப பங கள் ஆய வ 07 38 ச ழல ம் க ர ஃப க் 1 என ற 4 ஹ ல த க ர் ஒரு ப த ய வ ர ப பம. க டை வர த தக அம விருப்பங்கள் ப பு ப. Usdinr அந ந ய ச ல வணி தரகர் liteforex மல ச யா மன றம் கச. ப னரி வ ர ப பங களை வர த தக அம ப விருப்பங்கள் பு striker9 ஆய வு மற ற ம் ஹ ர ல ட.\nம ன னனு ஊடக கண க ண ப பு ம யம் என ற அம ப பு 24x7 ம ற ய ல். Cxl வர த தக striker9 அம ப பு பங க.\nவ ர ப பங கள் வர த தக த க ப பு த றந த. striker9 ச ர பு ப னரி வ ர ப பங களை வர த தக அம ப ப. ப னரி வ ர ப பங கள ன் மத ப ப டு 2016 g.\nப னர. அந ந ய ச ல வணி க ய டு 10 வ ச கள.\nநேரடி விளக்கப்படம் forex ichimoku - அந்நிய செலாவணி விளையாட்டை\nCopyright © 2018 · All Rights Reserved · அந்நிய செலாவணி நிபுணர் ஆலோசகர் ezfx 2018 பதிவிறக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.tamil.webdunia.com/article/finance-news-articles-features/google-pay-digital-payment-app-to-provide-loan-118090300036_1.html", "date_download": "2018-09-21T10:01:46Z", "digest": "sha1:3LXFNPJK2D74YKUZPHRSUYBDU3NYEF4M", "length": 7920, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "கடன் வழங்கும் கூகுள் பே: முன்னணி வங்கிகளுடன் கூட்டு!", "raw_content": "\nகடன் வழங்கும் கூகுள் பே: முன்னணி வங்கிகளுடன் கூட்டு\nதிங்கள், 3 செப்டம்பர் 2018 (14:33 IST)\nதற்போது இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம், டிஜிட்டல் பேமெண்ட் ஆகியவை முக்கியமான ஒன்றாக உருவெடுத்து வருகிறது. பேடிஎம் துவங்கி பேஸ்புக், வாட்ஸ் ஆப் வரை அனைத்து செயலிகளும் டிஜிட்டல் பேமெண்டை ஊக்குவிக்கின்றன.\nஅந்த வகையில் தற்போது கூகுள் டிஜிட்டல் பேமென்ட் துறையிலும் தனது சந்தை மதிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ, கோட்டக் மஹிந்திரா மற்றும் ஃபெடரல் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து டிஜிட்டல் நிதி சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஏற்கனவே, கூகுள் டெஸ் என்ற செயலி சில அடிப்படை நிதி சார்ந்த சேவைகளை வழங்கி வந்தது. தற்போது கூகுள் டெஸ் கூகுள் பே என்று மாறி பணப்பரிவர்த்தனை மட்டுமின்றி கடனையும் வழங்கவுள்ளது.\nகூகுள் பே பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதில் கேட்கப்படும் சில ஆவணங்களை மட்டும் வழங்கி வங்கியின் ஒப்புதல் பெற்றுவிட்டால், அடுத்த சில மணி நேரங்களில் கடன் தொகை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுவிடும் என கூறுகிறது கூகுள் பே ஆப்.\n - லலித்குமார் சகோதரர் எச்சரிக்கை\nஎங்கு செல்வதென தெரியவில்லை : பத்திரிக்கையாளர்களிடம் சரணடைந்த வனிதா விஜயகுமார்\nபொளேர் என இன்ஸ்பெக்டர் அறைந்தார் - வனிதா விஜயகுமார் பேட்டி\nகூகுள் தேடுதளத்தில் இடியட்ன்னு தேடி பாருக்களேன்...\nஆண்ட்ராய்டை முறைகேடாக பயன்படுத்திய கூகுள் நிறுவனத்துக்கு ரூ.3.42 லட்சம் கோடி அபராதம்\nவிதியை மீறியதாக கூகுள் நிறுவனத்திற்கு 3.42 லட்சம் கோடி ரூபாய் அபராதம்\nவாட்ஸ் ஆப் வதந்தி - கூகுள் என்ஜினியர் அடித்துக் கொலை\nகூகுள் டூடுலை யாராவது கவனித்தீர்களா\nநானும் பாதிக்கப்பட்டேன் : அம்ருதாவுக்கு ஆறுதல் கூறிய கௌசல்யா\nசொந்த செலவில் சூனியம்: அமெரிக்காவிற்கு ஆப்பு வைத்த டிரம்ப்\nமீண்டும் எகிறியது பெட்ரோல் – டீசல் விலை\nபொளேர் என இன்ஸ்பெக்டர் அறைந்தார் - வனிதா விஜயகுமார் பேட்டி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suddhasanmargham.blogspot.com/2016/09/blog-post_44.html", "date_download": "2018-09-21T10:00:54Z", "digest": "sha1:TT5SBCY6BPRF7XTBUTVWJJA5WLLBLFCG", "length": 5886, "nlines": 50, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: சுத்த சன்மார்க்கம் !", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nசெவ்வாய், 20 செப்டம்பர், 2016\nவள்ளலார் சொன்னது உண்மை மார்க்கம் .அதற்கு வள்ளலார் வைத்து உள்ள பெயர் \"சமரச சுத்த� சன்மார்க்க சத்திய சங்கம் \"என்று பெயர் வைத்து உள்ளார்\nஇந்த மார்க்கத்தின் வழியாகத்தான் இறைவன் உண்மையான கருத்துக்களை உலகிற்கு .வள்ளலார் மூலமாக வெளிப்படையாக வெளிப்படுத்துகின்றார் .\nஎனவே உலகில் உள்ள மார்கங்கள் அனைத்தும் துன்மார்கத்தையே போதிக்கின்றது .போதித்து உள்ளது .\nவள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் \nஎன்று வள்ளலார் சொல்லி உள்ளார் .\nநடராஜர் பாட்டே நறும் பாட்டு\nஞாலத்தார் பாட்டு எல்லாம் வெறும் பாட்டே \nஜீவர்கள் பாட்டு எல்லாம் தெருப்பாட்டு \"\nஅல்லாத பாட்டு எல்லாம் மருட்பாட்டு \nஎன்று நிறைய பாடல்கள் பதிவு செய்துள்ளார் .\nசாதி சமயம் மதம் போன்ற கலவை இல்லாத ஒரே மார்க்கம் ,வள்ளலார் தோற்றுவித்த\" சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் \"என்னும் மார்க்கமாகும் .\nஇங்கு வந்தால் மட்டுமே அசுத்தம் நீங்கி சுத்தம் உள்ளவர்களாக வாழ முடியும் .\nஆன்ம நேயன்� ஈரோடு கதிர்வேல்\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 4:26 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅறிய வேண்டியதை அறிய வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vkalathurdmk.blogspot.com/2015/08/blog-post_8.html", "date_download": "2018-09-21T10:18:01Z", "digest": "sha1:GPI45QBXHFXQEHDVQ66ZG5PXJJZGZMYR", "length": 12859, "nlines": 134, "source_domain": "vkalathurdmk.blogspot.com", "title": "vkalathurdmk", "raw_content": "\nவி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.\nவீறு நடை - வெற்றி நடை போட உன்னை அழைக்கின்றேன்\nஉடன்பிறப்புகளுக்கு திமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கடிதம்:\nதமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2016ஆம் ஆண்டு மே திங்களில் வருகிறது என்பதை நானும், நமது கழகத்தின் காவலர்களும் அறிந்து - அந்தத் தேர்தலைச் சந்தித்து நம்முடைய திராவிட இயக்கத்தின் வெற்றிக்குப் பாடுபடவும் - இந்த இயக்கத்தை வீழ்த்தி விட வேண்டும் என்ற நப்பாசையோடு பொய்யான செய்திகளை இட்டுக் கட்டியும், அகில இந்திய அளவில் பெற்றுள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி - வலிவு தேடி - அந்த வலிவுக்குக் கிடைத்திடும் பொலிவு பாரீர் என்று இங்குள்ள ஆளுங்கட்சி - அ.தி.மு.க. - நாட்டில் குறிப்பாக நமது மாநிலத்தில் ஒரு ஆட்சி இருக்கிறதா என்ற அய்யப்பாட்டை மக்கள் மனதில் திணித்துள்ள நிலையில் - கோடி கோடியாக பணத்தைக் குவித்து வைத்துக் கொண்டு; விலை கொடுத்துப் பெற்று விடுவோம் இந்த வெற்றியை\"\" என வீறாப்பு பேசிக் கொண்டு - தங்களால் ஓரிரு நீதி மன்றங்களைக் கூட ஊழல் மன்றங்களாக ஆக்க முடியும் என்று மார்தட்டியவாறு - மனப்பால் குடிக்கின்ற மதோன்மத்தர்களின் மமதையை எதிர்த்து மக்களாட்சித் தத்துவம் வெற்றி பெற வேண்டும் என்கிற உயர்ந்த குறிக்கோளோடு - களத்தில் நிற்கும் கழகக் கண்மணிகளை யெல்லாம் நான் காண்கிறேன். அன்றாடம் அவர்கள் கையில் கிடைத்த பணத்தை அல்லது காசுகளை என் கையில் ஒப்படைப்பதற்காக ஓடோடி வருகின்ற உத்வேகத்தை நாள்தோறும் நான் கண்டு கண்டு மகிழ்கிறேன்.\nஉடன்பிறப்பே, நீயும், உன் போன்ற உடன்பிறப்புகளும் உழைத்து உழைத்துப் பெறுகின்ற சிறு தொகையை எத்துணை ஆர்வத்தோடும், அக்கறையோடும் \"இந்த இயக்கம் வெற்றி பெற வேண்டும் - இது தான் எதிர்காலத்தில் திராவிட இயக்க வளர்ச்சிக்கு நம்பிக்கை நட்சத்திரம்\" என்ற உறுதியான எண்ணத்தோடு எங்கள் கரங்களிலே ஒப்படைத்து - அது முறையாக செலவிடப்பட்டு - \"தி.மு.க. வெற்றி\" என்ற கோடி சூரிய உதயத்திற்கு சமமான ஒளியை எங்கள் உள்ளங்களில் பாய்ச்சிட - அது கண்டு மாற்றார் மருளவும் - உற்றார், ஊரார் மகிழவும் - அந்த எழுச்சி ஞாயிற்றின் நல்லொளியில் நான் உன் போன்ற உடன்பிறப்புகளின் ஒளி முகங்களைக் கண்டு மகிழும் நாள்; சில திங்கள்களிலே வரவிருக்கிறது. அதன் பிறகு, \"இருட்டறையில் உள்ளதடா இந்த நாடு\" என்று பெருமூச்சு விட வேண்டிய நிலை இல்லை. இதோ ஒளி மிகுந்த எதிர்காலம், தமிழகத்திலே நடைபெறுகின்ற தி.மு.கழக ஆட்சியினால் - இரு வண்ணக் கொடியின் மாட்சியினால் உலகம் முழுவதும் பரவிக் கிடக் கின்ற கோடிக்கணக்கான தமிழர்களின் உள்ளம் எல்லாம் குளிரும் அந்த நிலையை நீயும், நானும், நம்மோடு இருக்கின்ற இலட்சக் கணக்கான திராவிட உடன்பிறப்புகளும் காணத் தான் போகிறோம். அதை ஒரு கனவாகக் கருதத் தேவையில்லை. இந்த உறுதி, நமக்கு -கழகத்திற்கு மேலும் மேலும் உரமூட்டி வளர்க்கும் உறுதியாகும்.\nதிராவிட தியாகிகள் பலர், குருதி கொட்டி வளர்த்த, இந்த இயக்கத்தின் கொடி நிழலில் மலரும் திராவிடத்தை நாம் காணத் தான் போகிறோம் என்பதில் ஐயம் சிறிதுமில்லை. அந்த நம்பிக்கையோடு -\nமக்களாட்சியின் மாண்பினை உணர்ந்து, இந்த மண்ணுக்கு அதுவே சிறந்த துணை என்ற உறுதியோடு, ஜனநாயகத்தின் துhய்மையைப் போற்றி, வளர்த்து, அதன் பலனை கடைக் கோடியில் இருக்கின்ற ஏழையெளிய மக்களுக்கும் கிடைத்திட செய்கின்ற நாள் தான் நீயும், நானும், நம்மைப் போன்ற உடன்பிறப்பு களும் மகிழும் நாளாகும். அந்த நாளை நோக்கி நடை போட்டு - அதில் வெற்றி முழக்கமிடத்தான் - சுற்றி நிற்கும் பகையை நெட்டித் தள்ளி இந்த ஜனநாயகப் போரில் - அறவழியில் - அமைதி வழியில் - அண்ணா வழியில் - பெரியார் வழியில் வீறு நடை போட வாராய் என உன்னை அழைக்கின்றேன்.\nநீ கையில் முடிந்து வைத்திருக்கும் காசுகளை கழகத்தின் தேர்தல் நிதியாக தினந்தோறும் நானிருக்கும் திசை பார்த்துக் கொண்டு வந்து கொடுக்கின்றாய். அந்தத் துhய தொண்டு நமது கழகத்தை நாளும் வளர்த்து மேலும் வலு சேர்க்க உதவட்டும்.\nதமிழில் ஈஸியாக டைப் செய்ய\nதமிழ் புத்தாண்டையொட்டி தி.மு.க தலைவர்\nஐ.நா சபையில் ராஜபக்சேபே பேசுவதை கண்டித்து வி.களத்தூர் தி.மு.க. சார்பில் கருப்பு சட்டை அணிந்து கருப்பு தினமாக கடைபிடிக்கபட்டது\nபெரம்பலூரை சார்ந்த கட்சியின் சாதாரன அடிமட்ட தொண்டனின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1113799.html", "date_download": "2018-09-21T09:54:27Z", "digest": "sha1:VVGQ6RI2367UMGV5UP6ALAFFPHLKDY55", "length": 10765, "nlines": 163, "source_domain": "www.athirady.com", "title": "ஹொரன விபத்தில் இளைஞர் பலி…!! – Athirady News ;", "raw_content": "\nஹொரன விபத்தில் இளைஞர் பலி…\nஹொரன விபத்தில் இளைஞர் பலி…\nஹொரன – மத்துகம வீதியில் உள்ள அகல் ஓயா பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபாதை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவிபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை புளத்சிங்கல மருத்துவமனையில் அனுமதித்த பின்னரே உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவர்கள் புளத்சிங்கல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.\nடிராக்டரின் ஓட்டுனர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளத்சிங்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவயலில் கண்டெடுக்கப்பட்ட விவசாயின் சடலம்…\nசெக் குடியரசு: அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக மிலோஸ் ஸீமான் வெற்றி..\nசந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது..\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\nநட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு..\nராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…\nதொழில்நுட்ப கோளாறு – செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில்…\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்…\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nசந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது..\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு…\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1129150.html", "date_download": "2018-09-21T09:41:12Z", "digest": "sha1:GTJCQ4IJFYZ7J2YR5VCR7KPLPK356DHA", "length": 10347, "nlines": 160, "source_domain": "www.athirady.com", "title": "கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உற்பட்ட பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை…!! – Athirady News ;", "raw_content": "\nகண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உற்பட்ட பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை…\nகண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உற்பட்ட பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை…\nகண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உற்பட்ட சகல அரச பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nகண்டி நிர்வாக மாவட்டத்தில் நாளை காலை 6 மணி வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.\nபதற்றத்தைத் தவிர்க்க அமைச்சர்கள் குழு கண்டிக்கு விஜயம்…\nநடிப்பின் மூலம் கிடைத்த பணத்தில் கழிப்பறைகள் கட்ட உதவிய கர்நாடக மாணவி..\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\nநட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு..\nராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…\nதொழில்நுட்ப கோளாறு – செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில்…\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்…\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…\nஇந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த சிங்கப்பூர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு…\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது…\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1172918.html", "date_download": "2018-09-21T09:34:45Z", "digest": "sha1:RBHWKYL4FCK2HEI7NMNGNA34TD7PCYEA", "length": 11929, "nlines": 167, "source_domain": "www.athirady.com", "title": "விசா முடிந்த பின்னரும் நடுக்கடலில் பாலியல் தொழில் நடத்திய நபர்..!! – Athirady News ;", "raw_content": "\nவிசா முடிந்த பின்னரும் நடுக்கடலில் பாலியல் தொழில் நடத்திய நபர்..\nவிசா முடிந்த பின்னரும் நடுக்கடலில் பாலியல் தொழில் நடத்திய நபர்..\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் தாய்லாந்தில் பாலியல் தொழிலை ஒருங்கிணைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.\nStephen Allan Carpenter என்ற நபர் சுற்றுலா விசாவில் தாய்லாந்தில் பட்டாயாவுக்கு சென்றுள்ளார். அங்கு தனது விசாக்காலம் முடிந்த பின்னர் சட்டத்திற்கு விரோதமான முறையில் தங்கியிருந்துள்ளார்.\nமேலும் தாய்லாந்தின் பட்டாயா நகரில் படகில் வைத்து பாலியல் தொழில் நடத்திவந்துள்ளார். இதற்காக பேஸ்புக் பக்கத்தில் கவர்ச்சியான தாய்லாந்து பெண்களை வைத்து விளம்பரம் கொடுத்துள்ளார்\nஇதனை பார்த்து வரும் வாடிக்கையாளர்களை கடலின் வெகுதூரத்தில் அழைத்து சென்று பாலியல் தொழில் நடத்தியுள்ளார்.\nஇதனை புகைப்படமாகவும் எடுத்துவைத்துள்ளார். இந்நிலையில் இவரது பேஸ்புக் விளம்பரத்தை வைத்து இந்நபரை தாய்லாந்து பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஇவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தாய்லாந்து பொலிசார் தெரிவித்துள்ளனர்\nஇந்தியாவில் போலி செய்திகளால் அதிகரிக்கும் ஆபத்துக்கள்\nசுகாதாரத் துறையில் மாற்றங்கள் தேவையில்லை என கருதும் சுவிட்சர்லாந்து மக்கள்: ஆய்வு..\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\nநட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு..\nராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…\nதொழில்நுட்ப கோளாறு – செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில்…\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்…\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…\nஇந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த சிங்கப்பூர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு…\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது…\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1183495.html", "date_download": "2018-09-21T09:36:53Z", "digest": "sha1:EN7EKDUU3SBJURHIH53HHHIVDKOOWRJP", "length": 15500, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "எதையும் தாங்கும் இதயம்: ஓ.பன்னீர் செல்வத்திடம் விளக்கம் கேட்கும் குஷ்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஎதையும் தாங்கும் இதயம்: ஓ.பன்னீர் செல்வத்திடம் விளக்கம் கேட்கும் குஷ்பு..\nஎதையும் தாங்கும் இதயம்: ஓ.பன்னீர் செல்வத்திடம் விளக்கம் கேட்கும் குஷ்பு..\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.\n11. 15க்கு தொடங்கிய இந்த சந்திப்பு 11.45 வரை நேரம் நீண்டது. சந்திப்புக்கு பின் வெளியே வந்த குஷ்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:-\nகே:- ராகுல் காந்தியை சந்தித்த போது என்ன பேசினீர்கள்\nப:-ராகுல் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை பற்றி கேட்டு அறிந்தார். அ.தி.மு.க. ஆட்சி பற்றி பேசினோம்.\nகே:-தமிழக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க அனுமதி மறுத்தது பற்றி\nப:-ஒரு துணை முதல்-அமைச்சர் நேரில் சென்ற பிறகும் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. எம்.பி.யை பார்த்ததாக சொல்கிறார்கள். துணை முதல்-அமைச்சரை சந்திப்பதற்கும் எம்.பி.யை சந்திப்பதற்கும் வித்தியாசம் இல்லையா\nகே:-ஓ.பி.எஸ். அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று கூறியிருக்கிறாரே\nப:-இந்த வார்த்தைகளுக்கு ஓ.பி.எஸ் விளக்கம் அளிக்க வேண்டும்.\nகே:-ஓ.பி.எஸ். தம்பி சிகிச்சைக்கு ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையாகி உள்ளதே\nப:-அவசரம், முக்கியம் என்னும்போது மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுவதில் தவறு இல்லை. ஆனால் இதே உதவி சாமானிய மக்களுக்கும் கிடைக்குமா என்பதை அரசு விளக்க வேண்டும்.\nகே:-ராகுல் பிரதம வேட்பாளர் பதவியை தியாகம் செய்ய துணிந்ததாக செய்தி வருகிறதே\nப:-காங்கிரசை பொறுத்தவரை ராகுல் தான் பிரதமர் வேட்பாளர். சில சந்தர்ப்பங்களில் வலுவான கூட்டணி அமைய அது விட்டுக்கொடுக்கப்படலாம். பதவி ஆசைக்காக காங்கிரஸ் கட்சி அரசியல் செய்யவில்லை.\nஆனால் நேரம் வரும்போது தான் முடிவு செய்யப்படும். கட்சியை பொறுத்தவரை ராகுல் காந்தி தான் பிரதம வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.\nப:-இதை நான் முடிவு செய்ய முடியாது. கருத்து சொல்லவும் முடியாது. கட்சி தலைவர் என்ற பொறுப்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவர் தான் முடிவு செய்யவேண்டும்.\nகே:-தமிழக தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்படுவரா\nப:-அதை ராகுல் காந்தி தான் முடிவு செய்ய வேண்டும். ஒட்டுமொத்த இந்திய அளவிலும் ராகுல் காந்தி தலைமை பொறுப்புக்கு வந்தபிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் கேட்கும் கேள்விகள் எதற்குமே பா.ஜ.க.விடம் நேரடி பதில் இல்லை.\n2014-ல் மோடி கூறிய எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அப்போது அவருக்கு இருந்த செல்வாக்கில் பாதி கூட இப்போது இல்லை. அந்த பயம் பா.ஜ.கவினருக்கு ஏற்பட்டுவிட்டது. எனவே தான் ராகுல்காந்தி அறிக்கைக்காகவும் கேள்விக்காகவும் காத்திருந்து அரசியல் செய்கிறார்கள்.\nஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை – இளம்பெண் கைது…\nகைத்துப்பாக்கிக்கு விண்ணப்பித்தார் அனந்தி: சபையில் அம்பலம்..\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\nநட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு..\nராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…\nதொழில்நுட்ப கோளாறு – செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில்…\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்…\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…\nஇந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த சிங்கப்பூர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு…\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது…\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineinbox.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-09-21T10:50:26Z", "digest": "sha1:FLZZOG6AWW4FCBUC6G2IRGCZPN4QHZQK", "length": 13106, "nlines": 117, "source_domain": "www.cineinbox.com", "title": "காவல் துறையில் சேர்வதுர்க்காக தேர்வு எழுத வந்த மாணவிகள் கர்ப்பமா என சோதனை! | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nகாவல் துறையில் சேர்வதுர்க்காக தேர்வு எழுத வந்த மாணவிகள் கர்ப்பமா என சோதனை\n- in டாப் நியூஸ்\nComments Off on காவல் துறையில் சேர்வதுர்க்காக தேர்வு எழுத வந்த மாணவிகள் கர்ப்பமா என சோதனை\nபோலீஸ் தேர்வுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமாக உள்ளார்களா என சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த குறிப்பிட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.\nமத்திய பிரதேச மாநிலத்தில் போலீஸ் வேலையில் சேர்பவர்களுக்கான தகுதி விபரம் வெளியிடப்பட்டது. ஆனால், அதில் உயரம் குறித்த அற்விப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இதனால், தகுதி தேர்வில் பங்கேற்ற பெண்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீஸார் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.\nவிடுதலை செய்யப்பட்ட பெண்கள் போலீஸார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளால் மோசமாக நடத்தப்பட்டோம் என குற்றம் சாட்டினர். அவர்கள் கூறியதாவது, மூன்று மணி நேரம் வேனில் பயணித்தோம், செல்போன்களை பறித்துக்கொண்டு பெற்றோரிடம் பேச அனுமதிக்கவில்லை.\nசிறைக்கு சென்றதும், தனியறையில் வைத்து சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோம். கர்ப்பமாக இருக்கிறோமா என பரிசோதனை நடத்தப்பட்டது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளனர்.\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nஇந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தனது பதவியை ஏன் ராஜினாமா செய்தார் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-09-21T10:20:57Z", "digest": "sha1:VEJZI2GTJMTC3CQ2VU5LCEBX4MDJHXGQ", "length": 6268, "nlines": 99, "source_domain": "www.pannaiyar.com", "title": "குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது – பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nகுழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது\nகுழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது விளையாட்டு காரியம் அல்ல,அது அறிவியல்..\nகுழந்தை கருவில் இருக்கும்போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது. குழந்தை பிறந்து தொப்புள் கொடி உடலில் இருந்து பிரிந்த பின்புதான் உணவு குழலின் விட்டம் விரிய தொடங்குகிறது.. இது முழுமையடைய ஐந்து வருடம் ஆகிறது.\nநிலவை காட்டி சோறு ஊட்டும் போது, குழந்தை மேல்நோக்கி பார்க்கும்போது தொண்டை மற்றும் உணவுக்குழல் விரிவடைகிறது. அப்போது உணவு இலகுவாக இறைப்பையை நோக்கி இறங்குகிறது. மேலும் தொண்டைக் குழலில் கீழ் நோக்கி இறங்கும் அலைவு இயக்கங்கள் மற்றும் செரிமான ஊக்கிகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கின்றன. இப்பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் உணவு செரிமான மண்டலம் ஆரோக்கியம் பெறுகிறது. மேலும் நிலாவை காட்டி சோறு ஊட்டும்போது குழந்தைகள் உணவில் ஆர்வம் செலுத்துகிறார்கள்..\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nRamaraj Jayaraman on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nBalaji on என்னை பற்றி\nPannaiyar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPannaiyar on என்னை பற்றி\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/08/09173819/1005492/Heavy-RainFlood-AlertTamil-NaduMettur-Dam.vpf", "date_download": "2018-09-21T09:50:58Z", "digest": "sha1:IUXIEWK5H3SRCQ4X6YMRRZBRVATE2QAK", "length": 11414, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஈரோடு, தஞ்சை, திருச்சி மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஈரோடு, தஞ்சை, திருச்சி மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nகர்நாடகா, கேரளாவில் கனமழை நீடிப்பதால் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் 1.10 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு\n6 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nகர்நாடகா, கேரளாவில் கனமழை நீடிப்பதால் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் 1.10 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஈரோடு, தஞ்சை, திருச்சி மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தண்ணீர் 2 நாட்களில் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கி தமிழக அரசு மற்றும் 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர்வளத் துறை உத்தரவு.\n\"கேரள வெள்ள மீட்பு பணிகளுக்காக ரூ.2,200 கோடி கேட்டோம் ரூ. 600 கோடி கிடைத்தது\" - கேரள நிதியமைச்சர்\nகேரள வெள்ள சேதம் மற்றும் மீட்பு பணிகளுக்காக 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கோரியதாக மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.\nமேட்டூர் அணை நிரம்பியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை\nமேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டி 9 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழகத்துக்கு தண்ணீர் அளவு அதிகரிப்பு\nகேரளாவில் வயநாடு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபள்ளி மாணவர்களுடன் கை குலுக்கிய முதல்வர்\nபள்ளி மாணவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nமேட்டூர் அணையில் நீர் திறப்பு எப்போது - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பதில்\nஅணையின் நீர் வரத்தை பொருத்து விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதிண்டுக்கல் : விவசாய நிலங்களில் குரங்குகள் அட்டகாசம்..\nதிண்டுக்கல் மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வரும் குரங்குகளால் பெரும் சேதம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nமணல் விற்பனையில் ஊழல் முறைகேடு\nதமிழகத்தில் மணல் விற்பனை முறையாக நடைபெறவில்லை என்று மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.\nமுத்திரைத்தாள் விற்பனையில் புதிய நடைமுறை..\nமுத்திரைத்தாள் விற்பனையில் புதிய நடைமுறை நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.\nமகனை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரிய மனு\nகருணைக் கொலைக்கு அனுமதி கோரியிருந்த சிறுவன் பாவேந்தனுக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்ய உள்ளனர்.\nசினிமா பாணியில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள்..\nபுதுச்சேரியில் இருந்து மதுரைக்கு நூதன முறையில் மதுபாட்டில்களை கடத்தி செல்ல முயன்ற கார் ஓட்டுனரை மதுவிலக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.\n2019ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் தயாரிப்பு பணிகள் தீவிரம்\nஅச்சகத் தொழிலுக்கு பெயர் பெற்ற சிவகாசியில் 2019ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/anandavikatan/2016-nov-02/editorial/124920-editor-opinion.html", "date_download": "2018-09-21T09:36:46Z", "digest": "sha1:EOZTVL2RP5GRAF4MEJSUH7GVIG7XO6NP", "length": 23945, "nlines": 466, "source_domain": "www.vikatan.com", "title": "அறம் காப்போம்! | Editor Opinion - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nஆனந்த விகடன் - 02 Nov, 2016\nஅடுத்த இதழ்... சினிமா சிறப்பிதழ்\nஇவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\n” - ச்சோ ச்வீட் த்ரிஷா\n“அப்பா.. நீ தமிழ்லயே பேசுப்பா\n“மலையாளத்தில் மட்டும் 10 சீரியல்கள்கிட்ட பண்ணியிருக்குது\n“நான் 100 சதவிகிதம் தமிழ்ப் பொண்ணு\n30 நாட்களில் தமிழ் பேசுவது எப்படி\n“இதுதான் கடவுள் போடுற கணக்கு\nதமிழ்நாடு - வயது 60\nபாசம் வைக்க... நேசம் வைக்க... வாழ வைக்க... - மதுரை\nஆசை... - நான் சொன்னதும் மழை வந்துச்சா..\nபுலி ஆடு புல்லுக்கட்டு - தொடர் - 13\nவீரயுக நாயகன் வேள் பாரி - 2\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 20\nஆண்பால் பெண்பால் அன்பால் - 7\nபச்சை விளக்கு - சிறுகதை\nநானிலம் போற்றும் நீதி - கவிதை\nகொளுத்துவது ஒன்றும் வரலாற்றில் புதியதல்ல\nகடந்த மே மாதம் தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தல், அதிக அளவில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகச் சொல்லி ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் பணப்பட்டுவாடாவைக் காரணம்காட்டி தேர்தல் ரத்துசெய்யப்பட்டது அதுவே முதல்முறை. இந்தத் தேர்தல் ரத்து, இந்திய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இப்போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலோடு தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கும் தேர்தலை அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அப்போது வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட எந்தத் தடையையும் தேர்தல் ஆணையம் விதிக்கவில்லை.\nஅதனால் ஏற்கெனவே தஞ்சாவூரிலும் அரவக்குறிச்சியிலும் எந்த வேட்பாளர்கள் பணப்பட்டுவாடா செய்தார்கள் எனக் காரணம்காட்டி, தேர்தல் ரத்துசெய்யப்பட்டதோ, அதே வேட்பாளர்களையே இரண்டு கட்சிகளும் அதே இரண்டு தொகுதிகளில் நிறுத்தியுள்ளன. அ.தி.மு.க பிரமுகர் அன்புநாதன் வீட்டில் சோதனை, 570 கோடி ரூபாய் கன்டெய்னர் விவகாரம், கே.சி.பழனிச்சாமி வீட்டில் சோதனை என பரபரப்பான பல விஷயங்கள் நடந்து, ஜனநாயகத்துக்கு அழுக்கையும் இழுக்கையும் ஏற்படுத்தின. ஆனாலும் சர்ச்சைக்கு உள்ளான அதே வேட்பாளர்களையே இரண்டு கட்சிகளும் மீண்டும் நிறுத்துவது, அரசியல் அறம்தானா என்பதை யோசிக்க வேண்டும். ஒருவேளை அத்தகைய தவறுகள் மீண்டும் நிகழாது என்றும், இந்த வேட்பாளர்களே மக்களுக்குச் சேவைசெய்ய சரியான வேட்பாளர்கள் என்றும் அந்தக் கட்சிகள் கருதினால், ஏற்கெனவே சர்ச்சைக்கு உள்ளான விவகாரங்கள் குறித்து வெளிப்படையாகத் தங்கள் விளக்கத்தைத் தெரிவிக்க வேண்டும்.\nதேர்தல் ஆணையமும் தன்னைச் சுயவிசாரணை செய்துகொள்ளவேண்டிய தருணம் இது. பணப்பட்டுவாடாவைக் காரணம்காட்டி தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்துசெய்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என்றாலும், தொடக்கத்தில் இருந்தே இத்தகைய பணப்பட்டுவாடாவைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி பணப்பட்டுவாடா செய்து பிடிபடும் வேட்பாளர்களை, தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்க வேண்டும்.\nஅரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் அறிவுரை கூறுவதோடு முடிந்துவிடவில்லை இந்த விவகாரம். வாக்காளப் பெருமக்களாகிய நாமும் நம்மைச் சுயவிசாரணை செய்துகொள்ள வேண்டும். வாக்கு என்பது வெறுமனே வாய்ப்பு மட்டும் அல்ல; தேர்தல் ஜனநாயகம் என்னும் பாரம்பர்யக் கட்டடத்தின் அசைக்க முடியாத அடித்தளம். தொடர்ச்சியாக அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படும் வாக்காளர்கள், தங்கள் பலத்தை நிரூபிக்க கையில் இருக்கும் கடைசி ஆயுதம். அதை ஐந்நூறுக்கும் ஆயிரத்துக்கும் விற்றுவிடாமல், ஜனநாயகத்தின் உண்மையான பலத்தை நிரூபிப்போம்;\n570 கோடி ரூபாய் கன்டெய்னர் விவகாரம்\nஇவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-09-21T09:24:46Z", "digest": "sha1:LFYZBBNN4IYLRX3BFY57MTHFCPS6KBYU", "length": 6357, "nlines": 120, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைப் பிரதமர் – GTN", "raw_content": "\nTag - இலங்கைப் பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநியூயோர்க் டைம்ஸ் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும் – நெத் FMஐ மிரட்டவில்லை….\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பதில் இறந்தகாலத்திற்கான நீதி\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… September 21, 2018\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு.. September 21, 2018\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை…. September 21, 2018\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் September 21, 2018\nதன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை September 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2018-09-21T10:34:02Z", "digest": "sha1:PZRZTIU2KOYIEGZNZYIVJPJFJDWZBTBP", "length": 7056, "nlines": 130, "source_domain": "globaltamilnews.net", "title": "சந்தியா எக்நெலிகொட – GTN", "raw_content": "\nTag - சந்தியா எக்நெலிகொட\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரருக்கு எதிரான தண்டனை வரவேற்கப்பட வேண்டியது – சர்வதேச மன்னிப்புச் சபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரருக்கு 01 வருட கடூழியச் சிறைத் தண்டனை\nகுற்றவாளியென அறிவிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா...\nசந்தியா எக்நெலிகொடவிற்கு சர்வதேச விருது\nகாணாமல் போன ஊடகவிலயாளர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி, ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக சந்தியா எக்நெலிகொட முறைப்பாடு\nலெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு September 21, 2018\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… September 21, 2018\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு.. September 21, 2018\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை…. September 21, 2018\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் September 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/2/", "date_download": "2018-09-21T10:31:31Z", "digest": "sha1:VI2QKL4EAQX55PIMCYXTJMKMKEU6H26P", "length": 15337, "nlines": 237, "source_domain": "globaltamilnews.net", "title": "நீடிப்பு – Page 2 – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பான கடற்படையினரின் தடுப்புக்காவல் நீடிப்பு\nகடந்த 2008ம் ஆண்டு கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் 11 தமிழ்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழு சந்தேக நபர்கள் ஐவருக்கு பிணை – இக்ரமின் விளக்கமறியல் நீடிப்பு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோதபாய மீது சட்டநடவடிக்கை எடுப்பதற்கான தடையுத்தரவு நீடிப்பு\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மீது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதயா மாஸ்டரைத் தாக்கியவரின் விளக்கமறியல் நீடிப்பு – தெல்லிப்பளை மனநோய் வைத்தியசாலையில் அனுமதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரியாலை இளைஞர் சுட்டுக் கொலை – புலனாய்வு உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅர்ஜூன் அலோசியஸின் பேர்பேச்சுவல் ரெசறீஸ் லமிட்டட்டின் தடை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் – கடற்படையின் முன்னாள் பேச்சாளரது விளக்க மறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரியாலை இளைஞரொருவர் சுட்டுக்கொலை – புலனாய்வு உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 இளைஞர்கள் காணாமல் போனமை – கடற்படையின் முன்னாள் பேச்சாளரின் விளக்க மறியல் நீடிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியன்மாரில் கைதான இரண்டு ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்களின் விளக்க மறியல் காலம் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதியின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழுவின் இக்ரம் உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் 31ம் திகதி வரையில் நீடிப்பு\nமத்திய வங்கி பிணை முறி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரியாலை இளைஞர் கொலை – புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்திலிருந்து தப்பியோடியோருக்கான பொது மன்னிப்புக் காலம் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தவணைக் காலம் நீடிப்பு\nபிணை முறி மோசடி குறித்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் குமார் தப்பி சென்ற வழக்கு சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் கைதான டி.கே.பீ. தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரின் விளக்க மறியல் நீடிப்பு\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் உள்ளிட்ட ஐந்து மாணவர்களின் விளக்க மறியல் நீடிப்பு\nபேச்சுவார்த்தைகள் தோல்வி தபால் போராட்டம் தொடர்ந்தும் நீடிப்பு\nபிள்ளையானின் விளக்க மறியல் காலம் மீண்டும் நீடிப்பு\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை...\nலெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு September 21, 2018\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… September 21, 2018\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு.. September 21, 2018\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை…. September 21, 2018\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் September 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/MediaRanking.asp?cat=2019&id=481", "date_download": "2018-09-21T10:12:03Z", "digest": "sha1:TCWLNHIDWADEDGU6SLJDKVMCCOIZYXQI", "length": 9030, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங் » 2019\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் - எஜூகேஷனல் வோல்டு\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nஎனது பெயர் மணி. மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிப்பு ஆகியவற்றை முடித்த பின்னர் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி கூறுங்கள்.\nதொல்பொருள் ஆய்வு படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nஆர்க்கிடெக்சர் படிப்புக்காக தேசிய தேர்வு எதுவும் நடத்தப்படுகிறதா\nதற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் ராணுவத்தில் அதிகாரியாக பணியில் சேர முடியுமா\nநான் எம்.எஸ்சி., முடித்துள்ளேன். ஏர்போர்ட்ஸ் அதாரிடியில் இத் தகுதிக்கான வாய்ப்புகள் உள்ளனவா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/196630", "date_download": "2018-09-21T09:53:31Z", "digest": "sha1:XBBOOBLTNPVGEO43QSJGQ7CPEOBPFFXV", "length": 16725, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "பிரபல FM நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைய சென்ற நடிகர் கஞ்சா கருப்பு! - Kathiravan.com", "raw_content": "\nஉங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை… மகனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண்\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nபிரபல FM நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைய சென்ற நடிகர் கஞ்சா கருப்பு\nபிறப்பு : - இறப்பு :\nபிரபல FM நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைய சென்ற நடிகர் கஞ்சா கருப்பு\nதமிழ் சானலில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்து 21 நாட்களை கடந்துவிட்டது. ஒவ்வொரு நிகழ்வும் அனைவரையும் பார்க்காமல் இருக்கவும் முடியாமல், வாய் திறந்து பேசாது இருக்கவும் முடியாமல் செய்த்துள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காமெடி நடிகர் கஞ்சா கருப்பு சில நாட்களுக்கு முன் இதிலிருந்து வெளியேறினார். அவரின் அணுகுமுறைகள் சற்று வித்தியாசமாக இருந்தது.\nஒருகட்டத்தில் இவருக்கும் நடிகர் பரணிக்கும் கைகலப்பு வரை சென்று பின் சமாதானப்படுத்தினர். இந்நிலையில் கஞ்சா கருப்பை தனியார் எஃப்.எம் நிகழ்ச்சி தொகுப்பாளரை ஒருவரை அடிப்பது போல பிரமோ ஒன்று வெளியாகியுள்ளது.\nஇதில் தொகுப்பாளர் சரமாறியாக கேள்விகேட்க ஒரு கட்டத்தில் டென்ஸனான கஞ்சா கருப்பு என்ன கேள்வியெல்லாம் ஓவரா போயிட்டிருக்கு என ஆவேசமானார்.\nஎல்லா இடத்துலயும் கை ஓங்குறது அவ்வளவு நல்லதுக்கு இல்ல கஞ்சா கருப்பு அண்ணே… இதுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் ரொம்ப தூரம் இல்ல என டைட்டிலே வைத்துவிட்டார்கள்.\nஇதுவும் என்ன. அந்த பிக்பாஸ் போல ஒரு தந்திரம் தானோ என சிலர் கேட்டுள்ளனர்.\nPrevious: ஐஸ்வர்யா சவுந்தர்யாவுடன் தனிக்குடித்தனம் நடத்தும் தனுஷ்\nNext: 3 நிமிஷத்துக்கு மேல வெயிட் பன்றீங்களா சுங்கச் சாவடியில் கட்டணம் கட்டாதீங்க\nஅனைத்து நடிகர்களையும் அசால்ட்டாக சாப்பிட்ட சன்னி லியோன்… கேரளாவிற்கு 5 கோடி உதவி\nபாடல் காட்சியை தொடர்ந்து சர்கார் திரைப்படத்தின் கதையும் லீக் ஆகியது\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nஇரத்தினபுரி – பாம்கார்டன் தோட்டத்தில தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரும், மேலும் ஒரு நபரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று முச்சக்கரவண்டிகளில் வந்த 15 பேருக்கும் அதிகமானோர் இவ்வாறு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளவர், அதே பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை மேற்கொள்பவர்களை கைது செய்யுமாறு காவற்துறையினரை வலியுறுத்தி, இரத்தினபுரி நகரத்தில் உள்ள நீர்தாங்கி மீது ஏறி அண்மையில் அவர் போராட்டம் நடத்தி இருந்தார். இந்தநிலையில், நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத சிலர் குறித்த இளைஞரை கடத்திச் சென்று, கடுமையாக தாக்கி வீதியில் விட்டுச்சென்றனர். இதனை அடுத்து, அவர் பிரதேச மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். குறித்த கொலை, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மற்றும் அவரது பிள்ளைகளால் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nசூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை, தாய் மற்றும் 3 வயது மகள் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த தாய் , தந்தை ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nகல்வி பொதுத்தராதர பத்திர சாதாரண பரீட்சை மற்றும் உயர் பரீட்சையையும் டிசம்பர் மாதம் நடாத்தி அதே மாதத்தில் பேறுபேறுகளை வெளியிடுவதற்கான செயல்முறையொன்றை உருவாக்கி வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்… படையெடுக்கும் மக்கள் (படங்கள் இணைப்பு)\nயாழ்பாணத்திலுள்ள நையினாத்தீவு நாகபூசனி அம்பாள் ஆலயத்தில் நாகம் ஒன்று மலர்களை அழகாக எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களை கொண்டு பூஜை செய்கிறது. இந்த அற்புத காட்சியை கண்ட மக்கள் பக்தி பரவசத்தில் அம்மன் புகழை பாடியுள்ளனர்.மேலும் இந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் பலர் அந்த கோவிலுக்கு படையெடுக்கின்றனர்.\nஇலங்கை மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிஜக் காதல்… காதலி என்ன செய்தார் தெரியுமா\nகாதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த காதலனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காதலி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன. கடவத்தை, அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சந்தியில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் வந்த மோட்டார் வாகனத்தில், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்தில் சிக்கிய கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த சிரான் என்ற இளைஞன் உயிரிழந்தார். காதலியுடன் முச்சக்கர வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. காதலன் உயிரிழந்த போதும் காதலியான தருஷி படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார். அதிஷ்டவசமாக தருஷி விபத்தில் உயிர் தப்பிய போதிலும், அவரால் அந்த சம்பவம் மற்றும் காதலனை மறக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் 23வது வயது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தினமும் தனது காதலன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/238903", "date_download": "2018-09-21T09:27:13Z", "digest": "sha1:HS3WDKJB2A6PRKRNORPEPEGOO6DXWYH5", "length": 16896, "nlines": 95, "source_domain": "kathiravan.com", "title": "நியமனம் பெற்றுவிட்டு வேலைக்கு சமூகமளிக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஉங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை… மகனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண்\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nநியமனம் பெற்றுவிட்டு வேலைக்கு சமூகமளிக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிறப்பு : - இறப்பு :\nநியமனம் பெற்றுவிட்டு வேலைக்கு சமூகமளிக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபுதிய நியமனங்களை பெற்ற பட்டதாரிகள் எதிர்வரும் இரு தினங்களில் சேவைக்கு சமூகமளிக்காவிடின் அவர்களின் நியமனம் ரத்துச் செய்யப்படும் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nகடந்த தினத்தில் அரச சேவைக்கு நியமனம் பெற்ற 4100 பேரில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுவரை சேவைக்கு சமூகமளிக்கவில்லை என அதன் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன எனது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் , கடந்த தினங்களில் தமக்கான நியமனங்களை உடனடியாக வழங்குமாறு கோரி பட்டதாரிகள் சங்கங்கள் பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: இரண்டு மாதத்திற்குள் அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு\nNext: கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி தொடர்பில் வெளிவந்த உண்மை… விசாரணைகள் தீவிரம்\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nஇரத்தினபுரி – பாம்கார்டன் தோட்டத்தில தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரும், மேலும் ஒரு நபரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று முச்சக்கரவண்டிகளில் வந்த 15 பேருக்கும் அதிகமானோர் இவ்வாறு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளவர், அதே பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை மேற்கொள்பவர்களை கைது செய்யுமாறு காவற்துறையினரை வலியுறுத்தி, இரத்தினபுரி நகரத்தில் உள்ள நீர்தாங்கி மீது ஏறி அண்மையில் அவர் போராட்டம் நடத்தி இருந்தார். இந்தநிலையில், நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத சிலர் குறித்த இளைஞரை கடத்திச் சென்று, கடுமையாக தாக்கி வீதியில் விட்டுச்சென்றனர். இதனை அடுத்து, அவர் பிரதேச மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். குறித்த கொலை, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மற்றும் அவரது பிள்ளைகளால் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nசூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை, தாய் மற்றும் 3 வயது மகள் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த தாய் , தந்தை ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nகல்வி பொதுத்தராதர பத்திர சாதாரண பரீட்சை மற்றும் உயர் பரீட்சையையும் டிசம்பர் மாதம் நடாத்தி அதே மாதத்தில் பேறுபேறுகளை வெளியிடுவதற்கான செயல்முறையொன்றை உருவாக்கி வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்… படையெடுக்கும் மக்கள் (படங்கள் இணைப்பு)\nயாழ்பாணத்திலுள்ள நையினாத்தீவு நாகபூசனி அம்பாள் ஆலயத்தில் நாகம் ஒன்று மலர்களை அழகாக எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களை கொண்டு பூஜை செய்கிறது. இந்த அற்புத காட்சியை கண்ட மக்கள் பக்தி பரவசத்தில் அம்மன் புகழை பாடியுள்ளனர்.மேலும் இந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் பலர் அந்த கோவிலுக்கு படையெடுக்கின்றனர்.\nஇலங்கை மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிஜக் காதல்… காதலி என்ன செய்தார் தெரியுமா\nகாதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த காதலனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காதலி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன. கடவத்தை, அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சந்தியில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் வந்த மோட்டார் வாகனத்தில், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்தில் சிக்கிய கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த சிரான் என்ற இளைஞன் உயிரிழந்தார். காதலியுடன் முச்சக்கர வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. காதலன் உயிரிழந்த போதும் காதலியான தருஷி படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார். அதிஷ்டவசமாக தருஷி விபத்தில் உயிர் தப்பிய போதிலும், அவரால் அந்த சம்பவம் மற்றும் காதலனை மறக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் 23வது வயது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தினமும் தனது காதலன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2015/03/11-2015.html", "date_download": "2018-09-21T10:36:11Z", "digest": "sha1:YCL4MEECKJXKEPJVGOS3W3VB4BYBI2DT", "length": 10411, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "11-மார்ச்-2015 கீச்சுகள்", "raw_content": "\nகாசு கொடுத்து கடவுளை பார்த்து, கடவுளுக்கும் காசு கொடுத்து, கடைசில கடவுள்கிட்டையே காசு வேணும்னு கேட்கிறவன் தான் மனுசன்\nபணக்காரன் சொந்தக்காரனாகனும், ஆனா தப்பித்தவறி கூட சொந்தக்காரன் பணக்காரனாகிட கூடாது # இதான் சார் நம்ம பய புத்தி\n\"நம்பிக்கை தான் வாழ்க்கை\"ன்னு தத்துவமெல்லாம் பேசுறான், பேனா கேட்டா மட்டும் மூடிய கழட்டிட்டு தான் கொடுக்குறான், நம்ம மேலஅம்புட்டு நம்பிக்கை\nதோனி : அடுத்து யாருடா ஜிம்பாவே'யா... இவனுங்க இப்படி தான் மாட்னா மொத்தமா மாட்டுவானுங்க... http://pbs.twimg.com/media/B_uKQ81UwAEPxE_.jpg\nஅன்பை விளக்கிக் கொண்டிருக்க அலுத்துப் போன ஏதேனுமொரு கணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.... முத்தம்\nஒவ்வொரு முறை புதிய நண்பர்கள் என்னிடம் கோபித்து விலகும் போதும், இதுவரை விலகிடாத ஆரம்பகால நண்பர்களின் சகிப்புதன்மை மீது மதிப்பு கூடுகிறது\nகச்சத்தீவு பிரச்னை என்பது, மிக மிக பழைய விஷயம் -சுஷ்மா #ராமர் கோவில் அதை விட பழைய விசயம் மறந்துவிடலாம்ல\nஇன்று நாம் செய்வது நாளை இரண்டு மடங்கு நம்மை வந்து சேரும் என்ற எண்ணம் இருந்தாலே போதும் தவறுகள் குறையும்,நன்மை அதிகமாகும்\n'நீ ரொம்ப ஒழுங்கா' எனக்கேட்பவர் கடந்து விடுகிறார். நமக்குதான் முன்ஜென்மத்தவறுகள் வரை ஞாபகம் வந்து தொலைக்கிறது.\nஇட்ஸ் மீ பீட்டரு ♡ @Noonezperfect\nஅடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம்தான் அடுத்த தலைமுறைக்காக இயற்கைய காப்பாத்த போகுதா\nமன உளைச்சல் தாளாமல் எங்காவது போயிடலாம்னு தோணும்போது இந்த மனசும் நம்ப கூடத்தான் வரும்கற உண்மை.... ஆயாசம்\nகமல் சாயல் இல்லாம க்ளாஸ் படமும் .. விஜய் சாயல் இல்லாம மாஸ் படமும் ரொம்ப கஷ்டம்.. \nதனுஷ் அனிருத்தோட சுத்தறதுக்கு காரணமே தான் கொஞ்சம் குண்டா தெரியனும்னு நினைச்சு தான் போல :-)\nஇவன் போட்ற நியூஸ் விட நியூஸுக்கு ஏத்த மாதிரி போட்ற போட்டோ தான் செம்ம.. சோனமுத்தா போச்சா\nவாழ்க்கை எவ்வளவு நிம்மதியாக இருந்தது அந்த காலத்தில் என்று தான் சொல்ல முடிகிறது. உண்மையாக அந்தந்த காலத்தில் அதை சொல்ல விடுவதில்லை வாழ்க்கை.\nகற்பு ஆண்களுக்கும் உள்ளது என்று ஆண்கள் அறிந்தாலே போதும்..அது பெண்களை கலங்கம் இல்லாமல் காப்பாற்றும்..\nஅம்மாவோட தப்புக்கெல்லாம் குட்டிப் பிள்ளைங்க குடுக்கற தண்டணை- 'அம்மா, என்னைத் தூக்கு'\nவிஜய்க்கு நடிப்பு தெரியாதுனு சொல்ற உத்தமிகளும், யோக்கியன்களும் லவ்டுடே பாருங்கடி/டா\nதிருமணம் ஆனவர் என்பதை உணர்த்தவே தாலி என்றால் இணை இறந்ததும் அதை அறுக்க என்ன அவசியம் அவர் மறுவாழ்வுக்குத் தகுதியானவர் என்பதை உணர்த்தத் தான்\nஎழுதியவர்களைப் பற்றிய கவலையொன்றும் கவிதைகளுக்கு கிடையாது... அவை சென்றடைய வேண்டிய ஒருவருக்காக காற்றில் அலைந்து கொண்டிருக்கின்றன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vilvamcuba.blogspot.com/2014/12/blog-post_16.html", "date_download": "2018-09-21T10:40:00Z", "digest": "sha1:ZAVIRZ6KI7MYOPAAHTYG4NTN5QFGGIOP", "length": 4855, "nlines": 76, "source_domain": "vilvamcuba.blogspot.com", "title": "வி.சி.வில்வம்: மதிப்பிற்குரிய குழந்தைகள் நல மருத்துவர்!", "raw_content": "\nமதிப்பிற்குரிய குழந்தைகள் நல மருத்துவர்\nமதிப்பிற்குரிய குழந்தைகள் நல மருத்துவர்\nஎங்கள் மகள் \"கியூபா\" வுக்கு இரண்டு வயது முதல் நீங்கள் தான் மருத்துவர். அப்போது தென்னூர் மருத்துவமனையில் இருந்தீர்கள். எனக்கு யாரும் உங்களை அறிமுகம் செய்து வைக்கவில்லை. நானாக என் தேடலில் உங்களைப் பெற்றேன்.\nஅப்போது முதல் மதிப்புக் குறையாமல் மனதில் இருக்கின்றீர்கள்\nஅதே அணுகுமுறை, கனிவான பேச்சு, உறுதியான நம்பிக்கை, இதழோர சிரிப்பு என அத்தனை அம்சங்களும் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்கின்றன. நோய்கள் சரியாக இந்த அம்சங்களும் தேவை என்கிறது மனோவியல்.\nநல்ல அம்சங்களைக் கொண்ட மனிதர்கள் குறைந்து வரும் வேளையில், அப்படியாக இருப்பவர்களுக்கு நாம் நம் வாழ்த்துகளைப் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலே இக்கடிதம். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கூட இதேபோன்று வாழ்த்தும் சந்தர்ப்பம் பெற்றேன்.\nஏராளமான மனிதர்களின் நினைவுகளில் நீங்கள் இருக்கின்றீர்கள் அவர்கள் சார்பாகவும் என் எழுத்துகள் உங்களுக்கு நன்றி சொல்லட்டும்\nமதிப்பிற்குரிய குழந்தைகள் நல மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2039221&Print=1", "date_download": "2018-09-21T10:48:25Z", "digest": "sha1:C6RPWIEZHBKSTF2CPMIINVMCMZVPO7EB", "length": 19069, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சாத்தியமே\nகுழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சாத்தியமே\nஉண்மையில் குழந்தை தொழிலாளர் என்பவர் யார் ஒரு குழந்தை கூலிக்காக வேலை பார்த்தாலும், குடும்பத்தினருடன் பணிபுரிந்தாலும் அக்குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும் அவ்வேலை இடையூறாக அமைந்தால் அக்குழந்தையை 'குழந்தை தொழிலாளி' எனக்கூறலாம். தவிர, குறைந்த கூலிக்கு நீண்டநேரம் உழைப்பது, ஆரோக்கியம், உடல், மன வளர்ச்சிக்கு பாதிக்கும் சூழலில் பணிபுரிவது, சில நேரங்களில் குடும்பத்தை பிரிந்தும், கல்வி, பயிற்சி வாய்ப்புகளை இழப்பதும் குழந்தை தொழிலாளர் நிலை என்கிறது உலக தொழிலாளர் அமைப்பு.\nநம் நாட்டில் குழந்தை தொழிலாளர் முறை பல வடிவங்களில் உள்ளது. நேரடி குழந்தை தொழிலாளர் முறை ஒரு நிலை என்றால், மறைமுக குழந்தை தொழிலாளர் முறை ஒரு நிலை. சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத இடங்களில் குழந்தைகளை பணியில் அமர்த்தி உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வேலை செய்ய வைத்தல் மறைமுக குழந்தை தொழிலாளர் முறை எனலாம். இக்குழந்தைகள் பெரும்பாலும் பள்ளி செல்லாதவர்கள். குழந்தை தொழிலாளர் முறையில் இன்னொரு நிலை, இடம்பெயர்ந்து வேலை செய்பவர்கள். வேலை வாய்ப்புக்காக கிராமம், நகரங்களில் இருந்து இடம்பெயர்ந்து செல்லும் குடும்பங்கள், தங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்து செல்கின்றனர். இதில் பல குழந்தைகள் பள்ளி செல்லாமல் பெற்றோர் பார்க்கும் பணிகளை பார்க்கின்றனர். அல்லது வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுவும் ஒருவகை குழந்தை தொழிலாளர் நிலையாகும்.\nமூன்றாவது நிலை, மிகவும் கொடூரமான, பரிதாபமான கொத்தடிமை முறை. ஆலை உரிமையாளர்களிடம் பெற்றோர் வாங்கிய கடனுக்கு ஈடாக பெற்றோருடன் குழந்தையும் அதே தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களை கொத்தடிமை குழந்தை தொழிலாளர்கள் என்கிறார்கள். மற்றொரு நிலை, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட குழந்தைகள். தவறான வழியில் பிறந்தவர்கள், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் குழந்தைகள் அனாதைகளாக திரியும் நிலை ஏற்படுகிறது. இவர்கள் அனாதை குழந்தைகள். சில நேரங்களில் தவறான வழிகாட்டுதலால் மோசமான பழக்க வழக்கங்களில் ஈடுபடுகின்றனர். இவர்களை சிலர், பணம் ஈட்டும் கருவியாக பயன்படுத்துகின்றனர். இவர்களும் குழந்தை தொழிலாளர்களே.\nஇன்னும் சிலர் 14 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை வீட்டில் வேலைக்கு வைத்துள்ளனர். இது குழந்தை தொழிலாளர் நிலையில் மோசமானது. இவ்வகையில் குழந்தைகள் சம்பளத்திற்காகவும், குடும்ப பிரச்னைகளை தீர்க்கவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். குழந்தை தொழிலாளர் முறைக்கு காரணம் வறுமை. குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர், அதனால் குழ்தைகளுக்கு ஏற்படும் உடல், மனம் சார்ந்த கேடுகளை அறியாதவர்களாக உள்ளனர். பள்ளி அருகாமையில் இல்லாததும் குழந்தை தொழிலாளர்கள் உருவாக காரணமாகிவிடுகிறது. ஆர்வமூட்டும் கல்விச்சூழல் இல்லாததும் ஒரு காரணம்.இப்படி பல்வேறு காரணங்களால் முட்செடியாக வளர்ந்திருக்கும்குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டாமா கல்வி, விளையாட்டு, குதுாகலத்திற்குமான இக்குழந்தை பருவத்தில் அவர்கள் தொழிற்சாலைகள், வணிகநிறுவனங்கள் நோக்கி அனுப்பப்படுவது வேதனைக்குரியது.\nகுழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்ற தமிழக அரசு பல்வேறு செயல் திட்டங்களை தீட்டி நடவடிக்கை எடுத்து வந்துள்ளது. தொழிலாளர் துறை சார்பில் இதற்கென மாநில குழந்தை தொழிலாளர் மறுவாழ்வு மற்றும் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடக்கின்றன. மாவட்டந்தோறும் கலெக்டர் தலைமையில், குழந்தை தொழிலாளர்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்த கலெக்டர் தலைமையில் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட குழந்தைகள்மீட்கப்பட்டு, தற்போது பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனாலும் இப்பிரச்னை முற்றிலும் தீர்ந்தபாடில்லை.\nதொடர் கண்காணிப்புகளை மேற்கொள்ள, சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் நிதியுதவியுடன் அரசு தொழிலாளர் துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றிட, கண்காணிப்பு முறையை செயல்படுத்துதல் என்ற செயல் திட்டம் உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க முடியாததற்கு காரணம் மக்கள் ஒத்துழைப்பு இல்லை. 1986ல் இயற்றப்பட்ட குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் அமலுக்கு வந்து 32 ஆண்டுகளாகிவிட்டன. கடைகள் நிறுவனங்கள் சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம், உடல் உழைப்பு தொழிலாளர் சட்டம் இவைகளில் இருந்த வயது முரண்பாடுகள் களையப் பட்டுவிட்டன.தொழிற்சாலைகள் சட்டத்தை ஒத்தபிரிவுகளை கொண்ட பொதுச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. தொழிலாளர் துறை அலுவலர்களும், தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களும் மட்டுமே இச்சட்டத்தின் கீழ் ஆய்வாளர்கள் என்ற நிலைமை மாறி அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள அலுவலர்களும் ஆய்வாளர்களே என்றசட்டதிருத்தம் மூலமாக அறிவிக்கப்பட்டனர்.\nஇச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த தொழிலும், குழந்தை தொழிலாளர் பணிபுரிவதை கண்டால், இந்தஆய்வாளர்கள் வழக்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும். வீட்டு வேலைக்கு அமர்த்துவதும் சட்டப்படி குற்றமாகும். ஆனாலும் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நாடாக இந்தியாவை அறிவிக்க இயலாத நிலையில் இருக்கிறோம். அதுபோன்ற சூழல் ஏற்பட குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற மக்கள் இயக்கம் எழுச்சி பெற வேண்டும். ஒருபுறம் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு பாடுபட வேண்டும். மறுபுறம் சமூக ஆர்வலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் தயாரிக்கும் எந்த பொருளையும் நாம் வாங்கக்கூடாது. விற்கவும் அனுமதிக்கக்கூடாது. குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து வழக்கு தொடர தொழில்துறை, தொழிற்சாலை துறை முன்வர வேண்டும். 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பதை மருத்துவ துறை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சிகளில் உரிமம் பெற தொழிற்சாலைகள், நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் போது, 'குழந்தை தொழிலாளர் பணி அமர்த்தப்படவில்லை' என உறுதி அளிக்க வேண்டும். அரசு உயர் அதிகாரிகள் தங்கள் வீடுகளில் குழந்தை தொழிலாளர் இல்லை என துறை தலைவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும்.\nபள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளை கணக்கெடுக்கும் ஆசிரியர்கள், குழந்தை தொழிலாளர் பிரச்னைகளை பெற்றோருக்கு புரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை தொழிலாளர் முறையில் இருந்து மீட்கப்பட்டவர்களை அரசு விடுதிகளில் வயது வித்தியாசமின்றி தங்க அனுமதிக்க வேண்டும். ஊக்கத்தொகையும் தர வேண்டும். இவ்வாறு அரசின் அனைத்து துறைகளும், ஒரே சிந்தனையுடன் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க செயல்பட்டால், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாறும். இன்றைய நாளில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க சபதம் ஏற்போம்.\n- எஸ்.எம். சம்சுதீன் இப்ராகீம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2014/05/2014-2015_4.html", "date_download": "2018-09-21T10:10:03Z", "digest": "sha1:2OBMRHEBTRFC2WB3DO63SXCAEYO5SRPC", "length": 70768, "nlines": 277, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: குரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 துலாம் ;", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 துலாம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 துலாம் ;\nசித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3 &ம் பாதங்கள்\nஅனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய அழகும், கட்டான உடலும் கொண்ட துலா ராசி அன்பர்களே ஆண்டுக் கோளான குரு பகவான் ஜீவன ஸ்தானமான 10இல் வரும் 13.06.2014 முதல் 05.07.2015 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறு முடியாது. எனவே தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. 21.06.2014 முதல் கேது பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எதையும் சமாளித்து முன்னேறக் கூடிய வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். உங்களுக்கு ஏழரை சனியில் 16.12.2014 முடிய ஜென்ம சனியும் அதன் பின் பாத சனியும் நடைபெறுவதால் கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உற்றார், உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமான செயல்படுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொது நலக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சுறு சுறுப்பாக இருக்கும். அவ்வப்போது ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்து செலவுகளுக்குப் பின் குணமாகும். எந்தவொரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.\nபண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெறும். சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும்.\nபொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று சாதகமான நிலைகள் உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பிரச்சனைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப் போகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள். அரசு வழியிலும் சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். தொழிலிலும் மந்த நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமுடனிருப்பது நல்லது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம் என்பதால் தங்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் பழச் சொற்களை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளை கண்முன்னேயே பிறர் தட்டிச் செல்வர். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தாமதமாக கிடைக்கும்.\nமக்களின் ஆதரவைப் பெற அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது நல்லது. பெயர் புகழுக்கு இழுக்கு நேராதபடி பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.\nபயிர் விளைச்சல் நன்றாக அமைய கடும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலையால் பயிர் வேலைகள் சரி வர நடக்காது போகும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் தாமதப்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.\nகல்வியில் ஒரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புக்களை தவிர்ப்பது நல்லது.\nலாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது எச்சிரிக்கையுடனிருப்பது நல்லது.\nகுரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை\nகுரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10இல் சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்களில் நன்மைத் தீமை கலந்த பலன்களே உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகள் ஒரளவுக்கு திருப்தியளிப்பதாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஒரளவுக்கு அனுகூலத்தை பெறுவீர்கள். 21.06.2014 முதல் கேது 6&ல் சஞ்சரிப்பதால் வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாவதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவி போகும். சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்ற மடைவார்கள்.\nகுரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை\nகுரு பகவான் உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10இல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். சனி உங்கள் ஜென்ம ராசிக்கு யோககாரகன் என்பதால் குரு சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஒரளவுக்கு எதிலும் முன்னேற்றமான நிலையினை அடைந்து விட முடியும். சிலருக்கு பழைய கார், பங்களா போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலம் கிட்டும். உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும் என்றாலும் பெரிய கெடுதிகள் இல்லை. உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் சிறந்த அனுகூலத்தை அடைய முடியும். போட்டிகள் சற்றே குறையும். கேது 6&இல் சஞ்சரிப்பதால் எந்த வித வம்பு வழக்குகளையும் எதிர் கொண்டு வெற்றி பெறக் கூடிய வாய்ப்பும், ஆற்றலும் உண்டாகும்.\nகுரு பகவான் ஆயில்ய நட்சத்தரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை\nகுரு பகவான் உங்கள் ராசியாதிபதிக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களும் ஒரளவுக்கு அனுகூலமளிப்பதாகவே அமையும். குரு 10இல் சஞ்சரிப்பதால் உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவது நல்லது. புதன் பாக்கிய விரய ஸ்தானாதிபதி என்பதால் அவர் நட்சத்திரத்தில் குரு சஞ்சரிப்பதால் வர வேண்டிய பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுப விரயங்களும் உண்டாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். கடன்கள் படிப்படியாக குறையும்.\nகுரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை\nகுரு பகவான் இக்காலங்களில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11&இல் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். குரு 11&இல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தடைப்பட்ட மங்களகரமான சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். பிரிந்த உறவினர்கள் ஒன்று கூடுவார்கள். 16.12.2014 முதல் ஏழரை சனியில் குடும்ப சனி தொடங்கயுள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவது நல்லது. அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் அமையும். செய்யும் தொழில் வியாபாரத்தில் இது வரை இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். அபிவிருத்தி பெருகுவதால் லாபமும் உயர்வடையும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை ஏற்படுவதுடன் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம் பட செயல் படுவார்கள்.\nகுரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை\nஜென்ம ராசிக்கு 10இல் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்ரகதியிலிருப்பதால் இக்காலங்களிலும் முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தாராள தனவரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும், புத்திர வழியில் மகிழ்ச்சியும் ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். ஏழரை சனியில் குடும்ப சனி 16.12.2014 முதல் தொடங்கியுள்ளதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கேது 6&இல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும். வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அனுகூலம் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கல் சரள நிலையில் நடைபெறும்.\nகுரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2015 முதல் 05.07.2015 வரை\nகுரு பகவான் பாக்கிய விரய ஸ்தானதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10&இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் வர வேண்டிய பண வரவுகள் தடையின்றி வரும். எதிர்பாராத திடீர் விரயங்களும் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை குறைத்து கொள்ள முடியும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எதையும் எதிர் கொண்டு அடைய வேண்டிய லாபத்தினை அடைவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது. தங்கள் பணிகளில் மட்டும் முழு கவனத்தை செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்புக்களைத் தவிர்ப்பது, மூலம் நல்ல மதிப்பெண்ணை பெறலாம்.\nநல்ல அறிவு கூர்மையும், நடைமுறைக்கேற்றவாறு வாழும் பண்பும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தொழில் வியாபார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் கவனம் தேவை. பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும்.\nஅனைவரையும் தன் வசம் இழத்து கொள்ள கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்றுக் கூற முடியாது. இதனால் உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது முன் கோபத்தை குறைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.\nநியாய அநியாயங்களை பயப்படாமல் எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோக ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து முன்னேற்றத்தை அடைவீர்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது.\nதுலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10&இல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு ப்ரீதி, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீப மேற்றி வழிபாடு செய்வது நல்லது. ஏழரை சனி நடைபெறுவதால் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றுவது நல்லது.\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 கடகம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மிதுனம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 ரிஷபம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மேஷம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 மீனம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 கும்பம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014-2015 மகரம்\nகுரு பெயர்ச்சி பலன் - 2014-2015 தனுசு ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 விருச்சிகம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 துலாம் ;\nகுரு பெயர்ச்சி பலன் 2014 - 2015 - கன்னி ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 சிம்மம்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nவார ராசிப்பலன் - ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 வரை\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் -- செப்டம்பர் 2 முதல் 8 வரை\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-archana-04-05-1518565.htm", "date_download": "2018-09-21T10:20:32Z", "digest": "sha1:TQHESGK7O62ZHBHX6WQUCULMUS3BQ4IU", "length": 7392, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "கிளாமர் கோதாவில் இறங்கிய அர்ச்சனா! - Archana - அர்ச்சனா | Tamilstar.com |", "raw_content": "\nகிளாமர் கோதாவில் இறங்கிய அர்ச்சனா\nசும்மா நச்சுன்னு இருக்கு, பொங்கி எழு மனோகரா ஆகிய படங்களில் நடித்தவர் அர்ச்சனா. பெங்களூர் நடிகையான இவர் தற்போது 2 கேடி 3 கோடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nதவிர மேலும் சில படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார். மேலும், ஆரம்பத்தில் என்னைப்போன்ற கர்நாடகத்து நடிகையான அட்டகத்தி நந்திதாவைப் போன்று நானும், ஹோம்லியான வேடங்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று கண்டிசன் போட்டு கதை கேட்டார் அர்ச்சனா.\nஆனால், அப்படி அவர் நடித்த படங்கள் எதுவுமே ஓடவில்லை. அதனால், தற்போது அவருக்கு புதிய படங்கள் கிடைப்பதே கடினமாக உள்ளதாம். விளைவு, கிளாமர் ஹீரோயினாக உருவெடுக்கப்போவதாக சில கமர்சியல் டைரக்டர்களை சந்தித்து சான்ஸ் கேட்டு வரும் அர்ச்சனா, முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், தமன்னா ரேஞ்சுக்கு கிளாமர் உடைதரிக்கவும் தயாராக இருப்பதாக கூறி வருகிறார்.\nஇதை முன்வைத்தே புதிய பட வேட்டையில் அவர் வரிந்து கட்டியிருப்பதால், சில டைரக்டர்களின் கவனம் அர்ச்சனா பக்கம் திரும்பி நிற்கிறதாம்.\n▪ வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா\n▪ தொகுப்பாளி அர்ச்சனா வாழ்க்கையில் இப்படியொரு சோகமா\n▪ சர்வதேச மகளிர் தின விழா: பெண்களுக்கு நடிகை அர்ச்சனா பரிசு வழங்கினார்\n▪ முதன் முறையாக சினிமாவில் நடிக்கும் அர்ச்சனா \n▪ நடிகை அர்ச்சனா கவி காதல் திருமணம்: மலையாள காமெடி நடிகரை மணக்கிறார்\n▪ பஞ்சமி திருப்புமுனையை ஏற்படுத்திய படம் - அர்ச்சனா\n▪ அர்ச்சனாவும் சினிமாவுக்கு வந்து விட்டார்\n▪ நிர்வாண போட்டோ சர்ச்சையில் சிக்கிய மலையாள நடிகை..\n▪ அஜய் – அர்ச்சனாவின் மதுரை மாவேந்தர்கள்\n▪ நடிகை தற்கொலை - காதல் தோல்வியா...\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kalai-arasan-21-04-1517976.htm", "date_download": "2018-09-21T10:20:06Z", "digest": "sha1:5FHYUDYY5JJ52BUKZGT67QXMGVZBUPI6", "length": 8240, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "பிவிபி நிறுவனத்தின் படத்தில் மெட்ராஸ் கலையரசன்! - Kalai Arasan - கலையரசன் | Tamilstar.com |", "raw_content": "\nபிவிபி நிறுவனத்தின் படத்தில் மெட்ராஸ் கலையரசன்\nஅட்டகத்தி படத்தில் தினேஷை நடிக்க வைத்த டைரக்டர் ரஞ்சித், அதையடுத்து இயக்கிய மெட்ராஸ் படத்தில் கார்த்தி ஹீரோ என்றாலும், அவருக்கு இணையான இன்னொரு வேடத்தில் அன்பு என்ற கேரக்டரில் கலையரசனை நடிக்க வைத்தார்.\nஅதற்கு முன்பே சில படங்களில் அவர் நடித்திருந்தபோதும் இந்த படத்தில்தான் வெளியில் தெரியும் அளவுக்கு வெயிட்டான ரோலில் நடித்தார் கலையரசன். அந்த மெட்ராஸ் படம் வெளியான நேரத்தில் கார்த்தி-கேத்ரின் தெரசா ஜோடியாக நடித்தபோதும், கலையரசன்- ரித்விகா ஜோடியே பெரிதாக பேசப்பட்டது.\nஅதனால், அதையடுத்து ஷோலோ ஹீரோவாக பல படங்களில் கமிட்டாகி விட்டார் கலையரசன். அந்த வகையில், உருமீன், ஜின், ராஜா மந்திரி உள்பட பல படங்களில் கமிட்டாகி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.\nகுறிப்பாக, சிவகார்த்திகேயன்,விஜயசேதுபதி, தினேஷ் போன்ற ஹீரோக்களின் கால்சீட் கிடைக்காத இயக்குனர்கள் அடுத்தபடியாக கலையரசனைத்தான் நாடிச்சென்று கொண்டிருக்கிறார்கள்.\nமேலும், தற்போது 8 படங்களை தயாரித்துக்கொண்டிருக்கும் பிவிபி நிறுவனமும் தங்களது ஒரு படத்துக்கு கலையரசனை தற்போது புக் பண்ணியிருக்கிறது.\n▪ திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..\n▪ ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்\n▪ கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..\n▪ தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n▪ நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..\n▪ இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா\n▪ கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது எம்.எல்.ஏ. கருணாஸ் புகழஞ்சலி..\n▪ பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா\n▪ எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு\n▪ கலைஞருக்கு மெரினாவில் இடம் தராதது பற்றி விஜய் சேதுபதி அதிரடி கருத்து\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/09/10/97233.html", "date_download": "2018-09-21T11:02:13Z", "digest": "sha1:7OCLU3LIDBLO6KBM4IWST5WBKORGGAWN", "length": 19191, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வு:நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் மத்திய அமைச்சர் ரவிசங்கர்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு:நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் மத்திய அமைச்சர் ரவிசங்கர்\nதிங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018 இந்தியா\nபுது டெல்லி,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்ததால் அதன் விலை உயர்ந்து வருகிறது, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எங்கள் கைகளில் இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்கிறது.\nஇந்த நிலையில் எதிர்கட்சிகள் நடத்தி வரும் பந்த் போராட்டம் குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் டெல்லியில் செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது,பெட்ரோல், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் நடத்தி வரும் முழு அடைப்புப் பேராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை. இதனால் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணமல்ல. கச்சா எண்ணெய் உற்பத்தியை, உற்பத்தி செய்யும் நாடுகள் குறைத்து விட்டன. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதாலும், இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாலும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதற்கு நாங்கள் எதும் செய்ய முடியாது. விலையை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் கைகளில் இல்லை. இந்த பிரச்சினையை அரசியலாக்க காங்கிரஸ் முயலுகிறது. ஆனால் மக்கள் உண்மையை புரிந்து கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஅமைச்சர் ரவிசங்கர் Minister Ravi Shankar\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\nசிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது மத்திய அரசு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nமத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் 23-ம் தேதி தொடக்கம் ராஞ்சியில் பிரதமர் துவக்கி வைக்கிறார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவீடியோ: கண்ணே கலைமானே படத்தின் சென்சார் வெளியீடு\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவீடியோ : சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைப்பு\nஅதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை கையாள தெரியாமல் தடுமாறுகிறார் கருணாஸ் மீது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாக்கு\nஅறநிலையத்துறை ஊழியர்களை விமர்சித்த எச்.ராஜா மீது வழக்கு\nஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் வழங்கக் கூடாது: சென்னை ஐகோர்ட்\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nஎங்கள் வியூகங்களை ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்வி குறித்து சர்பிராஸ் அகமது பேட்டி\nசீனா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்\nபாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி : பந்து வீச்சாளர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nதான்சானியா விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலி\nகம்பலா,தான்சானியாவில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் ...\nஉடல்நலக்குறைவு: வியட்நாம் அதிபர் டிரான் தாய் மரணம்\nஹனோய்,வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nபயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசியாவில் நடைபெற்றதாக அமெரிக்கா அறிக்கை\nவாஷிங்டன்,கடந்த 2017- ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசிய நாடுகளில் நடைபெற்றதாக அமெரிக்கா ...\nஆசிய கோப்பை 'சூப்பர் 4' சுற்று: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்\nதுபாய் : ஆசிய கோப்பை தொடரில் ‘சூப்பர் 4’ சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.4 அணிகள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பொறுப்பாளர்களுக்காந ஆலோசனை கூட்டத்தில் டிரம்பின் அரசியல் ஆலோசர் கலந்து கொண்டார் - கமல்\nவீடியோ: திமுகவுக்கு எதிராக செப். 25-ல் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் , துணை முதல்வர்\nவீடியோ: ஊழலின் மொத்த உருவமே திமுக தான் - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nசிரவண விரதம் , முகரம் பண்டிகை\n1வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை ப...\n2மறைந்த முதல்வர் ஜெயலலிதா ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை வைத்திருந்தார் :ம...\n3ஈழப்படுகொலையில் தி.மு.க. துரோகத்தை கண்டித்து 25-ம் தேதி நடைபெறும் அ.தி.மு...\n4மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாட்களில் 9 அடி சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%99%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-09-21T09:59:14Z", "digest": "sha1:5RSOI2KB7KXQXPIIYQR5UEUKCYI7OCNF", "length": 3701, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கள்ளங்கபடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கள்ளங்கபடு யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.befrienders.org/tamil-depression", "date_download": "2018-09-21T10:25:43Z", "digest": "sha1:RUCBLF4R6TZ46B22YYCV3CNPSTEDKFGX", "length": 8606, "nlines": 112, "source_domain": "www.befrienders.org", "title": "tamil depression", "raw_content": "\nபெரும்பாலான மக்கள் அவர்களது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தை உணர்கின்றனர். ஆனால் சிலருக்கு இந்த உணர்வுகள் கடுமையானதாகவும், நீடித்தும் அமைந்து விடுகிறது.\nஇந்த வகை மன அழுத்தம் எளிதில் ‘விலகாது', அந்த நபரிடம் ‘தைரியமாயிருங்கள்', ‘கவலைப்படாதீர்கள்'என்று கூறுவதெல்லாம் உதவாது. அது அவ்வளவு எளிதானதல்ல.\nஆனால் வழியிருக்கிறது. மன அழுத்தம் சிகிச்சையளிக்கக்கூடிய மருத்துவ நிலையே. ஒரு மருத்துவர் மருந்துகளையோ, சிகிச்சையோ அல்லது இரண்டையுமோ பரிந்துரைக்கப்படும்.\nஉதவியை நாடுவது மிக முக்கியமானதாகும்.\nஅழுத்தமான மனநிலை - பெரும்பாலான நாள், தினமும்\nமனநிலை மாற்றங்கள் - ஒரு நிமிடம் உற்சாகமாயிருந்தால், அடுத்த நிமிடமே உற்சாகம் வடிதல்\nபலவீனம் மற்றும் வாழ்க்கையில் பிடிமானத்தை இழத்தல்\nஉறக்கத்தில் மாற்றங்கள் - அதிகமமாக உறங்குதல் அல்லது குறைவாக உறங்குதல்\nகுறிப்பிடத்தகுந்த எடை அதிகரிப்பு அல்லது எடையிழப்பு\nமதிப்பின்மை மற்றும் குற்றவுணர்வு எண்ணங்கள்\nகவனித்தலில் மற்ரும் தெளிவாக சிந்தித்தலில் சிரமம்\nமரணம் மற்றும் தற்கொலை பற்றிய எண்ணங்கள்\nநீங்கள் அறிந்த ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால்:\nஒரு மருத்துவரையோ அல்லது உடல் நல நிபுணரையோ சந்திக்க அவரை ஊக்கப்படுத்துங்கள்\nஅவர்களுக்கு இருங்கள், எங்களுடைய பக்கங்களை படியுங்கள்.\nஒரு நபருக்கு தற்கொலை உணர்வு தோன்றும் போது\nதற்கொலை உணர்வுள்ள நண்பர் அல்லது உறவினருக்கு உதவுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/27912-army-releases-lands-to-civil-land-owners.html", "date_download": "2018-09-21T10:54:44Z", "digest": "sha1:ZGEF33N6X7U36IWZQC3IFZSR5LTLJNYK", "length": 8789, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "கேப்பாபுலவில் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் விடுவிப்பு! | Army releases lands to civil land owners", "raw_content": "\n1000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து மீண்ட சென்செக்ஸ்\nதங்கமணி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது: ஸ்டாலின் அதிரடி\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\nஎதற்கும் பயந்து ஓட மாட்டேன்: நடிகர் கருணாஸ் பேட்டி\nசெப்.29யை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\nகேப்பாபுலவில் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் விடுவிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டம், கேப்பாபுலவில் ராணுவம் ஆக்கிரமித்திருந்த 133 ஏக்கர் நிலம் மக்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் சுமித் அட்டபட்டு தெரிவித்துள்ளார்.\nகேப்பாப்புலவில் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 300 நாட்களுக்கு மேலாக மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போர் முடிவுற்ற பின், மீள்குடியேற்றத்துறை அமைச்சகத்தினால் பொது மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் இன்னும் நூற்றுக்கணக்கான மக்களின் நிலங்களை ராணுவமே ஆக்கிரமித்து வைத்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மக்கள் இழந்துள்ளனர்.\nகேப்பாப்புலவில் மக்களின் நிலங்களை விடுவிப்பது குறித்து பல கட்டப்பேச்சுவார்த்தைகள் ராணுவத்துடன் இடம்பெற்றது. இதில் தமக்கான மாற்று இடங்கள் அமைப்பதற்கு நிதி வழங்கப்பட்டதும் இந்த நிலங்களில் இருந்து வெளியேறுவதாக ராணுவம் அறிவித்தது.\nஇந்நிலையில் 85 குடும்பங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ராணுவத்தினரினால் விடுவிக்கப்பட்டுள்ளது என்று பிரிகேடியர் சுமித் அட்டபட்டு தெரிவித்துள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசெப்.29யை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\n'ட்ரம்ப் கோட்டை' வச்சுருவோம்: அமெரிக்க அதிபருக்கு ஐஸ் வைக்கும் போலந்து\nபிஜி தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபிலிப்பைன்ஸை புரட்டி போட்ட மங்குட் புயல்: 25 பேர் பலி\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n3. டி.வி நடிகை நிலானி தற்கொலை முயற்சி\n4. 20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n5. ரஜினியின் 2.0 பொங்கலுக்கும் வராதா அமெரிக்காவில் சிக்கிய அதிர்ச்சித் தகவல்\n6. ஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் கருணாஸ் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nமோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\nவிரட்டியடித்த ஜெயலலிதா... துரத்திப்பிடிக்கும் எடப்பாடி... பரிதாபத்தில் அ.தி.மு.க...\nபா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது: ராஜேந்திர பாலாஜி\n1000 ரன் அடித்து சாதனை படைத்த பிரணவ், கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF-4/", "date_download": "2018-09-21T10:40:48Z", "digest": "sha1:EBAYDS3H5YAPWB7KPM2E5QT3UV4UBXOW", "length": 10048, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை கிரிக்கெட் சபையின் அதிரடித் திட்டம்! – மிரட்டப் போகும் இலங்கை அணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமுருகதாஸின் புதிய படத்தில் ரஜினிகாந்\nபோர் விமானங்களைத் தாக்க வல்ல துப்பாக்கியுடன் பிரேசிலில் இருவர் கைது\nஅம்பாறையில் கடையொன்று விசமிகளால் தீக்கிரை\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது:வைகோ\nஇலங்கை கிரிக்கெட் சபையின் அதிரடித் திட்டம் – மிரட்டப் போகும் இலங்கை அணி\nஇலங்கை கிரிக்கெட் சபையின் அதிரடித் திட்டம் – மிரட்டப் போகும் இலங்கை அணி\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் திறனை மேலும் வளர்க்கவும், அவர்களது உடற்தகுதியினை நுணுக்கமாக ஆய்வு செய்யவும், உலகின் முன்னணி கால்பந்து கழகமான பார்சிலோனா பயன்படுத்தும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்த இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.\nமைதானத்தில் விளையாடும் வீரர்களின் உடல் அசைவுகள் மற்றும், செயற்பாடுகள் ஆகியவற்றை நுணுக்கமாக அவதானித்து ஆய்வு செய்வதற்காக பார்சிலோனா கழகம் விசேட தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் சாதனம் ஒன்றினை பயன்படுத்தி வருகின்றது.\nஅதே நுட்பத்தினை இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் வழங்க கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதோடு இதற்காக சுமார் 11 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த தொழில் நுட்பம் மூலம் துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு, பந்துவீச்சு என அனைத்து செயற்பாடுகளின் போதும் வீரர்களின் உடல் அசைவுகள் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு வீரர்களின் குறை, நிறைகள் தொடர்பில் அவதானிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மைக்காலமாக தொடர் தோல்விகள் மற்றும், வீரர்களின் உபாதைகள் போன்றவற்றினால் வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை அணியின் வளர்ச்சிக்கு இந்த தொழில் நுட்பம் பாரிய உதவி செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nதற்போது நடைபெற்று வரும் சுதந்திரக் கிண்ணப் போட்டித் தொடரில் இருந்து இலங்கை அணி வீரர்களுக்கு குறித்த சாதனம் வழங்கப்பட்டு, அவர்கள் அதனை கைகளில் அணிந்தவாறு விளையாடுவார்கள் எனவும் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎனது வாழ்வில் அரசியலுக்கு இடமில்லை: நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தினார் சங்கா\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலுக்குள் காலடி எடுத்து வைப்பதற்கான எவ்வித எண்ணமும் இல்லை என, இலங்கை\nசீனாவின் விவசாய யுக்திகளை ஆபிரிக்காவுடன் பகிர்ந்துகொள்ள தீர்மானம்\nஆபிரிக்காவின் பொருளாதார அபிவிருத்தியினை மேம்படுத்தும் மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்க சீன அரசாங்க\nஅரசியல் பிரவேசம் குறித்து மனந்திறந்தார் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்\nஎந்தவொரு சூழ்நிலையிலும் அரசியலுக்குள் நுழைவதற்கான நோக்கமில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nதற்போது இணைத்தளம் மற்றும் தொலைபேசி ஆகியவற்றில் தொலை தூரத்தில் உள்ளவர்களுடன் முகம் பார்த்து பேசுவதற்க\nகுடியேற்றக் கொள்கைக்கு எதிர்ப்பு: கொலம்பஸின் சிலைமீது ஏறி போராட்டம்\nஇத்தாலியின் குடியேற்றக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்பெயினில் வித்தியாசமான முறையில் ஒருவர் போர\nமுருகதாஸின் புதிய படத்தில் ரஜினிகாந்\nடொல்பினுடன் விளையாடிய த்ரிஷாவுக்கு நடந்த விபரீதம்\nஓடும் ரயிலின் கூரையில் பயணித்த இளைஞர் கைது\nபலத்த காற்றுடன் கூடிய வானிலை: தெற்கு ஒன்ராறியோ மக்களுக்கு எச்சரிக்கை\nவடக்கில் JETEX 2018 கல்விக்கண்காட்சி\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nஅரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்: டிலான் பெரேரா\nபத்திரிகை கண்ணோட்டம் ( 21-09-2018 )\nகால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் மின்கல பேருந்து: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ezhilarasanpoems.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-09-21T10:41:51Z", "digest": "sha1:6JHXEWO6A3U457DQFGSDCGGXYELVDU4Y", "length": 10773, "nlines": 124, "source_domain": "ezhilarasanpoems.blogspot.com", "title": "\"எழில் அரசன்\" கவிதைகள்: அகதியான என் கதை..!", "raw_content": "\n(2011ஆம் ஆண்டு அழைத்து வந்த பேரும் மழைவீழ்ச்சியினால்\nஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் அது அளித்த அழிவின் அவலமும்....\nபுதுமணப் பெண்போல் - அந்த\nஎன் மணை தேடி வந்து என்னையே\nபோவதால் நிலை குலைந்தேன் - இனி\nபார் முழுதும் கார் மேகம்.\nகதறி அழுது கண்ணீர் விட ..\nயார் அடித்து கொடுமை செய்ததோ\nமேகம் விட்ட கண்ணீர் கண்டு\nபலர் பதுக்கி வைத்த பொக்கிஷங்களும்\nஅமைதியாய் வாழவைத்த - என்\nஉயிர் காத்து நான் ஒடியதால்\nவந்தன வரிசையாக என் பின்னால்...\nகரை தப்பி உயிர் பிளைத்தேன்\nமழைக்கு கூட கல்லூரி வாயிலை\nவிதியின் சதியால் வென்று விட்டேன்\nஎன்று எண்னி நிமிர்ந்தேன் - என்\nஆறு அடி ஏழு அடி\nஅவளும் வாய் கிழித்து கதறினாள்...\nஅங்கும் இங்கும் ஓடி ஓடி\nஒளிந்து கொண்டது வெள்ள நீரும்\nஆமை வேகத்தில் பாடி பாடி\nஅணர்த்த நிவாரணம் தேடி தேடியே\nBy: எழில் அரசன் ஜனா .\nமீன் பாடும் தேன் நாடாம் மட்டு மா நகரில் இருந்து கல்வி, கலை, இலக்கியம், நகைச்சுவை, விந்தைகள், கலாசாரம், பாரம்பரியம், சமயம் தொடர்பான நடப்புக்களை அறிந்து கொள்ள இங்கே நுளையுங்கள்...\nஎன்றும் கலக்கலாக, சந்தோசமாக கேளுங்கள் உங்கள் குடும்ப வானொலி வர்ணம்.\nஉங்கள் இல்லத்தில் இடம்பெறும் மங்கள நிகழ்வுகளை அதி நவீன டிஜிட்டல் வீடியோ மற்றும் போட்டோக்களாக பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஒரு இடம் தனு டிஜிட்டல் மீடியா இல: 12, இருதயபுரம் மட்டு நகர்\n\"தொடரும் வெற்றி இலக்குகளுடன்\" எஸ்.எஸ்.அமல் (ஏருர் அமரன்) BA(Hons) Sp.in Tamil Dip.in Psy\nகிழக்கிலங்கையின் பிரபல ஆசிரியர் எஸ்.எஸ்.அமல் அவர்களின் க.போ.த உயர்தர மாணவர்களுக்கான தமிழ் பாட விரிவுரைகள் ஃப்ரில்லியண்ட் (மட்டு நகர்), அமரா(செங்கலடி) ஆகிய கல்லூரிகளில் நடைபெறுகின்றன.\nஅதிவேக இணையப் பாவனைக்கு நாடுங்கள்..\nஇல:432# புதிய கல்முனை வீதி, நாவற்குடா, (தொழில்நுற்பக் கல்லூரிக்கு அருகாமையில்) மட்டக்களப்பு.\nமாட்டு நகரில் மகத்தான பல சதனைகளைப் படைக்கும் மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் கல்விக் கல்லூரியில் நீங்களும் இணைந்து வெற்றியடையுங்கள். ஆனந்தா கல்விக் கல்லூரி தமாரைக் கேணி வீதி, அரசடி, மட்டக்களப்பு.\nA/L வர்த்தக துறை மாணவர்களுக்கு...\nமட்டு நகரை ஆழும் மூவேந்தர்களின் வழிகாட்டலில் . இப்பொழுது ஆனந்தா கல்லூரியில் .. கணக்கீடு:- எ - பாலா வணிகக் கல்வி :- எஸ். அனோஜன் பொருளியல் :- டி.டி.நிதன் .\nமட்டு நகரில் அதி நவீன தொழில் நுட்பத்திலும் உயர் தரத்திலானதுமான உங்கள் டிஜிட்டல் பிரின்டிங் தேவையை குறைந்த செலவில் பூர்த்தி செய்ய நாடவேண்டிய ஒரே நிறுவனம் ஆதித்யா டிஜிட்டல் பிரின்டிங்ஸ்..258/3, திருமலை வீதி, மட்டக்களப்பு..\nமட்டு நகரின் பிரபல ஆசிரியர் திரு.தனஞ்ஜெயன் அவர்களால் வடிவமைக்கப்பட்ட...\nA/L மாணவர்களுக்கான அளவையியல், G.A.Q மாணவர்களுக்கான மெய்யியல் பாடங்கள் தொடர்பாக விரிவான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1116547.html", "date_download": "2018-09-21T09:33:06Z", "digest": "sha1:BZO2MCI4HG7OYIBJXNGXWLYKSAAGGDIQ", "length": 12961, "nlines": 163, "source_domain": "www.athirady.com", "title": "கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி வெளியேறுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது: மோடி பேச்சு – Athirady News ;", "raw_content": "\nகர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி வெளியேறுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது: மோடி பேச்சு\nகர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி வெளியேறுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது: மோடி பேச்சு\nகர்நாடக மாநில சட்டசபைக்கு வரும் மே மாதத்துக்குள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதைய ஆட்சியை தக்கவைத்துகொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வும் மும்முரம் காட்டி வருகின்றன.\nஇந்நிலையில், பெங்களூரு நகரில் உள்ள அரண்மனை திடலில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். காங்கிரஸ் ஆட்சி வெளியேறுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டதாக குறிப்பிட்ட அவர். கிரிமினல்களின் ராஜ்ஜியமாக மாறிவிட்ட காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடக மாநிலம் ஊழலில் புதிய சாதனை படைத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.\nகடந்த மூன்றரை ஆண்டுகளாக எனது தலைமையிலான மத்திய அரசு அறிவித்த எந்த நலத்திடங்களையும் கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை. சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தையும் மாநில அரசு தவறான வகையில் பயன்படுத்தி கொண்டது என்று அவர் கூறியுள்ளார்.\nஎதிர்வரும் தேர்தலின் மூலம் காங்கிரஸ் ஆட்சிக்கு விடையளிக்கும் நேரம் வந்து விட்டது. அடுத்து இங்கு அமையும் பா.ஜ.க. ஆட்சி கர்நாடகத்தை புதிய உயரத்தை நோக்கியும், முன்னேற்றத்தை நோக்கியும் வழிநடத்தி செல்லும். விவசாயிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் மற்றும் நடுத்தரப்பிரிவு மக்களின் மீது தனிக்கவனம் செலுத்தப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.\nவிண்வெளியில் நீண்ட நேரம் நடந்து 2 ரஷிய வீரர்கள் சாதனை..\nஜம்மு-காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் படை அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 3 பேர் காயம்..\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\nநட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு..\nராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…\nதொழில்நுட்ப கோளாறு – செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில்…\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்…\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…\nஇந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த சிங்கப்பூர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு…\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது…\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cablesankaronline.com/2010/11/2.html", "date_download": "2018-09-21T09:51:09Z", "digest": "sha1:2U7AGQBXN2FWS56LJAW4JCVH7XD4VNC7", "length": 21319, "nlines": 366, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சினிமா வியாபாரம்-பாகம் 2", "raw_content": "\nமீண்டுமொரு முறை குறுகிய காலத்தில் ஐம்பதாயிரம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய வாசகர்கள்.. பதிவுல நண்பர்களுக்கு நன்றி..நன்றி..நன்றி..கேபிள் சங்கர்.\nஎந்திரன் படம் வெளிவரப் போகிறது என்பதற்காக அவசரப்பட்டு தங்கள் படங்களை ரிலீஸ் செய்த படத் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.. இப்படத்துடன் நாம் மோதினால் தாக்கு பிடிக்க முடியாது என்று தங்கள் ரிலீஸை தள்ளிப் போட்ட தயாரிப்பாளர்களும் உண்டு. எது வந்தால் என்ன நல்ல படம் ஓடும். நம்ம படம் சூப்பர் படம் நிச்சயம் ஓடும் ஆனா தியேட்டர் தான் கிடைக்க மாட்டேனென்கிறது. என்று புலம்பித்தள்ளிய தயாரிப்பாளர்களின் புலம்பல் தான் பெரிய பிரச்சனையாய் தமிழ் சினிமாவில் உருவெடுத்திருக்கிறது.\nஅதான் ஊர்பட்ட தியேட்டர்கள் இருக்கிறதே புதிது புதிதாய் மல்ட்டிப்ளெக்ஸுகள் திறக்கப்படுகிறதே புதிது புதிதாய் மல்ட்டிப்ளெக்ஸுகள் திறக்கப்படுகிறதே ஒவ்வொன்றிலும் ஐந்து, பத்தென தியேட்டர்கள் ஆரம்பிக்கப்படுகின்றதே ஒவ்வொன்றிலும் ஐந்து, பத்தென தியேட்டர்கள் ஆரம்பிக்கப்படுகின்றதே பின்பு எப்படி தியேட்டர் கிடைக்க மாட்டேனென்கிறார்கள் பின்பு எப்படி தியேட்டர் கிடைக்க மாட்டேனென்கிறார்கள் என்று ஒரு பக்கம் சில பேர் கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். இப்படி ஒரு பக்கம் மல்ட்டிப்ளெக்ஸுகளால் புதிய திரையரங்குகள் திறக்கபப்ட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில் தனித் திரையரங்குகளாய் இயங்கும் பல திரையரங்குகள் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருப்பதும் நிஜம்\nஅதெல்லாம் ஒண்ணுமில்லை.. எல்லாத் தியேட்டரையும் பெரிய இடத்து ”நிதி” ஆளுங்க கண்ட்ரோல்ல வச்சிட்டு, தமிழ் சினிமாவையே தங்கள் கைப் பிடியில் வைத்திருப்பதாய் சொல்கிறார்கள். முக்கியமாய் சின்ன பட்ஜெட் பட்ங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்பது பெரிய குற்றச்சாட்டாய் உருவெடுத்திருக்கிறது.\nஅப்படியென்றால் தியேட்டர்களை எல்லாம் அவர்கள் வாங்கி விட்டார்களா அதெப்படி தமிழ் நாட்டில் இருக்கும் அத்துனை திரையரங்குகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் அதெப்படி தமிழ் நாட்டில் இருக்கும் அத்துனை திரையரங்குகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் அப்படி முடியும் என்றால் இவர்கள் தான் இம்முறையை கையாளுகிறார்களா அப்படி முடியும் என்றால் இவர்கள் தான் இம்முறையை கையாளுகிறார்களா இல்லை இதற்கு முன் வேறு யாராவது இதே முறையை கையாண்டு அதில் வெற்றி பெற்ற வழியில் செல்கிறார்களா இல்லை இதற்கு முன் வேறு யாராவது இதே முறையை கையாண்டு அதில் வெற்றி பெற்ற வழியில் செல்கிறார்களா. இப்படி இவர்கள் தியேட்டர்களை தங்கள் கைவசம் வைத்திருப்பதனால் என்ன லாபம். இப்படி இவர்கள் தியேட்டர்களை தங்கள் கைவசம் வைத்திருப்பதனால் என்ன லாபம் ஓடுகிற படத்தைத்தானே அவர்களும் தியேட்டரில் ஓட்ட முடியும். ஓடாத படத்தை ஓட்டி அவர்களுக்கு என்ன லாபம் ஓடுகிற படத்தைத்தானே அவர்களும் தியேட்டரில் ஓட்ட முடியும். ஓடாத படத்தை ஓட்டி அவர்களுக்கு என்ன லாபம்\nமல்ட்டிபிள் தியேட்டர் ரிலீஸ் எந்த விதத்தில் தயாரிப்பாளருக்கு, விநியோகஸ்தருக்கு, தியேட்டர்காரர்களுக்கு உதவியா இருக்கிறது. இல்லை இம்முறை சினிமாவை ஒட்டு மொத்தமாய் ஒழிக்கப் போகிறதா. இல்லை இம்முறை சினிமாவை ஒட்டு மொத்தமாய் ஒழிக்கப் போகிறதா தியேட்டர்களில் வைக்கப்படும் அதிக விலைக்கான காரணம் என்ன\nஏற்கனவே சினிமா வியாபாரம் புத்தகத்தில் தமிழ் சினிமாவின் விநியோக முறைகள், வியாபாரங்கள் பற்றி தெரிந்திருப்போம். (தெரியவில்லையென்றால் சினிமா வியாபாரம் புத்தகத்தை வாங்கித் தெரிந்து கொள்ளூங்கள்). சினிமாவின் ரீடெயில் மார்க்கெட்டாக இருக்கும் தியேட்டர்களை பற்றியும், விநியோகஸ்தர்களுக்கும், இவர்களூக்குமான தொடர்புகள், மற்றும் வியாபார நிர்பந்தங்கள். வெற்றிகரமான தியேட்டராய் நடத்த எவ்வளவு போராட வேண்டும் என்பது போன்ற பல விஷயங்களை ஒரு குறுந்தொடராக பார்ப்போம்.\nLabels: சினிமா வியாபாரம் பாகம் -2, தொடர்\n நீங்க சினிமா பற்றி - script writing , pre production, technology பற்றி எழுத மாட்டிங்களா தெரிஞ்சு கொள்ள வேற வழி இல்ல\nஅண்ணா ரொம்ப நல்ல பகிர்வு.... தொடருங்கள்... படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.\nஇது இரண்டாம் பாகமா கேபிள்\nபிரபு . எம் said...\nதொடரட்டும் உங்கள் பொன்னான பணி\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநண்பர்களே என்னுடைய இந்த பதிவிற்கு வந்து உங்களின் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.\nநிதிகளின் கையில்தான் இன்றைய சினிமா உலகம் இருக்கு...\nஅடுத்த புக்கு ரெடி ஆயிடுச்சிங்கன்னா....\nதலைவா கலக்கலா ஆரம்பிங்க . சினிமாவை வியாபாரத்தை பற்றித்தெரிந்து கொள்ள\nதுடிக்கும் என்னைபோன்றவர்களுக்கு பாகம்-2 a warm welcome .அன்புள்ள வலைபதிவர்களுக்கு\nஎன்னுடய வலை முகவரி www.grajmohan.blogspot.com தயவுகூர்ந்து ஆதரவு தரவும்.\nவிரைவில் எழுத முயற்சி செய்கிறேன்\nபுத்தகத்தை படித்துவிட்டு ஒரு பதிவாகவோ... அல்லது ஒருமெயிலோ தட்டி விடலாமே நண்பா..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா வியாபாரம்- பாகம்-2- பகுதி-2\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/tent-kottai/21392-tentkottai-21-06-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-09-21T10:25:14Z", "digest": "sha1:IZ3MQX6AUQGLDOHSHKJNLOX5KG3XO5PZ", "length": 3496, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டென்ட் கொட்டாய் - 21/06/2018 | Tentkottai - 21/06/2018", "raw_content": "\nடென்ட் கொட்டாய் - 21/06/2018\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nபுதிய விடியல் - 21/09/2118\nஇன்றைய தினம் - 20/09/2018\nசர்வதேச செய்திகள் - 20/09/2018\nபுதிய விடியல் - 20/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/09/2118\nகிச்சன் கேபினட் - 20/09/2018\nநேர்படப் பேசு - 20/09/2018\nடென்ட் கொட்டாய் - 20/09/2018\nஇன்று இவர் - சிங்கப்பூரின் சிற்பி - 20/09/2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\nஎன் உயிரினும் மேலான... | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34638-nallur-breakthrough-on-the-banks-of-the-lake.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-09-21T10:34:49Z", "digest": "sha1:JIU4ZZ5KPCD6LJN6Y5TOMYEGHTVKOUZU", "length": 9737, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நல்லூர் ஏரியின் கரைகளில் உடைப்பு | Nallur breakthrough on the banks of the lake", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nநல்லூர் ஏரியின் கரைகளில் உடைப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே நல்லூர் ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறியதால் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன.\n110 ஏக்கர் பரப்பளவு கொண்ட நல்லூர் ஏரியின் இரண்டாவது மதகில் நேற்று கசிவு ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலை மதகின் அருகே கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. தற்போது ஏரிக்கு அருகே 15 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், நல்லூர் ஏரிப் பாசனத்தை நம்பியே இப்பகுதியில் 160 ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் என்றும் தற்போது தண்ணீர் முழுவதும் வெளியேறியதால் விவசாயம் செய்வது கேள்விக்குறியாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.\nநேற்று கசிவு ஏற்பட்டபோதே அதிகாரிகள் வந்து ஏரிக்கரையை சீரமைத்திருந்தால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டிருக்காது என்றும் அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாகவே ஏரியிலிருந்து தண்ணீர் முழுவதும் வெளியேறியதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். தற்போது சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ள நிலையில், இனி பெய்யும் மழையிலாவது ஏரி நிரம்பும் வகையில் கரைகளை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.\nசர் சி.வி.ராமன் வீட்டில் கொள்ளை\n38 வயசுல சச்சின் ஆடியபோது ஏதும் சொன்னீர்களா தோனிக்கு ஆதரவாக கபில் வாய்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅது என்ன மக்னா யானை \nஅமைதியாக பணியாற்றும் காவல்துறையினர் - முதலமைச்சர் பாராட்டு\nசேலத்தில் இரண்டாவது விமான சேவை : ‘ட்ரூஜெட்’ நிறுவனம் அறிவிப்பு\nபுழுவாக நினைத்து கொட்டினால் புலியாவோம் - தினகரனை விமர்சித்த அமைச்சர்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nHM என்றால் ஹெல்த் மினிஸ்டர் அல்ல, Head Master ஆக இருக்கலாமே : அமைச்சர்\nசென்னையை தெறிக்கவிடும் ‘மினி வர்தா’ - தமிழ்நாடு வெதர்மேன்\nசுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கியவர் அண்ணா\nஎல்லையில் நோட்டிஸ் ஓட்டிய மாவோயிஸ்டுகள்: கேரளா தீவிரம்\nRelated Tags : Tamilnadu , Lake , Nallur , தமிழ்நாடு , நல்லூர் ஏரி , விவசாயிகள் வேதனை\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசர் சி.வி.ராமன் வீட்டில் கொள்ளை\n38 வயசுல சச்சின் ஆடியபோது ஏதும் சொன்னீர்களா தோனிக்கு ஆதரவாக கபில் வாய்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/uzhavukku-uyiroottu/17266-uzhavukku-uyiroottu-13-05-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-09-21T09:30:25Z", "digest": "sha1:HU5LYWQFPV6STJ5VJACS3NK2KT6EFI3Z", "length": 5136, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உழவுக்கு உயிரூட்டு - 13/04/2017 | Uzhavukku Uyiroottu- 13/05/2017", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஉழவுக்கு உயிரூட்டு - 13/04/2017\nஉழவுக்கு உயிரூட்டு - 13/04/2017\nஉழவுக்கு உயிரூட்டு - 15/09/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 18/08/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 11/08/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 04/08/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 21/07/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 07/07/2018\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2017/10/08/79256.html", "date_download": "2018-09-21T11:12:56Z", "digest": "sha1:IUVVPKG774J3I4SQ4EOUYQVCY3L6QBEI", "length": 19741, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "தி.மலையில் நடந்த மாநில சிறுமியர் கபடி போட்டி தருமபுரி அணி சாம்பியன்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nதி.மலையில் நடந்த மாநில சிறுமியர் கபடி போட்டி தருமபுரி அணி சாம்பியன்\nஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017 திருவண்ணாமலை\nதிருவண்ணாமலையில் நடந்த 29வது மாநில அளவிலான சிறுமியர் கபடி போட்டியில் தருமபுரி அணி 36 புள்ளிகள் பெற்று சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச் சென்றது.\nதமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் தி.மலை மாவட்ட கபடி கழகம் இணைந்து நடத்தும் 29வது மாநில அளவிலான சிறுமியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் 3 நாட்கள் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து 26 மாவட்டங்களை சேர்ந்த வீராங்ணைகள் கலந்து கொண்டு விளையாடினர். 3வது நாளான நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தருமபுரி அணியும் திண்டுக்கல் அணியும் கலந்து கொண்டன. இறுதியில் தருமபுரி அணி 36 புள்ளிகளை பெற்று வெற்றிபெற்றது. திண்டுக்கல் அணி 26 புள்ளிகள் பெற்று 2வது இடத்தை பிடித்தது. வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக சோலை எம்.ராஜா தலைமை தாங்க தி.மலை மாவட்ட கபடி கழக துணைத் தலைவர் ஏ.முனியன் அனைவரையும் வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்ட கபடி கழக தலைவர் வி.பவன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், 36 புள்ளிகள் பெற்று வெற்றிபெற்ற தருமபுரி அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பையும் 2வது இடம் பிடித்த திண்டுக்கல் அணிக்கு பரிசும் வழங்கி பாராட்டி கௌரவித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் பொதுச் செயலாளர் ஏ.சபியுல்லா துணைத் தலைவர் கே.பி.பாண்டியன், கூட்டுறவு துறை துணை பதிவாளர் இ.சரவணன், தமிழ்நாடு புரோ கபடி ஒருங்கிணைப்பாளர் சேகர், இந்தியன் பிளேயர் அர்ச்சனா அவார்டு கணேசன் மாவட்ட கபடி கழக இணை செயலாளர் எம்.ரமேஷ், மற்றும் கபடி கழக நிர்வாகிகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் வீராங்கணைகள் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை மாவட்ட கபடி கழக செயலாளர் ஆர்.ஆனந்தன் நன்றி கூறினார்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\nசிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது மத்திய அரசு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nமத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் 23-ம் தேதி தொடக்கம் ராஞ்சியில் பிரதமர் துவக்கி வைக்கிறார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவீடியோ: கண்ணே கலைமானே படத்தின் சென்சார் வெளியீடு\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவீடியோ : சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைப்பு\nஅதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை கையாள தெரியாமல் தடுமாறுகிறார் கருணாஸ் மீது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாக்கு\nஅறநிலையத்துறை ஊழியர்களை விமர்சித்த எச்.ராஜா மீது வழக்கு\nஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் வழங்கக் கூடாது: சென்னை ஐகோர்ட்\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nஎங்கள் வியூகங்களை ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்வி குறித்து சர்பிராஸ் அகமது பேட்டி\nசீனா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்\nபாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி : பந்து வீச்சாளர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nதான்சானியா விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலி\nகம்பலா,தான்சானியாவில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் ...\nஉடல்நலக்குறைவு: வியட்நாம் அதிபர் டிரான் தாய் மரணம்\nஹனோய்,வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nபயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசியாவில் நடைபெற்றதாக அமெரிக்கா அறிக்கை\nவாஷிங்டன்,கடந்த 2017- ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசிய நாடுகளில் நடைபெற்றதாக அமெரிக்கா ...\nஆசிய கோப்பை 'சூப்பர் 4' சுற்று: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்\nதுபாய் : ஆசிய கோப்பை தொடரில் ‘சூப்பர் 4’ சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.4 அணிகள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பொறுப்பாளர்களுக்காந ஆலோசனை கூட்டத்தில் டிரம்பின் அரசியல் ஆலோசர் கலந்து கொண்டார் - கமல்\nவீடியோ: திமுகவுக்கு எதிராக செப். 25-ல் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் , துணை முதல்வர்\nவீடியோ: ஊழலின் மொத்த உருவமே திமுக தான் - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nசிரவண விரதம் , முகரம் பண்டிகை\n1வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை ப...\n2மறைந்த முதல்வர் ஜெயலலிதா ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை வைத்திருந்தார் :ம...\n3ஈழப்படுகொலையில் தி.மு.க. துரோகத்தை கண்டித்து 25-ம் தேதி நடைபெறும் அ.தி.மு...\n4மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாட்களில் 9 அடி சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/01/10/83567.html", "date_download": "2018-09-21T11:12:44Z", "digest": "sha1:JL4MMMGVBAIRSWYUYR637Y7JSRDYH4HK", "length": 20077, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "பாரம்பரியம் மிக்க நமது கலை மற்றும் பண்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே பேச்சு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nபாரம்பரியம் மிக்க நமது கலை மற்றும் பண்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே பேச்சு\nபுதன்கிழமை, 10 ஜனவரி 2018 சேலம்\nசேலம் மண்டல கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் நடைபெற்ற மார்கழி இசை விழாவினை கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தளவாய்ப்பட்டி கலை பண்பாட்டு வளாகத்தில் நேற்று (10.01.2018) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது.=\nஇசை மற்றும் நடன கலை\nஇசை மற்றும் நடன கலைகளை பயிற்றுவிக்கும் வகையில் கலை பண்பாட்டுத்துறை சார்பாக தமிழகத்தில் 4 இடங்களில் இசைக்கல்லூரிகளும் 17 மாவட்டங்களில் இசைப்பள்ளிகளும் நடத்தப்படுகிறது. சேலம் , கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்ட இசைப்பள்ளி மாணவர்களும் சேலத்தைச் சேர்ந்த கலை ஆர்வலர்களும் நமது இசை மற்றும் நடனங்களை கண்டு களிக்கும் வகையில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்தப்படும் மார்கழி இசை விழாவைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மார்கழி மாதம் என்பது புனிதமான மாதமாக போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் சிவன் , பெருமாள் ஆலயங்கள் தோறும் காலை முதலே இசை ஒலிக்கத் தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் மார்கழி இசை விழா உலக புகழ் பெற்றது. தமிழக அரசின் முயற்சியால் அண்மையில் யுனஸ்கோ சென்னையை இசை நகரமாக அறிவித்து இருக்கிறது. இந்த ஆண்டு கலை பண்பாட்டுத்துறையின் ஏழு மண்டலங்களிலும் மார்கழி இசை விழா நடத்த அரசின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அதன்படி சேலத்தில் இன்று மார்கழி இசைவிழா நடத்தப்படுகிறது.\nஇந்த இசை விழாவில் தேவாரம், குச்சுபுடி நடனம், வாய்ப்பாட்டு, நாதசுரம், சிறப்பு தவில் இசை ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி நடத்த வந்துள்ள தமிழகத்தின் புகழ் பெற்ற கலைஞர்களை போன்று சேலம் மாவட்டத்தை சார்ந்த இசைப்பள்ளி மாணவர்களும் இசை மற்றும் நடனத்தில் புகழ் பெற்று விளங்க வேண்டும். பாரம்பரியம் மிக்க நமது கலை மற்றும் பண்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் கலைப்பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குநர் பா.ஹேமநாதன், இசைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கரராமன் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஇசை மற்றும் நடன கலை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\nசிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது மத்திய அரசு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nமத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் 23-ம் தேதி தொடக்கம் ராஞ்சியில் பிரதமர் துவக்கி வைக்கிறார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவீடியோ: கண்ணே கலைமானே படத்தின் சென்சார் வெளியீடு\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவீடியோ : சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைப்பு\nஅதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை கையாள தெரியாமல் தடுமாறுகிறார் கருணாஸ் மீது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாக்கு\nஅறநிலையத்துறை ஊழியர்களை விமர்சித்த எச்.ராஜா மீது வழக்கு\nஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் வழங்கக் கூடாது: சென்னை ஐகோர்ட்\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nஎங்கள் வியூகங்களை ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்வி குறித்து சர்பிராஸ் அகமது பேட்டி\nசீனா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்\nபாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி : பந்து வீச்சாளர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nதான்சானியா விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலி\nகம்பலா,தான்சானியாவில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் ...\nஉடல்நலக்குறைவு: வியட்நாம் அதிபர் டிரான் தாய் மரணம்\nஹனோய்,வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nபயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசியாவில் நடைபெற்றதாக அமெரிக்கா அறிக்கை\nவாஷிங்டன்,கடந்த 2017- ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசிய நாடுகளில் நடைபெற்றதாக அமெரிக்கா ...\nஆசிய கோப்பை 'சூப்பர் 4' சுற்று: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்\nதுபாய் : ஆசிய கோப்பை தொடரில் ‘சூப்பர் 4’ சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.4 அணிகள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பொறுப்பாளர்களுக்காந ஆலோசனை கூட்டத்தில் டிரம்பின் அரசியல் ஆலோசர் கலந்து கொண்டார் - கமல்\nவீடியோ: திமுகவுக்கு எதிராக செப். 25-ல் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் , துணை முதல்வர்\nவீடியோ: ஊழலின் மொத்த உருவமே திமுக தான் - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nசிரவண விரதம் , முகரம் பண்டிகை\n1வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை ப...\n2மறைந்த முதல்வர் ஜெயலலிதா ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை வைத்திருந்தார் :ம...\n3ஈழப்படுகொலையில் தி.மு.க. துரோகத்தை கண்டித்து 25-ம் தேதி நடைபெறும் அ.தி.மு...\n4மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாட்களில் 9 அடி சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraigalatta.com/2017/11/blog-post_53.html", "date_download": "2018-09-21T09:52:20Z", "digest": "sha1:JBHJILRJIT3ANII5ZYX2TWP5FH5EXO4H", "length": 4437, "nlines": 37, "source_domain": "www.thiraigalatta.com", "title": "கந்து வட்டி கொடுமையை தடுத்தாக வேண்டும் : கமலஹாசன்", "raw_content": "\nகந்து வட்டி கொடுமையை தடுத்தாக வேண்டும் : கமலஹாசன்\nகந்துவட்டி கொடுமையால் சசிகுமாரின் உறவினர் தற்கொலை சேர்த்து கொண்டதை அடுத்து திரை துறையை சேர்ந்த பலரும் கந்துவட்டிக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகர் கமலஹாசன் கந்துவட்டி கொடுமையை தடுத்ததாக வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.\n'கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்.'\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/blog_calendar/?year=2018&modid=220&start=99", "date_download": "2018-09-21T10:32:42Z", "digest": "sha1:SDMLDH523SAO4QLB4OW5WKVMQVRAAPB6", "length": 9131, "nlines": 122, "source_domain": "www.viduthalai.in", "title": "Viduthalai- விடுதலை", "raw_content": "\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nமானமிகு சுயமரியாதைக்காரரான முதல்வர் கலைஞர் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்களை தமிழக அரசு பராமரிக்காதது ஏன் ஏன் » திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும், பெரியார் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்\nவெள்ளி, 21 செப்டம்பர் 2018\nவெள்ளி, 15 ஜூன் 2018\n15-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 14 ஜூன் 2018\n14-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 13 ஜூன் 2018\n13-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 12 ஜூன் 2018\n12-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 11 ஜூன் 2018\n11-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 10 ஜூன் 2018\n10-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 09 ஜூன் 2018\n09-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 08 ஜூன் 2018\n08-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 07 ஜூன் 2018\n07-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 06 ஜூன் 2018\n06-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 05 ஜூன் 2018\n05-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 04 ஜூன் 2018\n04-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 03 ஜூன் 2018\n03-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 02 ஜூன் 2018\n02-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 01 ஜூன் 2018\n01-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 31 மே 2018\n31-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 30 மே 2018\n30-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 29 மே 2018\n29-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 28 மே 2018\n28-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 27 மே 2018\n27-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n26-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 25 மே 2018\n25-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n25-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 8\nவியாழன், 24 மே 2018\n24-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 23 மே 2018\n23-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 22 மே 2018\n22-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 21 மே 2018\n21-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 20 மே 2018\n20-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n19-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 18 மே 2018\n18-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 17 மே 2018\n17-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 16 மே 2018\n16-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 15 மே 2018\n15-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page1/163494.html", "date_download": "2018-09-21T10:20:55Z", "digest": "sha1:MDUR6LKOYA6V7PFGEBJLMVZXBIM3YRVR", "length": 9555, "nlines": 75, "source_domain": "www.viduthalai.in", "title": "ராஜீவ் கொலை வழக்கு: எழுவர் விடுதலை நிராகரிப்பு - மோடி அரசின் முடிவுதான்!", "raw_content": "\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nமானமிகு சுயமரியாதைக்காரரான முதல்வர் கலைஞர் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்களை தமிழக அரசு பராமரிக்காதது ஏன் ஏன் » திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும், பெரியார் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்\nவெள்ளி, 21 செப்டம்பர் 2018\nபக்கம் 1»ராஜீவ் கொலை வழக்கு: எழுவர் விடுதலை நிராகரிப்பு - மோடி அரசின் முடிவுதான்\nராஜீவ் கொலை வழக்கு: எழுவர் விடுதலை நிராகரிப்பு - மோடி அரசின் முடிவுதான்\nசென்னை, ஜூன் 18 ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அரசு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை குடியரசுத் தலைவரின் முடிவு என்று சொல்லிவிட முடியாது. அது மோடி அரசின் முடிவுதான்.\nமத்திய அமைச்சரவையின் முடிவையேஉள்துறைஅமைச் சகமானது குடியரசுத் தலைவ ருக்கு அனுப்புகிறது.அதையே குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிடுகிறது. இது சம்பந்தமாக நேரடியாக முடிவெடுக் கும் அதிகாரத்தைக் குடியரசுத்தலைவருக்குஅரச மைப்புச் சட்டம் வழங்க வில்லை. தமிழ்நாடு அரசுக்கு உண்மையில் எழுவரையும் விடுதலைசெய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அரசமைப்புச் சட்டம் பிரிவு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத் தைப் பயன்படுத்தி விடுவிக்கலாம். 2.12.2015 இ-ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இதற்கு அடிப்படையாகிறது.\nஇதே நாட்டில்தான் காந்தி யார் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் 16 ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் 13.10.1964- இல் விடு விக்கப்பட்டனர். அப்போது மத்தியில் காங்கிரசு அரசு இருந்தது.\nயார் ஆள்கிறார்களோ, அவர் களுடைய மனதையே முடிவுகள் வெளிப்படுத்துகின்றன\nஇவ்வாறு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன்தெரிவித்துள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/25795", "date_download": "2018-09-21T10:17:25Z", "digest": "sha1:AEJRQLCUJDGV4YGGOTQKKYJASWYOAOLJ", "length": 9236, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "லாகூரில் வேண்டாம்: இலங்கை அணி கோரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nலாகூரில் வேண்டாம்: இலங்கை அணி கோரிக்கை\nலாகூரில் வேண்டாம்: இலங்கை அணி கோரிக்கை\nபாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான இ20 போட்டியை பாகிஸ்தானின் லாகூரில் நடத்த வேண்டாம் என இலங்கையின் நாற்பது வீரர்கள் கடிதம் மூலம் இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஒக்டோபர் 29ஆம் திகதி லாகூர் கடாபி விளையாட்டரங்கில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இந்தப் போட்டியில் விளையாட, இலங்கை அணியை அனுப்பச் சம்மதிப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.\nஎனினும், கிரிக்கெட் வீரர்களின் இந்தக் கோரிக்கையால், போட்டியை லாகூரில் நடத்துவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளது.\nதிங்களன்று இலங்கை கிரிக்கெட் சபை இது குறித்த தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகிரிக்கெட் லாகூர் இலங்கை அணி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\nஎதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை பங்களாதேஷில் ஆரம்பாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி குழாமில் யாழ். மத்திய கல்லூரி மாணவன் செல்வராசா மதுசன் இடம்பிடித்துள்ளார்.\n2018-09-21 13:17:14 பங்களாதேஷ் யாழ்ப்பாணம் விஜஸ்காந்\n2019 ஆண்டின் உலகக் கிண்ணம் இலங்கையில்\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொட­ருக்­கான வெற்றிக் கிண்ணம் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது.\n2018-09-21 13:24:36 உலக கிண்ணம் இலங்கை கிரிக்கெட்\nஆப்கான் பாக்கிஸ்தான் மோதலும் அரசியலும்\nகடந்த வருடம் ஆப்கான் தலைநகரில் இடம்பெற்ற மிகமோசமான குண்டு தாக்குதல் காரணமாக இரு நாடுகளிற்கும் இடையிலான கிரிக்கெட் உறவு துண்டிக்கப்பட்டது.\n2018-09-21 11:38:22 ஆசிய கிண்ணப்போட்டிகள்\nஆப்கானின் பந்து வீச்சில் சின்னாபின்னமானது பங்களாதேஷ் ;136 ஓட்டத்தால் ஆப்கான் அபார வெற்றி\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தானின் புயலில் சிக்கி 119 ஒட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 136 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.\n2018-09-21 00:12:01 ஆசிய பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான்\nஇறுதித் தருணங்களில் தெறிக்கவிட்ட ஆப்கான் ; வெற்றியிலக்கு 256\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் இறுதித் தருணங்களில் ரஷித்கான், நைய்ப்பின் அதிரடி ஆட்டத்தினால் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\n2018-09-20 20:49:14 ஆசியா பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/39655", "date_download": "2018-09-21T10:18:41Z", "digest": "sha1:SMCF2DC5L52EI6KQHRESZG5XCP3HATPS", "length": 9679, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழில் ஹெரோயினுடன் இளைஞர் கைது | Virakesari.lk", "raw_content": "\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nயாழில் ஹெரோயினுடன் இளைஞர் கைது\nயாழில் ஹெரோயினுடன் இளைஞர் கைது\nயாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்.விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்டையில் விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேக நபரை மல்லாகம் உடுவில் பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்டநபரின் உடமையில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் பொதிகளையும் மீட்டுள்ளனர்.\nஅதனை தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட நபரையும் , அவரிடம் இருந்து மீட்கபட்ட போதை பொருளையும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nசுன்னாக பொலிசார் தற்போது மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇளைஞர் கைது யாழ்ப்பாணம் ஹெரோயின் போதைப்பொருள் யாழ்.விசேட அதிரடிப்படையினர்\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nகல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் முன்வந்துள்ளது.\n2018-09-21 15:48:21 இலங்கை கனடா நிதியுதவி\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nநாட்டில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது வெறும் கண்துடைப்போ\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nஐக்கிய நாடுகள் சபையின் 39 ஆவது கூட்டத் தொடருக்கு வடகிழக்கிலிருந்து சாட்சியமளிக்கச் செல்லும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு சுவீஸ் தூதரகத்தினால் விசா மறுக்கப்பட்டமைக்கு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கண்டம் தெரிவித்துள்னர்.\n2018-09-21 15:32:12 ஐ.நா. சுவீஸ் கண்டனம்\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nநாட்பட்ட சிறுநீரக நோய்க்கு நிவாரணமளிப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்து செல்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\n2018-09-21 15:28:50 சிறுநீரக நோய் ஜனாதிபதி அரசாங்கம்\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஇலங்கையில் கடந்த 1983 இல் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.\n2018-09-21 14:58:39 இலங்கை அகதிகள் பொருளாதார பற்றாக்குறை தமிழக அரசு\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-09-21T10:08:26Z", "digest": "sha1:R6VLI66JUYRMP6Z5DAPLRVU6XTSGJTMI", "length": 3867, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மருத்துவ அதிகாரி | Virakesari.lk", "raw_content": "\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nகொட்டகலையில் கட்டாய கருக்கலைப்பு : அதிகாரி ஒருவர் அதிர்ச்சி தகவல்\nநுவரெலியா கொட்டகலை பகுதியில் கருக்கலைப்பு செய்து கொள்ளுமாறு தோட்டப்பகுதிபெண்களை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று வலியுறுத்தி...\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2005/09/02/ganesh.html", "date_download": "2018-09-21T09:33:50Z", "digest": "sha1:DPBRNHVCHUR66YMJT2L2FQUXUY5XTEMC", "length": 11346, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "விநாயகர் சிலை ஊர்வலம்: அமைதியாக நடத்த போலீஸ் தீவிர ஏற்பாடு | Vinayaga statue procession: Tight security in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விநாயகர் சிலை ஊர்வலம்: அமைதியாக நடத்த போலீஸ் தீவிர ஏற்பாடு\nவிநாயகர் சிலை ஊர்வலம்: அமைதியாக நடத்த போலீஸ் தீவிர ஏற்பாடு\nஅமெரிக்காவில் தமிழும் தெலுங்கும் எந்த இடம்..ஆச்சர்யமூட்டும் சர்வே முடிவுகள்\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nசென்னையில் வரும் 11ம் தேதி அமைதியான முறையில் விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்தி முடிப்பதற்காக, விழாஅமைப்பாளர்களுடன் இன்று காவல்துறை ஆணையர் நட்ராஜ் பேச்சு நடத்தவுள்ளார்.\nசெய்தியாளர்களிடம் நட்ராஜ் பேசுகையில், இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா மீது தணிக்கைச் சான்றிதழைத் திருப்பித் தராதது உள்பட 3வழக்குகள் உள்ளன. தற்போது சூர்யா தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளன.\nஎனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததும், சட்ட நிபுணர்களின் கருத்தை அறிந்த பின்னர் புதிய வழக்கு உள்பட நிலுவையில் உள்ளவழக்குகளில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nசென்னை நகருக்கு தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளால் ஆபத்து ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக இதுவரை எங்களுக்குத்தகவல் வரவில்லை. இருப்பினும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் சென்னை நநிகரை வைத்துள்ளோம்.\nநகர், புறநகர் பகுதிகளில் முக்கிய சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸார்24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.\nமக்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படாத வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலமாகவே உள்ளன.\nசென்னையில் வரும் 11ம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க6 இடங்களை காவல்துறை அனுமதித்துள்ளது.\nஊர்வலம் நடத்துவது தொடர்பாக விழா அமைப்பாளர்களுடன் சனிக்கிழமையன்று பேச்சு நடத்தவுள்ளேன். அமைதியானமுறையில் விநிாயகர் சிலை ஊர்வலம் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்து வருகிறது என்றார் நடராஜ்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/619124f79b/-quot-soap-cunta-ri-rum-erin-towards-cleanliness-of-the-revolution-quot-", "date_download": "2018-09-21T10:50:49Z", "digest": "sha1:WYIOPPUEVWEL33GWJW5PFX63UO7MJLOY", "length": 37434, "nlines": 101, "source_domain": "tamil.yourstory.com", "title": "“சோப்பு சுந்த(ரி)ரம், எரினின் சுத்தத்தை நோக்கிய புரட்சி”", "raw_content": "\n“சோப்பு சுந்த(ரி)ரம், எரினின் சுத்தத்தை நோக்கிய புரட்சி”\nஇந்தியாவில் ஏழு கோடிப் பேர் சோப்பை பயன்படுத்துவதில்லை என்கிறது யுனிலீவரின் சமீபத்திய புள்ளிவிபரம். இதற்கு என்ன அர்த்தம் இந்தியாவில் ஒவ்வொரு 30 வினாடிகளுக்கும் ஐந்து வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை வயிற்றுப் போக்கால் இறக்கிறது (அல்லது நம்மால் தடுத்து விடக் கூடிய சுகாதாரக் கேடு காரணமாக நோய் வந்து இறக்கிறது). இதைத் தடுக்க வேண்டியது அத்தியாவசியம். அதற்காகத்தான் நான் இந்தப் பணியை மேற்கொண்டேன் – எரின் ஸாய்கிஸ், 'சுந்தரா' (Sundara) நிறுவனர்.\n தாய்லாந்தின் சேரிப்பகுதியில் வசிக்கும் ஏழைக் குழந்தைகள் எரின் ஸாய்க்கிடம் கேட்ட கேள்வி இது. இந்த இளம் அமெரிக்கர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்ததும் தாய்லாந்துக்குச் சென்றார். குழந்தைக் கடத்தலைத் தடுக்கும் லாப நோக்கமற்ற தொண்டு நிறுவன பணிக்காக அவரங்கு சென்றார். தாய்லாந்தில் ஒரு சின்ன கிராமத்தில் ஒரு பள்ளிக்குச் சென்றார் அவர். சூடானின் லைட் பல்ப் இயக்கம் (lightbulb movement) போல, அப்போதுதான் அவருக்கு ஒரு புதிய யோசனை பளிச்சிட்டது. பாத்ரூம் சென்ற அவர் கை கழுவ சோப்பைத் தேடினார். சோப்பு இல்லை. அது மட்டுமல்ல. அங்கு யாருக்குமே அப்படி ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. பக்கத்து நகரத்துக்குச் சென்று சோப்பு வாங்கிக் கொண்டு திரும்பினார் எரின். “அங்கிருந்தவர்கள் நான் வாங்கி வந்த பார்சலைத் திறந்து சோப்பை வெளியே எடுத்து அதை நகத்தால் சுரண்டிப் பார்த்தனர். ஒருசிலர் அதை முகர்ந்து பார்த்தனர். ஆனால் யாருக்குமே அதை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.” அந்தச் சம்பவத்தை ஆச்சரியத்துடன் நினைவு கூறுகிறார் எரின்.\nஇந்த அனுபவத்திற்குப் பிறகு என் வாழ்க்கையை இந்தப் பிரச்சனைக்காவே அர்ப்பணித்து விட வேண்டும் என்றும் இதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் முடிவு செய்தேன். நிறையப் பேர் தண்ணீரைப் பற்றிப் பேசுகிறார்கள் – அது சரிதான். ஆனால் சோப்பைப் பற்றியோ சுகாதாரக் கல்வி பற்றியோ அவர்களுக்குத் தெரியவில்லையே இது அரைகுறையானது” என்று அழுத்தம் கொடுத்துச் சொல்கிறார் எரின்.\nஎன் குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்\nஎரின் எப்போதுமே சமூகப் பிரச்சனைகளுக்காக வாழ வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். “ நான் ஒரு ஆவணப்படத்தைப் பார்த்தால், அந்தப் படத்தோடு ஒன்றி விடுவதும், உடனடியாக அந்தப் படத்தில் காட்டப்பட்ட இடத்திற்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் நினைக்கக் கூடியவள்” என்கிறார் எரின். “நாம் வெவ்வேறு தேசம், மொழி அல்லது மதங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் ஆனால் அனைவரும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறோம்” என்பது எரினின் கருத்து. இந்தத் துறையில் அவரது ஆரம்பம், சோப்பு இல்லை. அவர் பணியாற்றியது குழந்தை கடத்தல் தடுப்பு அமைப்பில். அந்த வேலை நிறைவாகத்தான் இருந்தது ஆனால் வேலைபலு அதிகம், சக்தி அத்தனையும் உறிஞ்சி விடுகிறது.\nஎன்னிடம் வரும் அம்மாக்கள், ”எனது குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்வதற்கு உனக்கு என்ன தைரியம் நீ ஒருபோதும் உனது புருஷனிடம் அடி வாங்கி இருக்கமாட்டாய், ஒரு மூன்று நாள் தொடர்ந்து பட்டினி இருந்திருக்க மாட்டாய்” என்பார்கள். எனக்கு இது குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் சரிதான் நான் ஒருபோதும் அவர்கள் சொன்னதைப் போல அனுபவத்ததில்லைதான். என்னுடைய கருத்தை அவர்கள் மீது ஏன் திணிக்க வேண்டும். இதுதான் நான் அந்தத் துறையை விட்டு வெளியேறியதற்கான மிகப் பெரிய காரணம். என்னைச் சூழ்ந்த இந்தக் குழப்பத்தால், அந்த இடத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என நினைத்தேன்.\nஇதற்கு நேர் மாறாக, சோப்பின் எளிமையும் கையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமும் எரினைக் கவர்ந்தன. மற்றொரு விஷயம் சோப்பை எதிர்ப்பவர்கள், “அவர்கள்தான் என்னை இங்கு இழுத்து வந்தனர். அனைவருமே சோப்பைப் பயன்படுத்தத் தகுதியானவர்கள் என்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்வோம். சோப்பு அந்தஸ்தைக் கொடுக்கிறது. சுத்தமாக இருப்பதற்கான ஒரு உரிமை அது. 2015ல் இந்தியாவில் அடிப்படையான மருந்துகள் கிடைக்காமல் பெரும்பான்மை மக்கள் – இன்னும் சொல்லப்போனால் ஒருவர் கூட - தவிக்கக் கூடாது. குழந்தை மரணம் தடுக்கப்பட வேண்டும். அத்தனை குழந்தைகளும் ஆரோக்கியமாகப் பெரியவர்களாக வேண்டும் என்பதையாவது உறுதி செய்ய வேண்டும். இது ஒன்றும் வெள்ளைக்காரர்களின் கருத்தோ அல்லது இந்தியக் கருத்தோ அல்ல. ஒரு சர்வதேசக் கருத்து.” என்கிறார் எரின்.\nசோப்பை மறு சுழற்சி செய்யும் வேலைக்கு எரினை இழுத்து வந்த மற்றொரு காரணம், சோப்புக் கழிவுகள் எல்லா இடங்களிலும் நிறைந்து காணப்படுவது தான். அவை ஏற்படுத்தும் கேடுகளுடன் போராட வேண்டியிருக்கிறது. முதலில் ஓட்டல் கழிவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவில் மட்டும் ஆண்டு ஒன்றிற்கு அரைகுறையாகப் பயன்படுத்தப்பட்ட சுமார் நூறு கோடி சோப்புக் கட்டிகள் தூக்கி எறியப்படுகின்றன. நிலத்தில் கொட்டப்படுகின்றன. இந்திய நிலங்களில் பல இடங்களில் ஊற்றுக் கண் அடைத்துப் போயிருக்கிறது. எனவே சோப்புக் கழிவுகளை அகற்றுவது சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும். மேலும் இந்தப் பணியில் சமூகத்தில் உரிய அங்கீகாரம் தரப்படாத சேரிப் பெண்களை அழைத்து வந்து ஒரு நியாயமான சம்பளத்தில் கவுரவமான வேலையை கொடுத்தோம்.\nஅவர்களை சுகாதாரத் தூதுவர்களாகவும், தலைவர்களாகவும் வளர்தெடுக்க, பொது இடங்களில் பேசுவது, தலைமைப் பண்பு போன்றவற்றில் பயிற்சி அளித்தோம். எல்லோரையும் போல சாதாரண நபர், ஒருவருக்கு சுகாதாரக் கல்வியைக் கற்றுக் கொடுப்பது மிக சிறந்தது என்பது என் கருத்து. அப்படிப்பட்டவர்கள் சுகாதாரக் கல்வியைக் கற்றுக் கொண்டால், அவர்களது அனுபவங்களை சாதாரண மக்களின் மொழியில் அவர்களால் விளக்க முடியும். நகரங்களின் குடிசை மற்றும் சேரிப் பகுதிகளில் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கும், பழங்குடியினர் மத்தியிலும் சுகாதாரக் கல்வியும், சோப்பும் வழங்குவதுதான் எங்களின் மிகப் பெரிய பணி. சுகாதாரக் கல்வியோடு சோப்பையும் கையில் கொடுத்து விடுகிறோம். அதனால் அங்குள்ள குழந்தைகள், ஆரோக்கியப் பழக்க வழக்கங்களோடு பெரியவர்களாக வளர்கின்றனர். சரியாகச் சொன்னால் அவர்கள் சுகாதாரத்தை கையோடு கொண்டு செல்கின்றனர்.\n'சுந்தரம்' என்றால் சமஸ்கிருதத்தில் அழகு என்று பொருள். அதனால்தான் எரின் தனது நிறுவனத்திற்கு ‘சுந்தரா’ என்ற பெயரை வைத்தார். “ சுந்தரத்தை நான் கண்டு பிடித்த போது நான் இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தேன். என் வயதை ஒத்த பெரும்பாலான பெண்களைப் போலவே அப்போதெல்லாம் எது அழகு என்ற போராட்டத்தில்தான் நானும் இருந்தேன். தாய்லாந்தில் இருந்து அப்போதுதான் நியூயார்க் வந்திருந்தேன். அந்த நேரத்தில் என் தோழிகள் இன்ஸ்ட்ராகிராமில் அழகான ஆடைகளுடன் வலம் வரும் அழகான பெண்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த அழகுப் பெண்களுக்கு ஏகப்பட்ட பின்தொடர்வோர் (followers) இருப்பார்கள். அந்தப் பெண்களைப் போல தாங்களும் எப்படி அழகாவது என்பதைப் பற்றித்தான் என் தோழிகள் பேசிக் கொண்டிருப்பார்கள்.\nஇதுதான் உண்மையான அழகா என்று எனக்குத் தோன்றியது. அந்தக் கணத்தில் நான் சோர்வாக உணர்ந்தேன். ஒல்லியாக பார்ப்பதற்கு குறையில்லாமல் இருப்பதும், அதைப் படமெடுத்துக் காட்டுவதும்தான் உண்மையான அழகா என்று நினைத்தேன். அப்போதுதான் என் வாழ்க்கையிலேயே அழகான மக்களை கிராமத்தில் பார்த்து விட்டு வந்திருந்தேன். அவர்களுக்கெல்லாம் ஆயிரக்கணக்கான பின்தொடர்வோர் எல்லாம் இல்லை. இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் பெற்ற அங்கீகாரத்தில் ஒரு பகுதி கூட அவர்களுக்கு இல்லை. சுயநலமில்லாத, நல்ல எதிர்காலத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிற, தங்கள் குழந்தைகளின் கல்விக்காக தியாகம் செய்து கொண்டிருக்கிற மக்கள் அவர்கள். அவர்களைப் பற்றித்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.\nஎன் பங்குக்கு உரையாடலை மாற்ற விரும்பினேன். அந்தப் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். உண்மையான அழகு உள்ளத்தில்தான் இருக்கிறது. மற்றவர்களுக்கு உதவி செய்வது, ஒரு நல்ல எதிர்காலத்திற்காக போராடுவது போன்றவைதான் அழகு. சுந்தரா அமைப்பில் உள்ள எங்கள் கல்வியாளர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றனர். இதற்குள் இருக்கும் அற்புதமான அழகைப் பற்றிச் சொல்லத்தான் நான் விரும்பினேன்” என்கிறார் எரின். 2013ல் இந்தச் சிந்தனையில்தான் சுந்தரா பிறந்தது.\nசுந்தராவின் பணித் திட்டத்தில் உள்ள எளிமைதான் அதன் வசீகரம். “ மும்பையில் உள்ள 12க்கும் மேற்பட்ட சர்வதேச தரம் வாய்ந்த ஹோட்டல்களில் இருந்து, பெண்கள் அழகு சாதனக் கடைகள் வரையில் தூக்கி ஏரியும் அரைகுறை சோப்புகளை நாங்கள் சேகரித்தோம். அந்த சோப்புக் கழிவுகளை மும்பை புறநகரில் உள்ள ‘கால்வா’ என்ற பகுதிக்கு கொண்டு வருவோம். அங்குதான் அந்த சோப்புகளுக்கு சுத்திகரிப்பு நடக்கும். அந்த வேலைக்கென்றே உள்ளூர் பெண்களை பயிற்றுவித்தோம். பயன்படுத்தப்பட்ட சோப்பின் மேல் தோலை உரித்து விட்டு, குறிப்பிட்ட பசைப் பொருளுடன் சேர்த்து அரைத்து, உரிய அச்சில் ஊற்றி, புதிய சோப்பை அவர்கள் தயாரிக்கின்றனர். இந்த தயாரிப்பு ஏழே நிமிடத்தில் முடிந்து விடும். இங்கு தயாராகும் சோப்புகள் மாதம் ஒன்றிற்கு 30 பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படுகின்றன. இதுதவிர அவர்களுக்கும் அவர்களுடன் சேர்ந்து பெரியவர்களுக்கும் சுகாதாரக் கல்வியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.\nசுந்தரா, விற்பனைப் புள்ளியில் (USP) உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு அதன் எளிமை மட்டும் காரணமில்லை. நிலத்தில் கொட்டப்படும் கழிவுகளைக் குறைப்பதன் மூலம் சுற்றுச் சூழலையும் பாதுகாக்கிறது. ஹோட்டல்களில் சோப்புக் கழிவுகளை அகற்றுவதன் மூலம், சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அவற்றையும் பங்கெடுக்கச் செய்கிறது. நியாயமான ஊதியத்தில் கவுரவமான வேலை மூலம் பெண்களுக்கும் இலவச சோப்பு மற்றும் சுகாதாரக் கல்வியின் மூலம் சமூகத்திற்கும் நன்மை செய்கிறது சுந்தரா. எங்கள் பணி சின்னதாக இருக்கலாம். ஆனால் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு இது ஒரு நல்ல உதாரணம் என்று நான் நினைக்கிறேன்.\nஇந்தியாவில் பொதுவாக பெண்களுக்கு பாதுகாப்புப் பிரச்சனை உண்டு. அதுவும் எரின் போன்ற ஒரு அழகான அமெரிக்கப் பெண்ணுக்குக் கேட்கவே வேண்டாம். ஆனால் மும்பையை சுற்றி வரும் அவர் என்னவோ பாதுகாப்பாகத்தான் இருக்கிறார். அன்றாடம் அவர் பல அரசு அதிகாரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அது அவரது சமூக மதிப்பை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. “ஆண்களுடன் ஏதேனும் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேச வேண்டியிருக்கும் போது, சீரியசாகப் பேசுவதைப் போல பேசுவேன். இது ஒரு வகைப் பாதுகாப்பு. கூட்டம் நல்லபடியாக முடிந்துவிடும். அவர்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ளும் படி அக்கறையோடு அறிவுறுத்துவார்கள். அவர்கள் சொல்வதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.” என்கிறார் சிரித்து கொண்டே அவர்.\nசுந்தரா நிறுவனத்திற்கு நன்கொடைகள் மூலம் நிதி உதவி கிடைக்கிறது. “ஒரு சில பெரு நிறுவனங்கள் எங்களுக்கு நன்கொடை கொடுக்கின்றனர். லிங்க்ட்இன் (LinkedIn) வலைத்தளம் நடத்திய சமூகம் சார்ந்த தொழில் முனைவருக்கான போட்டி ஒன்றில் எங்கள் நிறுவனம் வெற்றி பெற்றது.” என்கிறார் எரின். தற்போது அவர் பணியாளர்களை அதிகரிப்பது, ஹோட்டல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகிய பணிகளில் தீவிரமாக இருக்கிறார். எரின் தன்னை ஒரு முதலாளி என்று அழைப்பதை ரசிப்பதில்லை. தான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. பிரச்சனைகளோடும் அதற்கான தீர்வுகளோடும் வாழும் பலரில் தானும் ஒருவர் என்கிறார் எரின். “கடந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில தவறுகள், பிறகு அதற்கான தீர்வு என்றுதான் கடந்து போகின்றன. தீர்வு கண்டதற்குப் பிறகு எங்கள் பணிகள் சுலபமாகி விடுகின்றன. சுகாதார விஷயத்தில் நாங்கள் குறிப்பாகக் கவனம் செலுத்த வேண்டிய அம்சம் என்ன என்று எங்களால் கண்டறிய முடிகிறது. ஆனால் இவை எல்லாவற்றையுமே பணியாளர்கள் இல்லாமல் நான் மட்டுமே செய்ய முடியாது. சரியானவர்களைப் பணியமர்த்துவது குறித்து நான் தெரிந்து வைத்திருக்கிறேன் அவ்வளவுதான்” என்கிறார் எரின் தன்னைப்பற்றி.\nஸ்லம் டாக் மில்லியனரும், வெள்ளை ரட்சகர் மனோபாவமும்\nஎரினுக்கு ஸ்லம்டாக் மில்லியனர் படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. எரின் இந்தப் பணிகளை மேற்கொண்டதன் பின்னணியில் அந்தத் தாக்கம் இருக்கிறது. பெரும்பாலான இந்தியர்களுக்கு, அந்தப் படம் இந்தியாவின் வறுமையை வெளிச்சம் போட்டுக் காட்டிய படம் என்ற வருத்தம் உள்ளது. ஆனால் எரினைப் பொருத்தவரையில் அதுதான் தனது கண்ணைத் திறந்தது என்கிறார்.\n“ஸ்லம்டாக் மில்லியனர் படத்தை இந்தியர்களில் பலர் விரும்பவில்லை என்று எனக்குத் தெரியும். அந்தப் படம் தங்களது நாட்டை இழிவுபடுத்தி விட்டது என்பது அவர்களின் எண்ணம். ஆனால் எனக்கு அதுதான் கண்ணைத் திறந்தது. மற்ற நாடுகளில் உள்ள பிரச்சனைகளை அளவிட்டுப் பார்ப்பற்கு அதுதான் தூண்டியது. ஏனெனில் என்னைப் போல பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு உண்மையான வறுமை எப்படி இருக்கும் என்றே தெரியாது. என்னை நானே பின்னோக்கிப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஒரு எட்டு வருடம் செலவழித்து லத்தீன் படித்தால் என்ன இணைகரம்(parallelogram) என்றால் என்ன என்று படித்தால் என்ன இணைகரம்(parallelogram) என்றால் என்ன என்று படித்தால் என்ன வரிகள் பற்றியும் நான் ஒரு தொழில் தொடங்குவது எப்படி என்பது பற்றியும் ஏன் எனக்கு யாராவது சொல்லித்தரக் கூடாது வரிகள் பற்றியும் நான் ஒரு தொழில் தொடங்குவது எப்படி என்பது பற்றியும் ஏன் எனக்கு யாராவது சொல்லித்தரக் கூடாது மேற்கு சூடானில் உள்ள தர்ஃபர் (Darfur) ஏன் பிரச்சனையில் இருக்கிறது மேற்கு சூடானில் உள்ள தர்ஃபர் (Darfur) ஏன் பிரச்சனையில் இருக்கிறது என்று இப்படிப் பலவாறாக நான் யோசிப்பேன்.. எனவே எனது விருப்பம் இதுதான். கல்வி மூலம்தான் நமது கண்கள் திறக்குமே ஒழிய ஹாலிவுட் படங்கள் மூலம் அல்ல. இது மாற வேண்டியிருக்கிறது” என்கிறார் எரின்.\nஒரு படத்தைப் பார்த்து உலத்தைக் காப்பாற்றும் கற்பனை மிகையானதுதான். நாம்தான் உயர்ந்தவர்கள், அனைவரையும் ரட்சிக்க வந்தவர்கள் என்ற ‘வெள்ளை ரட்சகர் மனோபாவம்’ பற்றி எரின் மீதும் விமர்சனங்கள் வந்தன. ஆனால் அது அவரைப் பாதிக்கவில்லை. வெள்ளை ரட்சகர் மனோபாவத்தை தான் வெறுப்பதாக கூறுகிறார் எரின். தனது நிறுவனத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், தான் ஒன்றும் கதாநாயகி அல்ல என்கிறார் அவர். “நான் வெறுமனே பணம் தருகிறேன். நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறேன் அவ்வளவுதான். மற்றபடி உண்மையான கதாநாயகிகள் அன்றாடம் இங்கே கஷ்டப்பட்டு பணியாற்றும் பெண்கள்தான். சுகாதாரக் கல்வி என்பது மிகவும் உணர்வுப் பூர்வமான ஒரு விஷயம். குறிப்பாக பருவம் வந்ததற்குப் பிறகு, சேரியில் இருக்கும் குழந்தைகளைப் பார்த்து விட்டு, அவர்கள் எல்லாம் அசுத்தமாக இருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற மேட்டிமை மனோபாவத்தில் உள்ள வழக்கமான வெள்ளைக்காரப் பெண்ணாக தான் இருக்க விரும்பவில்லை” என்கிறார் எரின்.\nஅடுத்த ஆண்டிற்குள் மும்பையில் உள்ள 15ல் இருந்து 30 ஹோட்டல்களை தனது வாடிக்கையாளர் பட்டியலுக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்பது சுந்தராவின் திட்டம். மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக சோப்பு மறு சுழற்சி பற்றிக் கற்றுக் கொள்ள ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை தேடிக் கொண்டிருக்கிறது சுந்தரா.\nஎரினை பொருத்தவரை, தன் மீதே தனக்கு சந்தேகம் வருவதுதான் ஒரு தொழில்முனைவர் கடக்க வேண்டிய மிகப்பெரிய தடை. உதவி கேட்கத் தயங்க வேண்டியதில்லை என்கிறார் அவர். அப்படி என்ன மோசமாக நடந்து விடும் \"யாரும் அதிகம் பயன்படுத்தாத பாதையில் போகிறவர்கள்தான் இந்த உலகிற்கு அதிகம் தேவை. அப்படிப்பட்டவர்களில் ஒருவராக இருங்கள். அதில் உங்களுக்கு அதிக ஆர்வமிருந்தால், உங்களால் சாதிக்க முடியும்.” என்பது எரினின் வார்த்தைகள்.\nஉள்ளூர் விற்பனை மற்றும் உணவுப் பொருள் வர்த்தகத்தில் முன்னோடியாய் திகழும் 'டெலிவர்'\nகுடைகளை விற்று லட்சாதிபதியான எம்பிஏ பட்டதாரி\nஒரு கிளிக் போதும், சென்னையில் அலுவலக இடம் வாடகைக்கு கிடைக்கும்\nவனப் பயண விரும்பிகளை ஒன்றிணைத்த எம்பிஏ பட்டதாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1117&cat=10&q=General", "date_download": "2018-09-21T09:40:22Z", "digest": "sha1:SBHLPRJMOJ23B4KRRNZYZBDJDWUIKBOD", "length": 12328, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nசைக்கோதெரபி என்பது சிறந்த வாய்ப்பு களைக் கொண்ட துறை தானா\nசைக்கோதெரபி என்பது சிறந்த வாய்ப்பு களைக் கொண்ட துறை தானா\nஉளவியலின் முக்கியப் பிரிவுகளில் ஒன்று சைக்கோதெரபி. உளவியல் ரீதியான மற்றும் உணர்வு ரீதியான பிரச்னைகளைப் பெற்றிருப்பவருக்கு இத் துறை தான் உதவுகிறது. இதன் உதவியோடு இப் பிரச்னைகளைப் பெற்றிருப்பவர் தங்களது மனப்பாங்கையும் சிந்தனைகளையும் மாற்றிக் கொள்ள முடிகிறது.\nநடத்தை முறைகளையும் இது மாற்றி ஒருவரை சாதாரணமான நபராக மாற்றவும் இது உதவுகிறது. நமது சிந்திக்கும் முறைகளை சைக்கோதெரபிஸ்டுகள் மாற்றுகிறார்கள். சைக்காலஜி என்னும் உளவியலில் பட்டப்படிப்பை முடித்திருப்பவர் பட்ட மேற்படிப்பில் உளவியலின் இந்த சிறப்புப் பிரிவைப் படிக்கலாம்.\nஉளவியல் பட்ட மேற்படிப்பு முடித்த பின்னும் இதைப் படிக்கலாம். சைக்கியாட்ரிஸ்டுகள் கட்டாயம் எம்.பி.பி.எஸ். முடித்த டாக்டர்களாக இருக்க வேண்டும். ஆனால் சைக்கோதெரபிஸ்டுகள் உளவியல் படித்தவராக இருந்தால் போதும். இதில் கிளினிகல் சைக்காலஜி, இண்டஸ்ட்ரியல் சைக்காலஜி போன்ற படிப்புப் பிரிவுகள் உள்ளன. இது போக ஆர்ட்ஸ் சைக்கோதெரபி என்னும் பிரிவும் உள்ளது. இது கிராபிக்ஸ் போன்ற வடிவங்களின் ரூபத்தில் பிரச்னைகளை கையாளுவதாகும்.\nஅடுத்தவர் மேல் பரிவுச் சிந்தனை இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல துறையாக அமையும். இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் சைக்கோதெரபிஸ்டுகள் நமக்கு அண்மையில் இருப்பதை பலர் விரும்புகிறார்கள் என்பதை இங்கே கட்டாயம் குறிப்பிட வேண்டும். அவ்வளவு தேவை இருக்கிறது சைக்கோதெரபிஸ்டுகளுக்கு. மும்பை பல்கலைக்கழகம், நிம்ஹான்ஸ் (பெங்களூரு) மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இது தொடர்பான படிப்புகள் தரப்படுகின்றன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nஅமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்-1, ஜே-1 விசா பற்றிக் கூறவும்.\nஎனக்கு வங்கிக்கணக்கு கிடையாது. கடன் கிடைக்குமா\nதேயிலை தொடர்பான சிறப்புப் பயிற்சியை எங்கு பெறலாம்\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் முடிக்கவிருக்கிறேன். எம்.காம்., அஞ்சல் வழியில் சேர்ந்து கொண்டு அதே நேரம் பி.எல்.ஐ.எஸ்., எனப்படும் லைப்ரரி சயின்ஸ் படிப்பும் ஒரே நேரத்தில் படிக்க விரும்புகிறேன். முடியுமா\nநிதிச் செய்திப் பிரிவில் சிறப்புப் பயிற்சி எங்கு பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineinbox.com/category/videos-news/", "date_download": "2018-09-21T10:51:22Z", "digest": "sha1:CFNJGFFKL4TRPUDFWAHSBXU63NR5LESA", "length": 20428, "nlines": 164, "source_domain": "www.cineinbox.com", "title": "ஸ்மைல் ப்ளீஸ் | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nமேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, ...\nபகவான் ராமகிருஷ்ணரின் அருள் துளிகள்\nஆகாயத்தில் மேகங்கள் தோன்றிச் சூரியனை மறைக்குமானால் அதன் பிரகாசமும் மறைந்து போகும். அது போல மனத்தில் அகங்காரம் இருக்கும் வரையில் அதில் ஈசுவர ஜோதி பிரகாசிக்காது. அகங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கை கூடாது. பிறப்பும் இறப்பும் ...\nRead more Comments Off on பகவான் ராமகிருஷ்ணரின் அருள் துளிகள்\nபிரேக்குக்கு பதிலா ஆக்சிலேட்டர அமுக்கிய டிரைவர் – சிக்னலில் தாறுமாறா ஓடிய கார்\nமும்பையில் டிராஃபிக் சிக்னலில், கார் ஒன்று தாறுமாறாக ஓடி, விபத்து ஏற்படுத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மும்பையில் உள்ள தாராவியில் உள்ள ஒரு சிக்னலில் ஏராளமான வாகனங்கள் நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வேகமாக வந்த கார், சிக்னலில் ...\nRead more Comments Off on பிரேக்குக்கு பதிலா ஆக்சிலேட்டர அமுக்கிய டிரைவர் – சிக்னலில் தாறுமாறா ஓடிய கார்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : பரப்பரப்பில் அதிமுக \n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாவதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பர்க்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்று மதியம் 1 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக, டிடிவி தினகரன் அணி ...\nRead more Comments Off on 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : பரப்பரப்பில் அதிமுக \nபெண்களை எங்கே தொட்டால் அதிக இன்பம் அடைவார்கள்\nஇன்பம் காணும் பெண்:பொதுவாக இடுப்பை தொட்டால் பலருக்கும் கூச்சம் வரும். ஆனால், சிலருக்கு தான் காது மடலை தொட்டால் கூட கூச்சம் வரும். இது அவரவர் உடல் ரீதியான சமாச்சாரம். உடலுறவு, தாம்பத்திய வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால், ...\nRead more Comments Off on பெண்களை எங்கே தொட்டால் அதிக இன்பம் அடைவார்கள்\nதிருச்சியை சேர்ந்த பெண்ணிற்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கேரளாவை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். ...\nRead more Comments Off on திருச்சியில் நிபா வைரஸ் \nஅண்டை நாடுகளை மமிரட்டுகிறதா சீனா \nதனது அண்டை நாடுகளை மிரட்டவும் அச்சுறுத்தவும் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஏவுகணைகளை நிலை நிறுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. சிங்கப்பூரில் ஒரு மாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ் ...\nRead more Comments Off on அண்டை நாடுகளை மமிரட்டுகிறதா சீனா \nகோகோ கோலா நிறுவனத்தின் முதல் மதுபானம்\nகடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக குளிர்பான தயாரிப்பில் உலகின் முன்னனி இடத்தில் உள்ள கோகோ கோலா நிறுவனம் முதல்முறையாக மதுபானம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. முதலில் ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மதுபானம் படிப்படியாக உலகின் அனைத்து ...\nRead more Comments Off on கோகோ கோலா நிறுவனத்தின் முதல் மதுபானம்\nIPL LIVE கிரிக்கெட் பல்சுவை வினோதங்கள் ஸ்மைல் ப்ளீஸ்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nஒவ்வொரு வருடமும் ஐபிஎல் வண்ணமயமாக நடக்கிறது. ஐபிஎல் என்றவுடன் நமக்கு நினைவு வருவது என்ன வெவ்வேறு ஜெர்ஸியில் அயல்நாட்டு வீரர்கள், இரைச்சல், இசை நிறைந்த கிரிக்கெட் விளையாட்டு அரங்கில் தங்களது அணியையும், அணியின் ரசிகர்களை உற்சாகமூட்டுவதற்காக சியர் லீடர்ஸ் ...\nRead more Comments Off on ஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nபணப்பற்றாக்குறை நீங்கி நம்மிடம் செல்வம் நிலைக்க…..\nசெல்வத்தினை சேர்க்க அரும்பாடு படுகிறோம், செல்வத்தினை சம்பாதிப்பதும், அதனை நம்மிடம் நிலைக்க வைப்பதும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. அதற்கு ஆன்மிகத்தில் பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன. மகாலஷ்மி படத்திற்க்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணெய், ...\nRead more Comments Off on பணப்பற்றாக்குறை நீங்கி நம்மிடம் செல்வம் நிலைக்க…..\nபிரதமரால் தூத்துக்குடி சம்பவத்திற்கு அனுதாபம் கூட தெரிவிக்க முடியாதா\nRead more Comments Off on பிரதமரால் தூத்துக்குடி சம்பவத்திற்கு அனுதாபம் கூட தெரிவிக்க முடியாதா\n2 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து: மக்கள் மகிழ்ச்சி\nதூத்துகுடியில் நடைபெற்று வந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் கடந்த மூன்று நாட்களாக உச்சத்தில் இருந்த நிலையில் போராட்டக்காரர்களின் தொடர்பு இணைப்புகளை கட்டுப்படுத்த சமீபத்தில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது. தூத்துகுடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் ...\nRead more Comments Off on 2 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து: மக்கள் மகிழ்ச்சி\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36963", "date_download": "2018-09-21T09:56:40Z", "digest": "sha1:2GXBQDNBT42L2IDGFVL35KQWE763ZV5M", "length": 11855, "nlines": 115, "source_domain": "www.lankaone.com", "title": "வடக்கு கிழக்கு அபிவிருத", "raw_content": "\nவடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி கூட்டம் இன்று மாலை\nவடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டம் இன்றுமாலைஜனாதிபதிசெயலகத்தில்இடம்பெறவுள்ளது.இந்தநிலையில், இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் பங்குகொள்வார்கள் என கூட்டமைப்பு உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த கூட்டத்தில் பங்குகொள்ள வேண்டாம் என கூட்டமைப்பின் தலைவருக்கு, வடக்கு முதல்வர் கோரியிருந்தார்.\nஎனினும் அதனை கூட்டமைப்பு நிராகரித்திருந்த நிலையில், இன்றை கூட்டத்தில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் பங்குகொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.இதனிடையே, இன்றைய தினம் இடம்பெறவுள்ள அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பங்குகொள்ள வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மருதங்கேணியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.\nசாமி படத்தின் முடிவில் பெருமாள் பிச்சையான கோட்டா சீனிவாச ராவை......Read More\nமனதை உருக்கும் உண்மையான காதல் கதை\nகேரள மாநிலத்தில் சச்சின் – பவ்யா தம்பதியினரின் காதல் கதை மக்களிடையே......Read More\nஅமெரிக்காவில் தமிழ் மொழிக்கு எந்த இடம்...\nஅமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 3வது......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீரவுக்கு...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nநடிகை காவியா மாதவனுக்கு வளைகாப்பு...\nதிலீப்பை இரண்டாவது திருமணம் செய்த நடிகை காவியா மாதவனுக்கு சமீபத்தில்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\n2018 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்......Read More\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nவவுனியா - தாண்டிக்குளம் தொடரூந்து நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட......Read More\nஇரத்தினபுரி கொலை சம்பவம்: இரு...\nஇரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக......Read More\nதனியார் கடல் உணவு கொள்வனவு...\nமன்னார் பேசாலையில் அமைந்துள்ள தனியார் கடல் உணவு கொள்வனவு நிலையத்தில்......Read More\nஇவ்வருடம் கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள......Read More\nபௌத்த பிக்குக்கு மர்ம நபர்கள் அடி...\nகிழக்கு மாகாணத்தை பிரிவினவாதத்தை உருவாக்கும் பல்கலைக்கழகத்தின்......Read More\nடொலரின் விலை மூன்றாவது நாளாகவும்...\nஇலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்றும்......Read More\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\nதேசியவாதம் பற்றிய கருத்தும்ரூபவ் சிந்தனையும்ரூபவ்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/07/19/94332.html", "date_download": "2018-09-21T11:02:56Z", "digest": "sha1:A675ZZ2YY3HRHPTBN5AMSUWYOIM32D4R", "length": 22693, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழ்நாடு பொன்விழா ஆண்டு விளையாட்டு போட்டிகள் ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nதமிழ்நாடு பொன்விழா ஆண்டு விளையாட்டு போட்டிகள் ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018 ராமநாதபுரம்\nராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் தமிழ்நாடு பொன்விழா ஆண்டு விளையாட்டு போட்;டிகளை கலெக்;டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.\nதமிழ்நாடு பொன்விழா ஆண்டு விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். ஆங்கிலேயர்கள் காலத்தில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை ஒருங்கிணைத்து பிரசிடென்சி ஆப் மெட்ராஸ் என்று ஆங்கிலத்திலும், சென்னை மாகாணம் என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட வேண்டும் என தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் கோரிக்கை முன் வைத்தார்கள். அதனடிப்படையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் மூலம் 1967ஆம் ஆண்டு அப்போதைய சென்;னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வின் 50வது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்மொழியின் சிறப்பினையும், நமது கலாச்சாரத்தின் பெருமையையும் சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக கொண்டாடப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சித்துறை, கலைபண்பாட்டுத்துறை, விளையாட்டுத்துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள், மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, 21 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் துவக்கி வைத்தார். மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியானது 100 மீ ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என மூன்று வகையாக ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியே நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணாக்கர்களுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2ஆயிரமும், மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்கள் மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்குபெற அனுமதிக்கப்பெறுவார்கள். மாநில அளவில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.50ஆயிரமும், மற்றும் 4 கிராம் தங்கபதக்கம், இரண்டாம் பரிசு ரூ.25ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கபதக்கம், மூன்றாம் பரிசு ரூ.10ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கபதக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் கையால் சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு 50வது ஆண்டு பொன்விழாவில் வழங்கப்படவுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பா.பிராங்பால் ஜெயசீலன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உள்பட அரசு அலுவலர்கள், பயிற்சியாளர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nதமிழ்நாடு பொன்விழா ஆண்டு விளையாட்டு போட்டிகள்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\nசிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது மத்திய அரசு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nமத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் 23-ம் தேதி தொடக்கம் ராஞ்சியில் பிரதமர் துவக்கி வைக்கிறார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவீடியோ: கண்ணே கலைமானே படத்தின் சென்சார் வெளியீடு\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவீடியோ : சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைப்பு\nஅதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை கையாள தெரியாமல் தடுமாறுகிறார் கருணாஸ் மீது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாக்கு\nஅறநிலையத்துறை ஊழியர்களை விமர்சித்த எச்.ராஜா மீது வழக்கு\nஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் வழங்கக் கூடாது: சென்னை ஐகோர்ட்\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nசீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை\nதிறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு\nஎங்கள் வியூகங்களை ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்வி குறித்து சர்பிராஸ் அகமது பேட்டி\nசீனா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்\nபாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி : பந்து வீச்சாளர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nதான்சானியா விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலி\nகம்பலா,தான்சானியாவில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் ...\nஉடல்நலக்குறைவு: வியட்நாம் அதிபர் டிரான் தாய் மரணம்\nஹனோய்,வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nபயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசியாவில் நடைபெற்றதாக அமெரிக்கா அறிக்கை\nவாஷிங்டன்,கடந்த 2017- ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசிய நாடுகளில் நடைபெற்றதாக அமெரிக்கா ...\nஆசிய கோப்பை 'சூப்பர் 4' சுற்று: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்\nதுபாய் : ஆசிய கோப்பை தொடரில் ‘சூப்பர் 4’ சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.4 அணிகள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பொறுப்பாளர்களுக்காந ஆலோசனை கூட்டத்தில் டிரம்பின் அரசியல் ஆலோசர் கலந்து கொண்டார் - கமல்\nவீடியோ: திமுகவுக்கு எதிராக செப். 25-ல் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் , துணை முதல்வர்\nவீடியோ: ஊழலின் மொத்த உருவமே திமுக தான் - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: துருவ் விக்ரமின் ‘வர்மா’ படப்பிடிப்பு நிறைவு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018\nசிரவண விரதம் , முகரம் பண்டிகை\n1வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை ப...\n2மறைந்த முதல்வர் ஜெயலலிதா ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை வைத்திருந்தார் :ம...\n3ஈழப்படுகொலையில் தி.மு.க. துரோகத்தை கண்டித்து 25-ம் தேதி நடைபெறும் அ.தி.மு...\n4மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாட்களில் 9 அடி சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraigalatta.com/2017/10/blog-post_95.html", "date_download": "2018-09-21T09:54:01Z", "digest": "sha1:NXGHWCAGSLUS5NV2WIKO5WJULBDHGVA6", "length": 5926, "nlines": 38, "source_domain": "www.thiraigalatta.com", "title": "படத்தில் நம்ப முடியாத விஷயங்கள் நிறைய உள்ளன : அக்ஷய்குமார்", "raw_content": "\nபடத்தில் நம்ப முடியாத விஷயங்கள் நிறைய உள்ளன : அக்ஷய்குமார்\n'2.0' படத்தில் யாராலும் நம்பவே முடியாத விஷயங்கள் ஏராளம் உள்ளதாக அக்‌ஷய்குமார் தெரிவித்துள்ளார்.ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதால், விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.\nஇதன் முதற்கட்டமாக துபாயில் நாளை (அக்.27) பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் துபாய் மன்னர் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக துபாயில் படக்குழு இன்று (வியாழக்கிழமை) பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்து கொண்டனர்.\nபத்திரிகையாளர்கள் மத்தியில் அக்‌ஷய்குமார் பேசியதாவது:\n''இந்தப் படத்தில் நான் வில்லனாக நடித்திருக்கிறேன். ஆனாலும் ரஜினி சாரின் நடிப்பு அதை மிஞ்சிவிட்டது. இது முற்றிலும் எனக்கு வித்தியாசமான அனுபவம். ஷங்கர் ஓர் இயக்குநராக மட்டும் அல்லாமல் அறிவியலாளராகவும் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.\nபடத்தில் யாராலும் நம்பவே முடியாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. ஒப்பந்தத்தின் காரணமாக இதற்கு மேல் படத்தின் கதை குறித்து என்னால் எதுவும் கூற இயலாது''\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2012/07/remove-android-apps-remotely.html", "date_download": "2018-09-21T10:35:35Z", "digest": "sha1:JAQL2BLN7WMXDYSNTQVIO6QYD72I4IPL", "length": 8767, "nlines": 87, "source_domain": "www.bloggernanban.com", "title": "ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை நிறுவுதல்", "raw_content": "\nநீங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தினால் அப்ளிகேசன்கள், கேம்ஸ்களை மொபைலில் நிறுவுவது பற்றி அறிந்திருப்பீர்கள். கணினி மூலம் ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை நிறுவும் வசதியையும் கூகுள் தந்துள்ளது. அது பற்றி பார்ப்போம்.\nகூகுள் ப்ளே மூலம் அப்ளிகேசன்களை நிறுவுதல்:\nஉங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலில் எந்த கூகுள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கிறீர்களோ அந்த மின்னஞ்சல் கணக்கைக் கொண்டு கூகுள் ப்ளே தளத்தில் (https://play.google.com/) உள்நுழையுங்கள். உங்களுக்கு விருப்பமான அப்ளிகேசன் அல்லது கேம் பக்கத்திற்கு சென்றால் கீழே உள்ளது போல இருக்கும்.\nஉங்கள் மொபைலுக்கு அந்த அப்ளிகேசன் அல்லது கேம் ஏற்றதா என்று சொல்லும். ஏற்றதாக இருந்தால் INSTALL பட்டனை அழுத்துங்கள்.\nபிறகு அப்ளிகேசன் விலை, கொள்ளளவு, அனுமதிகள் (Permissions) போன்ற தகவல்களை காட்டும். பார்த்த பிறகு INSTALL என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.\nஅந்த அப்ளிகேசன் விரைவில் உங்கள் மொபைலில் நிறுவப்படும் என்று சொல்லும். பிறகு OK என்பதை கிளிக் செய்யுங்கள்.\n பிறகு உங்கள் மொபைலில் இணைய இணைப்பு கிடைக்கும் போது அந்த அப்ளிகேசன் உங்கள் மொபைலில் தானாக நிறுவப்படும்.\nகூகுள் நிறுவனம் ஜெல்லி பீன் என்னும் புதிய ஆன்ட்ராய்ட் பதிப்பை வெளியிட்ட போது Google Play தளத்தையும் மாற்றம் செய்துள்ளது. அதில் ஒன்றாக கூகுள் ப்ளே தளத்தில் இருந்து அப்ளிகேசன்கள், கேம்ஸ்களை நீக்கும் வசதியை தந்துள்ளது. இறைவன் நாடினால் அது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.\nஅதுக்கு ஏன் இந்த ஆன்ட்ராய்ட் பயபுள்ள ஆப்பிள கடிக்குது.\nஆன்ட்ராய் ஆகிய நான் அப்படியே ஆப்பிள் கவ்வி சாப்பிட்டு விடுவேன்...எனக்கு முன்னடி ஆப்பிள் சும்மா என சொல்லுது...\nகூகிள் பல வசதி தந்துகொண்டு உள்ளான் ஆப்பிள் என்ன பண்ணுறாங்க...இந்த வசதியில் இரண்டிலும் இணைய இணைப்பு தேவை அதனால் மொபைல் மட்டும் பயன்படுத்தலாம்....இது அனைத்து ஆன்ட்ராய் வேர்சியன்க்கும் பொருந்தும் தானே.....\nமனிதனைப்போல் அப்பிளை உண்ணும் இயந்திரமனிதனை பார்த்ததும் நியத்தில் எதிர்காலம் எப்படி இருக்கும்\nதிண்டுக்கல் தனபாலன் July 3, 2012 at 5:22 AM\nபயனுள்ள பகிர்வு நன்றி நண்பா\nநான் ஆன்ட்ராய்ட் பயன்பாட்டுக்கு புதுசு. சில சந்தேகங்கள்:\n1. நீங்கள் சொன்ன வழியில் இன்ஸ்டால் செய்யும்போது போன் சர்வீஸின் பாண்ட்வித் வீணாவதால் APK Downloader எனும் chrome extension ஐ பயன்படுத்தி APK பைல்களை கணினியில் இறக்கி போனில் இன்ஸ்டால் செய்திருக்கிறேன். இருந்தும் எனது போன் கூகுள் அக்கவுன்ட் உடன் தொடர்பு கொண்டிருக்கிறது. இப்போது நான் போனில் இணையத்துடன் தொடர்பு கொண்டால் போனில் இருக்கும் apps தானாகவே google play account உடன் sync ஆகி, google playயில் காட்டப்படுமா இல்லாவிட்டால் ஏதாவது பிரச்சனை வருமா\n அதாவது, பொதவாக பயன்படுத்த முடியாத வசதிகளை hack செய்து பயன்படுத்துவதா இதன் நாமாக செய்வது எப்படி இதன் நாமாக செய்வது எப்படி eஎனது HTC Desireஇல் NAND lock என்று இருப்பதை எடுப்பது எப்படி\nஇஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/11130024/Telangana-30-people-killed-and-more-than-20-people.vpf", "date_download": "2018-09-21T10:41:36Z", "digest": "sha1:AGWQB5FWXVGND4GQIVCZS43IBSEPDKZA", "length": 9366, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Telangana: 30 people killed and more than 20 people injured in state-run RTC bus accident near Kondaagattu, || தெலுங்கானா ஜெகதலா அருகே மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து 30 பேர் பலி?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதெலுங்கானா ஜெகதலா அருகே மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து 30 பேர் பலி\nதெலுங்கானா ஜெகதலா அருகே மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து 30 பேர் பலி\nதெலுங்கானா மாநிலம் ஜெகதலா அருகே மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து 30 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது\nபதிவு: செப்டம்பர் 11, 2018 13:00 PM\nதெலுங்கானா மாநிலம் ஜெகதாலா மாநிலம் குண்டகட்டா மலைபாதையில் இன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 30 பயணிகள் பலியானதாகவும் 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவ இடத்தில் கிராம மக்களும் அரசு அதிகாரிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\n1. தெலுங்கானாஅரசு பஸ் கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nதெலுங்கானா ஜெகதலா அருகே மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்து உள்ளது.\n1. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n2. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோட் உத்தரவு\n3. மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திக்கிறார்கள்\n4. ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைத்திருந்தார்- முதல்-அமைச்சர் பழனிசாமி\n5. ராமர் கோவிலை மறந்துவிட்டு இஸ்லாமிய பெண்களின் வழக்கறிஞராகியுள்ளார் மோடி -பிரவீன் தொகாடியா விமர்சனம்\n1. குட்டிகளை காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து பாம்புடன் போரிட்ட நாய் -வீடியோ\n2. சாதி மறுப்பு திருமணம்; தம்பதி மீது பெண்ணின் தந்தை அரிவாளால் வெட்டி தாக்குதல்\n3. சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்வு\n4. எல்லையில் இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்\n5. ராமர் கோவிலை மறந்துவிட்டு இஸ்லாமிய பெண்களின் வழக்கறிஞராகியுள்ளார் மோடி -பிரவீன் தொகாடியா விமர்சனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/World/2018/09/07220752/Around-the-world.vpf", "date_download": "2018-09-21T10:45:22Z", "digest": "sha1:BVBKULN4JJKMN2HB7PTDVVMRNI5NV7FG", "length": 11705, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Around the world ... || உலகைச் சுற்றி...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n* பருவநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருவதால் அமெரிக்கா, பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு திரும்பிவர வேண்டும் என்று பசிபிக் நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 04:30 AM\n* அமெரிக்காவின் ஓகியோ மாகாணம் சின்சினாட்டி நகரில் உள்ள வங்கி கட்டிடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிர் இழந்தனர். உயிர் இழந்தவர்களில் ஒருவர் இந்தியர் என்கிற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. அவரது பெயர் பிருத்விராஜ் கண்டேபி (வயது 29) என்றும், அவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n* மெக்சிகோவின் வெராகுருஸ் மாகாணத்தில் 32 புதைகுழிகளில் இருந்து 166 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதே போல் கடந்த 2017–ம் ஆண்டு மார்ச் மாதம் அதே பகுதியில் பல புதைகுழிகளில் இருந்து சுமார் 250 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.\n* ஈக்குவடார் நாட்டில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம் தலைநகர் கியூடோ மற்றும் அதனை சுற்றி உள்ள நகரங்களை கடுமையாக உலுக்கியது. இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் காயம் அடைந்ததாக தெரிகிறது.\n* ஜப்பானை நேற்று முன்தினம் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. 26 பேரை காணவில்லை. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.\n* 2017–ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீதம், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 5 ஆசிய நாடுகளில் தான் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\n* ஜப்பானில் 26 ஆண்டுகளில் முதன்முதலாக இப்போது ஒருவரை பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n* பாகிஸ்தான் ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்றுக் கொள்கிறார்.\n* இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார்.\n* அமெரிக்காவில் அலபாமா, மிசிசிபி எல்லையில் ‘கார்டன்’ புயல் காரணமாக பலத்த மழை பெய்து உள்ளது.\n1. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n2. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோட் உத்தரவு\n3. மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திக்கிறார்கள்\n4. ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைத்திருந்தார்- முதல்-அமைச்சர் பழனிசாமி\n5. ராமர் கோவிலை மறந்துவிட்டு இஸ்லாமிய பெண்களின் வழக்கறிஞராகியுள்ளார் மோடி -பிரவீன் தொகாடியா விமர்சனம்\n1. எப்படி இருந்த அவர் இப்படி ஆயிட்டார் உடல் எடையை குறைத்த மாடல் அழகி அவலட்சணமாக மாறிய கொடூரம்\n2. நாப்கினுக்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் கென்ய பெண்கள் அதிர்ச்சி தகவல்\n3. லண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி\n4. மலேசியாவில் விஷ சாராயம் அருந்திய 21 பேர் உயிரிழப்பு\n5. சிரித்த குழந்தை சீறிப்பாய்ந்த சிங்கம் அடுத்து நடந்தது என்ன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/sports/131132-england-won-the-match.html", "date_download": "2018-09-21T10:16:57Z", "digest": "sha1:BFUN5IQCEQUOJJQYOBE2FLGVOWGYYI52", "length": 7555, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "England won the match | தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட்! | Tamil News | Vikatan", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட்\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து ரோஹித் ஷர்மாவும் - தவானும் இந்திய அணி சார்பில் களமிறங்கின. தடுமாற்றத்துடன் விளையாடிய ரோஹித் 18 பந்துகளில் 2 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதன் பின்னர் கேப்டன் கோலியும் - தவானும் இணைந்தனர். இதில் தவான் 44 ரன்களில் வெளியேறினார். பின்னர், களமிறங்கிய தினேஷ் கார்த்திக், கோலிக்கு நன்கு ஒத்துழைப்பு தந்து விளையாடினார். 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவர் ரஷீத் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த கேப்டன் கோலியும் 71 ரன்களில் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார். சற்றுதாக்குப்பிடித்த தோனி 42 ரன்களில் வெளியேறினார். இறுதியில் ஷர்துல் தாகூர் அதிரடி காட்ட, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லி மற்றும் ரஷீத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. ஜேம்ஸ் வின்ஸ், பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஜேம்ஸ் வின்ஸ் 27 ரன்களையும், பேர்ஸ்டோவ் 30 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் - மோர்கன் இணை அதிரடி காட்டியது. இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன்களை குவிக்க தொடங்கினர். இவர்களது இணையை பிரிக்க இந்திய அணி எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. 10 பவுண்டரிகளை விளாசிய ஜோ ரூட் 100 ரன்களுடனும், 1 சிக்ஸர் 9 பவுண்டரிகளுடன் மோர்கனும், இறுதிவரை ஆட்டமிழக்காமலிருந்தனர். 44.3 ஓவரில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 260 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதில் இந்திய அணி தரப்பில் தாகுர் மட்டும் 1விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/world/123010-pak-rangers-allows-cricketer-hasan-ali-to-heckle-daily-parade-at-wagah-border.html", "date_download": "2018-09-21T10:13:32Z", "digest": "sha1:EAP6E325O2TDWUKBS2BDZRRDOMW2U7SX", "length": 5764, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Pak Rangers allows cricketer Hasan Ali to heckle daily parade at Wagah border | இந்திய வீரர்களின் அணிவகுப்பைக் கிண்டல் செய்த பாக். கிரிக்கெட் வீரர்..! | Tamil News | Vikatan", "raw_content": "\nஇந்திய வீரர்களின் அணிவகுப்பைக் கிண்டல் செய்த பாக். கிரிக்கெட் வீரர்..\nவாகா எல்லையில் இந்திய ராணுவ வீரர்களை அவமதிக்கும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி நடந்துகொண்டுள்ளார்.\nஇந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் எல்லையான வாகா - அட்டாரி பகுதியில் தினமும் மாலையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த கொடியிறக்கும் நிகழ்ச்சிக்கு இருநாட்டு மக்களிடம் பலத்த வரவேற்பு இருந்து வருகிறது. தினமும் மாலை நூற்றுக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியைப் பார்க்க திரள்வார்கள். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரு நாட்டு வீரர்கள் பாரம்பர்ய முறைப்படி அணிவகுப்புடன் கொடியை இறக்கிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி, திடீரென அணிவகுப்புக்குள் புகுந்து இந்திய வீரர்களைப் பார்த்து அவர்களுக்குச் சவால் விடும் விதமாக நடந்துகொண்டார்.\nகையால் தொடைகளை தட்டியும், இந்திய வீரர்களின் அணிவகுப்பைக் கிண்டல் செய்யும் விதமாகவும் அவர் நடந்துகொண்டார். இதை அந்நாட்டு ராணுவ வீரர்களும் தட்டிக்கேட்கவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பலரும் ஹசன் அலிக்குக் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். ஹசன் அலியின் செயல்பாடுகள் குறித்து பாகிஸ்தான் ராணுவத்திடம் புகார் செய்யப்படும் என பஞ்சாப் எல்லை பாதுகாப்புப் படை ஐஜி முகுல் தெரிவித்துள்ளார்.\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalmanamagal/2016-oct-01/fitness/125362-diet-and-healthy-food.html", "date_download": "2018-09-21T09:39:31Z", "digest": "sha1:OGDN6REXAYFLYK5QAPZDTKSSNF7JP6KU", "length": 17690, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "மெல்லிய இடையாள்! | Diet and Healthy foods - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nமாலையைப் பெற்று செல்பவர்களுக்கு மாங்கல்யப் பேறு\nஉலகின் ‘Best - 8’ ஹனிமூன் ஸ்பாட்ஸ்\n - ஒரு கலக்கல் கலெக்‌ஷன்...\nஇனிக்கும் சீர்வரிசைகள் - வகைவகையாய்... விதவிதமாய்\nபுன்னகையுடன் மணம் பரப்பும் ஃப்ளவர் டெகரேஷன்\nவித்தியாசமாக ஒரு வெடிங் போட்டோகிராஃபி\nஇடையை மெலிதாக வைத்திருப்பது அழகுக்காக மட்டுமல்ல... ஆரோக்கியத்துக்காகவும் தான். வயிற்றுப் பகுதியைச் சுற்றி அதிகமான சதை இருந்தால் தேவையற்ற கொழுப்பு அதிகரிக்கிறது என்று அர்த்தம். அதைக் கவனிக்காமல் விட்டு விட்டால் இதய நோய், சர்க்கரை நோய், புற்று நோய் வரை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதற்காக சரியாக சாப்பிடாமல் குறுகிய காலத்தில் அதிக இடை குறைப்பது ஆரோக்கியம் அல்ல. எத்தகைய உணவு நம் இடையைக் குறைக்க உதவும் என்று கூறுகிறார், பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-apr-15/general-knowledge/104857.html", "date_download": "2018-09-21T09:55:07Z", "digest": "sha1:YE55H3POJNM27ZSP4JO4GEOFTUBEJ37F", "length": 23106, "nlines": 493, "source_domain": "www.vikatan.com", "title": "சுட்டி ஸ்டார் நியூஸ் | australia,Tawny Frogmouth | சுட்டி விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nசுட்டி விகடன் - 15 Apr, 2015\nவெயிலோடு விளையாடு கனியோடு உணவாடு\n\"சாதனைக்காக மட்டும் யோகா செய்யாதீங்க\nஎன் இடம்... என் உரிமை\nபண்பாட்டைப் பிடிக்கும் புகைப்பட நாயகன்\nஒருவன் ஆடிய உலகக் கோப்பை\nவகுப்பறைச் சுவர்களில் வண்ண ஓவியங்கள்\nகாற்றை இழுத்தால் பலூன் விரியும்\n1. வைட்டமின் A - கரோட்டின்\n2. வைட்டமின் B - தையாமின்\n3. வைட்டமின் C - அஸ்கார்பிக் அமிலம்\n4. வைட்டமின் D - கால்ஸிஃபெரால்\n5. வைட்டமின் E - டோக்கோஃபெரால்\n6. வைட்டமின் F - லினோலிக் அமிலம்\n7. வைட்டமின் L - பைலோகுயினைன்\n8. வைட்டமின் T - ஃபோலிக் அமிலம்\nஸம்ஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் பள்ளி,\nஆஸ்திரேலியாவில் காணப்படும் பறவைகளில் ஒன்று, டானி ஃப்ராக்மவுத் (Tawny Frogmouth). பார்ப்பதற்கு ஆந்தையைப் போலவே இருக்கும். இதன் உடல் மரப்பட்டை நிறத்தில் இருப்பதால், பிற உயிர்களால் இதை அறிய இயலாது. கிளைகளுக்கு நடுவே வாயைத் திறந்துகொண்டு அசையாமல் இருக்கும். சிறிய பறவைகள், பூச்சிகள், எலி, தவளை போன்றவை அருகே வந்தவுடன் சட்டெனப் பிடித்து, வாயை மூடிக்கொள்ளும். அவ்வளவுதான்... அன்றைய சாப்பாடு முடிந்தது.\nசெயின்ட் தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளி,\nஉலகின் மிகப் பெரிய தொடர்வண்டிப் பாதை, டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே (Trans Siberian Railway). இது, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து, சீ ஆஃப் ஜப்பான் அருகில் உள்ள விளாடிவாஸ்க் நகரம் வரை கிழக்கு ரஷ்யா வழியே செல்கிறது. 1891-1916-க்கு இடையிலான காலத்தில் கட்டப்பட்ட இந்த ரயில் பாதையின் நீளம் 9,289 கிலோமீட்டர்.\nசௌத் இந்தியன் மெட்ரிக் பள்ளி,\nகா்சை சுண்டிப் பார்த்து (Toss), முடிவு எடுக்கும் பழக்கத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ரோமானியர்கள். அந்தக் காலத்தில், ஜூலியஸ் சீசரின் தலை பொறித்த காசை சுண்டிப் பார்த்துதான், ரோமானியர்கள் எந்த முடிவையும் எடுப்பார்கள்.\nபெசன்ட் அருண்டேல் சீனியர் செகண்டரி ஸ்கூல்,\nகசங்கிய காகிதங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கசங்கிய கட்டடம் ஒன்றை உருவாக்கி, பார்வையாளர்களுக்காகத் திறந்துவைத்துள்ளது. மூன்றரை லட்சம் செங்கற்கள் மற்றும் மரப் பலகைகளால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டடத்தின் வெளிப்புறம் மற்றும் உட்புறப் பகுதிகள், ஏராளமான வளைவு நெளிவுகளுடன் காணப்படுகின்றன. எந்த அறையும் வழக்கமான சதுரம், செவ்வகமாக இல்லை.\nஉலகிலேயே அதிக விஷம்கொண்டது, கல் மீன் (Stone fish). கடலின் தரையில், பவளத்திட்டுப் பாறைகளுக்கு அருகில் வசிக்கும். தன்னுடைய துடுப்பால் மண்ணைக் கிளறும். அசையாமல் ஒரே இடத்தில் இருக்கும். அருகில் தனக்கான இரை வந்ததும், தன் உடம்பில் உள்ள முட்களால் விஷத்தைச் செலுத்தி, செயலிழக்கவைத்து, உணவாக்கிக் கொள்ளும். மனிதர்கள் மீது இதன் முள் பட்டாலும் பிழைப்பது கஷ்டம். இந்தியப் பெருங்கடலில் இந்த மீன்கள் காணப் படுகின்றன.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2017-jul-09/column/132415-keep-thinking-different.html", "date_download": "2018-09-21T09:41:44Z", "digest": "sha1:MD7HSCOLVG2Q7PWWDZZY2CNNU3ME2ONU", "length": 23804, "nlines": 462, "source_domain": "www.vikatan.com", "title": "மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 5 - சின்ன நிறுவனம்... பெரிய அனுபவம்! | Keep Thinking Different - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nநாணயம் விகடன் - 09 Jul, 2017\nவளர்ச்சியை அதிகப்படுத்தும் ஜி.எஸ்.டி-யே வருக\nகண்களுக்குக் குளிர்ச்சி தரும் ஆப்ஸ்\nபஃபெட் நடத்தும் முதலீட்டாளர் திருவிழா\nவிமானப் பயணம்... உங்கள் உரிமை\nகவலையில்லாத எதிர்காலத்துக்கு கைகொடுக்கும் முதலீடு - திருச்சியில் வாசகர்கள் உற்சாகம்.\nடேப்லெட் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஃபண்ட் கார்னர் - மாதந்தோறும் வருமானம் கிடைக்கும் ஃபண்ட் திட்டங்கள்\nபெட்ரோல், டீசல்... ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை\nஜிஎஸ்டி... எஸ்.எம்.இ துறைக்கு பாதிப்பா\nதங்கத்தில் முதலீடு... நஷ்டம் தவிர்க்கும் 5 விஷயங்கள்\nஜி.எஸ்.டி... அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஎந்த பொருள்களுக்கு எவ்வளவு ஜி.எஸ்.டி வரி\nஜி.எஸ்.டி... பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்\nஜி.எஸ்.டி... உங்களுக்கு என்ன லாபம்... என்ன பாதிப்பு\nநாகப்பன் பக்கங்கள்: வங்கி லாக்கர் பாதுகாப்பானதா\nஇன்ஸ்பிரேஷன்: காந்தியிடம் கற்ற பாடம்\nமியூச்சுவல் ஃபண்ட்... மொத்த முதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nபக்கா லாபம் தரும் ‘பணப்பயிர்’ சாகுபடி\nஜி.எஸ்.டி... ரியல் எஸ்டேட் துறையில் என்னென்ன மாற்றங்கள்\nஜி.எஸ்.டி வருகை... முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்\nஷேர்லக்: சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகள்\nநிஃப்டியின் போக்கு: திசையற்ற நிலை அடிக்கடி வரலாம்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 5 - சின்ன நிறுவனம்... பெரிய அனுபவம்\n - 4 - ஊபர் காரு... எப்படி வந்துச்சு பேரு..\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 5 - பங்கு வியாபாரத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டெப்\nசம்பளத்தை அடிப்படையாக வைத்து வங்கிக் கடன் கிடைக்குமா\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - சென்னையில்...\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 5 - சின்ன நிறுவனம்... பெரிய அனுபவம்\nமாத்தி யோசி மைடியர் ப்ரோமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 2 - பிரச்னை வந்தால் மாத்தி யோசிமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 2 - பிரச்னை வந்தால் மாத்தி யோசிமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 3 - தோல்வியிலிருந்து வெற்றி... கற்றுத்தரும் கலகல கல்லூரிப் பருவம்மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 3 - தோல்வியிலிருந்து வெற்றி... கற்றுத்தரும் கலகல கல்லூரிப் பருவம்மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 4 - பெற்றோர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 4 - பெற்றோர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 5 - சின்ன நிறுவனம்... பெரிய அனுபவம்மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 5 - சின்ன நிறுவனம்... பெரிய அனுபவம்மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 6 - படி... புத்தகம் படி... தொடர்ந்து படிமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 6 - படி... புத்தகம் படி... தொடர்ந்து படிமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 7 - பெண்களே, சமையலறையை விட்டு வெளியே வாருங்கள்மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 7 - பெண்களே, சமையலறையை விட்டு வெளியே வாருங்கள் மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 8 - வெற்றிக்குப் பிறகுதான் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டும் மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 8 - வெற்றிக்குப் பிறகுதான் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டும் மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 9 - வெற்றிக்கான இலக்கு மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 9 - வெற்றிக்கான இலக்குமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 10 - தயக்கத்தை உடை... செயலில் இறங்குமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 10 - தயக்கத்தை உடை... செயலில் இறங்குமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 11 - தோல்வியும் நல்லதுதான்மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 11 - தோல்வியும் நல்லதுதான்மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 12 - வெற்றிக்குக் கைகொடுக்கும் போட்டியாளர்கள்மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 12 - வெற்றிக்குக் கைகொடுக்கும் போட்டியாளர்கள்மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 13 - தொழிலாளர்களும் தொழில் முனைவோர்கள்தான்\nதங்கள் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு செல்லும்போதே, ‘நீ பொதுத்தேர்வுல நல்ல மார்க் எடுத்தாதான் ப்ளஸ் ஒன்ல நல்ல க்ரூப் கிடைக்கும். ப்ளஸ் டூவுல நல்ல மார்க் எடுத்தாத்தான் நல்ல காலேஜ்ல அட்மிஷன் கிடைக்கும். இதெல்லாம் சரியா நடந்தாத்தான் உனக்கு பெரிய கம்பெனியில வேலை கிடைக்கும்’னு ஆரம்பத்தில் இருந்தே பெரிதாகத்தான் பிளான் போட்டு அறிவுரை சொல்வார்கள் பெற்றோர்கள். என்னைப் பொறுத்தவரைப் படித்து முடித்தவுடனே பெரிய கம்பெனிகளில் வேலைக்குச் செல்வது நல்லதல்ல.\nஆனால், பலர் தனக்கு எந்த கம்பெனி நிறைய பணம் கொடுக்கிறதோ அங்கே வேலைக்குச் சேர ஆசைப்படுகிறார்கள். ஆனால், வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் சின்ன கம்பெனிகளில் வேலைக்குச் சேர வேண்டும்.\n - 4 - ஊபர் காரு... எப்படி வந்துச்சு பேரு..\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/89011-ptusha-guides-on-how-to-win-an-olympic-medal.html", "date_download": "2018-09-21T09:54:34Z", "digest": "sha1:4HBA4ODOVTTIGWUMAV2RHVJV3VT5QIBS", "length": 19213, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "ஒலிம்பிக் பதக்கம் - வெல்வதற்கு வழி சொல்லும் பி.டி.உஷா | P.T.Usha guides on how to win an Olympic medal", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nஒலிம்பிக் பதக்கம் - வெல்வதற்கு வழி சொல்லும் பி.டி.உஷா\n'ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்றால், வீரர்களை இளம் வயது முதலே பயிற்சியில் ஈடுபடவைக்க வேண்டும். அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் அடிக்கடி பங்கேற்கும் வாய்ப்பை வழங்க வேண்டும். வெறும் பயிற்சி மட்டுமே இருந்தால், பதக்கம் வெல்ல முடியாது. உங்களை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தவர்கள் மட்டுமே சரியான வகையில் பங்கேற்று பதக்கத்தை வெல்வார்கள்' என்று பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனையும் இந்தியாவின் தங்க மங்கையுமான பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.உஷா, தன் காலத்தைவிட இப்போது அதிக வசதிகள் இருப்பதாகக் குறிப்பிட்டு, அதை இளம் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், 'நான் மிகவும் ஈடுபாட்டுடன் பயிற்சியில் ஈடுபட்டேன். முதல்முறை வெற்றி கிடைக்காவிட்டாலும் ஒவ்வொரு முறையும் மனம் தளராமல் முயன்றுகொண்டே இருந்தால், நிச்சயமாக லட்சியத்தை அடையலாம். பல்வேறு துறைகளில் உலகளவில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. ஆனால், விளையாட்டில் மிகவும் பின் தங்கியுள்ளது. தடகள விளையாட்டு வீரர்களுக்கு முதலில் உறுதியான எண்ணம் வேண்டும். எங்கள் காலத்தில் மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டோம்.இப்போது, இருப்பது போல வசதிகள் எதுவும் அப்போது கிடையாது. இப்போதுள்ள வீரர்களைவிட மிகுந்த அர்ப்பணிப்புடனே அன்றைய வீரர்கள் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு வசதிகளே இல்லை. இன்றைக்கு இருக்கும் நவீன வசதிகளைப் பயன்படுத்தி, இளம் வீரர்கள் நம் நாட்டுக்கு அதிக பதக்கங்களை ஒலிம்பிக்கில் வென்று வர வேண்டும்' என்று அவர் கேட்டுக்கொண்டார்.\nஒலிம்பிக்: இந்தியா கடந்து வந்த பாதை...\nவரவணை செந்தில் Follow Following\nவலைப்பூக்களில் எழுதத்துவங்கி பத்திரிக்கையாளர் ஆனவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலைப்பூக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அறியப்பட்டவர். கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது விகடனில் மூத்த செய்தியாளராக உள்ளார்.Know more...\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nஒலிம்பிக் பதக்கம் - வெல்வதற்கு வழி சொல்லும் பி.டி.உஷா\nகோடை விடுமுறையிலும் கோர்ட்... பிரதமரின் பாராட்டு\nபாலியல் குற்றங்களைத் தடுக்க முடியாது - பா.ஜ.க அமைச்சரின் சர்ச்சைக் கருத்து\n#IPL10 - த்ரில் வெற்றியடைந்த டெல்லி... ப்ளே-ஆஃப் யாருக்கெல்லாம் இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/110852-krishnagiri-dsp-killed-in-accident.html", "date_download": "2018-09-21T09:33:56Z", "digest": "sha1:SZ2SOKIZ4KUDBKOQPS7I525GYALLAFIL", "length": 17873, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "டி.எஸ்.பி உயிரைப் பறித்த அரசுப் பேருந்து! | Krishnagiri DSP killed in accident", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nடி.எஸ்.பி உயிரைப் பறித்த அரசுப் பேருந்து\nகிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் (PCR unit - சமூக நீதி மனித உரிமைகள்) சண்முகசுந்தரம் திருவண்ணாமலை அருகே விபத்தில் பலியாகியுள்ளார்.\nசென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஏ.டி.ஜி.பி கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு கிருஷ்ணகிரி திரும்பியுள்ளார் சண்முகசுந்தரம். மண்ணில் வாழ்ந்து மறைந்த சித்தர்கள் சன்னதிக்குச் சென்று திரும்பினால் குரு எட்டாமிட பாதிப்பில் இருந்து தப்பலாம் என்ற ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் நண்பர் சுதாகருடன் திருவண்ணாமலை ரமணர் ஆசிரமம் சென்று வணங்கிவிட்டு அப்படியே கிருஷ்ணகிரி திரும்பிவிடலாம் என திட்டமிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலை வந்துள்ளனர்.\nஆனால், திருவண்ணாமலை டு சென்னை நெடுஞ்சாலையில் திருவண்ணாமலைக்கு 5 கி.மீட்டர் முன்பாக நேற்று இரவு சுமார் 1.30 மணிக்கு தென்னரசம்பட்டு என்ற இடத்தில் அரசுப் பேருந்தும் அவரது காரும் நேருக்கு நேர் மோதியதில் டி.எஸ்.பி சண்முகசுந்தரம் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அவரது நண்பர் சுதாகர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட்டில் இன்ஸ்பெக்டராக இருந்த சண்முகசுந்தரம், டி.எஸ்.பி-யாக பதவி உயர்வு பெற்று மீண்டும் கிருஷ்ணகிரியிலேயே பணியாற்றியுள்ளார்.\nஇவருக்குச் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், ஞானசக்தி என்ற மனைவியும், விவேதிதா என்ற மகளும் இருக்கின்றனர். மகள் நிவேதிதா பி.டி.எஸ் படித்துவருகிறார்.\nதருமபுரியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டுக்கு வராத நீதிமன்றம்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nடி.எஸ்.பி உயிரைப் பறித்த அரசுப் பேருந்து\n”- போராட்டத்தில் குதித்த மாணவர்கள்\nஇன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சமாதியில் நடிகர் கார்த்தி அஞ்சலி\nஇந்தியாவை உலுக்கிய ஊழலின் கதை 2ஜி தீர்ப்பு: பூதமா புஸ்வாணமா 2ஜி தீர்ப்பு: பூதமா புஸ்வாணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2015-feb-10/column/102928.html", "date_download": "2018-09-21T09:41:51Z", "digest": "sha1:YGBUJAPBDODNTCRRZALJGSOLWW6BCQVN", "length": 21192, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "தண்ணீர்...தண்ணீர் - 13 | Water, Farmer, Solar Scheme | பசுமை விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nபசுமை விகடன் - 10 Feb, 2015\n‘‘பசுமையைப் படித்தேன் பாரம்பர்யத்தை விதைத்தேன்\nகலக்கலான வருமானம் கொடுக்கும் காளான் வளர்ப்பு\n‘‘இயற்கை விவசாயம் மட்டுமல்ல... தன்னம்பிக்கையும் வளருது\nவெள்ளிக்கிழமை விரதமும்... உயிர்ச்சூழல் பன்மயமும்\nஆடு வளர்ப்பில் அற்புத லாபம்\nவிழா கொண்டாடிய பல்கலைக்கழகம்... வெந்து பொங்கிய விவசாயிகள்\n‘‘அரசு அறிவித்த விலையாவது கிடைக்குமா\nதினம் தினம் பணம்... சம்பங்கி... சாமானியனின் வங்கி\nஅவசர மோடியும்... அநியாய சட்டமும்\nவிளைச்சலைக் கெடுக்கும் புகையான், விரட்டி அடிக்கும் இயற்கை\nநீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டா\nமீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா 18\nமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்\nஅடுத்த இதழில்... புத்தம்புது அணிவகுப்புகள்...\nதண்ணீர்..தண்ணீர்...தண்ணீர்..தண்ணீர்...தண்ணீர்..தண்ணீர்...தண்ணீர்..தண்ணீர்...தண்ணீர்..தண்ணீர்...தண்ணீர்..தண்ணீர்...தண்ணீர்..தண்ணீர்...80% தண்ணீர் தரும் பண்ணைக் குட்டைகள் மழைநீர்தான் மனிதனுக்கான சரிவிகித உணவு மழைநீர்தான் மனிதனுக்கான சரிவிகித உணவு தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்...: தண்ணீர்... தண்ணீர்...தண்ணீர்...தண்ணீர் - 13\nநிலைகுலைந்துள்ள நிலத்தடி நீர்...உயர்த்த உருப்படியான யோசனைகள்நீர் மேலாண்மைஆர்.குமரேசன், படம்: டி.ஆரோன் பிரின்ஸ் காட்ஸன்\nதமிழகம் முழுக்க போதுமான மழை அனைத்துப் பகுதிகளிலும் கிடைத்துள்ளது. ஆனால், 'அந்தத் தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வழிகள் இருக்கிறதா’ என்றால், 'இல்லை’ என்ற பதில்தான் வரும். நீர்ச்சேமிப்புக்கு பலரும் பல யோசனைகளை முன்வைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால், 'அரசின் கவனத்துக்குச் செல்கிறதா’ என்றால், 'இல்லை’ என்ற பதில்தான் வரும். நீர்ச்சேமிப்புக்கு பலரும் பல யோசனைகளை முன்வைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால், 'அரசின் கவனத்துக்குச் செல்கிறதா’ என்பது தெரியவில்லை. விவசாயிக்குத்தான் தெரியும்... தண்ணீரின் தேவையும், அவசியமும். இங்கு, விவசாயிகளுக்கும் அரசுக்கும் சில யோசனைகளை முன்வைக்கிறார், தமிழ்நாடு பாரதீய ஜனதாதள நீர்வளக் கழகத்தின் தலைவர் மாணிக்கம். 'நமக்குத் தேவையான மழை, ஆண்டுக்கு ஆண்டு பெய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் விவசாயம், குடிநீர் இரண்டுக்கும் தண்ணீர் இல்லை என்று மன்றாடி வருகிறோம். அரசு, நீராதாரத்துக்கென்று உருப்படியான வழிகளைக் கையாண்டதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரம் ஆறுகள்தான். இதையடுத்து ஏரி, குளம், குட்டைகள் வரும். ஒரு சில ஆறுகளைத் தவிர மற்ற ஆறுகளில் ஆண்டு தவறாமல் தண்ணீர் கிடைத்து வருகிறது. அண்டை மாநிலங்கள் மற்றும் வனங்களில் மழை பெய்தாலும், நமக்கு வேண்டிய தண்ணீர் கிடைத்து விடுகிறது. இது முழுமையாகக் கிடைக்காவிட்டாலும் கூட, கிடைக்கும் நீரையும் முறையாகப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை.\nவிளைச்சலைக் கெடுக்கும் புகையான், விரட்டி அடிக்கும் இயற்கை\nநீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டா\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/thadam/article.php?aid=119731", "date_download": "2018-09-21T09:35:58Z", "digest": "sha1:NWWPEDMCLG6XGPCPFBBW3OPSDQXBPHDD", "length": 27591, "nlines": 486, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan Thadam - விகடன் தடம் - Issue date - 01 September 2018", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nஐம்பதாண்டுக் கால ‘தலைப்புச் செய்தி’யான பத்திரிகையாளன்\nஎதிரிகளால் தாம் ஏன் அவரை வெறுக்கிறோம் எனச் சொல்ல இயலாமற் போனதே கலைஞரின் சாதனை\n‘திராவிட’ கலைஞர் ஏன் ‘இந்தியா’வுக்குத் தேவை\nநையாண்டியை ஆயுதமாய் ஏந்திய மலையாளக் கவி - செம்மனம் சாக்கோ\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 3 - உலகின் ஆகச் சிறந்த சினிமா\n - “கனவுகள் என்னை இயக்குகின்றன\nமெய்ப்பொருள் காண் - சும்மா\nகவிதையின் கையசைப்பு - 4\nமுதன்முதலாக... - காதலின் எஞ்சிய அடையாளம்\nசெம்புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி\nஐம்பதாண்டுக் கால ‘தலைப்புச் செய்தி’யான பத்திரிகையாளன்\nஉலகம் முழுவதும் படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்குமான அச்சுறுத்தல்கள் அவ்வப்போது எழுகின்றன. ‘இந்தப் படைப்பு எங்கள் மனதைப் புண்படுத்துகிறது’ என்ற குரல்கள் சாதி, மதம், இனம், மொழி, தேசியம் ஆகியவற்றின் பெயரால் முன்வைக்கப்படுகின்றன.\nசில நாள்களுக்கு முன்னர், யூட்யூபில் முள்ளிவாய்க்கால் போர் நாள்களில் அங்கே பணிபுரிந்த மருத்துவர் டி.வரதராஜாவுடைய...\nஐம்பதாண்டுக் கால ‘தலைப்புச் செய்தி’யான பத்திரிகையாளன்\nதமிழ்ச் சமூக வரலாற்றில் பல ஆளுமைகள் தோன்றி மறைந்திருக்கிறார்கள். சிலர் மட்டுமே தங்களது அளப்பரிய ஆற்றலால் சமூகப் பங்களிப்பால், தொடர்ந்து சமூகத்தின் நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.\nஒரு படத்தை எடுத்துட்டு உலகம் பூரா சுத்திட்டு இருக்கீங்களா’ என்று நண்பர் ஒருவர் கேலியாகக் கேட்டதும்...\n‘திரைப்பட வரலாறு, அரசியல் வரலாறு ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்கள் நன்கறிந்த செய்தி, இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்திய சுதந்திரம் ஆகியவற்றுக்குப் பின், தமிழ் சினிமா புதியதொரு வடிவெடுத்தது என்பதும் அதில் திராவிட இயக்கம்,\nமொழியானது, ஆறாவது புலனாக மனிதர்களைச் சமூகத்துடன் இணைக்கிற நுட்பமான பணியைச் செய்கிறது. உடலரசியல்போல மொழி அரசியல், சமூக மாற்றத்தில் முதன்மையிடம் வகிக்கிறது. பரந்துபட்ட நிலத்தினை நாடாக மாற்றுகிற அரசியல் செயல்பாட்டில், தமிழ் மொழி உருவாக்கிய ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகு’ காத்திரமானது.\nகலைஞர் மு.கருணாநிதியின் சாதனைகள் என்றும் பெருமைகள் என்றும் எவ்வளவோ கூறப்படுகின்றன. அவரது மக்கள் திட்டங்களும் தமிழ்நாட்டின் உயர்வுக்கு ஆற்றிய பங்குகளும் சாதனைகளாகச் சுட்டிக் காட்டப்படுகின்றன. அவரது எழுத்தும் பேச்சும் நினைவாற்றலும் அவரது பெருமைக்கு அணி சேர்க்கின்றன.\nவெற்றிகளைக் கண்ட அளவுக்கு ஈடாக எதிர்ப்புகளையும், துரோகங்களையும், அவதூறுகளையும், பழிசொற்களையும் எதிர்கொண்டவர் கலைஞர். அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொண்டதுபோலவே, இயக்கத்தின் முன்னோடிகள்,\nஎதிரிகளால் தாம் ஏன் அவரை வெறுக்கிறோம் எனச் சொல்ல இயலாமற் போனதே கலைஞரின் சாதனை\nகலைஞரின் மறைவு குறித்து இன்று வெளிப்படும் பல்வேறுபட்ட கருத்துக் குவியல்களைப் பார்க்கும்போது, ஒரு விஷயம் எனக்கு மிகவும் சுவாரஸ்யமாகப் பட்டது. நீண்டகாலம் அரசியல் உலகில் தடம் பதித்து, எண்ணற்ற மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவர் அவர்\nஎழுத்தையும் பேச்சையும் முழுநேரத் தொழிலாகக்கொண்டவர்களால்கூட எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தைத் தொட்டவர் கலைஞர் மு.கருணாநிதி. இத்தனைக்கும் அவர் தனது தளமாக வரித்துக்கொண்டது இலக்கியமல்ல, அரசியல். அவருக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி...\n‘திராவிட’ கலைஞர் ஏன் ‘இந்தியா’வுக்குத் தேவை\nகலைஞர் இறந்ததையொட்டி நூற்றுக்கணக்கான அஞ்சலிக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் நூற்றுக்கணக்கான அஞ்சலிக் கட்டுரைகள் எழுதப்படலாம்; எழுதப்பட வேண்டும். எண்பது ஆண்டுகால பொதுவாழ்க்கைகொண்ட கலைஞரின் அரசியற் செயற்பாடுகள்...\nநையாண்டியை ஆயுதமாய் ஏந்திய மலையாளக் கவி - செம்மனம் சாக்கோ\nகேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற மலையாளக் கவி செம்மனம் சாக்கோ...\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 3 - உலகின் ஆகச் சிறந்த சினிமா\n‘ஷோலே’ என்றால் பற்றியெரியும் தீச்சுவாலை. அது ஓர் உருதுச் சொல் என்று எங்கள் ஹிந்தி ஆசிரியர் ‘அடிவீரன்’...\n - “கனவுகள் என்னை இயக்குகின்றன\n ஆகவே, அடுத்து என்ன என்றொரு கேள்விக்கு ஒரேயொரு பதிலைச் சொல்வதைக்காட்டிலும்...\n“ ‘வேரில்லா உயிர்களி’ல் வரும் சாருலதா.”...\nமெய்ப்பொருள் காண் - சும்மா\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளில் முதலிடத்தில் இருப்பது `சும்மா இரு’...\nகவிதையின் கையசைப்பு - 4\nஅரபுக் கவிதைகளின் தொகுப்பு நூல் ஒன்றில், சுமியா அல் காசிம் என்ற கவிஞரின் ஒரு கவிதையை வாசித்தேன்...\nமுதன்முதலாக... - காதலின் எஞ்சிய அடையாளம்\nதனது முதல் காதல் பற்றி, மாக்சிம் கார்க்கி நெடுங்கதை ஒன்றை எழுதியிருப்பார். புரட்சியின் புயல்பறவையாக அறியப்பட்டிருக்கும் கார்க்கிக்கு, காதல் பற்றிச் சிந்திக்க அவகாசம் இருந்திருக்கும் என நினைப்பது அவரது வாசகர்களுக்குச் சற்று சங்கடமான விஷயம்.\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\nகண்ணுக்கெட்டிய உயரம் வரை மலையை இருள் சூழ்ந்திருந்தது. பெளர்ணமி நிலவின் வெளிச்சத்தைக் குடித்துக்கிறங்கிப்போயிருந்த...\n“அவரின் இறுதித் திரைப்படமாக ‘ரயில்’ இருந்திருக்கலாம்” என அவன் சொன்னான். இத்தகவல் எனக்கு வியப்பாக இருந்தது. அப்படி ஒரு படத்தைக் குறித்து அவருடைய பேட்டிகளிலோ, அவரோடு பணியாற்றிய திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களின் பேட்டிகளிலோ, கட்டுரைகளிலோ, வேறு வகைகளிலோகூட, படித்ததாகவோ கேள்விப்பட்டதாகவோ ஞாபகம் இல்லை.\nகதவுகளையும் ஜன்னல்களையும் வாங்கிக்கொண்டு போகிறது காற்று. வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறேன்.\nஒரு காலத்தில் எங்களிடம் கொஞ்சம் புத்தகங்கள் இருந்தன தூசிப்புகை கண்ணீரில் கலக்க...\nசெம்புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி\nஅமைதிதான் அதிகாரம் விரும்பிக் கேட்கும் இசை பொக்லைன்கூட சாந்தமானதுதான் தேவைக்கதிமாகச் சிறு சப்தமும் எழுப்புவதில்லை\nஜூலியனின் இருப்பிடத்திலிருந்து சில தெருக்களைத் தாண்டி லா கெரேறோ-வில் அவளுக்கு வேலை. 17 வயதில் அவள் தனது மகனை இழந்திருந்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/-chennai-hc", "date_download": "2018-09-21T09:32:32Z", "digest": "sha1:EZQDC426NHIVEMO5PAQ7TVARB3PGIP7Y", "length": 15295, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க இடைக்காலத் தடை- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n`ஆவணங்களைத் தாக்கல்செய்கிறேன்; அதன்பிறகு முடிவெடுங்கள்'- கவிதாவுக்கு ஜாமீன் வழங்க பொன்.மாணிக்கவேல் எதிர்ப்பு\n - அதிரடிகாட்டிய உயர் நீதிமன்றம்\nவிவசாய நிலங்களைக் கையகப்படுத்தி சாலை... கோவை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`காலா’ படத்துக்கு அதிகக் கட்டணம் வசூல் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nபாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு நிபந்தனை ஜாமீன்\nகார்த்தி சிதம்பரம் மீதான லுக்அவுட் நோட்டீஸ் வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்\nபேருந்துக் கட்டண உயர்வில் தலையிட முடியாது\n`சம்பளம் பத்தலன்னா வேற வேலைக்குப் போங்க’ - ஸ்டிரைக்கால் கொந்தளித்த தலைமை நீதிபதி\n - ஆளுநர் அதிகாரத்தில் தலையிட முடியாது எனக் கூறி மனு தள்ளுபடி\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_7797.html", "date_download": "2018-09-21T10:21:48Z", "digest": "sha1:273KLVMX3SSJ3CKB5TW5VMPJGHOU5K4W", "length": 3491, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "சிம்பு தேவனுக்கு டேட் கொடுத்த விஜய்", "raw_content": "\nசிம்பு தேவனுக்கு டேட் கொடுத்த விஜய்\nஇளையதளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்-முருகதாஸ் படத்தில் நடித்துக்கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்தே விஜயின் அடுத்த படம் குறித்து தகவல்கள் வெளியாகத் தொடங்கிவிட்டன. அந்த வரிசையில் விஜயின் அடுத்த படத்தை இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை இயக்கிய சிம்புதேவன் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிம்புதேவன் தான் எழுதிய திரைக்கதையை ஃப்ரேம் ஃப்ரேமாக விளக்கி விஜயை அசத்தியுள்ளதால் இப்படத்திற்கு அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.\nஇதையடுத்து செப்டம்பர் மாதத்திலிருந்து சிம்புதேவன் படத்தில் நடிப்பதற்கான இளையதளபதி கால்ஷீட் கொடுத்திருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்தப்படத்தில் இரண்டு நாயகிகளாம், முக்கிய நாயகி வேடத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடந்தப்பட்டு வருகின்றது. தமிழன் படத்தி விஜய்யுடன் அறிமுகமாகி இப்போது பாலிவுட்டை கலக்கிக்கொண்டிருக்கும் அதே பிரியங்கா சோப்ராதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/galleries/photo-cinema/actress/2017/jun/07/actress-priya-bhavani-sankar-10700.html", "date_download": "2018-09-21T09:31:48Z", "digest": "sha1:PIHZMN6LSJANJCJWBTPIB6DXNESDB2WK", "length": 4583, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "பிரியா பவானி சங்கர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு புகைப்படங்கள் சினிமா நடிகைகள்\nநடிகை பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்.\nபிரியா பவானி சங்கர்பிரியா பவானி சங்கர் ஸ்டில்ஸ்நடிகை பிரியா பவானி சங்கர்Actress Priya Bhavani ShankarPriya Bhavani Shankar PhotosPriya Bhavani Shankar Images\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜெயம் ரவி பிறந்த நாள் கொண்டாட்டம்\nபுதிய வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nஒடிசாவில் புயல்: கனமழைக்கு எச்சரிக்கை\nகாற்றின் மொழி - டீசர்\nயூ டர்ன் குறித்த நடிகை சமந்தாவின் பேட்டி\n96 பற்றி இயக்குனர் பிரேம் பேட்டி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2017/aug/17/indian-origin-kid-is-overnight-hero-on-uk-british-tv-2756902.html", "date_download": "2018-09-21T10:26:11Z", "digest": "sha1:YLBJT4ZRYEUCBTPJOQE4P42KK3AJIOPJ", "length": 8049, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "indian origin kid is overnight hero on uk tv.|ஓரிரவில் ஹீரோவான இந்திய வம்சாவளிச் சிறுவன்!- Dinamani", "raw_content": "\nபிரிட்டிஷ் டி.வி ஷோவால், ஓரிரவில் ஹீரோவான இந்திய வம்சாவளிச் சிறுவன்\nராகுல் எனும் இந்திய வம்சாவளிச் சிறுவன், பிரிட்டிஷ் டி.வி ஷோ ஒன்றால் ஓரிரவில் யூ.கே முழுதும் அறியப்பட்ட பிரபலமாகி ஹீரோ ரேஞ்சில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறான். அந்தச் சிறுவனின் புத்திக் கூர்மையை எண்ணி, எண்ணி வியந்து போகிறார்களாம் பிரிட்டன்வாசிகள். அப்படியென்ன செய்து விட்டான் அந்தச் சிறுவன் என்கிறீர்களா பிரிட்டிஷ் டி.வி சேனலான சேனல் 4 இல் நடத்தப்படும் ‘சைல்டு ஜீனியஸ்’ எனும் அறிவுக் கூர்மை நிகழ்ச்சி உலகப் பிரசித்தமானது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 12 வயது ராகுல், நிகழ்ச்சியின் முதற்சுற்றில் கேட்கப்பட்ட 14 கேள்விகளுக்கும் மிகச் சரியான விடையளித்து வெற்றிகரமாக அடுத்த சுற்றில் கலந்து கொள்ளத் தகுதியானவர் ஆகியிருக்கிறார். சிறுவன் ராகுலின் குடும்பப் பெயர் என்னவென்று இன்னமும் சரியாகத் தெரியவில்லை, ஆனால் இந்தச் சிறுவனின் ஐ.க்யூ லெவல் 162 என்கிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅமேஸான் இந்தியாவின் புதிய விளம்பரம்\nபிரபாஸ் சொன்ன எடை குறைப்பு டிப்ஸ்\nகிருஷ்ணருக்கு 8 மனைவிகள் இருந்தும் கோகுலாஷ்டமியன்று ராதையை மட்டுமே நினைவு கூர்வது ஏன்\nகுயிட் இந்தியா 75 ஆவது ஆண்டுவிழாவில் மோடி அறிவித்த நியூ இந்தியா உறுதிமொழி 2022\nலக்கி டிராவில் 8 கோடி ரூபாய் பரிசு அமீரகத்தில் ஒரு இந்தியருக்கு அடித்த யோகத்தைப் பாருங்கள்\nindian origin kid rahul i.q level 162 overnight hero child genius சைல்ட் ஜீனியஸ் ஓவர்நைட் ஹீரோ இந்திய வம்சாவளிச் சிறுவன் ராகுல்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜெயம் ரவி பிறந்த நாள் கொண்டாட்டம்\nபுதிய வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nஒடிசாவில் புயல்: கனமழைக்கு எச்சரிக்கை\nகாற்றின் மொழி - டீசர்\nயூ டர்ன் குறித்த நடிகை சமந்தாவின் பேட்டி\n96 பற்றி இயக்குனர் பிரேம் பேட்டி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/reviews/thoughts/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-09-21T09:28:31Z", "digest": "sha1:BXBTYNL5WCITJW2GK3U6AT5FDLXIVJ6K", "length": 6599, "nlines": 125, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: அரசியல்", "raw_content": "\nநைட்டியுடன் தெருவில் சண்டை போட்ட நடிகை\nசாமி 2- சினிமா விமர்சனம்\nஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nகாவி அரசியலை பேசும் ரஜினியின் புதிய படம்\nசென்னை (09 செப் 2018): ரஜினியின் புதிய படமான 'பேட்ட' காவி அரசியலை பேசுவதாக தகவல் கசிந்துள்ளது.\nசென்னை (06 ஜூன் 2018): ரஜினியின் படம் என்றாலே படம் வெளியாகும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள்.\nஇப்போதைக்கு வேண்டாம் - பின் வாங்கிய ரஜினி\nசென்னை (14 ஏப் 2018): நிலைமை சரியில்லை என்றும் இப்போதைக்கு அரசியலுக்கு வரப்போவதில்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் நாளை எங்கு செல்கிறார் தெரியுமா\nசென்னை (09 மார்ச் 2018): நடிகர் ரஜினிகாந்த் நாளை ரிஷிகேஷ் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரஜினியின் அரசியல் பிரவேசம் அம்பேல்\nசென்னை(23 பிப் 2018): அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருவதால் ரஜினி அரசியலுக்கு வருவது தற்போது சந்தேகக்குறியாகியுள்ளது.\nஉயர் நீதிமன்றத்தை ஆபாச வார்த்தையில் பேசிய ஹெச்.ராஜ…\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுதலை\nநீதிமன்றத்தை ஆபாசமாக பேசிய ஹெச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்குப் …\nஹெச். ராஜாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபிலிப்பைன்ஸை தாக்கிய புயல் அடுத்த இலக்கு இங்கேதான்\nநான் அப்படி பேசவே இல்லை - ஹெச்.ராஜா அந்தர் பல்டி - வீடியோ\nகருணாநிதிக்கு அதிமுக போட்ட பிச்சை: கடம்பூர் ராஜு\nதத்தெடுத்த கிராமத்திற்கு ஒரு ரூபாயை கூட செலவிடாத மோடி\nகணேஷ் சதுர்த்தியின் போது 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு\nகாஷ்மீர் CRPF முகாம் மீது குண்டு வீச்சு\nகர்நாடக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் முதல்வரின் அதிரடி முடிவு\nஅமைச்சர் சி.வி. சண்முகம் அப்பல்லோவில் அனுமதி\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாக சன் டிவியில் ஒரு நிகழ்ச்ச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2012/05/blog-post_4679.html", "date_download": "2018-09-21T10:45:32Z", "digest": "sha1:EA2ZYHLVB5OCSFRXKLAQK6UQBT4NCYHX", "length": 67923, "nlines": 245, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: குருபெயர்ச்சிபலன்கள் மீன ராசி", "raw_content": "\nமற்றவர்களிடம் சிரித்த முகத்துடன் பேசும் பண்பினை கொண்ட மீன ராசி நேயர்களே\nவரும் 17.05.2012ல் ஏற்படவுள்ள குருபெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசியாதிபதி குரு முயற்சி ஸ்தானமான 3ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைதாமங்கள் உண்டாகும். அஷ்டம சனியும் தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் 2ல் கேதுவும் 8ல் ராகுவும் சஞ்சரிக்க இருப்பதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் உணவு விஷயத்தில் கட்டுப் பாட்டுடன் இருப்பதும் நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களையும், சுபகாரியங்களுக்கான முயற்சிகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களையும், சுபகாரி யங்களுக்கான முயற்சிகளை தள்ளி வைப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மிகவும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nமுருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்\nகுரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம் குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்\nஅன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300 (ரூபாய் 1200 வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன், தொடர்புக்கு ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல் 7200163001.9383763001 ,\nஉங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றி கொண்டேயிருக் கும். ரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய், சர்க்கரை வியாதி போன்றவற்றிற்காக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடனிருப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும்.\nகுடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் அதிகரிக் கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறை யும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களும் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் தடைகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களாலும் வீண் செலவுகள் ஏற்படும். பெரியவர்களிடமும் மனசஞ்சலங்கள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துகொள்வது மிகவும் உத்தமம்.\nஉத்தியோகஸ்தர்கள் பணியில் நெருக்கடியான நிலையினை சந்தி;ப்பீர்கள். உயரதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்து பழிச்சொற் களை ஏற்க வேண்டிவரும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாவதால் குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலையும் அதனால் அலைச்சலும் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதநிலை உண்டாகும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தநிலை நிலவினாலும், பொருட்தேக்கம் ஏற்டாது கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை மிகவும் அனுசரித்து செல்வதே நல்லது. தொழில் உண்டாகக்கூடிய போட்டி பொறாமைகளால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவி களும் தாமதப்படுவதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது.\nகமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். எதிர்பாராத வகையில் வீண் இழப்புகளை சந்திப்பீர்கள். பிறரை நம்பி பணவிஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. நம்பியவர்களே ஏமாற்று வார்கள். தேவையற்ற வம்பு வழக்குகளும் உண்டாகும்.\nஅரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடை பிடிக்க வேண்டிய காலமாகும்.செய்யாத தவறுக ளுக்காக பத்திகளால் தேவையற்ற அவப் பெயரை சம்பாதிப்பீர்கள். மக்களின் ஆதரவைப் பெற மிகவும் பாடுபட வேண்டியிருக்கும். தேவை யற்ற வாக்குவாதங்களால் உடனிருப்பவர்களிடம் ஒற்றுமை குறையும்.\nவிவசாயிகளுக்கு மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்தும், பட்டபாட்டிற்கு ஏற்ற பலனைப் பெற முடியாது. புழு பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும். விளைச்சலுக்கேற்ற முழு லாபத்தை பெற முடியாது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படுவதால் பொருளாதாரம் தடைப்படும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சோர்வு கைகால் மூட்டுகளில் வலி, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவைகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். கணவன் மனைவியி டையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறைவு உண்டாகும். பணவரவுகளிலும் நெருக்கடிகளும் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடன் வாங்க நேரிடும். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். பணிபுரியும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிப்பதுடன் உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். மனநிம்மதி குறையும்.\nகல்வியில் மந்தமான நிலையே உண்டாகும். உடல் ஆரோக்கிய ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுவதால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். மதிப்பெண்களும் குறை யும். ஆசிரியர்களின் ஆதரவும் குறையும். விளையாட்டுப் போட்டிகளிலும் ஈடுபடும்போதும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நட்புகளை தவிர்க்கவும்.\nலாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றால் வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் கவனம் தேவை.\nகுருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை\nகுருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் முயற்சி ஸ்தானமான 3ம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. எடுக்கும் முயற்சி களில் தடை தாமதங்கள் உண்டாகும். குடும்பத் தில் நிம்மதி குறைவு உற்றார் உறவினர்களால் தேவையற்ற வீண் பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங் களும் உங்களுக்கே வீண் பிரச்சனையாகி விடும். பணவரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யவே சங்கடப்பட வேண்டிவரும். கொடுக்கல் வாங்க லிலும் வீண் விரயங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்தி லும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சேமிப்பு குறையும்.\nகுருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 30.06.2012 முதல் 10.10.2012 வரை\nகுருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 3ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பிறரை நம்பி பணம் கொடுத்தால் திரும்ப பெறமுடியாது. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடி யாது என்பதால் பெரிய மனிதர்களின் நட்பையும் இழக்க நேரிடும். கணவன் மனைவியிடையே உண்டாக கூடிய கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை குறைவை உண்டாகும். பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் நிலவுவதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோ கஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருப்பதால் வேலை பளுவும் அதிகரிக்கும். சிலர் எதிர்பாராத இடமாற்றங்களையும் சந்திப்பார்கள். அரசியல் வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைபிடித்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. கடன்கள் ஏற்படும்.\nகுருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை\nகுருபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் பணவரவுகளிலிருந்த தடைகள் சற்று விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை இக்காலத்தில் மேற்கொண்டால் நற்பலனை பெறமுடியும். கொடுக்கல் வாங்கலும் சரள நிலையில் நடைபெறும். உங்களுக்கு அஷ் டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத் தில் கவனம் செலுத்துவதும், உற்றார் உறவினர் களை அனுசரித்து செல்வதும் நல்லது. வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் கேது 2லும் ராகு 8லும் சஞ்சரிக்கவிருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவதும் முன்கோபத்தை குறைப்பதும் நல்லது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெறமுடியும்.\nகுருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை\nகுருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் எதிலும் அதன் முழுபலனை பெற எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். குடும்பத் தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்;ப்பதும், உறவினர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சற்று தடைகள் உண்டாகும். பண விஷயங்களில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் எந்தவொரு காரியத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். தொழில் வியாபாரத்தில் ஏற்படகூடிய போட்டிக ளால் தொழில் மந்த நிலையடைந்தாலும் தேக்கமடையாது. கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் அதிகரிப்பதோடு வேலை பளுவும் கூடுவதால் உடல் சோர்வு உண்டாகும்.\nகுருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை\nகுருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 3ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலத்திலும் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெறுவீர்கள். எந்தவொரு காரியத்திலும் தடையும் தாமதமும் நிலவுவதால் எதிலும் நிம்மதியற்ற நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் வீண் விரயங்கள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்பு களில் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஏற்படக் கூடிய வாக்குவாதங்களால் ஒற்றுமை குறைவு ஏற்படகூடும் என்பதால் அனுசரித்து நடந்துகொள் வது நல்லது. அரசியல்வாதிகள் உடனிருப்பவர் களிடம் கவனமுடனிருப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையீடு செய்வதை தவிர்ப்ப தும் நல்லது. விவசாயிகள் பங்காளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பதும் தேவையற்ற வம்பு வழக்குகளில் ஈடுபடாதிருப்பதும் உத்தமம்.\nஆன்மீக பணிகளில் அதிக ஈடுபாடு கொண்ட பூரட்டாதி நட்சத்திநேயர்களே இந்த குருபெயர்ச்சி யின் மூலம் குருபகவான் 3ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். உங்களுக்கு அஷ்டம சனியும் நடைபெறுவதால் இக்காலங் களில் எதிலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. பணவரவுகளிலும் நெருக்கடிகள் நிலவுவதால் ஆடம்பர செலவுகளை குறைத்துகொள்வது நல்லது. சேமிப்புகள் குறைவதால் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படும்.\nஎப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிபெற கூடிய உத்திரட்டாதி நட்சத்திர நேயர்களே குருபகவான் 3ம் வீட்டில் சஞ்சரிப்ப தால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டிவரும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் கொடுக்கல் வாங்கலிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் மருத்துவ செலவுகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது மிகவும் உத்தமம்.\nஆடம்பரமாக செலவு செய்வதில் அதிக அக்கறை கொண்ட ரேவதி நட்சத்திர நேயர்களே குருபகவான் 3ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை உண்டாகும். வெளிவட்டார தொடர்பு களிடமும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சிலகாலம் தள்ளிவைப்பது மிகவும் நல்லது.\nமீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 3ல் சஞ்சரிப்பதால் குருவுக்கு பரிகாரம் செய்வது, வியாழக்கிழமைகளில் தொடர்ந்து தட்சிணா மூர்த்தியை வழிபடுவது உத்தமம். அஷ்டமசனி யும் நடைபெறுவதால் சனிக்கு சனிக்கிழமை தோறும் பரிகாரம் செய்வது, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம். 2.12.2012 முதல் கேது 2லும் ராகு 8லும் சஞ்சரிப்பதால் துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.\nதனுசுலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nவிருச்சிகம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nவாஸ்து ரீதியாக வீடு கட்ட எளிய விதி முறைகள்\nமீனம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகும்பம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nமகரம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகுரு பெயர்ச்சிபலன்கள் மகர ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் தனுசு ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் துலா ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் விருச்சிக ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் சிம்ம ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் கன்னி ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் கடக ராசி\nகுரு பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் ரிஷப ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் மேஷ ராசி\nதுலாம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகன்னிலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nவார ராசிப்பலன் - ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 வரை\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் -- செப்டம்பர் 2 முதல் 8 வரை\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/98-notice/139816-2017-03-18-11-11-04.html", "date_download": "2018-09-21T09:40:46Z", "digest": "sha1:LQPFF2OOY6HWDENZH23ALULU4ISAUDKV", "length": 10795, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு வாகனப் பேரணியை வரவேற்று பங்கேற்போம்", "raw_content": "\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nமானமிகு சுயமரியாதைக்காரரான முதல்வர் கலைஞர் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்களை தமிழக அரசு பராமரிக்காதது ஏன் ஏன் » திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும், பெரியார் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்\nஏழு பேர் விடுதலை தமிழக அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநர் அனுப்பியது தவறு » ஈரோட்டில் தமிழர் தலைவர் பேட்டி ஈரோடு, செப்.15 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழு பேரை மாநில அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியதைத் தொடர்ந்து தமிழக அரசின் அமைச...\nவெள்ளி, 21 செப்டம்பர் 2018\nநீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு வாகனப் பேரணியை வரவேற்று பங்கேற்போம்\nநீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு\nவாகனப் பேரணியை வரவேற்று பங்கேற்போம்\nஆண்டிமடம், மார்ச் 18 அரியலூர் மாவட்டம் ஆண்டி மடம் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் 16.3.2017 அன்று மாலை 6 மணிக்கு ஆண்டிமடம் தமிழ் நாடு ஆட்டோமொபைல்ஸ் வளா கத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க, மாவட்ட அமைப்பாளர் இரத்தின.இராமச் சந்திரன் முன்னிலை வகித்தார்.\nகூட்டத்தின் நோக்கங்களை விளக்கி மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன் உரை யாற்றிய பின் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய செய லாளர் தியாக.முருகன், ஒன்றிய துணைத் தலைவர் இரா.எ. இராமகிருஷ்ணன், மாவட்ட இ.அ.செயலாளர் க.கார்த்தி கேயன், சிலம்பூர் இராமச்சந்திரன், திருக்களப்பூர் ஆனந்தன், சத்ய சீலன், விளந்தை அய்யப்பன், கவரப்பாளையம், இராவண கோபால், ப.சுந்தரமூர்த்தி, ஒன் றிய இ.அ.தலைவர் க.செந்தில், மாவட்ட மாணவரணி தலைவர் த.தர்மேந்தர், ஒன்றிய அமைப் பாளர் த.பன்னீர் செல்வம், பிச்சமுத்து ஆசிரியர், நகர தலை வர் ந.சுந்தரம் உள்ளிட்ட தோழர் கள் கருத்துகளை எடுத்துக்கூறிய பின்னர் மண்டல தலைவர் சி.காமராஜ் சிறப்புரையாற்றினார்.\n1) மேனாள் மாவட்ட அமைப் பாளர் கோ.பாண்டியன் அவர் களின் தாயார் திருவாட்சி அம்மாள் மறைவிற்கு இக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.\n2) மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு ‘நீட்’ என்ற ஒன்றினைத் திணிப்பது தமிழ் நாட்டு கிராமப்புற ஏழை எளிய மாணவர்களை டாக்டர் படிப் புக்கு சேரவிடாமல் தடுக்கும் உயர்ஜாதி ஆதிக்க சூழ்ச்சி என்ப தால் அதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் கழக இளைஞரணி மாணவரணி சார்பில் எதிர்வரும் 21.3.2017 அன்று நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு வாகனப் பேரணியை வரவேற்று பின் அவர்களுடன் பங்கேற்று விருத்தாசலத்தில் நடைபெற வுள்ள நிறைவு நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்படுகிறது.\n3) கழக அமைப்பு உள்ள பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி டுவதென முடிவு செய்யப்படு கிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page1/138434.html", "date_download": "2018-09-21T10:20:22Z", "digest": "sha1:G3BQPI6PCSNZWL5KBHCPBRALYZ2OGZUW", "length": 8540, "nlines": 72, "source_domain": "www.viduthalai.in", "title": "‘‘கழிவறையில்லையா? கல்யாணமும் இல்லை!''", "raw_content": "\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nமானமிகு சுயமரியாதைக்காரரான முதல்வர் கலைஞர் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்களை தமிழக அரசு பராமரிக்காதது ஏன் ஏன் » திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும், பெரியார் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்\nவெள்ளி, 21 செப்டம்பர் 2018\nகழிவறை உங்கள் வீட்டில் இல்லையா கல்யாணமும் கிடையாது போ என்ற குரல் பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பகுதிகளில் கேட்கத் தொடங்கிவிட்டது. அசாம் மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மவுலானா மமூத் ஏ மதானி குறிப்பிட்ட ஒரு தகவல் முக்கியமானது.\nமூன்று மாநிலங்களில் இஸ்லாமிய திருமணங்களுக்குக் கழிவறை பிரச்சினை முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. கழிவறை கட்டாயமாக்கப்பட்டு விட்டது. இந்த உணர்வு பல்வேறு மாநிலங்களிலும் கிளம்பிவிட்டது. இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் உள்ள மவுல்விஸ் மற்றும் முப்திஸ் பிரிவுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களின் வீடுகளில் கழிவறை இல்லை என்றால், திருமணம் இல்லை என்று முடிவாகி விட்டது.\nமதங்களைக் கடந்து இந்த நிலை உருவாகவேண்டும் என்று கூறுகிறேன் என்றார் மேனாள் எம்.பி.,யும் ஜமீத் உல்மா அய் ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலாளருமான மவுலானா மமூத் ஏ.மதானி.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page1/146354.html", "date_download": "2018-09-21T09:40:03Z", "digest": "sha1:Z4ITPENEGVIHVODY6NUPYCTKFX4WDIGD", "length": 7944, "nlines": 72, "source_domain": "www.viduthalai.in", "title": "99 சதவீதம் வாக்குப் பதிவு குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு ஜூலை 20 இல் தெரியும்", "raw_content": "\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nமானமிகு சுயமரியாதைக்காரரான முதல்வர் கலைஞர் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்களை தமிழக அரசு பராமரிக்காதது ஏன் ஏன் » திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும், பெரியார் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்\nஏழு பேர் விடுதலை தமிழக அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநர் அனுப்பியது தவறு » ஈரோட்டில் தமிழர் தலைவர் பேட்டி ஈரோடு, செப்.15 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழு பேரை மாநில அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியதைத் தொடர்ந்து தமிழக அரசின் அமைச...\nவெள்ளி, 21 செப்டம்பர் 2018\nபக்கம் 1»99 சதவீதம் வாக்குப் பதிவு குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு ஜூலை 20 இல் தெரியும்\n99 சதவீதம் வாக்குப் பதிவு குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு ஜூலை 20 இல் தெரியும்\nபுதுடில்லி, ஜூலை 18 -இந்தியாவின் 14-ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந் தெடுப்பதற்கான தேர்தல், திங்கட்கிழமை யன்று அமைதியாக நடந்து முடிந்தது.\nநாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநிலங் களின் தலைமைச் செயலகங்களில் காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த தேர்தலில் 99 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி அனூப் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.\nமேலும், ஜூலை 20-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-09-21T10:00:03Z", "digest": "sha1:TJSOHAEELWRGFC2MPOLIRCVPMZ53RSCT", "length": 4250, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தலைக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தலைக்கு யின் அர்த்தம்\n‘(குறிப்பிடுகிற) ஒவ்வொருவரும் அல்லது ஒவ்வொருவருக்கும்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘தலா’.\n‘அலுவலகத்தில் பத்திரிகை வாங்கத் தலைக்குப் பத்து ரூபாய் தந்தோம்’\n‘தலைக்குக் கூலி இவ்வளவு என்று முதலிலேயே பேசி முடிவுசெய்துகொள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/big-boss-secret-revealed-047612.html", "date_download": "2018-09-21T10:36:53Z", "digest": "sha1:5NNQUBC7ST5UUDPZDOCYAOBN3Z6MO5XA", "length": 10979, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டிஆர்பிக்காக போட்டியாளர்களை மோதவிடும் பிக் பாஸ்: உண்மையை உளறிய 'ஓவியா' | Big Boss' secret revealed - Tamil Filmibeat", "raw_content": "\n» டிஆர்பிக்காக போட்டியாளர்களை மோதவிடும் பிக் பாஸ்: உண்மையை உளறிய 'ஓவியா'\nடிஆர்பிக்காக போட்டியாளர்களை மோதவிடும் பிக் பாஸ்: உண்மையை உளறிய 'ஓவியா'\nசென்னை: டிஆர்பிக்காக பிக் பாஸ் போட்டியாளர்களை சண்டை போட வைப்பதை ஓவியா தெரிவித்துள்ளார்.\nபிக் பாஸ் வீட்டில் நடப்பது அனைத்தும் ஸ்கிரிப்ட் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்ற பிக் பாஸ் பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார்.\nஅந்த வேலையில் ஒன்றை ஓவியா உளறிவிட்டார்.\nநேற்று பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது ஓவியாவாக காயத்ரி பேச வேண்டியிருந்தது. ரைசாவாக ஓவியா பேசினார். இது போன்று தங்களுக்கு வந்த டிசர்ட்டில் உள்ள புகைப்படத்தில் இருப்பவர் போன்று அனைவரும் பேசினார்கள்.\nஓவியா டிசர்ட் அணிந்திருந்த காயத்ரி அவர் போன்று நடித்துக் காட்டினார். டிஆர்பி கைஸ், டிஆர்பி வாங்க சண்டை போடலாம் என்று பிக் பாஸின் தில்லாலங்கடி வேலையை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்.\nடிஆர்பியை ஏற்றத் தான் போட்டியாளர்களை சின்னப்புள்ளத்தனமாக மோத விடுகிறார்கள் என்று ஆளாளுக்கு குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.\nபிக் பாஸ் வீட்டிற்கு புதிதாக வந்திருக்கும் பிந்து மாதவிக்கும், ஓவியாவுக்கும் இடையே நட்பு உள்ளது. அந்த நட்பால் டிஆர்பி ஏறாது என்பதால் விரைவில் அவர்கள் மோதிக் கொள்வதையும் எதிர்பார்க்கலாம்.\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவேலைக்காரன், ரெமோவிடம் தோற்றுப் போன சீமராஜா: நாளை சாமி வேறு வருகிறாரே\nபிக் பாஸ் வீட்டின் ‘இம்சை அரசி’ ஆன விஜி... என்னமா டெரரா யோசிக்கிறாங்க\nசினிமா மக்கள் தொடர்பாளர்களுக்கு ஐடி கார்டு: அபிராமி ராமநாதன் வழங்கினார்\nWWE மாதிரி சண்டை போட்டுக்கொண்ட யாஷிகா- விஜயலக்ஷ்மி-வீடியோ\nரணகளம் பண்ணும் ஐஸ்வர்யாவை அடங்க சொல்லும் விஜி-வீடியோ\nபிரபல திறமையான நடிகர், நண்பனின் மகளுடன் கள்ளத்தொடர்பு. கதறும் நடிகரின் மனைவி-வீடியோ\nநிலானி வீடியோ என்னிடம் இருக்கு: லலித்குமார் அண்ணன்-வீடியோ\nஇன்றைய ப்ரோமோவில் அதகளம் செய்யும் ஐஸ் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/2010/06/22/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-61/", "date_download": "2018-09-21T09:35:28Z", "digest": "sha1:PJR6JA4XNGH54L3PO7P6WVIYPSNEEVSK", "length": 12881, "nlines": 198, "source_domain": "vithyasagar.com", "title": "சுட்டு எரிந்ததொரு காடு.. (61) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← (7) காதல் என்றொரு விஷம் – வித்யாசாகர்\nசுட்டு எரிந்ததொரு காடு.. (62) →\nசுட்டு எரிந்ததொரு காடு.. (61)\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் and tagged ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், முள்ளிவாய்க்கால், மே-18, விடுதலை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள். Bookmark the permalink.\n← (7) காதல் என்றொரு விஷம் – வித்யாசாகர்\nசுட்டு எரிந்ததொரு காடு.. (62) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (33)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மே ஜூலை »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/08/31042121/Punitha-Arokya-Annai-Temple-Festival.vpf", "date_download": "2018-09-21T10:38:08Z", "digest": "sha1:6XQRGM2UILDAXWNA2WJ4YDBVKDJZ4YWY", "length": 4829, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது||Punitha Arokya Annai Temple Festival -DailyThanthi", "raw_content": "\nஅனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது\nஅனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது.\nநாகர்கோவில் அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை( வெள்ளிக்கிழமை) தொடங்கி 10-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி ஆகியன நடக்கிறது. இதற்கு கீழக்காட்டுவிளை அருட்பணி தேவதாஸ் தலைமை தாங்குகிறார். குருசடி அருட்பணி போர்ஜியோ மறையுரை நிகழ்த்துகிறார்.\n2-ந் தேதி மாலை 6.15 மணிக்கு நடைபெறும் ஜெபமாலை, திருப்பலிக்கு அருட்பணி ஆன்றனி அல்காந்தர் தலைமை தாங்குகிறார். அருட்பணி ஸ்டீபன் மறையுரை நிகழ்த்துகிறார்.\n9-ந் தேதி காலை 7.15 மணிக்கு ஜெபமாலை, முதல் திருவிருந்து திருப்பலி அருட்பணி அருள் ஜோசப் தலைமையில் நடக்கிறது. அருட்பணி பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரை நிகழ்த்துகிறார்.\n9-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ் மாலை, மாலை ஆராதனை நடக்கிறது. இதற்கு அருட்பணி செல்வராஜ் தலைமை தாங்குகிறார். அருட்பணி ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார்.\n10-ந் தேதி காலை 7.45 மணிக்கு ஜெபமாலை, பெருவிழா திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணி மதன் தலைமை தாங்குகிறார். அருட்பணி அருள்ராஜ் மறையுரை ஆற்றுகிறார்.\nவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிரபு, பங்கு மக்கள், பங்கு மேய்ப்பு பணி பேரவையினர் செய்து வருகிறார்கள்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/09/14132351/Irinjalakuda-Baratan-Temple.vpf", "date_download": "2018-09-21T10:45:40Z", "digest": "sha1:PFMSUFLISSR2LKCW3A3CNRDBGLJ2O6PW", "length": 19346, "nlines": 62, "source_domain": "www.dailythanthi.com", "title": "இரிஞ்சாலக்குடா பரதன் கோவில்||Irinjalakuda Baratan Temple -DailyThanthi", "raw_content": "\nகேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில், இரிஞ்சாலக்குடா எனுமிடத்தில் அமைந்திருக்கும் பரதன் கோவில், இரண்டாவது தலமாகும்.\nசெப்டம்பர் 15, 06:30 AM\nகேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில், இரிஞ்சாலக்குடா எனுமிடத்தில் அமைந்திருக்கும் பரதன் கோவில், இரண்டாவது தலமாகும். இந்த ஆலயம் சென்று வழிபடுபவர் களுக்குத் தடைகள் அனைத்தும் நீங்கி, அவர்கள் வேண்டியவை அனைத்தும் வெற்றிகரமாக முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஇரிஞ்சாலக்குடாவில் இருக்கும் பரதன் கோவில் மூன்று பக்கம் வாசல்களுடன் மிகப்பெரிய கோவிலாக அமைந்திருக் கிறது. வட்டவடிவில் அமைந்திருக்கும் இக்கோவிலின் கரு வறையின் மேற்கூரை, கூம்பு வடிவத்தில் இருக்கிறது. இக்கரு வறையில் இருக்கும் பரதன் நான்கு கரங்களுடன், வலதுபக்க மேற்கரத்தில் தண்டம், கீழ் கரத்தில் அட்சமாலை, இடதுபக்க மேற்கரத்தில் சக்கரம், கீழ் கரத்தில் சங்கும் கொண்டு நின்ற நிலையில் விஷ்ணுவாகவே காட்சி தருகிறார்.\nஇக்கோவிலில் இவரே முழுமுதற்கடவுளாக இருப்பதாகக் கருதப்படுகிறார். எனவே விநாயகர் உள்ளிட்ட வேறு எந்தத் துணைத் தெய்வமும் இக்கோவிலில் இடம் பெறவில்லை. இக்கோவில் முழுவதும் அழகிய ஓவியங்கள், கற்சிலைகள், மரச்சிலைகள் என்று கலைநயத்துடன் அமைக்கப்பட்டிருக் கிறது. ஆலயத்தின் சுற்றியுள்ள பகுதியில் நான்கு திருக்குளங் கள் அமைந்திருக்கின்றன. இவற்றுள் கோவில் வளாகத்தில் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ‘குலிப்பிணித் தீர்த்தம்’ புனிதமுடையதாக பக்தர்களால் போற்றி வழிபடப்படுகிறது.\nஇத்தலத்தில் வீற்றிருக்கும் பரதன் ‘கூடல் மாணிக்கம்’ என்றும், ‘சங்கமேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இருப்பினும், கூடல் மாணிக்கம் என்னும் பெயரே அனைவரும் பயன்படுத்துவதாக இருக்கிறது. அவர் இப்பெயரால் அழைக்கப்படுவதற்கு மூன்று விதமான காரணங்களைச் சொல்கின்றனர்.\nமுந்தைய காலத்தில் சாலக்குடி எனும் ஆறும், குருமலி எனும் ஆறும் சேருமிடத்தில் (கூடும் இடம்) இக்கோவில் அமைந்திருந்தது. எனவே கூடலில் அமைந்த கோவிலின் பேரொளி என்னும் பொருளில், இவர் கூடல் மாணிக்கம் என்று அழைக்கப்பட்டதாக சிலர் சொல்கின்றனர்.\nஒரு சமயம் இந்த தலத்தில் உள்ள பரதனின் தலையில் இருந்து பேரொளி தோன்றியது. அப்பேரொளி மாணிக்கத்திலிருந்து வரும் ஒளியைப் போன்றிருந்தது. அப்போதைய காயங்குளம் அரசன், தன்னிடமிருந்த விலை மதிப்பற்ற மாணிக்கத்தின் ஒளியுடன் அந்தப் பேரொளியை ஒப்பிட்டுப் பார்க்க விரும்பினான். அவன் தன்னுடைய அரண்மனையிலிருந்து ஒரு மாணிக்கத்தை எடுத்து வந்து, அதை ஒப்பிட்டுப் பார்க்க, பரதனின் திருவுருவம் அருகில் சென்றான். அப்போது, அந்த மாணிக்கம், பரதனின் திருவுருவத்துடன் சேர்ந்து மறைந்து விட்டது. அன்றிலிருந்து அவர், ‘கூடல் மாணிக்கம்’ என்று பெயர் பெற்றதாக வேறு சிலர் சொல்கின்றனர்.\nஇன்னொரு விதமான கூற்றையும் பார்த்து விடுவோம்.\nஒரு சமயம் தலிப்பரம்பா என்ற ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர், பல்வேறு ஆலயங்களின் சக்தியை ஒரு சங்கில் ஒன்று திரட்டினார். அதைக் கொண்டு போய் தன் ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் கோவிலின் மூர்த்தியிடம் சேர்த்து, அவரை பெரும் சக்தியுடையவராக மாற்ற வேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் வரும் போது, இக்கோவிலுக்கும் வந்தார். அப்போது அவர் கையில் இருந்த சங்கு எதிர்பாராமல் கீழே விழுந்து உடைந்து போனது. அந்தச் சங்கில் இருந்த இறைசக்திகள் அனைத்தும், இங்கிருந்த பரதனுடன் சென்று கூடியதால், இவர் ‘கூடல் மாணிக்கம்’ என்று பெயர் மாற்றமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.\nஇந்தக் கோவில் அதிகாலை 3 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்படுகிறது. இக்கோவிலில் மூன்று வேளை பூஜைகள் மட்டுமே நடைபெறுகிறது. இங்கு உச்சிகால பூஜை மற்றும் பந்தீரடி பூஜைகள் நடைபெறுவதில்லை. இது போல் கேரளக் கோவில்களில் தினமும் நடைபெறும் சீவேலி எனும் உற்சவர் ஊர்வலமும் இங்கு நடத்தப்படுவது கிடையாது. இங்கு பரதன் தவக்கோலத்தில் இருப்பதால், பூஜையின் போது எந்தவிதமான வாசனைத் திரவியங்களும் சேர்ப்பதில்லை. தீபாராதனை வழிபாடும் இல்லை. தாமரை மலர், துளசி மற்றும் தெச்சி பூக்கள் மட்டுமே பூஜைக்குப் பயன்படுத்தப்படுகிறது. வேறு எந்த மலரும் வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. இக்கோவில் வளாகத்தில் இருக்கும் துளசிச் செடிகளில் விதைகள் கூடத் தோன்றுவதில்லை என்று சொல்கிறார்கள்.\nகூடல் மாணிக்கருக்கு, 101 தாமரை மலர்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் 12 அடி நீளமான தாமரை மலர் மாலையை அணிவித்து வேண்டுபவர்களுக்கு, காரியத் தடைகள் அனைத்தும் விலகும். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால், இங்கு தாமரை மலர் மாலை வழிபாடு அதிகமாக இருக் width=\"640\" hspace=\"5\" />கிறது.\nஇந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தீராத வயிற்று வலியால் துன்பமடைந்து வந்தார். அவரது கனவில் தோன்றிய இவ்வாலய இறைவன், அவரது தோட்டத்தில் விளைந்த கத்தரிக் காய்களில் 101 கத்தரிக்காய்களைக் கோவில் வழிபாட்டிற்கான உணவாகப் படைத்து வணங்கினால், வயிற்று வலி மறைந்து, அதனால் ஏற்பட்ட அனைத்துத் துன்பங்களும் தீரும் என்று கூறியிருக் கிறார். அந்தப் பக்தரும் அது போல் செய்து வயிற்று வலி நீங்கப் பெற்றார் என்கிறார்கள். அன்றிலிருந்து, இக்கோவிலில் தீராத வயிற்று வலியால் துன்பப்படுபவர்கள், 101 கத்தரிக்காய்களைப் படைத்து வழிபடும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.\nஇக்கோவிலில் மலையாள நாட்காட்டியில் மேட மாதம் (சித்திரை மாதம்) பூரம் தொடங்கி, திருவோணம் முடிய ‘மேடத் திருவிழா’ (சித்திரை விழா) நடத்தப்படுகிறது. இவ்விழா நாட்களில் தினமும் காலையும், மாலையும் 17 யானைகளுடன் சுவாமி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இதில் நூறு இசைக்கலைஞர்கள் பங்கேற்று இசையை வாசிப்பது சிறப்புக் குரியதாகும்.\nமலையாள நாட்காட்டியில் துலாம் மாதம் (ஐப்பசி மாதம்) வரும் திருவோண நாளில், பரதனுக்குப் புதிதாக அறுவடையான அரிசியைக் கொண்டு, புத்தரிசி உணவு படைத்து வழிபாடு செய்யப்படுகிறது. அன்றைய நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குப் புத்தரிசி உணவு பிரசாதமாக வழங்கப்படு கிறது. மறுநாள் முக்குடி என்ற வயிற்று வலியைப் போக்கும் பிரசாதம் ஒன்றினைப் பக்தர்களுக்கு அளிக்கின்றனர். இந்த முக்குடிப் பிரசாதம், பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினரால் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருச்சூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், சாலக்குடியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், கொடுங்கலூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் இரிஞ்சாலக்குடா பரதன் கோவில் உள்ளது. திருச்சூர், சாலக்குடி, கொடுங்கலூர் மற்றும் குருவாயூர் ஆகிய இடங் களிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.\nஅடுத்த வாரம்: மூழிக்குளம் லட்சுமணன் கோவில்.\nமுந்தைய காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இவ்விடத்தில், குலிப்பிணி என்ற முனிவர் தலைமையில் பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு அவர்களுக்குக் காட்சியளித்து, ‘என்ன வரம் வேண்டும்\nஅவர்கள் தங்களுக்குக் காட்சியளித்த இடத்தில் இறைவன் கோவில் கொண்டு அருள வேண்டும் என்று வேண்டினர். விஷ்ணுவும் முனிவர்கள் கேட்ட வரத்தை அளித்தார்.\nஅதன் பின்னர், முனிவர்கள் கங்கையை வேண்டி வரவைத்து, கங்கை வெள்ளத்தில் மூழ்கி அனைவரும் இறைவனின் திருவடியைச் சென்றடைந்தனர். கங்கை வந்தடைந்த இடம் இக்கோவில் வளாகத்தினுள் அமைந்திருக்கிறது. அந்தக் குளம், இங்கு தவமிருந்த முனிவர்களின் தலைமை முனிவரான குலிப்பிணி என்பவரின் பெயரிலேயே ‘குலிப்பிணி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குலிப்பிணித் தீர்த்தக் குளத்தில், கோவிலில் பூஜை செய்பவர்கள் மட்டுமே நீராடுகின்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2016/06/blog-post_28.html", "date_download": "2018-09-21T10:21:15Z", "digest": "sha1:NBPBI5LZMMCPY4Q4CJD7KMKVIZZTVIJD", "length": 16178, "nlines": 221, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கண்ணீரும் புன்னகையும்: கைம்பெண்கள் கோயிலுக்குள் நுழைந்தால் தீட்டு?", "raw_content": "\nகண்ணீரும் புன்னகையும்: கைம்பெண்கள் கோயிலுக்குள் நுழைந்தால் தீட்டு\nநேபாளத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் ஒன்பதாயிரம் பேர் பலியானதையடுத்து அந்த நாட்டின் கைம்பெண்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. கிட்டத்தட்ட ஐந்து லட்சம் விதவைகள் நாட்டில் உள்ளனர். சொத்துரிமை உள்ளிட்ட பல உரிமைகள் இன்னும் பெண்களுக்கு மறுக்கப்படும் நேபாளத்தில் கைம்பெண்கள் பாகுபாடு, துன்புறுத்தல், தனிமைப்படுத்தலுக்கு ஆளாகிவருகின்றனர். கணவரின் சொத்துகளை வாரிசாகப் பெறுவதில் கைம்பெண்கள் பெரும் சிக்கல்களைச் சந்திக்கின்றனர்.\nஇதற்கு நேபாளத்தில் இன்னமும் திருமணப் பதிவு என்பது பொதுவான நடைமுறைக்கு வரவில்லையென்பதும் காரணம். நேபாளத்திலிருக்கும் பெரும்பாலான கைம்பெண்கள் கல்வியறிவற்றவர்கள். மூன்றில் இரண்டு பகுதியினர் 35 வயதுக்குக் கீழே இருப்பவர்கள்.\nநேபாளத்தைச் சேர்ந்த ‘விமன் பார் ஹியூமன் ரைட்ஸ்’ (women for human rights) அமைப்பின் தலைவியான லைலி தபா, நேபாளத்தில் இன்னும் மூடநம்பிக்கைகளும், கைம்பெண்களைத் தள்ளிவைக்கும் பழைய நடைமுறைகளும் தொடர்வதாகக் குறிப்பிடுகிறார். நேபாளத்தின் ஜனாதிபதியாக இருக்கும் பித்யா தேவி பந்தாரி, கணவனை இழந்தவர். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கோயிலுக்குள் நுழைந்த மறுநாள், உள்ளூர் மக்கள் வெளிப்படுத்திய கண்டனத்தையடுத்து அந்தக் கோயில் புனித நீரால் கழுவப்பட்டது. ஜனாதிபதிக்கே இந்த நிலை\nபெண் குழந்தைக்குக் கட்டணம் கிடையாது\nமீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனையான தயாவதியில் வெள்ளிக்கிழமை பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு மருத்துவக் கட்டணம் கிடையாது. வெள்ளிக்கிழமை என்பது அனைத்து மதத்தவருக்கும் முக்கியமான நாளாக இருப்பதால் இந்த நாளில் கட்டணம் வசூலிப்பது இல்லையென்கிறார் இந்த மருத்துவமனையின் இயக்குநர் ப்ரமோத் பலியான்.\nபெண் குழந்தைகளைக் காக்கும் மத்திய அரசின் ‘பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்’ திட்டத்தினால் தூண்டப்பட்டு இந்த முயற்சியைத் தொடங்கியதாக அவர் குறிப்பிடுகிறார். கடந்த நவம்பரிலிருந்து தொடங்கிய இத்திட்டத்தின் கீழ் 45 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனையில் 12 பெண்குழந்தைகளுக்கு இதுவரை மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. பிரசவம் பார்க்கும் மருத்துவர்களுக்கான கட்டணத்துக்கு பிரமோத் பலியான் தானே பொறுப்பேற்றுக்கொள்கிறார்.\nபெங்களூரு மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளிகளின் சங்கமான பவுராகார்மிகா சங்கமும், அனைத்திந்தியத் தொழிற்சங்கங்களின் மத்திய கவுன்சிலும் சேர்ந்து கடந்த ஜூன் 15-ம் தேதி, பொது ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது. பெங்களூரு மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளிகளில் 80 சதவீதம் பேர் பெண்கள். சம்பள உயர்வு, நல்ல விளக்குமாறுகள், கையுறைகள், முகமூடிகள், காலுயர பூட்ஸ்கள், தனிக் கழிப்பறைகள் தொடர்பான தொழிலாளர்களின் கோரிக்கைகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.\nஇந்தக் கூட்டத்தில் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களாக இருக்கும் பெண்கள் கலந்துகொண்டு, தங்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர். ஒப்பந்த முறையில் சரியான தேதியில் மாத ஊதியம் வழங்கப்படுவதில்லையென்றும் தெரிவித்தனர்.\nதற்போதைய மாதச் சம்பளமான 8 ஆயிரத்து 860 ரூபாயிலிருந்து குறைந்தபட்ச ஊதியமாக 21 ஆயிரத்து 865 ரூபாய்க்கு உயர்த்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. கர்நாடக மாநில குறைந்தபட்ச ஊதிய ஆலோசனை வாரியம், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான மாத ஊதியமாக 14 ஆயிரத்து 40 ரூபாய் அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அந்தப் பரிந்துரையை இன்னும் அரசு அமலாக்கவில்லை.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வருவதாக ஒப்புக்கொண்டிருந்த தொழிலாளர் அமைச்சர் பி.டி. பரமேஸ்வர் நாயக் கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக கர்நாடகா சபாய் கரம்சாரி ஆணையத்தின் தலைவரான நாராயணா வந்திருந்தார். அவரிடம் தங்கள் சிரமங்களைத் தெரிவித்த துப்புரவுத் தொழிலாளிகள், “அவர்கள் எங்களுக்குச் செவிசாய்த்ததே இல்லை” என்று துயரக் குரல் எழுப்பினர்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (19) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1754) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமூதாட்டி மூவலூர் இராமாமிர்தம் நினைவு தினம் சிறப்ப...\nகண்ணீரும் புன்னகையும்: கைம்பெண்கள் கோயிலுக்குள் நு...\nமேடையில் ஒலித்த ஒற்றைக் குரல்\n\"தீண்டத்தகாதவர்களும்\" காந்தியும் - அருந்ததிராயின் ...\nபுதிய வெளிச்சம்: உலக அரங்கை நோக்கி தலித் இலக்கியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.dinamalar.com/details.asp?id=24578", "date_download": "2018-09-21T09:32:14Z", "digest": "sha1:JYOJY3AHXS56H2T5DGVHPONXL372XLDD", "length": 16203, "nlines": 244, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nமுகப்பு » பொது » சில கவிதைகள், கதைகள், கட்டுரைகள்\nசில கவிதைகள், கதைகள், கட்டுரைகள்\nகவிதைகள், கதைகள், கட்டுரைகள் மூன்றிலும் அழகிய சிங்கரின் எழுதுகோல் தீட்டிய ஓவியங்கள் நூலாகியுள்ளன. ‘விருட்சம்’ என்ற தன் இதழிலும், பிற இதழ்களிலும் எழுதிய படைப்புகளைத் தொகுத்து, எழுத்துக் ‘காடாக’ மாற்றியுள்ளார்.\n‘மர நிழலில் நின்றிருந்தேன். என்னைச் சுற்றிலும் மர நிழல், நான் நின்ற இடத்தைப் பார்த்தேன். வெயில் சுளீர் என்று அடித்துக் கொண்டிருக்கிறது...’ என்ற கவிதை பத்தாவதாக உள்ளது. 25 எண்களும் தலைப்புகளாக வாய்ப்பாடு போல் தரப்பட்டுள்ளன. இதற்கு பதிலாக சிந்தனைத் தலைப்புகளால் கவிதைக்கு மகுடம் சூட்டியிருக்கலாம்.\nஎட்டு சிறுகதைகள் நடுவிலே தரப்பட்டுள்ளன. தங்கச் சங்கிலி சிறுகதையில் காதலன் கணேஷ், காதலிக்கு வாங்கித் தந்த தங்கச் சங்கிலியை கழுத்திலிருந்து திருடன் பறித்துச் சென்றான். அதுவரை திருமணத்திற்கு சம்மதிக்காத காதலி, சங்கிலியை பறி கொடுத்த பின், நிச்சயம் செய்து திருமணம் பண்ணிக் கொள்ள முன் வந்தது சுவையான திருப்பம்.\nபன்னிரெண்டு கட்டுரைகள் நிறைவாக தரப்பட்டுள்ளன. இதில் சுவையான செய்திகள் உள்ளன. ராகவன் காலனியில் ஒரு முதியோர் இல்லம் என்ற கட்டுரையில் தன் வீடே மூன்று பேர் வாழும் முதியோர் என்று சுவாரசியமாக எழுதியுள்ளார்.\nஒரே மாவிலிருந்து கவிதை இட்லியையும், சிறுகதை முறுகல் தோசையையும், கட்டுரை ஊத்தப்பத்தையும் சுவையாகத் தான் பரிமாறியுள்ளார் அழகிய சிங்கர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/172182", "date_download": "2018-09-21T10:19:41Z", "digest": "sha1:FQOXVNJIG2DQ6YKU5HLZ36DOXGHAQI2Y", "length": 4847, "nlines": 91, "source_domain": "selliyal.com", "title": "7 பேர் விடுதலை – முடிவு ஆளுநரின் கையில்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா 7 பேர் விடுதலை – முடிவு ஆளுநரின் கையில்\n7 பேர் விடுதலை – முடிவு ஆளுநரின் கையில்\nசென்னை – ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இன்னுன் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவை செய்துள்ள பரிந்துரை தமிழக ஆளுநரின் முடிவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாகச் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கு (*)\nராஜீவ் கொலையாளிகள் விடுதலை (*)\nNext articleஜேக் மா வாரிசு – டேனியல் சாங்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு பரிந்துரை\nகருணாநிதி கவலைக்கிடம் – முதல்வரைச் சந்தித்தார் ஸ்டாலின்\nதமிழகம் முழுவதும் கடையடைப்பு: முதல்வர் உட்பட அதிமுகவினர் உண்ணாவிரதம்\nபாஜக எச்.இராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு\nதிமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்\nநடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு\nதேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர் – அசார் அசிசான்\nநஜிப் தாயார் வீட்டில் காவல் துறை சோதனை\nநடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/172308", "date_download": "2018-09-21T10:30:24Z", "digest": "sha1:3IYVZLKMGK4MFHNOZN4SWOATBX4NEUAA", "length": 4949, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "ஷாபி அப்துல்லா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ஷாபி அப்துல்லா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்\nஷாபி அப்துல்லா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்\nகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா இன்று காலை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் கள்ளப்பணப் பரிமாற்றம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டார்.\nNext articleஷாபி அப்துல்லா மீது 4 குற்றச்சாட்டுகள்\nஷாபி அப்துல்லா-அப்துல் அசிஸ் மீது தீபக் ஜெய்கிஷன் காவல்துறையில் புகார்\nஷாபிக்கு எதிராக வழக்காடுகிறார் கோபால் ஸ்ரீராம்\nஅதிகாலையில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஷாபி அப்துல்லா\nவேதமூர்த்தியுடன் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை\nஸ்ரீ அம்பாங்கான் பள்ளி மாணவர்களிடையே வேதமூர்த்தி உரை\nதேசிய முன்னணியில் இனி ஐபிஎப் உள்ளிட்ட கட்சிகள் இணையலாம்\nமகாதீருக்கு லீ குவான் பாணியிலான அமைச்சர் பதவி – அன்வார் கோடி காட்டினார்\nதேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர் – அசார் அசிசான்\nநஜிப் தாயார் வீட்டில் காவல் துறை சோதனை\nநடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2014/02/25-2014.html", "date_download": "2018-09-21T10:16:48Z", "digest": "sha1:7GO6OVYSIJJGRAUU6DYLPD4NJQCIYBUO", "length": 10400, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "25-பிப்ரவரி-2014 கீச்சுகள்", "raw_content": "\nதாமதமாய் சந்தித்துக் கொள்ள நேரும் பொருத்தமான ஜோடிகளுக்கு கள்ளக்காதலர்கள் என்று பெயராகி விடுகிறது\nதடுக்கி விழுந்தவனை தட்டி தோழ் கொடுத்து கட்டி அணைக்க... தல, தல-ரசிகனால மட்டுமே முடியும் @menongautham #HappyBirthdayToThala55DirectorGVM\nகருப்பா சிவப்பா,அழகா இல்லையா,சாதுவா முரடா எதுவும் தெரியாமலயே காதால் வயப்படுகிறாள் ஒவ்வொரு பெண்ணும் கருவில் சுமக்கும் பிள்ளை மீது.\nஒரு ஆம்பளையையே வழிக்கு கொண்டு வர முடியா என் போன்ற துப்பு கெட்ட பெ.க்கு மத்தியில் இத்தனை வெ.வேட்டிகளை வணங்க வைக்கும் அம்மாக்கு பி.நா.வா:):)\nடான் டான் டான் @krajesh4u\nசெல்போன காதுல வெச்சுகிட்டே ரோட்ட கிராஸ் பன்றவங்களுக்கு இனிமே பிரேக் புடிக்கிறதில்லைனு ஒரு நல்ல முடிவு எடுத்ததிருக்கேன்..\nஅன்பை போதித்தார் கௌதம புத்தர் அஜித்தை \"#தல55\" மூலம் போதிப்பார் கௌதம் எனும் சினிமா பித்தர் #HappyBirthdayToThala55DirectorGVM @menongautham\nரெண்டு விதமான அப்பாக்கள்; ஹய்யா அப்பா வந்துட்டார்\nஉனக்கு என்ன வேணும்னு கேட்பவர்களைவிட, உனக்கெல்லாம் நல்லா வேணும்னு சொல்பவர்களே உறவினர்கள் #சுற்றத்திற்கழகு தூர இருத்தல்\nமைக் இருந்தா பாட ஆரம்பிப்பார் 'நடிகர் மோகன்' மைக் இருந்தும் மௌனமாய் இருப்பார் 'மன் மோகன்' மைக் இருந்தும் மௌனமாய் இருப்பார் 'மன் மோகன்'\nதாயாய் மனைவியாய் சகோதரியாய் தோழியாய் மகளாய் யாரோ\" ஒரு பெண்ணின் \"அன்பில்லாமல் ஓரு ஆணா ல் வாழவே முடியாது\nபடத்தோட பேரு 'நிலா காய்கிறது', கதாநாயகி பேருதான் நிலா, கதைப்படி நிலாவுக்கு கல்யாணமான அடுத்தநாளே ஹஸ்பன்ட் ஃபாரின் போயிடுறாரு\nசாவும் போது, நான் உன்னை பார்தது பயப்படவில்லை என்னும் கர்வத்துடனே சாவ வேண்டும்... #அது தான் வாழ்ககையின் வெற்றி...\nபுத்திசாலிகளை எளிதாக கண்டுபிடித்துவிடலாம் 'என்னளவில்' 'Opiniondiffers' போன்ற புதிதுபுதிதான வார்த்தைகளை தயாராக வைத்தபடியே பேசுவார்கள்.\nடியர் ராகுல்காந்தி, தமிழக,கேரளா மீனவர்களின் உயிரும் உயிரே.உங்கள் தந்தைக்கு என்றால் இரத்தம்,தென்மாநிலம் என்றால் தக்காளி சட்னியா\nமரணம் என்பதொரு அதி அற்புதமான போதை, ஆனால் அதை ஒரே ஒருமுறை தான் அனுபவிக்க முடியும்....\nஅம்மாவோட பொறந்தநாள ஆர்பாட்டமா கொண்டாடற நொண்ணைகளுக்கு, எத்தன பேருக்குடா உங்க அம்மாவோட பொறந்தநாள் தெரியும்\nவெளிநாட்டுக்காரியை அன்னை நொன்னை னு கூப்பிடலாம்...மண்ணின் மகளை அம்மா னு கூப்பிடக்கூடாதோ...நொன்னைகளா..\nமாண்புமிகு முதலமைச்சர் புரட்சிதலைவி அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-) #அம்மாடா.. கூகுலாண்டவர்டா..\nதிட்டி,திட்டியே செதுக்குகிறார் அப்பா நம்மை சிலையாக செய்வதற்கு... நாம்.... பொருமையாக இருந்தால் சிலை இல்லாவிட்டால் கல்லாவே இருப்போம்.....\n23 ஆண்டுக்குபின் மகேந்திரன் இளையராஜா இணைகிறார்கள்....அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடக்கம்...புதுமைப்பித்தன் சிறுகதையை படமாக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/11395-honor-10-official-introduction?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-09-21T10:24:28Z", "digest": "sha1:HGIN25BYRSUSHOKTNRY2PMS62E3HDKI5", "length": 1192, "nlines": 19, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஹானர் 10 அறிமுகம்", "raw_content": "\n5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2240 பிக்சல் எல்சிடி, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே , ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட்\nமாலி-G72 MP12 GPU, - 6 ஜிபி ரேம், 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, 24 எம்பி செல்ஃபி கேமரா, 128 ஜிபி இன்டெர்னல் மெமரி ஆகியவற்றுடன் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டதாக வெளிவருகின்றது ஹானர் 10 ஸ்மார்ட் போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/lifestyle/curious/11339-massive-wave-in-new-zealand-biggest-ever-recorded-in-southern?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-09-21T10:07:33Z", "digest": "sha1:KU3IDJ4AD4VM5GWEBHKPML5TXMJLHL4H", "length": 3641, "nlines": 21, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தெற்குப் பசுபிக்கில் நியூசிலாந்து அருகே பதிவான மிக உயரமான 80 அடி நீள கடல் அலை", "raw_content": "தெற்குப் பசுபிக்கில் நியூசிலாந்து அருகே பதிவான மிக உயரமான 80 அடி நீள கடல் அலை\nதெற்கு பசுபிக்கின் நியூசிலாந்து கடற்கரைப் பகுதிக்கு அருகே மிக உயரமாக 80 அடி நீளத்துக்குக் கடல் அலை எழுந்தது செவ்வாய்க்கிழமை பதிவாகி உள்ளது. இந்த அலையின் உயரம் 8 மாடிக் கட்டடத்தின் உயரத்துக்கு சமனானது என்பதுடன் இதன் அளவு 23.8 மீட்டர்கள் ஆகும்.\n2012 இல் தெற்கு தஸ்மானியாவில் எழுந்த 22.3 மீட்டர் உயரக் கடல் அலையின் சாதனையை இது உடைத்துள்ளது. தெற்கு பசுபிக்கில் உலகின் 22% பகுதி சமுத்திரத்தை உள்ளடக்கிய இப்பகுதியே உலகில் மிகவும் ஆர்ப்பரிக்கும் அதியுயர் அலைகள் எழும் பகுதி என மூத்த சமுத்திரவியலாளர் டாம் டுர்ரெண்ட் தெரிவித்துள்ளார்.\nநியூசிலாந்தின் காலநிலை அவதான நிலையம் மார்ச்சில் தெற்கு சமுத்திரப் பகுதியில் சூரிய சக்தியில் இயங்கும் அலை நீளத்தை அளவிடும் கருவியை நிறுவியிருந்தது. இக்கருவி ஒவ்வொரு 3 மணித்தியாலங்களுக்கும் ஒரு முறை 20 நிமிடங்கள் இயங்கக் கூடியது. இக்கருவி இயங்காத சமயங்களில் இந்த சமுத்திரப் பகுதியில் 25 மீட்டருக்கும் அதிக உயரத்தில் கூட அலைகள் எழ வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்வு கூறப்படுகின்றது.\nசமுத்திரவியல் வரலாற்றில் 1958 இல் அலாஸ்காவின் லித்துயா கடற்பரப்பில் எழுந்த 30.5 மீட்டர் உயரமான அலை கருதப் படுகின்றது. சுனாமி காரணமாக எழுந்த இந்த அலை 1700 இற்கும் அதிகமான மரங்களை வேரோடு அடித்துச் சென்றிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.behindwoods.com/tv/mounica-viji-kadaikutty-singam.html", "date_download": "2018-09-21T09:36:46Z", "digest": "sha1:Z37MGUM6OX34YTBMQN3WC2SUOA7LJGJY", "length": 4508, "nlines": 94, "source_domain": "www.behindwoods.com", "title": "தொப்புள் தெரியுற மாதிரி படம் எடுக்குற காலத்துல... | Mounica | Viji | Kadaikutty Singam", "raw_content": "\nதொப்புள் தெரியுற மாதிரி படம் எடுக்குற காலத்துல... | MOUNICA | VIJI | KADAIKUTTY SINGAM\nபாண்டிராஜ் | விவசாயியாக ஜெயித்தாரா கார்த்தி.. கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்.. கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்\nதொழில்நுட்பக்குழு | விவசாயியாக ஜெயித்தாரா கார்த்தி.. கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்.. கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்\nதொழில்நுட்பக்குழு | 'இந்த செவரு இன்னும் எத்தனை உசுர காவு வாங்கப்போகுதோ'.. தமிழ்படம் 2 விமர்சனம்\nதொழில்நுட்பக்குழு | காலா - விமர்சனம் - Slideshow\nசாயிஷா-சூரி | விவசாயியாக ஜெயித்தாரா கார்த்தி.. கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்.. கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்\nகார்த்தி | விவசாயியாக ஜெயித்தாரா கார்த்தி.. கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்.. கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்\nகதைக்கரு | விவசாயியாக ஜெயித்தாரா கார்த்தி.. கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்.. கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்\nகதைக்கரு | 'இந்த செவரு இன்னும் எத்தனை உசுர காவு வாங்கப்போகுதோ'.. தமிழ்படம் 2 விமர்சனம்\nகதைக்கரு | காலா - விமர்சனம் - Slideshow\nகடைக்குட்டி முதல் பாதி | விவசாயியாக ஜெயித்தாரா கார்த்தி.. கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்.. கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/coke", "date_download": "2018-09-21T10:58:13Z", "digest": "sha1:EJXSON6AZKHUGWVM3KXFWNHPZYNKSS45", "length": 5715, "nlines": 90, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: coke - eelanatham.net", "raw_content": "\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர்.\nபோராட்டத்தின்போது இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டேன் என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களின் மூலம் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் இனிமேல் பெப்சி, கோக் விளம்பரம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தன.\nஇந்நிலையில் இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா இன்று விழுப்புரத்தில் அளித்த பேட்டியில், ''மார்ச் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது. உடலுக்குத் தீங்கு விளைவிப்பதால் அந்நிய நாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nதமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nமைத்திரி, ரணில் ஆகியோருக்காக வாதாடும் சம்பந்தன்\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35425", "date_download": "2018-09-21T10:30:43Z", "digest": "sha1:Z6ZLSJMKPILJPXYBOSP6FGP52PWTR7QY", "length": 12073, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "09 வயது மாணவியை பாலியல் த�", "raw_content": "\n09 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் மாமா கைது\nஇளவயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் சிறுமியின் மாமா மாத்தளை, வில்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று இரவு சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஎப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய தேங்காய் விற்பனையில் ஈடுபடும் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.\n09 வயதுடைய சிறுமியே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அவர் வைத்திய பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டில் தங்கியிருந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவம் தொடர்பில் சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, பெற்றோர் வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், வில்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇறையாண்மையை இழக்க முடியாது – புதிய...\nபிரதமர் தெரேசா மேயின் தற்போதைய பிரெக்சிற் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின்......Read More\nதிரைப்படமாகிறது ஜெயாவின் வாழ்க்கை வரலாறு ;...\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான......Read More\nசாமி படத்தின் முடிவில் பெருமாள் பிச்சையான கோட்டா சீனிவாச ராவை......Read More\nமனதை உருக்கும் உண்மையான காதல் கதை\nகேரள மாநிலத்தில் சச்சின் – பவ்யா தம்பதியினரின் காதல் கதை மக்களிடையே......Read More\nஅமெரிக்காவில் தமிழ் மொழிக்கு எந்த இடம்...\nஅமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 3வது......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீரவுக்கு...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\n2018 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்......Read More\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nவவுனியா - தாண்டிக்குளம் தொடரூந்து நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட......Read More\nஇரத்தினபுரி கொலை சம்பவம்: இரு...\nஇரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக......Read More\nதனியார் கடல் உணவு கொள்வனவு...\nமன்னார் பேசாலையில் அமைந்துள்ள தனியார் கடல் உணவு கொள்வனவு நிலையத்தில்......Read More\nஇவ்வருடம் கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள......Read More\nபௌத்த பிக்குக்கு மர்ம நபர்கள் அடி...\nகிழக்கு மாகாணத்தை பிரிவினவாதத்தை உருவாக்கும் பல்கலைக்கழகத்தின்......Read More\nடொலரின் விலை மூன்றாவது நாளாகவும்...\nஇலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்றும்......Read More\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\nதேசியவாதம் பற்றிய கருத்தும்ரூபவ் சிந்தனையும்ரூபவ்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2014/05/2014-2016.html", "date_download": "2018-09-21T09:59:18Z", "digest": "sha1:U27KE7DI5O2IVYBREAPGSQLYYCN3G5S3", "length": 67665, "nlines": 282, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மேஷம் ;", "raw_content": "\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மேஷம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மேஷம் ;\nஅஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்\nதன்மானமும், சுய கௌரவமும் எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 6&லும், கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது ஒரளவுக்கு சாதகமான அமைப்பே ஆகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குரு பகவான் 5.7.2015 முதல் ஜென்ம ராசிக்கு 5&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துகளால் லாபமும் உண்டாகும். 16.12.2014 முதல் உங்களுக்கு அஷ்டம சனி தொடங்கவுள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் செலுத்துவது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது போன்றவை நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்லவும். தெய்வ தரிசனங்களுக்காக குடும்பத்தோடு பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு கிட்டும்.\nஉடல் நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல் பட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமாக அமைவார்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் குறையும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.\nபொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரிய முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையேயும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூமி மனை வாங்கும் யோகம் தாமதமாக அமையும்.\nபண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும்.\nதொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும் என்றாலும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் யாவும் விலகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபம் கிட்டும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழிலாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nசெய்யும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். உயரதிகாரிகளால் சிறு சிறு கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் பணி புரியவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்பெறும்.\nஉடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்பட முடியும். மணவயதை அடைந்தவர்களுக்கு திருமணம் அமைய சற்று தாமதமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம் சேரும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் கிட்டும்.\nபெயர், புகழ் சிறப்பாக இருக்கும். மக்களின் ஆதரவை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி வரும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சிறப்பான வருவாய்கள் வந்தபடியே இருக்கும்.\nவிளைச்சல் சிறப்பாக இருக்கும் பட்டபாட்டிற்கான முழு பலனையும் தடையின்றி பெற முடியும். விளை பொருளுக்கேற்ற விலையும் சிறப்பாக கிடைக்கும். அரசு வழியில் கிடைக்கப் பெறும் உதவியால் நவீன கருவிகளை வாங்கி போடுவீர்கள்.\nநல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிட்டும். தாராள தன வரவுகளால் அசையும் அசையா சொத்துக்களை வாங்கி சேர்க்க முடியும். படபிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nகல்வியில் சற்றே மந்த நிலை ஏற்படக் கூடிய காலம் என்றாலும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கல்விக்காக சுற்றுலா பயணங்களை மேற்கொள்வீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலன்களை அடைய முடியும்.\nராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை\nசர்ப கிரகங்களான ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் 6&ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பாகும். இதனால் எதிர்பாராத பணவரவுகள் கிட்டும். குரு 4இல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். நல்ல நட்புகள் தேடி வரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொருளாதார மேன்மையால் சுபிட்சமான வாழ்க்கை அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகளில் தடை இருக்காது. போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி பெற முடியும். சனி 7&இல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளையும். தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல் பட முடியும். உயர் பதவிகளை வகிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.\nராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை\nராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6&ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் சாதகப் பலன்களையே அடைய முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர் பாராத உதவிகள் மூலம் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தின் மூலம் சனி பகவான் 8&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் அஷ்டம சனி உங்களுக்கு தொடங்கவுள்ளது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது, உற்றார் உறவினர்களையும், குடும்பத்திலுள்ளவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும்.\nராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை\nராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்திலும் 6ஆம் வீட்டிலும், கேது சனியின் நட்சத்திரத்திலும் 12ஆம் வீட்டிலும், சஞ்சாரம் செய்யும் காலங்களில் தெய்வ தரிசனங்களுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சிறு சிறு வீண் விரயங்களை எதிர் கொள்ள நேரிட்டாலும் பெரிய கெடுதியில்லை. உங்களுக்கு அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. திருமண சுப காரியங்கள் சிறு சிறு தடைகளுக்கு பின் கை கூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் இன்றி வாழலாம். பணம் கொடுக்கல் வாங்கலிலும் கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் தடைகள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடமும், விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நெருக்கடிகளை சந்தித்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.\nராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை\nராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் நற்பலன்களே உண்டாகும். குரு பகவானும் பஞ்சம ஸ்தானமான 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி தடபுடலாக நடைபெறும். அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரம் லாபமளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைய முடியும். கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தலாகும்.\nராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை\nராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும் கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் அனுகூலமான பலனே அமையும். குரு பகவான் 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபமும், அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தினாலும் அன்றாட பணிகளின் சுறு சுறுப்பாக செயல்பட முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களைப் பெற முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும்.\nஒருவரை பார்த்தவுடன் எடைபோடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பண வரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியீனை கொடுக்கும். உற்றார் உறவினர்கள் சற்று சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். புதிய பூமி, மனை வாங்கும் ஆசைகள் தாமதமாக நிறைவேறும்.\nமற்றவரை கவரக் கூடிய உடலமைப்பும், சிறந்த பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு திருமண சுப முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் தோன்றி மறையும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்திலிருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்.\nநல்ல உடல் வலிமையும் புத்திசாலி தனமும் கொண்ட உங்களுக்கு பணவரவுகள் தேவைக் கேற்றபடி இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் தடைகளுக்குப் பின் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேறுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல் படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பணி புரிபவர்களுக்கு வேலை பளு குறைவாக இருக்கும்.\nமேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது பகவான் விரயஸ்தானமான 12 இல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடவும். 05.07.2015 வரை குரு 4 இல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது. 16.12.2014 முதல் அஷ்டம சனி தொடங்க விருப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது மிகவும் நல்லது.\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 கடகம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மிதுனம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 ரிஷபம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மேஷம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 மீனம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 கும்பம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014-2015 மகரம்\nகுரு பெயர்ச்சி பலன் - 2014-2015 தனுசு ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 விருச்சிகம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 துலாம் ;\nகுரு பெயர்ச்சி பலன் 2014 - 2015 - கன்னி ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 சிம்மம்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nவார ராசிப்பலன் - ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 வரை\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் -- செப்டம்பர் 2 முதல் 8 வரை\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://www.sankathi24.com/news/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-09-21T09:52:57Z", "digest": "sha1:56D2H33EP6NZYPAKBBIQ77A2RSC2GOBF", "length": 8735, "nlines": 65, "source_domain": "www.sankathi24.com", "title": "யாழில் சுதேசிய மக்கள் கட்சி எனும் பெயரில் புதிய கட்சி! | Sankathi24", "raw_content": "\nயாழில் சுதேசிய மக்கள் கட்சி எனும் பெயரில் புதிய கட்சி\nஇளைஞர்களை மையமாகக் கொண்டு சுதேசிய மக்கள் கட்சி எனும் பெயரில் புதிய கட்சியொன்று யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(15) உதயமாகியுள்ளதுகுறித்த கட்சியின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று பிற்பகல்-04 மணி முதல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சந்தானகோபால் மதிராஜ் தலைமையில் நல்லூரில் இடம்பெற்றது.\nஇதன்போது கட்சியின் செயல்குழு உறுப்பிர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் தலைவராக அரியநாயகம் ரஞ்சித்தும், உபதலைவராக குஞ்சித்தம்பி தினேசும், பொருளாளராக விவேகானந்தா புவிசனும், கொள்கை பரப்பு செயளாளராக அமிர்தலிங்கம் மதுசனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த நிகழ்வில் இளைஞர்கள், சமூகஆர்வலர்கள், அரசியல் ஆய்வாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், செயலாளருமான ச.மதிராஜ் புதிய கட்சி ஆரம்ப நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில்,\nஒவ்வொரு தமிழ்மக்களின் நலனுக்காகவும் தம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைக் கடந்து மக்களுடன் மக்களால் சுதேசிய மக்கள் கட்சி செயற்படும் எனவும், உயரிய மக்கள் சேவைக்காக அனைவரையும் அணிதிரளுமாறும் அது காலத்தின் தற்போதைய தேவை எனவும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சுதேசிய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், செயளாளருமான ச.மதிராஜ் இளைஞர்களிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதேவேளை,இளைஞர்கள் ஒன்றிணைந்து யாழில் புதிய கட்சி ஆரம்பித்துள்ளமை தமிழர் அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஷிராந்தியின் வாகனத்திலே தாஜுதீன் கடத்தப்பட்டார்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nநவம்பர் 29 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nபிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதியுயர்ந்த விருதான\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வேண்டும்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nஇந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளவாறு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்படிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்.\n100 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் பயிற்சிக்காக தமிழ்நாட்டிற்கு\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nகல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nவரி விதிப்பின் அளவை குறைப்பதற்கு சீனா முடிவு\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nஇறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீதான வரி விதிப்பின் அளவை குறைப்பதற்கு\nசிறிலங்கா ஜனாதிபதிக்கு புதிய ஆலோசகர்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nபுதிய ஆலோசகராக ஷிரால் லக்திலக நியமிக்கப்பட்டுள்ளார்.\nயாழில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாம்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nயாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.\nதமிழர்களின் படுகொலைகளுக்கு சிறிலங்கா அரசு பதில் கூறியே ஆகவேண்டும்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nஐ.நா செயலாளரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்...\nபடையினரைப் பாதுகாக்க அரசியல் கைதிகளை பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்போகின்றீர்களா\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nஜனாதிபதி மைத்திரியிடம் வடக்கு முதல்வர் விக்கி கேள்வி...\nமல்லாகத்தில் பாடசாலைக்கு அருகாமையில் விடுதி, எதிராக இன்று போராட்டம்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nவலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளரே அனுமதி வழங்கினார், மக்கள் எதிர்ப்பு..\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mhcd7.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-09-21T09:41:36Z", "digest": "sha1:XIQF3CMDQL3L36CH3P3RC6KFAOEZ6XHM", "length": 8989, "nlines": 149, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "மருத்துவ நிலையங்களில் | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nCategory Archives: மருத்துவ நிலையங்களில்\nஇதெல்லாம் இன்றைய மருத்துவர்களுக்குத் தெரியாதே\nPosted on மே 24, 2015 | 2 பின்னூட்டங்கள்\nசுகாதாரமும் மருத்துவ நிலைய முகாமைத்துவமும் என்ற பாடநெறியை கடிதமுலம் படித்தேன். அதனை வைத்து ‘மருத்துவ நிலையங்களில்’ என்ற பிரிவில் பல பதிவுகளைத் தர இருந்தேன். அதில் முறையற்ற மருத்துவர்களும் ஒழுங்கற்ற மருத்துவ நிலையங்களும் இருப்பதில் பயனில்லை என எழுத இருந்தேன்.\nஅதற்கு முன்னோடியாக “நாட்டு மருத்துவத்தின் நான்கு கூறுகள்: இவை இப்போதும் பொருந்தும்” என்ற தலைப்பில் அறிஞர் ஜோசப் விஜூ அவர்களின் ஊமைக்கனவுகள் தளத்தில், அவர் வெளிக்கொணர்ந்த பதிவை உங்களுடன் பகிரலாமென விரும்புகின்றேன்.\nமருத்துவ நிலையங்களின் முகாமைத்துவத்தினரும் பணம் செலவழித்து மருத்துவம் படித்தமையால் செலவழித்த பணத்தை ஈட்டும் நோக்கில் பணியாற்றும் மருத்துவர்களும் தெரிந்திருக்க வேண்டிய நான்கு கூறுகளை அறிஞர் ஜோசப் விஜூ அவர்கள் இலக்கியச் சுவைமிகு பதிவாக அலசி உள்ளார். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனைப் படித்துப் பாருங்களேன்.\nPosted in மருத்துவ நிலையங்களில்\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nகோவை கவி on புதிய முகவரிக்கு வருகை தாருங்க…\nyarlpavanan on குழந்தைகளுக்கு வேண்டியவர் யார்…\nyarlpavanan on குழந்தைகளுக்கு வேண்டியவர் யார்…\nBagawanjee KA on குழந்தைகளுக்கு வேண்டியவர் யார்…\nthanimaram on குழந்தைகளுக்கு வேண்டியவர் யார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/State/2018/08/03165852/1181347/Chemical-removal-work-at-Sterlite-plant-hospital-treatment.vpf", "date_download": "2018-09-21T10:53:36Z", "digest": "sha1:KCIG2HRBEN46I63G372OGYEN4443RN36", "length": 21944, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனம் அகற்றும் பணி - ஆசிட் கொட்டி காயமடைந்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை || Chemical removal work at Sterlite plant hospital treatment in injured worker", "raw_content": "\nசென்னை 21-09-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனம் அகற்றும் பணி - ஆசிட் கொட்டி காயமடைந்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனத்தை அகற்றும் பணியின்போது ஆசிட் கொட்டி காயமடைந்த தொழிலாளிக்கு மதுரையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #ThoothukudiSterlite\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனத்தை அகற்றும் பணியின்போது ஆசிட் கொட்டி காயமடைந்த தொழிலாளிக்கு மதுரையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #ThoothukudiSterlite\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது நடந்த கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதன்பேரில் கடந்த மே மாதம் 28-ந் தேதி ஆலைக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது.\nஇதனிடையே ஸ்டெர்லைட் ஆலை குடோனில் ரசாயன கசிவு ஏற்பட்டதால் அதிகாரிகள் மேற்பார்வையில் கசிவு ஏற்பட்ட டேங்கில் உள்ள கந்தக அமிலம் உள்ளிட்ட ரசாயனங்களை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. இந்த பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள், ஸ்டெர்லைட் நிறுவன ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ரசாயனங்கள் 99 சதவீதம் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் ஜிப்சம், ராக்பாஸ்பேட், தாமிரதாது உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.\nகந்தக அமிலம் இருப்பு வைக்கப்பட்டு இருந்த டேங்குகளின் அடியில் உள்ள சிறிதளவு அமிலத்தை எடுக்க முடியாததால், அதனை நீர்த்து போக செய்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. நேற்று ஆலையில் சுமார் 325 ஸ்டெர்லைட் ஊழியர்களும், 230 ஒப்பந்த ஊழியர்களும் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். இங்கு உள்ள கந்தக அமிலம் தயாரிக்கும் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் அமிலம், ஒரு குழாய் மூலம் அங்கு வைக்கப்பட்டு உள்ள டேங்குகளில் கொண்டு வந்து சேகரிக்கப்படுகிறது.\nஅதன்படி நேற்று மதியம் ஆலையில் இருந்து 2-வது டேங்குக்கு வந்த ஒரு குழாயை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இந்த பணியில் தூத்துக்குடி கிருபைநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 39), அத்திமரப்பட்டியை சேர்ந்த ஜெயசங்கர் (29) ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் அந்த குழாயில் இருந்த ஒரு வால்வை திறந்தபோது அதிக அழுத்தத்துடன் அமிலம் வால்வு வழியாக வெளியேறி ஜெயசங்கர், பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது கொட்டியது.\nஇதனால் அவர்களது உடல் வெந்து பலத்த காயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்ட மற்ற ஊழியர்கள் ஓடி வந்து 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் பாலசுப்பிரமணியன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஜெயசங்கர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப‌டுகிற‌து. இந்த சம்பவம் காரணமாக ரசாயனங்கள் அகற்றும் பணி சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. இன்றும் இந்த பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது. கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் பணிகள் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். #ThoothukudiSterlite\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை | Thoothukudi Sterlite Plant\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள் இதுவரை...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - நீதிபதி அருணாஜெகதீசனின் 4ம் கட்ட விசாரணை நாளையுடன் நிறைவு\nசெப்டம்பர் 19, 2018 10:09\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு சென்னையில் 24-ந் தேதி விசாரணை\nசெப்டம்பர் 19, 2018 08:09\nபசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவினர் ஸ்டெர்லைட்டில் ஆய்வு நடத்தக்கூடாது - தமிழக அரசு வற்புறுத்தல்\nசெப்டம்பர் 19, 2018 08:09\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்\nசெப்டம்பர் 14, 2018 12:09\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nசெப்டம்பர் 10, 2018 12:09\nமேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள்\nசீன ஓபன் பேட்மிண்டன் - காலியிறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரரிடம் தோல்வி\nதூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் இன்று மாலை முதல் விற்பனை\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது - வைகோ\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் 5 போலீசார் மாயம் - தீவிர தேடும் பணி நடந்து வருகிறது\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் சிறையில் இருந்து 32 கைதிகள் விடுதலை\nகூடுவாஞ்சேரியில் கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nகள்ளக்குறிச்சி அருகே கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு- வாலிபர் கைது\nஉளுந்தூர்பேட்டை சுங்கசாவடி அருகே சாலையோரம் கவிழ்ந்த டேங்கர் லாரி\nஷெனாய்நகர் திரு.வி.க. பூங்கா பிரமாண்டமாக புதுப்பிக்கப்படுகிறது - மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஏற்பாடு\nதேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை- நாராயணசாமி\nதிண்டுக்கல்லில் போலீஸ் ஏட்டுவுடன் ரவுடிகள் கட்டிப்புரண்டு சண்டை\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது- டாக்டர் ராமதாஸ் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - நீதிபதி அருணாஜெகதீசனின் 4ம் கட்ட விசாரணை நாளையுடன் நிறைவு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு சென்னையில் 24-ந் தேதி விசாரணை\nபசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவினர் ஸ்டெர்லைட்டில் ஆய்வு நடத்தக்கூடாது - தமிழக அரசு வற்புறுத்தல்\nதுப்பாக்கி சூடு சம்பவம்: நீதிபதி அருணாஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை\nஎங்கள் வியூகங்களை கேதர் ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்விக்கு பின் சர்பிராஸ் அகமது பேட்டி\nபுதிய மைல்கல்லை தொட்ட மெர்சல் - எந்த தமிழ் பாடலுக்கும் கிடைக்காத பெருமை\nசின்னத்திரை நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி- மருத்துவமனையில் அனுமதி\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nபுயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்திய அணியில் ஜடேஜா, சித்தார்த் கவுல்- துபாய் பறக்கிறார்கள்\nதாயின் கண் முன்னே 4 நாய்க்குட்டிகளின் உயிரை குடித்த நாகம்\nபைக்கில் சென்றால் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்- உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசர்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு - பட நிறுவனம் அறிவிப்பு\nதமிழக முதல்வர், காவல்துறையை அவதூறாக பேசிய கருணாஸ் மீது வழக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/News/State/2018/09/03224108/1188734/collector-info-nellai-district-Preventive-action-to.vpf", "date_download": "2018-09-21T10:51:16Z", "digest": "sha1:7JUTXWV6OD6EFAFFJBYBFPXBA4Q3R6ZC", "length": 3721, "nlines": 13, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: collector info nellai district Preventive action to prevent the spread of mouse fever", "raw_content": "\nநெல்லை மாவட்டத்தில் எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை- கலெக்டர் தகவல்\nபதிவு: செப்டம்பர் 03, 2018 22:41\nநெல்லை மாவட்டத்தில் எலி காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. மேலும் எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் சமீபத்திய மழை வெள்ளம் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு எலி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 29 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கேரளாவில் இருந்து அண்டை மாநிலமான தமிழகத்திற்கு எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் சுகாதார துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளார்கள்.\nநெல்லை மாவட்டத்திலும் முன் ஏற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nநெல்லை மாவட்டத்தில் எலி காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. மேலும் எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரள எல்லையான செங்கோட்டை, புளியரை பகுதியில் சுகாதார குழுவினர் முகாமிட்டுள்ளார்கள்.\nஅந்த வழியே வரும் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் உரிய மருந்துகள் தயார் நிலையில் உள்ளன.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2018-09-21T10:09:28Z", "digest": "sha1:SH5F6XA32H4FIWF2CI3JILMMBCP6VVBM", "length": 2434, "nlines": 29, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.வடமராட்சியில் மரத்தில் கூடுகட்டி முட்டையிட்டுள்ள இனந்தெரியாத பறவை :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - யாழ்.வடமராட்சியில் மரத்தில் கூடுகட்டி முட்டையிட்டுள்ள இனந்தெரியாத பறவை\nயாழ்.வடமராட்சியில் மரத்தில் கூடுகட்டி முட்டையிட்டுள்ள இனந்தெரியாத பறவை\nவடமராட்சி கப்புது பகுதியில்உள்ள வீடு ஒன்றின் மரத்தில் இனந் தெரியாத அழகிய பறவை ஒன்று கூடுகட்டி முட்டையிட்டுள்ளது.\nஇம் மரத்தின் கீழ் பறவையின் எச்சம் கிடக்கும் போது வீட்டில் உள்ளவா்கள் மரத்தை அவதானித்த போதே இந்த இனந் தெரியாத பறவை முட்டையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.\nஇரவில் மட்டுமே இப் பறவை திரிவதாகவும் பகலில் கூட்டில் அடைகாத்து இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakkeran.com/index.php/2017/10/12/we-must-reach-agreement-on-three-issues-then-only-we-will-support-the-new-constitution/", "date_download": "2018-09-21T09:48:40Z", "digest": "sha1:ZDSA3QRXNLT7G2RFV2U5DEUUQQXDE3KS", "length": 8825, "nlines": 65, "source_domain": "nakkeran.com", "title": "மூன்று விடயங்கள் சாதகமாக வந்தால் மட்டுமே புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு – Nakkeran", "raw_content": "\nமூன்று விடயங்கள் சாதகமாக வந்தால் மட்டுமே புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு\nமூன்று விடயங்கள் சாதகமாக வந்தால் மட்டுமே புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் புதிய அரசியலமைப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்டம் குறித்து விளக்குகையில்,\nவடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும், மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் மத்திய அரசு திருப்பி எடுக்கமுடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான பொறிமுறை, நிதி அதிகாரம் மாகாணங்களுக்கு முழுமையாக வழங்கப்படவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே புதிய அரசமைப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும்’\nஇடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களிலிருந்து ஓர் அங்குலம்கூட இனி கீழிறங்க முடியாது. எமது நிலைப்பாட்டிலிருந்து நாம் ஏற்கனவே கீழிறங்கி வந்துள்ளோம். இடைக்கால அறிக்கையில் சில விடயங்கள் தெரிவுக்காக விடப்பட்டுள்ளன. அவை எமக்கு முற்றுமுழுதாகச் சார்பாக வரவேண்டும்.\nமுக்கியமாக மூன்று விடயங்கள் எமக்குச் சாதகமாக அமையவேண்டும். வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்ட ஒரு மாகாணமாக இருத்தல், வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பெறமுடியாது என்ற பொறிமுறை இறுக்கமானதாகக் குறிப்பிடப்படல், மாகாணங்களுக்கு நிதி அதிகாரம் முழுமையாக வழங்கப்படுதல் என்ற மூன்று விடயங்களும் எமக்குச் சாதகமாக இருக்கவேண்டும். அவ்வாறு அமைந்தால்தான் இறுதி வரைபை நாம் ஏற்போம் என்று அமெரிக்கா, ஐ.நா. அதிகாரிகளுக்கும் நான் எடுத்துரைத்துள்ளேன் என்றார்.\n‘கடும்போக்காளர்களின் சிறைக்குள் விக்கி’ ஜயம்பதி விக்கிரமரட்ன செவ்வி\nயாழ்ப்பாண .மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது – இராணுவம்\nமுதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\n“இலங்கையின் வட பகுதியை ராணுவ கண்காணிப்பில்தான் வைத்திருப்போம்” - தளபதி பேச்சு September 20, 2018\nசுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா\n'அணு ஆயுதங்களை கைவிட விரும்புகிறார் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்' September 20, 2018\nரூ.50 லட்சம் நிதி திரட்டியது துப்புரவு தொழிலாளி சடலம் அருகே கதறும் மகன் புகைப்படம் September 20, 2018\nஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்: காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம் September 20, 2018\nஹரியாணா கிராமத்தில் தொழுகை நடத்தவிடாமல் தடுக்கப்படும் முஸ்லிம்கள் September 20, 2018\nபுலிகள் வாழ நாங்கள் வெளியேற வேண்டுமா ஜார்க்கண்ட் பழங்குடியினர் போர்க்கொடி September 20, 2018\nஅலிபாபா நிறுவனத் தலைவர் ஜேக் மா: \"எனது வாக்குறுதியை திரும்ப பெறுகிறேன்\" September 20, 2018\nவெற்றிகரமான காப்பர்-டி கருத்தடை முறை பெண்களிடம் பிரபலமாகாதது ஏன்\nஉடல் ஓவியங்கள் மூலம் மாயத்தோற்றம்: அசத்தும் ஒப்பனை கலைஞர் September 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/video/15858", "date_download": "2018-09-21T09:29:58Z", "digest": "sha1:5XFSQF5ULJPCOIYW4OH2A6XHHFUJJQ6U", "length": 4659, "nlines": 111, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | திரும்ப திரும்ப கோடிக்கணக்கான பேரை பார்க்க வைத்த ஒரு அற்புத காட்சி", "raw_content": "\nதிரும்ப திரும்ப கோடிக்கணக்கான பேரை பார்க்க வைத்த ஒரு அற்புத காட்சி\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nதலையால் படிக்கட்டுகளை ஏறும் அதிசய மனிதரின் சாதனை\nஇலங்கையில் ஏற்பட்ட சூறாவளியின் நேரடி காட்சி\n90 வயதிலும் ஆசாலட்டாக குத்தாட்டம் ஆடும் பாட்டி\nதமிழ்நாடு அல்ல; அம்மா நாடு : காமெடி வைரல் காணொளி\nஇவர்கள் ’நூடுல்ஸ்’ சாப்பிட படும் பாட்டினை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2017/oct/06/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-2785301.html", "date_download": "2018-09-21T10:07:43Z", "digest": "sha1:7VS2MCBKPDEULPHAQ6AUMD3WHQRKVBSM", "length": 6999, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "வத்தலகுண்டு அருகே மனைவி கொலை: கணவர் போலீஸில் சரண்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nவத்தலகுண்டு அருகே மனைவி கொலை: கணவர் போலீஸில் சரண்\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே வியாழக்கிழமை மனைவியை கொலை செய்த கணவர், காவல் நிலையத்தில் சரணடைந்தார்.\nபழைய வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் ஹபீப் ரகுமான் (42). இவரது மனைவி ரபியா (38). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஹபீப் ரகுமான், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள பள்ளி வாசலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் வியாழக்கிழமை ரபியாவிடம் பணம் கேட்டு ஹபீப் ரகுமான் தகராறு செய்தார். அப்போது ஆத்திரமடைந்த ஹபீர் ரகுமான், கத்தியால் மனைவியை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த ரபியாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.\nஇதனிடையே, ஹபீப் ரகுமான், வத்தலகுண்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜெயம் ரவி பிறந்த நாள் கொண்டாட்டம்\nபுதிய வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nஒடிசாவில் புயல்: கனமழைக்கு எச்சரிக்கை\nகாற்றின் மொழி - டீசர்\nயூ டர்ன் குறித்த நடிகை சமந்தாவின் பேட்டி\n96 பற்றி இயக்குனர் பிரேம் பேட்டி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/anushka-never-wanted-lose-saaho-047620.html", "date_download": "2018-09-21T09:34:33Z", "digest": "sha1:CDQYYQLL2VPGIHZYTWF7AHRCKQFOOCOC", "length": 10303, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரபாஸால் செய்ய முடிந்தது பாவம் அனுஷ்காவால் முடியவே இல்லையாம்! | Anushka NEVER Wanted To LOSE Saaho - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரபாஸால் செய்ய முடிந்தது பாவம் அனுஷ்காவால் முடியவே இல்லையாம்\nபிரபாஸால் செய்ய முடிந்தது பாவம் அனுஷ்காவால் முடியவே இல்லையாம்\nஹைதராபாத்: சாஹோ படத்தில் பிரபாஸுடன் நடிக்கும் வாய்ப்பை இழக்க அனுஷ்காவுக்கு விருப்பமே இல்லையாம்.\nபாகுபலி, பாகுபலி 2 படங்களை அடுத்து பிரபாஸ், அனுஷ்கா ஜோடி சேரவிருந்த படம் சாஹோ. சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம்.\nஇந்த படத்தில் அனுஷ்கா நடிக்காததன் உண்மையான காரணம் தெரிய வந்துள்ளது.\nடேட்ஸ் இல்லாமல் எல்லாம் அனுஷ்கா சாஹா படத்தில் நடிக்க மறுக்கவில்லையாம். சொல்லப் போனால் பிரபாஸுடன் மீண்டும் ஜோடி சேர அனுஷ்கா ஆவலாக இருந்தாரம்.\nஅனுஷ்கா, பிரபாஸ் ஆகியோரை வித்தியாசமாக காட்ட நினைத்துள்ளார் சுஜீத். இதனால் இருவரையும் உடல் எடையை வெகுவாக குறைக்குமாறு அவர் கூறியுள்ளார்.\nசுஜீத் கொடுத்த டைமுக்குள் பிரபாஸ் தனது எடையை குறைத்துவிட்டார். ஆனால் பாவம் அனுஷ்கா எவ்வளவோ முயன்றும் எடை குறையவே இல்லையாம்.\nஎடை பிரச்சனையால் தான் அனுஷ்கா சாஹோ படத்தில் நடிக்க முடியவில்லையாம். அவருக்கு பதில் பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க உள்ளாராம் சுஜீத்.\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன்தாராவுக்கு மட்டும் எப்படி ஒர்க்அவுட் ஆகிறது\nசினிமா மக்கள் தொடர்பாளர்களுக்கு ஐடி கார்டு: அபிராமி ராமநாதன் வழங்கினார்\nசுந்தர் சி படத்தின் ஷூட்டிங் செம ஸ்டைலிஷாக கெத்து காட்டும் சிம்பு\nரணகளம் பண்ணும் ஐஸ்வர்யாவை அடங்க சொல்லும் விஜி-வீடியோ\nபிரபல திறமையான நடிகர், நண்பனின் மகளுடன் கள்ளத்தொடர்பு. கதறும் நடிகரின் மனைவி-வீடியோ\nநிலானி வீடியோ என்னிடம் இருக்கு: லலித்குமார் அண்ணன்-வீடியோ\nஇன்றைய ப்ரோமோவில் அதகளம் செய்யும் ஐஸ் -வீடியோ\nசாமி 2 பார்க்க நிறைய காரணம் இருக்கு...வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://de.unawe.org/Kinder/unawe1723/ta/", "date_download": "2018-09-21T10:58:30Z", "digest": "sha1:VTWDWPGK277KUAB73NGUCIXGX5DHQOVZ", "length": 7150, "nlines": 103, "source_domain": "de.unawe.org", "title": "ஓரையன் நெபுலா: இந்த வருடத்தின் சிறந்த தாய் | Space Scoop | UNAWE", "raw_content": "\nஓரையன் நெபுலா: இந்த வருடத்தின் சிறந்த தாய்\n2009 இல் அமெரிக்காவில் ஒரு தாய் எட்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்து உலகசாதனை படைத்தார்.\nவிலங்கு இராச்சியத்தில் அதிகூடிய குழந்தைகளை சுமக்கும் உலக சாதனையைக் கொண்டிருப்பவர் கடல் குதிரை. இதனால் ஒரே தடவையில் 2000 வரையான குழந்தைகளை சுமக்க முடியும் எப்படியிருப்பினும் ஆண்டின் சிறந்த தாய் என்கிற பெருமை நெபுலாக்களையே சாரும்.\nநெபுலாக்கள் விண்வெளியில் காணப்படும் தூசு மற்றும் வாயுக்களால் உருவானவை. இவற்றில் இருந்து பில்லியன் கணக்கான விண்மீன்கள் பிறக்கும். கடல் குதிரையைப் போலவே, விண்மீன்களும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளுடன் பிறக்கின்றன. இவை அனைத்துமே ஒரே வாயுத் திரளில் ஒரே நேரத்தில் பிறந்தவை.\nஇந்தப் புகைப்படம் பிரபஞ்சத்தில் காணப்படும் புகழ்மிக்க விண்மீன்கள் உருவாகும் வாயுத் திரள் பிரதேசமான ஓரையன் நெபுலாவாகும். படத்தில் ஒளிரும் வாயுத்திரளாக நெபுலாவையும் அதில் பிறந்துகொண்டிருக்கும் விண்மீன்களையும் உங்களால் பார்க்கமுடியும்.\nபல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதர்கள் ஓரையன் நேபுலாவைப் பார்த்து வியந்துள்ளனர். ஆனாலும் இன்றுவரை இதிலிருந்து புதிய ரகசியங்களை நாம் கண்டரிந்துகொண்டே இருக்கின்றோம். இந்த நெபுலாவின் புகைப்படத்தைக் கொண்டு இந்த நெபுலாவின் பிரகாசத்தையும் அதிலுள்ள விண்மீன்களின் நிறங்களையும் ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த விண்மீன்களின் வயதை மிகத் துல்லியமாக இவர்களால் கணக்கிடமுடிந்துள்ளது.\nஇதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், இங்கிருக்கும் விண்மீன்கள் எல்லாமே ஒரே வாயுத் திரளில் இருந்து (ஓரையன் நெபுலா) பிறந்து இருந்தாலும், இவை மூன்று குழுக்களாக இருக்கின்றன. ஒவ்வொரு குழுவும் வேறுபட்ட காலங்களில் பிறந்துள்ளன. ஆகவே இந்த விண்மீன்கள் எல்லாமே ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றாலும், வேறுபட்ட வயதைக் கொண்ட உடன்பிறப்புகள்.\nஇந்த மூன்று குழுக்களில் இருக்கும் விண்மீன்கள் வேறுபட்ட வேகங்களில் சுழல்கின்றன என்றும் இந்த ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது. இளமையான விண்மீன்கள் அதிகளவு சக்தியைக் கொண்டிருப்பதால் வேகமாக சுழல்கின்றன, அதேவேளை வயதான விண்மீன்கள் மெதுவாக சுழல்கின்றன.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESO.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.tamil.webdunia.com/naturopathy-remedies/to-remove-pimples-some-simple-beauty-tips-118091200051_1.html?amp=1", "date_download": "2018-09-21T09:59:39Z", "digest": "sha1:6YBRYKN6LFV77ABEBXO4IEYTXRQVGJ5E", "length": 8740, "nlines": 102, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "முகப்பருக்களை விரட்ட சில எளிய அழகு குறிப்புகள்...!", "raw_content": "\nமுகப்பருக்களை விரட்ட சில எளிய அழகு குறிப்புகள்...\nமுகப் பருவைப் போக்க ஏராளமானோர், எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். குறிப்பாக முகப்பரு எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் அதிகம் வரும். சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் இருந்தாலே, பருக்கள் வந்துவிடும்.\nகணவாய் மீன் எலும்பை எடுத்துக் கொண்டு, ஒரு கல்லில் தண்ணீர் சேர்த்து தேய்த்து கிடைக்கும் பேஸ்ட்டை முகப்பரு மீது வைத்து உலர வைக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n6 கிராம் உலர்ந்த ஆரஞ்சு தோல், முட்டை ஓடு, பார்லி, கடலைப் பருப்பு, ஸ்டார்ட், பாதாம் கெர்னல் போன்றவற்றை அரைத்து பொடி செய்து கொள்ளவும். பின் தேவையான அளவு பொடியை எடுத்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது முகப்பரு உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால், பருக்கள் விரைவில் அகலும்.\nஆப்பிளை துருவி, சிறிது தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் போய்விடும்.\n2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, நல்ல பலன் கிடைக்கும்.\nபாதாம் பொடியை விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, முகத்தில் பருக்கள் இருந்தால் சீக்கிரம் போய்விடும்.\nவாழை இலையில் சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா...\nவயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் அகத்திக்கீரை...\nதூதுவளை இலை எதற்கெல்லாம் மருந்தாகிறது தெரியுமா...\n - லலித்குமார் சகோதரர் எச்சரிக்கை\nமுகத்தை பளிச்சிட செய்யும் சில அழகுக் குறிப்புகள்....\nசருமத்தை பராமரிக்க வெந்தயத்தை வைத்து செய்யப்படும் பேஸ்பேக்...\nமுகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பளிச்சிட...\nமுகத்தை பராமரிக்க சில இயற்கை வைத்திய குறிப்புகள்...\nஆரஞ்சு பழத்தோலை கொண்டு மிருதுவான சருமத்தை பெற....\nவயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் அகத்திக்கீரை...\nவாழை இலையில் சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா...\nமருத்துவ குணங்கள் நிறைந்த கடுக்காய்...\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு...\nதூதுவளை இலை எதற்கெல்லாம் மருந்தாகிறது தெரியுமா...\nஅடுத்த கட்டுரையில் கொண்டைக் கடலை சுண்டல் செய்ய...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/16131", "date_download": "2018-09-21T10:15:27Z", "digest": "sha1:PYC5T7HZCSBTZ3BIJWU7LEH57SK7KAEY", "length": 7717, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கமல் முன் கால்மேல் கால் போட்டு பேசலாமா? சினேகன் ஆவேசம்", "raw_content": "\nகமல் முன் கால்மேல் கால் போட்டு பேசலாமா\nபிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் 1 போட்டியாளர்கள் நுழைந்துள்ளதால் பிக்பாஸ் 2 போட்டியாளர்களுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மும்தாஜ் ஒருசில சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருவதை அவர்கள் கண்டித்து வருகின்றனர். இதனால் மும்தாஜ் எரிச்சல் அடைந்துள்ளார். அவரை கார்னர் செய்யும் வகையில் பிக்பாஸ் 1 போட்டியாளர்கள் நடந்து கொண்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் இன்று பிக்பாஸ் போட்டியாளர்கள் முன் சினேகன் பேசியபோது, 'கமல் சாருக்கு என்று ஒரு கவுரவம் உள்ளது. அவர் முன் கால் மேல் கால் போட்டு ஒருசிலர் பேசி வருவது எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தமாக உள்ளது. இங்கு உங்களை திட்டினாலும் மக்கள் முன் உங்களுக்காக அவர் எவ்வளவு வேண்டுகோள் வைப்பார் என்று எங்களுக்குத்தான் தெரியும்\nஅதேபோல் பிக்பாஸ் வீட்டில் என்ன வேண்டுமானாலும் செய்ய தயார் என்று கூறித்தான் இங்கு வந்துள்ளீர்கள். ஆனால் உங்களில் சிலர் அதை செய்யவில்லை என்று ஆதங்கத்துடன் சினேகன் கூறினார். சினேகன் கூறியதற்கு மும்தாஜ் கண்ணீர் வடிக்கின்றார். கண்ணீர் வடிக்கும் அளவுக்கு சினேகன் கூறியதில் எதுவும் இல்லாதபோது அவர் ஏன் கண்ணீர் விடுகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. ஒருவேளை இதுவும் ஒரு நாடகமா\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nநைட்டியோடு நடுரோட்டில் செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டிய நடிகை வனிதா\nவருஷம் முழுவதும் பாரீன் டூரு... ஜாக்குவாரு காரு... ஓவியா ஒரே பிஸி\nநடிகை நிலானி தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி\n காற்றின் மொழி டீசரை வெளியிட்ட சூர்யா\nத்ரிஷாவுடன் ரஜினியின் பிளாஷ்பேக்: பேட்ட அப்டேட்\nசிம்பு-சுந்தர் சி படம் குறித்து முக்கிய அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2015/03/28-2015.html", "date_download": "2018-09-21T10:22:57Z", "digest": "sha1:T55FV6BTCZNFWFD6XDI6S2MTTYWY3QU5", "length": 10897, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "28-மார்ச்-2015 கீச்சுகள்", "raw_content": "\nநல்லா பாருங்கடா இக்கண்ணீரில் தெரிவது போலித்தனமோ, சுயநலமோ அல்ல 100கோடி மக்களின் நம்பிக்கையை பொய்க்க விட்ட வலி அல்லவா 100கோடி மக்களின் நம்பிக்கையை பொய்க்க விட்ட வலி அல்லவா\n தோனி ஆடிட்டு இருக்கு வரைக்கும் ஜெயிச்சிருவோம்'னு நம்பிக்கை இருந்த தோனி ரசிகர்கள் மட்டும் RT பன்னுங்க. #கணக்கெடுப்பு.\nகுடி போதையில் மது என நினைத்து பெட்ரோலைக் குடித்தவர் பலி.# ஒரு லிட்டர் பெட்ரோல் எமலோகம் வரை கொண்டு போயிருக்கு..செம மைலேஜ்..\nதோனியை வெறுப்போர்க்கு நெஞ்சை நிமிர்த்தியும், தோனியை விரும்புவோருக்கு பாதம் பணிந்தும் சமர்ப்பிக்கிறேன். http://www.twitlonger.com/show/n_1sldtvp\nஒரு பொன்னு உங்கள தொட்டு பேசுனாலோ, நெருங்கி நின்னாலோ,பக்கத்துல உக்காந்தாலோ காதல் க்ரஷ் னு எதும் அர்த்தமில்லை. அது உங்க.மேல இருக்க நம்பிக்கை\nநமக்குப் பிடித்தவர்கள் அடிக்கடி உபயோகிக்கும் சில வார்த்தைகளை நாளடைவில் நாமும் உபயோகிக்கத் தொடங்கிவிடுகிறோம்.\nகால்குலேட்டர வெயில்ல நீட்றது, டீவி ரிமோட் பின்னால தட்றது, பேட்ரிய நாக்குல நக்கிபாக்றது #இந்திய நீயூட்டன்கள் ஐயின்ஸ்டீன்கள் 😂\nகிரிக்கெட் மூலமாகத்தான் நாட்டுப்பற்றை எடைபோடுகிறீர்கள் என்றால் உலக மகா மடையன்களில் ஒருவராக இருக்கின்றீர்கள் என்ற பெருமைக்கும் உரியவராகிறீர்\nவெற்றி பெற்று அதை சச்சினுக்குக் சமர்ப்பித்து அவரைத் தோளில் தூக்கி வலம் வந்த தோனியே எனக்கு நினைவில் வருகிறார் . அவர் தோல்வி அல்ல\nபோன தடவை அவன அடிச்சோம், இப்ப அவன் அடிச்சுட்டான், அடிக்கு அடி சரியா போச்சு # ஐபிஎல்லுக்கு வந்து சேருங்கடா டேய்ய்ய்\nஎப்படி யோசித்தாலும் யாரோ ஒருவருக்கு அடிப்படைத் தேவை யாரோ ஒருவரின் அன்பாகத்தான் இருக்கிறது.\nசெய்தி இப்டிதான் இருக்கும்ன்னு நேற்றே பலர் இங்க சரியா கணிச்சிட்டாங்க, ஒரு பத்திரிகைக்கு இதைவிட பெருந்தோல்வி இருக்க முடியாது #தினமலர் சட்னி\nகடவுள் : \"மகனே என்ன வேண்டும் உனக்கு\" பக்தன் : \"நல்ல வேலை, அறை நிறைய பணம், நிம்மதியான தூக்கம்\" கடவுள் : \"ததாஸ்து\" http://pbs.twimg.com/media/CBHeDbcUUAARX4T.jpg\nசாலையோர மரங்களை சாமியாக்கியது போல் வனங்களில் உள்ள மரங்களையும் சாமியாக்கிடலாம்... மரம் வெட்டுவதாவது குறையும் #மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் \nகூகுளிடம் சந்தேகம் கேட்க யாரும் கூச்சப்படுவதில்லை\nகவனிச்ச வரை மணிரத்னம் ஒரு 'மிரர் சீன்' ஆவது வைக்காத படங்களே இல்ல. A #ManiRatnam Film http://pbs.twimg.com/media/CBFtv8bUUAAsK3L.jpg\nஇன்னைக்கு நிறைய பேர் தோனி டிபி மாத்தி வச்சிக்கிட்டாங்க. வெற்றியை கொண்டாடும் போது இது சகஜம்.ஆனால் தோல்விக்கு பின் இது கண்டிப்பாக அசாதாரணம்👍\nவெற்றியும் தோல்வியும் நிலையற்றது. வெற்றியில் உலகம் நம்மை அறியும், தோல்வியில் இந்த உலகத்தை நாம் அறிந்து கொள்கின்றோம். #Truewords\nதோனியின் இடத்தில் ஒரு 10 நிமிடம் இருக்க சொன்னால்கூட மனஅழுத்தம் காரணமா பலர் தற்கொலை செஞ்சுப்பாங்கன்னு நினைக்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2100052", "date_download": "2018-09-21T10:43:16Z", "digest": "sha1:YOEQTU4A5NS4MYY5N3Q24WBLOU4OS52K", "length": 15423, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "சில்மிஷ போலீஸ்காரர் அதிரடி, 'சஸ்பெண்ட்'| Dinamalar", "raw_content": "\nசில்மிஷ போலீஸ்காரர் அதிரடி, 'சஸ்பெண்ட்'\nஅரியலூர்: ஓடும் பஸ்சில், பெண்களிடம் சில்மிஷம் செய்ததுடன், தட்டிக் கேட்ட கண்டக்டரை தாக்கிய ஆயுதப்படை போலீஸ்காரன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளான்.\nஅரியலூர் மாவட்டம், கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவன் மணிகண்டன், 45; ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறான். இவன், நேற்று முன்தினம், மீன் சுருட்டியில் இருந்து, திருச்சிக்கு, அரசு பஸ்சில் சென்றான்.மது போதையில் இருந்த மணிகண்டன், பஸ்சில் பயணம் செய்த பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டான். பயணியர் புகார் செய்ததால், கண்டக்டர் ராஜ்குமார், மணிகண்டனை கண்டித்துள்ளார். ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கண்டக்டரை சரமாரியாக தாக்கினான்.ஜெயங்கொண்டம் போலீசில், கண்டக்டர் ராஜ்குமார் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், வழக்கு பதிந்து விசாரிக்கிறார். மணிகண்டனை, 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., செல்வராஜ் நேற்று உத்தரவிட்டார்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅதென்ன போலீசுன்னா ஒஸ்தியா, சஸ்பேண்ட் பண்ணி அப்புறம் சேத்துக்கிறாங்க\nவேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது... வேலியை தீ வைத்து கொளுத்தவேண்டியதுதான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=391&ncat=4", "date_download": "2018-09-21T10:36:28Z", "digest": "sha1:N5IJQZ5UP5TOW246B22HIO7GZL4LSSBA", "length": 18157, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "மைக்ரோசாப்ட் திட்டங்களுக்கு ஆலோசனை தர | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nமைக்ரோசாப்ட் திட்டங்களுக்கு ஆலோசனை தர\nபிரம்மோற்சவம் 8ம் நாள் விழா \nகேர ' லாஸ் '\nபோக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி செப்டம்பர் 21,2018\nஒரு வாரத்திற்குள் வழக்கு: அமைச்சருக்கு ஸ்டாலின் கெடு செப்டம்பர் 21,2018\nபணத்தில் ஒரு பகுதியை தர்மத்திற்கு செலவிடுங்கள்: போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி அறிவுரை செப்டம்பர் 21,2018\nஐ.எஸ்., பயங்கரவாதிகளின் வளர்ச்சி: என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல் செப்டம்பர் 21,2018\nநடிகர் கருணாஸ் தலைமறைவு செப்டம்பர் 21,2018\nமைக்ரோசாப்ட் உருவாக்கியுள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம், எம்.எஸ்.ஆபீஸ் ஆகியவற்றில், நல்ல மாற்றங்களை மேற்கொள்ளும் வழிகள் உங்களுக்குத் தெரியுமா நீங்கள் அதன் சாப்ட்வேர் திட்டங்களில், உங்களுடைய புரோகிராமிங் திறமையின் மூலம் மேம்படுத்தக் கூடிய வழிகள் அறிந்தவரா நீங்கள் அதன் சாப்ட்வேர் திட்டங்களில், உங்களுடைய புரோகிராமிங் திறமையின் மூலம் மேம்படுத்தக் கூடிய வழிகள் அறிந்தவரா ஆம், என்றால் எப்படி உங்கள் திறமையையும், நீங்கள் என்ன செய்து, சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை மேம்படுத்த முடியும் என்பதனை அவர்களுக்குத் தெரிவிக்க முடியும்.\nஅதிர்ஷ்டவசமாக, இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலாவதாக swish@microsoft.com என்ற மின்னல் அஞ்சல் முகவரிக்கு ஒரு செய்தி அனுப்புங்கள். உங்கள் நோக்கம், திட்டம், தகுதி மற்றும் நீங்கள் எதனை மேம்படுத்த விரும்புகிறீர்கள் என்று தெரிவிக்கவும். எந்த தொகுப்பு குறித்து என்பதனை சப்ஜெக்ட் கட்டத்தில் தெரிவிக்கவும். எடுத்துக்காட்டாக, உங்கள் திறன் வேர்ட் தொகுப்பு குறித்த மேம்பாடு தொடர்புடையது எனில், Word என மட்டும் தரவும்.\nஇரண்டாவதாக, கீழே தரப்பட்டுள்ள முகவரியில் உள்ள இணையப் பக்கத்திற்குச் செல்லவும். இது நேரடியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தளத்திற்கு உங்களைக் கொண்டு செல்லும். அங்கு உங்கள் திட்டங்கள் குறித்த தகவல்களைத் தரலாம். http://register.microsoft.com/ regsys/custom/wishwizard.asp from=cu&fu=/ isapi/gomscom.asptarget=/mswish/ thanks.htm இளம் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், தங்களிடம் உள்ள உருப்படியான திட்டங்களை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அறிவிக்கலாமே\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\n1000 டிவிடிக்கள் ஒரு சிடியில்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/k2-kalavani-2-vimal-oviya-sarkunam-kalavani-2-shotting-spot-image-released/", "date_download": "2018-09-21T10:34:06Z", "digest": "sha1:ZMKWPLBLHFGO6VO2HEJ5C5EAWUNX6ARA", "length": 5414, "nlines": 64, "source_domain": "www.inandoutcinema.com", "title": "விமல் ஓவியா நடிக்கும் களவாணி 2 படத்தின் புகைப்படங்கள் வெளியீடு - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவிமல் ஓவியா நடிக்கும் களவாணி 2 படத்தின் புகைப்படங்கள் வெளியீடு\nவிமல் ஓவியா நடிக்கும் களவாணி 2 படத்தின் புகைப்படங்கள் வெளியீடு\nஇயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் களவாணி 2. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். ஏறக்குறைய முதல் பாகத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், அதே கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள்.\nஆனால் நடிகர் சூரிக்கு பதில் இந்த படத்தில் ஆர்ஜே விக்னேஷ் விமலின் நெருங்கிய நண்பராக நடிக்கிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் களவாணி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் 22ஆம் தேதி முடிய இருக்கிறது. எப்போதும் உத்வேகத்துடன் படத்தை முடிப்பதில் கவனத்தோடு இருக்கும் இயக்குனர் சற்குணம், மிக கடுமையாக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்.\nமுதல் பாகத்தில் இருந்த விமல், ஓவியா ஜோடி மீண்டும் இந்த பாகத்திலும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கிறது. சமீபத்தில் இந்த ஜோடி நடித்த ஒட்டாரம் பண்ணாத என்ற பாடல் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அவை இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது\nPrevious « சர்ச்சை இயக்குனர் படத்தில் நடிக்க துவங்கிய நயன்தாரா. விவரம் உள்ளே\nNext 3 கெட்டப்களில் கலக்க வரும் அதர்வா – பூமராங் அப்டேட்ஸ் »\nநான் யாரையும் இழிவு படுத்தியது கிடையாது. சிவகார்த்திகேயன் சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் அருண் விஜய்\n‘அம்மன் தாயி’ படத்துக்காக மதம் மாறிய பிக்பாஸ் ஜுலி\nரஜினி கமல் இருவரையும் விமர்சித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார். விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-09-21T10:17:46Z", "digest": "sha1:3WSWLS4XR42U7OGHZR3Z7UUEHOWLG3RA", "length": 4655, "nlines": 75, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நோபல் சட்டதிட்டங்களை மாத்துங்க: ஓ.எஸ்.மணியன் மழுப்பல்! | பசுமைகுடில்", "raw_content": "\nநோபல் சட்டதிட்டங்களை மாத்துங்க: ஓ.எஸ்.மணியன் மழுப்பல்\nஅதெல்லாம் முடியாது, நோபல் சட்டதிட்டங்களை மாத்துங்க: ஓ.எஸ்.மணியன் மழுப்பல்\nதொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். அப்போது அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேசினார்.\nஅதில் அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்கினால் அது நோபல் பரிசுக்கே கிடைக்கும பெருமை என தெரிவித்தார்.\nமேலும், உயிருடன் இருக்கும் நபருக்குதான் நோபல் பரிசு வழங்கப்படும் என்பது தெரியும். ஆனால் நோபல் பரிசு வழங்குவதற்கான சட்டதிட்டங்களை மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதனை பரிசு வழங்கும் நாடுகள் பரிசிலனை செய்ய வெண்டும் என தெரிவித்தார்.\nஇதேபோன்று தேசிய விவசாயிகள் நாள் குறித்தும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மழுப்பலாகவே பேசினார்.\nPrevious Post:புதிய ஆப்ஸ் – அம்பேத்கர் பெயர் – மோடி\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sankathi24.com/news/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%BF%C2%AD%E0%AE%B4%C2%AD%E0%AE%AE%E0%AF%88%C2%AD%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%C2%AD%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%C2%AD%E0%AE%B5%C2%AD%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-21T09:59:41Z", "digest": "sha1:CVTOT66EQXNNV75ITULYG5OPT3RE6ASZ", "length": 8463, "nlines": 63, "source_domain": "www.sankathi24.com", "title": "ஞாயிற்­றுக்­கி­ழ­மை­தோறும் நடைபெறும் தனியார் வகுப்­புக்­க­ளுக்கு தடை­வ­ரலாம்! | Sankathi24", "raw_content": "\nஞாயிற்­றுக்­கி­ழ­மை­தோறும் நடைபெறும் தனியார் வகுப்­புக்­க­ளுக்கு தடை­வ­ரலாம்\nஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில்¸ பாட­சாலை மாண­வர்கள் தனியார் வகுப்­பு­க­ளுக்குச் செல்­வதால் அவர்­களால் அற­நெ­றிப்­பா­ட­சாலை வகுப்­புக்­க­ளுக்குச் செல்ல முடி­வ­தில்லை. இத­ன­டிப்­ப­டையில்¸ விரைவில் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­தோறும் நடைபெறும் தனியார் வகுப்­புக்­க­ளுக்கு தடை­வ­ரலாம்.\nஇதற்­கான சுற்று நிரு­பங்கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. அவை விரைவில் வெளி­யி­டப்­படும் என புனர்­வாழ்வு¸ மீள் குடி­யேற்றம்¸ இந்து கலா­சார அபி­வி­ருத்தி¸ சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சின் செய­லாளர் பி.சுரேஸ் தெரி­வித்தார்.\nஅவர் இது­பற்றி மேலும் தெரி­விக்­கையில்¸ இந்த நாட்டின் பிர­ஜைகள் ஒவ்­வொ­ரு­வரும்¸ நல்­ல­வர்­க­ளா­கவும். கல்­வி­மான்­க­ளா­கவும் இருக்க வேண்டும் என்­பது எல்­லோ­ரது மன­தி­லு­முள்ள ஆசை­யாகும். இதற்­கான நல்ல பண்­பு­க­ளையும்¸ பழக்க வழக்­கங்­க­ளையும் இள­மை­யி­லி­ருந்தே வழங்­கு­கின்ற பணியை¸ இந்து சம­யத்தைப் பொறுத்­த­வரை அற­நெ­றிப்­பா­ட­சா­லைகள் செய்து வரு­கின்­றன. ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் தனியார் கல்வி நிலை­யங்­களில் வகுப்­புக்கள் நடை­பெ­று­வதால் மாண­வர்கள்¸ அற­நெ­றிப்­பா­ட­சா­லை­களை தவிர்த்து வரு­வ­தாக அறிக்­கைகள் காட்டுகின்றன. ஆதலால்¸ மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திற்காக தனியார் வகுப்புக்களை தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.\nஷிராந்தியின் வாகனத்திலே தாஜுதீன் கடத்தப்பட்டார்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nநவம்பர் 29 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nபிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதியுயர்ந்த விருதான\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வேண்டும்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nஇந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளவாறு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்படிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்.\n100 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் பயிற்சிக்காக தமிழ்நாட்டிற்கு\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nகல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nவரி விதிப்பின் அளவை குறைப்பதற்கு சீனா முடிவு\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nஇறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீதான வரி விதிப்பின் அளவை குறைப்பதற்கு\nசிறிலங்கா ஜனாதிபதிக்கு புதிய ஆலோசகர்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nபுதிய ஆலோசகராக ஷிரால் லக்திலக நியமிக்கப்பட்டுள்ளார்.\nயாழில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாம்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nயாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.\nதமிழர்களின் படுகொலைகளுக்கு சிறிலங்கா அரசு பதில் கூறியே ஆகவேண்டும்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nஐ.நா செயலாளரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்...\nபடையினரைப் பாதுகாக்க அரசியல் கைதிகளை பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்போகின்றீர்களா\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nஜனாதிபதி மைத்திரியிடம் வடக்கு முதல்வர் விக்கி கேள்வி...\nமல்லாகத்தில் பாடசாலைக்கு அருகாமையில் விடுதி, எதிராக இன்று போராட்டம்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nவலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளரே அனுமதி வழங்கினார், மக்கள் எதிர்ப்பு..\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page1/144409.html", "date_download": "2018-09-21T09:40:33Z", "digest": "sha1:C5E6JAXQUYCY7BDGJKZKD4NZFRENMWLK", "length": 10097, "nlines": 73, "source_domain": "www.viduthalai.in", "title": "பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் வகுப்புக்கலவரம் ஏராளமானவர்கள் படுகாயம்", "raw_content": "\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nமானமிகு சுயமரியாதைக்காரரான முதல்வர் கலைஞர் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்களை தமிழக அரசு பராமரிக்காதது ஏன் ஏன் » திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும், பெரியார் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்\nஏழு பேர் விடுதலை தமிழக அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநர் அனுப்பியது தவறு » ஈரோட்டில் தமிழர் தலைவர் பேட்டி ஈரோடு, செப்.15 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழு பேரை மாநில அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியதைத் தொடர்ந்து தமிழக அரசின் அமைச...\nவெள்ளி, 21 செப்டம்பர் 2018\nபக்கம் 1»பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் வகுப்புக்கலவரம் ஏராளமானவர்கள் படுகாயம்\nபா.ஜ.க ஆளும் மாநிலத்தில் வகுப்புக்கலவரம் ஏராளமானவர்கள் படுகாயம்\nராஞ்சி, ஜூன் 8 பாஜக ஆளும் மாநிலமான ஜார்க்கெண்ட் மாநிலத்தில் இரண்டு வகுப்பினருக்கிடையிலான மோத லால் ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினர் உள்பட ஏராளமானவர்கள் படுகாயமடைந்தார்கள்.\nராஞ்சி மாவட்டத்தில் சுகுர்குட்டு கிராமத்தில் இரவு நேரத்தில் குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் இயற்கை உபாதைகளுக்காக ஒதுங்கியபோது, மற்றொரு வகுப் பைச் சேர்நத் இளைஞர்கள் சிலர் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர். அதனையடுத்து இரு வகுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை முற்றி மோதலாக வெடித்தது. கல்வீச்சு, கலவரமயமானது. காவல்துறை அலுவலர் ராஜிவ் ரஞ்சன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காவல்துறையினர் வானை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். கலவரமான சூழல் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. காவல்துறையினர் குவிக்கப்பட்ட பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்தது என்று ராஞ்சி காவல்துறை கண்காணிப்பாளர் குல்தீப் திவேதி கூறினார்.\nராஞ்சி மாவட்டத்தில் பர்காய் பகுதியில் இரு வகுப்பினருக்கு இடையில் கடந்த வாரத்தில் மோதல் ஏற்பட்டது. ஒரு வகுப் பினரின் திருமண விழாவில் இசையொலிப்பதை நிறுத்த வேண்டும் என்று மற்றொரு வகுப்பைச் சேர்ந்தவர்கள் கூறியதை அடுத்து மோதல் வெடித்தது. அம்மோதலில் குழந்தைகள், பெண்கள் என திருமண விழாவில் திரண்ட அனைவரும் தாக்கப்பட்டனர்.\nபாஜக ஆளும் ஜார்க்கெண்ட் மாநிலத்தில் எந்த இடத்தில் எப்போது வகுப்புக்கலவரம் வெடிக்குமோ என்கிற பீதியில் மக்கள் உள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/fifa/fifa-world-cup-2018-cristiano-ronaldo-hat-trick-helps-portugal-hold-spain-in-a-six-goal-thriller/", "date_download": "2018-09-21T10:44:52Z", "digest": "sha1:FLLXVURLCGCNTPOKZMRM3SY66EE5IHIS", "length": 14052, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "FIFA World Cup 2018: Cristiano Ronaldo hat-trick helps Portugal hold Spain in a six-goal thriller-FIFA World cup 2018: ரொனால்டோ கடைசி நிமிட ஹாட்ரிக் கோல்! ஸ்பெயினுடன் டிரா செய்த போர்ச்சுகல்", "raw_content": "\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\nFIFA World cup 2018: ரொனால்டோ கடைசி நிமிட ஹாட்ரிக் கோல் ஸ்பெயினுடன் டிரா செய்த போர்ச்சுகல்\nFIFA World cup 2018: ரொனால்டோ கடைசி நிமிட ஹாட்ரிக் கோல் ஸ்பெயினுடன் டிரா செய்த போர்ச்சுகல்\nFIFA World cup 2018: ஆட்டம் முடிய 2 நிமிடமே இருக்கும் தருவாயில், கிடைத்த ஃபிரீ-கிக் வாய்ப்பை ரொனால்டோ சரியாக பயன்படுத்தி கொண்டு கோல்...\nFIFA World cup 2018: ரஷ்யாவில் நேற்று (ஜூன் 15) நடந்த மூன்றாவது மற்றும் இறுதி லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.\nரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தொடங்கிய இந்த ஆட்டத்தில், 3-வது நிமிடத்திலேயே போர்ச்சுகல் அணிக்கு ஒரு அற்புதமான ஃபெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை போர்ச்சுகல் கேப்டனும், நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக மாற்ற, மூன்றாவது நிமிடத்திலேயே அந்த அணி 1-0 என முன்னிலைப் பெற்றது.\nஅதைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் தியாகோ கோஸ்டா கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் 44-வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்ட முடிவில் போர்ச்சுகல் அணி 2-1 என முன்னிலை பெற்றது.\nதொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதிநேர ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஸ்பெயினின் தியாகோ கோஸ்டா மீண்டும் இரண்டாவது கோல் அடித்தார். இரு அணியின் நட்சத்திர வீரர்களின் அபார ஆட்டத்தால், 2-2 என மீண்டும் சமமானது பிறகு, 58-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் நாச்சோ ஒரு கோல் அடிக்க, ஸ்பெயின் அணி 3-2 என முன்னிலை பெற்றது.\nரசிகர்களுக்கு டென்ஷன் எகிறிக் கொண்டிருக்க, ஆட்டம் முடிய 2 நிமிடமே இருக்கும் தருவாயில், கிடைத்த ஃபிரீ-கிக் வாய்ப்பை ரொனால்டோ சரியாக பயன்படுத்தி கொண்டு கோல் அடித்து அசத்தினார். இது அவரது ஹாட்ரிக் கோல் ஆகும். இதனால் ஆட்டம் மீண்டும் 3-3 என சமனானது. அதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இரு அணியும் மேலும் கோல் அடிக்காததால், பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டி 3-3 என சமனில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. ஒரே போட்டியில் மூன்று கோல்கள் அடித்ததன் மூலம், 2018 உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார்.\nஇதற்கு முன்பு நேற்று நடைபெற்ற மற்ற இரு லீக் போட்டியில், உருகுவே 1-0 என எகிப்து அணியையும், ஈரான் 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணியையும் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’ – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு போலி காதல்\nஃபிபா உலகக் கோப்பை 2018: தோற்றாலும் கடைசி வரை துணை நின்ற குரோஷிய அதிபர்\n‘வாழ்க்கையில் நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே உருவாகுவாய்’: நிரூபித்து காட்டிய ‘சாம்பியன்’ எம்பாபே\nஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பிரான்ஸுக்கு கொட்டிய பணமழை\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nவியாசர்பாடியில் பெரிய திரையில் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேரலை\nஜம்முவில் பாகிஸ்தான் தாக்குதல்: பதற்றம், பதிலடிக்கு இந்தியா தயார்\nமீம்ஸ் போட்டே ரம்ஜானுக்கு பிரியாணி கேட்கும் நெட்டிசன்கள்.. தெறித்து ஓடும் முஸ்லீம் நண்பர்கள்\nஇந்தியா vs இங்கிலாந்து: உலகின் நம்பர்.1 அணியை வீழ்த்துமா இந்தியா\nஒருவேளை தோற்றுவிட்டால், 'ஆஸ்திரேலியா வலு இல்லாததால் தான் இங்கிலாந்து வென்றது' என்ற பெயர் வந்துவிடும்\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score Ball by Ball Updates: இலங்கையை தோற்கடித்துவிட்டு முஷ்பிகுர் ஆடிய பாம்பு டான்ஸை நாம் மறந்துவிட முடியுமா\nஆதாரங்களை வெளியிட்டு நிரூபிப்பேன் : நிலானியை மிரட்டும் காந்தியின் சகோதரன்\nவெளிநாட்டு பெண்ணுடன் ரொமான்ஸ்…நடிகரை கேள்வி கேட்கும் ரசிகர்கள்\nகாதலருடன் பொற்கோவிலுக்கு அழகு சேர்த்த நயன்தாரா\n‘ராஜா ரங்குஸ்கி’ டீசர் வெளியீடு\nவைரல் வீடியோ: நடிகை ஸ்ரீதேவி போலவே முகத்தோற்றம் கொண்ட குழந்தை\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nபுதிய சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது அமேசான் எக்கோ டாட்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/world/40304-former-malaysian-pm-najib-razak-arrested-by-malaysia-s-anti-graft-agency.html", "date_download": "2018-09-21T10:55:55Z", "digest": "sha1:SGSRUWL7FIPL3LJP3DRZD4QWM3TWNRVT", "length": 9163, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் கைது | Former Malaysian PM Najib Razak arrested by Malaysia’s anti-graft agency", "raw_content": "\n1000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து மீண்ட சென்செக்ஸ்\nதங்கமணி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது: ஸ்டாலின் அதிரடி\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\nஎதற்கும் பயந்து ஓட மாட்டேன்: நடிகர் கருணாஸ் பேட்டி\nசெப்.29யை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\nஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் கைது\nஊழல் புகாரில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டார்.\nமலேசியாவில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 60 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வந்த பாரீசன் தேசிய கட்சி தோல்வியை சந்தித்தது. அப்போது மலேசிய பிரதமராக இருந்தவர் நஜீப் ரசாக் பதவி இழந்தார். முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அமைத்த கூட்டணி வெற்றி பெற்றது.\nஅந்த தேர்தலின் போதே அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் மீது வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அதை முன் வைத்து தான் எதிர்கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.\nஇப்போது இது சம்பந்தமாக விசாரணை நடந்து வருவதாக பிரதமர் மகாதீர் முகமது கூறியிருந்தார். மேலும் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று ஊழல் வழக்கில் நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ரசாக்கின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் மலேசிய போலீசார் சில தினங்களுக்கு முன்பு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமான நகைகள், ரொக்கம், நூற்றுக்கணக்கான விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், ஆடம்பர பைகள், 200க்கும் மேற்பட்ட பெட்டிகள் என ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n\"மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரைன்\": ஆதாரம் காட்டும் ரஷ்யா\nமலேசியாவில் ஓரினசேர்க்கையில் ஈடுபட்ட பெண்களுக்கு பொதுவெளியில் பிரம்படி\n12-வது மலேசியா ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார் லீ சோங் வெய்\nமலேசியா ஓபன் அரையிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n3. டி.வி நடிகை நிலானி தற்கொலை முயற்சி\n4. 20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n5. ரஜினியின் 2.0 பொங்கலுக்கும் வராதா அமெரிக்காவில் சிக்கிய அதிர்ச்சித் தகவல்\n6. ஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் கருணாஸ் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nமோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\nவிரட்டியடித்த ஜெயலலிதா... துரத்திப்பிடிக்கும் எடப்பாடி... பரிதாபத்தில் அ.தி.மு.க...\nஹர்பஜன் சிங்கிற்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சச்சின்\nபந்தை சேதப்படுத்தினால் இனி இது தான் தண்டனை- ஐசிசி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3875-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-09-21T09:38:46Z", "digest": "sha1:ETR3MZY53UWK2OCPEO3LUA56WHZBXVPT", "length": 14188, "nlines": 108, "source_domain": "www.pannaiyar.com", "title": "ஒரு ஏக்கரில் 3,875 கிலோ நெல் விளைச்சல் – பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஒரு ஏக்கரில் 3,875 கிலோ நெல் விளைச்சல்\nநாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள ஆலங்குடி கிரா மத்தில் உள்ள அவரது நெல் வயலுக்கு நேரில் சென்று பார்க்கும் போதுதான் அவரது சாகுபடி தொழில்நுட்பம் எவ்வளவு மேன்மையானது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.\nகால் கிலோ விதை நெல் விதைக்க ஒரு சென்ட் நாற்றங்காலைப் பயன்படுத்துகிறார். அந்த ஒரு சென்ட் நிலத்தில் விதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவலாக விதைக்கிறார். நன்கு இடைவெளி விட்டு முளைக்கும் அந்த நாற் றுக்கள் நிறைய தூர்களுடன் செழித்து வளர்கின்றன. 25 நாள்களுக்குப் பிறகு நடவு நடுகிறார். ஒரு நெல்லிலிருந்து முளைத்து வளர்ந்த தூர்களை மட்டும் ஒரு பயிராக நடவு செய்கிறார். அவர் பின்பற்றும் மிக முக்கிய தொழில்நுட்பம் ஒரு பயிருக்கும், இன்னொரு பயிருக்கும் இடையே 50 செ.மீ. இடைவெளி விட்டு நடுவதுதான். பொதுவாக இப்போதும் பல ஊர்களில் நாற்றுகளை மிக நெருக்கமாக நடும் போக்குதான் உள்ளது. ஆனால் பயிர்களுக்கு இடையே 50 செ.மீ. இடைவெளி விட்டு நடவு செய்யும் பெருமாளின் தொழில்நுட்பம் பற்றி கூறினால், அதனை பலரும் நம்ப மறுக்கின்றனர். இவ்வாறு நடவு செய்தால் விளைச்சல் குறையும் என்றே பலரும் கருதுகின்றனர்.\nஆனால் யாரும் எதிர்பாராத விளைச்சல் கிடைக்கும் என்பதை பெருமாள் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு ஒரு ஏக்கரில் 3 ஆயிரத்து 875 கிலோ மகசூல் அவருக்கு கிடைத்துள்ளது. அவரது அறுவடையை சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பலர் நேரில் சென்று பார்த்துள்ளனர்.\nஇது பற்றி பெருமாள் கூறியதாவது: “எனது சொந்த அனுபவத்தில் இருந்தே இந்த தொழில்நுட்பத்தை கண்டறிந் தேன். கடந்த 10 ஆண்டு காலமாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தொடக்கத்தில் மற்றவர்களைப் போலவே நானும் ஏக்கருக்கு 30 கிலோ விதை நெல்லைதான் பயன்படுத்தினேன். அதன் பிறகு 15 கிலோ, 10 கிலோ, 5 கிலோ, 2 கிலோ எனக் குறைத்து கடந்த சில ஆண்டுகளாக ஏக்கருக்கு கால் கிலோ விதை நெல்லை மட்டும் பயன்படுத்தி வருகிறேன்.\nமேலும், 50 செ.மீ. இடைவெளி விட்டு நடும்போது சூரிய ஒளி நன்றாக நிலத்தில் படுவது, பயிர்களுக்கு இடையே நல்ல காற்றோட்டம், புகையான் போன்ற பூச்சித் தாக்குதல் அறவே இல்லாதது என பல நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் பயிர்கள் நன்கு தாராளமாக வேர் விட்டு வளர்வதற்கு ஏற்ற நிலப் பகுதி கிடைக்கிறது. இதனால் ஒவ்வொரு விதை நெல் பயிரிலிருந்தும் ஏராளமான தூர்கள் வெடிக்கின்றன.\nஇந்த ஆண்டு எனது வயலில் ஒவ்வொரு நெல்லில் இருந்து முளைத்த பயிரிலும் குறைந்தது 70 முதல் அதிகபட்சம் 120 தூர்கள் வரை வெடித்திருந்தன. ஒவ்வொரு நெற்பயிரிலும் 60 முதல் 110 கதிர்கள் கிடைத்தன. ஒவ்வொரு கதிரிலும் 100 முதல் 350 நெல் மணிகள் வரை இருந்தன. மொத்தத்தில் ஒரு ஏக்கரில் 3 ஆயிரத்து 875 கிலோ மகசூல் கிடைத்து” என்கிறார்.\nஇந்த மகத்தான சாதனையை புரிந்துள்ள பெருமாளின் வயலுக்கு நேரில் சென்று பார்த்தவர்களில் ஒருவரான மன்னார்குடியைச் சேர்ந்த விவசாயியும், `காவேரி’ என்ற விவசாயிகளுக்கான விழிப்பு ணர்வு அமைப்பின் துணைத் தலை வருமான வ.சேதுராமன் கூறியது:\n“50 செ.மீ. இடைவெளியில் நடவு என்று சொன்னவுடன் முதலில் நானும் நம்ப மறுத்தேன். நேரில் சென்று விளைச்சலைப் பார்த்த பிறகுதான் நம்ப முடிந்தது. பொதுவாக இப்போது ஒற்றை நாற்று சாகுபடி பரவலாகி வருகிறது. ஆனால் ஒற்றை நாற்று சாகுபடியில் 15 நாளில் நடவு செய்கிறார்கள். இளம் நாற்றாக இருப்பதால் பயிர்கள் அழிவு என்பதும் அதிகமாக உள்ளது.\nஆனால் விவசாயி பெருமாள் 25 நாளிலிருந்து 40 நாள் வரை நடவு செய்கிறார். ஒரு நாற்று என்பதற்கு பதிலாக ஒரு நெல்லிலிருந்து முளைத்து வந்த தூர்களை ஒரு பயிராக நடவு செய்கிறார். 50 செ.மீ. இடைவெளி என்பதுதான் அதிக விளைச்சலுக்கு முக்கிய காரணம். அவரது வயலில் நான் சில பயிர்களை எண்ணிப் பார்த்தேன். ஒவ்வொரு பயிரிலும் சுமார் 120 தூர்கள் வரை இருந்ததை அறிய முடிந்தது.\nநான் அறிந்த வரை ஏக்கருக்கு 2 ஆயிரத்து 500 கிலோ மகசூல் என்பதுதான் பெரும் விளைச்சலாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் ஏக்கருக்க 3 ஆயிரத்து 875 கிலோ மகசூல் என்பது பெருமாளின் மிகப் பெரும் சாதனை.\nஅவரது இந்த சாதனையையும், பல ஆண்டு கால தனது சொந்த அனுபவத்தில் அவர் கண்டறிந்த இந்த தொழில்நுட்பத்தையும் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை அங்கீகரிக்க வேண்டும். விவசாயி பெருமாளை உரிய வகையில் கவுரவப்படுத்த வேண்டும். இதன் மூலம் அவரது தொழில்நுட்பத்தை பரவலாக்க முடியும். நமது மாநிலத்தில் நெல் உற்பத்தியையும் அதிகப்படுத்த முடியும்” என்றார் சேதுராமன்.\nமேலும் விவரங்களுக்கு 94868 35547 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nRamaraj Jayaraman on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nBalaji on என்னை பற்றி\nPannaiyar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPannaiyar on என்னை பற்றி\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/casio-exilim-ex-h5-point-shoot-digital-camera-silver-price-p30Rdz.html", "date_download": "2018-09-21T10:04:53Z", "digest": "sha1:DUG6OC6CILPTT6LLZ2R3W4EFHWYAHHRK", "length": 20295, "nlines": 419, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேசியோ எக்ஸிலும் எஸ் ஹ௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேசியோ எக்ஸிலும் எஸ் ஹ௫ பாயிண்ட் சுட\nகேசியோ எக்ஸிலும் எஸ் ஹ௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nகேசியோ எக்ஸிலும் எஸ் ஹ௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேசியோ எக்ஸிலும் எஸ் ஹ௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nகேசியோ எக்ஸிலும் எஸ் ஹ௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nகேசியோ எக்ஸிலும் எஸ் ஹ௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேசியோ எக்ஸிலும் எஸ் ஹ௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nகேசியோ எக்ஸிலும் எஸ் ஹ௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேசியோ எக்ஸிலும் எஸ் ஹ௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 7,795))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேசியோ எக்ஸிலும் எஸ் ஹ௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேசியோ எக்ஸிலும் எஸ் ஹ௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேசியோ எக்ஸிலும் எஸ் ஹ௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 1 மதிப்பீடுகள்\nகேசியோ எக்ஸிலும் எஸ் ஹ௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 4.3 - 43 mm\nஅபேர்டுரே ரங்கே f/3.2 - f/5.7\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 4 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 1.4 fps\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nமேக்ரோ மோடி 7 - 50 cm (W)\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230400 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3, 3:2, 16:9\nமெமரி கார்டு டிபே SD, SDHC\nஇன்புஇலட் மெமரி 24.5 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபிளாஷ் மோசே Auto Flash\nகேசியோ எக்ஸிலும் எஸ் ஹ௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n4/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2016-jan-10/announcement/114366-export-series-training.html", "date_download": "2018-09-21T10:35:11Z", "digest": "sha1:ZYL4YJWUKO5VJCIP3ZGO4PDFLFXBBQD7", "length": 17834, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு! | Export series training - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nநாணயம் விகடன் - 10 Jan, 2016\nபுதிய ஆண்டை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்\nகாரைக்குடியில் கலகல.. சாதாரண மக்களுக்கு கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட்\n2016-ல் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஃபண்டுகள்\n2016 எதிர்பார்ப்புகள்... எப்படி இருக்க வேண்டும் உங்கள் முதலீடு\n2016 ஏற்றுமதியாளர்களுக்கு எப்படி இருக்கும்\nநாணயம் லைப்ரரி: வெற்றி தரும் பேச்சுக் கலை\nபத்திரங்களை பாதுகாக்க உதவும் டிஜிட்டல் லாக்கர்\n‘ஃப்ரீ பேசிக்ஸ்’ நல்லதா, கெட்டதா\n2016 தொழில்துறை - இந்த ஆண்டு எப்படி இருக்கும்\nஎன் குழந்தைகளை டாக்டர்-இன்ஜினீயர் ஆக்கணும்\nகம்பெனி ஸ்கேன்: எஸ்ஆர்எஃப் லிமிடெட்\nஇன்னும் 90 நாட்களே... வரிச் சேமிப்புக்கு தயாரா\nஇது முதலீடு பண்ணவேண்டிய காலம்\nஷேர்லக்: ஏறினால் 35000... இறங்கினால் 22200...\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: வாலட்டைலிட்டி அதிகரிக்கலாம்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nஅடுக்குமாடிக் குடியிருப்புக்கு பட்டா எப்படி வாங்குவது\nபாமாயில், சர்க்கரை விலை ஏறுமா\nமியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு\nநாணயம் விகடன் வழங்கும் மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/spirituality/130948-idols-scam-in-kanchipuram-ekambareswarar-temple.html", "date_download": "2018-09-21T10:33:15Z", "digest": "sha1:F67BSIQ55UFU76MAM4P2O2HMUKZ6XWHJ", "length": 32369, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "ஏகாம்பரநாதர் கோயில் இரட்டைத் திருமாளிகை திருப்பணியில் முறைகேடு?! நீதிமன்ற அதிரடி | idols scam in kanchipuram Ekambareswarar Temple", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nஏகாம்பரநாதர் கோயில் இரட்டைத் திருமாளிகை திருப்பணியில் முறைகேடு\nகாஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள இரட்டைத் திருமாளிகை சீரமைக்கும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.\nகாஞ்சிபுரம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஏகாம்பரநாதர் கோயிலும் முக்கியமான ஒன்று. ஆன்மிக சுற்றுலாவுக்காகக் காஞ்சிபுரம் வரும் வெளிமாநில பக்தர்கள் ஏகாம்பரநாதரைத் தரிசிக்காமல் செல்லமாட்டார்கள். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள `சோமாஸ் கந்தர்’ என்றழைக்கப்படும் உற்சவர் சிலை பழுதடைந்த காரணத்தால், புதிய உற்சவர் சிலையைச் செய்ய கடந்த 2015 இல் கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.\nஅதன்படி இந்து அறநிலையத்துறை உத்தரவின் பேரில் 50 கிலோ எடையில், 2.12 கோடி ரூபாய் செலவில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, 2016 டிசம்பரில் கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. இந்தச் சிலையில், `அறநிலையத்துறை குறிப்பிட்டுள்ளதுபோல், 5 விழுக்காடு தங்கம் கலக்கப்படவில்லை என்றும் உபயதாரர்களிடமிருந்து பெறப்பட்ட தங்கத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும்' காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரும், அவரது மகன்களான தினேஷ், டில்லிபாபு ஆகியோரும் கோயில் நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல், காஞ்சிபுரத்திலுள்ள சிவகாஞ்சி காவல்நிலையத்துக்கு நேரடியாக வந்து இதுகுறித்து விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா, செயல் அலுவலர் முருகேசன், கோயில் அர்ச்சகர்கள் என 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. அந்தச் சிலைகளில் எள்ளளவும் தங்கம் இல்லை என உற்சவர் சிலையை ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கின் சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் டில்லிபாபு.\nகோயிலின் வடமேற்குப் பகுதியில் இரட்டைத் திருமாளிகை உள்ளது. இப்பகுதி சிதிலமடைந்துள்ள காரணத்தால் இங்கே பக்தர்கள் பெரும்பாலும் செல்வதில்லை. கல்வெட்டுகள், கலைநயம் மிக்க சிற்பங்கள் அடங்கிய தூண்கள் இரட்டைத் திருமாளிகையில் காணப்படுகின்றன. இரட்டைத் திருமாளிகை சிதிலமடையத் தொடங்கியதையடுத்து, இந்த மாளிகையைச் சீரமைக்க கடந்த 2014 ம் ஆண்டு தமிழக அரசு 79.90 லட்சம் ரூபாயை ஒதுக்கியது. மேலும் மாளிகையின் கீழ்ப்பகுதியைச் சீரமைக்க 65 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டது. பாதி வேலைகள்கூட நிறைவடையாத நிலையில், அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக நீதிமன்றத்தை நாடி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் டில்லிபாபு.\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nடில்லிபாபுவின் புகார் மனுவை விசாரணை செய்த காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம், இந்து அறநிலையத்துறை திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா, முன்னாள் இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் முருகேசன், கண்காணிப்புப் பொறியாளர் பாலசுப்பிரமணி, ஸ்தபதி நந்தகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யவேண்டும் என சிவகாஞ்சி காவல்நிலையத்துக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.\nகாஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபுவிடம் பேசினோம். ``கோயிலின் உட்பகுதியில் இருக்கும் இரட்டைத் திருமாளிகை சிதிலம் அடைந்ததாகக் காரணம் காட்டி அதை புரனமைப்பதற்காகத் தமிழக அரசுத் தரப்பில், சுமார் 1.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வேலைகள் நடந்துவருகின்றன. கோயில் திருப்பணி குறித்துச் சரியான திட்ட அறிக்கை இல்லை. இதனால் பெரிய அளவில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. திருப்பணிக்குத் தேவையான நிதியை தமிழகஅரசு ஒதுக்கிய பிறகும் கோயில் தரப்பில் தனியாக மக்களிடமிருந்து நன்கொடை பெற்றிருக்கிறார்கள். `வெளிநாட்டில் வசிக்கும் பக்தர்கள் ஆலயத் திருப்பணிக்கு நிதி வழங்கி உதவவேண்டும். பணம் கொடுக்க விரும்புபவர்கள் ஆன்லைன், டிடி, செக் போன்ற வழிகளில் பணம் கொடுக்கலாம்’ என ஆன்லைனில் விளம்பரம் செய்தார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் இதுவரை எவ்வளவு பணம் பெற்றிருக்கிறார்கள் என்ற விவரங்களைச் செயல் அலுவலர் முருகேசனிடம் கேட்டோம். `திருப்பணி செலவுக்காக விளம்பரப்படுத்தவோ, நன்கொடை பெறவோ உத்தரவு வழங்கப்படவில்லை. அரசுப் பணத்தில்தான் திருப்பணி செய்கிறோம்’ எனச் செயல் அலுவலர் முருகேசன் பதில் கொடுத்தார்.\nஇதுவரை கிட்டத்தட்ட 150 புதிய கற்தூண்களை வைத்தார்கள். ஆனால், அகற்றப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் அடங்கிய கலைநயம் மிக்க பழைய தூண்கள் எங்கே இருக்கின்றன எனத் தெரியவில்லை. அவை கோயிலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு சில தூண்களே கோயிலில் இருக்கின்றன. அதுபோல் மதில் சுவரில் கல்வெட்டுகள் அடங்கிய கற்களையும் காணவில்லை. ஆலய திருப்பணிகளில் தேவையில்லாமல் ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தக் கூடாது. ஆனால், ஜேசிபி இயந்திரம் வைத்து திருப்பணி செய்திருக்கிறார்கள். இந்தத் திருப்பணிக்குத் தலைமை ஸ்தபதியின் அறிக்கையைக்கூட கோயில் நிர்வாகத்தினர் பெறவில்லை. திருப்பணி ஆணையரின் அனுமதியும் பெறப்படவில்லை.\nதகவல் ஆணையரிடம் சென்றுதான் நாங்களே திட்ட அறிக்கையைப் பெற்றோம். அதில் பல இடங்களில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறை மற்றும் இந்து அறநிலையத்துறையிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்தான் நீதிமன்றம் சென்றோம்.” என்கிறார்.\nஇந்து அறநிலையத்துறை திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதாவிடம் பேசினோம். ``திட்ட அறிக்கை பெறவேண்டும் என்பதெல்லாம் 2017 இல்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நிர்வாக ரீதியாக வேலை மட்டும்தான் எங்களுடையது. மற்றபடி அந்தந்தக் கோயிலுக்கென்று உள்ள செயல் அலுவலர்களிடம்தாம் கோயில் பொறுப்பு உள்ளது. தேவையில்லாமல் எங்கள் பெயரை இணைத்து வழக்கு போட்டு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.” என்கிறார் விரக்தியாக.\nஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் முருகேசன், ``கோயில் தரப்பில் எல்லாக் கணக்கு வழக்குகளும் சரியாக இருக்கின்றன. கோயில் பெயரைச் சொல்லி யாராவது வசூல் செய்திருப்பதாக ஆதாரத்துடன் சொன்னால், நாங்களே வழக்குப் பதிய தயாராக இருக்கிறோம். திருப்பணிக்கு அரசுப் பணத்தைத் தவிர வேறு பணத்தைச் செலவு செய்யவில்லை. நீதிமன்றமோ, அதிகாரிகளோ எப்போது கணக்குக் கேட்டாலும் அதைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். இங்கு எடுக்கப்பட்ட எல்லாப் பழைய தூண்களும் இங்கேயே இருக்கின்றன. உடைந்த தூண்களையும் தனியாக எடுத்து வைத்துள்ளோம். எப்போது வேண்டுமானாலும் தூண்களை எண்ணிப்பார்த்துக் கொள்ளலாம். ஜேசிபி பயன்படுத்தாமல் பெரிய கற்களைத் தூக்க முடியாது. அந்தக் காலத்தில் தொழில்நுட்பம் இல்லாமல் வேலை செய்தது போல் இப்போதும் வேலை செய்ய முடியாது. நீதிமன்றத்தில் எங்கள் துறையிடம் கருத்துக் கேட்காமல் இப்படி ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்கள். மனசாட்சி விரோதமில்லாமல் பணியைச் செய்கிறேன். நடப்பதை ஏகாம்பரநாதர் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.” என்கிறார் ஆதங்கமாக.\nயார் சொல்வது உண்மை என்பது, ஆண்டவனுக்கே வெளிச்சம்\n\"ஆடம்பர வாழ்க்கைக்காக ஆள்கடத்தல் வேலை\" - கைதானவரின் பகீர் வாக்குமூலம்\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nஏகாம்பரநாதர் கோயில் இரட்டைத் திருமாளிகை திருப்பணியில் முறைகேடு\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nமூன்றாவது அணி முயற்சியில் சரத்குமார்\nகூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கோயிலில் வைத்து எரிக்கப்பட்ட பெண் - உ.பி-யில் நடந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/97353-rice-products-are-only-for-them-says-tamil-nadu-food-security.html", "date_download": "2018-09-21T10:37:06Z", "digest": "sha1:IEZCLGC4OB65FDVRWJIM3DYZXGBPP3RS", "length": 26024, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "“இனி இவங்களுக்கு மட்டும்தான் ரேஷன் பொருள்கள்..!” சொல்கிறது தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் | \"Rice products are only for them\" says Tamil Nadu Food Security", "raw_content": "\n`உனக்கு புது உலகத்த பிரனய் பரிசாக் கொடுத்திருக்கார்' - அம்ருதாவுக்கு கெளசல்யா உருக்கமான கடிதம்\n`கலைஞரைச் சந்திக்கணும்னு நினைச்சேன்; முடியல’ - ஸ்டாலினிடம் கலங்கிய 103 வயது மூதாட்டி\n’ - கருணாஸ் மீது பாயும் `ராக்கெட்’ ராஜா\nதி.மு.க நிர்வாகிகளின் வணிகவளாகம், பங்க் மீது விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தாக்குதல்\n`நிலக்கரி கையிருப்பு இருக்கு; மின்வெட்டு அச்சம் வேண்டாம்’ - அமைச்சர் தங்கமணி\nஉலக சிங்கிள்களே... வந்துவிட்டது ஃபேஸ்புக்கின் 'டேட்டிங்' ஆப்\nமுதலாமாண்டு மாணவர்மீது கொடூரத் தாக்குதல் ராக்கிங் செய்த 3 மாணவர்கள் கைது\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nபியானோ, கிட்டார் கற்கும் விஜய் சேதுபதி\n“இனி இவங்களுக்கு மட்டும்தான் ரேஷன் பொருள்கள்..” சொல்கிறது தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள்\nதேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை 2013-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தமிழக அரசும் ஏற்றுக்கொண்டுவிட்டது. இதன் அடிப்படையில்தான் பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான அனைத்து அடிப்படை விவரங்களையும் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் இப்போது பதிவேற்றம் செய்து வருகிறார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விபரம் ஒவ்வொரு குடும்ப அட்டையிலும் இணைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஸ்மார்ட் கார்டுகளும் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், 'தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள், 2017' என்பதை தமிழக அரசு வகுத்துள்ளது. அதாவது, நாட்டில் வறுமையில் வாடும் மக்களுக்கு நியாய விலைக் கடைப் பொருள்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த முன்னுரிமை அடிப்படையில் பொருள்கள் வாங்கும் குடும்பங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் விவரம் வருமாறு:\nநகர்ப் பகுதிகளில் (For Urban Areas) கீழ்க்கண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொருள்கள் வழங்கப்படும். ‘அனைத்து அந்தியோதயா அன்னயோஜனா குடும்பங்கள், அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்கள், முதியோர் உதவித் தொகை திட்டப் பயனாளிகள் போன்ற இதர நலத்திட்டப் பயனாளிகள், விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியைக் குடும்பத் தலைவராகக் கொண்ட அனைத்துத் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை (40 விழுக்காட்டுக்கும் மிகுதியாக உடல் ஊனம் இருக்க வேண்டும்) குடும்பத்தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள், குடிசைப்பகுதியில் வசிப்பவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், வீடு இல்லாதவர்கள், வேலைத்திறன் குறைந்த குப்பை எடுப்பவர்கள், திறனில்லா தொழிலாளிகள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் ஏழை பயனாளிகள்' ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெறுகிறார்கள்.\nகிராமப்புற (For Rural Areas) பகுதிகளைப் பொருத்தவரையில், 'அனைத்து அந்தியோதயா அன்னயோஜனா குடும்பங்கள், அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்கள், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்கள், முதியோர் உதவித் தொகை திட்டப் பயனாளிகள் போன்ற இதர நலத்திட்ட பயனாளிகள், விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியைத் குடும்பத் தலைவராகக்கொண்ட அனைத்துக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை (40 விழுக்காட்டுக்கும் மிகுதியாக உடல் ஊனம் இருக்க வேண்டும்) குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்களைக் கொண்ட குடும்பங்கள், மக்கள் நிலை ஆய்வின் (Participatory Identification of poor) கீழ்க் கண்டறியப்பட்ட பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்கள் ஆகியவை இந்தப் பட்டியலுக்குள் வருகின்றன.\nநியாயவிலைக் கடைகளில், இதுவரை ரேஷன் பொருள்களை வாங்கிக் கொண்டிருக்கும் குடும்பங்களை நீக்குதலுக்கான (Criteria for Exclusion) அடிப்படை விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி, 'வருமான வரி செலுத்தும் நபரை (குறைந்தது ஒருவர்) உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள், தொழில்வரி செலுத்துபவர்களை உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள், பெரு விவசாயிகள் (5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்கள்) என வகைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், மத்திய /மாநில உள்ளாட்சி அமைப்புகள்/ மாநகராட்சிகள் / மத்திய/மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்கள், 4 சக்கர மோட்டார் வாகனத்தை வைத்துள்ள குடும்பங்கள் (தினசரி வாழ்வாதாரத்துக்காக ஒரேயொரு வாகனத்தை வணிக பயன்பாட்டுக்குப் பயன்படுத்திவரும் குடும்பங்கள் நீங்கலாக), குளிர்சாதன கருவி வைத்துள்ள குடும்பங்கள், 3 அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட தின்காரை மேற்கூரை மற்றும் சுவர்களைக் கொண்ட வீடுகள், பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களைப் பதிவு செய்து தொழில் செய்துவரும் குடும்பங்கள், அனைத்து ஆதாரங்களிலிருந்தும் பெறப்படும் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக உள்ள குடும்பங்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉதயமானது அகில இந்திய ஓவியா பேரவை... ஆயிரம் பேருக்கு அன்னதான திட்டம்\nதேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n“இனி இவங்களுக்கு மட்டும்தான் ரேஷன் பொருள்கள்..” சொல்கிறது தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள்\nபத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பான மாநிலம் ‘தமிழகம்’\n“தலித்களுக்கு இரட்டை வாக்குரிமை தேவை\nசசிகலாவுக்கு எதிராக தமிழக ’ஆம் ஆத்மி’ ஒருங்கிணைப்பாளர் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/thadam/2018-may-01/poetries/140576-tamil-poetry.html", "date_download": "2018-09-21T09:47:11Z", "digest": "sha1:DMPLIZ3THPDTLMNMIZ3CWQ4B3NOLIRH2", "length": 19796, "nlines": 470, "source_domain": "www.vikatan.com", "title": "அந்தக் குதிரைகள் அன்றிலிருந்து அதிகம் கனைப்பதில்லை - தமிழச்சி தங்கபாண்டியன் | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\n“நம் மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஆபத்து நெருங்குகிறது\nகாவிரி: துரோகத்தின் போர் - சுகுணா திவாகர்\nஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா\nகாலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்\nமக்களிலிருந்து வந்தவர்கள் - இரா.முருகவேள்\n“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்\nஇருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்\nஒரு மொழிபெயர்ப்புக் கவிதையால் என்ன செய்துவிட முடியும்\nநத்தையின் பாதை - 12 - மீறலும் ஓங்குதலும் - ஜெயமோகன்\nஎழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்\nஇன்னும் சில சொற்கள் - க்ருஷாங்கினி\nஅவற்றின் கண்கள் - பா.திருச்செந்தாழை\nநிம்மதியான சிகரெட் - பா.திருச்செந்தாழை\nரொட்டிகளை விளைவிப்பவன் - ஸ்டாலின் சரவணன்\nஅந்தக் குதிரைகள் அன்றிலிருந்து அதிகம் கனைப்பதில்லை - தமிழச்சி தங்கபாண்டியன்\nகறும் பனை அழுக்கன் - தமிழச்சி தங்கபாண்டியன்\nடாபியும் அம்பேத்கரும் - நஞ்சுண்டன்\nஅந்தக் குதிரைகள் அன்றிலிருந்து அதிகம் கனைப்பதில்லை - தமிழச்சி தங்கபாண்டியன்\nவழமைபோலத்தான் அன்றும் எல்லாமும் நடந்தன\nஇதமான சூரியனும், மேய்ச்சல் நிலத்தின் பச்சயமும்\nசிறு கல்மேடையை முகர்ந்தபடி வெகுநேரம்\nபழகிய பிஞ்சுக் குரலல்ல அது.\nதிரும்பி வராத சின்னஞ்சிறு காலடிகளைத்\nகறும் பனை அழுக்கன் - தமிழச்சி தங்கபாண்டியன்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/IT-Raid-", "date_download": "2018-09-21T10:16:25Z", "digest": "sha1:7VKWZSHEW5JTEYP35RQ5PP7LJCXYI5PS", "length": 14837, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nசீல் வைக்கப்பட்ட அறையில் ஆய்வு செய்யாத்துரை நிறுவனங்களில் மீண்டும் ரெய்டு\n``நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகிக்கொள்கிறேன்” - முதல்வருக்கு ஆ.ராசா சவால்\n ரெய்டு பின்னணியில் 3 ஆயிரம் கோடி ஒப்பந்தம்\nதொடரும் வருமானவரிச் சோதனை - சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் கிறிஸ்டி நிறுவன ஊழியர்கள்\nநிஜாம் பாக்கு நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை..\n' - அரசியல் தலைவர்கள் கேள்வி \nகுற்றாலம் பார்டர் பரோட்டா கடையில் வருமானவரிச் சோதனை..\nதனியார் கல்விக் குழுமத்தில் ஐ.டி ரெய்டு\nபரணி சில்க்ஸ் குழுமத்தில் வருமானவரித்துறை சோதனை\nகே.என்.நேரு குடும்பத்துக்குச் சொந்தமான அரிசி ஆலையில் தொடர் சோதனை\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/jayam-ravi", "date_download": "2018-09-21T09:45:25Z", "digest": "sha1:RB4QMSFAS35OH354BA7DTADTCX5HYA2P", "length": 14761, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nபிரபல விளம்பரப் பட வசனம்தான் ஜெயம் ரவியின் அடுத்த படத் தலைப்பா\n’ஜெயம்’ ரவியின் பிறந்தநாள் கொண்டாட்ட ஆல்பம்\n`அடுத்து நான் பண்ணப்போற படம்' - தம்பியுடன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மோகன் ராஜா\nஜெயம் ரவி நடித்திருக்கும் ’டிக்:டிக்:டிக்’ பட ட்ரெய்லர்..\n’போகன்’ தெலுங்கு ரீமேக்கில் எஸ்.ஜே.சூர்யா..\nமாஸ்டர் பிரெய்ன் வில்லன் Vs சூப்பர் ஸ்மார்ட் ஹீரோ = தனி ஒருவன்\nஜெயம் ரவியின் அடுத்த ஆக்‌ஷன் த்ரில்லர்..\nடிக் டிக் டிக் படத்தின் அசத்தல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\n''கமல் சாரோடது கேமரா சத்தம்... எங்களோடது வேற சத்தம்'' -சஸ்பென்ஸ் உடைக்கும் `டிக் டிக் டிக்' இயக்குநர் \n\"வனமகன் படத்தை நெட்ல போடுறவங்களுக்கு ஒரு கோரிக்கை'' - ஜெயம் ரவி\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/rohit-sharma", "date_download": "2018-09-21T09:40:45Z", "digest": "sha1:55CFZ2LA5OXIIMSULRK5CVWKEUE2CYWA", "length": 15114, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nஇனி இந்தியா vs வங்கதேசம்தான் ரைவல்ரியின் உச்சமா\nஒன்றரை டன் சிங்கம் ரோஹித் புவி ஸ்கெட்ச் - இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் மீம் ரிப்போர்ட்\n`நாங்கள் கத்துக்குட்டி அணியல்ல... கத்துக்கொடுக்கும் அணி' - இந்தியாவைத் திணறடித்த ஹாங் காங்\nபாகிஸ்தானை வெல்லக்கூடிய அணியா ரோஹித் ஷர்மாவின் அணி... யாருக்கு என்ன பலம்\nகோலி இல்லா இந்தியா... மிரட்டும் பாகிஸ்தான், வங்கதேசம்... அமைதி இலங்கை... முந்துவது யார்\n‘மிரட்டக் காத்திருக்கும் பாக்., ரிஸ்க் எடுக்கும் இந்தியா’- இன்று தொடங்குகிறது ஆசியக் கோப்பை கிரிக்கெட்\nசாஹலின் கமெண்டுக்கு ரோஹித் மனைவி கொடுத்த பதில்\n`சிக்ஸர்’ குல்தீப்... ரன் மெஷின் ரோஹித்... பணிந்து பதுங்கிய இங்கிலாந்து\n 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nபாய்ச்சல் பாண்டியா... ஹிட்ஹாட் ரோஹித்... இங்கிலாந்தை விரட்டிய இந்தியா மாஸ்டர்ஸ்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-09-21T10:45:26Z", "digest": "sha1:SKDVRM2BRPWPGAWII47WAD44P3K6QC2G", "length": 33741, "nlines": 111, "source_domain": "athavannews.com", "title": "பெண்களின் “முன்னேற்றத்திற்காக பணியாற்றுவோம்” | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாருக்காக அழகா இருக்கனும் என்று தெரியுமா – பிரியா பவானி சங்கர்\nயுத்தக் குற்றங்களை மறைப்பதற்கே ஜனாதிபதி நாடகம்: சி.வி. குற்றச்சாட்டு\nமுருகதாஸின் புதிய படத்தில் ரஜினிகாந்\nபோர் விமானங்களைத் தாக்க வல்ல துப்பாக்கியுடன் பிரேசிலில் இருவர் கைது\nபெண்களுக்குரித்தான உரிமைகளை வழங்கவும், ஆண்களுக்கு நிகராக அவர்களை சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் நடத்துவதையும் ஊக்குவிக்கும் வகையில் வருடந்தோறும் முன்னிலைப்படுத்தப்படுகின்ற சர்வதேசப் பெண்கள் தினம் இன்றாகும்.\nபெண்களைத் தொடர்ந்தும் தமது அடிமைகளாகவும் அன்றேல் தங்கிவாழ்கின்ற பிரிவினராகவும் வைத்திருக்க விரும்புகின்ற ஆணாதிக்க சமூதாயம் கடந்த பல வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பெண்களுக்கான உரிமைகளை வழங்கிவந்துகொண்டிருக்கின்றபோதும் இன்னமும் அவர்களின் நிலை மோசமானதாகவே இருந்துகொண்டிருகின்றது.\nஇலங்கையில் மூன்று தசாப்த காலப் போரினால் ஆயிரக்கணக்கான ஆண்கள் கொல்லப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டநிலையிலும் குடும்பங்களுக்கு பெண்கள் தலைமைத்துவம் வகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உரிய பயற்சிகளோ தகைமைகளோ தயார்ப்படுத்தல்களோ இருந்தால் பெண்களால் தலைமைத்துவம் வகிக்க முடியும். ஆனால் அவர்கள் மீது தலைமைத்துவம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் தமது குடும்பங்களைப் பராமரிக்க நேர்கையில் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பெண்கள் துஷ்பிரயோகங்களுக்கும் சுரண்டல்களுக்கும் உள்ளாக வேண்டிய அவலநிலைகாணப்படுகின்றது.\nஇந்த நாட்டில் ஒழுங்கான கட்டமைப்பு இன்மையாலும் பொருளாதார நெருக்கடியாலும் பல லட்சம் பெண்கள் இன்று மத்திய கிழக்கிலும் ஏனைய நாடுகளிலும் பணிப்பெண்களாகச் சென்று உழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கௌரவமான முறையில் உழைப்பிற்கான ஊதியத்தைப் பெற்றால் மகிழ்ச்சியடையலாம். ஆனால் அங்கு செல்லும் பெண்களில் கணிசமானவர்கள் உரிமையாளர்களினால் கொடுமைகளுக்கும் சில வேளை பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் ஆளாக வேண்டிய அவலம் காணப்படுகின்றது.\nஇந்த நிலையில் இருந்து பெண்கள் எவ்வாறு மீட்சி பெறப்போகின்றனர். அவர்களுக்கான உரிமைகளும் கௌரவமான வாழ்க்கையும் எப்போது கிடைக்கப்போகின்றது என்பது நமக்கு முன்பாகவுள்ள கேள்வியாகும் தாயாக சகோதரியாக மகளாக நாம் பெண்களுடனேயே வாழ்கின்றோம். ஒவ்வொருவரும் இல்லங்களில் இருந்தே பெண்களின் உரிமைகளை மதித்து அவர்களை கௌரவித்து நடக்கத்தொடங்கினால் சமூதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் . ஓரிரவில் மாற்றம் வந்துவிடமாட்டாது. ஆனால் நாம் அனைவரும் நினைத்தால் அந்தமாற்றத்தினை ஏற்படுத்த பங்களிக்க முடியும் என்பது திண்ணம்.\n“முன்னேற்றத்திற்காக பணியாற்றுவோம்’#PressForProgress என்ற இவ்வருடத்திற்கான சர்வதேசப் பெண்கள் தினத் தொனிப்பொருள் பெரும் உற்சாகத்தைத் தருவதாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.\nதொழில்புரியும் பெண்களைப் பொறுத்தமட்டில் இலங்கை அதனையொத்த அபிவிருத்தி வீச்சிற்குள் இருக்கின்ற பல நாடுகளுடன் நோக்குகையில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இலங்கையிலுள்ள 15 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 214, 298 பெண்கள் தொழிலற்றவர்களாக இருக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா\nஇலங்கையின் தொழிற்படையில் பெண்களின் பங்கேற்பு வீதமானது கடந்த இருதசாப்தங்களில் 30களின் மத்தியிலேயே முன்னேற்றமின்றிக் காணப்படுகின்றது. பொருளாதார ரீதியாக வினைத்திறன் அற்றவர்கள் எனக் கருதப்படுபவர்களாக கணிப்பிடப்பட்டுள்ள 7.3 மில்லியன் மக்களில் 73.8 சதவீதமானவர்கள் பெண்களாக காணப்படும் அதேவேளை ஆண்களின் எண்ணிக்கை 26.2 சதவீதமாகக் காணப்படுகின்றது.\nஇந்தச் சவாலை எதிர்கொள்வதென்பது எந்தவொரு தனி அமைச்சினாலோ அன்றேல் அபிவிருத்திப் பங்காளாராலோ மாத்திரம் சாத்தியப்படக்கூடியதல்ல என்பது தெளிவாகின்றது.\nபெண்கள் தொழிலாளர் சந்தையில் பிரவேசிப்பதற்கு அன்றேல் தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்கு பாதகமாக விளங்குகின்றதான, காலங்கடந்த தற்காலத்திற்கு பொருந்தாத சட்டங்களையும் கொள்கைகளையும் இலங்கை மாற்றியமைக்கவேண்டும். விஞ்ஞானம் ,கணிதம் போன்ற பாடங்களில் இளம் பெண்கள் ஆர்வம் கொள்ளத்தக்க வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். ஆண்களைப் போன்று அவர்களாலும் சாதிக்கும் திறனுள்ளது என்பதையும் பொறியியல் ,விஞ்ஞான ஆய்வு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறைகளில் பெண்களாலும் தொழில்சார் வாழ்க்கையை கட்டியெழுப்புவது சாத்தியமென்பதையும் உணரவைக்கவேண்டும்.\nவேலைத்தளங்களில் பல்வகைமையை ஆதரிப்பதாக அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் தொழில்தருநர்கள், தாம் கூறுகின்ற விடயங்களை செயலில் காண்பிக்க வேண்டும். இந்த வகையில் தொழில்களுக்கு பெண்களையும் வேலைக்கு அமர்த்துதல், ஒரே வகையான வேலைகளைச் செய்யும்போது ஆண்களுக்கு நிகரான ஊதியத்தை பெண்களுக்கு வழங்குதல் ஆகியவற்றை உறுதிசெய்யவேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து அவசியமாகின்றதுடன் வேலைத்தளங்களில் பாலியல் துன்புறத்தல்களை எந்தளவிலும் சகித்துக்கொள்ளாத சூழ்நிலை காணப்படுவதை உறுதிசெய்யவேண்டும். இளம் பிள்ளைகளைக் கொண்டிருக்கின்ற பெண்கள் தொழில்களுக்கு செல்வதற்கு தீர்மானித்தால், அவர்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு உயர் தராதரமுடைய சிறுவர் பராமரிப்புச் சேவையானது கொடுக்கும்.\nஇல்லங்களில் தமது இளம்பெண்களை எதிர்காலத்தின் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய தொழில்வாண்மைமிக்கவர்களாக பார்க்கக்கூடிய குடும்பங்கள் அவசியமாகும். குடும்பப்பொறுப்புக்களை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமமான அளவில் பகிர்ந்துகொள்ள முடியும்.\nஇறுதியாக ஒருவிடயத்தை கூறுவதெனில் ,சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் பெண்கள் தாம் விரும்புகின்ற மாற்றத்தை தாமே முன்கொண்டுவருவதற்கான வலுவுள்ளவர்களாக திகழ்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது. ஆண்களாக இருப்பினும் பெண்களாக இருப்பினும் பெண்களின் வழிகாட்டிகளாக திகழ்பவர்கள் தமது வேலைத்தளங்களில் பெண்கள் தமது முழுமையான ஆற்றலை வெளிக்கொணர்ந்து தொழில்வாண்மைமிக்கவர்களாக உயர்வடைவதற்கு ஊக்கிகளாக திகழவேண்டும். ‘ ‘முன்னேற்றத்திற்காக பணியாற்றுவோம்’ என்ற தொனிப்பொருளுடன் உடன்படுகின்றவர்களின் மனதிலும் இதே எண்ணம் குடிகொண்டிருக்கும் என நான் நிச்சயமாக நம்புகின்றேன்.தனிப்பட்ட ரீதியில், பல்வேறு பங்களிப்புக்கள் மூலமாக நான் வருடமுழுவதுமாக தொழிலாளர் படையில் பெண்களின் அதிகரித்த பங்கேற்பிற்கு ஆதரவாக நான் குரல்கொடுக்கவுள்ளேன். என்னுடன் நீங்களும் நிச்சயமாக இணைந்துகொள்ளமுடியும் இணைந்துகொள்வீர்கள் என நான் நம்புகின்றேன்.\nசர்வதேச அளவில் பெண்கள் தினம் எப்படி உருவானது தெரியுமா\n* 1908-ல் நியூயார்க்கில் பணிச் சூழலுக்கு எதிராக பெண் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்திய நாளை முன்னிறுத்தி அமெரிக்க சோஷியலிசக் கட்சி, முதன் முதலில் பெண்கள் தினத்தைக் கொண்டாடியது.\n* முதல் தேசிய பெண்கள் தினம் அமெரிக்காவில் ஃபிப்.28, 1909-ல் கொண்டாடப்பட்டது.\n* 1910-ல் பெண்கள் உரிமைக்காகவும், பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று வலியுறுத்தியும் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் கலந்துகொண்டனர். பின்லாந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முதல் 3 பெண்களும் இதில் அடக்கம். இதில் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. எனினும், தேதி எதுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.\n* இதன் விளைவாக உலக மகளிர் தினம் 1911, மார்ச் 19 அன்று முதன்முதலாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. பேரணியாக நடத்தப்பட்ட விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டனர். அதில் வாக்குரிமையோடு, பணிபுரிவதற்கான உரிமையும், வேலையில் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.\n* 1914-ல் முதல் உலகப் போர் மூண்டது. அமைதி நடவடிக்கையாக ரஷ்யப் பெண்கள், தங்களின் முதல் பெண்கள் தினத்தை பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர். போருக்கு எதிராகவோ, ரஷ்யப் பெண்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவோ அதே வருடத்தில் மார்ச் 8 வாக்கில் ஐரோப்பியப் பெண்கள் பேரணிகளை நடத்தினர்.\n* 1917-ல் மற்றுமொரு புரட்சி தோன்றியது. முந்தைய ஆண்டுகளில் ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் நடந்த போரால் ஏராளமான ரஷ்ய வீரர்கள் செத்து மடிந்தனர். அனைவரும் வாழ வழியின்றிப் பட்டினியால் அவதிப்பட்டனர். பொறுக்கமுடியாமல் ரஷ்யப்பெண்கள் பொங்கி எழுந்தனர். பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தபட்டது. (கிரிகோரியன் காலண்டரில் மார்ச் 8).இதைத்தொடர்ந்து ரஷ்யப் புரட்சி வெடித்தது. முடியாட்சி முடிவுக்கு வந்தது.\n* 1975-ல் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டதாகக் கூறப்படும் மார்ச் 8- ஐ சர்வதேச பெண்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.\nநூற்றாண்டுக்கு முன்பே போராளிகளாய் இருந்த பெண்களின் நிலை இப்போது எப்படி உள்ளது\nஉலகம் முழுவதும் 63 நாடுகள் மட்டுமே மகப்பேறு விடுமுறைக்கென வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை (14 வார சம்பளத்தோடு கூடிய விடுமுறை) அளிக்கின்றன. 28% பெண்கள் மட்டுமே சம்பளத்தோடு கூடிய விடுமுறையை அனுபவிக்கின்றனர்.\nஊதியம் இல்லாத வீட்டு வேலைகளை, ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைந்தபட்சம் இரண்டரை மடங்காவது அதிகமாகச் செய்கின்றனர்.\nஒரே மாதிரியான வேலை செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஒருகுறிப்பிட்ட வேலைக்கு ஆணுக்கு 100 சென்ட் ஊதியம் அளிக்கப்பட்டால், பெண்ணுக்கு 77 சென்ட் மட்டுமே வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் 66% பணியைப் பெண்கள் மேற்கொள்கின்றனர். ஆனால் உலக வருமானத்தில் 10% மட்டுமே பெறுகின்றனர்.\nசராசரி பணிபுரியும் வயது விகிதம் ஆண்களுக்கு 76.1 ஆகவும், பெண்களுக்கு 49.6 ஆகவும் இருக்கிறது.\nசர்வதேச அளவில் 12.5% இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இது இளைஞிகளுக்கு 13.9% ஆக இருக்கிறது.\nசர்வதேச அளவில் பணியில் பெண்கள்\n61.5% பெண்கள் சேவைத்துறைகளில் பணிபுரிகின்றனர்.\nதொழிற்சாலைகளில் பணிபுரிவோர் விகிதம் 13.5. விவசாயத்தில் 25% பெண்கள் ஈடுபடுகின்றனர்.\nபாராளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு 23%\nபெண் சிஈஓக்கள், தலைமை அதிகாரிகள் வெறும் 4% மட்டுமே இருக்கின்றனர்.\nமுறைசாரா வேலைவாய்ப்பின் கீழ் (வீட்டு வேலை செய்பவர்கள், தெரு வியாபாரிகள், பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள், வேலை கிடைக்கும்போது செய்பவர்கள்) தெற்காசியாவில் 95% பெண்கள் பணிபுரிகின்றனர்.\nபுலம்பெயர்ந்த பெண்களில், வீட்டுவேலை செய்யும் 57% பெண்களுக்கு வேலை நேரத்துக்கு எந்தவித உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படுவதில்லை.\nஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள பெண்களில் 55% பேர், தங்களுடைய 15 வயதில் இருந்து ஒரு முறையாவது பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதில் 32% பெண்கள் தங்களின் பணியிடங்களில் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகின்றனர்.\nபாலின பாகுபாட்டுக்கு எதிராக 67 நாடுகளில் மட்டுமே சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கின்றன. 18 நாடுகளில், மனைவி பணிபுரிவதைக் கணவன் சட்டபூர்வமாக எதிர்க்க முடியும்.\nபணி ஓய்வு பெற்ற பிறகு, முறையான ஓய்வூதியத்தொகையை 65% ஆண்கள் பெறுகின்றனர். பெண்களைப் பொருத்தவரையில் 35% பேருக்கே முறையான ஓய்வூதியம் கிடைக்கிறது.\nபெண்களின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றி வரும் ஐக்கிய நாடுகள் சபை, 2030-க்குள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே சமத்துவத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கென சில திட்டங்கள் ஐக்கிய நாடுகள் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி,\n* 2030-ம் ஆண்டில், அனைத்து சிறுமிகளும் முழுவதும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.\n* தரமான மற்றும் சமத்துவக் கல்வி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். பயனுள்ள கற்றலை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.\n* உலகெங்கிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் அனைத்து விதமான இனப் பாகுபாட்டையும் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.\n* சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பொது மற்றும் தனிப்பட்ட இடங்களில் நடக்கும் கடத்தல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் பிற வகை அத்துமீறல்கள் ஆகிய வன்முறைகளை ஒழிக்க வேண்டும்.\n* குழந்தைத் திருமணங்கள், கட்டாயத் திருமணம், பெண் உறுப்பு சிதைப்பு உள்ளிட்ட கொடூரச் செயல்களை அகற்ற வேண்டும்.\nஇவை அனைத்தும் நிறைவேறும் பட்சத்தில் பெண்களின் நிலை இன்னும் பல படிகள் உயரும். வாழ்வு செழிக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒலிம்பிக் சம்பியன் நிக்கோலா ஆடம்ஸின் உருவில் பார்பி பொம்மை\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் குத்துச்சண்டை பார்பி பொம்மை ஒன்று வெளியிடப்பட்டுள\nதடையை மீறி பத்தரமுல்லையில் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பத்தரமுல்லையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ச\nசர்வதேச பெண்கள் தினத்தில் சோஃபி வெளியிட்ட கருத்து தொடர்பில் பலர் கேள்வி\nசர்வதேச பெண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவின் துணைவி சோஃபி\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழில் பேரணி\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘மாற்றத்தினை ஏற்க துணிவோம்’ எனும் தொனிப்பொருளில் யாழில\nபெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டங்களை வகுக்க வேண்டும்: ஜனாதிபதி\nநாட்டின் நிலையான அபிவிருத்தி முயற்சியில் பெண்களின் தனித்துவமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் வக\nயாருக்காக அழகா இருக்கனும் என்று தெரியுமா – பிரியா பவானி சங்கர்\nமுருகதாஸின் புதிய படத்தில் ரஜினிகாந்\nடொல்பினுடன் விளையாடிய த்ரிஷாவுக்கு நடந்த விபரீதம்\nஓடும் ரயிலின் கூரையில் பயணித்த இளைஞர் கைது\nபலத்த காற்றுடன் கூடிய வானிலை: தெற்கு ஒன்ராறியோ மக்களுக்கு எச்சரிக்கை\nவடக்கில் JETEX 2018 கல்விக்கண்காட்சி\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nஅரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்: டிலான் பெரேரா\nபத்திரிகை கண்ணோட்டம் ( 21-09-2018 )\nகால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news.asp?cat=12&q=NOU", "date_download": "2018-09-21T10:31:07Z", "digest": "sha1:CFNX7UPCEM74BWIH27NORL55PH5M5KB7", "length": 10298, "nlines": 130, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News | Educational update news | College news | Pattam | பட்டம்", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகங்கள்\nஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ வழங்கும் தொலைநிலைக் கல்வி\nஇந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nபெண்களுக்கு பொருத்தமான துறை என நீங்கள் கருதும் துறைகள் பற்றிய தகவல்களைத் தரலாமா\nஎன் பெயர் பாரதி. நான் ஒரு கலைத்துறை மாணவன். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. அதேசமயத்தில், இந்த நாட்டில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன, மாறாக, கலைத்துறை மாணவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இந்த நிலை இந்தியாவில் மட்டும்தானா, அல்லது உலகம் முழுவதுமா எனவே, கலைத்துறை மாணவர்களுக்கு எதிர்காலத்தில் இருக்கும் வேலை வாய்ப்புகள்(ஆசிரியர் பணி தவிர்த்து) குறித்து, முக்கியமாக வரலாறு மற்றும் இலக்கியத் துறையில், விரிவாக பதிலளிக்கவும்.\nநல்ல பயோடேட்டாவைத் தயாரிப்பது எப்படி\nஎனது பெயர் வேலாயுதன். நான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். மார்க்கெடிங் மற்றும் விற்பனை பொறியாளருக்கான எதிர்காலம் மற்றும் தொழில் வளர்ச்சிக் குறித்து அறிந்துகொள்ள ஆசை. நான் விற்பனை பொறியாளராக மாற விரும்பினால், மார்க்கெடிங் எம்பிஏ முடித்திருக்க வேண்டுமா எனக்கு குழப்பமாக இருக்கிறது. தயவுசெய்து விளக்கவும்.\nகம்பெனி செகரடரிஷிப் படிப்பு மிகவும் சிறப்பானது எனக் கேள்விப்படுகிறேன். இந்த படிப்பு பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.tamil.webdunia.com/article/national-india-news-intamil/sugarcane-leads-to-diabetes-grow-something-else-cm-yogi-118091200041_1.html", "date_download": "2018-09-21T09:59:55Z", "digest": "sha1:CXNGYOVGUPXFQ5RHNBGFV2PTEAKGIVY3", "length": 7911, "nlines": 102, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "கரும்பு விளைவிப்பதால் தான் சர்க்கரை நோய் வருகிறது. முதல்வரின் புதிய கண்டுபிடிப்பு", "raw_content": "\nகரும்பு விளைவிப்பதால் தான் சர்க்கரை நோய் வருகிறது. முதல்வரின் புதிய கண்டுபிடிப்பு\nபுதன், 12 செப்டம்பர் 2018 (15:59 IST)\nதமிழக அமைச்சர்களில் சிலர் தெர்மோகோல் உள்பட பல வித்தியாசமான ஐடியா கொடுத்ததால் நெட்டிசன்கள் அவர்களை கலாய்த்து வருவது தெரிந்ததே. அந்த வகையில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு புதிய கண்டுபிடிப்பை தெரிவித்துள்ளார்.\nநாட்டில் அதிகளவில் சர்க்கரை நோயாளிகள் பெருகுவதற்கு கரும்பு பயிர் செய்யும் விவசாயிகளே காரணம் என்றும், அதனால் விவசாயிகள் கரும்பை பயிரிடாமல் மாற்றுப்பயிர்களை விளைவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nநரேந்திர மோடிக்கு பின்னர் பிரதமர் வேட்பாளராக யோகி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவருடைய இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இன்று முழுவதும் எந்த மேட்டரும் கிடைக்காமல் காய்ந்து போயிருந்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம மேட்டர் கிடைத்துவிட்டதாகவே கருதப்படுகிறது\n - லலித்குமார் சகோதரர் எச்சரிக்கை\nதிமுகவிற்கு குடைச்சலை கொடுக்கும் நிலானி விவகாரம் - பின்னணி என்ன\nஎங்கு செல்வதென தெரியவில்லை : பத்திரிக்கையாளர்களிடம் சரணடைந்த வனிதா விஜயகுமார்\nகுரங்குகள் தொல்லையை சமாளிக்க முதல்வர் கூறிய சூப்பர் ஐடியா\nராகுல் காந்தி ஒரு மனநோயாளி; மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nபிரதமர் மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் கோரிக்கை\nமோடியை கட்டிப்பிடித்தது எனது கட்சியில் உள்ளவர்களுக்கே பிடிக்கவில்லை: ராகுல் காந்தி\nதயவுசெய்து உடனடியாக அறிவியுங்கள்; மோடிக்கு ராகுல் காந்தி கோரிக்கை\nசொந்த செலவில் சூனியம்: அமெரிக்காவிற்கு ஆப்பு வைத்த டிரம்ப்\nமீண்டும் எகிறியது பெட்ரோல் – டீசல் விலை\nபொளேர் என இன்ஸ்பெக்டர் அறைந்தார் - வனிதா விஜயகுமார் பேட்டி\n - லலித்குமார் சகோதரர் எச்சரிக்கை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/16132", "date_download": "2018-09-21T10:23:16Z", "digest": "sha1:X2PH7W63T7X7QMHSRSOE6T3UXAGSWRR4", "length": 9259, "nlines": 118, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு ரூ.542 கோடி! இலவசமாக டீசரை பார்க்க ஷங்கர் ஏற்பாடு", "raw_content": "\nரஜினிகாந்தின் ‘2.0’ செலவு ரூ.542 கோடி இலவசமாக டீசரை பார்க்க ஷங்கர் ஏற்பாடு\nரஜினிகாந்த் அக்ஷயக்குமார் நடித்துள்ள ‘2.0’ படம் ரூ.542 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nரஜினிகாந்த் நடித்த எந்திரன்’ படம் வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகமாக ‘2.0’ எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு முன்பே முடிந்து கிராபிஸ் மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடக்கின்றன. இந்த படத்தின் பாடலை துபாயில் விழா நடத்தி வெளியிட்டனர். நவம்பர் இறுதியில் படம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.\nஇந்த நிலையில் 2.0 படத்தின் டிரெய்லர் நாளை விநாயகர் சதுர்த்தியில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் குறிப்பிட்ட திரையரங்குகளில் 3 டியில் வெளியாகும் என்றும் அதே நேரத்தில் யூடியுப்பில் 2 டியில் வெளியிடப்படும் என்றும் ஷங்கர் அறிவித்துள்ளார்.\nமேலும், படத்தின் டீசரை இலவசமாக பார்க்க பி.வி.ஆர் மற்றும் சத்யம் திரையரங்குகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், 9099949466 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் டீசரை இலவசமாக பார்க்கும் விதமாக வசதி அமைத்து தரப்படும் என அவர் கூறியுள்ளார். அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த முயற்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇதற்கிடையே 2.0 படம்ரூ.450 கோடி செலவில் தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால் படத்தின் செலவு குறித்த புதிய போஸ்டரை படக்குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். அதில் இந்தியாவிலேயே முதல் முறையாக வி.எப்.எக்ஸ் தொழில் நுட்பத்தில் 75 மில்லியன் டாலர் செலவிடப்பட்ட படம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஇந்திய பணமதிப்பில் 75 மில்லியன் டாலர் என்பது ரூ.542 கோடிக்கு அதிகம் ஆகும். இதனால் வியந்து போன ரசிகர்கள் வியப்பில் உள்ளனர். இயக்குனர் ‌ஷங்கரும் தனது டுவிட்டரில் 2.0 படத்தில் பிரமாண்டத்தை கொண்டுவர 3 ஆயிரம் தொழில்நுட்ப கலைஞர்கள் உழைத்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nநைட்டியோடு நடுரோட்டில் செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டிய நடிகை வனிதா\nவருஷம் முழுவதும் பாரீன் டூரு... ஜாக்குவாரு காரு... ஓவியா ஒரே பிஸி\nநடிகை நிலானி தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி\n காற்றின் மொழி டீசரை வெளியிட்ட சூர்யா\nத்ரிஷாவுடன் ரஜினியின் பிளாஷ்பேக்: பேட்ட அப்டேட்\nசிம்பு-சுந்தர் சி படம் குறித்து முக்கிய அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/172185", "date_download": "2018-09-21T10:20:51Z", "digest": "sha1:XDKZIEZMK6I6SVM7DEJVXWPNBM32NPJB", "length": 7025, "nlines": 90, "source_domain": "selliyal.com", "title": "ஜேக் மா வாரிசு – டேனியல் சாங்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் ஜேக் மா வாரிசு – டேனியல் சாங்\nஜேக் மா வாரிசு – டேனியல் சாங்\nபெய்ஜிங் – அலிபாபா நிறுவனத்தின் இணைத் தோற்றுநர் ஜேக் மா அந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து அடுத்த ஒரு வருடத்திற்குள் விலகுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅவருக்குப் பதிலாக அலிபாபா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டேனியல் சாங் (Daniel Zhang) பொறுப்புகளை ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n54 வயதான ஜேக் மா 1999-ஆம் ஆண்டில் இணைத் தோற்றுநராக அலிபாபா நிறுவனத்தை உருவாக்கினார். மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்ற இந்நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் 39.9 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தைப் பதிவு செய்தது.\nஜேக் மா தனது வாரிசாகப் பெயர் குறிப்பிட்டுள்ள அலிபாபா நிறுவனத்தின் நடப்பு தலைமைச் செயல் அதிகாரி டேனியல் சாங்…\nஇருப்பினும் ஜேக் மா தொடர்ந்து அலிபாபா நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகல்வித் துறைக்குத் திரும்ப தான் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் ஜேக் மா தெரிவித்துள்ளார். வணிகத்தில் ஈடுபடுவதற்கு முன்னால் ஜேக் மா ஆங்கில மொழி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.\n“எனக்கும் இன்னும் துரத்துவதற்கு கனவுகள் நிறைய இருக்கின்றன” என்றும் தனது பதவி துறப்பு தொடர்பில் அவர் வெளியிட்ட பகிரங்க கடிதத்தில் ஜேக் மா குறிப்பிட்டிருக்கிறார்.\n1999 செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கப்பட்ட அலிபாபா நிறுவனம் எதிர்வரும் 2019-ஆம் ஆண்டு அதே தேதியில் தனது 20-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தருணத்தில் ஜேக் மாவும் தனது பொறுப்புகளைத் துறப்பார்.\nஅலிபாபா நிறுவனம் தற்போது 420 பில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டுள்ளது.\nPrevious article7 பேர் விடுதலை – முடிவு ஆளுநரின் கையில்\nNext article1எம்டிபி பணத்தை மீட்டு ஒப்படைக்க சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு\nஅலிபாபாவின் ஜேக் மா பொறுப்புகளிலிருந்து விலகுகிறார் – தலைவராக நீடிப்பார்\nசீனாவில் ஓற்றையர் தினம்: 3 நிமிடங்களில் 1.5 பில்லியன் டாலர் வியாபாரம்\nதேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர் – அசார் அசிசான்\nநஜிப் தாயார் வீட்டில் காவல் துறை சோதனை\nநடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sethuramansathappan.blogspot.com/2012/04/blog-post_10.html", "date_download": "2018-09-21T09:50:38Z", "digest": "sha1:SNZEDGQDIKDKTDPMOIMWKGSTD6U5WYYY", "length": 5802, "nlines": 108, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: ஒட்ஸ்", "raw_content": "\nஒட்ஸ் சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. ஆனால் எளிதாக தயாரிக்கக்கூடிய ஒரு உணவு. இந்தியர்களுக்கு எதிலும் சிறிது மசாலா இருந்தால் தான் உள்ளே செல்லும். தற்போது மசாலா ஒட்ஸ் என்று மக்களுக்கு பிடித்த வகையில் காய்கறி, மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்டு சிறிய பாக்கெட் வடிவில் ஒட்ஸ் சில கம்பெனிகள் கொண்டு வந்திருக்கின்றன. பெப்சி கம்பெனியை சேர்ந்த குவாக்கரும் இது போன்ற ஒரு ஒட்சை மார்க்கெட் செய்து வருகிறது. இதை தயாரித்து பெப்சி கம்பெனிக்கு கொடுப்பது யார் தெரியுமா நமது திருசெங்கோட்டில் இருக்கும் கிறிஸ்டி ப்ரைடுகிராம் என்ற கம்பெனி தான். வெளிநாட்டவர்களுக்கும் தற்போது மசாலா சேர்ந்த உணவு வகைகள் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆதலால் இன்னும் கொஞ்ச நாளில் இதன் ஏற்றுமதியும் ஆரம்பித்து விடும்.\n2011ல் 64 பில்லியன் அமெரிக்க டாலர்கள்\nஇந்த வார ஏற்றுமதி இணையதளம்\nஏற்றுமதியை ஊக்கப்படுத்த ராஜஸ்தானில் ஸ்பைசஸ் பார்க...\nலிச்சி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி\nசிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை ஊக்கப...\nநாசிக் திராட்சை ஏற்றுமதி இந்த ஆண்டு 20 சதவீதம் அதி...\nமியன்மாருக்கு (பர்மா) ஏற்றுமதி வாய்ப்புக்கள்\nகயிறு பொருட்கள் ஏற்றுமதி உயர்வு\nநாமக்கல்லிருந்து ஆப்கானிஸ்தானுக்கு முட்டைகள் ஏற்று...\nகிரீன் டீ சாப்பிடலாம் வாங்க\nதனிநபர் ஏற்றுமதி செய்ய முடியுமா\nசில போஸ்ட்க்கள் மறுபடி ப்ளாக்கில் போடப்படுகின்றன\nசாம்பிள் ஐயிட்டங்கள் இறக்குமதி செய்ய முடியுமா\nபொருட்களின் அகில இந்திய விலை விபரங்கள் தெரிந்து கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thenee.com/120918/120918-1/120918-2/120918-3/120918-4/body_120918-4.html", "date_download": "2018-09-21T10:52:41Z", "digest": "sha1:I4X6OOVXTRALUEAAEXVSGIHZNXVZWTDR", "length": 3945, "nlines": 11, "source_domain": "thenee.com", "title": "120918-4", "raw_content": "\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\nஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை: உலக சுகாதார நிறுவனம்\nஉலக அளவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஉலக தற்கொலை தடுப்பு தினம் கடந்த திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:வளர்ச்சியடைந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் என்ற வேறுபாடுகள் ஏதுமின்றி, அனைத்து நாடுகளிலும் தற்கொலை நிகழ்வு அரங்கேறி வருகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் தற்கொலை அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களில், ஐந்தில் 4 பேர் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.\nஉலகில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களின் இறப்புக்கு, இரண்டாவது அதிகபட்ச காரணமாக தற்கொலை' உள்ளது. இத்தோடு, தற்கொலையில் இறப்பவர்களுக்கும், தற்கொலைக்கு முயல்பவர்களுக்குமான எண்ணிக்கை விகிதம் 1:20 ஆக உள்ளது.\nதற்கொலை முடிவுகள் அனைத்தும் உணர்ச்சிவசப்பட்ட நிலைகளில், குறுகிய கால இடைவெளியில் வேகமாக எடுக்கப்படுகின்றன. உலக அளவில் 38 நாடுகளில் மட்டுமே தற்கொலைத் தடுப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தற்கொலைகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://world.tamilnews.com/2018/05/28/govt-action-act-fake-news-removed/", "date_download": "2018-09-21T10:39:04Z", "digest": "sha1:2AW3ZKBAYUPH5LONSSY35BWM5KCJTMXV", "length": 45051, "nlines": 476, "source_domain": "world.tamilnews.com", "title": "Govt Action Act fake news removed, malaysia tamil news", "raw_content": "\nபோலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்- கோபிந்த் அதிரடி அறிவிப்பு\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஉடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் மரணம்\nநெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பலி\n150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்\nபோலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்- கோபிந்த் அதிரடி அறிவிப்பு\nமலேசியா: 2018ஆம் ஆண்டு பொய் செய்தி தடுப்பு சட்டத்தை அகற்றும் பரிந்துரை ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சர் கோபின் சிங் டியோ தெரிவித்துள்ளார்.\nஅந்த பரிந்துரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் சட்டத்துறை அலுவலகம் மற்றும் முக்கிய தரப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிவதோடு தேவையான ஆவணங்களை தனது அமைச்சு தயார் செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.\nஜூன் 25ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக ஆவணங்களைத் தயார் செய்யும் பணிகள் முழுமையடையும் என்பதை ஒப்புக்கொண்ட அவர், அதனைத் தயார் செய்வதற்கு அதிக காலம் பிடிக்காது என்றும் கூறியுள்ளார்.\nஇது சட்டத்திருத்தம் அல்லது புதிய சட்டத்தைக் கொண்டு வருவது அல்ல. மாறாக, இருக்கின்ற சட்டத்தை மீட்டுக்கொள்வதாகும். புதிய சட்ட மசோதாவைத் தாக்கல் செய்வதைக் காட்டிலும் இந்த சட்டத்தை மீட்டுக்கொள்வது தெளிவாகவும் எளிமையானதாகவும் இருக்கும் என இன்று தலைநகரிலுள்ள விஸ்மா பெர்னாமாவிற்கு வருகைப் புரிந்த கோபின் சிங் டியோ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇதற்கு முன்னர் ஏதாவது ஒரு சட்டத்தை அகற்றுவதாக இருந்தால் மூன்று விவகாரங்களை முன்கூட்டி சீர்த்தூக்கி பார்க்கப்படும். அதாவது, அந்த சட்டத்தின் கீழ் எந்த தனிநபர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளனரா என்பது பார்க்கப்படும். இருக்கின்ற சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்றால் இதற்கு முன்பு உள்ள வேறு ஏதாவது சட்டங்கள் இவ்விவகாரங்களில் பயன்படுத்த முடியுமா என்பது பார்க்கப்படும் என அவர் கூறியுள்ளார்.\nமுன்னராக, ஊடக சுதந்திரம் உள்பட நம்பிக்கைக் கூட்டணி தனது தேர்தல் வாக்குறுதியில் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்து வினவப்பட்ட போது, ஊடகங்கள் இக்காலச் சூழலுக்கு ஏற்புடையதாக இருப்பதை உறுதி செய்ய பல சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nநம்மிடம் சட்டங்கள் உள்ளன. உண்மையில்லாத செய்தி மற்றும் அது போன்ற பல விவகாரங்களுக்கு சிவில் அல்லது குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான சட்டங்கள் இருக்கின்றது.\nசிவில் சட்டத்தில் அவதூறு நடவடிக்கைகளை எடுப்பதற்கு வழி உள்ளது. அவதூறு மற்றும் பல விவகாரங்களுக்கு குற்றவியல் சட்டவிதியின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் வழி உள்ளது. ஆகையால், இக்கால சூழலுக்கு ஏற்ப ஊடகங்களுக்கான சட்டங்கள் இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையில் தனது அமைச்சு செயல்பட்டு வருவதாக கோபின் சிங் டியோ கூறியுள்ளார்.\n*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக் கைவிட டாக்டர் மகாதீர் உறுதி\n*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்\n*ஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்\n*மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு\n*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா\n*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்\n*‘பேரின்பம் மலேசியா’ இயக்கத்தின் புதிய தலைவராக ஜெயராமன் தேர்வு..\n*மலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி\n*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..\n*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..\n*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணையை வெளியிட்டது – தமிழக அரசு\nமுதல் சுற்றில் வெற்றிபெற்றார் டசொன் லஜோவிச்\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஉடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் மரணம்\nநெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பலி\n150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்\nஉலகில் 5 வினாடிகளுக்கு ஒரு குழந்தை மரணிக்கிறது\nநிலாவுக்கு சுற்றுலா செல்லும் முதல் பயணி ஜப்பான் கோடீஸ்வரர்\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஉலகிலேயே விசித்திரமான நண்பர்களுடன் வாழ்கிறார் ஒரு பிரான்ஸ்காரர். பிரான்ஸ் நாட்டின் லூரே நதிக்கரையில் உள்ள கிராமத்தில் வசிக்கும் பிலிப் கில்லட் என்ற 67 வயதுக்காரர் விலங்குகளின் ...\nஉடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் மரணம்\nநெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பலி\n150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்\nமெக்ஸிகோவில் லொறி ஒன்று 150 பிணங்களை ஏற்றிக்கொண்டு அங்குமிங்குமாய் சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. lorry shocking civilian population 150 moves மெக்ஸிகோவின் கோடலஜாரா என்ற ...\nஉலகில் 5 வினாடிகளுக்கு ஒரு குழந்தை மரணிக்கிறது\nநிலாவுக்கு சுற்றுலா செல்லும் முதல் பயணி ஜப்பான் கோடீஸ்வரர்\n162 கிமீ வேகத்தில் சீனாவை தாக்கவரும் ‘மங்குட்’ புயல்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் தீவில் ‘மங்குட்’ என் பெயரிடப்பட்ட புயல் நேற்று கடுமையாக தாக்கியது. அங்கு பக்காயோ என்ற இடத்தில் இன்று ...\nஅமெரிக்காவை நெருங்கும் ‘புளோரன்ஸ்’ பயங்கர புயல் வானியல் துறை எச்சரிக்கை\nஉலகின் மிகச்சிறிய தாய் உடல்நலக்குறைவால் மரணம்\nஅமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட சுரங்க ரயில் நிலையம்\nகடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அல் கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தின் மீது விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினார்கள். அதில் ...\nநடிகை ஸ்ரீதேவியை கெளரவிக்கும் சுவிட்சர்லாந்து\nதுபாய் – அமெரிக்கா விமானத்தில் சென்ற 100-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு உடல்நல பாதிப்பு\nஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோ என்னும் தீவு அமைந்துள்ளது. இத்தீவில் இன்று அதிகாலை 3.08 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் ...\nசீனாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்\nபிரான்சில் பத்தில் ஆறு குழந்தைகள் திருமண வாழ்வில் பிறப்பதில்லை: அதிர்ச்சி தகவல்\nஉலகின் வயதான தம்பதி என்ற உலக சாதனை படைத்த ஜப்பான் ஜோடி\nஉலகின் வயதான தம்பதி என்ற உலக சாதனையை ஜப்பான் ஜோடி ஒன்று படைத்துள்ளது. Japan pair world record டகாமட்ஷூ (Takamatsu) என்ற இடத்தைச் சேர்ந்தவர் மியாகோ ...\nசர்வதேச அளவில் 140 கோடி பேரை நோய் தாக்கும் அபாயம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஜப்பானின் 25 ஆண்டுகால வரலாறு காணாத வலுவான சூறாவளி\nஅமெரிக்காவில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவரால் நோயாளிக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஅமெரிக்காவில் அறுவை சிகிச்சையின் போது மறந்து ஊசியை வைத்து தைத்த மருத்துவரால் 74 வயது நோயாளி வலியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Patient suffering during surgery ...\n200ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகத்தில் பயங்கர தீ விபத்து\nஎத்தியோப்பியாவில் ஹெலிகாப்டர் விபத்து – இராணுவ வீரர்கள் 15 பேர் உள்பட 18 பேர் பலி\nஅழகிய கூந்தலால் மிகப்பெரிய நட்சத்திரமான சிறுமி\nஇஸ்ரேலை சேர்ந்த 5 வயது சிறுமியான மியா அவ்லாளோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 50ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். அவருடைய நீளமான கூந்தலும், அழகான கண்களும் ...\nபுதிய புராதன உயர் விலங்கினங்கள் மூன்றை கண்டறிந்த விஞ்ஞானிகள்\nமார்பக அறுவை சிகிச்சைக்கு பின் பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nநகரும் விமானத்தில் இருந்து இறங்கி கிகி நடனம் ஆடிய பெண் பைலட்கள்\nசமூக வலைதளத்தில் தற்போது ‘கிகி’ நடனம் சவால் பிரபலமாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாட வேண்டும். Kigi dancing girl pilots descended moving ...\n5வது மனைவியுடன் 10வது குழந்தை பெற்றுக்கொள்ளும் பிரபல நடிகர்\nநியூ கலிடோனியா தீவில் பாரிய நிலஅதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nகண் விழிகளை முகத்திற்கு வெளியே கொண்டு வருவதில் உலக சாதனை படைத்த இளைஞர்\nகண்விழியை முகத்திற்கு வெளியே கொண்டு வருவதில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். World Achievement Youth Eyes tamil news அகமது கான் ...\nஅமெரிக்க தேசியக் கொடிக்கு தவறான கலர் அடித்த டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்காவின் மரியானா தீவுகளில் நிலநடுக்கம்\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஉடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் மரணம்\nநெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பலி\n150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்\nஉலகில் 5 வினாடிகளுக்கு ஒரு குழந்தை மரணிக்கிறது\nநிலாவுக்கு சுற்றுலா செல்லும் முதல் பயணி ஜப்பான் கோடீஸ்வரர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஉடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் மரணம்\nநெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பலி\n150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nடிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை மாளிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nசிறுமிகள் மத்தியில் நூலகத்தில் இந்த காமுகன் செய்த வேலையை பாருங்கள்\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nநைஜீரியா திடீர் கலவரத்தில் காவு கொள்ளப்பட்ட 86 உயிர்கள்\nFeature Post, World Head Line, ஆபிரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nமுதல் சுற்றில் வெற்றிபெற்றார் டசொன் லஜோவிச்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=356449", "date_download": "2018-09-21T10:40:16Z", "digest": "sha1:2ZMYHQ5G5OFGQZA6MOAHBIDWZ75ARBFU", "length": 23438, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "KOVAI DAY | 20. கோவையை எழுதிய பேனாக்கள்| Dinamalar", "raw_content": "\n20. கோவையை எழுதிய பேனாக்கள்\nபாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் ... 177\nபெட்ரோல் விலை: பிரதமர் மோடிக்கு காங்., பாராட்டு 99\nமகளுக்காக ரூ.10 கோடியில் மாளிகை கட்டிய இந்திய ... 32\nசதி செய்த ராகுல், சோனியா: சுப்பிரமணியன் சாமி 70\nஆட்சியை கவிழ்க்க பா.ஜ. முயற்சி: குமாரசாமி அலறல் 35\nபாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் ... 177\nமோடி சொத்து மதிப்பு இவ்வளவு தான் 102\nஎச்.ராஜாவுக்கு ஐகோர்ட் உத்தரவு 100\nகோவை வரலாறை எழுத்துகளில் பதிவு செய்தவர்களில், கோவை கிழார் எனும் ராமச்சந்திரன் செட்டியார் முதன்மையானவர். அவரைத் தவிர இன்னும் பலரும், கோவையைப் பற்றிய தங்கள் பார்வையை பதிவு செய்துள்ளனர். கோவை, கொங்கு நாட்டின் அங்கம் என்பதால் கொங்கு நாட்டு வரலாற்றை எழுதியவர்களையும் அறிவது அவசியமாகிறது. அவர்களில் சிலரைப் பற்றி...\nமுத்துசாமிக் கோனார்: திருச்செங்கோட்டை சேர்ந்த இவர், 75 ஆண்டுகளுக்கும் முன்பே கொங்கு நாட்டின் 35 நாடுகள் குறித்து எழுதத் திட்டமிட்டார்; ஆனால், மேற்கரைப் பூந்துறை நாடு, கீழ்க்கரைப் பூந்துறை நாடு, பருத்திப்பள்ளி நாடு, ஏழூர் நாடு, மற்றும் தென்கரை நாடு ஆகியன குறித்து மட்டுமே அவரால் எழுதமுடிந்தது. 1858ல் பிறந்த இவர், தான் எழுதிய \"கொங்கு நாடு' புத்தகத்தில் தமிழகம் சேர, சோழ, பாண்டிய நாடுகளாக மட்டுமே பகுக்கப்பட்டிருந்தது என்னும் பொதுப்பார்வையை தவிர்த்து, கொங்கு நாடு தனி நாடு என்கிற கருத்தை நிறுவுகிறார். இதன் எல்லைகளை சான்றுகளோடும் தர்க்க ரீதியிலும் வரையறுக்கிறார்.\nஅ.கிருஷ்ணசாமி நாயுடு: அ.கி.நாயுடு என்று அழைக்கப்படுகிற அ.கிருஷ்ணசாமி நாயுடு 1888ல் பிறந்தவர். இவர் எழுதிய, \"பூளைமேடு வரலாறு' நூல் கோவை குறித்த எழுத்துக்களில் முக்கியமான பதிவாகும். 1963ல் வெளியான இப்புத்தகத்தின் அப்போதைய விலை 1 ரூபாய். பீளமேடு உருவான பின்னணி, அவ்வூரின் சமூக அமைப்பு, வீடுகளின் அமைப்பு, முக்கியஸ்தர்களைப் பற்றிய தகவல்களை இதிலே அடுக்கி வைத்துள்ளார் அ.கி.நாயுடு.\nசெந்தலை.ந.கவுதமன்: கோவை குறித்து எழுதிய இன்றைய எழுத்தாளர்களில் \"சூலூர் வரலாறு' நூல் ஆசிரியர் செந்தலை.ந.கவுதமன் குறிப்பிடத்தக்கவர். இவரது \"சூலூர் வரலாறு' புத்தகத்தில் கோவை குறித்த ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. பீளமேடு சர்வஜன பள்ளியில் தமிழாசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இவர், சிறந்த கல்வியாளர் மற்றும் பேச்சாளருமாவார்.\nகவியன்பன்.கே.ஆர். பாபு: வரலாற்று புத்தகங்களை வாசிப்பதை ஆகப்பெரிய தண்டனையாகக் கருதும் இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட இவரது \"தெரிந்த கோவை தெரியாத கதை' நூலை ரசித்துப் படிக்கின்றனர். வாசிப்பவர்களை வசியப்படுத்தும் இவரது எழுத்துநடையால்தான் ஒரு வரலாற்றுநூல் பல்லாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளது. இந்நூலின் முன்னுரையில், \"\"நான் ஒரு பாமரன்; எனக்கு ஒரு நூலின் நுட்பமான விஷயங்கள், இரண்டு மூன்று முறை படித்தால்தான் விளங்கும். என்னைப் போன்றவர்கள் சிரமமப்படக் கூடாதென்றுதான், எளிமையும், ஆர்வமூட்டும் உத்திகளுமாக இதை எழுதுகிறேன்'' என்று தனது நூல் குறித்து குறிப்பிடுகிறார். வருவாய்த் துறையின் கடைநிலை ஊழியரான இவர், தனது எழுத்தால் கோவை மக்களின் உள்ளங்களில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறார்.\nசி.ஆர்.இளங்கோவன்: \"கோயமுத்தூர் - ஒரு வரலாறு' நூலை எழுதியவர். \"\"தமிழ் படிக்கத் தெரிந்த ஒரு சாமானியனும் கோவை நகரம், உருவாகி வளர்ந்த விதம் குறித்து புரிந்து கொள்ள வேண்டும் என்றே இந்த நூலை எழுதினேன். காலத்தின் கையில் கிடைத்த எழுதுகோலாகவே என்னைக் கருதி செயல்பட்டுள்ளேன்'' என்று தன்னடக்கத்துடன் கூறும் இவர், பொது நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டங்களும், எம்.பில்., ஆய்வுப் பட்டமும் பெற்றவர். இது தவிர, \"சிறுவாணி', கோவைக்கிழார் இராமச்சந்திரன் செட்டியார்' உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.\nமற்றும் பலர்: 1956ல் ஆங்கில மொழியில் ஆரோக்கியசாமி எழுதிய நூலும், 1968ல் புலவர் குழந்தை எழுதிய \"கொங்குநாடு' நூலும் கொங்கு வரலாற்றைப் பெரும்பாலும் பிரதிபலித்தவை. மயிலை சீனி வேங்கடசாமியின் \"கொங்கு நாட்டு வரலாறு', அப்பாதுரை எழுதி 1983ல் வெளிவந்த \"கொங்கு தமிழக வரலாறு' இரண்டும் கொங்கு நாடு குறித்த பதிவுகளில் முக்கியமானவை. 1986ல் ராமமூர்த்தி எழுதிய ஆங்கில நூல் ஒன்றும் கொங்கு மண்ணின் மாண்புக்கு சாட்சி சொல்கிறது.\nதுரைக்கண்ணுவின் \"விந்தை மனிதர் ஜி.டி.நாயுடு', தூரன்.நல்.நடராசனின் \"கொங்கு வேளாளர் வரலாறு', ராஜேந்திரனின் \"தெரிந்தவர் தெரியாதவர்', ராமச்சந்திரன் செட்டியாரின் \"கொங்குநாட்டு வரலாறு', பாலகிருஷ்ண நாயுடுவின் \"குப்புசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு, முத்துசாமி எழுதிய \"திரையுலக தேவர்', விஜயனின் \"எம்.ஜி.ஆர் கதை', சக்திதேவியின் \"கோவை நகர வரலாறு', டாக்டர் புவனாவின்\"கொங்குச் சோழர்', ராமசாமியின் \"ஆறைநாடு வரலாறு', கவிஞர் கண்ணதாசனின் வனவாசம், அறந்தை நாராயணன் எழுதிய \"தமிழ் சினிமாவின் வரலாறு' உள்ளிட்ட நூல்களிலும் கோவை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=19486&ncat=4", "date_download": "2018-09-21T10:38:31Z", "digest": "sha1:BBG4D6GH52K3KF7JXLZXI7IPFNDIW72T", "length": 19609, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற மைக்ரோசாப்ட் கட்டாயம் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவிண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற மைக்ரோசாப்ட் கட்டாயம்\nபிரம்மோற்சவம் 8ம் நாள் விழா \nகேர ' லாஸ் '\nபோக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி செப்டம்பர் 21,2018\nஒரு வாரத்திற்குள் வழக்கு: அமைச்சருக்கு ஸ்டாலின் கெடு செப்டம்பர் 21,2018\nபணத்தில் ஒரு பகுதியை தர்மத்திற்கு செலவிடுங்கள்: போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி அறிவுரை செப்டம்பர் 21,2018\nஐ.எஸ்., பயங்கரவாதிகளின் வளர்ச்சி: என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல் செப்டம்பர் 21,2018\nநடிகர் கருணாஸ் தலைமறைவு செப்டம்பர் 21,2018\nவிண்டோஸ் 7 சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படுவது வரும் அக்டோபார் 31 உடன் முடிந்துவிடும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. விண்டோஸ் 7 ஹோம் பேசிக், ஹோம் பிரிமியம் அல்லது அல்ட்டிமேட் ஆகிய அனைத்து வகைசிஸ்டங்களுடனும் இந்த நாளுக்குப் பின்னர், கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் கம்ப்யூட்டர்களை வடிவமைத்து வழங்கக் கூடாது.\nபொதுவாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை சந்தையில் அறிமுகப்படுத்தினால், ஓராண்டு கழித்து, அதற்கு முந்தைய விண்டோஸ் சிஸ்டத்திற்கு மூடுவிழா நடத்தும். பழைய விண்டோஸ் சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தங்கள் கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வழங்கக் கூடாது எனக் கட்டாயப்படுத்தும். இப்போது, விண்டோஸ் 8 அறிமுகப்படுத்தப்பட்டு, ஓராண்டுக்கு மேல் காலம் ஆகிவிட்டதால், இந்த முடிவினை மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.\nமேலும், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், தன் நிறுவன வரலாற்றில் மிகச் சிறந்த படைப்பு என்று மைக்ரோசாப்ட் கருதுகிறது. எனவே, மக்கள் அதனை ஆர்வமுடன் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், அதில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தி, அதனை எப்படியாவது, மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சிக்கிறது. அதன் ஒரு நிலை தான், விண்டோஸ் 7 குறித்த இந்த அறிவிப்பு.\nசென்ற ஆண்டும் இதே அக்டோபர் 31 நாளினை இறுதி நாளாக அறிவித்தது. ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட, கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள், இதனைக் கடுமையாக எதிர்த்ததால், உடனே அந்த அறிவிப்பினை வாபஸ் பெற்றது.\nபொதுவாக, ஓராண்டுக்கு முன்னரே எச்சரிக்கை தரப்பட வேண்டும் என்பதால், மைக்ரோசாப்ட் விண்டோஸ் சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்திடும், எச்.பி., டெல் மற்றும் எச்.பி. நிறுவனங்களுக்கு, மைக்ரோசாப்ட் பிப்ரவரி 15, 2015 வரை காலக்கெடு தந்துள்ளது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஅவுட்டர்நெட் தரும் இலவச இண்டர்நெட்\nவேர்ட் டாகுமெண்ட் சார்ந்த புள்ளி விவரங்கள்\nதொலை தொடர்பு நிறுவனமாக முதல் இடத்தில் பேஸ்புக்\nபுதுக் கம்ப்யூட்டர் வாங்குங்க... மைக்ரோசாப்ட்\nவிண்டோஸ் எக்ஸ்பி தான் எங்கள் ஓ.எஸ்.\nஆண்ட்ராய்ட் - குரோம் இயக்க முறைமைகள்\nவாட்ஸ் அப் செயலியில் போன் அழைப்பு\nஅசைக்க முடியாத உலக சக்தியாக கூகுள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=7&dtnew=10-24-12", "date_download": "2018-09-21T10:45:52Z", "digest": "sha1:5SXLBV6WY653J3MVDP2WHMXIDJKFVDIL", "length": 13750, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்( From அக்டோபர் 24,2012 To அக்டோபர் 30,2012 )\nபிரம்மோற்சவம் 8ம் நாள் விழா \nகேர ' லாஸ் '\nபோக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி செப்டம்பர் 21,2018\nஒரு வாரத்திற்குள் வழக்கு: அமைச்சருக்கு ஸ்டாலின் கெடு செப்டம்பர் 21,2018\nபணத்தில் ஒரு பகுதியை தர்மத்திற்கு செலவிடுங்கள்: போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி அறிவுரை செப்டம்பர் 21,2018\nஐ.எஸ்., பயங்கரவாதிகளின் வளர்ச்சி: என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல் செப்டம்பர் 21,2018\nநடிகர் கருணாஸ் தலைமறைவு செப்டம்பர் 21,2018\nவாரமலர் : இரண்டு மார்பிலும் மனைவியை சுமப்பவர்\nசிறுவர் மலர் : ஆசிரியை காட்டிய வழி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய விவசாய மலர்\nவேலை வாய்ப்பு மலர்: வங்கிகளில் 7,275 கிளார்க் பணியிடங்கள்\nநலம்: அடிக்கடி தலைச்சுற்றுவது ஏன்\n1. சினை மாடுகள் பராமரிப்பு\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2012 IST\nசினை மாடுகள் பராமரிப்பு என்பது மாடுகளின் சினைத்தருண அறிகுறிகளைக் கண்டு செயற்கைமுறை கருவூட்டல் செய்வதில்இருந்தே ஆரம்பமாகிறது.சினையை உறுதிசெய்து கொள்ளும் முறைகள்:ஆசனவாயினுள் கையை செலுத்தி கருப்பையைப் பரிசோதனை செய்து உறுதி செய்தல்; ரத்தத்தில் அல்லது பாலில் உள்ள கணநீரான புரொஜஸ்டிரானை அறிவதன் மூலம் உறுதி செய்தல்; லேப்பராஸ்கோப் என்ற கருவியின் மூலம் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2012 IST\nகொய்யா பழச்சாறு:நன்கு பழுத்த கொய்யாவை தேர்ந்தெடுத்துக் கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டி மிக்சியில் அடித்து பழக்கூழ் தயாரிக்க வேண்டும். இந்தப் பழக்கூழை அடுப்பில் வைத்து கொதிக்கவைத்துப் பின் குளிரவைத்து ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் வீதம் பெக்டினால் என்னும் என்சைம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதனுடன் பொட்டாசியம் மெட்டா பைசல்பைட் என்னும் பாதுகாப்பான் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2012 IST\nகிராம்பு ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். நல்ல வெதுவெதுப்பான, ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் நன்கு வளரும். மழையின் அளவு ஆண்டுக்கு 150 முதல் 200 செ.மீ. வரை தேவைப்படுகிறது. வெப்பநிலை 20 -30 டிகிரி செல்சியஸ் இருக்கும் நிலையில் இது நன்றாக வளரும். கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் வரை நன்கு வளரும். நல்ல வடிகால் வசதி கொண்ட மணல் கலந்த களிமண் இதன் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.முதலாவதாக ..\n4. மதிப்பூட்டிய ஆட்டிறைச்சிப் பொருட்கள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2012 IST\nஇறைச்சியினை அப்படியே விற்பனை செய்வதைவிட மதிப்புக்கூட்டிய இறைச்சிப் பொருளாக விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.இறைச்சி ஊறுகாய் தயாரிப்பு: ஒரு கிலோ இறைச்சியை மிதமான அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இறைச்சித் துண்டுகளுடன் 25 கிராம் மிளகாய்த்தூள், 15 கிராம் மஞ்சள் தூள், 20 கிராம் உப்பு ஆகியவை கலந்து ஒரு மணி நேரம் உலர்த்தியபின் எண்ணெயில் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/amp/all-editions/edition-trichy/trichy/2018/sep/11/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-485-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2998156.html", "date_download": "2018-09-21T10:21:34Z", "digest": "sha1:ZNWSCROUWJK6DA4ACMIVMZPHI2VS5IFM", "length": 10255, "nlines": 42, "source_domain": "www.dinamani.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாவட்டத்தில் 4 இடங்களில் மறியல்; 485 பேர் கைது - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாவட்டத்தில் 4 இடங்களில் மறியல்; 485 பேர் கைது\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திருச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் மறியலில் ஈடுபட்ட இடதுசாரிகளின் கூட்டுக் குழுவைச் சேர்ந்த 485 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nபெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவும் தெரிவித்திருந்தன.\nஇந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனிஸ்ட்) ஆகியவை இணைந்த இடதுசாரிகளின் கூட்டுக் குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nதிருச்சி காந்தி மார்க்கெட் வளைவுப் பகுதியிலிருந்து மாவட்டச் செயலர்கள் ராஜா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஏ.கே. திராவிடமணி (இந்திய கம்யூனிஸ்ட்), தேசிகன் (மார்க்சிஸ்ட் லெனிஸ்ட்) ஆகியோர் தலைமையில் இடதுசாரிகளின் கூட்டுக் குழுவினர் ஊர்வலமாக மரக்கடையிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகம் நோக்கிச் சென்றனர்.\nஅவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும், இடதுசாரிகளின் கூட்டுக் குழுவினருக்கும் இடையே வாக்குவாதமும், அதைத் தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஎனினும் தடையை மீறிச் சென்ற கூட்டுக் குழுவினர், சாலையில் அமர்ந்து அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து முன்பு படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்த குண்டுகட்டாகத் தூக்கி வேனில் ஏற்றினர். முன்னதாக சில இளைஞர்களை காவல்துறையினர் தள்ளிவிட்டதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல் உதவி ஆணையர் கோடிலிங்கம் அப்பகுதிக்கு விரைந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்தி வேனில் ஏற்றினார்.\nஇதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜெயபால், வெற்றிச்செல்வன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் சம்பத், ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர்கள் எம். செல்வராஜ், க.சுரேஷ், மாவட்ட நிர்வாகிகள் சிவா, முருகன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநகர் மாவட்டத் தலைவர் சேதுபதி, ஏஐடியுசியின் செல்வகுமார் உள்ளிட்ட 23 பெண்கள் உள்பட 228 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண\nமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.\nநெ.1. டோல்கேட்டில்: கொள்ளிடம் நெ.1. டோல்கேட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புறநகர் மாவட்டச் செயலர் ஜெயசீலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் அயிலை. சிவசூரியன் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 84 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதிருவெறும்பூரில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலர் நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா துணைச் செயலர் சுப்பிரமணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.\nமணப்பாறையில் திங்கள்கிழமை பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. மேலும், இந்திய கம்யூ. கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜர் சிலையில் இருந்து ரயில் நிலையம் வரை ஊர்வலமாக வந்த 10 பெண்கள் உள்பட 67 பேரைப் போலீஸார் கைது செய்தனர். தமிழர் தேசிய முன்னணி கட்சி பிரமுகர் உலகநாதன், இருசக்கர வாகனத்துக்கு மலர் மாலையிட்டு தட்டு வண்டியில் ஏற்றி காமராஜர் சிலையில் இருந்து புதுத்தெரு, பேருந்து நிலையம் வழியாக பெரியார் சிலை திடல் வரை நகர் வலம் வந்தார்.\nஏழை மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி\n4 கோட்டங்களில் நாளை இலவச மருத்துவ முகாம்\nபொன்னம்பட்டி பேரூராட்சியில் வரி சீராய்வு அளவீடு பணிகள்\nதிருச்சி அரசு மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/astrology/news/jeshtabhishekam-kettai-star-the-month-aani-the-ritual-marks-323482.html", "date_download": "2018-09-21T10:23:37Z", "digest": "sha1:VTKIY7DSS76IIXTLCVMN4EGCGXKIQSGE", "length": 29729, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீராத தோல் நோய்களை குணமாக்கும் ஜேஷ்டாபிஷேக தரிசனம்! | jeshtabhishekam in kettai star in the month of aani the ritual marks the holy anointment of herbal oil to the presiding deity of sri ranganathar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீராத தோல் நோய்களை குணமாக்கும் ஜேஷ்டாபிஷேக தரிசனம்\nதீராத தோல் நோய்களை குணமாக்கும் ஜேஷ்டாபிஷேக தரிசனம்\nஅமெரிக்காவில் தமிழும் தெலுங்கும் எந்த இடம்..ஆச்சர்யமூட்டும் சர்வே முடிவுகள்\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nசென்னை: இன்று புதன் கிழமை. மேலும் ஸ்ரீ மஹா விஷ்னு எனும் ஸ்ரீமன் நாரயணனுக்கு ஜேஷ்டாபிஷேகம் எனும் விசேஷ தினமாக கொண்டாடப்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் மற்றும் அனைத்து வைஷ்ணவ திவ்ய க்ஷேத்திரங்களிலும் ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் அபிஷேகம் மற்றம் தைலக்காப்பு வைபவம் நடைபெறுகிறது. இதுவே ஜேஷ்டாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது. கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்றும் பெயர் உண்டு. எனவே இந்த நட்சத்திர நாளில் நடைபெறும் அபிஷேகத்தை, ஜேஷ்டாபிஷேகம் என்றே அழைக்கின்றனர்.\nநமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மானிடர்களுக்கும் சிறந்ததாகிறது. தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலமான மார்கழி தக்‌ஷிணாயனத்தின் கடைசி மாதம். தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதம் காலைப்பொழுது மாசி மாதம்; உச்சிக் காலம் சித்திரை. மாலைப்பொழுது ஆனி; இரவு ஆவணி; அர்த்தசாமம் புரட்டாசி என்பர்.\nதேவர்களின் பகல்பொழுதான உத்திராயணத்தின் கடைசி மாதம் ஆனி. இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் சிவனுக்கும் ஜேஷ்டா நக்ஷத்திரம் எனப்படும் கேட்டை ந்க்ஷத்திரத்தில் ஸ்ரீ மகா விஷ்னுவிற்க்கும் மாலை நேர பூஜை செய்வதாக சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சொல்வர்.\nஅலங்கார பிரியரான ஸ்ரீ மஹாவிஷ்னுவிற்க்கு வருடத்திற்கு ஒருமுறை ஆனிமாத கேட்டை நக்ஷத்திரத்தன்று திருமஞ்சனம் செய்வது மரபு. திருமஞ்சனம் என்றால் அபிஷேகம் அல்லது மங்கள ஸ்னானம். அதாவது மங்கள நீராட்டு. வைஷ்ணவ ஸ்தலங்களில் ஸ்வாமிக்கு மங்கள நீராட்டு செய்வதை \"திருமஞ்சனம்\" என்றும் சிவ ஸ்தலங்களில் \"அபிஷேகம்\" என்றும் கூறுவது வழக்கம். ஆனால் மிகச்சிறப்பாக சிவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனிமாதத்தில் நடைபெறும் அபிஷேகத்தை ஆனித்திருமஞ்சனம் வைஷ்ணவ ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமான ஸ்ரீ ரங்கத்தில் ஆனிமாதத்தில் நடைபெறும் திருமஞ்சனத்தை ஜேஷ்டாபிஷேகம் என்றும் கூறுவது வழக்கம்.\nசாதாரணமாக குளியலுக்கு காரகர் நீர் ராசி அதிபதியான சந்திரன் ஆகும். ஆனால் திருமஞ்சனம் என்பது பலவித வாசனை பொருட்கள் மற்றும் குளிர்விக்கும் பொருட்களை கொண்டு செய்யப்படுவதால் திருமஞ்சனத்தின் காரகர் சுக்கிரன் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.\nஅனைத்து எண்ணை மற்றும் தைலங்களுக்கும் சனி பகாவான் தான் காரகர் என்றாலும் நல்லெண்ணைதான் சனிக்கு உகந்த எண்ணையாக கருதப்படுகிறது. உடல் கட்டு மற்றும் எலும்பிற்க்கு காரகன் சனி பகவான் ஆவார். எனவே உடல் கட்டுகோப்பாக இருக்க நல்லெண்ணை குளியல் சிறந்தது என ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.\nதோல் நோய்க்கான ஜோதிட காரணங்களும் கிரக நிலையும்:\nசாதாரண சரும நோய் முதல் தொழு நோய் வரையிலுள்ள அனைத்து தோல் நோய்களுக்கும் கிரகம் புதன் மற்றும் ஆறாம் பாவம் ஆகியவற்றின் நிலையை கொண்டு அறியலாம்.\nகாலபுருஷனுக்கு லக்னாதிபதி என்பதாலும் தோலுக்கு செவ்வாய் காரகத்துவம் வகிப்பதால் தோல் நோய்க்கு செவ்வாய் எனப்படும் அங்காரகனின் நிலையும் முக்கியமாகும்.\nஅனைத்து தோல் மற்றும் நரம்பு கோளாருகளுக்கு புதனே காரகமாவார். தோலில் பல மாற்றங்கள் ஏற்படுவதும் நரம்பு செயலிழப்பது மற்றும் மரத்துபோகும் தன்மை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.\nஉடலிலுள்ள அசுத்தங்கள் வேர்வை மூலமாகவோ அல்லது சிறுநீர் மூலமாகவோ வெளியேறவில்லை என்றால் அது சரும நோயாக உருவெடுத்து தோல்அழுகுதல், சீழ் பிடித்தல் சிறங்கு, கொப்புளங்கள் என பலவித சரும வியாதிகள் தோன்றுகின்றன. உடலிலுள்ள அசுத்தங்கள் வெளியேற சிறுநீரகத்தின் பங்கு முக்கியமானதாகும். சிறுநீரகத்திற்க்கு சுக்கிரன் காரகனாவதால் அனைத்து சரும நோய்களுக்கும் சுக்கிரன் காரகமாகின்றார்.\nபுதனுக்கு அடுத்தபடியாக தோல் நோய்க்கு முக்கிய அங்கம் வகிப்பவர்கள் ராகு மற்றும் கேது ஆவர். உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிற புள்ளிகள் தோன்றுவது, தோலின் அடுக்குகளிலுள்ள அனஸ்தீஷியாவை செயலிழக்க செய்வதால் தேமல் மற்றும் சிலவகை சரும நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு உடல் மரத்து வலி மற்றும் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும். மேலும் அங்கஹீனம், உருவ மாற்றம், நுன்னுயிர் கிருமியினால் காற்றில் பரவுதல் போன்றவற்றிற்க்கு ஸர்ப கிரகங்களே காரகர் ஆவர். மேலும் ஒருவரின் கர்ம விணைகளை ஜாதகத்திலு தெரிவித்து அதை அனுபவிக்க செய்பவர்களும் இவர்களே\nதோல் நோய்களுக்கான கிரக சேர்க்கைகள்:\n1. சூரியன், சுக்கிரன் மற்றும் சனி எந்த ராசியிலும் இணைவு பெறுவது.\n2.சந்திரன் மிதுன கடக மீன நவாம்சத்தில் இருந்து சனி மற்றும் செவ்வாயுடன் தொடர்பு கொள்வது.\n3.லக்னாதிபதி, சந்திரன் மற்றும் புதன் ராகு கேதுவுடன் சேர்க்கை பெறுவது.\n4.செவ்வாய் லக்னத்தில் நின்று சூரியனும் சனியும் முறையே எட்டு மற்றும் நான்காம் வீடுகளில் நிற்பது.\n5.சனி,செவ்வாய் மற்றும் சந்திரன் பாப கிரக சேர்க்கை பெறுவது.\n6.ஆறாம் வீட்டதிபதி லக்னத்தில் நிற்க்கும் சூரியன்,செவ்வாய் மற்றும் சனியுடன் தொடர்பு கொள்வது.\n7.சந்திரன் காரகாம்சத்தில் நான்கில் நின்று கேது/செவ்வாய்/சுக்கிரன்\n8.லக்னாதிபதி எந்த ராசியில் ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும்/சந்திரனும் செவ்வாயும் இணைந்து எந்த ராசியில் நின்று ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும்/ லக்னாதிபதியும் புதனுமோ அல்லது சந்திரனும் செவ்வாயுமோ எந்த ராசியில் நின்று ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும் ஜாதகருக்கு வென்குஷ்டம் எனப்படும் வெள்ளை புள்ளிகள் ஏறபடும்\n9.சூரியனும் சந்திரனும் நீர் ராசியில் இணைந்து நின்றால் ஜாதகருக்கு உடம்பில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும்.\n10,லக்னாதிபதி, செவ்வாய் மற்றும் புதன் இணைந்து நான்கு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் நிற்பது.\n11.குருவும் சனியும் சந்திரனுடன் இணைந்து 6ம் வீட்டில் நிற்பது.\n12.சனியும் சந்திரனும் ஆறாம் வீட்டில் நிற்பது.\n13.ஆறாம் வீட்டதிபதியும் எட்டாம் வீட்டதிபதியும் 6ம் வீட்டில் இனைந்து நிற்பது.\n14.பலமான சனி மூன்றாம் வீட்டில் நின்று செவ்வாயுடன் சேர்க்கை பெறுவது.\n15.சஷ்டியாம்சத்தில் மூன்றாம் வீட்டில் மாந்தியுடன் ராகுவோ அல்லது செவ்வாயோ சேர்க்கை பெற்று காலகரண யோகம் பெறுவது\n16.பலமிழந்த குருவும் சனியும் முறையே மூன்று ஒன்பது ஆகிய இடங்களில் நின்று சஷ்டியாம்சத்தில் கரசேத யோகம் பெறுவது.\nமேலே குறிப்பிட்ட கிரக சேர்க்கைகளில் ஒன்றிரண்டு பெற்றிருந்தால் சாதாரண தோல் நோய் ஏற்படும். இந்த கிரக சேர்க்கைகளில் அதிகப்படியாற சேர்க்கைகளுடன் லக்னம், லக்னாதிபதி, ஆத்ம காரகன், சந்திரன் குருவின் நிலை, கேந்திர திரிகோணங்களில் பாவர்கள், பஞ்சாம்சம், சஷ்டியாம்சம் போன்ற இடங்கள் கெட்டிருந்தால் மட்டுமே ஒருவருக்கு குஷ்டரோகம்எனப்படும் தொழுநோய் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.\nநாட்பட்ட தோல் நோய் தீர ஜோதிட பரிகாரங்கள்:\n1. சனி பகவானும் புதபகவானும் வாத கிரகம் ஆவார். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் கப மற்றும் வாத கிரகமாவர். எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணை மசாஜ் மற்றும் குளியல் சிறந்ததென்கிறது மருத்துவ ஜோதிடம். மேலும் சனைஸ்வர பகவானுக்கு புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் சனி புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணை தேய்து குளிப்பது சிறந்த பயனளிக்கும். சுக்கிர ஸ்தலத்தில் புதன் கிரஹத்தின் அதிதேவதையான மஹாவிஷ்னு ஸ்ரீ ரங்க நாதருக்கும் சுக்கிர கிரஹத்தின் அதிதேவதையான மஹாலக்ஷ்மி ஸ்ரீ ரங்க நாச்சியாருக்கும் நடைபெறும் தைலாபிஷேகத்தினை தரிசித்தால் நீண்ட நாட்களாக குணமாகாத வாத நோய்கள் மற்றும் தோல் நோய்கள் குணமாகும்.\n2. செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில் இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது. வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கு தோஷத்திருக்கு மட்டும் அல்லாது மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும் கோவிலாகவும் உள்ளது. செவ்வாய் கிரகத்திருக்கு மிகவும் கொடுமையான \"தொழுநோய் \" வந்ததாகவும் அதனை போக்க சிவ பெருமானே தானாக தோன்றி அவருக்கு மருத்துவம் பார்த்து குணமடைந்ததால் செவ்வாய் ஈச பெருமானின் அருகில் உள்ளத்தால், இத்திருக்கோவில் செவ்வாய் கிரகத்திற்கு மிகவும் சிறப்பாக உள்ளது.\n3. சீர்காழி திருக்கோலக்கா தெரு தாளபுரீஸ்வரர், ஓசைநாயகி உடனாகிய கோயில் உள்ளது. தேவார பாடல்களை இரண்டாவதாக பாடப்பெற்ற ஸ்தலம். முனிவர் சாபத்தால் சூரிய பகவானுக்கு தொழுநோய் ஏற்பட்டு இக்கோயிலில் உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் கார்த்திகை ஞாயிறன்று நீராடி சாபவிமோசனம் பெற்றார்.\n4. திருவெண்காடு புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம். சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nabhishekam bath skin diseases தோல் நோய் சரும நோய் ஜோதிட கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/bjp-campaigned-as-bharathiya-jesus-party-get-christian-votes-meghalaya-313355.html", "date_download": "2018-09-21T09:58:40Z", "digest": "sha1:DT5RZBZMTEOGN5OOZUNESGREEGNSKTFP", "length": 12585, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிஜேபி என்றால் பாரதிய ஜீசஸ் பார்ட்டி.. மேகாலய கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெற பாஜக செய்த பிரச்சாரம் | BJP campaigned as Bharathiya Jesus Party to get Christian votes in Meghalaya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பிஜேபி என்றால் பாரதிய ஜீசஸ் பார்ட்டி.. மேகாலய கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெற பாஜக செய்த பிரச்சாரம்\nபிஜேபி என்றால் பாரதிய ஜீசஸ் பார்ட்டி.. மேகாலய கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெற பாஜக செய்த பிரச்சாரம்\nஅமெரிக்காவில் தமிழும் தெலுங்கும் எந்த இடம்..ஆச்சர்யமூட்டும் சர்வே முடிவுகள்\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nபாஜக, மேகாலயாவில் பாரதிய ஜீசஸ் பார்ட்டி என்று பிரச்சாரம் செய்துள்ளது- வீடியோ\nடெல்லி: மேகாலயாவில் கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெற பாஜக கட்சி வித்தியாசமாக பிரச்சாரம் செய்து இருக்கிறது. இதற்காக அவர்கள் பாரதிய ஜீசஸ் பார்ட்டி என்று பிரச்சாரம் செய்து இருக்கிறார்கள்.\nவடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வந்து இருக்கும் சமயத்தில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறார்.\nதிரிபுராவில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது.\nமேகாலயாவில் 2 இடங்களில் மட்டுமே பாஜக வென்று இருக்கிறது. ஆனால் இதற்கும் கூட அந்த கட்சி மிகவும் வித்தியாசமாக உழைத்து இருக்கிறது.\nமேகாலயாவில் அதிகமாக கிருஸ்துவ மக்கள் இருக்கிறார்கள். அங்கு தேர்தல் முடிவுகளை இத்தனை வருடமாக தீர்மானித்து வந்தது இவர்கள் மட்டுமே. அங்கு மொத்தம் 78 சதவிகித வாக்காளர்கள் கிறிஸ்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கு வேட்பாளர்களை நிறுத்துவதில் பாஜக கட்சி கவனமாக இருந்துள்ளது. அவர்கள் நிறுத்திய வேட்பாளர்களில் 47 சதவிகித வேட்பாளர்கள் கிறிஸ்துவர்கள். ஆனாலும் அவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்காக 6000 பேர் வரை பணியாற்றி இருக்கிறார்கள். அங்கு இருக்கும் கிராமங்கள் அனைத்திலும் தெரு தெருவாக பாஜக கட்சி கிறிஸ்துவர்களுக்கு எதிரானது அல்ல என்று பேசியுள்ளனர். சர்ச்சுகளில் வழிபாடு முடித்து வரும் மக்களிடம் கூட உரையாடி இருக்கிறார்கள்.\nஇதில் கிறிஸ்துவ வேட்பாளர்கள் போட்டியிட்ட இடங்களில் எல்லாம், பாஜகவிற்கு புதிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக என்றால் பாரதிய ஜீசஸ் பார்ட்டி என்று விளக்கி இருக்கிறார்கள். விளம்பரங்களில் கூட பாரதிய ஜீசஸ் பார்ட்டி என்றே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\ntripura meghalaya nagaland assembly elections திரிபுரா மேகாலயா நாகாலாந்து சட்டசபை தேர்தல் முடிவுகள் ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/trailer/34546-aanthevathai-trailer-by-ten-vips-released.html", "date_download": "2018-09-21T10:57:36Z", "digest": "sha1:O65XFLVGPCZZ7CNSB2T27UYOM5NBXPU4", "length": 8190, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "விஐபிகள் வெளியிட்ட 'ஆண்தேவதை' ட்ரெய்லர்! | 'Aanthevathai' Trailer by Ten VIPs Released", "raw_content": "\n1000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து மீண்ட சென்செக்ஸ்\nதங்கமணி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது: ஸ்டாலின் அதிரடி\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\nஎதற்கும் பயந்து ஓட மாட்டேன்: நடிகர் கருணாஸ் பேட்டி\nசெப்.29யை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\nவிஐபிகள் வெளியிட்ட 'ஆண்தேவதை' ட்ரெய்லர்\nசமுத்திரக்கனி நடித்துள்ள படம் 'ஆண் தேவதை' படத்தின் ட்ரெய்லரை தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் வெளியிட்டனர்.\nசமுத்திரக்கனி கதை நாயகனாக நடித்துள்ள படம் 'ஆண் தேவதை'. இதில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடித்திருக்கிறார். மேலும் ராதாரவி, இளவரசு, காளிவெங்கட், அறந்தாங்கி நிஷா, சுஜா வாருணி, ஹரிஷ் பேரெடி, ஈ.ராமதாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஇயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என இரு ஜாம்பவான்களை வைத்து 'ரெட்டச்சுழி' படத்தை தந்த இயக்குநர் தாமிரா, இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஜய்மில்டன் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சிகரம் சினிமாஸ், சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பில் அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.\n'ஆண் தேவதை' படத்தின் ட்ரெய்லர் சற்று நேரத்துக்கு முன்பு வெளியானது. இதை நடிகர்கள் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, உதயநிதி, ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் மற்றும் பா. ரஞ்சித், ஏ.ஆர்.முருகதாஸ்,கௌதம்மேனன், கார்த்திக் சுப்புராஜ், சீனு ராமசாமி, வெற்றி மாறன், மிஷ்கின் போன்ற இயக்குநர்கள் என தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கிய விஐபிகள் வெளியிட்டனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n3. டி.வி நடிகை நிலானி தற்கொலை முயற்சி\n4. 20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n5. ரஜினியின் 2.0 பொங்கலுக்கும் வராதா அமெரிக்காவில் சிக்கிய அதிர்ச்சித் தகவல்\n6. ஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் கருணாஸ் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nமோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\nவிரட்டியடித்த ஜெயலலிதா... துரத்திப்பிடிக்கும் எடப்பாடி... பரிதாபத்தில் அ.தி.மு.க...\nகுரங்கணி காட்டுத்தீ பலி எண்ணிக்கை 14- ஆக உயர்ந்தது\nதடங்கலுக்கு வருந்துகிறோம்- ஏர்டெல் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/38636-guatemala-volcano-eruption-109-deaths-confirmed.html", "date_download": "2018-09-21T10:57:22Z", "digest": "sha1:37UDP47O23RZX32ZOA3PD6ENWRU5YDEQ", "length": 9952, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "கவுதமாலா எரிமலை வெடிப்பு: பலி எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு! | Guatemala Volcano Eruption: 109 Deaths Confirmed", "raw_content": "\n1000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து மீண்ட சென்செக்ஸ்\nதங்கமணி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது: ஸ்டாலின் அதிரடி\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\nஎதற்கும் பயந்து ஓட மாட்டேன்: நடிகர் கருணாஸ் பேட்டி\nசெப்.29யை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\nகவுதமாலா எரிமலை வெடிப்பு: பலி எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு\nகவுதமாலா எரிமலை வெடிப்பில் பலி எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.\nகவுதமாலா தலைநகர் 'கவுதமாலா சிட்டியில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ளது பியூகோ எரிமலை. சமீபத்தில் இந்த எரிமலை சீற்றம் ஏற்பட்டு வெடித்தது.எரிமலை வெடித்து வேகமாக எரிமலைக்குழம்பு வெளியேறியதால் அதனை வேடிக்கை பார்த்த பலர் உயிரிழந்தனர். முதற்கட்டமாக 25 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்ட போதும் எரிமலையின் சீற்றம் அதிகரித்த காரணத்தினால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவ ஆரம்பித்தது. சுமார் 8 முதல் 12 கிமீ வரை எரிமலைக்குழம்பு வெளியேறி பரவியுள்ளது.\nஇதனால் தற்போதைய நிலவரப்படி, 109 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. எரிமலை வெடிப்பு பாதிப்புகள் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து இன்னும் முழுமையான விபரங்கள் இல்லை. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர் எரிமலை சீற்றத்தினால் மீட்புப்பணிகள் சற்று மெதுவாகவே நடைபெற்று வருகின்றன. எரிமலை வெடிப்பினால் விமான போக்குவரத்தும் அப்பகுதியில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கவுதமாலா சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஒரே வாரத்தில் 2வது ஜாகுவார் போர் விமான விபத்து - விமானி தப்பினார்\nஓமந்தூரார் மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் தொடக்கம்\nமேட்டூர் அணை திறக்கப்படாது: முதல்வர் அறிவிப்பை எதிர்த்து தி.மு.க வெளிநடப்பு\n'பிக் பாஸ்' வீட்டிற்கு போக ஆசைப்படும் பிரபல நடிகை\nகவுதமாலா: பியுகோ எரிமலை மீண்டும் வெடித்தது\nஎரிமலை வெடித்து சிதறியதில் 6 பேர் பலி, 20 பேர் படுகாயம்.\nஎதிர்ப்பை மீறி ஜெருசேலமில் பராகுவே தூதரகம் திறப்பு\nஅமெரிக்காவைத் தொடர்ந்து ஜெருசேலத்தில் தூதரகம் அமைத்த கவுதமாலா\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n3. டி.வி நடிகை நிலானி தற்கொலை முயற்சி\n4. 20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n5. ரஜினியின் 2.0 பொங்கலுக்கும் வராதா அமெரிக்காவில் சிக்கிய அதிர்ச்சித் தகவல்\n6. ஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் கருணாஸ் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nமோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\nவிரட்டியடித்த ஜெயலலிதா... துரத்திப்பிடிக்கும் எடப்பாடி... பரிதாபத்தில் அ.தி.மு.க...\n - கண்ணீர் விட்டு கதறும் பிரபல நடிகை\nகாலா - ஏன் கொண்டாடப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/science/environment/29227-american-continent-piece-found-in-australia.html", "date_download": "2018-09-21T10:54:33Z", "digest": "sha1:Z24SL2JXSMG4UX676AZVJPJVZIE2HICR", "length": 8927, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "உடைந்த அமெரிக்க கண்டம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு! | American Continent Piece found in Australia", "raw_content": "\n1000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து மீண்ட சென்செக்ஸ்\nதங்கமணி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது: ஸ்டாலின் அதிரடி\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\nஎதற்கும் பயந்து ஓட மாட்டேன்: நடிகர் கருணாஸ் பேட்டி\nசெப்.29யை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\nஉடைந்த அமெரிக்க கண்டம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\n170 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க கண்டத்தில் இருந்து உடைந்த துண்டு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, விஞ்ஞானிகள் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகண்டங்கள் உருவாவதற்கு முன், சூப்பர்கான்டினென்ட் எனப்படும் மிகப்பெரிய கண்டங்கள் இருந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவை, பின்னர் காலப்போக்கில், துண்டு துண்டாக பிரிந்து இப்போது நாம் பார்க்கும் 7 கண்டங்களாக உருவெடுத்துள்ளனவாம்.\nசமீபத்தில் ஆஸ்திரேலியாவில், கண்டுபிடிக்கப்பட்ட சில பாறைகள், அந்த கண்டத்தில் எங்குமே இல்லாதவையாக இருந்தது விஞ்ஞானிகளிடையே சந்தேகத்தை எழுப்பியது. பின்னர் அதை ஆராயும்போது, வட அமெரிக்க கண்டத்தின் கனடா நாட்டில் உள்ள பாறைகள் அவை என கண்டறியப்பட்டது. 1.7 கோடி ஆண்டுகளாக முன் புவியில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக, நூனா எனப்படும் சூப்பர்கண்டம் உருவானது. பின்னர் அந்த கண்டம், பல்வேறு துண்டுகளாக பிரிந்தது. அப்போது, பெரும்பாலும் வட அமெரிக்க கண்டத்தில் காணப்பட்ட ஒரு நிலத்தின் துண்டு, ஆஸ்திரேலியாவோடு ஒட்டிக் கொண்டதாக தெரிகிறது.\nநூனா சூப்பர்கண்டத்தின் நிலப்பரப்பை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள விஞ்ஞானிகளுக்கு இந்த கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என கூறியுள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nவீட்டு கூரைக்குள் விழுந்து சண்டையிடும் 2 மலைப்பாம்புகள்\nரேம்ப் வாக்கின் போதே பிரசவ வலி: ரிஹானா நிகழ்ச்சியில் பிள்ளை பெற்ற பிரபல மாடல்\nசிவகார்த்திகேயனின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nவலுவிழந்தது ஃபிளாரன்ஸ் புயல்; 15 பேர் பலி\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n3. டி.வி நடிகை நிலானி தற்கொலை முயற்சி\n4. 20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n5. ரஜினியின் 2.0 பொங்கலுக்கும் வராதா அமெரிக்காவில் சிக்கிய அதிர்ச்சித் தகவல்\n6. ஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் கருணாஸ் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nமோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\nவிரட்டியடித்த ஜெயலலிதா... துரத்திப்பிடிக்கும் எடப்பாடி... பரிதாபத்தில் அ.தி.மு.க...\nமுத்தரப்பு டி20: ஜோ ரூட்டுக்கு பதில் ஆல்-ரவுண்டர் சாம் குர்ரான்\nமகிந்த, கோத்தாவுக்கு எதிராக வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-09-21T10:28:56Z", "digest": "sha1:MS76ADQPWROF5PH74WEQPWNQT5GQKH5F", "length": 7638, "nlines": 102, "source_domain": "www.pannaiyar.com", "title": "உணவே மருந்து – கருப்பட்டி! – பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஉணவே மருந்து – கருப்பட்டி\nபனங்கருப்பட்டியின் மருத்துவ குணங்கள் இன்றைக்கு அனைத்து வகையான மூலிகைகளும் மிட்டாய் வடிவில் கிடைக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது… கருப்பட்டி. இதன் மருத்துவ பயன்கள் அளவில்லாதது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கி-யமாக இருக்கும்.\nசீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டி-யுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத்தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.\nஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளி-களும்கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.\nசர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது’’ என்றார்.\nசர்க்கரை சீனி அது இனிப்பு கலந்த விஷம் அதை பயன்படுத்துவதை குறைப்பது மனிதன் நலனுக்கு நல்லது\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nRamaraj Jayaraman on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nBalaji on என்னை பற்றி\nPannaiyar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPannaiyar on என்னை பற்றி\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://astrovanakam.blogspot.com/2017/10/blog-post_91.html", "date_download": "2018-09-21T10:39:24Z", "digest": "sha1:TG4SVPCNF7QL77LM4WOTNX2JTDEDMLFY", "length": 8867, "nlines": 198, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: சுக்கிரன்", "raw_content": "\nசுக்கிரதசா நடைபெறுவர்களுக்கு பொருளாதாரத்தில் குறைவைத்தாலும் நோயில் குறை வைக்காது என்று ஏற்கனவே சொல்லிருக்கிறேன். சுக்கிரதசா நடப்பவர்கள் வருடத்திற்க்கு ஒரு முறை பரிகாரம் செய்யவேண்டும் என்று சொல்லுவது உண்டு. என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சொல்லிவிடுவேன்.\nஅவர் அவர்களின் விருப்பம் என்பதையும் சொல்லிவிடுவது உண்டு. சுக்கிரதசா நடப்பவர்களுக்கு அப்படி என்ன நோய் வரும் என்று கேட்கலாம். முதலில் ஏதாவது ஒரு சிக்னல் காட்டி ஒரு நோயை காட்டும் அதன் பிறகு ஒவ்வாென்றாக ஆரம்பிக்கும்.\nஎன்னுடைய அனுபவத்தில் நான் பார்த்ததில் அதிகம் அவர்களின் உடலில் உள்ள உறுப்புகள் வீணாகபோய்விடுகிறது. அதனை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகின்றது. என்ன பயமுறுத்திகிறீர்கள் என்று நினைக்கவேண்டாம். இது எல்லாேருக்கும் நடைபெறுகிறது என்பதால் சொல்லுகிறேன்.\nசுக்கிரதசா அல்லது சுக்கிரன் பலகீனமாக இருப்பவர்களுக்கு நோய் தன்மை இல்லாமல் இருக்கின்றது என்றால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். நீங்கள் கும்பிட்ட தெய்வம் உங்களை கைகொடுக்கிறது என்று அர்த்தம்.\nசுக்கிரதசா நடைபெறும் நபர்கள் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டியது ஒரு விசயம் இருக்கின்றது. அது பெண்கள் தான். நீங்கள் சும்மா இருந்தாலும் உங்களை தேடி பெண்களை வருவார்கள். இதில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை இருந்தால் நல்லது. சும்மா பழகிறேன் என்று வந்து அதுவே வாழ்க்கைக்கு பிரச்சினையாக வரும்.\nபெண்களாக இருந்தால் உங்களுக்கு இந்த பிரச்சினை இல்லை. உங்களை சுற்றி பெண்கள் வேலை செய்வது போல இருக்கும். இது பரவாயில்லை என்று சொல்லலாம். வீட்டில் பிறக்கும் குழந்தைகள் அதிகம் பெண்களாக இருக்கும்.\nநாகரீக வளர்ச்சியில் சுக்கிரனின் பங்கு\nதொழில் மற்றும் வேலை மாற்றம்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news.asp?cat=15", "date_download": "2018-09-21T10:13:01Z", "digest": "sha1:GSWZO7HIALVQV3T2GHNJQEDGLUY2VWIK", "length": 9792, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News | Educational update news | College news | Pattam | பட்டம்", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » புக்ஸ் அண்ட் சி.டி'ஸ்\nநினைத்ததை செய்யுங்கள் வாழ்க்கையில் வெல்லுங்கள்\nஐ.ஏ.எஸ். , யாரும் ஆகலாம்\nதமிழ்நாடு 1000 கேள்வி - பதில்கள்\nமங்காப் புகழ்பெற்ற மக்கள் தொண்டர்கள்\nஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறுங்கள்\nஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற...\nஇந்திய வரலாறு 1000 கேள்வியும் பதிலும் இலக்கியத் துறையில் 1000 கேள்வியும் பதிலும்\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nஎன் பெயர் ஜெயராமன். எம்பிஏ மற்றும் பிஜிடிஎம் படிப்புகள், நடைமுறையில் சம மதிப்பை உடையனவா ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப\nஆப்டோமெட்ரி துறை பற்றியும் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா\nகடனை எவ்வளவு ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்\nநான் ஜான்சிராணி. பி.எஸ்சி., இயற்பியல் படித்துக் கொண்டுள்ளேன். இப்படிப்பை முடித்தப்பிறகு, ஏர்லைன் துறையில் சாதிக்க, எனக்கு எதுபோன்ற வாய்ப்புகள் உள்ளன\nஎம்.எஸ்சி., பாட்டனி முடிக்கவுள்ள எனக்கு அடுத்ததாக என்ன வேலை வாய்ப்புகள் என்றே தெரியவில்லை. கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/noolagamfeb18", "date_download": "2018-09-21T10:02:52Z", "digest": "sha1:5GGZP7KHCFV3ZLTLURUL4U7G6VMLWETD", "length": 9332, "nlines": 206, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - பிப்ரவரி 2018", "raw_content": "\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nஉயிர் காக்கும் தமிழ் மருத்துவம் எங்கே போனது\nமலைப் புலயரின் வாய்மொழி இலக்கியம் நாட்டுப்புறப் பாடல்கள்\nஅரசியல் விழிப்புணர்வு அளிக்கும் ‘அரசியல்’\nதமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் பிழை\nதேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nகுயில் பாட்டு (உவமையும் மெய்ப்பாடும்)\nபிரிவு உங்கள் நூலகம் - பிப்ரவரி 2018-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவிளிம்பு நிலையின் வேர்கள்: தெக்கண இந்திய கோண்ட்டுகளின் வரலாறு எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nபட்டிமண்டபம் எழுத்தாளர்: ஆறாவயல் பெரியய்யா\nநூல் அறிமுகக் கூட்டம் எழுத்தாளர்: அகிலா கிருஷ்ணமூர்த்தி\nகி.ரா. படைப்புகளில் நடையியல் கூறுகள் எழுத்தாளர்: ஆ.கார்த்திகேயன்\nதமிழ்த்தாய் வாழ்த்தின்போது தியானம் எழுத்தாளர்: அ.குமரேசன்\nபழந்தமிழ்நாட்டு மருத்துவமனைகளில் ஆயுர்வேதம் எழுத்தாளர்: டாக்டர் சு.நரேந்திரன்\nதிராவிட இயக்கத்தின் நடை எழுத்தாளர்: நா.வானமாமலை\nசோழர் அரசும் நீர் உரிமையும் (தொடக்க நிலை பார்வை) எழுத்தாளர்: கி.இரா.சங்கரன்\nதேவநேயப் பாவாணரின் தமிழாய்வுப் பரிமாணங்கள் எழுத்தாளர்: முனைவர் நா.சுலோசனா\nகாலத்தின் தேவை இந்நூல் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\nதமிழ்ச் சமூகத்தில் சாதிமுறை பற்றிய புதிய ஆய்வு எழுத்தாளர்: க. காமராசன்\nவிவசாயிகளுக்கு லெனின் கூறும் தீர்வு எழுத்தாளர்: குருசாமி மயில்வாகனன்\nஅரசியல்தான் எல்லாம் எழுத்தாளர்: அழ.பகீரதன்\nஉங்கள் நூலகம் பிப்ரவரி 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/16133", "date_download": "2018-09-21T10:31:24Z", "digest": "sha1:I2OL2FRECDBVY7KWAWFEYTKWEGDLKOHF", "length": 8968, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கோவிலில் பிச்சை எடுக்கும் பிரபல இயக்குநர்: திரையுலகினர் அதிர்ச்சி", "raw_content": "\nகோவிலில் பிச்சை எடுக்கும் பிரபல இயக்குநர்: திரையுலகினர் அதிர்ச்சி\nதமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையோடு விளங்கிய செந்தில் ஜம்புலிங்கம். தற்போது காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பிரபல கோவிலில் பிச்சை எடுத்து வரும் சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n1980 ஆம் ஆண்டு இயக்குனர் பாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த, 'பக்கத்து வீட்டு ரோஜா' படத்தின் மூலம் துணை இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் செந்தில். இதை தொடர்ந்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருடன் 7 வருடம் துணை இயக்குனராக பணியாற்றினார். பிறகு பூந்தோட்ட காவல்காரன்' , 'பட்டிக்காட்டு தம்பி', 'படிச்ச புள்ள', ஸ்ரீ தேவி நடித்த 'தெய்வக்குழந்தை', சரத்குமாரை வைத்து 'தங்கமான தங்கச்சி.'காவல் நிலையம்','இளவரசன்' என தொடர்ந்து 5 படங்களை இயக்கி ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.\nஇந்நிலையில் ஒரு கட்டத்தில் தானாகவே வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரை பக்கம் திரும்பி, சீரியல் இயக்கி வந்த இவர் பின் சீரியல் நடிகராகவும் மாறினார். கல்கி, ருத்ரா, தங்கம், பொன்னூஞ்சல், நாயகி என்ற சீரியல்களை தேர்வு செய்து நடித்தார். இவர் சமீபத்தில் நடித்து வந்த ஒரு சீரியலில் இருந்து இவரை திடீர் என விலக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இவர், விரத்தியின் காரணமாக தற்போது காஞ்சிபுரம் அருகே இருக்கும் ஒரு கோவிலில் பிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இவரை போனில் தொடர்பு கொண்டாலும், பல சமயங்களில் போன் சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளார். சில சமயங்களில் போனை எடுத்து தன்னை தேடவேண்டாம் என்றும் தேடினால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறி வருகிறாராம்.\nஎனினும் இவருடைய குரும்பதினர் போலீஸ் உதவியுடன் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nநைட்டியோடு நடுரோட்டில் செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டிய நடிகை வனிதா\nவருஷம் முழுவதும் பாரீன் டூரு... ஜாக்குவாரு காரு... ஓவியா ஒரே பிஸி\nநடிகை நிலானி தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி\n காற்றின் மொழி டீசரை வெளியிட்ட சூர்யா\nத்ரிஷாவுடன் ரஜினியின் பிளாஷ்பேக்: பேட்ட அப்டேட்\nசிம்பு-சுந்தர் சி படம் குறித்து முக்கிய அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thetamiltalkies.net/2017/09/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-09-21T10:35:33Z", "digest": "sha1:VNRDGSMC3BB67YSYPGJQ5ZS7GDCQNLHK", "length": 10021, "nlines": 86, "source_domain": "thetamiltalkies.net", "title": "இந்த தமிழ் பிரபலங்களுக்கு மத்தியில் இருக்கும் உறவு முறை என்ன தெரியுமா? | Tamil Talkies", "raw_content": "\nஇந்த தமிழ் பிரபலங்களுக்கு மத்தியில் இருக்கும் உறவு முறை என்ன தெரியுமா\nசிவாஜி – பிரபு, பிரபு – விக்ரம் பிரபு, சத்யராஜ் – சிபி ராஜ், கார்த்தி – கெளதம் கார்த்தி என பல அப்பா மகன் மற்றும் நடிகைகளின் மகள்கள் உறவு முறையில் திரைத்துறையில் பணியாற்றி வரும் நபர்களை தான் நாம் பார்த்திருப்போம். அறிந்திருப்போம்.\nஆனால், பெற்றோர் – பிள்ளை உறவு இல்லாமல் வேறு சில உறவு முறை கொண்டுள்ள தமிழ் திரை பிரபலங்களும் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்களை பற்றி தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்…\nஏ.ஆர். ரஹ்மான் – ஜி.வி. பிரகாஷ்\nஏ. ஆர். ரஹ்மானின் மூத்த அக்கா ரெய்ஹனா மற்றும் ஜி. வெங்கடேஷ் எனும் பின்னணி பாடகரின் மகன் தான் ஜி.வி.பிரகாஷ். இந்த வகையில் பார்த்தல் ஜி.வி பிரகாஷ் ஏ.ஆர். ரஹ்மானுக்கு உடன் பிறந்தாரின் மகன் ஆகிறார்.\nஸ்ரீசாந்த் – பாடகர் மது பாலகிருஷ்ணன்\nமலையாள பாடகர் மது பாலகிருஷ்ணன்-க்கு ஸ்ரீசாந்த் மைத்துனன் / கொழுந்தன் முறை ஆகிறார்.\nசங்கமம் புகழ் நடிகர் ரகுமானுக்கு இசை புயல் ரஹ்மான் மைத்துனன் / கொழுந்தன் ஆவார்.\nபிரியாமணி – வித்யா பாலன்\nபிரியாமணி – வித்யா பாலன் உறவும் இரண்டாவது சந்ததி மாமன் மகள் / அத்தை மகள் உறவு முறை கொண்டவர்கள். இருவரின் அப்பாக்களும் மாமா பையன், அத்தை பையன் உறவு முறை.\nகமலின் சகோதரனின் மகளான சுஹாசினியை தான் மணிரத்னம் திருமணம் செய்துள்ளார்.\nசோ – ரம்யா கிருஷ்ணன்\nமறைந்த எழுத்தாளர், நடிகர் சோவிற்கு மருமகள் முறை ஆகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.\nசத்யராஜ்-க்கு மருமகன் முறை உறவுக்காரர் சத்யன்.\nபிரகதி – அபினவ் முகந்\nபாடகி பிரகதி மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் இவர்கள் இருவரும் அத்தை, மாமா; பெரியப்பா, பெரியம்மா மகன், மகள் உறவுமுறை கொண்டவர்கள்.\nஞானவேல் ராஜா – நடிகர் சிவா குமார்\nநடிகர் சிவகுமாருக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மருமகன் உறவு முறை ஆகிறார்.\nஒய். ஜி. மகேந்திரன் – ரஜினிகாந்த்\nசூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஒய்.ஜி. மகேந்திரன் சகலை உறவு முறை ஆகிறார்.\nமுன்னணி நடிகர் தவறவிட்ட ப்ளாக்பஸ்டர் திரைப்படங்கள்\nவிஜய், அஜித், சூர்யா, விக்ரமின் சமீபத்திய தெலுங்கு வசூல் எவ்வளவு தெரியுமா\nசினிமாவை காப்பாற்ற குரல் கொடுங்கள்: ரஜினிக்கு, டி.சிவா கோரிக்கை\n«Next Post எது தான்யா உங்க சொந்த படம் – அட்லீயை அப்செட்டாக்கிய நெட்டிசன்ஸ்\n வேலைக்காரன் படத்தின் நீளம் எவ்வளவு என்று தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..\nஒவியாவால் 6 மாதத்திற்கு மேல் ஒருவருடன் இருக்க முடியாது..\nவிஜய் இடத்திற்கு ஆசைப்படுகிறாரா சிவகார்த்திகேயன்…\nஎன்னை பற்றி என்ன நினைச்சீங்க உரு தயாரிப்பாளரை உண்டு இல்லை எ...\nஎன்னை பற்றி என்ன நினைச்சீங்க உரு தயாரிப்பாளரை உண்டு இல்லை எ...\n“உழைப்பு வீண் போகலைனு ஓவியா பாராட்டுனாங்க\nசென்னை பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்த விவேகம், கேரளா விநியோகஸ்தர்கள...\n'கபாலி' ஷூட் முடிந்தது ; டீசர் மார்ச் மாதம் \nஹாட்ரிக் ஹிட்டுக்காக காத்திருக்கும் ஹாரிஸ்\nஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய ஆமிர் கானுக்க...\nஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய ஆமிர் கானுக்க...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nஇசை படத்தின் நீளத்தை குறைத்த ஆபரேட்டர்கள்\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nபாரதிராஜா சாதி வன்மம் பிடித்த ஆள்…. இப்படி சொல்வது யார் தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://writervetrivel.com/page/14/", "date_download": "2018-09-21T10:09:07Z", "digest": "sha1:VCE3Q5F5B3JFGWKAQPPPHYDW4LVB6A3V", "length": 19018, "nlines": 168, "source_domain": "writervetrivel.com", "title": "Home - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nவானவல்லி முதல் பாகம் : 29 – செம்பியன் கோட்ட மர்மம்\nவானவல்லி முதல் பாகம் : 28 – ஓநாயின் குகைக்குள் வேங்கை\nவானவல்லி முதல் பாகம் : 27 – பூக்கடைக்காரனும் வம்பு’ம்\nவானவல்லி முதல் பாகம் : 26 – கள்வனின் களவு\nவானவல்லி முதல் பாகம் : 25 – அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி\nவானவல்லி முதல் பாகம்: 24 – அண்ணனின் ஆணை\nவானவல்லி முதல் பாகம்: 23 – களவுத் தொழிலும் நாட்டுப்பற்றும்\nவானவல்லி முதல் பாகம்: 22 – ஆத்திரத்தில் தவறான முடிவு\nவானவல்லி முதல் பாகம் : 29 – செம்பியன் கோட்ட மர்மம்\nதொடித்தோட் செம்பியன் எனும் சோழ மன்னன் தான் புகார்ப் பட்டினத்தில் முதன் முதலில் இந்திரத் திருவிழாவைத் தொடங்கி வைத்தவன். இவரது வேண்டுகோளின் படி விண்ணவர் தலைவனான இந்திரன் சித்திரைத் திங்கள் முழுவதும் புகார்...\nவானவல்லி முதல் பாகம் : 28 – ஓநாயின் குகைக்குள் வேங்கை\nபூக்கடையிலிருந்து புறப்பட்டு வந்தபின் வணிகனிடம் அவனது உதவியாளன் பூக்கடைக்காரன் சுட்டிக்காட்டிய ஒற்றன் சேந்தனைக் காட்டி “அவனை நான் பின்தொடரவா தலைவரே” எனக் கேட்டான். “வேண்டாம் திருக்கண்ணா. செங்கோடன் எங்கே” எனக் கேட்டான். “வேண்டாம் திருக்கண்ணா. செங்கோடன் எங்கே” “தலைமை ஒற்றரா அவரே தான்.” “நம்மைப் பின்தொடர்ந்து...\nமோமோவைத் தொடர்ந்துவரும் தொழில்நுட்பத் தொல்லைகள் #TechnologyAlert\nதொழில்நுட்பத்தின் தேவையை உணர்ந்து அதை நமது முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துவதை விடுத்து வெறுமனே பொழுதுபோக்கிற்காக மட்டும் எப்பொழுது பயன்படுத்த ஆரம்பித்தோமோ, அதன் விளைவுகளைத்தான் இப்போது நாம் அனுபவித்து வருகிறோம். அடுத்து வரும் காலங்களில் மனிதவள...\nஓர் எச்சரிக்கை அலர்ட் : மோமோவிலிருந்து தப்பிப்பது எப்படி\nகடந்த ஆண்டு 2017-ல் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டது ப்ளூ வேல். அந்த விளையாட்டைத் தொடர்ந்து, அதே மாதிரியான வகையில் புதுப்புது சவால்களுடன் விளையாடுபவர்களை மனோரீதியாகப் பாதித்து, செல்போனை ஹேக் செய்து தகவல்களை திருடி,...\n‘வென்வேல் சென்னி’ வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள்\nவாசகர்களுக்கு வணக்கம்... 'வென்வேல் சென்னி வாசகர் வட்டம்' நடத்திய சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். போட்டிக்கு வந்திருந்த நாற்பது கதைகளில் எந்தெந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் தான் வெற்றிபெற்றவர்களை...\nவென்வேல் சென்னி சிறுகதைப் போட்டி – முக்கிய அறிவிப்பு…\nஅனைவருக்கும் வணக்கம்... நேற்று அறிவிப்பதாக இருந்த வென்வேல் சென்னி சிறுகதைப் போட்டி - 2018 ன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாமதத்துக்கு வருந்துகிறேன்.. நன்றி..\nஅனாமிகாவின் சுதந்திர தின அழைப்பிதழ்\nநான் அனாமிகா, உங்கள் வசிப்பிடத்திற்கருகே வசிக்கும் மற்றுமொருப் பெண். பணி முடிந்த தினத்தின் இறுதியில் வீடு திரும்ப வாகனம் தேடிக்கொண்டிருப்பவள் , பேருந்தில் கூட்ட நெரிசலில் உங்கள் அருகே சங்கோஜமாக உடல் குறுக்கி...\nYours Shamefully : பாலியல் வறட்சி, பாலியல் குற்றங்கள்… சில கேள்விகள்…\nஒரு பெண் பல ஆண்களைத் திருமணம் செய்து வாழ்வது புராணக் கதைகளில் வேண்டுமானால் கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் அது மாதிரி திருமணங்கள் இப்போது நடக்க நேரிட்டால்... இதை அடிப்படையாகக் கொண்டதுதான் Yours...\nசாகா வரம் பெற்றது `திருக்குறள்’… இறவாப்புகழ் பெற்றவர் கருணாநிதி\n`தெய்வப்புலவர்', `பெருநாவலர்', `பொய்யில் புலவர்', `செந்நாப்போதார்' எனப் புகழப்படும் வள்ளுவப் பெருந்தகையின் 'வாழும் நெறி'யைப் பரப்புவதற்கு வரலாறு முழுக்கவே முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், கடந்த 2049 (திருவள்ளுவர் ஆண்டு கி.மு 31...\nபாண்டியர்களுடன் பயணம் – 2\nசி.வெற்றிவேல் - June 22, 2018\nஇப்பொழுது சோழர்கள் மீது எப்படிப்பட்ட கவர்ச்சி இருக்கிறதோ, அதைப் போன்ற கவர்ச்சி அக்காலத்தில் பாண்டியர்கள் மீது இருந்தது. ஒவ்வொருவரும் பாண்டியர்களைத் தம் வம்சத்தின் வழி வந்தவர்கள் என்று கூறிக்கொண்டார்கள். வட இந்தியர்கள், கிரேக்கர்கள்...\nநண்பனின் பிறந்த நாள் கடிதம்\nஅன்புள்ள வெற்றி, நலம். நலமும் , வளமும், சுகமும் பெற்று நிறைவாக வாழ என் அன்பு வாழ்த்துகள். அன்னியோன்னியமான நட்பை நான் யாரிடமும் எதிர்பார்த்ததில்லை, கேட்டதும் இல்லை. பெரும்பாலும் எல்லாருமே பிரதி உபகாரம் எதிர்பார்க்கிறார்கள். நான் கொடுத்தால் நீ...\nவெற்றிக்குக் கடிதம் – 1\nசி.வெற்றிவேல் - April 21, 2018\n' என்ற கேள்வியைக் கேட்டு என் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. ஏனெனில், யார் உன்னிடம் இந்தக் கேள்வியை எழுப்பினாலும் போலியான புன்னகை ஒன்றை வெளிப்படுத்தி 'நல்லாருக்கேன்' என்ற பதிலைத் தெரிவித்துவிட்டுச்...\nவானவல்லி வாசகர் கடிதம் : 3\nவானவல்லி ஆசிரியர் வெற்றிவேல் அவர்களுக்கு, தாங்கள் எழுதிய வானவல்லி புதினத்தை முழுவதுமாக படித்துவிட்ட பிறகே எனது கருத்தை கூற வேண்டும் என்று எண்ணியிருந்தேன். தற்பொழுது படித்தும் முடித்துவிட்டேன். நான் பல்வேறு ஆசிரியர்களின் பல்வேறு புதினங்களை...\nவானவல்லி வாசகர் கடிதம் : 2\nஎன்னவொரு வித்தியாசமான பயணம். புறவுலகைத் துறந்து கலைநயமான ஈராயிரம் ஆண்டுத் தொலைவை எட்டச் செய்து துள்ளிக் குதித்தது மனம். புகார்த் துறைமுகம், உறைந்தை எனச் சோழர்களின் ஊர்களையும், வஞ்சிமாநகரம், மதுரை எனச் சேர...\nகாட்டு அழகர் கோயில் பயணம்\nசிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும் இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால் மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ பல வண்ணங்களைக்கொண்ட வண்ணத்துப் பூச்சிகள், தங்களுடைய சிறகுகளிலிருக்கும் வண்ணங்களைத் தூவியபடி பறந்து திகழும் திருமாலிருஞ்சோலையில் திகழும்...\nநுண் சிற்பங்களின் கருவூலமாக விளங்கும் லக்குண்டி கிராமம்\nஅந்தக் காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் தெய்வ பக்தியிலும் கலைகளைப் போற்றுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அவர்களின் வீர சாகசங்களை வரலாற்றுப் பக்கங்களில் காணும் நாம், அவர்களின் தெய்வ பக்தியையும் கலைகளில் கொண்டிருந்த ஈடுபாட்டையும்...\nஅனைத்துக் கடமைகளையும் கைவிட்டு, என்னை மட்டுமே ஒரே புகலிடமாகக் கொண்டு சரணடைவாயாக, பாவங்கள் அனைத்திலுமிருந்தும் உன்னை விடுவிக்கிறேன்... (#Manimangalam) - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (பகவத் கீதை) குருஷேத்திரப் போரில் அர்ச்சுனனுக்குச் சாரதியாக விளங்கியவர் கிருஷ்ணர். ஆயுதம் தரிக்காமல்...\nபாண்டியர்களுடன் பயணம் – 2\nசி.வெற்றிவேல் - June 22, 2018\nஇப்பொழுது சோழர்கள் மீது எப்படிப்பட்ட கவர்ச்சி இருக்கிறதோ, அதைப் போன்ற கவர்ச்சி அக்காலத்தில் பாண்டியர்கள் மீது இருந்தது. ஒவ்வொருவரும் பாண்டியர்களைத் தம் வம்சத்தின் வழி வந்தவர்கள் என்று கூறிக்கொண்டார்கள். வட இந்தியர்கள், கிரேக்கர்கள்...\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adiraitiyawest.org/2018/02/blog-post_53.html", "date_download": "2018-09-21T10:02:36Z", "digest": "sha1:NQTKN64ICCXAABTPDTW3ICHBTUM57YGN", "length": 25686, "nlines": 254, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header இஸ்ரேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சிரியா - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS இஸ்ரேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சிரியா\nஇஸ்ரேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சிரியா\nஇஸ்ரேல் நாட்டுப் போர் விமானம் ஒன்றை சிரியா சுட்டு வீழ்த்தியுள்ளது.\nசிரியாவின் விமானப் பாதுகாப்பு அமைப்பையும், அந்நாட்டில் உள்ள இரானிய இலக்குகளையும் தாக்குவதற்காகச் சென்ற இஸ்ரேலின் ஜெட் போர் விமானம் ஒன்று சிரியாவின் விமான எதிர்ப்புத் தாக்குதல் வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.\nபாராசூட் மூலம் அந்த விமானத்தில் இருந்து தப்பிய விமானிகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தற்போதைய நிலை தெளிவாகத் தெரியவில்லை.\nஇரான் நாட்டுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் ஒன்று இஸ்ரேலைத் தாக்கும் நோக்கில் சிரியாவில் இருந்து ஏவப்பட்டபின், இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கியது. முன்னதாக, அந்த இரான் ஆளில்லா விமானம் நடுவானில் தடுத்து அழிக்கப்பட்டது.\nதென்கொரிய விருந்தில் வடகொரியாவைத் தவிர்த்த அமெரிக்கா\n100 மில்லியன் ஆண்டுகள் காத்திருந்து கதை சொல்லும் சிலந்தி\nசிரியாவில் இருந்து தாக்குதலுக்காக ஏவப்பட்ட அந்த ஆளில்லா விமானம் தடுத்து அழிக்கப்படும்வரை கண்காணிக்கப்பட்டு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.\nஇஸ்ரேல் தாக்குதலுக்கு பின்னரே தாங்கள் அந்த விமானத்தைச் சுட்டதாக சிரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.\n\"சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது வழக்கமானதுதான். எனினும் இஸ்ரேல் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்படுவது தீவிரமான மோதல் போக்கை காட்டுகிறது,\" என்று பிபிசியின் மத்திய கிழக்கு செய்தியாளர் டாம் பேட்மேன் கூறுகிறார்.\nவடக்கு இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதிகளில் சிரியா ராணுவம் இஸ்ரேல் விமானத்தை தாக்கியபோது, பல வெடிச் சத்தங்களைக் கேட்டதாகவும், ஜோர்டான் மற்றும் சிரியா உடனான இஸ்ரேல் வான் எல்லையில் பல தாக்குதல் மற்றும் எதிர்த் தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாகவும் அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.\nஇரான் சிரியாவில் என்ன செய்கிறது\nகடந்த 2011 முதல் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சண்டையிட்டு வரும் சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்தின் படைகளுக்கு உதவியாக ரஷ்யா மற்றும் இரான் படைகளும் சண்டையிட்டு வருகின்றன.\nசிரியாவில் நிரந்தரமான ஒரு ராணுவத் தளத்தை அமைக்க இரான் முயன்று வருவதாக ஒரு மேற்கத்திய உளவுத் துறை தகவல், கடந்த நவம்பர் மாதம் பிபிசிக்கு கிடைத்தது. ''அது நடக்க இஸ்ரேல் அனுமதிக்காது,'' என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அப்போது கூறியிருந்தார்.\nதனது பிராந்திய செல்வாக்கை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், லெபனானில் உள்ள ஷியா பிரிவு ஹிஸ்புல்லா அமைப்பு மூலம் லெபனானில் சரக்குப் போக்குவரத்துக்கான பாதை ஒன்றை அமைக்கவும் இரான் முயன்று வருவதாக இரான் மீது குற்றம் சாட்டப்படுகிறது.\nஆபரேஷன் கேக்டஸ்: மாலத்தீவு அதிபரைக் காக்க ராணுவத்தை அனுப்பிய இந்தியா\nஆய்வகத்தில் மனித கரு முட்டையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஎன்னை விரும்பிய கணவர் படுக்கையில் என்னை தண்டித்தது ஏன்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமரண அறிவிப்பு ~ RPS சகாபுதீன் (வயது 53)\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஆர்.பி சாகுல் ஹமீது அவர்களின் மகனும், ஏ.எம் பாருக் அவர்களின் மருமகனும், ஆர்.பி.எஸ் தாஜுதீன...\nமரண அறிவிப்பு ~ அகமது முகைதீன் (வயது 67)\nகாலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், 'பச்சை தம்பி' என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமக...\nமோடிக்கு டிடிவி பாஸ்கரன் ஆதரவு... பாஜகவுக்கு கிடைத்த பெரிஇஇய பூஸ்ட்\nசென்னை: புதிய கட்சியை தொடங்கியுள்ள டிடிவி பாஸ்கரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். எனவே பாஸ்கரனின் ஆதரவ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமுரட்டு சிங்கிள்\".. பாஜக தனித்துப் போட்டி... அமித்ஷா அதிரடி.. தெலுங்கானா தேர்தலில் 3 முனை போட்டி\nஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nமரண அறிவிப்பு ~ K.M முகமது அர்ஷாத் (வயது 52)\nதரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மெய்வாப்பு என்கிற கா.மு முகைதீன் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை செ.மு முகமது பாருக் அவர்களி...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/03/kollidam-river-nagapattinam-cadaloor-districts-problem.html", "date_download": "2018-09-21T10:07:16Z", "digest": "sha1:ANHFFVL6GZS7XUCM5PSFXPQ7D4GMAP2Y", "length": 13868, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "நாகை - கடலூர் எல்லை பிரச்சனையால் மக்களுக்கு தொடரும் தொல்லைகள் ? கொள்ளிடம் ஆறு யாருக்கு ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநாகை - கடலூர் எல்லை பிரச்சனையால் மக்களுக்கு தொடரும் தொல்லைகள் \nநாம் தினத்தோறும் செய்திகளில் இரு நாட்டுக்கு இடையேயான எல்லை பிரச்சனைகளையும் இரு மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பங்கீட்டு பிரச்சனைகளையும் பற்றி படித்திருக்கிறோம் கேள்விப் பட்டிருக்கிறோம்.\nதமிழகத்தில் நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு இடையே அமைந்துள்ளது தான் கொள்ளிடம் ஆற்று பாலம்.அந்த பாலத்தில் பாதி நாகை மாவட்டத்துக்கும் மீதம் உள்ள பாதி கடலூர் மாவட்டத்துக்கும் சொந்தமாம் அதில் என்ன பிரச்னை என்று கேட்கிறீர்களா பாலத்தை பொறுத்தவரையில் இதுவரையில் பிரச்னை என்று ஒன்றுமில்லை மாறாக கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதி யாருக்கு என்பதில் தான் தற்பொழுது பிரச்னை என்ன ஒன்றும் புரியவில்லையா என்று கேட்கிறீர்களா பாலத்தை பொறுத்தவரையில் இதுவரையில் பிரச்னை என்று ஒன்றுமில்லை மாறாக கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதி யாருக்கு என்பதில் தான் தற்பொழுது பிரச்னை என்ன ஒன்றும் புரியவில்லையா மண்டை சுற்றுகிறதா புரிவது போல் கூறுகிறேன் கேளுங்கள்.\nநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தமிழகத்தில் உள்ள சீமை கருவேலமரங்களை அழிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறன.அவற்றின் ஒரு பகுதியாக நாகை மற்றும் கடலூர் மாவட்ட எல்லையான கொள்ளிடம் ஆற்று பகுதியிலும் சீமை கருவேலமரங்களை அகற்றும் பனி நடைபெற்று வருகிறது.ஆற்றங்கரையில் உள்ள சீமை கருவேல மரங்களை இயந்தரங்களின் உதவியுடன் அகற்றி வருகிறார்கள் அதேசமயம் ஆற்றின் நடுப்பகுதியில் மண்டிக் கிடக்கும் சீமை கருவேலமரங்களை அகற்றுவது யாரென்று இரு மாவட்ட நிர்வாகத்துக்கும் இடையே போட்டா போட்டி நடைபெற்று வருகிறதாம்.சுமார் 1 கி.மீ தூரம் அமைந்துள்ள இந்த கொள்ளிடம் பாலத்தில் அரை கிலோமீட்டர் உனக்கு என்றும் அரை கிலோமீட்டர் எனக்கு என்றும் பிரித்துக்கொள்வது சுலபம் ஆனால் ஆறு ஓடும் பகுதியில் எப்படி சரியாக எல்லையை கண்டறிய முடியும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனராம் அதிகாரத்தில் உள்ளோர்.\nநாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு இடையேயான இந்த எல்லை பிரச்சனை கொள்ளிடம் பகுதி மக்களுக்கு பெரும் தொல்லையை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் வேண்டுகோலாக உள்ளது.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n2017 டிசம்பர் 31 க்குள் சுனாமி என்ற செய்தி ஒரு எச்சரிக்கையா \nநிகழும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 க்குள் சுனாமி வர வாய்ப்பு உள்ளதா என்று என்னிடம் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள் உங்களின் க...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n2017 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியிலேயே உருவானது லா-நினா : பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை குறைவு ஏற்பட்டது\n24-11-2017 கடந்த சில மாதங்களாக எல்நினோவின் தாக்கம் நடுநிலையாக (Neutral El-nino ) இருந்து வந்தது தற்பொழுது லா-நினா (la- nina ) வுக்கு சாதகமா...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் 2017 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை தமிழகத்துக்கு எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரத்துக்...\n28-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nஇந்த வாக்கியத்தை வழக்கமாக ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தான் குறிப்பிடுவேன் ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் ...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-vijay-18-01-1625338.htm", "date_download": "2018-09-21T10:18:21Z", "digest": "sha1:JIMNQRATZ4DXDK5OT5ZOEKNKKHWRQ534", "length": 6483, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்யை தொடர்ந்து அஜித்துடன் இணையும் பிரபல நடிகர்! - Ajithvijay - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்யை தொடர்ந்து அஜித்துடன் இணையும் பிரபல நடிகர்\nவிஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ‘தல’ அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருடன் இணைந்து மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லாலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்\nமேலும் இப்படத்தில் இவர் ஒரு மலையாளியாகவே நடிக்கவுள்ளாராம். இதேபோல் ஏற்கனவே இவர் ஜில்லா படத்தில் ‘இளைய தளபதி’ விஜய்யுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n▪ மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..\n▪ Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..\n▪ தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..\n▪ அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா\n▪ ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.\n▪ அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா\n▪ சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்\n▪ அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா\n▪ விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித் - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.\n▪ அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bindhu-madhavi-12-02-1514931.htm", "date_download": "2018-09-21T10:20:48Z", "digest": "sha1:I7LODMJ2FPMTC2MQ2OYJC4RG5KXFJ62J", "length": 8055, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "தமனின் ரசிகையாம் பிந்துமாதவி! - Bindhu Madhavi - பிந்துமாதவி | Tamilstar.com |", "raw_content": "\nநடிகை பிந்து மாதவி இசையில் அதிகப்படியான ஈடுபாடு கொண்டவராம். அதனால் படப்பிடிப்பு தளங்களுககு வந்து விட்டால், நடிக்கிறதுபோக மீதமுள்ள நேரங்களில் ஏதாவது பாடல்களை கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்.\nஅது இந்த மொழிதான் என்பது இல்லாமல், அந்த இசை பிடித்து விட்டால் அதை ரசிக்கிறார் பிந்து. அதிலும், சமீபகாலமாக தமன் இசையமைத்துள்ள பாடல்களை அவர் அதிகமாக கேட்கிறாராம்.\nதனது தாய்மொழியான தெலுங்கு படங்களுக்கு அவர் அதிகமாக இசையமைப்பதோடு ஹிட் பாடல்களை கொடுத்து வருவதால், அவரது பாடல்களை அதிகமாக ரசித்து வரும் பிந்துமாதவி, இந்த விசயத்தை ஒரு சினிமா விழாவில் தமனிடமும் சொல்லி நானும் உங்கள் ரசிகைதான் என்று தமனிடன் சொல்லியுள்ளார்.\nஅதோடு, விடாமல், அவ்வப்போது வெளியாகும் அவரது படங்களின் ஆடியோவை கேட்டு ரசிக்கும் பிந்துமாதவி, உடனே அவருக்கு போன் செய்தும் அதில் தனக்கு பிடித்தமானதை பகிர்ந்து கொள்கிறாராம்.\nஅந்த வகையில், தற்போது தான் நடித்துள்ள தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்திற்கு அவர் இசையமைத்திருப்பது தனக்கு அதிக சந்தோசத்தைக் கொடுத்திருப்பதாக சொல்லும பிந்துமாதவி, அந்த படத்தின் பாடல்களை ஒரு நாளைக்கு ஒரு நேரமாவது கேட்காமல் தூங்கச்செல்வதே இல்லையாம். அந்த அளவுக்கு தனது இசையால் பிந்துமாதவியை மயக்கிப்போட்டுள்ளாராம் தமன்.\n▪ கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n▪ 'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..\n▪ 'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..\n▪ பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி\n▪ பிந்துவிடம் காதலை சொன்னதற்காக உண்மையான காரணம் இது தான் - ஹரிஷ் ஓபன் டாக்.\n▪ யாரை பிடிக்கும் தலயா தளபதியா - பிந்து ஓபன் டாக்.\n▪ பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே\n▪ இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா - வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.\n▪ 10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து\n▪ செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhanush-24-06-1628949.htm", "date_download": "2018-09-21T10:24:25Z", "digest": "sha1:EKQUATXHYESSSXU5RFLF3SAPSDPWTWN6", "length": 7566, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்க இருக்கும் தனுஷ்! - Dhanush - தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nதெலுங்கு பட ரீமேக்கில் நடிக்க இருக்கும் தனுஷ்\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தொடரி’ மற்றும் ‘கொடி’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. தற்போது இவர் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும், ‘வட சென்னை’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nதெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிகாரிகா நடிப்பில் ‘ஒக்க மனசு’ என்ற படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் கதைக்கரு குறித்து கேள்விப்பட்ட தனுஷ், படக்குழுவினரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது படத்தின் கதையைக் கேட்டு தெரிந்து கொண்டு, அவர்களிடம் ரீமேக் செய்து நடிப்பது குறித்து பேசியிருக்கிறாராம்.\nஅனேகமாக ‘ஒக்க மனசு’ படம் தமிழில் ரீமேக் செய்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். அதில் தனுஷ் நடிக்கிறாரா இல்லையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகுதான் தெரியும்.\nதனுஷ் இதற்கு முன் ‘உத்தம புத்திரன்’, ‘குட்டி’ என்ற இரண்டு ரீமேக் படங்களில் நடித்திருக்கிறார்.\n▪ சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்\n▪ ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு\n▪ இசைக் கலைஞராக மாறிய தனுஷ்\n▪ கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்\n▪ கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..\n▪ தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n▪ இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..\n▪ காலா இத்தனை கோடி நஷ்டமா\n▪ மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.\n▪ பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-oscars-awards-27-02-1735490.htm", "date_download": "2018-09-21T10:26:23Z", "digest": "sha1:AP6DZVHFC4FAHRCXYCS32TKXTY6Q3UNI", "length": 6912, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ஆஸ்கர் விழாவிற்கு வந்தவர்கள் ஏன் இந்த நீல நிற ரிப்பன் அணிந்திருந்தார்கள் தெரியுமா? கடும் எதிர்ப்பு - Oscars Awards - ஆஸ்கர் விருது | Tamilstar.com |", "raw_content": "\nஆஸ்கர் விழாவிற்கு வந்தவர்கள் ஏன் இந்த நீல நிற ரிப்பன் அணிந்திருந்தார்கள் தெரியுமா\nஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணியளவில் தொடங்கியது. இதில் பல ஹாலிவுட் திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.\nஇந்நிலையில் விழாவிற்கு வந்த அனைவரும் தங்கள் உடையில் நீல நிற ரிப்பனை அணிந்திருந்தனர், பலரும் இவை எதற்கு என கேட்டனர்.\nஅது வேறு ஒன்றுமில்லை ஏழு இஸ்லாமிய நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்த டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து ஆஸ்கர் விழாவுக்கு வந்த பல கலைஞர்கள் தங்கள் ஆடையில் நீல ரிப்பனை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇவை பலராலும் வரவேற்கப்பட்டது, மேலும், ஒரு சில நடிகர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாகவே கருத்துக்களாக கூறினர்.\n▪ விருது விழாவில் அஜித் செய்த செயல், என்ன மனுஷன் அவர் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\n▪ பிலிம்பேர் 2017 - விருது வென்றவர்கள் முழு விவரம்\n▪ இந்தியாவின் 64வது தேசிய விருது- வென்றவர்கள் யார் யார்\n▪ IIFA Utsavam 2017- விருது வென்றவர்களின் முழு விவரம்\n▪ IIFA South Utsavam விருது 2017- விருதுக்கு தேர்வானவர்களின் விவரம்\n▪ நம்மூரு விசாரணையை வீழ்த்தி, ஆஸ்கர் இறுதிக்கு நுழைந்த, வென்ற படங்கள் இவைதான்\n▪ ஆசியா விஷன் திரைப்பட விருதுகளை அள்ளிய தர்மதுரை\n▪ ஒருவழியாக ஆஸ்கரை கைப்பற்றினார் லியானோ டிகார்பியோ\n▪ நயன்தாரா படத்தில் இணையும் இரட்டை இசையமைப்பாளர்கள்\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mathimaran.wordpress.com/2016/07/", "date_download": "2018-09-21T10:26:09Z", "digest": "sha1:UJD6TYB3VDC7UOIMNC6QXX32SYUSJBJ6", "length": 16581, "nlines": 247, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "ஜூலை | 2016 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\n‘அண்ணே மதுரையில் போக்ஸ் வேகன் கார் கம்பெனியின் அலுவலக முகப்பில்என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த அலுவலகம் சென்று கண்டிக்க வேண்டும்’ என்று தம்பி அமர்நாத் (Amarnath Pitchaimani) சொன்னார். மதுரையிலிருந்து பொதுக்கூட்டத்திற்காக அத்திப்பட்டி செல்லும் வழியிலிருந்த அந்த நிறுவனத்திற்கு 23 ஆம் தேதி மாலை திராவிட இயக்கத் தமிழர் பேரவை, திராவிடர் கழகத் தோழர்களுடன் சென்றோம். … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 3 பின்னூட்டங்கள்\nகபாலி எதிர்ப்பு; நன்றி பேராசிரியர் சுபவீ – இயக்குநர் ரஞ்சித்\nகபாலி; திரைப்படத்தைத் தாண்டியும் அதைக் கடுமையாக எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம் ‘காந்தி-அம்பேத்கர் உடை ஒப்பீடு வசனம்’தான். ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைச்சோம்’ என்று நுற்றாண்டு அடிமைப் புத்தியேடு பணக்கார கவுண்டராக நடித்த ரஜினிகாந்தைப் பார்த்து மக்கள் பாடுவதுபோல் வந்தபோது, வராத கோபம், ‘காந்தி சட்டைய கழட்டுனதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் உள்ளாற இருக்கிற … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 1 பின்னூட்டம்\nதருண் விஜய் வள்ளுவரை ஆதரித்ததே அவருக்கு செய்த அவமானம்தான்\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 ‘வள்ளுவருக்கே தமிழ் உணர்வு கிடையாது’\nPosted in பதிவுகள்\t| 11 பின்னூட்டங்கள்\nகபாலி: கோட் – காந்தி – டாக்டர் அம்பேத்கர் – பெரியார்\nகபாலி: காந்தி சட்டைய கழட்டுனதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் உள்ளாற இருக்கிற அரசியல் உங்களுக்கு புரியாது. (பெரியார் உடை) * அண்ணல் அம்பேத்ரின் உடை ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடு, காந்தியின் உடை அடிமைத்தனத்தை நிலை நிறுத்துவதற்கான குறியீடு.-2011 அக்டோபர். * டாக்டர் அம்பேத்கருடைய உடல் மொழியும் எப்போதும் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதாக இருக்கும். காந்தி, நேரு போன்ற … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 15 பின்னூட்டங்கள்\nபாரதிய ஜனதா ஆட்சி நடைபெறுகிற குஜராத்தில் உனா என்ற இடத்தில் செத்துப்போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காகத் தலித் மக்கள், இந்துமத ஜாதிவெறி கும்பலால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகினர். அந்தக் கொடூரத்தைக் கண்டித்து, நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி குஜராத்தை நிலைகுலைய வைத்தனர் தலித் இளைஞர்கள். பட்டேல் சமுகத்தினர் நடத்திய அநீதியான போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 9 பின்னூட்டங்கள்\nமலையாள தேவரும் தமிழ் நாயரும்\nசுவாதி படுகொலையை ஜாதியோடு தொடர்புபடுத்துவது மோசமானது. மற்ற ஜாதிக்காரர்கள் மீது நடத்துகிற தனிமனித தாக்குதல்களையும் தலித் மக்கள் மீது நடத்துகிற ஜாதிய தாக்குதல்களையும் தொடர்புபடுத்திப் பார்ப்பது தவறு. அது தலித் விரோத ஜாதிய கண்ணோட்டம் தான். சுவாதி மீது நடத்தப்பட்டிருக்கிற கொடூரம், பெண்களுக்கு எதிரான வன்முறை. பெண் ஆணுக்கான நுகர்வுப் பொருளாகப் பார்க்கப்படுகிற புத்தியின் கொடூர … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 12 பின்னூட்டங்கள்\n‘மர்மம்’ விசாரணையில்தான் இருக்கிறது; சுவாதியின் படுகொலையில் அல்ல\nகொலையாளி யார் என்று கண்டுபிடிப்பதில் எந்தச் சிக்கலும் இருப்பதாய் தெரியவில்லை. மிக எளிதாகக் குற்றவாளியை அடையாளம் காணக்கூடிய வழக்கு. யாருக்கும் தெரியாமல், காட்டில் வைத்து நடந்ததல்ல சுவாதியின் படுகொலை. பகல் நேரத்தில் அதிகம் மக்கள் கூடுகிற பொது இடத்தில் நடந்தது. கொலைக்காரன் எந்த முகமூடியும் அணியாமல் பதட்டமில்லாமல் கொலை செய்துவிட்டு, அதன் பிறகு‘ம்’ அவன் முகத்தை … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 10 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nவிநாயகனே வினை செய்பவனே – வேழ முகத்தோனே வீண் வம்பனே\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nஎன்ன செய்து கிழித்தார் பெரியார்\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nதருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (422)\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/07/11/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C/", "date_download": "2018-09-21T10:16:48Z", "digest": "sha1:T6JHFGFA7PIUGBXNZXOBABHKBSHP6I2M", "length": 9138, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "வரிப்பணத்தை சூறையாடும் ஜார்க்கண்ட் அரசு..!", "raw_content": "\nஊடகங்களை வரவழைத்து என்கவுண்டரை நேரலை செய்த உ.பி. போலீஸ்..-அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள்\nபாலியல் குற்றசாட்டிற்கு உள்ளான லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் முருகனை பணியிடை நீக்கம் செய்யகோரி மாதர்கள் ஆர்ப்பாட்டம்\nவியட்நாம் ஜனாதிபதி டிரான் டாய் குவாங் மரணம்\nஉத்தரபிரதேச அரசின் அலட்சியம்: 45 நாட்களில் 70 குழந்தைகள் பலி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nகரூர் அருகே 5 கல்குவாரிகளில் வருமான வரித்துறை சோதனை\nகடல்போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி\nஸ்கேன் சென்டர்களை கண்காணிக்க குழு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»ஜார்க்கண்ட்»வரிப்பணத்தை சூறையாடும் ஜார்க்கண்ட் அரசு..\nவரிப்பணத்தை சூறையாடும் ஜார்க்கண்ட் அரசு..\nகைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ஜார்க்கண்ட் அரசின் செய்தித் தொடர்புத்துறை அதிகாரி, சுற்றுலாத் துறை மூலம் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றும், அதனைப் பூர்த்தி செய்து அனுப்பும் பக்தர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.\nவரிப்பணத்தை சூறையாடும் ஜார்க்கண்ட் அரசு..\nPrevious Articleஅமரர் ஊர்தி மறுப்பால் நேர்ந்த அவலம்…\nNext Article ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் ரத்தன் டாடா\nதொண்டரை தனது காலை கழுவி அந்த தண்ணீரை குடிக்க அனுமதித்து சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்பி\nலாலு சரணடைய நீதிமன்றம் உத்தரவு….\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை\nஇடது பாதையே இந்தியாவின் பாதை\nஆம், புதிய இந்தியா உருவாகும்\nஅறநிலையத் துறையில் கடமையைச் செய்தால் குற்றவாளியா\nவங்கிகள் இணைப்பு யாருடைய நலனுக்காக\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nஉங்கள்மீது நாங்கள் கடுமையாகப் போர் தொடுப்போம்\nபா.ஜ.க இந்திய யூனியனை இந்துக்களின் ராஜ்யமாக ஆக்குவதோடு நிற்கவில்லை\nஜே என் யூவில் ஏபிவிபி வன்முறை வெறியாட்டம்\nஊடகங்களை வரவழைத்து என்கவுண்டரை நேரலை செய்த உ.பி. போலீஸ்..-அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள்\nபாலியல் குற்றசாட்டிற்கு உள்ளான லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் முருகனை பணியிடை நீக்கம் செய்யகோரி மாதர்கள் ஆர்ப்பாட்டம்\nவியட்நாம் ஜனாதிபதி டிரான் டாய் குவாங் மரணம்\nஉத்தரபிரதேச அரசின் அலட்சியம்: 45 நாட்களில் 70 குழந்தைகள் பலி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/16134", "date_download": "2018-09-21T09:25:40Z", "digest": "sha1:UWAHVPQBSX5BIZTPQSIB74RUAN6DKUIS", "length": 7916, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | சச்சின் மீது பாலியல் குற்றச்சாட்டு: ஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடி", "raw_content": "\nசச்சின் மீது பாலியல் குற்றச்சாட்டு: ஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடி\nபிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி முதலில் பவன்கல்யாண் உள்பட தெலுங்கு திரையுலக பிரமுகர்களை பாலியல் குற்றச்சாட்டு என்ற பெயரில் வம்புக்கு இழுத்தார். அரைநிர்வாண போராட்டம் உள்பட பல பரபரப்பான செயல்களில் ஈடுபட்டு ஊடகங்களின் தலைப்பு செய்தியில் இடம்பெற்றாலும் அவருக்கு தெலுங்கு திரையுலகில் எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை\nஇந்த நிலையில் சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி உள்பட பல தமிழ் திரையுலகினர்கள் மீது தனது பாலியல் அஸ்திரத்தை வீசினார். இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டு கூறி மிரட்டினால் பணம் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற ஸ்ரீரெட்டியின் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றமே கிடைத்தது. மாறாக ஸ்ரீரெட்டி மீது காவல்நிலையத்தில் புகார்களும் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் அடுத்த அதிரடியாக பிரல கிரிக்கெட் வீரர் சச்சின் மீது தற்போது தனது ஃபேஸ்புக்கில் ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். சார்மிங்கான நடிகையுடன் சச்சின் சந்திப்பு நடந்ததாகவும், இந்த சந்திப்புக்கு ஒரு பிரபலம் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், ரொமான்ஸ் விளையாட்டிலும் சச்சின் தேறியிருப்பார் என்று தான் நம்புவதாகவும் அவர் பதிவு செய்துள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த பதிவுக்கு சச்சின் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nநைட்டியோடு நடுரோட்டில் செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டிய நடிகை வனிதா\nவருஷம் முழுவதும் பாரீன் டூரு... ஜாக்குவாரு காரு... ஓவியா ஒரே பிஸி\nநடிகை நிலானி தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி\n காற்றின் மொழி டீசரை வெளியிட்ட சூர்யா\nத்ரிஷாவுடன் ரஜினியின் பிளாஷ்பேக்: பேட்ட அப்டேட்\nசிம்பு-சுந்தர் சி படம் குறித்து முக்கிய அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/29_161402/20180709125047.html", "date_download": "2018-09-21T10:10:15Z", "digest": "sha1:OIJUMSQFM35AKKQKPVDSRB3W4IDF4SES", "length": 8356, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் 6 பேர் மீட்பு: மேலும் மீட்புப் பணிகள் தீவிரம்", "raw_content": "தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் 6 பேர் மீட்பு: மேலும் மீட்புப் பணிகள் தீவிரம்\nவெள்ளி 21, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nதாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் 6 பேர் மீட்பு: மேலும் மீட்புப் பணிகள் தீவிரம்\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கியவர்களில் 6 சிறுவர்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.\nஇதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரி தெரிவித்ததாவது: குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முடுக்கி விடப்பட்டன. அதன் பயனாக, தற்போது ஆறு சிறுவர்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். மீட்கப்பட்ட ஆறு சிறுவர்களின் பெயர்கள் குறித்த விவரங்களை அந்த அதிகாரி தெரிவிக்கவில்லை.\nஇதனிடையே, குகைக்குள் சிக்கிய ஏனையோரை மீட்கும் நடவடிக்கைகள் குறைந்தபட்சம் 10 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுவதாக மீட்பு குழு கமாண்டர் தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் 12 சிறுவர்களை அவர்களது கால்பந்து பயிற்சியாளர் சியாங் ராய் என்னும் பகுதிக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி சுற்றுலா அழைத்துச் சென்றார். அப்போது அந்தப் பகுதியிலுள்ள, பல கி.மீ. நீளம் கொண்ட குகையைப் பார்வையிட அந்த 13 பேரும் சென்றபோது திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் மாட்டிக் கொண்டனர். தற்போது அதில் 6பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nஅதனை பேரும் மீட்கப்பட்டு உள்ளனர்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவியட்நாம் நாட்டின் அதிபர் டிரான் தாய் குவாங் உடல் நலக் குறைவால் காலமானார்\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை: மோடிக்கு இம்ரான் கான் கடிதம்\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது: அமெரிக்கா பாராட்டு\nபாகிஸ்தானில் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் நுழைந்த பூனை\nபோதை மருந்து கொடுத்து 1000 பெண்கள் பாலியல் பலாத்காரம்: அமெரிக்காவின் பிரபல டாக்டர் கைது\nவட, தென் கொரியா தலைவர்கள் சந்திப்பில் போர் நிறுத்த ஒப்பந்தம்: டிரம்ப் மகிழ்ச்சி\nநைஜீரியாவில் கனமழை வெள்ளம்: 10 மாகாணங்கள் கடும் பாதிப்பு - தேசிய பேரிடராக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vilaiyattuulagam.com/detailevent/BFfA63dGPoArX.rJHjUgRF3uFe1d8P9jxrzpNlXAmw9ferwFvGx3XXvqpFk5LDJoDFOlR6nYfW6HwyvByV401Q--", "date_download": "2018-09-21T10:04:28Z", "digest": "sha1:XWQWUAKW2HGHQ3FCEMYLJWKRRTQK3ZJI", "length": 8487, "nlines": 17, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா முன்னாள் சாம்பியன் செரீனாவை நேர் செட்டில் தோற்கடித்து முதல்முறையாக பட்டத்தை தட்டிச்சென்றார்\n‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் 6 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஜப்பான் ‘இளம் புயல்’ நவோமி ஒசாகாவுடன் மோதினார்.\nசெரீனாவின் அனுபவத்துடன் ஒப்பிடும் போது ஒசாகா ஒரு கத்துக்குட்டி, அதனால் செரீனா சுலபமாக வெற்றிக்கனியை பறித்து விடுவார் என்பதே பெரும்பாலானவர்களின் கணிப்பாக இருந்தது. இந்த எண்ணத்தை சிறிது நேரத்திலேயே தகர்த்து எறிந்த ஒசாகா முதல் செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். செரீனாவின் இரு சர்வீஸ்களை முறியடித்து மிரள வைத்த ஒசாகா முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் வசப்படுத்தினார்.\nசர்ச்சைக்கு மத்தியில் ஒசாகா சாம்பியன்\nஇதையடுத்து 2-வது செட்டில் செரீனாவின் ஆக்ரோஷம் எகிறியது. ஒசாகாவின் சர்வீசை பிரேக் செய்த செரீனா இந்த செட்டில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். அதன் பிறகு ஒசாகா சரிவில் இருந்து மீண்டு 4-3 என்று முன்னிலை கண்டார்.\nஇதற்கிடையே விதிமுறைக்கு புறம்பாக நடந்து கொண்ட செரீனாவை நடுவர் எச்சரிக்கை செய்ய, அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவரை வசைமொழிந்த செரீனா, அதற்கு தண்டனையாக ஒரு கேமை இழக்க நேரிட்டது. இதனால் ஒசாகா 5-3 என்று முன்னிலை வகிக்க, இந்த செட்டும் ஒசாகாவுக்கு சொந்தமானது.\nசர்ச்சைக்கு மத்தியில் நிறைவடைந்த இறுதிப்போட்டியில் ஒசாகா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் செரீனாவை பதம் பார்த்து, முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் மகுடத்தை சூடினார். அத்துடன் ஒற்றையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் ஜப்பானியர் என்ற புதிய சரித்திர சாதனையையும் 20 வயதான ஒசாகா நிகழ்த்தினார். இந்த ஆட்டம் 1 மணி 15 நிமிடங்கள் நடந்தது. வெற்றி உறுதியானதும் பூரிப்பில் அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.\nபந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு எதிராளிக்கு புள்ளிகளை தாரைவார்க்கும் தானாக செய்யக்கூடிய தவறுகளை 21 முறையும், 6 டபுள் பால்ட்டும் செய்தது செரீனாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.\nதனது சிறுவயது முன்மாதிரி செரீனா வில்லியம்ஸ் என்று அடிக்கடி கூறி வந்த ஒசாகா, இப்போது தனது குருவையே ஊதித்தள்ளி விட்டார். 1999-ம் ஆண்டு செரீனா வில்லியம்ஸ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இங்கு தான் வென்றார். அப்போது ஒசாகாவின் வயது 1 என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.\nமுன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 36 வயதான செரீனா வில்லியம்ஸ், இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் கைப்பற்றி இருக்கிறார். இந்த முறை வென்று இருந்தால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்து இருப்பார். அந்த அரிய சாதனை நழுவிப்போய்விட்டது. குழந்தை பெற்றுக் கொண்டு சிறிது காலம் ஓய்வுக்கு பிறகு மறுபிரவேசம் செய்துள்ள செரீனா அதன் பிறகு இன்னும் எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லவில்லை. விம்பிள்டனிலும் இறுதிசுற்று வரை வந்து தோல்வியை தழுவியது நினைவு கூரத்தக்கது.\nவாகை சூடிய ஒசாகா 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளுடன் ரூ.26 கோடியை பரிசுத்தொகையாக அள்ளினார். செரீனாவுக்கு ரூ.13 கோடி கிடைத்தது.\nஇந்த வெற்றியின் மூலம் ஒசாகா இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் 19-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு முன்னேறுகிறார். 2004-ம் ஆண்டு அய் சுஜியாமாவுக்கு பிறகு டாப்-10-க்குள் நுழையும் முதல் ஜப்பான் வீராங்கனை ஒசாகா ஆவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/9101112-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2018-09-21T10:14:17Z", "digest": "sha1:XIIW47P34H6UHJ3S4PZDDXXI4DKFMDOJ", "length": 8715, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "9,10,11,12 students sylabus in computer | Chennai Today News", "raw_content": "\n9,10,11,12 ஆம் வகுப்பு பாடங்கள் கணினிமயமாக்கம்: அமைச்சர் செங்கோட்டயன்\nதீபா கணவர் மீது டிரைவர் ராஜா போலீஸ் புகார்\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\n9,10,11,12 ஆம் வகுப்பு பாடங்கள் கணினிமயமாக்கம்: அமைச்சர் செங்கோட்டயன்\nதமிழக அரசின் பள்ளி கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படுவதாக அறிவித்த நிலையில் , தற்போது 1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கான புதிய பாடத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி அவா்களால் நாளை மறுநாள் வெளியிடும் என்று தற்போது அறிவித்துள்ளனா்.\nமுதல்கட்டமாக, 1 மற்றும் 9-ம் வகுப்புக்கான தமிழ், ஆங்கில பாடங்கள் அடங்கிய பாடநூல்களின் முதல் பாகம் முழுமையாக முடிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அனைத்து பாடமும் முடிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது என்று அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பாடத்திட்டத்தின் புத்தக வடிவமைப்பினை சிறப்பான முறையில் உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. பின்னா் விலை உயர்ந்த காகிதத்தில் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பாடப்புத்தகத்தை மாணவர்கள் சுமந்து செல்லக்கூடாது என்ற வகையில் 3 கட்டங்களாகவும் பிரித்து வைத்து வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் உயா்நிலை படிக்கும் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடத்திட்டமும் கணினிமயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கும் முதன்மையான மாநிலமாக திகழும் என்று கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாபூல் நாட்டில் இரட்டை வெடிகுண்டு: 25 பேர் பரிதாப பலி\nமருத்துவர்களை மிஞ்சிய ஆசிரியர்கள்: கோமாவுக்கு சென்ற மாணவரை மீட்ட அதிசயம்\nஉரக்க சொன்ன உச்ச நட்சத்திரம்: ரஜினிக்கு அதிமுக நாளேடு பாராட்டு:\nமாடு மேய்க்க போங்க’ என்று திட்டிய ஆசிரியர் மீது மாணவர்கள் புகார்\nதீபா கணவர் மீது டிரைவர் ராஜா போலீஸ் புகார்\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/buddha-neelkanta-temple-specialality/", "date_download": "2018-09-21T09:26:09Z", "digest": "sha1:6YJLHMWGWMDHNNDMX437OW57R4MY4HZY", "length": 12424, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "காத்மண்டு புத்தநீலண்டா திருக்கோயிலின் பெருமைகள்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகாத்மண்டு புத்தநீலண்டா திருக்கோயிலின் பெருமைகள்\nஆன்மீகம் / தல வரலாறு\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஒவ்வொரு அமைச்சரும் ரூ10 ஆயிரம் கோடி பதுக்கி வைத்துள்ளனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக் தகவல்\nபுத்தநீலண்டா கோயில் அமைந்துள்ள காத்மண்டு என்ற இடத்திற்கு வந்தவுடன் ஆன்மிகத்தை அனைவரும் உணர முடியும். ஆனந்தமும் தன்னம்பிக்கையும் காற்றோடு நம் உள்ளத்திலும் அலைபாய்கிறது… மந்திரமும் பிரார்த்தனைகளும் தானாகவே மனதிலிருந்து வெளிவரும் இடமாக இத்தலம் அமைந்துள்ளது. புத்தநீலண்டாவிலிருக்கும் ஆனந்த நாராயணனின் கம்பீர சிற்பத்தை பார்க்கும்போது, படுக்கையிலிருக்கும் பாம்பு முழுவதும் ரோஜாக்கள் நிறைந்த படுக்கைக்கு சமமாகும். சிவபுரி மலை நீர்வீழச்சியின் அடிவாரத்தின் இடையில் மிதப்பதை போலவும் விஷ்ணு ஆழ்ந்த அமைதியாகவும், மிகவும் அமைதியான மனதுடனும், சுருண்ட உடும்பான பதினொன்று தலை ஆனந்த சீசா நாகத்தின் மீது சயனம் கொண்ட நிலையில் இச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.\nபுத்தநீலண்டா கோயில் காத்மாண்டுவிலிருந்து 9 கி.மீ தொலைவில், ஐந்து மீட்டர் நீளமுள்ள பெரிய பாறையில் கம்பீரமான சிற்ப வேலை செய்யப்பட்டுள்ளது. இத்தலத்தின் குளத்தில், விஷ்ணு சுருண்ட பாம்பில் படுத்த நிலையில் பெரிய கற் சிலையில் தரிசனம் தருகிறார். இந்த பெரிய படுத்த விஷ்ணுவின் சிலை பள்ளத்தாக்கிலும் கிடைக்காத அரிய வகையான ஒரே கருப்பு கற்களில் செதுக்கப்பட்டது. சில காலத்திற்கு முன் விவசாயிகளான கணவன், மனைவி இருவரும் தங்கள் நிலத்தில் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் நிலத்தை உழும்பொழுது இச் சிலைகளை கண்டறிந்தார்கள். அங்கிருக்கும் ஒருவர் கூறியதாவது இந்த சிலை ஒருமுறை விசித்திரமாக காணாமல் போனது. இதை மறுபடியும் இந்த விவசாயிகள் உழும் பொழுது எதிர்பாரத விதமாக இந்த சிற்பத்தின் மீது பட்டதால், உடனே அதிலிருந்து இரத்தம் வர ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து, தற்போது உள்ள இந்த சிலை இரண்டாவது முறையாக மறுபடியும் செதுக்கியத்தில் கிடைத்தது.\nஅனைத்திற்கும் மேலாக, இந்த சிலை உயிரோட்டத்துடன் இருக்கிறது என்பதே உண்மை. இந்த சிலை 1000 வருடம் பழமையானது. விஷ்ணு 5 மீட்டர் (17 அடி) உயரமாக, 13 மீட்டர் (43 அடி) நீள குளத்தில் சயன நிலையில் இருக்கிறார். இவரது கால்கள் நீந்துவதை போல் சாய்வாக அமைந்துள்ளது. இவருடைய நான்கு கைகளில் வைத்துள்ள சங்கு, சக்கரம், ஜபமாலை, தாமரை ஆகியவை விஷ்ணுவின் நான்கு முத்திரைகளை குறிக்கிறது. இச்சிலை 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் ஆண்ட லிச்சாவி காலத்தில் செதுக்கப்பட்டது. புத்த நீலகண்டன் என்ற பெயர் புதுமையை குறிக்கிறது. அதாவது பழைய நீல கழுத்து மற்றும் குறிப்பாக தேவர்கள் பாற்கடலை கடையும் போது வந்த விஷத்தினை சிவன் உட்கொண்டதால் அவரது தொண்டை நீல நிறமாக மாறியது அதனை தணித்து கொள்ள அதனை அவர் கோசயின்குண்ட் என்ற ஏரியில் எறிந்துவிட்டார். ஆகவே அவை புத்த நீலகண்டனின் தொட்டியில் விழுந்தது. எப்படியிருந்தாலும் இந்த சன்னதி கட்டாயம் விஷ்ணுகுரியதாக அர்ப்பணிக்கப்பட்டது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங் கவலைக்கிடம். டெல்லி மருத்துவமனையில் அனுமதி.\nஇந்திய ராணுவ ஆயுத தொழிற்சாலைகளில் டெக்னீசியன் வேலைவாய்ப்பு.\nதங்கமாக மாறி ஜொலிக்கும் திருவண்ணாமலை கோயில் நந்தி\nவிநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது ஏன்\nமகாலட்சுமியை தினமும் வழிபட்டால் என்னென்ன கிடைக்கும் தெரியுமா\nஇறை வழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் எலுமிச்சை பழம்\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஒவ்வொரு அமைச்சரும் ரூ10 ஆயிரம் கோடி பதுக்கி வைத்துள்ளனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1877217", "date_download": "2018-09-21T10:39:37Z", "digest": "sha1:KNXNZ7JLEH5W377SV5BBMX26WMK2XIFI", "length": 13701, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.1,420 கோடிக்கு கணக்கு எங்கே? தமிழகத்திடம் கேட்கிறது டில்லி! Dinamalar", "raw_content": "\n'டெங்கு' இறப்பு சான்று: ஸ்டாலின்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2017,20:14 IST\nகருத்துகள் (34) கருத்தை பதிவு செய்ய\nரூ.1,420 கோடிக்கு கணக்கு எங்கே\nநகர்ப்புற ஏழைகளுக்கு அடிப்படை வசதிகள் செய்ய, 2012ல் வழங்கப்பட்ட, 1,420 கோடி ரூபாய்க்கு, செலவு விபரங்களை அனுப்புமாறு, தமிழக வீட்டுவசதி துறை செயலருக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐ.முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், தேசிய நகர்ப்புற மேம்பாட்டுக்கான,ஜே.என்.என். யு.ஆர்.எம்., திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதி யாக, நகர்ப்புற ஏழை மக்களுக்கு, அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன.\n145 திட்டங்களை செயல்படுத்த, ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதற்கு, மத்திய அரசின் பங்காக, 1,420 கோடி ரூபாய், 2012 வரைவழங்கப்பட்டுள்ளது. ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டம் முடிக்கப்பட்டு, புதிதாக, 'அம்ரூத்' திட்டம் துவக்கப் பட்டுள்ளது.\nஎனவே, பழைய திட்டத்திற்கு வழங்கப்பட்ட, 1,420 கோடி ரூபாய் குறித்து, தமிழக அரசு விபரம் அளிக்க வில்லை. அதனால், இந்த நிதி, முறையாக செலவிடப்பட்டதா, இல்லையா என்ற, சந்தேகம் எழுந்து உள்ளது.\nஇதுகுறித்து, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள், தமிழக அரசின் வீட்டுவசதிதுறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nஅதில், கூறப்பட்டுள்ளதாவது:நகர்ப்புற ஏழைகளுக் கான, அடிப்படை வசதிகள் மேம்பாட்டுதிட்டத்துக்கு, 2012 மார்ச், 31 வரை, 1,420 கோடி ரூபாய் விடுவிக்கப் பட்டது.இந்த நிதி செலவிடப்பட்டதா; என்னென்ன\nபணிகள் செய்யப்பட்டன என்பது குறித்த விபரங்கள், இதுவரை வரவில்லை.இது தொடர்பாக, இரண்டு ஆண்டுகளில், ஏழு முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டன; எந்த பதிலும் வரவில்லை.எனவே, இந்த கடிதத்துக்கு, உயர் முன்னுரிமை அளித்து, செலவு விபரங்களை அனுப்ப நடவடிக்கை எடுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n- நமது நிருபர் -\n ஏம்பா மாப்பிள்ளை விநாயகர் சோடா ஒண்ணு கொடு\n2012 , 2007 , 2002 , 1997 இப்படியே 1972 வரைக்கும் போனா ஊழலை யார் ஆரம்பிச்சா.. எப்படியெல்லாம் ஊழல் பண்ணியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்து 1969 லிருந்து கணக்கெடுத்தால் இப்போ பெரிய மனுஷன்கிற பெயரில் உள்ள அத்தனை பேரையும் உள்ளே தள்ள வேண்டியிருக்கும்..\nஆயிரத்து நானூத்து இருபது கோடியா.. அப்படின்னா என்ன என்று கேட்பார்கள்.. எப்படியெல்லாம் ஏப்பம் விட்டீர்கள் என கேட்டிருந்தால் சினிமா கதை போல விவரமாக சொல்லியிருப்பார்கள். திருட்டு பயலுக..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/10/06-10-2017-upcoming-weeks-weather-overlook-tamilnadu-puducherry.html", "date_download": "2018-09-21T09:42:51Z", "digest": "sha1:VP2YGPPWNRORKR7Y767IFMJ75YSDBNZ2", "length": 16528, "nlines": 71, "source_domain": "www.karaikalindia.com", "title": "06-10-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n06-10-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n06-10-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்கு முன்னர் கடந்த 29-09-2017 அன்று நமது தளத்தில் பதிவிடப்பட்ட ஒரு சில தகவல்களை நினைவு கூற வேண்டியது அவசியமாகிறது. 29-09-2017 அன்று எழுதிய பதிவில் 06-10-2017 அல்லது 07-10-2017 தேதிகளில் வங்கக்கடலில் ஒடிசா அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தேன் பின்னர் ஒரு சில பதிவுகளில் அதை உறுதி படுத்தியும் இருந்தேன்.நேற்று 05-10-2017 இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒடிசா மற்றும் வட ஆந்திரா அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என தெரிவித்துள்ளது அதனால் ஒடிசா ,ஜார்கண்ட் ,சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் அடுத்து வரக்கூடிய வாரத்தில் பயன்பெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.மேலும் 29-09-2017 அன்று எழுதிய பதிவில் 02-10-2017 க்கு பிறகு கர்நாடகா மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கும் எனவும் 03-10-2017 முதல் வளி மண்டலத்தில் ஏற்பட இருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் என தெரிவித்து இருந்தேன் ஒரு சில தென் மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் இதுவரை ஓரளவு நல்ல மழை பதிவாகிவருகிறது.\nசரி தற்பொழுது அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பது குறித்து பார்ப்போம் 06-10-2017 இன்று ஒடிசா அருகே இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவாகியிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் பல இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புண்டு.இதற்கிடையில் 08-10-2017 அன்று வங்கதேசம் மற்றும் மேற்குவங்கம் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது அதே சமயம் கர்நாடக மாநிலம் அருகே அரபிக்கடலில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவ வாய்ப்பு உள்ளது அதனால் 07-10-2017 மற்றும் 08-10-2017 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மழையின் அளவு இதற்கு முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் சற்று குறைந்து இருப்பது போல தோன்றும் ஒரு சில இடங்களில் மட்டுமே கணமழையை எதிர்பார்க்கலாம்.09-10-2017 மற்றும் 10-10-2017 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் லேசாக மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம்.11-10-2017 முதல் மீண்டும் தமிழகத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம்.\nஅரபிக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது 10-10-2017 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு மேற்கு நோக்கி அதாவது அரபு நாடுகள் இருக்கும் திசையை நோக்கி நகரும் இதனால் தமிழகத்திற்கு என்ன பயன் என்று நீங்கள் கேட்பீர்களேயானால் உங்களுக்கான பதில் இது தான் அதனால் ஈரோடு ,திருப்பூர்,கோவை மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேகம் குறைந்து இருக்க வாய்ப்புள்ளது அதனால் 11-10-2017 ,12-10-2017 அல்லது 13-10-2017 ஆம் தேதிகளில் தாராபுரம் ,காங்கேயம் பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம் இதை ஏன் நான் இந்த பதிவில் குறிப்பிட்டு சொல்கிறேன் என்று அங்கு வசிப்பவர்களுக்கு தெரிந்து இருக்கும்.\nநான் மேற்குறிய விஷயங்கள் யாவும் தற்பொழுது நிலவும் வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏதாவது இருப்பின் மீண்டும் பதிவிடுகிறேன்.\n13-10-2017 (வெள்ளிக்கிழமை ) அன்று இந்த பதிவின் தொடர்சியை மீண்டும் பதிவிடுகிறேன்.\n06-10-2017 செய்தி செய்திகள் வானிலை செய்திகள் upcomig weeks wether report\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n2017 டிசம்பர் 31 க்குள் சுனாமி என்ற செய்தி ஒரு எச்சரிக்கையா \nநிகழும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 க்குள் சுனாமி வர வாய்ப்பு உள்ளதா என்று என்னிடம் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள் உங்களின் க...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n2017 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியிலேயே உருவானது லா-நினா : பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை குறைவு ஏற்பட்டது\n24-11-2017 கடந்த சில மாதங்களாக எல்நினோவின் தாக்கம் நடுநிலையாக (Neutral El-nino ) இருந்து வந்தது தற்பொழுது லா-நினா (la- nina ) வுக்கு சாதகமா...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் 2017 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை தமிழகத்துக்கு எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரத்துக்...\n28-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nஇந்த வாக்கியத்தை வழக்கமாக ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தான் குறிப்பிடுவேன் ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் ...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/waste-water", "date_download": "2018-09-21T10:33:53Z", "digest": "sha1:YM6ZN2JN5T7OJUQDV2LUU4IPNH27HQCM", "length": 8333, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பான வழக்கில் தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகள் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..! | Malaimurasu Tv", "raw_content": "\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nசாதிகள் பேச இது நேரமில்லை – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome இந்தியா காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பான வழக்கில் தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகள் 2 வாரங்களுக்குள்...\nகாவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பான வழக்கில் தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகள் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..\nகாவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பான வழக்கில் தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகள் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபெங்களூரு தொழிற்சாலையில் உள்ள கழிவுகள் காவிரியில் கலப்பதாக கூறி, கடந்த 2015ம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2வது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் காவிரி உருவாகும் இடத்தில் கழிவுநீர் கலப்பதில்லை என்றும் காவிரி ஆறு செல்லும் வழிகளில் தான் கழிவுநீர் கலக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென் பெண்ணை ஆறும் மிகவும் மாசடைந்து உள்ளதாகவும்,தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அறிக்கை மீது தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் 2 வாரங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nPrevious articleமேட்டூர் அணையிலிருந்து ஜூலை 19ம் தேதி முதல் தண்ணீர் திறக்க உத்தரவு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nNext article5 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thala-ajith-06-01-18-0240229.htm", "date_download": "2018-09-21T10:14:46Z", "digest": "sha1:5CDHMGQOVFDZBG7OO4GJLE2QGSXUF6JF", "length": 7418, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "தோல்விகளுக்கு நான் மட்டும் பொறுப்பா? - கொதித்தெழுந்த தல அஜித்.! - THALAajith - தல அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nதோல்விகளுக்கு நான் மட்டும் பொறுப்பா - கொதித்தெழுந்த தல அஜித்.\nதமிழ் சினிமாவின் இன்று முன்னணி நடிகராக தல அஜித் விளங்கி வருகிறார், எந்தவொரு பேட்டி, செய்தியாளர்கள் சந்திப்பு என எதிலும் கலந்து கொள்வதில்லை.\nஆனால் ஒரு காலத்தில் இவர் தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வந்த போது இவருக்கு வாலி படம் மெகா ஹிட் படமாக அமைந்து அனைவரையும் கொண்டாட வைத்தது.\nஅப்போது ஒரு சில சேனல்களுக்கு மட்டும் பேட்டியளித்திருந்தார், அந்த பேட்டியின் போது தொடர்ந்து தோல்வி படங்களாக அமைந்ததற்கு என்ன காரணம் என நீங்க நினைக்கறீங்க என கேள்வி கேட்டனர்.\nஇதற்கு அஜித் தோல்விகளுக்கு நான் மட்டும் தான் பொறுப்பாவேனா தயாரிப்பாளர் மற்றும் மற்ற நடிகர் நடிகைகளும் கதையை கேட்டு தான் ஓகே சொல்கிறார்கள், அதனால் தோல்வியில் எனக்கு மட்டும் தான் பங்கு என எப்படி கூற முடியும் என கூறியுள்ளார்.\n▪ விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்\n▪ மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n▪ விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\n▪ காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்\n▪ சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.\n▪ இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்\n▪ திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன\n▪ விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்\n▪ தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா - வியக்க வைக்கும் புகைப்படம்.\n▪ மங்காத்தா படம் பார்த்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு அஜித் செய்த விஷயம்\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/ifsc-code/the-andhra-pradesh-state-coop-bank-ifsc-code-andhra-pradesh.html", "date_download": "2018-09-21T10:19:28Z", "digest": "sha1:SOWAJGCXIFDH4OBFGZ6D4OOMZ6Z4D7HJ", "length": 49183, "nlines": 759, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Andhra Pradesh State The Andhra Pradesh State Coop Bank IFSC Code & MICR Code", "raw_content": "\nமுகப்பு » வங்கி » IFSC குறியீடு » தி ஆந்திரா பிரதேஷ் ஸ்டேட் கோ-ஆஃப் பாங்க் » Andhra Pradesh\nவங்கியை தேர்ந்தெடுக்க அப்ஹுதயா கோஆப்ரேட்டிவ் பாங்க் அபுதாபி கமர்சியல் பாங்க் Aditya Birla Idea Payments Bank அகமதாபாத் மெர்க்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் Airtel Payments Bank Limited அகோலா ஜனதா கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் அலகாபாத் பாங்க் அல்மோரா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் Ambarnath Jaihind Co-Op Bank Ambarnath ஆந்திரா பாங்க் Andhra Pradesh Grameena Vikas Bank ஆந்திரா பிரகதி கிராமினா பாங்க் ஆப்னா ஷஹாரி பாங்க் AU Small Finance Bank Limited ஆஸ்திரேலியா அண்ட் நியூசிலாந்து பாங்கிங் குரூப் ஆக்சிஸ் பாங்க் பந்தன் பாங்க் லிமிடெட் பாங்க் ஆஃப் அமெரிக்கா பாங்க ஆஃப் பஹ்ரைன் அண்ட் குவைத் பாங்க் ஆஃப் பரோடா பாங்க் ஆஃப் சிலோன் பாங்க் ஆஃப் இந்தியா பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா பார்க்லேஸ் பாங்க் பேசின் கத்தோலிக் கோ-ஆஃப் பாங்க் Bhagini Nivedita Sahakari Bank Pune பாரத் கோஆப்ரேட்டிவ் பாங்க் மும்பை பாரதிய மகிளா பாங்க் பிஎன்பி பிரிபாஸ் பாங்க் கனரா பாங்க் Capital Small Finance Bank கத்தோலிக் சிரியன் பாங்க் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா சைனாடிரஸ்ட் கமர்சியல் பாங்க் சிட்டி பாங்க் சிட்டிசன் கிரேடிட் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிட்டி யூனியன் பாங்க் காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா கார்பரேஷன் பாங்க் கிரேடிட் அக்ரிகோல் கார்பரேட் அண்ட் இண்வெஸ்ட்மென்ட் பாங்க் கிரேடிட் சூசி ஏஜி டிசிபி பாங்க் தேனா பாங்க் Deogiri Nagari Sahakari Bank. Aurangabad Deustche Bank டெவலப்மென்ட் பாங்க் ஆஃப் சிங்கப்பூர் டிபிஎஸ் Dhanalakshmi Bank டிஐசிஜிசி DMK Jaoli Bank தோஹா பாங்க் க்யூஎஸ்சி டாம்பிவில் நாகாரி சாஹாகாரி பாங்க் Durgapur Steel Peoples Co-Operative Bank Emirates NBD Bank P J S C Equitas Small Finance Bank Limited Esaf Small Finance Bank Limited எக்ஸ்போர்ட் இம்போர்ட் பாங்க் ஆஃப் இந்தியா பெடரல் பாங்க் Fincare Small Finance Bank FINO Payments Bank First Abu Dhabi Bank PJSC பஸ்ட்ரான்ட் பாங்க் ஜி பி பார்சிக் பாங்க் கூர்கான் கிராமின் பாங்க் எச்டிஎப்சி பாங்க் Himachal Pradesh State Co-Operative Bank எச்எஸ்பிசி ஐசிஐசிஐ பாங்க் ஐடிபிஐ IDFC Bank Idukki District Co-Operative Bank India Post Payment Bank இந்தியன் பாங்க் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் இன்டஸ்இந்த் பாங்க் இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்சியல் பாங்க் ஆஃப் சீனா Industrial Bank of Korea ஐஎன்ஜி வைஸ்சியா பாங்க் ஜல்கான் ஜனதா சாஹாகாரி பாங்க் ஜம்மு அண்ட் காஷ்மீர் பாங்க் Jana Small Finance Bank ஜனசேவா சாஹாகாரி பாங்க் ஜனசேவா சாஹாகாரி பாங்க் (போரிவில்) ஜனதா சாஹாகாரி பாங்க் (புனே) ஜனகல்யான் சாஹாகாரி பாங்க் Jio Payments Bank Limited ஜேபி மோர்கன் சேஸ் பாங்க் காலாப்பனா ஆவ்டி ஈச்லாகரன்ஜி ஜனதா சாஹாகாரி பாங்க் கழுபூர் கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கல்யான் ஜனதாக சாஹாகாரி பாங்க் கபுல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கர்நாடகா பாங்க் கர்நாடகா விகாஸ் கிராமீனா பாங்க் கரூர் வைஸ்யா பாங்க் KEB Hana Bank கேரளா கிராமின் பாங்க் கோட்டாக் மஹிந்திரா பாங்க் Kozhikode District Cooperative Bank Krung Thai Bank PCL லக்ஷ்மி விலாஸ் பாங்க் மகாநகர் கோஆப்ரேட்டிவ் பாங்க் Maharashtra Gramin Bank Maharashtra State Cooperative Bank மகாராஷ்டிரா ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் MashreqBank PSC Mizuho Bank MUFG Bank நகர் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் நாக்பூர் நகரிக் சாஹாகாரி பாங்க் நேஷ்னல் ஆஸ்திரேலியா பாங்க் National Bank for Agriculture and Rural Development நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் பாங்க் என்கேஜிஎஸ்பி கோஆப்ரேட்டிவ் பாங்க் North East Small Finance Bank Limited நார்த் மலபார் கிராமின் பாங்க் நுடான் நகரிக் சாஹாகாரி பாங்க் ஓமன் இண்டர்நேஷ்னல் பாங்க் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் Paytm Payments Bank பிரகதி கிருஷ்ணா கிராமின் பாங்க் பிராதமா பாங்க் ப்ரைம் கோஆப்ரேட்டிவ் பாங்க் PT Bank Maybank Indonesia TBK பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி பஞ்சாப் நேஷ்னல் பாங்க் Qatar National Bank SAQ ரபோபாங்க் இண்டர்நேஷ்னல் Rajarambapu Sahakari Bank ராஜ்குருநகர் சாஹாகாரி பாங்க் ராஜ்கோட் நகரிக் சாஹாகாரி பாங்க் ரத்னகர் பாங்க் RBI PAD, Ahmedabad RBL Bank Limited சஹிபரோ தேஷ்முக் கோ-ஆஃப் பாங்க் Samarth Sahakari Bank சரஸ்வத் கோஆப்ரேட்டிவ் பாங்க் எஸ்பிஈஆர் பாங்க் SBM Bank Mauritius ஷிக்ஷாக் சாஹாகாரி பாங்க் ஷின்ஹான் பாங்க் Shivalik Mercantile Co Operative Bank Shri Chhatrapati Rajashri Shahu Urban Co-Op Bank Small Industries Development Bank of India சொசைட்டி ஜெனிரலே சோலாபூர் ஜனதா சாஹாகாரி பாங்க் சவுத் இந்தியன் பாங்க் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பாங்க் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சுமிடோமோ மிட்சூயி பாங்கிங் கார்பரேஷன் சூரத் நேஷ்னல் கோஆப்ரேட்டிவ் பாங்க லிமிடெட் Suryoday Small Finance Bank Limited சுடெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிண்டிகேட் வங்கி Tamilnad Mercantile Bank Limited Telangana State Coop Apex Bank Textile Traders Co-Operative Bank தி ஏ.பி மகேஷ் கோ-ஆஃப் அர்பன் பாங்க் தி அகோலா டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஆந்திரா பிரதேஷ் ஸ்டேட் கோ-ஆஃப் பாங்க் தி பாங்க் ஆஃப் நோவா ஸ்காடியா The Baramati Sahakari Bank தி காஸ்மோஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி டெல்லி ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கட்சிரோலி டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கிரேட்டர் பாம்பே கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குஜராத் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஹாஸ்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜால்கான் பீப்பல்ஸ் கோ-ஆஃப் பாங்க் தி கன்கரா சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கன்கரா கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கராட் அர்பன் கோ-ஆஃப் பாங்க் The Karanataka State Co-Operative Apex Bank Limited தி குர்மான்சல் நகர் சாஹாகாரி பாங்க் தி மெக்சனா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி மும்பை டிஸ்டிரிக் சென்டரல் கோ-ஆஃப் பாங்க் தி முன்சிபால் கோஆப்ரேட்டிவ் பாங்க், மும்பை தி நைனிதால் பாங்க் தி நாசிக் மெர்சன்ட்ஸ் கோ-ஆஃப் பாங்க் The Navnirman Co-Operative Bank Limited The Pandharpur Urban Co Op. Bank. Pandharpur தி ராஜஸ்தான் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து என்.வி தி சேவா விகாஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஷம்ராவ் வித்தல் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Sindhudurg District Central Coop Bank தி சூரத் டிஸ்டிரிக் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Surath Peoples Co-Op Bank தி தமிழ்நாடு ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி தானே பாரத் சாஹாகாரி பாங்க் தி தானே டிஸ்டிரிக் சென்டர்ல் கோ-ஆஃப் பாங்க் தி வாராச்சா கோ-ஆஃப் பாங்க் தி விஸ்வேஷ்வர் சாஹாகாரி பாங்க் தி வெஸ்ட் பெங்கால் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜோரோஸ்ட்ரியன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் Thrissur District Co-Operative Bank டிஜேஎஸ்பி சாஹாகாரி பாங்க் தும்கூர் கிரைன் மெர்சன்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் யூகோ பாங்க் Ujjivan Small Finance Bank Limited யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் ஓவர்சீஸ் பாங்க் Utkarsh Small Finance Bank Vasai Janata Sahakari Bank வாசாய் விகாஸ் சாஹாகாரி பாங்க் விஜயா பாங்க் வெஸ்ட்பேக் பாங்கிங் கார்பரேஷன் வோரி பாங்க் யெஸ் பாங்க் ஜிலா சாஹாகாரி பாங்க் காஸியாபாத்\nமாநிலத்தை தேர்ந்தெடுக்க Andhra Pradesh Telangana\nIFSC Code குறித்த அறிவு சார்ந்த கட்டுரைகள்\nIFSC குறியீடு என்றால் என்ன\nIFSC மற்றும் ஷிப்ட் குறியீடு பண பரிமாற்ற முறைகளின் வித்தியாசம்\nMICR குறியீடு என்றால் என்ன\nIFSC & MICR குறியீடுகளில் வித்தியாசம்\nIFSC Code மற்றும் அதன் முக்கியதுவம்\nRTGS & NEFT பண பரிமாற்ற சேவையை இண்டர்நெட் உதவி இல்லாமல் செய்வது எப்படி\nIMPS முறையின் கீழ் உடனடியாக பண பரிமாற்றம் செய்வது எப்படி\nRTGS, NEFT மற்றும் IMPS பண பரிமாற்ற முறைகளில் உள்ள வித்தியாசம்\nஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா வங்கியின் NEFT & RTGS பண பரிமாற்ற முறையை பயன்படுத்தவது எப்படி\nநாங்க என்ன குப்பத் தொட்டியா கொந்தளித்த எஸ்பிஐ தலைவர்\nஅருந்ததி பட்டாச்சார்யாவுக்கு பிறகு கடந்த அக்டோபர் 2017-ல் இந்தியாவின்...\nஉலகிலேயே இரண்டாவது மோசமான வங்கிகள் (banking system) இந்திய வங்கிகள் - ப்ளூம்பெர்க் காரசாரம்.\nஅப்போது முதல் இடம் யார் என்று கேட்கிறீர்களா...\n8 வகையான கட்டணங்களை வங்கிகள் நம்மிடமிருந்து வசூலிக்கின்றன...தெரிந்து கொள்ளுங்கள்..\nநம்முடைய அன்றாட வரவு செலவுக் கணக்குகளை வங்கிகள் மூலம் எளிமையாக மேற்கொள்ள...\nஎஸ்பிஐ உடன் ஜியோவும் இணைந்து அடுத்த தலைமுறை வங்கி சேவை.. முகேஷ் அம்பானி அதிரடி\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை புதிய அறிவிப்பு ஒன்றை...\nஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி.. வங்கி ஊழியர்கள் ஏமாற்றம்..\nஊதிய உயர்வு குறித்து இந்திய வங்கிகள் சங்கத்துடன், தொழிற்சங்கங்கள் நடத்திய...\nவங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா\nநாடு முழுவதும் உள்ள 37 வங்கிகளின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது...\n74% பொதுத் துறை வங்கி ஏடிஎம் மைய இயந்திரங்களில் மோசடி அபாயம்.. ஏன்\nமத்திய அரசு பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழாமை கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பொதுத்...\nபஞ்சாப் நேஷனல் வங்கிக்கு மத்திய அரசு திடீர் உதவி.. என்ன காரணம்..\nஇந்திய பொதுத்துறை வங்கிகள் தற்போது பல்வேறு மோசடிகளாலும், வராக் கடன்...\nயூபிஐ செயலியில் இனி 2 லட்சம் வரையில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்..\nதேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகள் மத்தியிலான...\nமுன்பே அங்கீகரிக்கப்பட்ட கடன் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை...\nநமக்கென ஒரு சொந்த வீடு என்பது நம்முடைய வாழ்நாள் கனவாக இருக்கின்றது. இந்தக்...\nஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்தில் புதிய நிர்வாக அதிகாரி நியமனம்..\nஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்தில் இருக்கும் எம்.கே.சர்மா அவர்களின் பதிவிக்காலம்...\nஇந்தியாவில் ஜாய்ன்ட் அக்கவுண்டால் ஏற்படும் முக்கியப் பிரச்சனைகள்..\nஜாய்ண்ட் அக்கவுண்ட் எனப்படும் கூட்டு வங்கிக் கணக்குகளைப் பொதுவாகத் திருமணமான...\nஇந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி பின் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதிகாரி யார்\nநீராவ் மோடிக்கு 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் அளித்த அதிகாரிகளை...\nவங்கி லாக்கர் கணக்கை திறக்கும் முன்னர்க் கவனிக்கவேண்டிய 5 விஷயங்கள்\nஇன்றைய சூழலில், நாம் அனைவரும் வேலைக்காக ஒரு புதிய நகரத்திற்குச் செல்கின்றோம்....\nவிஜய் மல்லையாவின் புதிய நாடகம்.. உண்மை பின்னணி என்ன..\nகிங்பிஷர் நிறுவன பெயரில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு...\nஅமித் ஷா செய்த கமுக்கமான வேலை.. உண்மையை உடைத்த ஆர்டிஐ..\nபாஜக கட்சி தலைவரான அமிஷ் ஷா இயக்குனராக உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம்...\nலைப் இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராகக் கடன் பெற முடியுமா..\nநாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு நம்முடைய அன்புக்கு உரியவர்களை நம்முடைய...\nவட்டி விகிதங்களை உயர்த்திய வங்கிகள்.. மக்கள் அதிர்ச்சி..\nரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கையில் ரெப்போ விகிதத்தை உயர்த்திய...\nதனிநபர் கடனில் இத்தனை வகைகளா\nபாதுகாப்பற்ற கடன் வகையைச் சேர்ந்த தனிநபர் கடன் என்பது உங்களுக்குப் பணம்...\nகுழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி\nகுழந்தைகளுக்கான வங்கி கணக்கை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிப்பதன்...\nசேவை கட்டண பெயரில் வங்கி வசூலிக்கும் பணத்தை காப்பாற்ற 12வழிகள்..\nவங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கில் அவர்களுக்கு...\nபணமதிப்பிழப்புக்குப் பின் 24,000 கோடி டெப்பாசிட்.. 73,000 நிறுவனங்களுக்குச் செக்..\nநாட்டு மக்களை அதிரவைத்த மோடியின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என...\nசந்தா கோச்சார் மீது புதுக் குற்றச்சாட்டு, தனி விசாரணை நடத்த ஐசிஐசிஐ முடிவு..\nஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சந்தா கோச்சார் மீது...\n18 மாதத்தில் புதிய தலைவர்.. எச்டிஎப்சி வங்கியில் உயர்மட்ட நிர்வாகத்தில் மாற்றம்..\nநாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கியின் தலைமை நிர்வாக...\nஎஸ்பிஐ வங்கியில் NEFT பரிவர்த்தனை எவ்வாறு ரத்துச் செய்வது\nஇணைய வழி பணப் பரிமாற்ற சேவைகளை வழங்குவதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா...\nபிக்சட் டெபாசிட் டிடிஎஸ் பணத்தினை வங்கிகள் அரசுக்கு செலுத்துகின்றனவா\nபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்து அதன் மூலம் பெறும் வட்டி விகித...\nஇணைய வங்கி பற்றி எத்தனை பேருக்கு தெரியும்.. அதிலுள்ள சாதகப் பாதகங்கள் யாவை..\nஇப்போதெல்லாம் யாருக்காவது பணம் அனுப்ப வேண்டுமென்றால், வங்கிக்குச் சென்று...\nவங்கிகளுக்கு நீங்கள் கூடுதலாக செலுத்தும் கட்டணங்களை ஸ்மார்டாக குறைப்பது எப்படி\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி...\n இந்த 3 விசயங்களைக் கவனத்தில் வெச்சுக்கோங்க\nபெருநிறுவனங்களின் கடன் வளர்ச்சி குறையும் அதே நேரத்தில், பிப்ரவரி மாதம்...\nஇதைச் செய்தால் வீட்டுக் கடனுக்கான ஈ.எம்.ஐ செலுத்துவது ரொம்ப ஈசி..\nவீட்டுக்கடன் வாங்குவது என்பது மிகப்பெரிய பொறுப்பு. உங்கள் கனவு வீட்டை...\nஎல்லாம் திட்டமிட்ட செயல்.. மிகப்பெரிய அறிவிப்பு வரப்போகிறது.. மக்களே உஷார்..\nஇந்தியா முழுவதும் ஏடிஎம்களில் பணதட்டுப்பாடு நிலவி வரும் இந்த மோசமான நிலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2005/10/18/vijaykanth.html", "date_download": "2018-09-21T09:36:41Z", "digest": "sha1:YADRRM4UXIVTPY32ZO4JKWQRDTMJWGDQ", "length": 12982, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவுடன் கூட்டணி: விஜய்காந்த் முடிவு? | Vijaykanth to join hands with BJP? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பாஜகவுடன் கூட்டணி: விஜய்காந்த் முடிவு\nபாஜகவுடன் கூட்டணி: விஜய்காந்த் முடிவு\nஅமெரிக்காவில் தமிழும் தெலுங்கும் எந்த இடம்..ஆச்சர்யமூட்டும் சர்வே முடிவுகள்\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nதனியாக நின்றால் போணியாக முடியாது என்று பல்வேறு தரப்பினரும் யோசனை தெரிவித்துள்ளதால் சின்னச் சின்னக் கட்சிகளைகூட்டு சேர்த்துக் கொண்டு வரும் சட்டசபைத் தேர்தலை சந்திக்க நடிகர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ள விஜயகாந்த், ஆரம்பத்திலிருந்தேயாருடனும் கூட்டு சேர மாட்டோம் என்று கூறி வந்தார்.\nஆனால் விஜயகாந்த் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஈரோடு வி.சி.சந்திரகுமார் ஈரோட்டில் செய்தியாளர்களிடம்பேசுகையில், விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன்தான் கூட்டணி வைப்போம் என்று தடாலடியாககூறியுள்ளார்.\nவிஜயகாந்த் கூட்டணி வைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் இரண்டு பெரிய கட்சிகள் அதிமுக மற்றும் பாஜக. சந்திரகுமாரின்பேச்சைப் பார்த்தால், அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிறது. மேலும் ஜெயலலிதாவுடன்கூட்டணி வேண்டாம் என பண்ருட்டி ராமச்சந்திரனும் விஜய்காந்துக்கு அட்வைஸ் தந்துவிட்டதாகத் தெரிகிறது.\nஅதேசமயம், விஜயகாந்த்தை முதல்வர் பதவிக்கான வேட்பாளராக அறிவிப்பதில் பாஜகவுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது என்றேதெரிகிறது. காரணம், அந்தக் கட்சிக்கு தமிழகத்தில் தனித்து நின்று டெபாசிட் வாங்கும் சக்தி இல்லை என்பது தான்.\nஅதே நேரத்தில் இதை திருநாவுக்கரசர் போன்றவர்கள் ஜீரணிக்காமல் போகலாம். ஆனாலும் கட்சியின் பலத்தை மனதில் வைத்துவிஜய்காந்தையும் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக அறிவிப்பதை திருநாவுக்கரசர் ஏற்கத்தான் வேண்டும்.\nஎனவே வருகிற சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் விஜய்காந்த் கூட்டணி வைக்கலாம் என்று தெரிகிறது. அத்தோடு மேலும் சிலகுட்டிக் குட்டிக் கட்சிகளையும் கூட்டணியில் இணைத்துக் கொண்டு போட்டியிடும் முடிவில் விஜயகாந்த் இருப்பதாகத் தெரிகிறது.\nஎப்படியிருந்தாலும் தனித்து மட்டும் போட்டியிட வேண்டாம் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் விஜயகாந்த்துக்கு ஆலோசனைகள்வந்த வண்ணம் இருக்கின்றதாம். குறிப்பாக பத்திக்கையாளர் சோ, விஜயகாந்த் தனித்து நின்றால் தேற முடியாது என்றுவெளிப்படையாகவே கூறிவிட்டார்.\nஇதே கருத்தையே பலரும் கூறுவதால் கூட்டணி அமைக்கும் யோசனைக்கு கேப்டன் வந்து விட்டதாக அவரது கட்சியினர்கூறுகிறார்கள். விரைவில் பாஜகவுடன் இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/Cinema/CinemaNews/2018/07/11161753/1175850/Pa-Ranjith-Meet-Rahul-Gandhi.vpf", "date_download": "2018-09-21T10:48:10Z", "digest": "sha1:R2LAO5576ABXRLFHTO4NQUKM6XYV5ZFM", "length": 3447, "nlines": 12, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pa Ranjith Meet Rahul Gandhi", "raw_content": "\nராகுலை சந்தித்தது மகிழ்ச்சி - பா.ரஞ்சித்\nமெட்ராஸ், கபாலி, காலா படத்தை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தது மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார். #PaRanjith #RahulGandhi\nஅட்டக்கத்தி படம் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். இப்படத்தை கார்த்தியை வைத்து ‘மெட்ராஸ்’, ரஜினியை வைத்து ‘கபாலி’ படத்தையும் இயக்கினார். சமீபத்தில் இவர் இயக்கிய ‘காலா’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇவர் அடுத்ததாக பாலிவுட் ஸ்டார் அமீர்கானை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளார்.\nஇதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரசியல், சினிமா பற்றி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. சாதி, மத பாகுபாடு மற்றும் மதச் சார்பின்மைக்கு எதிரான அச்சுறுத்தல்கள் பற்றி நம் சந்திப்பில் நடந்த ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் முழு செயல் வடிவம் பெறும் என்று நம்புகிறேன். மாறுபட்ட சித்தாந்தங்களை நீங்கள் சந்திப்பது ஊக்கம் அளிக்கிறது’ என்று பதிவு செய்திருக்கிறார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/16135", "date_download": "2018-09-21T09:25:56Z", "digest": "sha1:CBT2HPWBZK3GYF3RI256YKXMR7CUMNMD", "length": 6587, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | சர்வதேச விருது வென்ற தனுஷ் திரைப்படம்", "raw_content": "\nசர்வதேச விருது வென்ற தனுஷ் திரைப்படம்\nதனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படம் சர்வதேச அளவில் விருது வென்றுள்ளது.\nநடிகர் தனுஷ் தமிழ் சினிமாவை கடந்து பாலிவுட் சினிமாவிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். இவர் ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார். தி எக்ஸ்ட்ராடினரி அர்னி ஆப் ஃபகிர் என்ற திரைப்படத்தில் நடித்தார்.\nஇந்த திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் இந்த திரைப்படத்தை இயக்கிய கென் ஸ்காட் தனது டுவிட்டர் பக்கத்தில் படம் சர்வதேச விருது பெற்றதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, ரே ஆஃப் சன்ஷைன் என்ற விருதை வென்றுள்ளது.\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nநைட்டியோடு நடுரோட்டில் செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டிய நடிகை வனிதா\nவருஷம் முழுவதும் பாரீன் டூரு... ஜாக்குவாரு காரு... ஓவியா ஒரே பிஸி\nநடிகை நிலானி தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி\n காற்றின் மொழி டீசரை வெளியிட்ட சூர்யா\nத்ரிஷாவுடன் ரஜினியின் பிளாஷ்பேக்: பேட்ட அப்டேட்\nசிம்பு-சுந்தர் சி படம் குறித்து முக்கிய அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyavasanam.in/?p=23333", "date_download": "2018-09-21T09:53:31Z", "digest": "sha1:OKHU2DNRF732UX44ZYL3UUVG7ETLIGBL", "length": 9443, "nlines": 126, "source_domain": "sathiyavasanam.in", "title": "ஆசிரியரிடமிருந்து… |", "raw_content": "\n« வாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 28 புதன்\n(மார்ச் – ஏப்ரல் 2018)\nமரணத்தை ஜெயமாக விழுங்கின ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.\nசத்தியவசன ஊழியத்தை தங்கள் ஜெபத்தாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்கி வருகிறமைக்காக அதிக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த 2017ஆம் ஆண்டு பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர்களை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். அவர்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம்.\nபள்ளி அராசங்கத்தேர்வு எழுதப்போகும் தங்கள் பிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்கிறோம். நமது பங்காளர் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் எழுதவிருக்கும் தேர்வு விவரங்களை எங்களுக்கு தெரிவித்தால் நாங்கள் அவர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.\nமார்ச் மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதியில் கோவை மணிகூண்டு அருகில் உள்ள T.E.L.C ஆலயத்திலும், 26,27,28 திங்கள்-புதன் ஆகிய பரிசுத்த வாரத்தின் நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு திருச்சி பொன்மலைபட்டி C.S.I. Christ Church – லும் நடக்கவுள்ள லெந்துகால சிறப்புக் கூட்டங்களில் வானொலி செய்தியாளர் பேராசிரியர் எடிசன் அவர்கள் செய்தி வழங்க இருக்கிறார்கள். அப்பகுதியிலுள்ள பங்காளர்கள் இக்கூட்டங்களில் பங்குபெற்று ஆசீர்வாதம் பெற அன்பாய் அழைக்கிறோம்.\nசத்தியவசன ஊழியத்தை தங்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்த விரும்பும் பங்காளர்கள் அவர்களது விலாசத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். 2018ஆம் வருட காலண்டரை அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பித் தருகிறோம்.\nஇவ்விதழில் மார்ச் 1 – 16 வரையுள்ள தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். மார்ச் 16 முதல் ஏப்ரல் 15 வரையுள்ள தியானங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். ஏப்ரல் 16-30 நாட்களுக்கான தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் ஒவ்வொன்றும் உங்களது தனிப்பட்ட குடும்ப தியான நேரங்களில் அதிக பயனுள்ளதாகவும் ஆசீர்வாதமாகவும் இருப்பதை அறிந்து தேவனைத் துதிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் அன்பாய் கேட்கிறோம்.\nசத்தியவசன விசுவாசபங்காளர்கள் சந்தாதாரர்கள் யாவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.\n« வாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 28 புதன்\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vkalathurdmk.blogspot.com/2015/02/blog-post_27.html", "date_download": "2018-09-21T10:18:21Z", "digest": "sha1:COJOJK5X55R6JB6QYXEZXPUS5WBCJB5K", "length": 23018, "nlines": 147, "source_domain": "vkalathurdmk.blogspot.com", "title": "vkalathurdmk: ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வாங்கிய வாக்குகள் மாற்றம் தெரிவதை காட்டுகிறது தளபதி மு.க.ஸ்டாலின் பேச்சு!", "raw_content": "\nவி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வாங்கிய வாக்குகள் மாற்றம் தெரிவதை காட்டுகிறது தளபதி மு.க.ஸ்டாலின் பேச்சு\nஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வாங்கிய வாக்குகள் மாற்றம் தெரிவதை காட்டுவதாக மு.க.ஸ்டாலின் பேசினார்.\nஸ்ரீரங்கத்தில் நேற்று திமுக சார்பில் வாக்காளர் களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொருளா ளர் மு.க.ஸ்டா லின் கலந்து கொண்டு பேசியது:\nஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வாக்களித் தவர் களுக்கு மட்டு மில்லாமல், வாக்களிக்க தவறியவர் களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். வாக்களிக் காதவர்கள் நிச்சய மாக வரும் கால கட்டத்தில் வாக் களிப்பார்கள் என்ற உணர் வோடு நன்றி தெரிவிக்கிறேன். வெற்றி, தோல்வி பற்றி திமுக என்றைக்கும் கவலைப் பட்டதில்லை.\nஸ்ரீரங்கத்தில் திமுகவுக்கு 55,045 வாக்குகள் கிடைத் தது. இது கடந்த தேர்தலை விட 600 வாக்குகள் அதிகம். இதில் இருந்து மாற்றம் துவங்குகிறது என்பது தெரிகிறது. இடைத்தேர் தலில் வெற்றி பெற்று விட்ட தாக அதிமுகவினர் சட்ட மன்றத்தில் கொக்கரிக்கின் றனர். கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் நடந்த 5 இடைத்தேர்தல்களில் அதி முக போட்டி யிடவில்லை. அப்போது அதிமுக எதிர் கட்சி. ஆனால் இப்போது திமுக எதிர்கட்சி கூட கிடையாது. இந்த அதிமுக ஆட்சி அமைந்த பின் ஏற்காடு இடைத் தேர்தலில் நின்றோம். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டி யிடவில்லை. ஏனெனில் அந்த தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ விபத்தில் இறந்ததால், அந்த கட்சியை சேர்ந்த ஒருவருக்கே வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் தேர்தலில் விலகுவதாக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக பூஜ்யம் வாங்கியதாக கூறுகின்றனர். 1996, 2004 தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் வென்றது பூஜ்யம் தானே. ஸ்ரீரங்கத்தில் அதிமுக வெற்றி பெற பணம் தான் பிரதானம். ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை பட்டுவாடா ஆகியுள்ளது.\nஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் கூட்டாக சேர்ந்து ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ரூ.66 கோடி சொத்து குவித்தது சதி.அதற்கு பெங்களூரு தனி நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு விதி.\nஜெயலலிதாவுக்கு சதி என்றால் மிகவும் பிடிக்கும். எம்ஜிஆர் பற்றி ராஜீவ்காந் திக்கு கடிதம் எழுதி எனது பெருமைகளை பயன்படுத்தி, என்னை அவமானப்படுத்தி எம்ஜிஆர் சதி செய்கிறார் என அதில் குறிப்பிட்டார். அதேபோல் ஜானகி அம்மையார், நரசிம்மராவ் சதி செய்வதாக கூறினார். மின்வாரியத்தில் திமுகவுக்கு ஆதரவாக உள்ள அதிகாரிகள் சதி செய்வதால் தான் சீரான மின்சாரம் தரமுடியவில்லை என்றார். இப்படி அவருக்கு சதி என்றால் மிகவும் பிடிக்கும்.\nநான்கு நாள் சட்ட மன்றம் கூட்டத்தொடர் நடந்தது. அப்போது எதிர் கட்சியான தேமுதிகவை வம்புக்கு இழுக்கும் வகை யில், �சிட்டிசன்� (�குடி�மகன்) என்று குறிப்பிட்டு அதிமுக வினர் பேசினர். அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கும்படி தேமுதிக கோரி யது. அதற்கு சபாநாயகர் மறுத்தார். ஆனால், தேமு திக துணைத்தலைவர் மோகன்ராஜ் எழுந்து, �குற்றவாளி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா� என்று பேசியதற்காக ஒட்டுமொத்தமாக தேமுதிக எம்எல்ஏக்கள் அனைவரை யும் கூட்டத்தொடர் முழுவ தும் சஸ்பெண்ட் செய்துள் ளனர். இது மிகவும் தவறு என நான் வாதிட் டேன். பின் நான் எனது அறைக்கு சென்றதும், அமை ச்சர் நத்தம் விஸ்வநாதன், �ஸ்டா லின் கேட்டுக் கொண்டதால் அவர்களது தண்டனையை குறைத்து, கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்கிறோம்� என்றார்.\nமறுநாள் பத்திரிக்கை யில் �ஸ்டாலின் கேட்டதால் தேமுதிக எம்எல்ஏ சஸ் பெண்ட் ரத்து� என செய்தி வெளிவந்ததை பார்த்து போயஸ்கார்டனில் ஜெயல லிதா கொதித்து விட்டார். பிறகு மீண்டும் அனைவரும் சஸ்பெண்ட் என்று கூறினர். ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்ட போது, �நாங்கள் சஸ்பெண்ட் ரத்து என கூறவில்லையே� என்று நழுவினர்.\nசட்டமன்றத்தில் பொய் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தக்கூடாது. உண்மைக்கு புறம்பான என்ற வார்த்தையை தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பட்டமாக பொய் சொன்னார்.\nமார்ச் 3ம் தேதி போக்கு வரத்துக்கழக தொழி லாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக கம்யூனி ஸ்ட் எம்எல்ஏ ஒருவர் கூறிய தும், �அதற்கு திமுக தான் காரணம்� என்று செந்தில் பாலாஜி பொய் கூறினார். பினாமி முதல்வர் ஓபி, அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழு முன் னேற் றம் அடைந்துள்ளதாக கூறு கிறார். அப்படி கூறுவதற்கு தகுதி இருக்கிறதா. அதிமுக ஆட்சி வந்தால் உதவிக் குழுக்களுக்கு ரூ.10லட்சம் கடன் அளித்து, 25 சதவீதம் மானியம் வழங்கப்படும் என உறுதி மொழி கொடுத் தார். அவர் கூறியபடி எந்த ஒரு மகளிர் குழுவுக்காவது கடன் வழங்கப்பட்டுள்ளதா.\nஜெயலலிதா 3 வருட ஆட்சியில் 110 விதியின் கீழ் ஏராளமான திட்டங்களை கூறியுள்ளார். இந்த விதியில் திருச்சி&சேலம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற் கான எந்த ஒரு முயற்சியும் தற்போது வரை எடுக் கப்படவில்லை. திருச்சியில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சிங்கப்பூர் போன்று தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்றார். உண்டா, கொட நாட்டில் இருக்கலாம். திருச்சியில் மோனோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. தலைவர் கருணாநிதி மக னாக இருப்பதால் ஆதார மில்லா மல் பேச மாட்டேன்.\nதிருச்சி மாவட்ட செய லாளர் நேருவுக்கு வாழ்த்து கூற வேண்டும். பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் இன்று (நேற்று) தீர்ப்பு வெளியாகி, விடுதலை செய்யப்பட்டார். என்மீது வழக்கு போடட்டும். காத்திருக்கிறேன். வழக்கு போட்டால் குற்றப் பத்தி ரிகை வேண்டாம். வாரண்ட் நகல் வேண்டாம். நானே நேரிடையாக வருகிறேன். கடந்த 4 ஆண்டுகளில் 1,27,500.98 கோடி அளவிற்கு திட்டங்கள் அறிவிக்கப் பட்டது. இதில் எந்த திட்டத்தை நிறைவேற்றினர். இந்த மேடைக்கு பக்கத்தில் ஒரு மேடை போட்டு விவாதிக்க தயாரா.\nதிமுக ஆட்சியில் தொழில்துறை 2 முதல் 3வது இடத்தில் இருந்தது. திமுக ஆட்சியில் துவங்க ப்பட்ட ஹுண்டாய் நிறு வனம் தற்போது மூடப் பட்டுள்ளது. அதிமுக ஆட் சிக்கு வந்தால் மின்தட்டுப் பாடு இருக்காது என கூறப் பட்டது. 4 வருட ஆட்சியில் தமிழகத்தில் 1 மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்தது உண்டா.\nதாது மணல் கொள்ளை குறித்து அப்போதைய முதல் வர் ஜெயலலிதா ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து விசாரிக்க உத்தர விட்டார். அந்த அதிகாரி நேர்மையான வர். அவர் விசாரணை அறிக்கையை ஜெயல லிதாவிடம் அளித்தார். அது மூடி மறைக்கப்பட்டது.\nபினாமி ஓபி சட்டம், ஒழுங்கு பிரச்னையில் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்கிறார். நாள் தோறும் கொலை கொள்ளை நடந்தால் அமைதி பூங்காவா.\nதேமுதிக எம்எல்ஏ ஒருவர் குற்றவாளி என கூறி யதால், ஒட்டுமொத்தமாக அந்த கட்சி எம்எல்ஏ அனைவரையும் சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வது என்ன நியாயம் அப்படி பார்த்தால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண் டனை பெற்றதால் ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்ப தாக கெஜட்டில் அறிவித்து சபாநாயகர் தனபால், செயலாளர் கமாலுதீன் கையெழுத் திட்டுள்ளனர். அதற்காக சபாநாயகரை நீக்குவார் களா அப்படி பார்த்தால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண் டனை பெற்றதால் ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்ப தாக கெஜட்டில் அறிவித்து சபாநாயகர் தனபால், செயலாளர் கமாலுதீன் கையெழுத் திட்டுள்ளனர். அதற்காக சபாநாயகரை நீக்குவார் களா இந்த அக்கிரம அநியாய ஆட்சிக்கு முடிவுக்கட்டும் எச்சரிக்கை மணியாகத்தான் ஸ்ரீரங்கம் தேர்தல் அமைந்துள்ளது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.\nகூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், எம்பி சிவா, முன்னாள் அமைச்சர் ரகு பதி, புதுக்கோட்டை மாவ ட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு, கரூர் மாவ ட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், எம்எல்ஏ சவுந்திரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் சேகரன், அன்பில் பெரியசாமி, மாந கர செயலாளர் அன்பழகன், இளைஞரணி அமைப்பா ளர் ஆனந்த், வெளியீட்டு கழக செயலாளர் செல்வேந்திரன், பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், கண்ணன், மண்டி சேகர் உள்பட பலர் கலந்து கொண் டனர்.\nதிருச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:\nகடந்த சட்டசபை தேர்தலை காட்டிலும் நடந்து முடிந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுக&அதிமுக இடையேயான வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திமுக வாக்கு குறைந்துள்ளதே\nஏற்கனவே திமுக சட்ட சபை தேர்தலை வாங்கிய வாக்குகளை காட்டிலும் கூடுதலாக பெற்றுள்ளோம். அதிமுக வழங்கிய ரூ.5,000 பணத்தை பொருட்படுத்தாமல் திமுக கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. மிகப்பெரிய வெற்றி என கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழில் ஈஸியாக டைப் செய்ய\nதமிழ் புத்தாண்டையொட்டி தி.மு.க தலைவர்\nஐ.நா சபையில் ராஜபக்சேபே பேசுவதை கண்டித்து வி.களத்தூர் தி.மு.க. சார்பில் கருப்பு சட்டை அணிந்து கருப்பு தினமாக கடைபிடிக்கபட்டது\nபெரம்பலூரை சார்ந்த கட்சியின் சாதாரன அடிமட்ட தொண்டனின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/topic/ARS", "date_download": "2018-09-21T10:17:14Z", "digest": "sha1:WDVSRPJFGIE4QIVKWO73KJNM3FITLZVB", "length": 11313, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nமையக் கணிப்பொறியில் கோளாறு: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த கியூரியாசிட்டி விண்கலப் பணிகள் நிறுத்தம்\nதனது மையக் கணிப்பொறியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த கியூரியாசிட்டி விண்கலம் தன்னுடைய பணிகளை நிறுத்திக் கொண்டுள்ளது.\nநகை விபரங்களை ஒப்படைக்க 4 வார காலக்கெடு: திருப்பதி தேவஸ்தானத்திற்கு உயா்நீதிமன்றம் உத்தரவு\nதிருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள நகை, ஆபரணங்கள், விலை உயா்ந்த பொருள்களின் விவரங்களை சமா்ப்பிக்க ஆந்திர உயா்நீதிமன்றம் 4 வார காலக்கெடு அளித்து உத்தரவு பிறறப்பித்தது.\n கல்வி உதவித் தொகை வழங்கும் அரசு சாரா நிறுவனங்கள் (பட்டியல்)\nமாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பல உள்ளன.\nவிடுதியில் இளம் பெண்ணுடன் போலீஸில் சிக்கிய ராணுவ மேஜா்: குற்றவாளி என ராணுவ நீதிமன்றம் அறிவிப்பு\nகாஷ்மீரில் இளம்பெண் ஒருவருடன் ஹோட்டலுக்கு சென்ற ராணுவ மேஜா் லீதுல் கோகோய் குற்றவாளி என்று ராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஆசியப் போட்டி: சாய்னாவுக்கு வெண்கலம்; அரையிறுதியில் தோல்வி\nஆசிய விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் தோல்வியடைந்துள்ளார்...\nதில்லி தூர்தர்ஷன் பவனில் தீ விபத்து\nதில்லி மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள தூர்தர்ஷன் பவனில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 வருடங்கள் தடை\nஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர் நசிர் ஜம்ஷெத்துக்கு 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது...\nஅதிக சத்தமான சூழ்நிலையிலும் உங்கள் காது நன்றாக கேட்க வேண்டுமா\nஎண்ணெய்ப் பசை கட்டாயம் ஒரு மனிதனுக்குத் தேவை. நாம் குடிக்கும் ஒரு தம்ளர்\nஒடிஷா மாநில கடற்கரையில் உயர்ந்து நின்ற கருணாநிதியின் புகழ்\nசெவ்வாயன்று மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெரிய மணல் சிற்பம் ஒன்றினை, ஒடிஷா மாநில கடற்கரையில் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் வடித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nகாதுகளில் ஏற்படும் சதை வளர்ச்சிக்கு ஒரு எளிய மருத்துவம்\nஉடல் தனக்கு தேவையில்லாத கொழுப்பை ஏதேனும் ஒரிடத்தில் ஒதுக்கி வைத்து மூடி விடுகிறது.\nகாவேரி மருத்துவமனைக்கு உள்ளும் வெளியும் கண்ணீர்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பின்னடைவின் காணமாக காவேரி மருத்துவமனைக்கு உள்ளும் வெளியும் கண்ணீரால் நிரம்பியுள்ளது.\nசெவ்வாய்க் கிரகத்தில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ள மிகப்பெரிய ஏரி\n12மைல் நீளமுள்ள (20 கிலோமீட்டர்) இந்த ஏரி மார்ஸியன் ஐஸ் என்று சொல்லப்படக்கூடிய செவ்வாய்க்கிரகத்தின் பனிப்பாறைகளுக்கு அடியில் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஎனது நீண்ட ஆயுளின் ரகசியம் இதுதான் 101 வயதான இந்தியாவின் முதல் இதய மருத்துவரின் பேட்டி\nஇந்தியாவின் முதல் இதய மருத்துவர். இந்தியாவின் மூத்த இதய மருத்துவர். டாக்டர் சிவராமகிருஷ்ண ஐயர் பத்மாவதி.\nஅமெரிக்காவில் அறிமுகமாகவிருக்கும் பறக்கும் கார்\nஹாலிவுட் படங்களில் தான் இத்தகைய கார்களை முன்பு பார்த்திருப்போம். ஆனால் தற்போது அமெரிக்காவில் பறக்கும் கார் நிஜத்திலேயே அறிமுகமாகிறது.\nஉங்கள் காதுக்குள் பூச்சி அல்லது வண்டு புகுந்து விட்டால் எப்படி வெளியேற்றுவது\nகாதில் அழுக்கு எடுப்பது நல்லது என்று சிலர் காது குடைகிறார்கள். உண்மையில் அது அழுக்கு அல்ல.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/vanni", "date_download": "2018-09-21T10:54:26Z", "digest": "sha1:4WICOTILUQEXH3DITS2Q6FYPH4EHS5PL", "length": 15087, "nlines": 109, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: vanni - eelanatham.net", "raw_content": "\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை\nபோர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கான நீதிப் பொறிமுறையில்,வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என, ஐ.நாவுக்கும், சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலை வர்களுக்கும் தாம் அறிவித்து விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபொலனறுவையில் நேற்று புதிய நீதிமன்றத் தொகுதியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பின்னர், உரையாற்றியபோதே ஜனாதி பதி இவ்வாறு குறிப்பிட்டார்.\n“வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்க முடியாது என்ற தகவலை ஐ.நா பொதுச்செயலர் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தெரிவித்து விட்டேன்.\nநாட்டின் சட்ட மற்றும் அரசியலமைப்பு வரையறைகளின்படி, எந்தவொரு வழக்கிலும் வெளிநாட்டு நீதிபதிகளை எமது நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இடமளிக்க முடியாது.\nஅவ்வாறு நாம், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வருவதானால், நாட்டின் சட்டங்களையும், அரசியலமைப்பையும் மாற்ற வேண்டும்.\nஇலங்கையில் உள்ள நீதிபதிகள், கல்வி, மதிநுட்பம், ஆற்றல், அனுபவம் ஆகியவற்றில், உலகின் வேறெந்த நீதிபதிகளையும் விட இர ண்டாம் தரமானவர்கள் அல்ல. அவர்கள் எந்த உள்நாட்டு மற்றும் அனைத்துலக விவகாரங்களையும் கையாளக் கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.\nஎனவே இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் சேவையை பெற வேண்டிய அவசியம் இல்லை.” என்றும் அவர் குறிப்பிட்டார்.\nவன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள்\nவன்னிப்பிரதேசத்தில் இருந்து களவாக தென் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்த ஒருதொகை பெறுமதிமிக்க மரக்குற்றிகள் கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த மரக்குற்றிகளை வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று கொண்டு செல்லப்பட்ட வேளையிலேயே அவை பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த மரக்குற்றிகளை ஏற்றிசென்ற பார ஊர்தி பொலிஸாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nவிசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.\nநடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nயுத்தம் மற்றும் விபத்துக்களால் காயமடைந்து சுயமாக நடமாட முடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் செயற்றிட்டம் ஒன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசேட செயற்றிட்டம் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nஇதன்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான செயற்திட்டத்தை எமது மாகாணத்தில் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றோம். நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முற்றிலும் வேறுபட்டதாகவே உள்ளது. இதனடிப்படையில் எமது மாகாணத்தின் தேவை கருதி இவ்வாறான பிரத்தியேக திட்டங்களை ஆரம்பிக்வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nஎமது மாகாணத்தில் இந்த கொடிய யுத்தத்தின் காரணமாக பல நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டு சுயமாக இயங்கமுடியாமல் வீடுகளில் உள்ளனர். இவர்களை கவனிக்க தற்போதுள்ள சுகாதார சேவையில் வசதிகள் இல்லை. எனவேதான் இவ்வாறானவர்களை கவனிக்க 2014ம் ஆண்டு வவுனியாவில் வைகறை எனும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தை ஆரம்பித்தோம்.\nஎனினும் அந்த புனர்வாழ்வு நிலையத்தில் போதிய இடவசதிகள் இல்லாத நிலையில் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறாக சுயமாக இயங்கமுடியாது படுக்கையில் இருக்கும் நோயளிகள் பலவேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவர்களில் பலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு வசதியற்றவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களின் நலன் கருதியே இந்த செய்ற்றிட்டத்தை ஆரம்பிக்கின்றோம்.\nகுறித்த திட்டம் மாகாண நிதியிலோ அல்லது மத்திய அரசின் நிதியிலோ ஆரம்பிக்கவில்லை. அண்மையில் நான் கனடாவுக்கு விஜயம் செய்தபோது புலம்பெயர் உறவுகளை சந்தித்தபோது நாங்கள் எதிர்நோக்கம் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். புலம்பெயர் கொடையாளர்களின் உதவியுடன் உள்ளுரில் உள்ள தொண்டு நிறுவனங்களினூடாகவே இந்த செய்ற்திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.\nஎதிர்காலத்தில் இந்தச் செயற்றிட்டம் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நடமாடும் குழு சேவையில் ஈடுபடும். அதில் மருத்துவ தாதி, உளநல ஆலோசகர் மற்றும் உதவியாளர் ஒருவர் என இடம்பெறுவர். இவர்கள் நோயளிகளின் வீடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டு சிகிச்சைகளை வழங்குவர் என்று தெரிவித்தார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nசுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு\nஎழுக தமிழ் நிகழ்வுக்கு பதிலடியே மாணவர்கள் படுகொலை\nபிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு\n20வது தமிழர் விளையாட்டு விழா.\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/14112217/1191185/20-Teaser-Review-and-Story.vpf", "date_download": "2018-09-21T10:04:01Z", "digest": "sha1:WXDEMEIH7CP4OCISUSQMN7MG4N3KPYS3", "length": 18774, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "2.0, 2point0, Rajnikanth, Akshay Kumar, Amy Jackson, Shankar, AR Rahman, 2.ஓ, 2 பாய்ண்ட் ஓ, ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஷங்கர், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான்", "raw_content": "\n2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா\nபதிவு: செப்டம்பர் 14, 2018 11:22\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் - ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் கதை பற்றிய சிறய விளக்கத்தை கீழே பார்ப்போம், #2Point0 #Rajinikanth\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் - ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் கதை பற்றிய சிறய விளக்கத்தை கீழே பார்ப்போம், #2Point0 #Rajinikanth\nஉலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய் வந்த நிலையில் படம் நவம்பர் 29- ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ‌ஷங்கர், இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா என்று ஜாம்பவான்கள் இணைந்திருக்கும் 2.0 படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று வெளியானது. பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசரே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.\n2.0 படத்தின் டீசரில் இருந்து படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது. தொழில்நுட்ப உலகத்தில் புதுப்புது கண்டுபிடிப்புகள் தினம் தினம் வந்த வண்ணமாக உள்ளன. தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் செல்போன் இல்லாதவர்களே இல்லை என்று கூறிவிடும் அளவிற்கு அதன் வளர்ச்சியானது அபரிமிதமானது. அந்த வகையில் செல்போன் வருகையால் உலகில் பறவை இனங்கள் குறைந்து வருகின்றன.\nசிட்டுக்குருவி போன்ற அரிய வகை பறவை இனங்கள் அழிந்துவிட்டதாக சுற்றுசூழல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அப்படி அழியப்படும் பறவை இனத்தை சேர்ந்த ஒரு பறவைக்கு அரிய சக்திகள் கிடைக்கிறது. அந்த சக்திகளை கொண்டு உலகம் முழுக்க இருக்கும் செல்போன்களை செயலிழக்க வைக்கிறது அந்த வில்லன்.\nமேலும் உலகையே தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வரவும் முயற்சிக்கிறது அந்த பறவை. இந்த பிரச்சினையில் இருந்து உலகத்தை காப்பாற்ற தான் உருவாக்கி சிட்டி ரோபோவை மீண்டும் ஒருமுறை உலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறார் வசீகரன். அந்த ரோபோவுக்கும், பறவை வில்லனுக்குமான மோதல் தான் படத்தின் கதையாக இருக்கலாம். இந்த மாடர்ன் உலகத்தில் அனைவருமே செல்போன் அடிமையாகி இருக்கின்றனர். அந்த செல்போனை மையப்படுத்தியே படத்தின் கதை நகர்வதாக தெரிகிறது.\nஎனினும் அதனை உறுதிப்படுத்த நவம்பர் 29 வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.\nபடத்தில் பறவை வில்லனாக சக்தி வாய்ந்தவராக நடிக்கிறார் அக்‌‌ஷய் குமார். படத்தின் நீளம் வெறும் 100 நிமிடங்கள் தான் என்பதால் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை இருக்கை நுனியிலேயே இருக்க வைத்திருக்கும் என்கிறார்கள். படத்தின் வேகத்தை தடை போடக்கூடாது என்பதற்காக படத்தில் காதல், காமெடி காட்சிகள் கூட இல்லையாம். முழு ஹாலிவுட் படம் பார்த்த திருப்தி ஏற்படும் என்கிறார்கள். #2Point0 #Rajinikanth #AshayKumar\nசீன ஓபன் பேட்மிண்டன் - காலியிறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரரிடம் தோல்வி\nதூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் இன்று மாலை முதல் விற்பனை\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது - வைகோ\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் 5 போலீசார் மாயம் - தீவிர தேடும் பணி நடந்து வருகிறது\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் சிறையில் இருந்து 32 கைதிகள் விடுதலை\nகூடுவாஞ்சேரியில் கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nஅழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\nசதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nவீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nதமிழ், இந்தியில் 2.0 டீசர் படைத்த பெரும் சாதனை மீண்டும் தள்ளிப்போகிறதா ரஜினிகாந்த்தின் 2.0 2.0 படத்தை கிளைமாக்ஸ் காட்சியை இன்னமும் மறக்க முடியவில்லை - ஏ.ஆர்.ரஹ்மான் விஸ்வரூபம்-2 ரிலீஸை தொடர்ந்து வெளியாகும் 2.0 டீசர் 2 ரோபோக்களுக்கு இடையேயான காதல் தான் 2.0 - மதன் கார்க்கி கிராபிக்ஸ் பணிகளில் தொய்வு - ரூ.550 கோடிக்கு உயரும் 2.0 பட்ஜெட்\nபுதிய மைல்கல்லை தொட்ட மெர்சல் - எந்த தமிழ் பாடலுக்கும் கிடைக்காத பெருமை சர்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு - பட நிறுவனம் அறிவிப்பு மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார் திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன் ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/16136", "date_download": "2018-09-21T09:26:14Z", "digest": "sha1:RH6TKF4WYHZLQ7VMDQKJVDDALBIGKBAT", "length": 7049, "nlines": 117, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | சத்தியமாக சொல்கிறேன் இது காமெடி மூஞ்சி: அலறிய யோகி பாபு", "raw_content": "\nசத்தியமாக சொல்கிறேன் இது காமெடி மூஞ்சி: அலறிய யோகி பாபு\n'யோகி' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான யோகி பாபு தன் திறமையால் முன்னணி காமெடியனாக உயர்ந்தார்.\n'டார்லிங்', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.\nஇதனை மறுத்து வீடியோ ஒன்று வெளியிட்ட யோகிபாபு, அந்த படத்தில் படம் முழுக்க வரும் காமெடியனாக நடிக்கிறேன் என்றார். அந்த வீடியோவில் அவர் பேசுகையில், 'வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் நாய் ஒன்றுக்கும் நடக்கும் கதை தான் படம். இந்த படத்தில் நான் கூர்கா வேடத்தில் நடிக்கிறேன்.\nஎனக்கு ஹீரோவாக நடிக்க ஆசையில்லை. கடைசி வரைக்கும் காமெடியனாகத்தான் நடிப்பேன். இது ஹீரோ மூஞ்சி இல்லை, காமெடி மூஞ்சி.\nநான் ஹீரோவாக நடிக்கிறேன் என யாரோ தவறான தகவல் பரப்பியுள்ளனர். இதனால் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். சத்தியமாக சொல்கிறேன் இது காமெடி மூஞ்சி\" என்றார் யோகி பாபு.\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nநைட்டியோடு நடுரோட்டில் செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டிய நடிகை வனிதா\nவருஷம் முழுவதும் பாரீன் டூரு... ஜாக்குவாரு காரு... ஓவியா ஒரே பிஸி\nநடிகை நிலானி தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி\n காற்றின் மொழி டீசரை வெளியிட்ட சூர்யா\nத்ரிஷாவுடன் ரஜினியின் பிளாஷ்பேக்: பேட்ட அப்டேட்\nசிம்பு-சுந்தர் சி படம் குறித்து முக்கிய அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyavasanam.in/?cat=9&paged=2", "date_download": "2018-09-21T10:36:33Z", "digest": "sha1:R4W4JWOHMPDW22HUU5XE52TRVQB6RMIA", "length": 5383, "nlines": 125, "source_domain": "sathiyavasanam.in", "title": "வாக்குத்தத்தம் |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 செப்டம்பர் 18 செவ்வாய்\nதேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம். (2கொரி.9:15)\nவேதவாசிப்பு: உன்னத. 6-8 | 2கொரி.9\nவாக்குத்தத்தம்: 2018 செப்டம்பர் 17 திங்கள்\nஅவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளாயிருக்கிறது. (உன்னத.5:12).\nவேதவாசிப்பு: உன்னத. 1-5 | 2கொரி.8\nவாக்குத்தத்தம்: 2018 செப்டம்பர் 16 ஞாயிறு\n… எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவ பயத்தோடே பூரணப் படுத்தக்கடவோம்.(2கொரி.7:1)\nவேதவாசிப்பு: பிரச.10-12 | 2கொரி.7\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4-6/", "date_download": "2018-09-21T10:28:58Z", "digest": "sha1:XXRYX4W4RK2ZEP6U677G33J24VCMNK65", "length": 8094, "nlines": 148, "source_domain": "sivantv.com", "title": "பேர்ன் ஞானலிங்கேசுரர் திருக்கோவில் தேர்த்திருவிழா மலர்-2 (26.08.2017) | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 25வது ஆண்டு கலைவாணி விழா 21.10.2018\nHome பேர்ன் ஞானலிங்கேசுரர் திருக்கோவில் தேர்த்திருவிழா மலர்-2 (26.08.2017)\nபேர்ன் ஞானலிங்கேசுரர் திருக்கோவில் தேர்த்திருவிழா மலர்-2 (26.08.2017)\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nஜேர்மனி அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அ�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nகாரைநகர் – களபூமி – தன்னையம்பதி திருவருள்மிகு தன்னை சித்திவிநாயகர் கோவில் மகா கும்பாபிசேகம் 31.08.2017\nதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் சப்பறத்திருவிழா 01.09.2017\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/88_151688/20180106162922.html", "date_download": "2018-09-21T10:10:55Z", "digest": "sha1:WJEBPNUHNDPBZVDZRITY5M73DQEBHHGM", "length": 8020, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "அதிமுகவையும், ஆட்சியையும் கைப்பற்றுவதுதான் ஒரே குறிக்கோள் : டிடிவி தினகரன் திட்டவட்டம்", "raw_content": "அதிமுகவையும், ஆட்சியையும் கைப்பற்றுவதுதான் ஒரே குறிக்கோள் : டிடிவி தினகரன் திட்டவட்டம்\nவெள்ளி 21, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஅதிமுகவையும், ஆட்சியையும் கைப்பற்றுவதுதான் ஒரே குறிக்கோள் : டிடிவி தினகரன் திட்டவட்டம்\nஅதிமுகவையும், ஆட்சியையும் கைப்பற்றுவதுதான் ஒரே குறிக்கோள் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் டிடிவி தினகரன். இதனையடுத்து, பேரவை, தனி கட்சி தொடங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதனை மறுத்துள்ளார் தினகரன். கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றுவதுதான் ஒரே குறிக்கோள் என தினகரன் கூறியுள்ளார்.\nமதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனையில் அரசு அலட்சியமாக செயல்படுகிறது. இந்த பிரச்சனையில் அரசு சுமூகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும். முதல்வர் மீதான குற்றச்சாட்டை போக்குவதற்கு போக்குவரத்துக்கழகத்துக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும்.\nதவறான நபர்களிடம் அதிமுகவை தேர்தல் ஆணையம் ஒப்படைத்துவிட்டது. தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படுவது வெறும் வதந்தி மட்டுமே. கட்சியை மீட்டு எடுக்கவே முயற்சி செய்து வருகிறேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளேன். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅதிமுக தொண்டர்கள் யாரை நினைக்கிறார்களோ அவர்தான் அடுத்த பிரதமர் : இபிஎஸ் கணிப்பு\n இனம் பார்த்து பழகு, களம் பார்த்து கால் வை”: வைகோவுக்கு துரைமுருகன் அறிவுரை\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அடுத்த முதல்வர் டி.டி.வி. தினகரன் தான்: புகழேந்தி சொல்கிறார்\nஇலைச்சோற்றில் இமயமலையை மறைக்க முயல்கிறார் தங்கமணி : எ.வ.வேலு குற்றச்சாட்டு\nதமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள்: அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசெவ்வாய் 11, செப்டம்பர் 2018 4:00:44 PM (IST)\nமக்களை மேலும் சுரண்டி பணம் பறிக்க மத்திய அரசு துடிப்பது சரியல்ல: ராமதாஸ் காட்டம்\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவை மத்திய அரசின் தோல்வி : மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2018/sep/07/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-2995402.html", "date_download": "2018-09-21T09:31:09Z", "digest": "sha1:ZEHCKU7KU2VR7BQSKZUT2W7J4OEJGAA5", "length": 6616, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "எனக்கு இரண்டு பெண்கள், ஓர் ஆண் பிள்ளை. மூவருக்கும் திருமணமாகிவிட்டது. கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎனக்கு இரண்டு பெண்கள், ஓர் ஆண் பிள்ளை. மூவருக்கும் திருமணமாகிவிட்டது. கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். எனது உடலாரோக்கியம், எதிர்காலம் எவ்வாறு இருக்கும்\nஉங்களுக்கு சிம்ம லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற சுகாதிபதியுடன் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியும் குடும்பாதிபதியும் இணைந்து இருக்கிறார்கள். இதனால் குருமங்கள யோகம் சிறப்பாக ஏற்படுகிறது என்று கூற வேண்டும். ஆரோக்கிய ஸ்தானாதிபதி பலம் பெற்று நட்பு ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். அதனால் உங்களுக்கு ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. எதிர்காலம் சீராகவே செல்லும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜெயம் ரவி பிறந்த நாள் கொண்டாட்டம்\nபுதிய வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nஒடிசாவில் புயல்: கனமழைக்கு எச்சரிக்கை\nகாற்றின் மொழி - டீசர்\nயூ டர்ன் குறித்த நடிகை சமந்தாவின் பேட்டி\n96 பற்றி இயக்குனர் பிரேம் பேட்டி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/ritika-singh-play-iruthisuttru-telugu-remake/", "date_download": "2018-09-21T10:04:31Z", "digest": "sha1:35GJWA5IH3DOQ25ITIJV4SHQKPTKEGCS", "length": 5687, "nlines": 127, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Ritika Singh play Iruthisuttru Telugu RemakeChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசிறப்புப் பகுதி / வீடியோஸ்\nதீபா கணவர் மீது டிரைவர் ராஜா போலீஸ் புகார்\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமாதவன் தான் நடிக்க சொன்னார் தீபா வீட்டுக்கு வந்த போலி வருமானவரித்துறை அதிகாரி வாக்குமூலம்\nதமிழக முதல்வர் பதவிக்காக மீண்டும் மாலை மாற்றி திருமணம்: தீபா முடிவு\nகணவருடன் மீண்டும் இணைந்துவிட்டேன். மக்கள் என்னை ஆதரிப்பார்கள்: தீபா\nவிக்ரம் வேதா’ தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ்-ராணா\nதீபா கணவர் மீது டிரைவர் ராஜா போலீஸ் புகார்\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.qurankalvi.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%8D-03-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1/", "date_download": "2018-09-21T09:40:08Z", "digest": "sha1:B3UB4KQVMKTXVOHIAYDIUC5OYLISAHNY", "length": 7689, "nlines": 120, "source_domain": "www.qurankalvi.com", "title": "ஃபிக்ஹ் 03 – மரணித்தவரின் உறவினர்களுக்கு கடமையாவை – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / இஸ்லாமிய நிலையங்கள் / Jubail Islamic Center / ஃபிக்ஹ் 03 – மரணித்தவரின் உறவினர்களுக்கு கடமையாவை\nஃபிக்ஹ் 03 – மரணித்தவரின் உறவினர்களுக்கு கடமையாவை\n08 : யூனுஸ் நபி ஓதிய திக்ர்\n07 : ஆயிரம் நன்மைகளை அள்ளித்தரும் திக்ர்\n03 : நேரத்தை வீணாக்காதீர்கள்…\nசிறப்பு தர்பியா தொடர் வகுப்பு\nஃபிக்ஹ் 03 – மரணித்தவரின் உறவினர்களுக்கு கடமையாவை\nஆசிரியர் :மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி\nநூல் – தல்கீஸு அல்ஹ்காமில் ஜனாஇஸ் – அறிஞர் அல்பானி(ரஹ்)\nநாள் : 06-10-2017 வெள்ளிக்கிழமை\nஇடம் : தஃவா நிலைய பள்ளி,\nPrevious இரானில் காபா இருப்பது உண்மையா\nNext துஆ 03 – பொருளுணர்ந்து துஆ மனனமிடல்\n03 : 02 ஜனாஸாவை பின் தொடர்தல்\nதர்பியா வகுப்புகள் – தரம் -3 பாடம் – 2 ஃபிக்ஹ் 03 : 02 ஜனாஸாவை பின் தொடர்தல் …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n09 : துன்பம் நேரும் போது….\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nNurunnisa: அஸ்ஸலாமு அலைக்கும் ஸஹீஹுல் புஹாரி 5255 ஹதீஸின் விளக்கத்தை தரமுடியுமா மாற்று மதத்...\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் கேள்வி பதில் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anushka-inji-idupazhagi-27-11-1524203.htm", "date_download": "2018-09-21T10:08:48Z", "digest": "sha1:PHPAHU5MPD4TNHBNIL6XZAHB5YCINIKJ", "length": 8958, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "சினிமா உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல: அனுஷ்கா - Anushkainji Idupazhagi - அனுஷ்கா | Tamilstar.com |", "raw_content": "\nசினிமா உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல: அனுஷ்கா\nநடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-\n‘‘பெண்களில் பலர் வெளி அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதற்காக உடற்பயிற்சி, யோகாவே கதி என கிடந்து உடலை வருத்துகிறார்கள்.\nஇதில் எனக்கு உடன்பாடு இல்லை. மனதை அழகாக வைத்து இருப்பதைத்தான் பெரிதாக நம்புகிறேன். வெளி அழகைப்பற்றி பெண்கள் கவலைப்படக்கூடாது. மனம் அழகாக இருந்தால் முகத்தில் அழகு வரும். அகத்தின் அழகே அழகு.\nஎன் உயரத்துக்கு ஒல்லி உடம்பு சரிப்பட்டு வராது. விரும்பியதை சாப்பிட்டு கொஞ்சம் உடற்பயிற்சி செய்துகொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை நான் சாப்பாட்டுப் பிரியை. ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவேன்.\nஇறால், சிக்கன் உணவுகள் ரொம்ப பிடிக்கும். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக குண்டு வேடம் வேண்டும் என்றனர், இதற்காக சாக்லெட், அரிசி உணவு, பிஸ்கட், ஐஸ்கிரீம் போன்றவற்றை நிறைய சாப்பிட்டேன்.\nஇப்போது ‘பாகுபலி-2, சிங்கம்-3’ படங்களுக்காக சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கிறேன். நடிகையாகாமல் இருந்து இருந்தால் விரும்பிய எல்லாவற்றையும் சாப்பிட்டு சந்தோஷப்பட்டு இருப்பேன். திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்தது என்று சிலர் குறைபடுகிறார்கள். அப்படி இருப்பதில் தவறு இல்லை. கதாநாயகிகளை விட கதாநாயகர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள்.\nசண்டை காட்சிகளில் அவர்கள் படும் கஷ்டங்களை ‘பாகுபலி’ படத்தில் நான் நடித்து உணர்ந்து இருக்கிறேன். ரசிகர் மன்றங்களும் அவர்களுக்குத்தான் இருக்கிறது. எனவே சினிமாவில் ஆணாதிக்கம் நிறைந்து இருப்பதில் தவறு இல்லை.\nஎன்னைப்பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. முதலில் அவற்றை பார்த்து வருத்தப்பட்டேன். இப்போது அப்படி இல்லை. பக்குவப்பட்டு விட்டேன். திருமணம் பற்றி சிந்திக்கவில்லை அது நடக்கும்போது நடக்கும். இவ்வாறு அனுஷ்கா கூறினார்.\n▪ சிக்கென்று இருக்க செக்ஸே காரணம்: அதிர வைத்த நடிகை- பிளாஷ்பேக்\n▪ கௌரவ வேடங்களில் இஞ்சி இடுப்பழகி படத்தில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்\n▪ குண்டு பெண்ணாக நடித்ததற்கு இது தான் காரணம்..\n▪ இஞ்சி இடுப்பழகி டிரைலரில் சுட்டிதனமான அனுஷ்கா...\n▪ இஞ்சி இடுப்பழகி மேடையேறியதும் ரசிகர்கள் செய்த கலாட்டா..\n▪ ஜீவாவுக்கு சப்போட் பண்ண ஆர்யா \n▪ அக்டோபர் 9ம் தேதி வருகிறாள் இஞ்சி இடுப்பழகி\n▪ 20 கிலோ கூடிய அனுஷ்கா\n▪ ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அனுஷ்கா\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraigalatta.com/2017/11/80.html", "date_download": "2018-09-21T09:52:55Z", "digest": "sha1:HVMF5DMG4O6DPQG5GZMTTDPMT5RXRYFF", "length": 4209, "nlines": 35, "source_domain": "www.thiraigalatta.com", "title": "80களின் பிரபலங்கள் ஒன்றிணைந்த விழா", "raw_content": "\n80களின் பிரபலங்கள் ஒன்றிணைந்த விழா\n1980-களில் தென்னக திரையுலக பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி தங்களுடைய நட்பைக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ளனர்.\nஇந்த ஆண்டு மகாபலிபுரத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள விடுதியில் கூடினார்கள். கடந்த 17ஆம் தேதி அனைவரும் ஒன்று கூடினார்கள். அனைவரும் ஊதா நிற உடை அணிந்திருந்தார்கள்.\nசிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத்குமார், ராதிகா, சுகாசினி, லிசி, குஷ்பு, பூர்ணிமா, பாக்கியராஜ் , ரேவதி மற்றும் பலரும் இதில் கலந்து கொண்டனர். 19ஆம் தேதி வரை நடந்த இந்த விழாவில் 28 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/918a09f3ed/chennai-from-begging-on-the-streets-of-cambridge-university-study-up-jeyavel-dynamic-of-the", "date_download": "2018-09-21T10:49:09Z", "digest": "sha1:3SBCS4KFEU5I75YWE3DNXDSAJ6DSPO7D", "length": 15179, "nlines": 106, "source_domain": "tamil.yourstory.com", "title": "சென்னை தெருக்களில் பிச்சை முதல் கேம்பிரிட்ஜ் பல்கலை. படிப்பு வரை: ஜெயவேலின் ஊக்கமிகு பயணம்!", "raw_content": "\nசென்னை தெருக்களில் பிச்சை முதல் கேம்பிரிட்ஜ் பல்கலை. படிப்பு வரை: ஜெயவேலின் ஊக்கமிகு பயணம்\nஒரு 22 வயது இளைஞர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் பட்டம் பெறுவது என்பது இன்றைய தினத்தில் பெரிய விஷயம் இல்லை, ஆனால் அந்த இளைஞர் பிளாட்பாரத்தில் வாழும் பிச்சைத்தொழிலில் ஈடுபட்டுவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தால் அது எல்லயில்லா சாதனை தானே...\nஜெயவேல் என்ற அந்த இளைஞர் நெல்லூரை சேர்ந்தவர். 80களில் அவர்களின் குடும்ப விவசாய நிலம் விளைச்சல் இல்லாமல் நஷ்டத்தில் போனதால், சென்னைக்கு குடிபெயர்ந்தது அவரது குடும்பம். உறவினர்களோ, நண்பர்களோ இல்லாத இவர்கள், குடும்ப வறுமையின் காரணமாக சென்னை தெருக்களில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.\nஅந்த நாட்களை பற்றி நினைவுகூறும் ஜெயவேல்,\n”நாங்கள் ரோட்டில் உள்ள ப்ளாட்பாரத்தில் தான் உறங்குவோம். மழை பெய்யத் தொடங்கினால், அருகில் பாதுகாப்பான இடம் தேடி அலைவோம்... சிலசமயம் கடைகளின் குடையின் கீழ் புகலிடம் அடைவோம். பலமுறை போலீஸ் எங்களை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர்..”\nஎன்று இந்தியா டுடே இதழ் பேட்டியில் தெரிவித்துள்ளர். குடும்ப வருமானத்திற்காக ஜெயவேல் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டார். அவர்களுடைய குடும்பம் பிச்சை எடுத்து வரும் வருமானத்தை நம்பி இருந்தாலும் அதில் முக்கால்வாசியை ஜெயவேலின் தாயார் குடித்து அழித்துவிடுவார் என்பது வறுத்தமான விஷயம்.\nஜெயவேல் குழந்தையாக இருந்தபோதே அவரது தந்தை இறந்ததால், அவரின் தாயார் குடிக்கு அடிமையாகி விட்டார். உடுத்த ஒரே ஒரு சட்டை மட்டுமே ஜெயவேலிடம் இருந்தது. அழுக்காகவே சுற்றித்திரிந்த ஜெயவேல், பிச்சை எடுத்து தன் நாட்களை கழித்தார். ஆனால் ஒரு நாள் அவரது வாழ்க்கையில் பெரிய திருப்பம் வரும் என்று அவர் நினைத்து கூட பார்த்ததில்லை.\nஉதவி கரங்கள் நீட்டிய தம்பதியினர்\nமுத்துராமன் மற்றும் அவரது மனைவி உமா, இருவரும் இணைந்து சேரியில் வாழும் குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக சென்னை நடைபாதையில் வாழும் குடும்பங்களின் குழந்தைகளுக்கு வாழ்வளிக்க திட்டமிட்டு பல செயல்களை இவர்கள் செய்துவருகின்றனர். ஒருமுறை நடைபாதையில் வீடியோ எடுக்க கீழ்பாக்கம் பகுதிக்கு சென்ற உமா மற்றும் முத்துராமன் ஏதேச்சையாக ஜெயவேலை சந்திக்க நேரிட்டது.\n“எங்கள் மக்களுக்கு அவர்களை பிடிக்கவில்லை. அவர்களை தாக்க முயற்சித்தோம். உதவி என்ற பெயரில் பலர் எங்களை ஏமாற்றுவதால் இதுபோன்றோரை நாங்கள் எங்கள் இடத்தில் அனுமதிப்பதில்லை. எங்கள் பெயரை சொல்லி பலர் அரசிடம் நிதி திரட்டிவிட்டு எங்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை...”\nஆனால் உமா இவர்களிடம் பேசியபின்னர் அவர் மீது அங்குள்ளோர்க்கு நம்பிக்கை வந்தது. ஜெயவேலின் குடும்பமும் அவர் உண்மையில் தங்களுக்கு உதவ நினைப்பதை புரிந்து கொண்டனர்.\nஅங்குள்ளவர்களின் ஜெயவேல் தனித்து நின்று, உற்சாகமான, ஊக்கமளிக்கக்கூடிய பையனாக உமா மற்றும் முத்துராமனுக்கு தெரிந்தனர். அவனின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு பிறந்தது. அவர்களுடைய ’சுயம் சாரிடபிள் ட்ரஸ்ட்’ மூலம் ஜெயவேலுக்கு உதவிகள் செய்ய முடிவெடுத்தனர். ஒரு முறையான கல்வியை ஜெயவேலுக்கு வழங்குவதே அவனது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று தீர்கமாக நம்பினர்.\n”நான் பள்ளிக்கு செல்ல தொடங்கியதும், அங்குள்ள எல்லாருக்கும் என்னையும் என் குடும்பத்தை பற்றியும் தெரிந்திருந்தது. பள்ளிக்கு அருகில் இருந்த நடைபாதையில் தான் நான் வாழ்ந்துவந்தேன், ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்பட்டதில்லை. ஆரம்பத்தில் படிக்க எனக்கு வெறுப்பாக இருந்தது, ஆனால் கல்வி ஒருவரது வாழ்க்கையை மாற்றவல்லது என்பதை புரிந்துகொண்ட பின் என் எண்ணத்தை மாற்றிக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்,” என்கிறார் ஜெயவேல்.\nபன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் ஜெயவேல் தேர்ச்சி அடைந்தார். மேற்படிப்பிற்கு கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் நுழைவு தேர்வை எழுதிய ஜெயவேல், அங்கு ‘கார் தொழில்நுட்ப பொறியியல்’ படிப்பில் சேர தேர்வானார். இதற்கு இவருக்கு சில நல்லுள்ளங்கள் இலவச லோன் கொடுத்து உதவினர். யுகே’வில் உள்ள வேல்சில் ‘க்லெண்ட்வெர் பல்கலைகழகத்தில்’ ரேஸ் கார்களின் செயல்திறன் அதிகரிப்பது குறித்து படித்தார். இதனை தொடர்ந்து தற்போது, மேற்படிப்பிற்கு இத்தாலி செல்ல உள்ளார் ஜெயவேல்.\nலண்டன் செல்ல 17 லட்சம் கடனுதவி அளித்த சுயம் ட்ரஸ்ட், தற்போது இத்தாலி செல்ல 8 லட்ச ரூபாய் நிதியை திரட்ட உமா மற்றும் முத்துராமன் முயற்சித்து வருகின்றனர்.\n“பல இடங்களிலும் நிதிக்காக அலைகிறோம். பலர் எங்களை அவமானப்படுத்துகின்றனர், ஒரு சிலரே உதவ முன்வருகின்றனர். ஆனால் விடாமுயற்சியாக எப்படியும் நிதியை திரட்டி ஜெயவேலை இத்தாலிக்கு அனுப்புவோம்,” என்கின்றனர்.\nஜெயவேலின் அம்மா இன்னமும் டி.நகர் நடைபாதையில் வசித்து வருகிறார். ஜெயவேல் நல்ல நிலைக்கு வந்தபின் அவனுடைய தம்பி, தங்கைகளை பார்த்துக்கொள்வான் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறுகிறார்.\nஇத்தனை இடர்பாடுகளை தாண்டி மேற்படிப்புக்கு செல்ல காத்திருக்கும் ஜெயவேலுக்கு வேண்டிய நிதி விரைவில் கிடைக்க வேண்டுகிறோம். படிப்பை முடித்து திரும்பியவுடன், தன் வாழ்வை மாற்றிய உமா மற்றும் முத்துராமன் மற்றும் அவர்களின் ட்ரஸ்டுக்கு உதவிகள் புரிந்து தன்னை போன்றோரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளார் இந்த நம்பிக்கை நாயகன்.\nஉதவிக்கரம் நீட்ட நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள: Suyam Charitable Trust\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/health/89940-health-benefits-of-panakam.html", "date_download": "2018-09-21T09:37:09Z", "digest": "sha1:DEFGKD56YMFO7NZUKW4DH6PUDDGP57HY", "length": 12369, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "Health benefits of Panakam | ஆயுர்வேதத்தில், குளுக்கோஸுக்கு நிகரானது 'பானகம்'..! #HealthyDrink | Tamil News | Vikatan", "raw_content": "\nஆயுர்வேதத்தில், குளுக்கோஸுக்கு நிகரானது 'பானகம்'..\nபானகம்... வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம். இதைப் பானகம், பானகரம், பானக்கரம் என்றும் சொல்வார்கள். கிராமப்புறங்களில் இது பிரபலம். குறிப்பாக, கோயில் விழாக்களில் பால் குடம் சுமப்பது, காவடி எடுப்பது போன்ற கடுமையான நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்கு மட்டுமன்றி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் இது ஓர் உற்சாகப் பானம் என்றால் மிகையாகாது.\nஇனிப்பும், புளிப்பும் கலந்த இந்தப் பானகம், கடுமையான விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் உடலின் மொத்தக் களைப்பையும் நீக்கி, அவர்களுக்குப் புதுத்தெம்பை ஏற்படுத்தி, அவர்களது பக்தி பரவசத்துக்குத் துணை புரியும். இதனால்தானோ என்னவோ, இது பெரும்பாலும் திருவிழாக்காலங்களில் உட்கொள்ளும் ஒரு பானமாகவே மாறி விட்டது. மற்ற நாட்களில் நாம் இதை மறந்து விடுகிறோம்.\nபானகம் என்பது வெறும் ஆற்றல் தரும் பானமாக மட்டுமல்லாமல், ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பங்கு அளப்பரியது என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக, இது ஆயுர்வேதத்தில் குளுக்கோஸுக்கு நிகரான ஒன்று என்பதோடு, ஏராளமான ஆரோக்கியப் பலன்களையும் தரக்கூடியது என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். மேலும், ஆயுர்வேதத்தில் அதன் பங்கு என்ன என்பது குறித்தும்\nபானகம் என்பது இனிப்பு, புளிப்புச் சுவை மிகுந்தும், காரம் குறைவாகவும் சேர்க்கப்பட்ட ஒரு பானம். ஆயுர்வேதத்தில் இது, 'பானக கல்பனா' என்று சொல்லப்படுகிறது. 'கல்பனா' என்றால் தயார் செய்தல் என்று பொருள். ஆயுர்வேதத்தில் உடனடி நிவாரணம் தரும் மருந்து தயாரிப்பு முறைகளில் இதுவும் ஒன்று. அதாவது, சில மருந்துகளைச் சாப்பிட்டால் முதலில் ஜீரணமாகும். அதன்பிறகு ரத்தத்தில் கலந்து மெட்டபாலிசத்தை அதிகரித்துப் பின், அதன் வேலையை மெதுவாகத் தொடங்கும். இதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் பானகம் என்பது சாப்பிட்ட உடனே விரைவாக அதன் பணியைச் செய்யும் மருந்தாகும். இதனால்தான் இதைக் குடித்ததும் உடனடி ஆற்றல் கிடைக்கிறது. எனவே, இதை மருத்துவத்தில் உள்ள குளுக்கோஸுக்கு முன்னோடியாகச் சொல்லாம்.\nஇதன் மகத்துவம் தெரிந்தால், நம் முன்னோர் திருவிழாக்காலங்களில் பக்தி பரவசநிலையில் செய்யும் நேர்த்திக்கடன் மற்றும் கூட்ட நெரிசலில் பக்தர்களுக்கு ஏற்படும் டிஹைட்ரேஷனுக்குத் தீர்வாக இந்தப் பானகம் வழங்குவது வழக்கத்தில் உள்ளது. ஆயுர்வேதத்தில் எலுமிச்சை, புளி, அன்னாசி, மாதுளை பானகம் எனப் பல வகைப் பானகங்கள் உள்ளன. ஆனால், எலுமிச்சை, புளி கலந்த பானகம்தான் மக்களிடையே பிரபலமாக உள்ளது.\nபொதுவாக, பானகம் தயாரிப்பில் பழச்சாறுதான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், புளி, பேரீச்சம்பழம் போன்றவற்றைத் தண்ணீரில் ஊறவைத்துப் பயன்படுத்த வேண்டும். இதை மிதமான சூட்டில் சூடுபடுத்தியும் பயன்படுத்தலாம்.\nஎலுமிச்சைச் சாறு - ஒரு பழம்\nதண்ணீர் - 16 மடங்கு\nஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை\nசுக்குப்பொடி - ஒரு சிட்டிகை\nமிளகுத்தூள் - ஒரு சிட்டிகை\nவெல்லத்தைத் தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு, தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். வெல்லம் முழுமையாகக் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதைச் சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகலாம்.\nபசியின்மை, உடல் சோர்வை போக்கும். தொண்டைக்கு இதமளித்து, தொண்டை கரகரப்பை சரியாக்கும்.\nபுளி - 100 கிராம்\nதண்ணீர் - 400 மி.லி\nவெல்லம் - 200 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nமுதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்த புளியுடன் வெல்லம் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அதனுடன் உப்பு, சுக்கு, மிளகு கலந்து பருகலாம். பானகம் செய்யப் பயன்படுத்தப்படும் தண்ணீர் மண்பானைத் தண்ணீராக இருந்தால் நல்லது.\nரத்தசோகை நீங்கும்; பசியை உண்டாக்கும்; குமட்டல் பிரச்னை போக்கும், ஜீரணத்தை அதிகரிக்கும். நாவறட்சியைப் போக்கும். கோடை வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும் களைப்பையும் நீக்கும். இதே முறையில் புளிக்குப் பதிலாகச் சுத்தமான சந்தனத்தையும் பயன்படுத்திப் பானகம் தயாரிக்கலாம். இவை வெயில் காலங்களில் ஏற்படும் வியர்க்குரு, உடல் சூடு தணிக்கும்.\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/106895-why-do-sufferings-chase-human-moral-said-by-seetha.html", "date_download": "2018-09-21T09:48:01Z", "digest": "sha1:NFPK66INRQ2BT4YU35KX6KWW2US2NRFR", "length": 11638, "nlines": 78, "source_domain": "www.vikatan.com", "title": "Why do sufferings chase Human? - Moral said by Seetha | மனிதர்களைத் துன்பம் ஏன் துரத்துகிறது? - சீதை சொன்ன நீதி! | Tamil News | Vikatan", "raw_content": "\nமனிதர்களைத் துன்பம் ஏன் துரத்துகிறது - சீதை சொன்ன நீதி\nநமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம். ஆனால், அது தவறான செயல். நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால், அதற்குக் காரணம், நாம் முன் செய்த வினைப்பயன்தான். எனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவரிடம் கோபம் கொள்ளாமலும் பழிக்குப் பழி வாங்க நினைக்காமலும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.\nஅசோகவனத்தில் சீதை இருந்தபோது, அவளை அரக்கியர்கள் பலர் துன்பப்படுத்தினர். அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை. மிகுந்த பொறுமையுடன் சகித்துக்கொண்டாள். தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம், தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள்.\nராவண சம்ஹாரம் முடிந்த பிறகு, அசோகவனத்தில் இருந்த சீதாபிராட்டியாரிடம் விவரம் சொல்ல வந்த அனுமன், பிராட்டியை வணங்கி, ''தாயே, ஶ்ரீராமபிரான் வெற்றி வாகை சூடிவிட்டார். ராவணன் மாண்டான்'' என்று கூறினார்.\nஅனுமன் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த சீதை, ''அனுமனே, நான் முன்பொரு முறை உயிர் துறக்க நினைத்த நேரத்தில், நீ வந்து எனக்கு ஆறுதல் கூறி காப்பாற்றினாய். இப்போதும் ராமபிரான் பெற்ற வெற்றிச் செய்தியை நீயே வந்து எனக்குத் தெரிவித்தாய். ஏற்கெனவே உனக்கு நான் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தைத் தந்துவிட்டேன். முன்பை விடவும் அதிகம் சந்தோஷம் தரும் செய்தியை இப்போது கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்றார்.\nஅதற்கு அனுமன், ''தாயே, எனக்கு ஒரு வரமும் வேண்டியதில்லை. நான் விரும்புவது ஒன்றேதான். கடந்த பல மாதங்களாக உங்களைப் பாடாகப் படுத்திய இந்த அரக்கிகளை, நான் தீயில் இட்டுக் கொளுத்தவேண்டும். அதற்கு தாங்கள் அனுமதிக்கவேண்டும்'' என்று அனுமன் கேட்டுக்கொண்டார்.\nஆனால், அனுமனின் கோரிக்கையில் சீதைக்கு உடன்பாடு இல்லை. எனவே அனுமனைப் பார்த்து, ''அனுமனே, நீ நினைப்பதுபோல் இந்த அரக்கியர் என்னைத் துன்புறுத்தி இருந்தாலும், அதற்காக இவர்களை தண்டிப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. நான் இப்படி துன்பம் அனுபவிப்பதற்குக் காரணம், நான் முன்பு செய்த செயலின் விளைவுதான். பொன்மானாக வந்த மாயமானுக்கு ஆசைப்பட்டு, அதைப் பிடித்து வர என் கணவரை அனுப்பியதும், சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராமலும், 'லட்சுமணா, லட்சுமணா' என்று அபயக் குரல் எழுப்பியதாலும், பயந்து போன நான், எனக்குக் காவலாக இருந்த லட்சுமணனை அனுப்பிப் பார்க்கச் சொன்னேன். அவர் என் கணவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று மறுத்துக் கூறியும், நான் ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனைக் கண்டித்துப் பேசினேன். ஒரு பாவமும் அறியாமல், இரவும் பகலுமாக எங்களைக் கண்ணிமைபோல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி நான் பேசியதுதான், இங்கே நான் அனுபவித்த துன்பத்துக்குக் காரணம்.\nஎனவே, நீ அரக்கியர்களை ஒன்றும் செய்துவிடாதே. அவர்கள் அரக்கியர்கள் என்றாலும் பெண்கள். அவர்களுக்குத் தீங்கு செய்து நீ பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ளாதே'' என்று கூறினார். அனுமன் உண்மையைப் புரிந்துகொண்டார்.\nநமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.\nஇதைத்தான் மகாபாரதத்தில் வரும் ஆணிமாண்டவ்யரின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது. சிறுவயதில் அவர் தும்பியின் வாலில் கூரிய முனை கொண்ட தர்ப்பைப் புல்லைச் செருகியதால், பிற்காலத்தில் மன்னன் ஒருவனால் கழுவில் ஏற்றப்பட்டார். மகரிஷியான தனக்கு ஏன் இப்படி ஒரு துன்பம் ஏற்பட்டது என்று ஆணிமாண்டவ்யர் தர்மதேவதையிடம் கேட்டபோது, சிறுவயதில் அவர் தும்பியைத் துன்புறுத்தியதுதான் காரணம் என்று கூறியது.\nஇதைத்தான் வள்ளுவப் பெருந்தகை, 'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் பிற்பகல் தமக்கின்னா தாமே வரும்' என்று நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.\nஎனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவித்தாலும், நம்மை ஒருவர் பழித்துப் பேசினாலும், அதற்குக் காரணம் நாம் செய்த வினைப்பயன்தான் என்பதை உணர்ந்து, நாம் பதிலுக்கு அவரைப் பழிதீர்க்க நினைக்கக்கூடாது.\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/diwalimalar/2011-oct-31/interviews---exclusive-articles/122534-vgp-golden-beach-live-human-statue.html", "date_download": "2018-09-21T10:26:39Z", "digest": "sha1:226F4QLM4YGR66HADDMQYVFGTXXA3F5M", "length": 19226, "nlines": 501, "source_domain": "www.vikatan.com", "title": "சிரிக்காத ராஜா! | VGP Golden Beach Live Human Statue - Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nதீபாவளி மலர் - 31 Oct, 2011\nஇசை மேடையில் இனிய கீதங்கள்\nநேதாஜி... ஜான்சி ராணி... பாரதியார்\nசுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தவறு\nபிரியம்ன்னா அப்டி ஒரு பிரியம்\nஎன்ன பேரு வைக்கலாம்... எப்படி அழைக்கலாம்\nஇது உங்களின் காதல் கதை - சிறுகதை\nஅந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்\n“தியேட்டர்கள்தான் தோல்வி அடையும், படங்கள் அல்ல\nஊருக்குப் போன மனைவிக்கு ...\nதமிழ் சிறுமிகளும் மலையாளக் குழந்தைகளும்\nஓர் இரவல் காதல் கதை - கவிதை\nரயில் பேச்சு - கவிதை\nசந்திப்பு : மு.செய்யது முகம்மது ஆசாத், படங்கள்/கே.ராஜசேகரன்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/politics/82071-thirunavukkarasar-might-be-replaced-due-to-pressure-from-stalin.html", "date_download": "2018-09-21T09:45:30Z", "digest": "sha1:CEDM3G46MMXN6KNJPBYVBCBNAPXCORAX", "length": 22004, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "'ஸ்டாலின் புகார் எதிரொலி'!காங்.தலைவர் திருநாவுக்கரசர் மாற்றம்? | Thirunavukkarasar might be replaced due to pressure from Stalin", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குறித்து வலுவான புகார் அளித்துள்ளார்.இதனால் அவர் விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.\nஇது குறித்து சத்திய மூர்த்தி பவன் தரப்பினர் நம்மிடம் கூறுகையில்,\"தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்ட நாள் முதலே அவரின் அ.தி.மு.க. சார்பு நிலை தெளிவாகத் தெரிந்தது.அப்போதே கட்சியின் முக்கிய தலைவர்கள் அவரின் அரசியல் நிலைப்பாடு குறித்து டெல்லி தலைமையிடம் தெரிவித்தார்கள்.ஆனால் அது எடுபடவில்லை.இந்த நிலையில்,ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியல் சூழல் குழப்பமான நிலையில் இருந்தது.அது இப்போதும் தொடருகிறது.இந்த நேரங்களில் தற்போதைய காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவில்லை.\nமாறாக முந்தைய தலைவர்கள் நியமித்த மாவட்ட தலைவர்களை மாற்றுவதிலும், அ.தி.மு.க.சார்பை அடிக்கடி வெளிப்படுத்துவதிலும் நோக்கமாக இருக்கிறார்.இந்த நிலையில்,கடந்த 3 நாட்களாக அவர் டெல்லியில் முகாமிட்டு இருந்தார்.தலைவர் சோனியா காந்தியையும்,துணைத்தலைவர் ராகுல் காந்தியையும் நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.ஆனால் அது கிடைக்கவில்லை.அதனையடுத்துத் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை நேரில் சந்தித்து தமிழக நிலவரம் குறித்துப் பேசியுள்ளார். ஆனால் எந்த முக்கிய முடிவும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகுதான் அறிவிக்க முடியும் என்று முகுல் வாஸ்னிக் அவரிடம் தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது.\nஅதே நேரத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,தலைவர் சோனியாவையும் துணைத் தலைவர் ராகுலையும் சந்தித்துப் பேசினார்.அப்போது தமிழக காங்கிரஸ் நிலையை அவர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். திருநாவுக்கரசர் அ.தி.மு.க. சார்பாக இருக்கிறார்.அவருடன் சேர்ந்து எப்படி தேர்தல்களைச் சந்திப்பது என கேள்வி எழுப்பியுள்ளார்.அதனை அவர்கள் கவனமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.மேலும்,ஸ்டாலின் திருநாவுக்கரசர் அண்மைக்காலமாக வெளியிட்ட அறிக்கைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு புத்தக வடிவில்,டெல்லி தலைமையிடம் அளித்துள்ளார்.உ.பி. மாநில தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் தலைமையில் ஒரு மாற்றம் ஏற்படும் என்று தெரிகிறது\" என்று அவர்கள் தெரிவித்தனர்.\nதமிழகக் காங்கிரஸ் தலைவராக,முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,தங்கபாலு உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பட்டியலில் உள்ளன என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.\nஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பு: நாராயணசாமிக்கு சல்யூட் சொன்ன கமல்..\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்\n' - அசத்தும் அழகிய தமிழ் மகள்கள்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n80 சதவிகித கோக்,பெப்சி பானங்களின் விற்பனை குறைந்திருக்கிறதாம்..\n'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைக்கு நான்தான் செயலாளர்' - தீபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/106898-will-form-a-new-political-party-actor-kamal-haasan.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-09-21T09:48:35Z", "digest": "sha1:7UCKUB3ZD6TG5ZUW4SHNWVM4GSNEZBVV", "length": 17999, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "’கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி!’- ரசிகர்கள் மத்தியில் கமல் பேச்சு | ’Will Form a new Political Party’: Actor Kamal haasan", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\n’கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி’- ரசிகர்கள் மத்தியில் கமல் பேச்சு\n'நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி. கட்சி தொடங்குவதற்குப் பணம் தேவைப்படும் என்கிறார்கள். அதற்கான பணத்தை என் ரசிகர்களே தருவார்கள். அரசியல் கட்சி அறிமுகத்தை அமைதியாகத்தான் செய்ய முடியும். அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னோட்டம் தான் புதிய ஆப் அறிமுகம். அது வருகிற 7-ம் தேதி அறிமுகம் செய்யப்படும். அன்றைய தினம் ஆப்-ன் பெயரும் செயல்முறை விளக்கமும் வெளியிடப்படும்' என்று நடிகர் கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் பேசினார்.\nசென்னை கேளம்பாக்கத்தில் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டுவிழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் பேசிய கமல்ஹாசன் மேற்கண்ட கருத்தைக் கூறினார்.\nகமல் மேலும் பேசும்போது, “தமிழக நலனுக்காக ரசிகர்களிடம் 37 ஆண்டுகளாக கையேந்தி வருகிறேன். தமிழ்நாட்டுக்காக கையேந்துவதில் எனக்கு வெட்கம் இல்லை. பணக்காரர்கள் வரியை செலுத்தினாலே நாடு ஓரளவு சீராகி விடும். ஏதோ ஆர்வக்கோளாறில் நான் பேசுவதாக சொல்கிறார்கள். பதவிக்காக நான் இதையெல்லாம் செய்வதாக நினைக்க வேண்டாம். சரித்திரத்தைத் திரும்பிப் பார்க்காமல் செய்த தவற்றை திரும்பச் செய்கிறோம். மழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் எல்லோருக்கும் சமமானது. இதில் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லை. இயற்கை சீற்றங்கள் வருமுன் தவிர்க்க வேண்டும்” என்றார்.\nகமல் மீது வழக்குப்பதியக் கோரிய மனு: வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n’கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி’- ரசிகர்கள் மத்தியில் கமல் பேச்சு\n’கமலின் அறிவிப்புகள் விளம்பரம் தேடுவதற்கு மட்டுமே’: அர்ஜுன் சம்பத்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு\nமனிதர்களைத் துன்பம் ஏன் துரத்துகிறது - சீதை சொன்ன நீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116690-farmers-raised-question-about-karnataka-dams-water-reserve.html", "date_download": "2018-09-21T10:22:57Z", "digest": "sha1:UQ2HJXLMAQBLTZFMYYBCUPNJEO5UTL54", "length": 21237, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "கர்நாடகா அணைகளின் நீர் இருப்பு எவ்வளவு? ; பிப்ரவரிக்கான நீர் தமிழகத்திற்குக் கிடைக்குமா? | Farmers raised question about Karnataka Dams Water Reserve", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nகர்நாடகா அணைகளின் நீர் இருப்பு எவ்வளவு ; பிப்ரவரிக்கான நீர் தமிழகத்திற்குக் கிடைக்குமா\nகாவிரியிலிருந்து தமிழகத்துக்கு, 2007-ல் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு 192 டி.எம்.சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்தது. தற்போது 177.25 டி.எம்.சி தண்ணீர், நிலத்தடி நீரை அளவுகோலாக வைத்துத் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், கேரளாவுக்கு 30 டி.எம்.சி, புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி என்ற நடுவர் மன்றத் தீர்ப்பில் மாற்றம் எதுவுமில்லை. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வரை இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடிவருகின்றனர். ஆனால் தமிழகத்தில், தீர்ப்புகுறித்து டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்ப்புக் குரல்களைத் தவிர, பெரிய அளவில் பிரச்னை ஏதுவும் இல்லை.\nகாவிரி நடுவர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, முறையாக கர்நாடகா அரசு நடைமுறைப்படுத்துமா என்ற கேள்வி தற்போது முன்வைக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு மே மாதம் வரை காவிரி நீரை கர்நாடகா பகிர்ந்து அளிக்க வேண்டும். தற்போது வழங்கியுள்ள தீர்ப்பு, 15 ஆண்டுகளுக்கு இரண்டு மாநிலங்களும் மேல் முறையீடு செய்ய முடியாத தீர்ப்பு என்பதால், இரண்டு மாநில அரசுகளும் இதை ஏற்று செயல்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nகாவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, ஆண்டுதோறும் தமிழகத்துக்கு ஜூன் 10 டி.எம்.சி, ஜூலை 34 டி.எம்.சி, ஆகஸ்ட் 50 டி.எம்.சி, செப்டம்பர் 40 டி.எம்.சி, அக்டேபர் 22 டி.எம்.சி, நவம்பர் 15 டி.எம்.சி, டிசம்பர் 8 டி.எம்.சி, ஜனவரி 3 டி.எம்.சி, பிப்ரவரி 2.5 டி.எம்.சி, மார்ச் 2.5 டி.எம்.சி, ஏப்ரல் 2.5 டி.எம்.சி, மே 2.5 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில் பாண்டிச்சேரிக்கு 7 டி.எம்.சி நீரும், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பு கருதி 10 டி.எம்.சி நீரை கூடுதலாக விட வேண்டும்.\nகடந்த 2017-ம் ஆண்டு கணக்கின்படி, ஒகேனக்கலை அடுத்துள்ள மத்திய நீர் அளவீடு செய்யும் பிலிகுண்டில், 112 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கர்நாடகா அரசு வழங்கியுள்ளது. தற்போதைய தீர்ப்பின்படி கணக்கீட்டாலும், 65 டி.எம்.சி நீரை கர்நாடாக தமிழகத்துக்கு வழங்க வேண்டும். கர்நாடகா அரசு வழங்குமா என்பது சந்தேகமே. இதை, காவிரி நடுவர் நீதிமன்றம் செயல்படுத்துமா என்ற கேள்வியை விவசாயிகள் முன் வைக்கின்றனர்.\nகாரணம், கர்நாடகாவின் முக்கிய அணைகளின் தற்போதை நீர் இருப்பு நிலவரம்; கே.ஆர்.எஸ் அணை 124.80 அடியில் 45.05 டி.எம்.சி கொள்ளவுகொண்டது. நேற்று (16.2.2018) அதன் நீர் 91.91 அடியில் 12.71 டிம் தண்ணீர் இருப்பு உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு (16.2.2017)-ல் 78.27 அடியில் 5.77 டி.எம்.சி தண்ணீர் இருப்பு இருந்துள்ளது.\nஅதேபோல, கபினி அணையில் தற்போதைய (16.2.2018) நீர் இருப்பு 7.18 டி.எம்.சி-யாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு (16.2.2017), 1.81 டி.எம்.சி நீர் இருப்பு இருந்துள்ளது.\n - கலங்கவைத்த ஆங்கிலேயே கலெக்டரின் காதல் கதை\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nகர்நாடகா அணைகளின் நீர் இருப்பு எவ்வளவு ; பிப்ரவரிக்கான நீர் தமிழகத்திற்குக் கிடைக்குமா\n`கேக்கை அரிவாளால் வெட்டுவதுதான் அமைதிப் பூங்காவா' - ஓ.பி.எஸ்ஸை சாடிய தமிழிசை\nதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1-வது யூனிட் பழுது - மின் உற்பத்தி பாதிப்பு\n'சாந்தியால் எங்கள் குழந்தைகள் உயிர் பிழைத்தன'- அமெரிக்காவை நெகிழவைத்த தமிழக ஆசிரியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/world/80705-un-security-council-to-convene-immediately.html", "date_download": "2018-09-21T09:53:36Z", "digest": "sha1:NBQZH56LKA257CQ7TGWN6SMHQ2IG7W23", "length": 16326, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை உடனே கூட்ட வேண்டும்: வடகொரியா ஏவுகணை எதிரொலி | UN Security Council to convene immediately", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை உடனே கூட்ட வேண்டும்: வடகொரியா ஏவுகணை எதிரொலி\nகடந்த ஞாயிறன்று கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ‘புக்குக்சோங்-2’ எனும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றன. மேலும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் தென்கொரியாவை மிரட்டும் வகையில் எல்லையில் படைகளைக் குவித்து வருகிறார். இதன் காரணமாக தென்கொரியாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய அமெரிக்காவுக்கும், அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கும் விதமாக அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு, அதிநவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி வாதிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை உடனே கூட்ட வேண்டும்: வடகொரியா ஏவுகணை எதிரொலி\n'தாடி வளர்க்கல', 'சிங்கிளா இருக்கலாம் தப்பே இல்லை' அனிருத்தின் காதலர்தின ஸ்பெஷல் சாங்\nஓ.பி.எஸ் அணி எண்ணிக்கை இனிமேல் அதிகரிக்காது: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-sep-25/stock-market/144092-pasumai-market.html", "date_download": "2018-09-21T09:49:52Z", "digest": "sha1:572L5K3FBMDJOK2OLLXWVT5LJTQ2VB2J", "length": 17893, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "பசுமை சந்தை | Pasumai Market - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nபசுமை விகடன் - 25 Sep, 2018\nகடுதாசி: அட, விடுமுறை விவசாயி\n2 ஏக்கர்... 75 நாள்கள்... ரூ. 58,000 - நல்ல வருமானம் தரும் நாட்டு எள்\nகொண்டைக்கடலை... கொத்தமல்லி... 500 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க விதைகள் மானாவாரியிலும் மதிப்பான லாபம்\nஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால்... ரூ. 50 லட்சம் வருமானம் - பட்டதாரிகளின் ‘பலே’ பால் பண்ணை\nவிதைநெல் தட்டுப்பாடு... வேதனையில் விவசாயிகள்\nலிட்டருக்கு ரூ.50 லாபம்... கல்செக்கு... காங்கேயம் காளைகள்... பாரம்பர்ய முறையில் எண்ணெய் உற்பத்தி\nமண்புழு உரம்... மாடித்தோட்டம்... நெகிழிக்கு மாற்று... பலன் கொடுத்த ‘இயற்கை’ பயிலரங்கு\nமருத்துவச் செலவுகளைக் குறைத்த மாடித்தோட்டம்\n50 லட்சம் ரூபாய் காரும் வாழைத்தார் தந்த மகிழ்ச்சியும்\nமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி\n - 15 - விவசாயிகளும் விஞ்ஞானிகள் ஆக வேண்டும்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 15 - சேலம் மாவட்டத்துக்கும் காவிரி நீரைக் கொடுக்க முடியும்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nவெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்\nமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..\nநீங்கள் கேட்டவை: ‘பல்ஸ் ஒண்டர்’ விளைச்சலைக் கூட்டுமா\nமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-21T09:33:34Z", "digest": "sha1:PY2ZQ2H5SQXZWXSEAXLHELAL4RHXHGIE", "length": 15382, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nஆயிரம் அடி நீளம்; 2.99 லட்சம் டன் கொள்ளளவு... இந்த `மதர்ஷிப்' சென்னைக்கு ஏன் ஸ்பெஷல்\nதூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் ஆய்வுப்பணி தொடக்கம்\nநிலக்கரியைக் கையாளுதலில் தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை\nதூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக ரிங்கேஷ் ராய் பொறுப்பேற்பு\nவிழிஞ்ஞத்துக்கு பாறாங்கல் கொண்டுசெல்வதற்கு மீனவர்கள் எதிர்ப்பு.. கருத்துகேட்பு கூட்டத்தை ரத்து செய்த மாவட்ட நிர்வாகம்\nவிழிஞ்ஞம் துறைமுகத்துக்குக் கடல்வழியாகப் பாறாங்கல் கொண்டுசெல்ல குமரியில் எதிர்ப்பு\nநாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கலந்துகொள்வார்கள் - ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீஸ்\nதூத்துக்குடி துறைமுகத்துக்கு முதன்முறையாக வந்த பெரிய சரக்குக் கப்பல்\n``குமரியில் துறைமுகம் அமைக்கக் கூடாது என இந்தியாவை இலங்கை மிரட்டுகிறது\" - பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு\nவ.உ.சி துறைமுகத்தின் இயக்க விகிதாசாரம் 40.17% அதிகரிப்பு - துறைமுக சேர்மன் அறிக்கை..\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annaiboomi.blogspot.com/2011/05/blog-post_05.html", "date_download": "2018-09-21T10:39:29Z", "digest": "sha1:7JSN2MRMPCULYDK6AITUXDPBOBLPCLGW", "length": 3252, "nlines": 95, "source_domain": "annaiboomi.blogspot.com", "title": "அன்னைபூமி: வீரன் அழகு முத்து கோன்", "raw_content": "\nகாலடி மண்கள் பல இணைந்து காலச்சுவடு பதிக்க வருகிறோம்... இமயம் போல் இந்த அன்னைபூமி உயர...\nவீரன் அழகு முத்து கோன்\nCategory: வரலாற்று தமிழர்கள் |\nமுத்துக்கமலத்தில் வெளியானது. நன்றி முத்துக்கமலம். (2)\nவீரன் அழகு முத்து கோன்\nபாரத தேசமென்று பெயர் - 1\nபச்சை போர்வையுடன் அழகிய மூணார்\nவீரன் அழகு முத்து கோன்\nமேகமலை - மதி மயக்கும் சோலை\nசுதந்திர இந்தியா. . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://astrovanakam.blogspot.com/2017/09/blog-post_20.html", "date_download": "2018-09-21T10:36:25Z", "digest": "sha1:3WQGRZLOYYEUAV6LXHVNWRY6BJMXPW5K", "length": 8048, "nlines": 185, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: சூரியன்", "raw_content": "\nசூரியன் கிரகம் நன்றாக அமைந்தாலே பெரும்பாலும் ஜாதகர் நல்ல நிலைக்கு வந்துவிடுவார். சூரியனின் ஆற்றலை கொண்டு அனைத்து கிரகங்களின் தீமையையும் வென்று மேலே வரமுடியும். இது சோதிட தகவல் என்பதை விட அனுபவத்தில் பார்த்த தகவலாக உங்களிடம் சொல்லுகிறேன்.\nசூரியனுக்கு உகந்த நாளாக ஞாயிற்றுக்கிழமையை நாம் விடுமுறை தினமாக அறிவித்து அன்றைய நாளை பொழுதுபோக்கிற்க்கு அல்லது தூங்குவதற்க்கு பயன்படுத்துகிறோம். விடுமுறை அவர்கள் விட்டது அவர்கள் கடவுளை வணங்குவதற்க்கு என்று விட்டு இருக்கின்றார்கள். நாம் அதனை இப்படி பயன்படுத்துக்கொண்டு இருக்கிறோம்.\nஎல்லா நாளிலும் நேரம் தாழ்த்தி எழுந்தாலும் ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலையே எழுந்து விடவேண்டும். அன்று சூரியனை பார்த்து நமஸ்காரம் செய்யவேண்டும். நமஸ்காரம் செய்யமுடியாவிட்டாலும் பரவாயில்லை வெளியில் வந்து சூரியனை பார்க்காவது செய்யவேண்டும்.\nநான் பார்த்த வரை ஞாயிற்றுகிழமை காலையில் யாரும் குளிப்பது கூட கிடையாது. நான் கேட்டது கூட உண்டு ஏன் காலையில் குளிப்பது கிடையாதா என்று கேட்டுருக்கிறேன். தினமும் காலையில் குளித்துக்கொண்டு இருக்கிறோம் இன்று மட்டும் கொஞ்சம் லேட்டாக குளிப்போம் என்று இருக்கிறேன் என்பார்கள்.\nநம்ம ஆளுங்க எதனை செய்யகூடாது என்று சொல்லுகின்றார்களாே அதனை செய்வார்கள். எதனை செய்யவேண்டும் என்று சொல்லுகிறோமோ அதனை செய்யமாட்டார்கள். வரும் ஞாயிற்றுகிழமையில் இருந்து மேலே சொன்னதை தவிர்த்துவிட்டு நல்ல வழியை பின்பற்றி சூரியனை பலப்படுத்துங்கள்.\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\nஉதாரண ஜாதகம்:: ஆறு கொட்டிய பணம்\nஆறாவது வீடு தரும் குடிப்பழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/236402", "date_download": "2018-09-21T09:27:06Z", "digest": "sha1:SAV4FSYU7PEAJGPCZFTQDM6KC7DNPUWS", "length": 18517, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "இத்தாலியில் உயிருடன் இருப்பது பிரபாகரனா? பொட்டம்மானா? சு.சுவாமி சொல்வது யாரை? - Kathiravan.com", "raw_content": "\nஉங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை… மகனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண்\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nஇத்தாலியில் உயிருடன் இருப்பது பிரபாகரனா பொட்டம்மானா\nபிறப்பு : - இறப்பு :\nஇத்தாலியில் உயிருடன் இருப்பது பிரபாகரனா பொட்டம்மானா\nராஜீவ் கொலையின் தலைமை சதிகாரர் இத்தாலியில் இருப்பதாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சொல்வது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையா அல்லது புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டம்மானையா அல்லது புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டம்மானையா என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிறது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதனை வரவேற்று சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் ஒன்றை போட்டிருக்கிறார்.\nஇந்த ட்வீட் பதிவின் முடிவில், தலைமை சதிகாரர் இத்தாலியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் முக்கிய சதிகாரர்கள் எனக் குறிப்பிடப்படுவது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான் இருவரும்தான்.\nஇலங்கையில் யுத்தம் 2009-ல் முடிவுக்கு வந்த போது விடுதலைப் புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் யாருமே இல்லை எனவும் கூறப்பட்டது.\nஆனால் தற்போது சுப்பிரமணியன் சுவாமி, முக்கிய சதிகாரர் இத்தாலியில் இருப்பதாக கூறியுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிடுவது பிரபாகரனையா பொட்டம்மானையா என்பதுதான் சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிற கேள்வி.\nமதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் பிரபாகரன், தேவைப்படும் சூழ்நிலையில் வெளியே வருவார்; அவர் மரணிக்கவில்லை என கூறிவருகிறார். இப்படியான நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.\nPrevious: பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க கோரிய மனுவை நிராகரித்த இந்திய ஜனாதிபதி\nNext: விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் இல்லை… சுவிஸ் நீதிமன்றம் அதிரடி\nஉங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை… மகனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண்\nவிரட்டி விரட்டி பெண்ணை முத்தமிட்ட கல்லூரி நிர்வாகி… வீடியோ வெளியானதால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)\nதற்கொலைக்கு முயற்சித்த நடிகை நிலானி… அடுத்த கட்ட பரபரப்பு தகவல்களை தானே வெளியிட்டார்\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nஇரத்தினபுரி – பாம்கார்டன் தோட்டத்தில தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரும், மேலும் ஒரு நபரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று முச்சக்கரவண்டிகளில் வந்த 15 பேருக்கும் அதிகமானோர் இவ்வாறு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளவர், அதே பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை மேற்கொள்பவர்களை கைது செய்யுமாறு காவற்துறையினரை வலியுறுத்தி, இரத்தினபுரி நகரத்தில் உள்ள நீர்தாங்கி மீது ஏறி அண்மையில் அவர் போராட்டம் நடத்தி இருந்தார். இந்தநிலையில், நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத சிலர் குறித்த இளைஞரை கடத்திச் சென்று, கடுமையாக தாக்கி வீதியில் விட்டுச்சென்றனர். இதனை அடுத்து, அவர் பிரதேச மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். குறித்த கொலை, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மற்றும் அவரது பிள்ளைகளால் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nசூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை, தாய் மற்றும் 3 வயது மகள் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த தாய் , தந்தை ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nகல்வி பொதுத்தராதர பத்திர சாதாரண பரீட்சை மற்றும் உயர் பரீட்சையையும் டிசம்பர் மாதம் நடாத்தி அதே மாதத்தில் பேறுபேறுகளை வெளியிடுவதற்கான செயல்முறையொன்றை உருவாக்கி வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்… படையெடுக்கும் மக்கள் (படங்கள் இணைப்பு)\nயாழ்பாணத்திலுள்ள நையினாத்தீவு நாகபூசனி அம்பாள் ஆலயத்தில் நாகம் ஒன்று மலர்களை அழகாக எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களை கொண்டு பூஜை செய்கிறது. இந்த அற்புத காட்சியை கண்ட மக்கள் பக்தி பரவசத்தில் அம்மன் புகழை பாடியுள்ளனர்.மேலும் இந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் பலர் அந்த கோவிலுக்கு படையெடுக்கின்றனர்.\nஇலங்கை மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிஜக் காதல்… காதலி என்ன செய்தார் தெரியுமா\nகாதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த காதலனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காதலி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன. கடவத்தை, அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சந்தியில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் வந்த மோட்டார் வாகனத்தில், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்தில் சிக்கிய கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த சிரான் என்ற இளைஞன் உயிரிழந்தார். காதலியுடன் முச்சக்கர வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. காதலன் உயிரிழந்த போதும் காதலியான தருஷி படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார். அதிஷ்டவசமாக தருஷி விபத்தில் உயிர் தப்பிய போதிலும், அவரால் அந்த சம்பவம் மற்றும் காதலனை மறக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் 23வது வயது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தினமும் தனது காதலன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/16137", "date_download": "2018-09-21T09:31:04Z", "digest": "sha1:DLJRAE3HYXNS3LGLD6QF2KIL7JS4SM5B", "length": 6717, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பிக்பாஸ் நிகழ்ச்சி- சிவகார்த்திகேயன் அதிரடி பதில்!", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சி- சிவகார்த்திகேயன் அதிரடி பதில்\n'சீமராஜா' திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை வெளியாக உள்ளது.\nஇதனை முன்னிட்டு பட விளம்பரத்துக்காக பல வேலைகளை சிவகார்த்திகேயன் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக தனியார் யூடியூப் சேனலுக்கு சிவகார்த்திகேயன் பேட்டியளித்தார். அப்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தால் செல்வீர்களா என சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆங்கராக பணிபுரியும் படி கேட்டால், நான் மாட்டேன் என்றுதான் சொல்வேன். கிட்டதட்ட ஆறு வருடங்கள் ஆங்கராக இருந்துவிட்டேன்.\nஇப்போது நடிப்பில் மட்டுமே என்னை மேம்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறேன். இன்னும் நடிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன். அதனை பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறேன் என்றார்.\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nநைட்டியோடு நடுரோட்டில் செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டிய நடிகை வனிதா\nவருஷம் முழுவதும் பாரீன் டூரு... ஜாக்குவாரு காரு... ஓவியா ஒரே பிஸி\nநடிகை நிலானி தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி\n காற்றின் மொழி டீசரை வெளியிட்ட சூர்யா\nத்ரிஷாவுடன் ரஜினியின் பிளாஷ்பேக்: பேட்ட அப்டேட்\nசிம்பு-சுந்தர் சி படம் குறித்து முக்கிய அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilquran.in/quran1.php?id=10053", "date_download": "2018-09-21T10:54:59Z", "digest": "sha1:M5MLJF3WJKRTKPHBMZV4DQD47JG6VLQY", "length": 23235, "nlines": 254, "source_domain": "tamilquran.in", "title": "Tamil Quran -அந்நஜ்மு - நட்சத்திரம் -அத்தியாயம் : 53 -மொத்த வசனங்கள் : 62 -www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்", "raw_content": "\nமொத்த வசனங்கள் : 62\nஇந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் நஜ்மு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...\n53:1. நட்சத்திரம் மறையும்போது அதன் மேல் ஆணை\n53:2. உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழிகெடவுமில்லை.\n53:3. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.\n53:4. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.\n53:5, 6, 7. அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார்.492 அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார்.26\n53:8. பின்னர் இறங்கி நெருங்கினார்.\n53:9. அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு, அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது.\n53:10. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான்.\n53:11. அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்கவில்லை.\n53:12. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா\n53:13, 14. ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் 362 அவரை இறங்கக் கண்டார்.267 & 26\n53:15. அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது.\n53:16, 17. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடியபோது அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை.26\n53:18. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார்.362\n53:19, 20. லாத், உஸ்ஸாவைப் பற்றியும் மற்றொரு மூன்றாவதான மனாத் பற்றியும் சிந்தித்தீர்களா\n53:22. அப்படியானால் இது அநியாயமான பங்கீடு தான்.\n53:23. அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை. நீங்களும், உங்கள் மூதாதையருமே அந்தப் பெயரைச் சூட்டினீர்கள். இது பற்றி அல்லாஹ் எந்த சான்றையும் அருளவில்லை. ஊகத்தையும், மனோ இச்சைகளையும் தவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றவில்லை. அவர்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து நேர்வழி வந்து விட்டது.\n53:24. விரும்பியது (யாவும்) மனிதனுக்கு இருக்கிறதா\n53:25. அல்லாஹ்வுக்கே மறுமையும், இம்மையும் உரியது.\n53:26. வானங்களில்507 எத்தனையோ வானவர்கள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டவருக்காக தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை17 சிறிதும் பயன் தராது.\n53:27. மறுமையை நம்பாதோர் வானவர்களுக்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டுகின்றனர்.\n53:28. அவர்களுக்கு இது பற்றி எந்த அறிவும் இல்லை. ஊகத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை. ஊகம் உண்மைக்கு எதிராக ஒரு பயனும் தராது.\n53:29. இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (வேறு எதையும்) நாடாமல் நமது அறிவுரையைப் புறக்கணிப்பவரை அலட்சியம் செய்வீராக\n53:30. இதுவே அவர்களது அறிவின் எல்லை. தனது வழியை விட்டும் தவறியவன் யார் நேர்வழி பெற்றவன் யார் என்பதை உமது இறைவன் நன்கறிவான்.\n53:31. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. தீமை செய்தோரை அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாகத் தண்டிப்பான். நன்மை செய்து கொண்டிருப்போருக்கு அழகிய கூலியைக் கொடுப்பான்.\n53:32. பெரும்ம்பாவங்களையும், வெட்கக்கேடானவற்றையும் விட்டு யார் விலகிக் கொள்கிறாரோ (அவர் மன்னிப்பு கேட்டால்) உமது இறைவன் தாராளமாக மன்னிப்பவன். அற்பமானவைகளைத் தவிர. (அதற்கு மன்னிப்பு கேட்பது அவசியமில்லை) உங்களைப் பூமியிலிருந்து படைத்தபோதும், உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக நீங்கள் இருந்தபோதும் அவன் உங்களை நன்கு அறிவான். எனவே உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்508 (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.\n53:34. அவன் குறைவாகவே கொடுத்தான். (பிறர்) கொடுப்பதைத் தடுக்கிறான்.\n53:35. அவனிடம் மறைவானவை பற்றிய ஞானம் இருந்து அவன் (அதைக்) காண்கிறானா\n53:36, 37, 38, 39. மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் \"ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை''265 என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா\n53:40. அவனது உழைப்பு பின்னர் (மறுமையில்) காட்டப்படும்.\n53:41. பின்னர் முழுமையான கூலி கொடுக்கப்படுவான்.\n53:42. உமது இறைவனிடமே சென்றடைதல் உண்டு.\n53:43. அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான்.\n53:44. அவனே மரணிக்கச் செய்கிறான். உயிர்ப்பிக்கவும் செய்கிறான்.\n53:45, 46. செலுத்தப்படும் விந்துத் துளியிலிருந்து506 அவனே ஆண் பெண் எனும் ஜோடிகளைப் படைத்தான்.26 & 368\n53:47. மீண்டும் உருவாக்குவது அவனைச் சேர்ந்தது.\n53:48. அவனே செல்வந்தனாக்கி திருப்தியடையச் செய்கிறான்.\n53:49. அவனே 'ஷிஃரா'வின் இறைவனாவான்.321\n53:50, 51, 52. அவனே முந்தைய ஆது, மற்றும் ஸமூது சமுதாயத்தையும், முன்னர் நூஹுடைய சமுதாயத்தையும் விட்டு வைக்காது அழித்தான். அவர்கள் மிகப் பெரும் அநீதி இழைத்து, வரம்பு மீறியோராக இருந்தனர்.26\n53:53. (லூத்துடைய சமுதாயமான) தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊராரையும் அழித்தான்.\n53:54. அதைச் சுற்றி வளைக்க வேண்டியது வளைத்துக் கொண்டது.\n53:55. உனது இறைவனின் அருட்கொடைகளில் எவற்றில் சந்தேகம் கொள்கிறாய்\n53:56. இது முந்தைய எச்சரிக்கைகளில் ஓர் எச்சரிக்கை\n53:57. நெருங்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது\n53:58. அல்லாஹ்வையன்றி அதை வெளிப்படுத்துபவர் எவருமில்லை.\n53:59. இந்தச் செய்தியிலா ஆச்சரியப்படுகிறீர்கள்\n53:61. அலட்சியம் செய்வோராகவும் இருக்கிறீர்கள்\n53:62. அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்து வணங்குங்கள்\nமொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © tamilquran.in.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2016/06/21-2016.html", "date_download": "2018-09-21T10:35:41Z", "digest": "sha1:6ZWNQ5GJ5TWYMITTRJ35YPMVNU3NFYLG", "length": 10475, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "21-ஜூன்-2016 கீச்சுகள்", "raw_content": "\nஇராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தவர் சுயநினைவின்றி இருக்கிறார். அடையாளம் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்Ph:9498139660 #FB http://pbs.twimg.com/media/ClYPAuEUkAEcc85.jpg\nஉறியடி-புடிக்கலைங்க இறைவி-கேவலம் இந்த பிரேமம்-வாடையே ஆவலைங்க அப்ப என்னதான் புடிச்சிருக்கு\nஇரண்டு முறை ஐநா சிறப்பு அழைப்பாளராக சென்று பேசி வந்துள்ள சென்னை பார்வையற்றோர் பள்ளி மாணவி சுவரணலட்சுமி... http://pbs.twimg.com/media/ClYrxdvVAAczOU_.jpg\n 1.ஆங்கிலம் தெரிந்தவன் அறிவாளி என்றானது 2.சட்டம் எல்லோருக்கும் சமம் என்று இன்றும் சொல்வது 2.சட்டம் எல்லோருக்கும் சமம் என்று இன்றும் சொல்வது\nஉன் இதழ் ஓர புன்னகையில் என் இதயம் சிலிர்க்க கண்டேனே இது என்ன புது மாயம் என் இதயம் துடிக்க மறந்ததேனோ இது என்ன புது மாயம் என் இதயம் துடிக்க மறந்ததேனோ #என்_அன்பே\nதஞ்சை பெரியகோயிலை கட்டியபோது உதவிய ரோமானியர்களுக்கு நன்றியாக கோபுரமேற்கு விமானத்தில் ரோமானிய வணிகனின் உருவச் சிலை http://pbs.twimg.com/media/ClU5BiHUoAcXCuV.jpg\nதட் மந்திரவாதி ஆஃப்டர் டெஸ்டிங். வெரி ஸ்ட்ராங் ஆண்ட்டி 😂😂 http://pbs.twimg.com/media/ClU-w-0XEAAo24u.jpg\nஉடைந்த புல்லாங்குழலில் வாசிக்க யாருமற்று வெளியே அலைந்துகொண்டிருக்கின்றது காற்று.\nஉனககு ஆயுசு கெட்டி ; இப்போதான் நினைச்சேன் உனக்கு 100 வயசு; #இதெல்லாம் இவங்களுக்கு ரொம்ப பொருந்தும் 😁 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/744800029030768640/pu/img/lVCOH_bKOn4_j0T2.jpg\nவேலைய விட்டுட்டு ஓடிறலாமானு தோனுதுங்கிறவங்க ஆர்டி பண்ணுங்க\nஏமாற்றங்கள் பரந்து விரிந்த உலகத்தில் எவ்வாறு உன்னை தயார்படுத்தி வாழ்வை நிலைப்படுத்தி கொள்கிறாய் என்பதே போராட்டம் #நிதர்சனம்\nமுதலில் வெறுத்த விஷயங்கள் பின் பிடித்து போகவும், பிடித்த விஷயம் பிடிக்காமல் போவதும் காதலில் மட்டுமே சாத்தியம்..\nமாய நதி இன்று..மார்பில் வழியுதே ...தூய நரையிலும் ... காதல் மலருதே ..யானை பலமிங்கே ... சேரும் உறவில் ..போன வழியிலே.. வாழ்க்கை திரும்புதே ..\nஜேப்பியாரை பாடப்புத்தகத்தில் சேர்க்கவேண்டும் -தா.பாண்டியன்#இன்றுமுதல் நீர் தா.பாண்டியனில்லை, த்தா பாண்டியன் என்று அன்போடு அழைக்கப்படுவாய்\nஎப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள்அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா #HappyFathersDay http://pbs.twimg.com/media/ClT2y7QUsAIdm38.jpg\n மூளை நமக்கு எதிரியாகவும் செயல்படுவதாலே நம் பலகீனங்களை எளிதில் அறியமுடிவதில்லை..\nபிடித்த விஷயத்தை அளவுக்கு அதிகமாக ஆராயாதீர்கள், அதுவே பிடித்த விஷயத்தை பிடிக்காமல் ஆகி விடும்..\nவீரம் வேதாளம்னு அடுத்தடுத்து பிளாப் குடுத்த நீ.. வர்ற தீவாளி அப்போ FANSக்கு சாவுக்கு மேல ஒரு தண்டனைய குடுத்து ஆகணும் http://pbs.twimg.com/media/ClU1D6BUkAAjxdr.jpg\nஉங்ககுழந்தையிடம் எந்தமுன்னேற்றமுமில்லை😳 அதனாலே எல்லாமளிகைசாமானமும் இனிஇங்கதான் வாங்கனும்ன்னு ஸ்கூலிலிருந்து\"லட்டர்\" வரும்பாருங்க😥 #நிதர்சனம்\nவாழ்க்கையில் கஷ்டம் என்ற ஒன்று வந்தால் மட்டுமே, நாம் நம்முடைய எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவே ஆரம்பிக்குறோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_593.html", "date_download": "2018-09-21T10:26:28Z", "digest": "sha1:FNRFLC3WCWQ57BLZCSXFPJXCAIRDES6G", "length": 45094, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சுவிஸர்லாந்தில் மோடி சொன்ன, பச்சைப் பொய்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசுவிஸர்லாந்தில் மோடி சொன்ன, பச்சைப் பொய்..\nவாழ்வின் முழுப்பலனை அனுபவித்து வளமாகவும் நலமாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்றால் இந்தியாவுக்கு வாருங்கள் என உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.\nசுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 48-வது உலக பொருளாதார மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாடு 26-ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று சுவிட்சர்லாந்து வந்து சேர்ந்தார்.\nஅவருடன் மத்திய மந்திரிகள் சுரேஷ்பிரபு, பியூஸ்கோயல், தர்மேந்திரபிரதான், மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் முகேஷ் அம்பானி, ஆசிம்பிரேம்ஜி, ராகுல்பஜாஜ் உள்ளிட்ட தொழில் அதிபர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். சுவிட்சர்லாந்து வந்த மோடியை அந்நாட்டு ஸ்டீபன் லோப்வென் நேரில் சென்று வரவேற்றார்.\nஇன்று நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-\nஉங்கள அனைவருடனும் இணந்து இந்த மாநாட்டில் பங்கேற்க இங்கு வந்துள்ளதை எண்ணி நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்தமுறை 1997-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் இந்த மாநாட்டில் பங்கேற்றபோது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களை எட்டி இருந்தது. தற்போது அது ஆறு மடங்காக உயர்ந்துள்ளது.\nநமது வாழ்முறையை தொழில்நுட்பம் மாற்றி அமைத்துள்ளது. அரசியல் ஆகட்டும், பொருளாதாரம் ஆகட்டும், அனைத்திலுமே தொழில்நுட்பத்தின் தாக்கம் காணப்படுகிறது. இதில் உள்ள முறிவுகள், பிரிவினைகள் மற்றும் தடைகள் போன்றவை முன்னேற்றமின்மைக்கான அடையாளமாக காணப்படுகிறது.\nஇன்றைய நிலவரப்படி, தகவல் தொகுப்பு என்பது மிகப்பெரிய சொத்தாக உள்ளது; உலகளாவிய அளவில் தகவல்கள் பாய்வது ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும் அதேவேளையில் மிகப்பெரிய சவாலாகவும் விளங்கி வருகிறது.\nதொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்த உலகத்தால் நம்மை வளைக்கவும், உடைக்கவும் முடியும். பயங்கரவாதம் என்பது மிகவும் ஆபத்தானது. பயங்கரவாதத்தில் நல்லது தீயது என்று சிலர் கூறுவது அதைவிட மோசமானது. சில இளைஞர்கள் மதவாதத்தால் பயங்கரவாதத்தின் பக்கம் திசை திருப்பப்படுவதை பார்க்கையில் வேதனையாக உள்ளது.\nபருவநிலை மாற்றம், பயங்கரவாதம் மற்றும் மனிதர்களின் சுயநல இயல்பு ஆகிய இவை மூன்றும் மனிதகுலம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய சவால்களாகும்.\nஇன்றைய மனிதர்கள் தங்களது சொந்த தேவைகளுக்காகவும், சொந்த காரணங்களுக்காகவும் தவறான வகையில் முன்னுரிமை அளித்து வருகின்றனர். இந்த தவறான நடத்தையை பருவநிலை மாற்றம், பயங்கரவாத சவால்களுக்கு குறைவாக கணித்து மதிப்பிட இயலாது.\nசுற்றுச்சூழலை பாதுகாப்பது இந்தியாவின் கலாசாரம் ஆகும். எங்கள் தேசப்பிதா மகாத்மா காந்தி சுரண்டல் மற்றும் பேராசைகளை எதிர்த்து வந்தார். ஆனால், பேராசையின் அடிப்படையிலான நுகர்வின் பக்கம் நாம் எப்படி திரும்பினோம் நேர்மையான முறையில் நாம் ஒன்றாக கைகோர்த்து நடந்தால் முன்னேற்றம் என்பது சாத்தியமாகும். அனைவரையும் சேர்த்துகொண்டு முன்னேறுங்கள். அனைவருக்காகவும் முன்னேறுங்கள்.\nஇந்தியாவில் ஜனநாயகமும் நாட்டின் அமைப்பும் ஆற்றலும் ஒன்றிணைந்து முன்னேற்றத்தை நோக்கி வருகின்றன, இதனால் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பது சாத்தியப்படுகின்றது. நம்மைச் சுற்றி எல்லாமே மாறிவரும் காலகட்டத்தில் நாம் வாழும்போது கணிக்க முடியாத நிலையாமைக்கு இடையில் சர்வதேச கூட்டுறவின் அடிப்படை சட்டங்களை நாம் கடைபிடிக்க வேண்டியது அதிமுக்கியமாக உள்ளது.\nஇந்த உலகின் பொருளாதார வளர்ச்சியை நாம் விரைவுப்படுத்த வேண்டியுள்ளது. எங்கள் நாட்டு மக்கள் மற்றும் அண்டைநாட்டு மக்கள் துயரங்களில் சிக்கி தவிக்கும்போது முதலில் கவனித்து, கைகொடுக்கும் நாடாக இந்தியா உள்ளது. பிளவுப்பட்ட உலகத்தில் மிகப்பெரிய அதிகாரம் படைத்த நாடுகளுக்குள் கூட்டுறவு உருவாவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். நாடுகளுக்கு இடையிலான போட்டி மனப்பான்மை நமக்கு மத்தியில் தடுப்பு சுவராக மாறிவிட நாம் அனுமதிக்க கூடாது.\nஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைகளுக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்து வந்துள்ளது.\nசெல்வத்துடன் நலமாக நீங்கள் வாழ வேண்டுமானால் இந்தியாவுக்கு வாருங்கள். ஆரோக்கியத்துடன் முழுமையான வாழக்கையை வாழ வேண்டுமென்றால் இந்தியாவுக்கு வாருங்கள். வளங்களுடன் அமைதியும் பெற விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள். உங்களது வருகை எப்போதும் நல்வரவாக அமையட்டும்.\nஇவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nசவூதியை பின்னுக்கு தள்ளி, மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாகியது அமெரிக்கா\nசவூதி அரேபியா மற்றும் ரஷ்யாவை பின்தள்ளி அமெரிக்கா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா கடந...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅவுஸ்திரேலிய வீரர் என்னை, ஒசாமா என்றழைத்தார் - மொயின் அலி வேதனை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மோசமாக நடந்துகொண்டதாக, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தான் எழுதி வரும் சுயசரிதையில் குறிப்பி...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/07/28-07-2017-puducherry-new-flyover-opened-for-public-usage.html", "date_download": "2018-09-21T09:58:31Z", "digest": "sha1:L2BV2OQDWRV2CEFTGRWIKWCDAWCKUP2J", "length": 11912, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "28-07-2017 புதுச்சேரியில் 100 அடி ரோடு மேம்பாலத்தின் மற்றொரு பாதை இன்னும் 4 மாத காலத்திற்குள் திறக்கப்படும் - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு - இன்று மேம்பாலத்தின் ஒரு பகுதியை திறந்து வைத்து முதல்வர் நாராயணசாமி காரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n28-07-2017 புதுச்சேரியில் 100 அடி ரோடு மேம்பாலத்தின் மற்றொரு பாதை இன்னும் 4 மாத காலத்திற்குள் திறக்கப்படும் - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு - இன்று மேம்பாலத்தின் ஒரு பகுதியை திறந்து வைத்து முதல்வர் நாராயணசாமி காரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்\nகடந்த 2013 - 2014 ஆம் நிதி ஆண்டில் மத்திய சாலை நிதி மற்றும் ரயில்வே நிதியில் இருந்து ₹ 40 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் காட்டும் பணிகள் புதுச்சேரி 100 அடி சாலையில் தொடங்கப்பட்டது திட்டத்திட்ட 1.207 கி.மீ நீளமுடிய இந்த மேம்பாலத்தில் 0.835 கி.மீ நீளமுள்ள கிழக்கு பகுதி கட்டி முடிக்கப்பட்டு இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்களால் போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்டது.பின்னர் அந்த மேம்பாலத்தில் முதல்வர் நாராயணசாமி தனது மகிழுந்தில் பயணம் செய்து பாலத்தை பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த பாலத்தின் கிழக்கு பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதன் மூலம் கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை ,திருவண்ணாமலைக்கு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் மேலும் மற்றொரு பகுதியின் இன்னும் 4 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பாதை திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\n100 feet road செய்தி செய்திகள் புதுச்சேரி மேம்பாலம் puducherry\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n2017 டிசம்பர் 31 க்குள் சுனாமி என்ற செய்தி ஒரு எச்சரிக்கையா \nநிகழும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 க்குள் சுனாமி வர வாய்ப்பு உள்ளதா என்று என்னிடம் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள் உங்களின் க...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n2017 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியிலேயே உருவானது லா-நினா : பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை குறைவு ஏற்பட்டது\n24-11-2017 கடந்த சில மாதங்களாக எல்நினோவின் தாக்கம் நடுநிலையாக (Neutral El-nino ) இருந்து வந்தது தற்பொழுது லா-நினா (la- nina ) வுக்கு சாதகமா...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் 2017 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை தமிழகத்துக்கு எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரத்துக்...\n28-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nஇந்த வாக்கியத்தை வழக்கமாக ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தான் குறிப்பிடுவேன் ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் ...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/atture", "date_download": "2018-09-21T10:23:59Z", "digest": "sha1:GUUWWO5NG3JDPRRIUP2I72N4N5CDPIJ2", "length": 9747, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆத்தூரில் பரபரப்பு: தொழில் அதிபரை கடத்தி ரூ.20 லட்சம் பறிப்பு! பெண் உள்பட 15 பேர் கும்பலுக்கு வலைவீச்சு!! | Malaimurasu Tv", "raw_content": "\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nசாதிகள் பேச இது நேரமில்லை – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome சேலம் ஆத்தூரில் பரபரப்பு: தொழில் அதிபரை கடத்தி ரூ.20 லட்சம் பறிப்பு\nஆத்தூரில் பரபரப்பு: தொழில் அதிபரை கடத்தி ரூ.20 லட்சம் பறிப்பு பெண் உள்பட 15 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\nஆத்தூரில் தொழில் அதிபரை கடத்தி ரூ.20 லட்சம் பறித்து சென்ற பெண் உள்பட 15 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\nசேலம் மாவட்டம் அழகாபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 14–ந் தேதி ராஜ்குமார் கடைக்கு விஜயா (40) என்ற பெண் வந்தார். ஆத்தூரில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரின் வீட்டுக்கு 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டுக்கு கண்ணாடிகள் தேவை. வீடு கட்டும் உரிமையாளர் 16–ந் தேதி ஆத்தூர் வருகிறார். அன்றைக்கு அங்கு வந்தால் அவரை சந்தித்து உறுதி செய்து கொள்ளலாம் என்றார்.\nஇதையடுத்து ராஜ்குமார் 2 கடை பணியாளர்கள் மற்றும் ஓட்டுனருடன் காரில் ஆத்தூர் வந்தார். ஆத்தூர் புறவழிச் சாலையில் நின்று கொண்டிருந்த விஜயா உள்பட 15 பேர் ராஜ்குமாரையும், அவருடன் வந்த 3 பேரையும் திடீரென காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். பின் ராஜ்குமாரை குடோனில் அடைத்து ரூ.2 கோடி கேட்டு துன்புறுத்தினர்.\nஅப்போது அவர் ரூ.15 லட்சம் தருவதாக கூறினார். அதன்படி 17–ந் தேதி சேலம் உடையாபட்டி பெட்ரோல் பங்க் எதிரே விஜயா தரப்பினர் ராஜ்குமாரின் நண்பரிடம் ரூ.15 லட்சம் பெற்றனர். மீண்டும் 10 லட்சம் ரூபாய் விஜயா கேட்டதால் மறுநாள் அதே இடத்தில் ரூ.5 லட்சம் கொடுத்தனர்.\nபின்னர் 18–ந் தேதி தர்மபுரி புறவழிச்சாலையில் ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து அந்த கும்பல் தப்பியது. இதுகுறித்து சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் ராஜ்குமார் நேற்று புகார் கொடுத்தார்.\nஇதையடுத்து எஸ்.பி. தலைமையில் 3 தனிப்படை அமைத்து 15 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.\nPrevious articleஇந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது வெங்கையா நாயுடு பேச்சு\nNext articleதர்மபுரியில் இறப்பு நிவாரணத்தில் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உள்பட 3 பேர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை 6 வழிச்சாலையாக மாற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு..\n8 -வழி சாலை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு : சட்டத்தின் 105-வது பிரிவின்கீழ் அரசு நடவடிக்கை\n30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா திறப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/rajini-going-america", "date_download": "2018-09-21T10:14:43Z", "digest": "sha1:2ISP2INRJTYTEUNKRQJCX7YR6UZX6HT6", "length": 7824, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "ரஜினிகாந்த் உடல் பரிசோதனை இன்றிரவு அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. | Malaimurasu Tv", "raw_content": "\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nசாதிகள் பேச இது நேரமில்லை – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome மாவட்டம் சென்னை ரஜினிகாந்த் உடல் பரிசோதனை இன்றிரவு அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரஜினிகாந்த் உடல் பரிசோதனை இன்றிரவு அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரஜினிகாந்த் உடல் பரிசோதனை இன்றிரவு அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்காவுக்கு ரஜினிகாந்த் உடல் பரிசோதனை செய்ய செல்வதாகவும், அங்கு பத்து நாட்கள் தங்கியிருந்து முழு உடல் பரிசோதனை செய்த பின்னர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் ஜூன் மாதம் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், அவருடைய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பும் காலா பட ரிலீஸை ஒட்டியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும், ரஜினி மக்கள் மன்றத்தின் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் நிர்வாகிகள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவார் எனவும் தெரிய வந்துள்ளது.\nPrevious articleமுகம் கண்டறிதல் தொழில்நுட்பம் மூலமாக 2,930 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு.\nNext articleபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1489", "date_download": "2018-09-21T10:21:35Z", "digest": "sha1:6JVPIXINVI2AW62QQPM6RI75X5TGRIRA", "length": 6675, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 21, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nடி.டி.வி.தினகரனின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி போலீஸ்\nவெள்ளி 21 ஏப்ரல் 2017 17:19:40\nஇரட்டை இலைச் சின்னம் தொடர்பான விவகாரத்தில் சிக்கியுள்ள டி.டி.வி.தினகரன், டெல்லி காவல்துறையினரிடம் ஆஜராகக் கேட்டிருந்த அவகாசத்தை நிராகரித்துள்ளது, டெல்லி போலீஸ். அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்ததால் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, டிடிவிதினகரன் பணம் கொடுத்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந் திரசேகர் என்பவரை டெல்லி காவல்துறையினர் அண்மையில் கைதுசெய்தனர். இதையடுத்து, தினகரன் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய் தனர். இதனிடையே, சென்னை வந்த டெல்லி குற்றப்பிரிவு போலீஸார், டி.டி.வி.தினகரனுக்கு நேரில் சம்மன் வழங்கினர். அதில், வரும் 22-ம் தேதி டெல்லி குற் றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராக மூன்று நாள் அவகாசம் கேட்டிருந் தார் டி.டி.வி.தினகரன். இந்த அவகாசத்தை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நிராகரித்தனர். இதையடுத்து, நாளை டெல்லியில் தினகரன் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nமுதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே\nதீவிரவாதிகளை உருவாக்கி அமைச்சரை கொல்லனும்;என்று பேசிய தி.மு.கவினர் மீது புகார்\nஆர்ப்பாட்டத்தில் அரிமழம் ஒ.செ. ராமலிங்கம் பேசும் போது...\nநிலானி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி\nமருத்துவமனையில் அனும திக்கப்பட்டுள்ள அவருக்கு\nசிறுமியை 28 நாட்கள் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்...படுகாயமடைந்த சிறுமி....\nஅச்சிறுமியிடம் காவலர்கள் நடத்திய விசாரணையில்\nநடிகை விஜயசாந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க ராகுல்காந்தி உத்தரவு\nதேர்தல் பிரசார ஒருங்கிணைப்பு குழுவில் மொத்தம் 50\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2875", "date_download": "2018-09-21T09:34:23Z", "digest": "sha1:TMGPR73LJVRXO42YXEXE3UCHSZVG43OY", "length": 6509, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 21, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபக்காத்தான் பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. இல்லை.\nவியாழன் 26 அக்டோபர் 2017 13:26:17\nபக்காத்தான் கூட்டணி தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிழல் பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள் - சேவை வரி இல்லை என்று நேற்று அறிவித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யவிருக்கும் வேளையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முன்கூட்டியே தனது 2018 ஆம் ஆண்டுக்கான மாற்று வரவு செலவுத் திட்டத்தை அறிவித்தது.\nஜி.எஸ்.டி. வரிக்கு பதிலாக எஸ்.எஸ்.டி. எனப்படும் விற்பனை, சேவை வரியை மறுபடியும் கொண்டு வரப்போவதாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி உறுதி பூண்டுள்ளது.வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் மக்களவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு மக்களின் வாக்குகளுக்குத் தூண்டில் போடும் வகையிலேயே பிரதமரின் இந்த 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அமைந்திருக்கும் என பலர் கருத்து கூறியுள்ளனர்.\nகெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபுரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nவிஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.\nஅஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்\nதலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா\nஎன்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-21T10:10:35Z", "digest": "sha1:O7RAJQDYA4JMDIFKE4CCQCG5RBNIRKY4", "length": 3811, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நெல்லிகுப்பம் | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nஇளம்பெண்ணுக்கு பேஸ்புக்கில் ஆபாச படம் அனுப்பி கொலைமிரட்டல்\nஇந்தியாவில் கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் கீழ்பட்டாம் பாக்கத்தை சேர்ந்தவர் ஹேமா(வயது 31)\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%C2%AD%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-09-21T10:18:16Z", "digest": "sha1:GAY3VCXNEY2EPPJHEHILSHM2LGXREKAU", "length": 3950, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பா­கிஸ்தான் | Virakesari.lk", "raw_content": "\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா- சிறிசேனவிற்கு விக்னேஸ்வரன் கடிதம்\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \nஇந்திய தொடர் நடக்குமென்று நம்பிக்கையோடு காத்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை\nஇந்­தி­யா–­பா­கிஸ்தான் கிரிக்கெட் தொட­ருக்கு இந்­திய மத்­திய அரசு அனு­மதி அளிக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நம்­...\nகல்முனையில் கழிவு நீர் முகாமைத்துவ நிலையம் ; கனடா நிதியுதவி\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/kabilan-vairamuthu-praises-ajith-047633.html", "date_download": "2018-09-21T09:46:58Z", "digest": "sha1:4QQLZ5ADWPXYGMH4BOBRHP6I32UVMKWL", "length": 12450, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜித்துடன் பேசியது ஒரு நல்ல புத்தகம் படித்த அனுபவம் தந்தது! - கபிலன் வைரமுத்து | Kabilan Vairamuthu praises Ajith - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜித்துடன் பேசியது ஒரு நல்ல புத்தகம் படித்த அனுபவம் தந்தது\nஅஜித்துடன் பேசியது ஒரு நல்ல புத்தகம் படித்த அனுபவம் தந்தது\nஒரு சினிமா துறை ஜாம்பவானின் வாரிசாக இருப்பதும் அவரது பெயரை காப்பாற்றுவதும் எந்த ஒரு மகனுக்கும் எளிதான காரியமல்ல.\nதந்தையின் வழியை பின்தொடர்ந்தும் தனக்கென ஒரு தனி முத்திரையை பதிப்பது மேலும் கடினமாகும். பல கவிதை தொகுப்புகள், சிறு கதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள கபிலன் வைரமுத்துவிற்கு இதனை கச்சிதமாகச் செய்து வருகிறார்.\nகவண் படம் மூலமாக திரைக்கதை எழுத்தாளரான கபிலன், அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாக இருக்கும் விவேகம் படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.\nவிவேகம் குறித்து கபிலன் வைரமுத்து பேசுகையில், ''இப்படத்தில் இரண்டு பாடல்கள் இயற்றியதும் மட்டுமில்லாமல் இப்படத்தின் கதை விவாதத்திலும், திரைக்கதை எழுதுவதிலும் பங்களித்தேன். சினிமாவின் உயிர் நாடி அதன் திரைக்கதை என்பதை நம்புபவன் நான், பாடலாசிரியராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் திறம்பட நான் பணிபுரிய இயக்குநர் சிவா என் மீது முழு நம்பிக்கை வைத்து வேண்டிய சுதந்திரத்தை தந்தார்.\nஅவரின் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் அவரை மேலும் பல உயரங்களுக்கு நிச்சயம் கொண்டு போகும்.\nஇப்படத்தின் மூலமாக அஜித் சாரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் உரையாடியது ஒரு நல்ல புத்தகத்தைப் படித்த உணர்வைத் தந்தது.\nஅவரது தொலைநோக்கு பார்வை, தொழில் பக்தி, உணவுப் பழக்க வழக்கம், கடுமையான உடல் பயிற்சி ஆகியவை அவர் மேல் நான் கொண்டுள்ள மரியாதையை மேலும் பெரிதாக்கியது.\nவிவேகம் படத்தின் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது.நான் எதிர்பார்த்ததை விட காட்சி அமைப்புகள் அருமையாக அமைந்து உள்ளன. ரசிகர்களுடன் இணைந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி திரை அரங்குகளில் பார்க்க உற்சாகத்துடன் தயாராக உள்ளேன்,\" என்கிறார் கபிலன் வைரமுத்து.\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸ் வீட்டின் ‘இம்சை அரசி’ ஆன விஜி... என்னமா டெரரா யோசிக்கிறாங்க\nமணிரத்னம் பாராட்டிய விக்ரம் பிரபு பட டீசர்: ஒரு மில்லியனைக் கடந்து சாதனை\nசுந்தர் சி படத்தின் ஷூட்டிங் செம ஸ்டைலிஷாக கெத்து காட்டும் சிம்பு\nரணகளம் பண்ணும் ஐஸ்வர்யாவை அடங்க சொல்லும் விஜி-வீடியோ\nபிரபல திறமையான நடிகர், நண்பனின் மகளுடன் கள்ளத்தொடர்பு. கதறும் நடிகரின் மனைவி-வீடியோ\nநிலானி வீடியோ என்னிடம் இருக்கு: லலித்குமார் அண்ணன்-வீடியோ\nஇன்றைய ப்ரோமோவில் அதகளம் செய்யும் ஐஸ் -வீடியோ\nசாமி 2 பார்க்க நிறைய காரணம் இருக்கு...வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-09-21T09:55:18Z", "digest": "sha1:YSREJ44SKVI6WEVJN3K6IXG3INZQQEH5", "length": 3356, "nlines": 30, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.புத்தூர் வதாரவத்தையில் திருடிய சிறுவன் சிறுவா் இல்லத்தில் :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - யாழ்.புத்தூர் வதாரவத்தையில் திருடிய சிறுவன் சிறுவா் இல்லத்தில்\nயாழ்.புத்தூர் வதாரவத்தையில் திருடிய சிறுவன் சிறுவா் இல்லத்தில்\nயாழ்.புத்தூர் வதாரவத்தையிலுள்ள குடும்பநல உத்தியோகத்தரின் அலுவலகத்தினை உடைத்து அங்கிருந்த 4000 ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடிய 14 வயதுச் சிறுவனை எதிர்வரும் 8 ஆம் திகதி வரையில் திருநெல்வேலி சைவச் சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்கும்படி யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி செவ்வாய்க்கிழமை (05) உத்தரவிட்டார்.\nஅத்தினத்தில், சிறுவனின் பெற்றோரையும் மன்றிற்குச் சமூகமளிக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டார்.\nமேற்படி குடும்பநல உத்தியோகத்தரின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு பொருட்கள் திருடப்பட்டிருந்தமை தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.\nமுறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட அச்சுவேலிப் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அதேயிடத்தினைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவனை கைதுசெய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-/", "date_download": "2018-09-21T10:31:17Z", "digest": "sha1:THFKDJO3BYCVENMNWTNEDT2TKT5HUL2Q", "length": 5233, "nlines": 31, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.வல்வெட்டித்துறையில் திறந்து வைக்கப்படவுள்ள மரக்கறிச் சந்தை :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - யாழ்.வல்வெட்டித்துறையில் திறந்து வைக்கப்படவுள்ள மரக்கறிச் சந்தை\nயாழ்.வல்வெட்டித்துறையில் திறந்து வைக்கப்படவுள்ள மரக்கறிச் சந்தை\nபுதிய சந்தைக் கட்டட வேலைகள் நிறைவடைந்தும், அதனை மக்களின் பாவனைக்குத் திறந்து வைப்பதற்கு நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், மரக்கறிச் சந்தை வர்த்தகர்களினதும் பொதுமக்களினதும் நீண்டநாள் கோரிக்கைக்கு அமைய , புதிய சந்தைக் கட்டடத்தை மரக்கறி வர்த்தகர்களிடம் கையளிப்பதற்கான நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.\nவல்வெட்டித் துறை நகரசபையின் தவிசாளர் ந.அனந்தராஜ் சுகவீனமுறடறுள்ள நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற போதும், பொது மக்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்கும் வகையில் அதற்கான சமயக் கிரிகைகளை மேற்கொண்டு வர்த்தகர்களிடம் கையளிக்குமாறு தவிசாளரால் செயலாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஅதன் படி நாளை புதன் கிழமை (25.06.2014) காலை 8.25 தொடக்கம் 9.45 மணிவரை உள்ள சுபவேளையில் வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் தேவஸ்தான பிரதமகுரு சிவஸ்ரீ.சோ.தண்டபாணிதேசிகர் அவர்களால், சமயக் கிரிகைகள் நடத்தப்பட்டு சாந்தி செய்யும் சமய நிகழ்வு இடம் பெற்று அவரால் திறந்து வைக்கப்படவுள்ளது.\nஇந் நிகழ்வில் நகரசபை அலுவலர்கள், உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் வல்வெட்டித்துறையின்vபொது அமைப்புக்கள் உட்பட பொது மக்கள் பெருமளவில் கலந்து கொள்ள உள்ளனர்.\nநகராட்சி மன்றத்திற்கான கொடுப்பனவுகளுக்கான அங்கீகாரம் ஒரு சில உறுப்பினர்களால் வழங்க மறுத்ததை அடுத்து பாரிய செலவில் திறப்பு விழாக்களையோ அல்லது வேறு எந்த விழாக்களையோ ஒழுங்கு செய்யமுடியாத நிலையில் வல்வெட்டித்துறை நகரசபை தற்போது உள்ளதால் சமய அனுஸ்டானங்களுடன், மிகவும் எளிமையான முறையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாகத் தவிசாளர் ந.அனந்தரஜ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/politics/72857-nellithope---admk-cadre-distributes-5000-rupees-token-to-voters.html", "date_download": "2018-09-21T09:40:26Z", "digest": "sha1:LF24WMZBEC7AXMBGH7FU46543W7F4I3X", "length": 3300, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "Nellithope - ADMK Cadre distributes 5000 rupees token to voters | 5,000 ரூபாய் டோக்கன் வழங்கிய அ.தி.மு.க | Tamil News | Vikatan", "raw_content": "\n5,000 ரூபாய் டோக்கன் வழங்கிய அ.தி.மு.க\nநெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் நேரடி போட்டி நிலவுவதால் இரு கட்சிகளும் பணத்தையும் பரிசுப் பொருட்களையும் மாறி மாறி இறைக்கின்றன.\nஅ.தி.மு.கவுக்கு வாக்களிக்குமாறும், புதன் கிழமை 5,000 பணத்தைபெற்றுக் கொள்ளுமாறும் இன்று காலை டோக்கன் விநியோகித்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவரைக் கைது செய்தது காவல்துறை.\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jun-06/poems/141281-poetry.html", "date_download": "2018-09-21T09:50:09Z", "digest": "sha1:57QGLWNHQN3CLYBWLNDJK6KGBDKZCVSN", "length": 18094, "nlines": 470, "source_domain": "www.vikatan.com", "title": "முன்னாள் காதலன் | Poetry - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nஆனந்த விகடன் - 06 Jun, 2018\n“காந்தியிடம் இருந்தது... ரஜினியிடமும் இருக்கிறது\nஇளையராஜா 75 - “ஆர்மோனியம் வாசித்து அடிவாங்கினேன்\nசெம - சினிமா விமர்சனம்\n“அரசியல்வாதிகளே... நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்ப வரும்\nமே-22: அப்பாவிகளை கொல்லவா அரசாங்கம்\nகருணாநிதி 95 - குறளோவியத்தின் குரல் கேட்குமா\n``ஊருக்கு உழைக்க உடம்பு சுணங்கல\nஉங்கள் உடல்... உங்கள் உரிமை\nநிபா: வன அழிப்பின் வினை\nஆங்கரிங் பண்ண வயசு எதுக்கு\nவிகடன் பிரஸ்மீட்: “எனக்கு அரசியல் அழைப்பு வந்தது” - அர்விந்த் சுவாமி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 85\nஅன்பும் அறமும் - 14\nநாங்க ‘ SMART’ ஆய்ட்டோம்\nகவிதை: லீனா மணிமேகலை - ஓவியம்: செந்தில்\n என்று திருப்பிக் கேட்ட அவனுக்கு\n“நிறைவு” என்று அவன் கண்கள்\nஇனி எஞ்சிய வாழ்வை ஓட்டிவிடலாம் என்றேன் .\nஅவளுக்குமுன் குடிக்க முடியாது என்றான்\nஅவளுக்கு ஆஸ்துமா என்று கேள்விப்பட்டேன் என்றேன்\nநாங்க ‘ SMART’ ஆய்ட்டோம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/diwalimalar/2016-oct-31/cinema/124331-anandhi-ramya-nambeesan-ramya-pandian.html", "date_download": "2018-09-21T09:31:11Z", "digest": "sha1:SQNJJSRRDNU4PX2XJ3IHA5LSSWUAYP5G", "length": 21003, "nlines": 496, "source_domain": "www.vikatan.com", "title": "நடிகைகள் ஆனந்தி, ரம்யா நம்பீசன், ரம்யா பாண்டியன் பேட்டி | Anandhi - Ramya Nambeesan - Ramya Pandian - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nதீபாவளி மலர் - 31 Oct, 2016\n“நானும் எனது 4,300 எதிரிகளும்\nகாலத்தை வென்று நிற்கும் சிக்கல்நாயக்கன்பேட்டை கலம்காரி ஓவியம்\nரத்தக்கண்ணீர் - என்றும் தீயாத ஃபிலிம் சுருள்\n“வாஸ்து பிள்ளையாருக்கு வரவேற்பு அதிகம்\n“ரஜினி மெய்ஞானி; கமல் விஞ்ஞானி\nபண்ணை ஹோட்டல் திண்ணை உணவு\nகடாரம் கொண்டான், மகிழ்ச்சியை வென்றான்\n“சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே மினிமலிஸம்”\nகுற்றாலம் பதிவுகள் - நினைவிலிருந்து...\n“எழுத்து... நடிப்பு... இரட்டை மகிழ்ச்சி\n - இது ஆசியாவின் சுத்தமான கிராமம்\nஆண்வேடம் தரித்து கட்டைக்கூத்தாடும் பெண்கள்\nபேஷ்... பேஷ்... ரொம்ப நல்லா இருக்கே\nகொழுக்குமலை தேயிலை தேன் இலை\n“என் இடம் எனக்குப் போதும்\n“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”\nநடிகைகள் ஆனந்தி, ரம்யா நம்பீசன், ரம்யா பாண்டியன் பேட்டி\n“என்னை நேசிக்கிற மனிதர்கள்தான் எனக்குக் கிடைத்த அங்கீகாரம்\nஇதை மிஸ் பண்ணிடாதீங்க... `டைரக்டர்’ ப்ரித்வி - `தாதா’ஷாருக் - `செஞ்சுரி’ பாலகிருஷ்ணா\nதலைவன்டா... - ஒரு ரஜினி ரசிகனின் கதை\nவிற்றுவிட்ட நிலத்தோடு ஓர் உரையாடல்\nஒரே ஊரில் 8,000 ஓவியர்கள்\nசட்டைப்பையில் வீட்டைச் சுமந்துகொண்டிருப்பவன் - கவிதை\nபாலி - ஆயிரம் கோயில்களின் தீவு\nசெல்வ கடாட்சம் அருளும் லட்சுமி குபேர பூஜை\nஆஹா... அத்திப்பழத்தில் அல்வா... ஆரஞ்சில் சந்தேஷ்\nநடிகைகள் ஆனந்தி, ரம்யா நம்பீசன், ரம்யா பாண்டியன் பேட்டி\n“நான் ரொம்ப சாஃப்டான பொண்ணு\n“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”\n“என்னை நேசிக்கிற மனிதர்கள்தான் எனக்குக் கிடைத்த அங்கீகாரம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/131833-delhi-police-loses-job-after-getting-head-message-from-godwoman.html", "date_download": "2018-09-21T10:35:44Z", "digest": "sha1:R2HGW2TRDZ6HUEGMG6HB7BHNQGFVRPUP", "length": 17964, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "பெண் சாமியாரின் ஃபேஸ்புக் பதிவால் போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி! | Delhi police loses job after getting head message from godwoman", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nபெண் சாமியாரின் ஃபேஸ்புக் பதிவால் போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி\nபெண் சாமியாரின் ஃபேஸ்புக் பதிவால் டெல்லி காவல்துறை அதிகாரியின் வேலைப் பறிபோய்விட்டது.\nடெல்லியில் உள்ள ஜானக்புரி என்னும் பகுதியின் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக இருந்தவர் இந்தர்பால். இவர் கடந்த வாரம் நமீதா ஆச்சர்யா என்னும் பெண் சாமியாரிடம் அருள் பெற சென்றிருக்கிறார். அங்கு இந்தர்பாலின் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக, நமிதா அவரின் தலைக்கு மசாஜ் செய்துள்ளார். மசாஜ் செய்ததோடு விடாமல் அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நமீதா. சீருடையில் உள்ள போலீஸ் அதிகாரிக்கு பெண் சாமியார் மசாஜ் செய்ய, அவர் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கும் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்துவிட்டனர். புகைப்படத்தை ட்விட்டர் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எனப் பகிர்ந்து டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுவிட்டனர். இந்தர்பாலின் வேலை பறிபோய்விட்டது.\nடெல்லி போலீஸ் அதிகாரிகள் பெண் சாமியார் விவகாரத்தில் சிக்குவது புதிதல்ல. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெண் சாமியார் ராதே மா டெல்லியின் விவேக் விஹார் காவல்நிலைய பொறுப்பு அதிகாரியின் இருக்கையில் அமர்ந்து காவலர்களுக்கு அருள் வழங்கிய புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பியது. காவல் அதிகாரிகள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது நமீதா என்னும் பெண் சாமியாரால் மற்றுமொரு டெல்லி போலீஸ் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.\nஅஷ்வினி சிவலிங்கம் Follow Following\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nபெண் சாமியாரின் ஃபேஸ்புக் பதிவால் போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி\n`வர்மா' படத்துக்கு இசையமைக்கும் ரதன்\nகுற்றாலத்தில் சாரல் திருவிழா 28-ம் தேதி தொடக்கம் அனைத்துத் துறைகளையும் அலர்ட் செய்த கலெக்டர்\n தற்காலிகமாக மூடப்பட்டது முக்கொம்பு சுற்றுலா மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/135208-only-cricket-in-my-mind-sajna.html?artfrm=read_please", "date_download": "2018-09-21T10:18:41Z", "digest": "sha1:H64OC557QM26DT6L5KRP3VNLNTXSV2S5", "length": 21464, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`முதலில் எனது கிரிக்கெட் பேட்டைத்தான் எடுத்தேன்'- வீட்டை இழந்த கேரள வீராங்கனை உருக்கம்! | \"only cricket\" in my mind - Sajna", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\n`முதலில் எனது கிரிக்கெட் பேட்டைத்தான் எடுத்தேன்'- வீட்டை இழந்த கேரள வீராங்கனை உருக்கம்\n‘நள்ளிரவில் கண்விழித்தேன். வீட்டின் தரைதளம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டிருந்தது. நான் முதலில் தேடியது என் கிரிக்கெட் மட்டையைத்தான்.’ கேரள கிரிக்கெட் வீராங்கனையின் வார்த்தைகள்.\nகேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்தவர், சஜ்னா. 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான கேரள மாநில பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன். நவம்பர் மாதம் நடைபெற உள்ள மகளிர் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்கப் போராடிவரும் வீராங்கனைகளில் ஒருவர்தான் சஜ்னா. கடந்த சில நாள்களுக்கு முன்னர் பயிற்சி முடிந்து வீராங்கனைகள் அனைவரும் மாலை வேளையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, தொலைக்காட்சியில் கேரளா வெள்ளம்குறித்த செய்தி ஒளிபரப்பாகியுள்ளது. சஜ்னா மிகவும் அமைதியாக இருந்துள்ளார். யாரிடமும் எதுவும் பேசவில்லை. ஏனெனில், அந்தப் பேரிடரில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் அவர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று.\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nசஜ்னா, பெற்றோர் மற்றும் சகோதரனுடன் வசித்துவருகிறார். அவரது அப்பா ரிக்‌ஷா ஓட்டுநர். அம்மா அரசுப் பணியாளராக உள்ளார். இதுதொடர்பாக சகவீராங்கனையிடம் உருக்கமாகப் பேசியுள்ள சஜ்னா, “நள்ளிரவில் நான் கண் விழித்தேன். மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. வீட்டின் தரைதளம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டிருந்தது. எங்களை மீட்பதற்காகப் படகுகள் வந்தன. நான் முதலில் எனது கிரிக்கெட் மட்டையையும் கிட்டையும் தான் கையில் எடுத்தேன். அந்தக் கடினமான சூழ்நிலையிலும் கிரிக்கெட் தான் என் நினைவில் இருந்தது” என்றார். சஜ்னா தற்போது பெங்களூரில் தங்கியுள்ளார். அவரது குடும்பத்தினர் வீடுகளைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.\nஇதேபோல, வயநாட்டைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான மின்னு மணி, வெள்ளத்தால் தனது குடும்பம் சந்தித்துள்ள பாதிப்புகுறித்துப் பேசியுள்ளார். இவர், தனது பெற்றோர் சகோதரி மற்றும் பாட்டியுடன் வசித்துவருகிறார். இவரது இல்லம் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. விவசாயமே இவர்களது வாழ்வாதாரம். பயிர்கள் எல்லாம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டது.\nஇதுகுறித்து மின்னு மணி கூறுகையில், “நாங்கள் ஒரு புதிய வீட்டை உருவாக்க முயல்கிறோம். ஆனால், அது மிகவும் சேறு நிறைந்ததாக இருக்கிறது, தண்ணீர் வடிந்த பிறகே பழுதுபார்க்கும் வேலையைத் தொடங்க முடியும்'' என்றார்.\nஇவ்வளவு துயரங்களுக்கு மத்தியிலும் தங்களின் நாட்டுக்காக விளையாடுவதற்காக, இந்த வீராங்கனைகள் முனைப்புடன் உள்ளனர். சோகங்களை மறைத்துக்கொண்டு, தங்களது கனவுகளை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n`முதலில் எனது கிரிக்கெட் பேட்டைத்தான் எடுத்தேன்'- வீட்டை இழந்த கேரள வீராங்கனை உருக்கம்\nமேட்டூர் அணை வியூவ் பாயின்டில் சுற்றுலாப் பயணிகள் - தடையைத் தாண்ட உதவிய போலீஸ்\nடி.டி.வி.தினகரன் இனிஷியலுக்குப் புது விளக்கம் அளித்து அதிரவைத்த புகழேந்தி\nகேரளாவில் 34,732 கி.மீட்டர் சாலைகள், 218 பாலங்கள் சேதம் சீரமைக்க ஒன்றரை ஆண்டுகள் ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/103997-tips-to-protect-your-children-from-dengue.html?artfrm=read_please", "date_download": "2018-09-21T10:34:59Z", "digest": "sha1:7MUER47WBH6BNLBQ2A3LVHV7NBAG5KSJ", "length": 26167, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "அச்சுறுத்தும் டெங்குக் காய்ச்சல்... குழந்தைகளைக் காக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? #Dengue | Tips to protect your children from dengue", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nஅச்சுறுத்தும் டெங்குக் காய்ச்சல்... குழந்தைகளைக் காக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்\nதமிழகத்தை அச்சுறுத்திவருகிறது டெங்குக் காய்ச்சல். இந்த வைரல் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவருகிறது. இறப்புச் செய்திகள் பெரும் துயரமாக வந்துகொண்டிருக்கிறது. இறந்தவர்களில் குழந்தைகளும் அடக்கம். அவர்களின் முகத்தைத் தொலைக்காட்சிகளில் பார்ப்பவர்களை, தாளமுடியாத வருத்தம் சூழ்கிறது. தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கும் பயம் தோன்றுகிறது. டெங்குக் காய்ச்சலிலிருந்து நம் குழந்தைகளைக் காப்பது எப்படி குழந்தைகள் நலம் மற்றும் குழந்தைகள் இதய நல மருத்துவர், கார்த்திக் சூர்யா சொல்கிறார்.\n\"குழந்தைகள், விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தில் உடலைக் காத்துக்கொள்வதில் கவனமாக இருக்க மாட்டார்கள். அதனால், பெற்றோரே முழு கவனத்துடன் இருக்க வேண்டும். முதலில், டெங்குக் காய்ச்சல் எவ்வாறு வருகிறது எனப் பார்ப்போம்.\nசுத்தமான நீரில் உருவாகும் ஏ.டி.எஸ் கொசு மூலமே டெங்குக் காய்ச்சல் உருவாகிறது. வீடு மற்றும் அருகில் உள்ள வாளி, கொட்டாங்குச்சி, பாலித்தீன் பை போன்றவற்றில் தேங்கியிருக்கும் நீரிலிருந்துதான் இந்தக் கொசு உருவாகிறது. இந்த ஏ.டி.எஸ் கொசு, பகலில்தான் கடிக்கும்.\nசளி, இருமல் இருக்கும். இரண்டு, மூன்று நாள்களுக்குக் காய்ச்சல் அடித்துக்கொண்டிருக்கும். உடல் மிகவும் சோர்வாக இருக்கும். தலைவலி, உடல் வலி, உடல் அசதி அதிக அளவில் இருக்கும். கைக்குழந்தை என்றால், தொடர்ந்து அழுதுகொண்டேயிருக்கும். இவை அனைத்துமே சாதாரண காய்ச்சலுக்கும் பொருந்தும். சுமார் 95 சதவிகிதத்தினருக்கு டெங்குக் காய்ச்சல், சாதாரண காய்ச்சல் நிவாரணி மூலமே குணமாகிவிடும். அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டால் போதும். மீதமிருக்கும் 5 சதவிகிதத்தினருக்கு டெங்குக் காய்ச்சலின் வீரியம் அதிகமாகும்போது, உடம்பில் சிவப்பு நிறத்தில் ரேஷ் தோன்றும். அவர்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nடெங்குக் காய்ச்சலால் நமது உடலில் உள்ள 'பிளேட் லெட்' என்று சொல்லப்படும் ரத்தக் கணங்கள் குறையும். ரத்தக் குழாய்களில் உள்ள நீர்ச்சத்து வெளியேறி, உடல் ஊதிய நிலையில் காணப்படும். இவை எல்லாம் மேலே குறிப்பிட்ட 5 சதவிகிதத்தினருக்குத்தான். அவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டால், 48 முதல் 72 மணி நேரத்தில் குணமடைய வாய்ப்பு உள்ளது. காய்ச்சலின் தீவிரம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், கூடுதலான சிகிச்சை தேவைப்படும்.\nகொசுக் கடியிலிருந்து குழந்தைகளைக் காப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். கால்கள், கைகள் ஆகியவற்றை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவிக்க வேண்டும்.\nகுழந்தைகள் விளையாட வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது, கொசுக் கடிக்காமல் இருக்க, திரவங்களைப் பூசி அனுப்பவும் (திரவங்கள் உயர்தரமானதாக இருக்க வேண்டும்)\nதேங்கிய நீரின் அருகே செல்வதைத் தவிர்க்க வைக்கவும்.\nஅதிக அளவில் நீர் குடிக்கச் செய்யவும். (எப்போதும் வெந்நீரை மட்டுமே குடிக்கச் செய்யவும்)\nஇவை தவிர, வீட்டைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நீர் தேங்கும் விதத்தில் பொருள்களை வைக்காதீர்கள்.\nகாய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட குழந்தைகளுக்கு...\nகுழந்தைகளின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் விதத்தில், உணவுகளைக் கொடுக்க வேண்டும். இளநீர் குடிக்கச் செய்யலாம். கடைகளில் விற்கப்படும் ஓ.ஆர்.எஸ் கரைசலைக் கொடுக்கலாம். வீட்டில் தயாரித்த தயிர் மற்றும் மோரில் உப்பு சேர்த்து கொடுக்கலாம். வெந்நீர் குடிப்பதைவிடவும் இவை நல்லது. குளிர்ச்சியான உணவு வகைகளைத் தவிர்க்கவும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக் குறைக்கக்கூடாது.\nகுழந்தைகள் ஒருநாளில் வழக்கமாக 5 அல்லது 6 முறை சிறுநீர் கழிப்பார்கள். அது தொடர வேண்டும். சிறுநீர் நிறத்தைக் கவனித்து மருத்துவரிடம் கூற வேண்டும்.\nடெங்குக் காய்ச்சல் ஒரு தொற்றுநோய் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் கர்ச்சீப், ஆடைகள் தங்கள் மீது படுவதால் டெங்கு பரவாது. (ஆனால், டெங்குக் காய்ச்சல் உள்ளவரைக் கடித்த கொசு, மற்றவரைக் கடிக்கும்போது பரவும்.)\nகுழந்தைகளுக்கு இரண்டு நாள்கள் தொடர் காய்ச்சல் இருக்கும்பட்சத்தில் பள்ளிக்கு அனுப்பாமல், உடனடியாக சிகிச்சை அளித்து ஓய்வில் வைத்திருப்பது நல்லது.\nடெங்குக் காய்ச்சலா... ஊசி, ஆன்டிபயாடிக் மருந்து, ஆஸ்பிரின் மாத்திரை வேண்டவே வேண்டாம்..\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nஅச்சுறுத்தும் டெங்குக் காய்ச்சல்... குழந்தைகளைக் காக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்\nமுதல்வர் - துணை முதல்வர் மீது தினகரன் புகார்\nரூ.50, 200 நோட்டுகளைத் தொடர்ந்து வருகிறது புதிய 100 ரூபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/89535-subaveerapandian-visits-keeladi.html", "date_download": "2018-09-21T09:38:16Z", "digest": "sha1:PRPU53RA3GLUGBH2GP7DBGPLXJM5OM3N", "length": 19294, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "கீழடியில் அகழாய்வுப் பணியைப் பார்வையிட்ட சுப.வீரபாண்டியன் | Suba.Veerapandian visits keeladi", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nகீழடியில் அகழாய்வுப் பணியைப் பார்வையிட்ட சுப.வீரபாண்டியன்\nசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் அகழாய்வு செய்த இடத்தை, இன்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பார்வையிட்டார். அங்கிருந்த அகழாய்வு செய்த படங்களைப் பார்வையிட்டார். அப்போது அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அவரிடம், அகழாய்வு குறித்து முறையிட்டனர்.\nபின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சுப.வீரபாண்டியன், 'தமிழர்களின் வரலாறு திட்டமிட்டு மூடப்பட்டிருக்கிறது. 2005 ஆம் ஆண்டின் ஆதிச்சநல்லூர் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. தமிழர்களின் அகழாய்வு மறைக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் சொந்த ஊரில் ஒன்பது ஆண்டுகளாக அகழாய்வு நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளிலேயே மூட வேண்டிய தேவை என்ன இருக்கிறது. இங்கு, நல்லதொரு வரலாற்றைக் கற்றுக்கொள்ளவேண்டி இருக்கிறது. ஆனால், மத்திய அரசாங்கம் இதில் மெத்தனம் காட்டுகிறது. தமிழர்கள் நாகரிகம் காக்கப் போராடுவது, கறுப்புக்கொடி காட்டுவது வழக்கம்தான். அதற்காக போராட்டக்காரர்களை பி.ஜே.பி-யினர் தாக்கியது தவறானது.\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு தமிழக அரசே முழுக் காரணம். சி.பி.ஐ ரெய்டு என்பது தொடர் நடவடிக்கையாக இருக்கிறது. நடந்த சோதனைகளின் முடிவு இன்னும் தெரியவில்லை. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனை என்ன ஆனது. சேகர் ரெட்டி பிணையில் வெளியில் வந்துள்ளார். ராமமோகன் ராவ் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். ப.சிதம்பரம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அரசியல் இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழர்களின் கலாசாரம் காக்கப் போராடியவர்கள் மீது பா.ஜ.க-வினர் வன்முறையில் இறங்கினார்கள். அதில் எந்த வியப்பும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் இயக்கமே வன்முறையில் பிறந்து, வன்முறையில் வளர்ந்து, வன்முறையில் வாழ்ந்துகொண்டிருக்கிற இயக்கம். அந்த வன்முறைக்கெல்லாம் மக்கள் சரியான விடை சொல்வார்கள்', என்றார்.\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nகீழடியில் அகழாய்வுப் பணியைப் பார்வையிட்ட சுப.வீரபாண்டியன்\nட்ரம்ப்புக்கு எதிராக புதிய அரசியல் இயக்கம்\nஅப்பாவி பொதுமக்களைக் கொன்று எரித்துவருகிறது சிரியா..\nஇந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் - அட்டவணை ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-09-21T10:02:41Z", "digest": "sha1:3HUVNB4JYRAOXENM6INDCWP5SRIWGOPU", "length": 14989, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nகும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி..\nமூன்று ஆண்டுகளில் காவிரியில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களே... இந்த 10 பிரச்னைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா\nஜனாதிபதி, பிரதமருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nகொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை : ஆந்திர முதல்வருக்கு, தமிழக முதல்வர் கடிதம்\nதெலுங்கு, கன்னட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து\n'எங்கிருந்து வந்தது இந்த தைரியம்' - ஐபிஎஸ் அதிகாரிகளிடம் சீறிய முதல்வர் பழனிசாமி\nநிரஞ்சன் மார்டி நியமனத்துக்குப் பின்னால்... உளவுத்துறையின் உள்விவகாரங்கள் #VikatanExclusive\nநெடுவாசலில் போராட்டக் களத்தில் பதற்றமான சூழல்\n'ஒரு நாள் முதல்வர்' வர்றார் வழிவிடுங்க..\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mahaperiyavapuranam.org/daily-nectar-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-09-21T10:22:58Z", "digest": "sha1:DR4BTK6DRCVGI4JJKFBKOWWPYONU32IE", "length": 10931, "nlines": 139, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyava Puranam : Daily Nectar : ஞானம் வர, ஆத்திசூடி படி", "raw_content": "\nDaily Nectar : ஞானம் வர சின்ன வழி இருக்கு…\nஞானம் வர சின்ன வழி இருக்கு… எப்படி வரும் \n‘ஆத்திசூடி’ என்று இந்த நூலுக்கு ஏன் பேர் என்றால், அது பரமேச்வரனுடைய ஒரு பேர்.\nஈச்வர சிரஸிலே உள்ள அநேக வஸ்துக்களில் பிறைச் சந்திரன், கங்கை, நாகம், கபாலம் முதலானவற்றோடு கொன்றை, ஆத்தி ஆகிய புஷ்பங்களும் இடம் பெறுகின்றன. இவற்றில் பிறைச் சந்திரன் விசேஷமானது.\nயாரையாவது ரொம்பக் கொண்டாடினால் “தலைக்கு மேலே தூக்கி வெச்சுண்டு கூத்தாடறார்” என்கிறோம். பாபம் பண்ணிய சந்திரன், அதனால் தேய்ந்து மாய்ந்து போய், அப்புறம் கொஞ்சம் பச்சாதபப்பட்டுப் பரமேச்வரனின் காலில் விழுந்தவுடன், அவர் வாஸ்தவமாகவே அவனைத் தூக்கித் தம் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு ஆனந்தத் தாண்டவக் கூத்தாடியிருக்கிறார் அந்தக் கோலத்தைத்தான் ‘சந்த்ர மௌளீச்வர்” என்று சொல்கிறோம். அந்த சந்த்ரமௌளீச்வரர் நம் மடத்தின் ஸ்வாமி.\nஇவரை நினைப்பூட்டுவது ‘ஆத்திசூடி’ என்ற பெயர். எப்படியென்றால், ஆத்திப் பூவானது வடிவமைப்பில் அசல் பிறைச் சந்திரன் போலவே இருக்கும். வர்ணத்திலும் அது கொன்றைப் பூவைப்போல் ஆழ்ந்த பவுன் மஞ்சளாக இல்லாமல் நிலா மாதிரி இளமஞ்சளாக இருப்பதாகும். ‘அகஸ்தி’ என்பதுதான் ‘ஆத்தி’யாகியிருக்கிறது. ‘ஆத்தி’ என்பதைவிடவும் ‘அகஸ்தி’ என்ற மூல வார்த்தையை தெளிவாகத் தெரிவிப்பதாக ‘அகத்திக்கீரை’ என்றும் சொல்கிறோம். பசுவுக்கும் பரமப்ரியமான இந்த ஆத்தி என்ற பரம ஒளஷதத்தை அகஸ்த்ய மஹரிஷிதான் முதலில் லோகத்துக்கு கொண்டு வந்தாரோ என்னவோ பரமேச்வரனிடமிருந்து தமிழ் என்ற அம்ருதத்தைக் கொண்டு வந்து கொடுத்த அவரையும் குழந்தைகள் எடுத்த எடுப்பில் நினைக்கட்டும் என்றே, ஈச்வரனுக்கு எத்தனையோ நாமாக்கள் இருந்தாலும், தமிழ்ப் பாட்டி ‘ஆத்திசூடி’ என்று ஆரம்பித்திருக்கிறாள் போலிருக்கிறது. நம்முடைய மடத்து சந்த்ர மௌளீச்வரரையும் அது ஞாபகப்படுத்துவதால் எனக்கு ஒரு ஸந்தோஷம், ஒரு பெருமை.\nGanapathy Visweswaran on அறுசுவை அரசு ஐயன் அடி சேர்ந்தார்\ng.venkataramanan on அறுசுவை அரசு ஐயன் அடி சேர்ந்தார்\nMoni Ramakrishnan on அறுசுவை அரசு ஐயன் அடி சேர்ந்தார்\nஅறுசுவை அரசு ஐயன் அடி சேர்ந்தார்\nஎல்லோரும் க்ஷேமமா இருங்கோ – Through Umesh Sadasivam\nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/16138", "date_download": "2018-09-21T09:38:13Z", "digest": "sha1:JDVANHXX6HJFNYVHG4AYEBGVBGNKOQQL", "length": 7857, "nlines": 120, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய இளைஞன் பரிதாபமாக பலி", "raw_content": "\nமுல்லைத்தீவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய இளைஞன் பரிதாபமாக பலி\nபுதுக்குடியிருப்பு - கைவேலி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு இலக்காகிய நால்வரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபுதுக்குடியிருப்பு - 4ஆம் வட்டாரம், கோம்பாவிலை சேர்ந்த திருச்செல்வம் கபிலன் என்பவரே அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.\nநேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று, அங்கிருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது.\nஇந்த சம்பவத்தின் போது வாள்வெட்டை நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளத.\nபடுகாயமடைந்த நால்வர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலும், ஒருவர் ஆபத்தான நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர\nஇந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பல்கலைக்கழக முன்னாள் மாணவனான கபிலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர\nஇந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நால்வர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nயாழ்ப்­பாண பொலிசாரின் திடீர் நட­வ­டிக்­கை\nஇராணுவம் தொடர்பில் ஊடகங்கள் தவறான விமர்சனங்களை வெளியிடுகின்றது\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nநிதி நிறுவனத்தில் கத்தியை காட்டி 18 இலட்சம் கொள்ளை: யாழில் இன்று காலை பரபரப்பு\nயாழிலிருந்து கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா 2018 கோலாகலமாக விரைவில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rsgurunathan.blogspot.com/2013/01/blog-post_30.html", "date_download": "2018-09-21T10:36:11Z", "digest": "sha1:K5PWOBCPO46AC6QJWRWKDHL7L3NQTKSG", "length": 32028, "nlines": 203, "source_domain": "rsgurunathan.blogspot.com", "title": "தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : விஸ்வரூபமெடுத்த தமிழகமே!", "raw_content": "\nபுதன், 30 ஜனவரி, 2013\n'I support Kamal' என கொடி பிடிக்கும் அவரது ரசிகக் கண்மணிகளே\nவிஸ்வரூபத்துக்கு குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளே\nஎல்லாளன், ஆணிவேர், தேன்கூடு, உச்சிதனை முகர்ந்தால், பாலை. இதுபோன்ற பல படங்கள் பல தடைகளை சந்தித்துள்ளன. சில படங்கள் கடைசிவரை திரையிடப்படவே இல்லை. இதுபோன்ற பல படங்கள் இன்னமும் தடைகளை சந்திக்கும். இந்த படங்கள் வெறும் கதையல்ல. நடந்த வரலாறு. யாரையும் புண்படுத்தும் படங்களும் அல்ல. ஆனால் அந்த படத்தின் மீதான தடை பற்றி நாம் கண்டுகொள்ள தாயாராக இல்லை. இனியாவது கண்டுகொள்வோம்.\nபல கோடிகள் கொடுத்து 'உச்சிதனை முகர்ந்தால்' படத்தை பல தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய சொன்னார்கள். யாரும் முன்வரவில்லையே அந்த திரையிடப்படத்தை தியேட்டர்களில் வெளியிடவும் தடுத்தார்களே\nஎதற்காக சினிமா எடுக்கிறார்கள், சமூகத்தை மாற்றவா அல்லது புரட்சி செய்து புதிய மாற்றத்தை உருவாக்கவா சினிமா எடுக்கிறார்கள் அல்லது புரட்சி செய்து புதிய மாற்றத்தை உருவாக்கவா சினிமா எடுக்கிறார்கள் அதுவெல்லாம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் காலம்.\"- வன்னிஅரசு.\nகமல் மாபெரும் நடிகன், எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் தமிழ் சினிமாவை உயர்த்தினார் என்று எப்படி சொல்ல முடியம்\nஉதாரணத்துக்கு விஸ்வரூபம் வெளியான அதே நாளில் 'வழக்கு எண் 18/9' படமும் வெளியானால் நம் மக்கள் எதை பார்க்க கூடுகிறார்கள்\n100 கோடியை 20 புது இயக்குனர்களுக்கு பிரித்து கொடுத்திருந்தால் கண்டிப்பாக 10 நல்ல படங்கள் கிடைத்திருக்கும். 10 திறமையான இயக்குனர்கள் கிடைத்திருப்பார்கள். அதெல்லாம் இங்கு சாத்தியமில்லையே பின்னர் எப்படி தமிழ் சினிமா உயரும்\nசமுத்திரகனி அவர்களுக்கோ, தம்பி ராமையா அவர்களுக்கோ இப்படி ஒரு நிலைமை வந்திருந்தால் கண்டிப்பாக வாயை திறந்திருக்கவே மாட்டோம். அதுதான் நிதர்சனம்.\nவிஸ்வரூபத்துக்கு குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளே\nஇனியாவது படப்பெட்டிய தூக்கிட்டு ஓடாதீங்க.\nஉங்கள் காட்டில் நல்ல மழை ஊடக செலவு இல்லாமல் படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது. உங்களுக்கும் நல்ல Sympathy உருவாகியுள்ளது. போதாத குறைக்கு 'தமிழன்', மத சார்பு, வேறு மாநிலத்துக்கு போறேன்னு, வேறு நாட்டுக்கு போறேன்னு நல்லா கருத்தா பேசிட்டீங்க. (உங்க நண்பர் ரஜினி மாதிரி ஒரு அரசியல் அறிக்கையும் சூட்டோட கொடுங்க ஊடக செலவு இல்லாமல் படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது. உங்களுக்கும் நல்ல Sympathy உருவாகியுள்ளது. போதாத குறைக்கு 'தமிழன்', மத சார்பு, வேறு மாநிலத்துக்கு போறேன்னு, வேறு நாட்டுக்கு போறேன்னு நல்லா கருத்தா பேசிட்டீங்க. (உங்க நண்பர் ரஜினி மாதிரி ஒரு அரசியல் அறிக்கையும் சூட்டோட கொடுங்க\nஉங்கள் படத்தில் ஏன் ஆப்கன் தீவிரவாதத்தை காட்டினீர்கள் என்றும், முதல்வேலையாக அமெரிக்கர்களுக்கு படத்தை போட்டு காட்டினீர்கள் என்றும் புரியவில்லை. அது வருங்காலங்களில் புரியும்.\n'I support Kamal' என கொடி பிடிக்கும் அவரது ரசிகக் கண்மணிகளே\nஉங்கள் நிலை வழக்கம் போல பரிதாபம்தான். தியேட்டர் கட்டணத்தில் ஒரு ரூபாய் கூட குறைக்கமாட்டார்கள்.\nகமல்ஹாசன் என்ற ஒரு கலைஞனுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்காக ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.\n வார்த்தையை அளந்து பேசுங்கள். எதிரிகளும், துரோகிகளும் எம்மை ஆண்டபோது நான் வெட்கித் தலைகுனிய வில்லை. ஈழத்தில் எம் இனம் அழிந்தபோதும் கண்ணீர்தான் விட்டேன். வெட்கித் தலைகுனிய வில்லை.இனியும் தமிழர்ப் பிரச்சினைகளைளுக்காக களத்தில் நின்று போராடுவேன், அல்லது கண்ணீர் வடிப்பேன். தமிழனாய் இருப்பதற்கு ஒருநாளும் வெட்கித் தலைகுனிய மாட்டேன்.\nவெளியுலகில் தன்னை மாபெரும் இந்தியனாக காட்டிக்கொள்வதும், தனக்கு தமிழகத்தில் பிரச்சினை என்றதும் நானும் தமிழன்தான் என்று வீர வசனம் பேசுவதும் உங்களைப் போன்ற கூத்தாடிகளுக்கு (உதாரணம்: சின்மயி, ஜெயராம்) புதிதல்ல.\nஎம் தமிழக இளைஞர்கள் இன்று கூத்தாடிகளுக்கு கொடி பிடிக்கலாம். ஆனால் என்றாவது ஒருநாள் எம் இளைஞர்கள் தமிழ்த்தேசிய களத்தில் வீரநடை போட்டு மக்களுக்காக குரல் கொடுப்பார்கள்.\nஇடுகையிட்டது guru nathan நேரம் முற்பகல் 2:47\nபெயரில்லா 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 3:22\nபெயரில்லா 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 3:32\nபெயரில்லா 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 4:14\nஆம் விஸ்வரூபம் ஒரு குப்பை\nபெயரில்லா 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 4:22\nஅருமையாக சொன்னீர்கள். பகிர்வுக்கு நன்றி\nபெயரில்லா 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:21\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\nபெயரில்லா 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:52\nநாகூர் மீரான் 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:55\nபாபர் மசூதிக்கு இடிப்பதற்கு கரசேவைக்கு ஆள் அனுப்பிய நம் அம்மா அவர்கள் விஸ்வரூபத்திற்கு கேட்டவுடனேயே தடை விதித்தது இஸ்லாமியர்களாலும் நம்ப முடியாதது...இருந்தாலும் வரும் தேர்தலில் ஓட்டுக்காக இவ்வாறு செய்திருக்கலாம் என்று தான் நான் நினைத்திருந்தேன்..ஆனால் அரசு தரப்பு முனைப்பை பார்க்கும் போது இது அரசியல் விளையாட்டு என்பது தெரிகிறது..இனி இஸ்லாமியர்களை திருப்தி படுத்தினாலும் விஷயம் எப்படி போகும் என்பதை சொல்ல முடியாது...எனது வலிகளையும் மீறி கமல் ஹாசன் மீது அனுதாபப்படுகிறேன்.. \nஇங்கு கமல் அனுதாபிகளுக்கு சொல்லி கொள்வது இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கை வெற்றுக்கூசலாக போய்விடாமல் அதற்க்கு வடிவம் கொடுத்தது யார் என்பது தெரிந்த விட்டது..உங்களால் முடிந்தால் உங்களின் கருத்துரிமை பலானது பலானதை அவர்களுக்கு எதிராக செய்ய முடியுமா என பாருங்களேன்..\nNasar 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:34\n** உங்கள் படத்தில் ஏன் ஆப்கன் தீவிரவாதத்தை காட்டினீர்கள் என்றும், முதல்வேலையாக அமெரிக்கர்களுக்கு படத்தை போட்டு காட்டினீர்கள் என்றும் புரியவில்லை. அது வருங்காலங்களில் புரியும். **\nகமலின் மற்ற படங்களை அமெரிக்கர்களிடம் காட்டாமல் இந்த படத்தை மட்டும் காட்டுவது ஏன் \nகேடுகெட்ட இந்த வியாபாரிக்கு இதுவும் வேணும்\nநாகூர் மீரான் 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:33\nஆம்...சகோ.குருநாதன் அருமையாக கேள்வி கேட்டிருக்கிறார்..இவர் இதற்க்கு முன் உலக படம் என்று எடுத்த ஆளவந்தான் விருமாண்டி ,போன்ற படங்களை ஏன் அமெரிக்காவில் போட்டு காட்டவில்லை..இது ஆப்கன் சம்பந்தப்பட்ட படமும் தானே அப்ப ஆப்கானிஸ்தானில் போட்டு காட்டி இருக்கிறாரா.. யாருக்கு நன்றி விசுவாசமா இருக்கிறாரோ அவர்களுக்கு தானே போட்டு காட்ட முடியும்.. யாருக்கு நன்றி விசுவாசமா இருக்கிறாரோ அவர்களுக்கு தானே போட்டு காட்ட முடியும்.. அப்போதுதானே ரெண்டு எலும்பு துண்டை சேர்த்து கொடுப்பா என்பார்கள்..எலும்பு துண்டு கிடைத்ததா கமல் அவர்களே..\nபெயரில்லா 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:13\nbandhu 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:22\nகுழப்பமாக இருக்கிறது உங்கள் கருத்து.\nநல்ல படம் எது அல்லாதது எது என்பதை எவர் வரையறுப்பது குறைந்த செலவில் எடுத்திருந்தால் நல்ல படம். இல்லையேல் கெட்ட படம் என்று சொல்வதா\nமற்ற படங்களுக்கு போராடவில்லை. அதனால், இதற்கும் போராடக்கூடாது என்பது என்ன வாதம் இந்த படத்தின் போராட்டத்தை பற்றி பேசும்போது, இதை மட்டும் பேசுவோமே.\nதமிழ் சினிமா உயர்வதற்கும் இந்த போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம்\nஏன் ஆப்கான் தீவிரவாதியை காட்டுகிறீர்கள் என்கிறீர். ஏன் காட்டக்கூடாது எதை காட்டவேண்டும் எதை காட்டக்கூடாது என்று சொல்வதற்கு நாம் யார் எதை காட்டவேண்டும் எதை காட்டக்கூடாது என்று சொல்வதற்கு நாம் யார் அது பணம் போடுபவரின் கவலை.\nகமல் என்கிற உச்ச நட்சத்திரத்திற்காக தான் இந்த கூச்சல்கள்.\nஉண்மையில் இங்கு கருத்துரிமை பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.\nநன்றாக புரிந்து கொள்ளுங்கள். எதிர்ப்பாளர்கள் எதிர்ப்பது கமலையோ, விஸ்வரூப படத்தையோ அல்ல. படத்தில் இடம்பெறும் இஸ்லாமிய மதம் மீதான, குரான் மீதான தவறான கருத்துக்களைத்தான்.\nவெறும் சினிமாதானே என்று பிற்போக்கு கேள்வி தொடுக்காதீர்கள். சினிமாவும் ஒரு ஊடகம்தான்.\nஉதயம் 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:53\n\"ஜெய் ராம்\" என்று சொல்லி தான்பாப்ரி மசூதி இடிக்கப்பட்டது. அதனை எந்த படத்திலாவது வைக்க தைரியம் இருக்கா ஒரு சமூகத்தின் தீவிரவாதமே இங்கு காட்சிபடுத்தப்படுவதே இன்னொரு சமூகத்தின் தீவிரவாதத்தை மறைக்கவோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அல்லாஹு அக்பர் என்று சொல்லும் தீவிரவாதத்தை இங்கு படமாக்க முடியும் ஆனால் ஜெய் ராம் என்று சொல்லி வளர்க்கப்படும் தீவிரவாதத்தை படமாக்கவோ ஒரு காட்சியையாவது வைக்கவோ கருத்து சுதந்திரம் இங்கு இருக்கிறதா\nகருத்துரிமை இருக்கிறது என்பதற்க்காக, சமூக பொறுப்பின்மையும் பாரபட்சமும் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டுமா\nமுஸ்லிம்களை தனிமைப்படுத்துவதில் ஊடகங்களும் சினிமாக்களும் துணை போகின்றன. இந்த கொந்தளிப்பின் விஸ்வரூபம் தான் விஸ்வரரூப படப்பிரச்சினையும். அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக இந்துக்களும் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள் என்பது வெறும் வார்த்தைக்காக சொல்லப்படுவதில்லை. அண்ணன் இந்துவாக இருக்க தம்பி முஸ்லிமானார், மாமன் இந்து வாக இருக்க மச்சான் முஸ்லிமானார். மதம் மாறினாலும் ரத்த பந்தமும் சொந்தமும் இன்னும் இந்துக்களிடமும் முஸ்லிம்களிடமும் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகிறது. இந்த பந்த பாசத்தை உடைத்தால் யார் லாபம் அடைவார்கள் என்று ஆராய்ந்தாலே, முஸ்லிம்களை தனிமைப் படுத்த யார் விரும்பி செயல்படுகிறார்கள் என்பதை அறியலாம்\nநாகூர் மீரான் 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:51\nபெயரில்லா 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:24\nவீருமான்டி அமேரிக்காவில் பீரிமியர் ஷோ திரையிடப்பட்டது\nArasu 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:36\nஉங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன். ”ஹே ராம்” திரைப்படத்தில் இந்து தீவிரவாதத்தை தெளிவாகவே கமல் காட்டினாரே. அதுவும் இந்து தீவிரவாதிகள் கூடிப்பேசும் அறையில், நாசிகளில் இலச்சினையான” சுவஸ்திகா“ வுடன் கம்பீரமாக இட்லரின் படமும் காண்பிக்கப்பட்டதே. அந்தப்படத்தில் காட்சிகள் மெதுவாக நகர்ந்ததாலும், தேவையற்ற குரூர வன்முறை காட்சிகளும் இருந்ததனால் என்னால் அந்தப்படத்தை ரசிக்க முடியவில்லை.\nஅமெரிக்காவில் பால்டிமோர் நகரிலிருந்து சற்று தொலைவிலுள்ள ஒரு திரையரங்கில் “விசுவரூபம்” திரைப்படம் பார்த்தேன். முதலிலும், முடிவிலும் சிறப்பாக இருப்பினும் இடையில் பெரிதும் தொய்வு. இசுலாமியர்களுக்கு எதிராக இதில் எதுவும் இல்லை என்றே உணர்ந்தேன். இந்திய உளவுத்துறையில் அதிகாரியாக நடிக்கும் கமல், ஒரு சமய நம்பிக்கையுள்ள இசுலாமியராகவே இறுதிக்காட்சிவரை இருக்கிறார்.\nதனக்குக்கீழ் பணிபுரியும் ஒரு உளவுத்துறைக்காரர் (இந்து) செய்யவேண்டிய ஒன்றை செய்ய இயலாமல் போனதால், இசுலாம் தீவரவாத அணியில் இருக்கும் ஒருவர் கொல்லப்படுகிறார். அதற்காக மிகவும் வருந்தி அவரை கமல் கண்டிப்பதாகவே காட்சி அமைந்திருக்கிறது.\nபகுத்தறிவுவாதியான ஒரு கலைஞன் என்றே கமலை பார்க்கிறேன். தசாவதாரம் படத்தில் கூட அமெரிக்காவை திட்டும் காட்சிகளும், இசுலாம் சமயத்தினை தூக்கி பிடிக்கும் காட்சிகளும் இருக்கின்றனவே.\nஎந்த சமயமானாலும் தீவிரவாதம் ஆக்கபூர்வமான பயனை தந்ததாக வரலாறு இல்லை. அதனை திரைப்படமாக தருவதில் தவறும் இல்லை.\nபெயரில்லா 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:49\nபெயரில்லா 31 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 12:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழ்த்தேசியப்படை\nதுரோகத்தை தொடர்ந்து செய்யும் தி.மு.க\nமாவீரன் முத்துக்குமாரோடு பழகிய சில நாட்கள்\nகூடங்குளம் அணு உலையும் இந்திய மௌன (ஆ)சாமிகளும்\nடிஎன்பிஎஸ்சி(TNPSC) தேர்வுகள் : எப்படி ஆயத்தமாவத...\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nமூன்றாகப் பிரியும் ஆந்திரா மாநிலம்\nராகி சங்கடியும், நாட்டுக்கொடி புலுசும்\nஅக்பருதீன் ஒவைசியும் பிரவீன் தொகடியாவும் விஷச்செடி...\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: \" இவர்கள் இத்தனை...\nஅமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை. துப்பாக்கி படத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம். தற்போது விஸ்வரூபம் பட விவகாரம். இப்படி ...\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கின...\nஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் ...\nபசும்பொன் தேவரின் கேள்விக்கு பதில் தெரியாமல் பெரியார் 'பேந்த பேந்த' முழித்தாரா\nபெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி என்கிற தலைப்பில் நண்பர் ஒருவர் பதிவு போட்டிருக்கிறார். இதே பதிவ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-09-21T10:40:58Z", "digest": "sha1:HZC3K4XC4ZKRWCBUBL5XSZ6QTR4564IK", "length": 4520, "nlines": 79, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “தாரை தப்பட்டை”\n5 ஹீரோக்கள் இணையும் படத்தை பாலா தொடங்குவது எப்போது..\nசசிகுமார், விஷாலை மிரட்டியவருக்கு அஜித்தை மிரட்ட ஆசையாம்..\n‘காஞ்சனா’ சரத்குமார் கெட்டப்பில் மம்மூட்டியுடன் வரலட்சுமி..\n90 நாட்களில் 53 படங்கள்… ரசிகர்களை கவர்ந்தவை எத்தனை…\nவெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்களுக்கும் பின்னால் மாதவன்..\nஇளையராஜாவுக்கு ஐந்து… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நாலு..\n63வது தேசிய விருது…. பாகுபலி, காக்கா முட்டை, விசாரணை, தாரை தப்பட்டை படங்களுக்கு விருது..\nசூட்டிங்கில் படுகாயம்… ஆனாலும் மகிழ்ச்சியே… விஷால் ஓபன் டாக்..\nசூப்பர் ஸ்டார் ஜோடியாக சரத்குமார் மகள் வரலட்சுமி.\nபிரபலங்கள் பங்கேற்க இசை கொடுத்த இறைவனுக்கு பாராட்டுவிழா..\nதல’ அஜித், ‘சீயான்’ விக்ரம் வரிசையில் வரலட்சுமி..\nமிஷ்கினுடன் கைகோர்க்கும் ‘தாரை தப்பட்டை’ வில்லன்..\nதாரை தப்பட்டை கிழிந்தாலும், கெத்து காட்டினாலும், கதகளி ஆடினாலும் பட்டைய கிளப்பும் ரஜினிமுருகன்..\nஇணையத்தில் எப்எம், டிவி சேனல் தொடங்கிய இளையராஜா..\n“தல தளபதியிடமிருந்து பதில் வருமா காத்திருக்கும் சசி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=category&id=104&Itemid=138", "date_download": "2018-09-21T09:23:59Z", "digest": "sha1:XTCSFQKRJKBAVWXHNBGM3OZVOX7XUXHH", "length": 3309, "nlines": 68, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> செப்டம்பர் 01-15\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்....\nரிவர்ஸ் கியரில் அறிவியல் பாடங்கள்\nஜாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளே காரணம்\nநீதிமன்றம் விடுவித்தது; காவல்துறை கைது செய்தது\nமேலே இருப்பவர்களுக்குப் போர் தெரியாது\nஅண்ணாவின் இராமாயண எதிர்ப்புப் போர்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஆரிய மாயை ஒழித்திடும் தந்தை பெரியாரும் அண்ணாவும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (20)\nசுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனார்\nநெருங்கிய உறவில் திருமணம் கூடாது\nபாரதப் பாத்திரங்கள் ( 9 )\nமுத்திரைப் பதித்த மூன்று நிகழ்வுகள்\n“அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://world.tamilnews.com/2018/05/30/boy-suffered-gym-chennai-villivakkam/", "date_download": "2018-09-21T10:41:51Z", "digest": "sha1:Q7TDUUQKEIBJ7JVJFRQ7TNGFBIMLQTMU", "length": 39557, "nlines": 455, "source_domain": "world.tamilnews.com", "title": "boy suffered gym chennai villivakkam, tamilnws.com", "raw_content": "\n​உடற்பயிற்சி கூடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஉடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் மரணம்\nநெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பலி\n150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்\n​உடற்பயிற்சி கூடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்\nசென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியரான சுரேஷ் என்பவரது மகன் மோகன் வயது (15) அந்த சிறுவன் 10-ஆம் வகுப்பு முடித்துள்ளார். கோடை விடுமுறையில் வீட்டின் அருகேயுள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் கடந்த சில வாரங்களாக மோகன் பயிற்சி மேற்கொண்டுவந்தார். இந்த நிலையில், வழக்கம்போல பயிற்சி மேற்கொண்ட மோகனின் தலை மீது எதிர்பாராதவிதமாக இரும்பு உபகரணம் விழுந்ததாக கூறப்படுகிறது.\nசுய நினைவை இழந்த அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து வில்லிவாக்கம் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.\n​காட்டுயானைகள் தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு\n​​‘​பறிபோகும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் திமுக சார்பில் மாதிரி சட்டப்பேரவை கூட்டம்\nஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா – மாடுகள் முட்டி 17 பேர் காயம்\nஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர் ஆகியிருப்பேன் – கருணாஸ்\nபிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்\nபுற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க சாத்தியக் கூறுகள் உள்ளதா\nமுதல் சுற்றில் இலகு வெற்றிபெற்றார் ஷரபோவா\nஇந்த கவர்ச்சி புயலுக்கு தல கூட தான் ஆசையாம் மூச்சு முட்ட வைக்கும் கவர்ச்சி படங்கள் இணைப்பு\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஉடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் மரணம்\nநெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பலி\n150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்\nஉலகில் 5 வினாடிகளுக்கு ஒரு குழந்தை மரணிக்கிறது\nநிலாவுக்கு சுற்றுலா செல்லும் முதல் பயணி ஜப்பான் கோடீஸ்வரர்\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஉலகிலேயே விசித்திரமான நண்பர்களுடன் வாழ்கிறார் ஒரு பிரான்ஸ்காரர். பிரான்ஸ் நாட்டின் லூரே நதிக்கரையில் உள்ள கிராமத்தில் வசிக்கும் பிலிப் கில்லட் என்ற 67 வயதுக்காரர் விலங்குகளின் ...\nஉடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் மரணம்\nநெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பலி\n150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்\nமெக்ஸிகோவில் லொறி ஒன்று 150 பிணங்களை ஏற்றிக்கொண்டு அங்குமிங்குமாய் சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. lorry shocking civilian population 150 moves மெக்ஸிகோவின் கோடலஜாரா என்ற ...\nஉலகில் 5 வினாடிகளுக்கு ஒரு குழந்தை மரணிக்கிறது\nநிலாவுக்கு சுற்றுலா செல்லும் முதல் பயணி ஜப்பான் கோடீஸ்வரர்\n162 கிமீ வேகத்தில் சீனாவை தாக்கவரும் ‘மங்குட்’ புயல்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் தீவில் ‘மங்குட்’ என் பெயரிடப்பட்ட புயல் நேற்று கடுமையாக தாக்கியது. அங்கு பக்காயோ என்ற இடத்தில் இன்று ...\nஅமெரிக்காவை நெருங்கும் ‘புளோரன்ஸ்’ பயங்கர புயல் வானியல் துறை எச்சரிக்கை\nஉலகின் மிகச்சிறிய தாய் உடல்நலக்குறைவால் மரணம்\nஅமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட சுரங்க ரயில் நிலையம்\nகடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அல் கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தின் மீது விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினார்கள். அதில் ...\nநடிகை ஸ்ரீதேவியை கெளரவிக்கும் சுவிட்சர்லாந்து\nதுபாய் – அமெரிக்கா விமானத்தில் சென்ற 100-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு உடல்நல பாதிப்பு\nஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோ என்னும் தீவு அமைந்துள்ளது. இத்தீவில் இன்று அதிகாலை 3.08 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் ...\nசீனாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்\nபிரான்சில் பத்தில் ஆறு குழந்தைகள் திருமண வாழ்வில் பிறப்பதில்லை: அதிர்ச்சி தகவல்\nஉலகின் வயதான தம்பதி என்ற உலக சாதனை படைத்த ஜப்பான் ஜோடி\nஉலகின் வயதான தம்பதி என்ற உலக சாதனையை ஜப்பான் ஜோடி ஒன்று படைத்துள்ளது. Japan pair world record டகாமட்ஷூ (Takamatsu) என்ற இடத்தைச் சேர்ந்தவர் மியாகோ ...\nசர்வதேச அளவில் 140 கோடி பேரை நோய் தாக்கும் அபாயம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஜப்பானின் 25 ஆண்டுகால வரலாறு காணாத வலுவான சூறாவளி\nஅமெரிக்காவில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவரால் நோயாளிக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஅமெரிக்காவில் அறுவை சிகிச்சையின் போது மறந்து ஊசியை வைத்து தைத்த மருத்துவரால் 74 வயது நோயாளி வலியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Patient suffering during surgery ...\n200ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகத்தில் பயங்கர தீ விபத்து\nஎத்தியோப்பியாவில் ஹெலிகாப்டர் விபத்து – இராணுவ வீரர்கள் 15 பேர் உள்பட 18 பேர் பலி\nஅழகிய கூந்தலால் மிகப்பெரிய நட்சத்திரமான சிறுமி\nஇஸ்ரேலை சேர்ந்த 5 வயது சிறுமியான மியா அவ்லாளோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 50ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். அவருடைய நீளமான கூந்தலும், அழகான கண்களும் ...\nபுதிய புராதன உயர் விலங்கினங்கள் மூன்றை கண்டறிந்த விஞ்ஞானிகள்\nமார்பக அறுவை சிகிச்சைக்கு பின் பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nநகரும் விமானத்தில் இருந்து இறங்கி கிகி நடனம் ஆடிய பெண் பைலட்கள்\nசமூக வலைதளத்தில் தற்போது ‘கிகி’ நடனம் சவால் பிரபலமாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாட வேண்டும். Kigi dancing girl pilots descended moving ...\n5வது மனைவியுடன் 10வது குழந்தை பெற்றுக்கொள்ளும் பிரபல நடிகர்\nநியூ கலிடோனியா தீவில் பாரிய நிலஅதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nகண் விழிகளை முகத்திற்கு வெளியே கொண்டு வருவதில் உலக சாதனை படைத்த இளைஞர்\nகண்விழியை முகத்திற்கு வெளியே கொண்டு வருவதில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். World Achievement Youth Eyes tamil news அகமது கான் ...\nஅமெரிக்க தேசியக் கொடிக்கு தவறான கலர் அடித்த டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்காவின் மரியானா தீவுகளில் நிலநடுக்கம்\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஉடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் மரணம்\nநெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பலி\n150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்\nஉலகில் 5 வினாடிகளுக்கு ஒரு குழந்தை மரணிக்கிறது\nநிலாவுக்கு சுற்றுலா செல்லும் முதல் பயணி ஜப்பான் கோடீஸ்வரர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஉடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் மரணம்\nநெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பலி\n150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஇந்த கவர்ச்சி புயலுக்கு தல கூட தான் ஆசையாம் மூச்சு முட்ட வைக்கும் கவர்ச்சி படங்கள் இணைப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/aruna-reddy-wins-indias-first-gymnastics-medal-in-world-cup/", "date_download": "2018-09-21T09:28:24Z", "digest": "sha1:DBRRJ2URZ57FWXFWGU5XBE3Y7IFO4EZT", "length": 8089, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Aruna Reddy Wins India's First Gymnastics Medal in World Cup! | Chennai Today News", "raw_content": "\nஉலக ஜிம்னாஸ்டிக் போட்டி: இந்தியாவின் அருணாரெட்டிக்கு வெண்கலம்\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஒவ்வொரு அமைச்சரும் ரூ10 ஆயிரம் கோடி பதுக்கி வைத்துள்ளனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக் தகவல்\nஉலக ஜிம்னாஸ்டிக் போட்டி: இந்தியாவின் அருணாரெட்டிக்கு வெண்கலம்\nஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை அருணாரெட்டி வெண்கலம் வென்று சாதனை படைத்தார்\nஜிம்னாஸ்டிக் உலக கோப்பையில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அருணாவின் சாதனை கண்டு நாடு பெருமிதம் கொள்வதாககுடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஅதுமட்டுமின்றி உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியாவின் அருணா ரெட்டிக்கு ரூ.2 கோடி பரிசு வழங்குவதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார். மேலும் பதக்கம் வென்ற அருணா ரெட்டி தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநயன்தாரா ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து\nஉலகக்கோப்பை கால்பந்து: குரேஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன்\nஉலக கோப்பை கால்பந்து: ரஷ்யா அதிர்ச்சி தோல்வி\nஉலகக்கோப்பை கால்பந்து: பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்ற பெல்ஜிஅம்\nஉலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஐசிசி முடிவு\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஒவ்வொரு அமைச்சரும் ரூ10 ஆயிரம் கோடி பதுக்கி வைத்துள்ளனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/02/protests-against-hydrocarbon-projects-in-karaikal-nagapattinam.html", "date_download": "2018-09-21T10:04:05Z", "digest": "sha1:M54GWJXWTXG4DIJGVVIFKSIIOFA65EFQ", "length": 12095, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஹைட்ரொ கார்பன் எதிர்ப்பு போராட்டங்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஹைட்ரொ கார்பன் எதிர்ப்பு போராட்டங்கள்\nEmman Paul காரைக்கால், நாகப்பட்டினம், ஹைட்ரொ கார்பன், hydro carbon protest No comments\nபுதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் தமிழக பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசாலிலும் ஹைட்ரொ கார்பன் திட்டம் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்ததிலிருந்தே அதனை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.காரைக்காலில் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை நடைமுறை படுத்த முடியாது அத்திட்டத்தை புதுச்சேரி அரசு ஏற்காது என புதுவை முதல்வர் நாராயணசாமி நேரடியாகவே குறிவிட்ட நிலையில் தமிழக அரசு ஏனோ இந்த விஷயத்தில் மௌனம் காக்கிறது.மௌனமாக இருப்பது மட்டும் மின்றி நாகையில் இன்று ஹைட்ரொ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு நாகையில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nபுதுச்சேரி அரசு ஹைட்ரொ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பான ஒரு நிலைப்பாட்டை கொண்டு இருந்தாலும்.ஹைட்ரொ கார்பன் விவகாரத்தில் மத்திய அரசின் இந்த ஒரு தலைப்பட்சமாக போக்கை கண்டித்து காரைக்காலில் பல்வேறு தரப்பினரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருக்கின்றனர்.தற்பொழுது இளைஞர்கள் யாவரும் நெடுவாசலுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் மார்ச் 1 முதல் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை எதிர்த்து காரைக்காலில் போராட்டங்கள் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்ப படுகிறது.\nகாரைக்கால் நாகப்பட்டினம் ஹைட்ரொ கார்பன் hydro carbon protest\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n2017 டிசம்பர் 31 க்குள் சுனாமி என்ற செய்தி ஒரு எச்சரிக்கையா \nநிகழும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 க்குள் சுனாமி வர வாய்ப்பு உள்ளதா என்று என்னிடம் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள் உங்களின் க...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n2017 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியிலேயே உருவானது லா-நினா : பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை குறைவு ஏற்பட்டது\n24-11-2017 கடந்த சில மாதங்களாக எல்நினோவின் தாக்கம் நடுநிலையாக (Neutral El-nino ) இருந்து வந்தது தற்பொழுது லா-நினா (la- nina ) வுக்கு சாதகமா...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் 2017 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை தமிழகத்துக்கு எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரத்துக்...\n28-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nஇந்த வாக்கியத்தை வழக்கமாக ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தான் குறிப்பிடுவேன் ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் ...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/arrested/", "date_download": "2018-09-21T09:33:16Z", "digest": "sha1:VGWQSDRIQ434H6NDXYWR6LB6F3UYBGPD", "length": 4367, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "arrested Archives - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2018\nரெவரி கூட்டுபாலியல் பலாத்கார வழக்கு: குற்றவாளிகளுக்கு உதவிய இருவர்...\ns அமுதா - செப்டம்பர் 17, 2018\nஓடும் ரயிலில் நள்ளிரவில் பாலியல் தொந்தரவு: முன்னாள் ராணுவ வீரர் கைது\nகோயிலுக்கு சென்ற 11-ம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகர் கைது\nசென்னை காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 4 பேர் திடீர் கைது\n101 ஏசிகளை வாங்கிவிட்டு பணம் தராமல் மிரட்டிய பிரபல டிவி தொகுப்பாளினி\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\nசாமி 2 திரை விமர்சனம்\nகருணாஸின் ஜாதி பற்று மற்றும் ஆணவக்கொலை பற்றி விளாசிய கஸ்தூரி\nரிலீசுக்கு தயாராக பிரசாந்தின் ஜானி\nசாமி ஸ்கொயர் இன்று ரிலீஸ் -தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/07/02214127/1002561/PetrolDieselGSTH-Raja.vpf", "date_download": "2018-09-21T09:25:49Z", "digest": "sha1:NW6UQMIANK43TTUZVCCZWOKTPO6JARJ5", "length": 9531, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர தமிழக அரசு எதிர்ப்பு - பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர தமிழக அரசு எதிர்ப்பு - பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.\n\"பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர தமிழக அரசு எதிர்ப்பு \"\nமாநில அரசுகளை சமாதானப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. வரும் டிசம்பருக்குள் பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரப்படும் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் பள்ளி ஆட்டோ, வேன் கட்டணம் உயர்வு\nநாள்தோறும் தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ மற்றும் பள்ளி வாகனங்களுக்கான கட்டணங்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன\nபெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தைக் தொட்டு வருகிறது\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு நடைபெற்ற நிலையிலும், இன்றும் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.\nஅதிமுக அரசுக்கு மக்களை பற்றி கவலையில்லை - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சனம்...\nதமிழக அரசு மக்களைப்பற்றி கவலை இல்லாமல் ஆட்சி நடத்தி வருவதாக, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nசாதிகளை மறக்கும் நேரம் வந்துவிட்டது, சாதி பற்றி பேசும் நேரம் இதுவல்ல - கமல்ஹாசன்\nமுழு தயாரிப்புடன் தான் தேர்தலை எதிர்க்கொள்ள முடியும் என்றும், தற்போது இவர்கள் நடத்தும் தேர்தலை வேடிக்கை தான் பார்க்க முடியும் என்றும் மக்கள் நீ​தி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஒரு வாரத்திற்குள் வழக்கு தொடராவிட்டால், தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன் - ஸ்டாலின்\nமின் துறை அமைச்சர் தங்கமணி, ஒரு வாரத்தில் தன் மீது வழக்குப் போடவில்லை என்றால், அவர் மீது வழக்கு தொடரப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஆவேசப் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த கருணாஸ்...\nசாலிகிராமத்தில் பேசிய கருணாஸ் யாரையாவது புன்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.\n - ஜார்கி ஹோளி சகோத‌ர‌ர்களால் ஆட்சிக்கு நெருக்கடி\nகுமாரசாமி மீது அதிருப்திப்தியில் உள்ள 22 எம்.எல்.ஏக்கள் மகாராஷ்டிராவில் முகாமிட்டுள்ளதால் அம்மாநில அரசுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுவிக்க கூடாது - நாராயணசாமி\nகடலூர் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் முப்பெரும் விழா நேற்று இரவு நடைபெற்றது.\nதொழில் நிறுவனங்கள் வெளிமாநிலம் செல்ல அரசுகளின் தொலைநோக்கு பார்வை குறைவே காரணம் - கமல்ஹாசன்\nதமிழகத்தில் தொழில்துறை நிறுவனங்கள் வெளிமாநிலம் நோக்கி செல்வதற்கு மத்திய, மாநில அரசுகளின் தொலைநோக்கு பார்வை குறைவே காரணம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறை கூறினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.dinamalar.com/details.asp?id=22075", "date_download": "2018-09-21T09:32:29Z", "digest": "sha1:DKGSIMRE2IGHMPNI7J35IOJ3OWDJJC2S", "length": 15263, "nlines": 240, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nமுகப்பு » இலக்கியம் » மு.வ.நூற்றாண்டு விழா மலர்\nதமிழ்ச் சிந்தனை உலகம் என்றும் மறக்க முடியாத ஒரு பெயர் மு.வ. என்பது. அவருடைய இலக்கியத்தொண்டு அளப்பரியது. உரை நடை இலக்கியம் மு.வ.வால் உயர்வு பெற்றது. மறுமலர்ச்சி நாயகர் என்றும் உரைக்கலாம். சங்க இலக்கியத்தைச் சாமானிய மக்களுக்கும் அறிமுகம் செய்தவர் மு.வ. திருக்குறளுக்கு மு.வ.எழுதிய எளிய உரை மிகப் பிரபலமானது. நாவல், நாடகம், இலக்கணம், ஆய்வுநூல்கள், சமுதாயச் சிந்தனை, வாழ்க்கை வரலாறு என மு.வ.வின் ஒப்பரிய படைப்புகள் ஏராளம். அவருடைய நூற்றாண்டைத் தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாடும் இவ்வேளையில், இம்மலர் வெளிவந்துள்ளது மிகப் பொருத்தம். நெ.து. சுந்தராவடிவேலு, பேராசிரியர் அகிலன், கி.வா.ஜ., நா.பார்த்தசாரதி போன்ற அறிஞர் பெருமக்கள் பல தருணங்களில் எழுதிய கட்டுரைகள், கவிதைகள் வாயிலாக இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தொகுத்து வெளியிடப்பட்டியிருக்கிறது. பொருளடக்கம் இல்லாதது ஒரு குறை என்றாலும், மலர் மிகச்சிறப்பாக உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/89036/", "date_download": "2018-09-21T11:11:19Z", "digest": "sha1:JZYLNCPZNIS3T5QG64H6WD6FP4PAULJK", "length": 13093, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "தனியார்துறையில் மருத்துவம் செய்பவர்கள், வைத்தியரிடம் கேட்கவேண்டிய கேள்விகள்….. – GTN", "raw_content": "\nஇலங்கை • பல்சுவை • பிரதான செய்திகள்\nதனியார்துறையில் மருத்துவம் செய்பவர்கள், வைத்தியரிடம் கேட்கவேண்டிய கேள்விகள்…..\nதனியார் துறையில் மருத்துவம் செய்பவர்களின் பெரும்பாலான மருத்துவ செலவுகள் வாழ்வின் இறுதிகால கட்டத்தில் தான் ஏற்படும். வாழ்வின் இறுதி பன்னிரண்டு மாதங்களில் மருத்துவசெலவின் அதிகளவு வீதத்தை செலவுசெய்ய வேண்டி வரும்.\nஎந்த முக்கிய சிகிச்சையினை தொடங்கமுதலும், வைத்தியர் முக்கியமான மூன்று விடையத்தினை நேயாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.\n1. இது நேயாளியின் உடலுக்கு பொருத்தமானதா\n2. இதற்கு எவ்வளவு செலவாகும்\n3. இந்தநேரத்தில் இதை செய்தால் பலன் கிடைக்குமா\nஇவை தெரிவிக்கப்படாமல் பல சிகிச்சைகள் தனியார் வைத்திய சாலைகளில் தொடங்கப்படுவதால் பலர் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். உதாரணத்திற்கு சர்க்கரை வியாதிமூலம் வரும் சிறுநீரக செயலிழப்பினை கூறலாம். மாற்று சிறுநீரகம் சிகிச்சை மேற்கொண்ட பலருக்கு அதனை பராமரிக்க மாதம் நிறைய பணம் செலவாகும் என்று தெரிவதில்லை, அல்லது சத்திரசிகிச்சை செய்யும் வைத்தியர்கள் சரியாக சொல்வதில்லை. சிறுநீரகம் மாற்றியவுடன் நோய் குணமாகிவிடும் என நம்பி கடன் பட்டு சிகிச்சை மேற்கொள்வர். பின்னர் மாதப்பராமரிப்பிற்க்கு பணம் தேவைபடும் போது பெரும் கடனாளிகளாக இருப்பர்.\nஇது புற்றுநேயாளிகள், ஈரல் செயலிழந்தவர்கள், மூளையில் குருதி பெருக்கு ஏற்பட்டவர்கள் போன்றவர்களுக்கும் பொருந்தும். தனியார் துறையில் சிகிச்சைகளை ஆரம்பிக்க முதல் , சிகிச்சைக்கான அண்ணளவாக ஏற்படும் செலவினை வைத்தியரிடம் தெளிவாக கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் இவற்றிக்கான சிகிச்சையின் போது சிலவேளைகளில் எதிபாராதவிதமாக அதிதீவிர சிகிச்சைபிரிவில் தங்க நேரிடலாம். இதனால் செலவுகள் அதிகரிக்கலாம். எந்த மருத்துவ சிகிச்சையின் போதும் மூன்று முக்கிய விடையங்களை நேயாளிகள் பரிசீலித்தே முடிவுக்கு வர வேண்டும். அவையாவன,\n1. சிச்சையின் மூலம் கிடைக்கும் பலன்\n2. சிச்சைமுறையில் இருக்கும் ஆபத்து\nநோயாளி எடுக்கும் சொந்த முடிவினை வைத்தியர் வரவேற்கவேண்டும். . அதைவிடுத்து மிரட்டி தேவையற்ற சிகிச்சைக்கு வற்புறுத்தல் கூடாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு தமிழ் அரசுக் கட்சியின் பழிவாங்கலே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிமல் வீரவன்ஸ, பிரசன்ன ரணவீரவுக்கு இடைக்கால தடை….\nஎலும்புக் கூடுகளின் மீட்பு, இராணுவத்தின் போர்க்குற்ற சாட்சியங்களாக அமைகின்றன..\nசீன இராணுவத்தின் “சங்ரில்லா” சம்மேளனத்தில் – மஹிந்தர், சம்பந்தர், கோத்தாபயர் இணைந்தனர்….\nஎனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு தமிழ் அரசுக் கட்சியின் பழிவாங்கலே September 21, 2018\nகிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு September 21, 2018\nலெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு September 21, 2018\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… September 21, 2018\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு.. September 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/16139", "date_download": "2018-09-21T09:45:17Z", "digest": "sha1:OCSR5T2C77WN44JLSCZ5K4WZYYC7T7C2", "length": 9165, "nlines": 123, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பாடசாலை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஓர் அவசர எச்சரிக்கை", "raw_content": "\nபாடசாலை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஓர் அவசர எச்சரிக்கை\nபாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து புதிய வகை போதை பானமொன்று தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஒருவரின் உதவியுடன் நிறுவனமொன்று பாடசாலை பிள்ளைகளை இலக்கு வைத்து இந்த போதை தரும் பானத்தை தயாரித்துள்து.\nஇந்த பானத்தில் 4 வீத அல்கஹோல் செறிவு காணப்படுவதாகவும், பானம் தயாரிப்பதற்கு கடந்த அரசாங்கம் அனுமதி வழங்காத போதிலும் பிரதான அமைச்சர் ஒருவரின் அழுத்தம் காரணமாக இந்த பானத்திற்கு அனுமதி வழங்குவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது\nநீலம், ஆரஞ்சு, மஞ்சள், சிகப்பு ஆகிய நிறங்களில் இந்த பானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.\nஅரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக் கொண்டு பானங்களை சந்தையில் விற்பனை செய்வதற்கு குறித்த நிறுவனம் முயற்சித்து வருவதாக மதுவரித் திணைக்கள உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது சந்தையில் 4.5 வீத அல்கஹோல் செறிவுடைய பியர் வகைகள் காணப்படுகின்றன.\nபுதிதாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த பான போத்தல்கள் சிலவற்றை குடித்தால் போதை ஏறும் என தெரிவிக்கப்படுகிறது.\nபான உற்பத்திசாலை ஹொரணை மொரகஹாஹேனவில் அமைந்துள்ள உற்பத்திசாலையொன்றில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், 100 மில்லி லீற்றர் கொள் அளவுடைய போத்தல்களில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த பான போத்தல்களுக்கு தரச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மதுவரித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பானத்தினால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை அறிந்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள், பானத்திற்கு அனுமதி வழங்க தயக்கம் காட்டி வருகின்றனர் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஎனவே பெற்றோர்களே பாடசாலை மாணவ மாணவிகளே இவ் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nயாழ்ப்­பாண பொலிசாரின் திடீர் நட­வ­டிக்­கை\nஇராணுவம் தொடர்பில் ஊடகங்கள் தவறான விமர்சனங்களை வெளியிடுகின்றது\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nநிதி நிறுவனத்தில் கத்தியை காட்டி 18 இலட்சம் கொள்ளை: யாழில் இன்று காலை பரபரப்பு\nயாழிலிருந்து கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா 2018 கோலாகலமாக விரைவில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/32_152029/20180112172946.html", "date_download": "2018-09-21T10:17:01Z", "digest": "sha1:EHYSS6IFV5NZR2H7NUT7QYI6LTMZWMXN", "length": 11404, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஸ்டாலின் பேட்டி", "raw_content": "அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஸ்டாலின் பேட்டி\nவெள்ளி 21, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஅமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஸ்டாலின் பேட்டி\nகுட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்று இருப்பதை வருமான வரித்துறை உறுதி செய்திருப்பதால் தமிழக டிஜிபி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nசட்டப்பேரவையில் குட்கா விவகாரம் தொடர்பாக பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திமுக சார்பில், குட்கா வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திட வேண்டுமென்று நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். அந்த வழக்கு சம்பந்தமாக, வருமான வரித்துறையினர் ஒரு அஃபிடவிட்டை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள்.\nஅது, எங்களுடைய வழக்கறிஞர் வில்சனிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பிரமாணப் பத்திரத்தில், குட்கா வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும், போலீஸ் கமிஷனருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பது உண்மை என்றும் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதை யாரோ ரோட்டில் போய், வருபவர்கள் சொல்லவில்லை, வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்ல, அன்றைக்கு டிஜிபியாக இருந்த அசோக்குமாரின் ஒரிஜினல் கோப்புகளையும், அப்போது முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியபோது எடுத்திருக்கிறார்கள். அவையும் இன்றைக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nவருமான வரித்துறை இவ்வளவு பகிங்கரமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் குட்கா விவகாரத்தில் நடந்த உண்மைகளை தாக்கல் செய்துள்ள நிலையில், அன்றைக்கு போலீஸ் கமிஷனராக இருந்த ராஜேந்திரன் இப்போது பதவி உயர்வு பெற்று, டிஜிபி பொறுப்பில் இருக்கிறார். எனவே, அவரை உடனடியாக டிஜிபி பதவியில் இருந்து நீக்க வேண்டும். அதேபோல, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் விலகவில்லை என்றால், முதல்வர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.\nஇந்தப் பிரச்சினையை, இன்றைய தினம் சட்டப்பேரவையின் நேரமில்லா நேரத்தில் நாங்கள் எழுப்பினோம். அது நீதிமன்றத்தில் இருக்கிறது என்பதால் அதுபற்றி பேசக்கூடாது என்று சபாநாயகர் சொல்லி, எங்களை பேசவிடாமல் தடுத்துவிட்டார். எனவே, அதனைக் கண்டிக்கின்ற வகையில் திமுகவைச் சேர்ந்த நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவீட்டைக் காலி செய்து தராமல் இழுத்தடிக்கிறார்: மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\nஉதவி இயக்குநர் தீக்குளித்த விவகாரம்: நடிகை நிலானி விஷம் குடித்து தற்கொலை முயற்சி\nதமிழ் மொழி இருக்கும்வரை பச்சையப்பனாரின் புகழ் நீடித்து நிலைத்து நிற்கும்: சீமான் புகழாரம்\nகேரளா மாநிலம் புனலூரில் ரூ.9 லட்சம் கள்ளநோட்டு : பெண் உட்பட 4 பேர் கைது\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nமின்துறை அமைச்சர் தங்கமணி மீது வழக்கு தொடர்வேன் : திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி\nகைக் கடிகாரம் போன்று தலைக்கவசம் அணிவதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்: ராமதாஸ் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2018/03/6-2018.html", "date_download": "2018-09-21T09:26:38Z", "digest": "sha1:LY4X4ULDHBSMW4Q7I3FWEYO6ZV7MFWLT", "length": 9610, "nlines": 145, "source_domain": "twit.neechalkaran.com", "title": "6-மார்ச்-2018 கீச்சுகள்", "raw_content": "\nஅரசியல்வாதி @superstarrajini இன்னைக்கு பேசிய வசனங்கள் ஒவ்வொன்னும் தோனி ஹெலிகாப்டர் ஷாட் ரகம். அரசியல் தெரியுமா, பேச… https://twitter.com/i/web/status/970692818745217024\nமாணவர்களை பேச விட்டு கீழே நின்று கேட்கும் பண்பு. அருமை @ikamalhaasan சார் \n திருக்குறள் எனும் ஒரே நூல் எழுதிய நான் ஒற்றை ஆளா நிற்கிறேன். உலகின் மொத்த மதங்களின் நூல்களையு… https://twitter.com/i/web/status/970520319856336896\n#தமிழீழ மக்கள் போராட்டத்துக்காக ஒரு கையெழுத்து கூட போடா மறுத்த மலையாளி #விஜய் எங்க 👎🏻 #தமிழ் மக்களோட கஷ்டத்த கேட்ட… https://twitter.com/i/web/status/970240011810598914\nகமலா ரஜினியான்னா, என்னை பொறுத்தவரைக்கும் கமல் தான். கமலிடம் இருக்கும் நேர்மை / வெளிப்படைத்தன்மையின் அளவில் பாதி கூட… https://twitter.com/i/web/status/970711078953996288\nசூர்யாவின் திறமையில் ஒரு முடியளவு கூட இல்லாதவர்கள் அவரின் உயரத்தை வைத்து கிண்டல் செய்வது வேதனை. உயரமாக இருப்பது மட்டுமே பெருமையல்ல தோழா 🙌\nபடையப்பா படத்தில வர காட்சி நிஜத்திலும் சாத்தியமாகும் ரஜினிக்கு, இத்தனைக்கும் இது ரஜினி கலந்து கொள்ள போகும் ஒரு வி… https://twitter.com/i/web/status/970571252791369728\nஅப்போ புரியல இப்போ புரியுது 😊 . நம்ம அன்பா இருப்போம் என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம் ❤💛❤ @NivedhithaVJ… https://twitter.com/i/web/status/970339825357176832\nமாயவரத்தான் கி. ரமேஷ்குமார் @mayavarathaan\nஎல்லாருக்கும் எரிச்சல் என்னவென்றால்.. செலவழிச்சாலும் கூட்டம் வரலை. இங்கே தலைவர் செலவே இல்லாம கூட்டத்தைக் கூட்டிட்டா… https://twitter.com/i/web/status/970643162342440960\nதலைவர் ஸ்பீச் இப்போதான் கேட்டு முடிச்சேன். தமிழ்நாடு அசெம்பிளி எலெக்சன் எப்போ வந்தாலும் பரவால்ல. அடுத்த ஆட்சி தலைவ… https://twitter.com/i/web/status/970702940624351232\nதலைவா,இவ்வளவு வெறித்தனமான ஸ்பீச்ச எல்லாம் எதிர்பார்க்கவே இல்லையே தலைவா, நீங்க இப்படி எல்லாம் பேச மாட்டிங்கனு தைரிய… https://twitter.com/i/web/status/970677485988823040\nமாயவரத்தான் கி. ரமேஷ்குமார் @mayavarathaan\nவெகுஜனங்களை நேரடியாகச் சென்று நெஞ்சைத் தொடும் பேச்சு. செம்ம்ம்ம்ம தலைவா @superstarrajini\nஆஸ்கர் விருதுகளுக்கு மட்டும் கால்கள் இருந்து இருந்தால் இன்னேரம் என் தலைவன் வடிவேலுவின் மடியில் ஏறி அமர்ந்திருக்கும்… https://twitter.com/i/web/status/970558259198242818\nவிசுவாசமான கோகுல் 👍 @GokulTalks\nதமிழை பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும் - ரஜினிகாந்த் @superstarrajini மொதோ பாலே சிக்சர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.cineinbox.com/category/life-style/", "date_download": "2018-09-21T10:53:29Z", "digest": "sha1:JCHRCGSVZC7MQ7W36I66TMSNGBZZEWW4", "length": 21674, "nlines": 164, "source_domain": "www.cineinbox.com", "title": "அந்தரங்கம் | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nஇரகசியகேள்வி-பதில்:கேள்வி: என் நண்பர் ஒருவர். மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாம் என்று கூறுகிறான். அப்படி ஈடுபடுவது சரியா அவன் கூறுவது உண்மையா பதில்: உங்கள் நண்பர் கூறுவது சுத்தப் பொய் மது அருந்தும்போது உடலுறவு ...\nRead more Comments Off on மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nகர்ப்பகாலத்தில் உறவு:பெரும்பாலான தம்பதிகளுக்கு எழும் நியாயமான கேள்வி இது. ‘கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ மனைவிக்கு பிரச்னை ஏற்படுமோ’ என பல சந்தேகங்கள் எழுகின்றன. ஆனாலும், பலர் இது பற்றி ...\nRead more Comments Off on கர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\n20 களில் உங்கள் டேட்டிங் தந்திரமாக இருக்கலாம். நீங்கள் இன்னும் ஒரு பையனுடன் டேட்டிங் வைத்துக் கொள்ளும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் நேரம் மற்றும் முயற்சிகளை அவர் மீது முதலீடு தொடர்ந்து செய்ய வேண்டுமா ...\nRead more Comments Off on இந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nபரீட்சயமற்றவர்களுடன் முன்னேற்பாடில்லாமல் பாலுறவு கொண்டுவிட்டு, பின்னர் அதற்காக தவறு செய்துவிட்டதாக வருந்தும் போக்கு இளம்பெண்களிடையே குறைந்துவிட்டதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. ஓர் இரவு மட்டுமே நீடிக்கும் பாலுறவுக்கான நட்பு குறித்து ஆண்களை விடவும் பெண்களுக்கே அதிக குற்ற ...\nRead more Comments Off on திடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nஒரு ஆண் கருவளத்துடன் (ஆண்மை)இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள் உள்ளன. ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய பல அறிகுறிகள் உள்ளது. சீரான அடிப்படையில் சில ஆழ்ந்த கவனிப்பை மேற்கொண்டால், இவ்வகையான அறிகுறிகள் ...\nRead more Comments Off on ஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nபகல்பொழுதில் நிங்கள் பெண்ணுடன் உறவு கொண்டால் என்ன ஆகும்\nபொதுவாகவே இரவு நேரத்தில் தான் தாம்பத்யம் வைத்துக் கொள்வார்கள்..ஆனால் ஒரு சிலர்பகல் வேளையில் கூட தாம்பத்யம் வைத்துக்கொள்வார்கள்… அவ்வாறு வைத்துக்கொள்வது சரியானது தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாகவே பகல் நேரத்தில் தாம்பத்யம் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது சாஸ்திரவிதி…. ...\nRead more Comments Off on பகல்பொழுதில் நிங்கள் பெண்ணுடன் உறவு கொண்டால் என்ன ஆகும்\nஅந்தரங்கம் சமூக சீர்கேடு சினிமா\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nநடிகை ஒருவரின் குளியல் நிர்வாண வீடியோவை போதையில் அவரது தங்கையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் நடிகை சாராகான்,. இவர் சல்மான்கான் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து ...\nRead more Comments Off on அக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nபெண்களுக்கு “அந்த” ஆசை எப்போது அதிகமாகின்றது\nபெண்களின் ஆசை:ஆண், பெண் இருவருக்கும் ஒரே விதத்தில் உடலுறவு ஆசை உண்டாவது கிடையாது. ஆண்களுக்கு அதிகாலை நேரத்திலும் பெண்களுக்கு மாலை மங்கும் நேரங்களிலும் தான் உறவு கொள்ள வேண்டுமென்ற ஆசை அதிகமாக உண்டாகுமாம். ஒரு சில சூழல்களில் தான் ...\nRead more Comments Off on பெண்களுக்கு “அந்த” ஆசை எப்போது அதிகமாகின்றது\nபெண்கள் சுயஇன்பம் மேற்கொள்வது பற்றிய சில சுவாரஸ்யங்கள் தகவல்கள்\nசிற்றின்ப இச்சைக்கு வடிகால் கிடைக்காத போது, மனித குலத்தின் ஒரு மறைமுகமான நடவடிக்கையாகத்தான் இருந்து வருகிறது சுயஇன்பம். இது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகவும், இயற்கைக்கு எதிரானதாகவுமே கற்பிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தாங்கள் சுய இன்பத்துக்கு பழக்கப்பட்ட ஒரு பெண்ணை தாழ்வு ...\nRead more Comments Off on பெண்கள் சுயஇன்பம் மேற்கொள்வது பற்றிய சில சுவாரஸ்யங்கள் தகவல்கள்\nஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் ரகசியமாகத் தருகிறார்\nஅந்தரங்க இன்பம்:‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப்போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த ...\nRead more Comments Off on ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் ரகசியமாகத் தருகிறார்\nவயது கூடிய பெண்ணுடன் உறவு வைத்தல் என்னவாகும் \nவயது வாழ்க்கை:இருமனம் இணைந்து திருமணம் எனும் பந்தத்தில் ஒருமித்த கருத்துக்களோடு ஒன்றாய் இணைந்து பயணிப்பதே வாழ்க்கை. நாம் வாழ்வின் அங்கமாய் வாழ்நாள் முழுதும் நம்முடன் பயணிக்க கூடிய துணையை தேர்ந்தெடுக்க எவ்வளவு வரைமுறைகள் இருக்கின்றன. அப்படி இருக்க வேண்டும், ...\nRead more Comments Off on வயது கூடிய பெண்ணுடன் உறவு வைத்தல் என்னவாகும் \nபெண்ணின் கட்டில் உறவு முடிந்த உடன் என்ன நடக்கும் தெரியுமா\nஆண்பெண் அந்தரங்கம்:தம்பதியர் இருவரும் தங்களுக்கு தேவையானவற்றை விவாதித்தால் தாம்பத்ய உறவில் எந்த வித சிக்கல்களும் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள். தாம்பத்ய உறவு விஷயத்தைப் பற்றி எப்போது, எப்படி விவாதிப்பது உங்களுக்குப் பிடிக்கும் என்பதை இருவரும் மனம் விட்டுப் ...\nRead more Comments Off on பெண்ணின் கட்டில் உறவு முடிந்த உடன் என்ன நடக்கும் தெரியுமா\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1323", "date_download": "2018-09-21T09:24:48Z", "digest": "sha1:YGSAQRFIYXY2WBWZFMROW352SRJ5MO5M", "length": 11630, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பெண்களுக்காக குரல் கொடு", "raw_content": "\nபெண்களுக்காக குரல் கொடுப்பவரா ட்ரம்ப்\nஜெர்மனியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், பெண்கள் தொடர்பாக தனது தந்தையின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தினார்.\nபெர்லினில், ஜி-20 நாடுகளின் மகளிர் மாநாட்டில், தனது தந்தை, குடும்பங்களை ஆதரிக்கும் மிகப்பெரிய சாம்பியன் என்று இவான்கா வர்ணித்தபோது, பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் முணுமுணப்புக்கள் வெளிப்பட்டன.\nகடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது, டிரம்ப் பெண்களைப் பற்றி தவறான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் காணொளி வெளியானது. அத்துடன், பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொண்டார்.\nதனது தந்தையோ, அல்லது அவருடன் பணியாற்றிய ஆயிரக்கணக்கான பெண்களோ இத்தகைய ஊடகச் செய்திகளை ஏற்றுகொள்ளவில்லை என்று இவான்கா குறிப்பிட்டார்.\nபொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்சவுக்கும்,......Read More\nசாமி படத்தின் முடிவில் பெருமாள் பிச்சையான கோட்டா சீனிவாச ராவை......Read More\nமனதை உருக்கும் உண்மையான காதல் கதை\nகேரள மாநிலத்தில் சச்சின் – பவ்யா தம்பதியினரின் காதல் கதை மக்களிடையே......Read More\nஅமெரிக்காவில் தமிழ் மொழிக்கு எந்த இடம்...\nஅமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 3வது......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீரவுக்கு...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nபொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்சவுக்கும்,......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\n2018 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்......Read More\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nவவுனியா - தாண்டிக்குளம் தொடரூந்து நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட......Read More\nஇரத்தினபுரி கொலை சம்பவம்: இரு...\nஇரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக......Read More\nதனியார் கடல் உணவு கொள்வனவு...\nமன்னார் பேசாலையில் அமைந்துள்ள தனியார் கடல் உணவு கொள்வனவு நிலையத்தில்......Read More\nஇவ்வருடம் கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள......Read More\nபௌத்த பிக்குக்கு மர்ம நபர்கள் அடி...\nகிழக்கு மாகாணத்தை பிரிவினவாதத்தை உருவாக்கும் பல்கலைக்கழகத்தின்......Read More\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\nதேசியவாதம் பற்றிய கருத்தும்ரூபவ் சிந்தனையும்ரூபவ்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/delhi/page/2?filter_by=popular", "date_download": "2018-09-21T09:29:46Z", "digest": "sha1:7MEZAFUHDMMSUS33IXURN3G4CJOSBY2K", "length": 7659, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "டெல்லி | Malaimurasu Tv | Page 2", "raw_content": "\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nசாதிகள் பேச இது நேரமில்லை – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nசசிகலா புஷ்பா எம்.பிக்கு வரும் 26ம் தேதி டெல்லியில் 2 வது திருமணம் நடைபெற உள்ளது..\nதேசிய விருதுகளை ஸ்மிருதி இரானி வழங்கியதால் சர்ச்சை | ஜனாதிபதி பங்கேற்காததால் திரைப்படக் கலைஞர்கள் போராட்டம்\n2 ஆயிரத்து 467 கோடி மதிப்பில் சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.\nமுன் பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளில் பிராந்திய மொழிகளில் அச்சடிக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்தது..\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் ஆசாராம் பாபுவை குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம்...\nகாஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழப்பு ..\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்..\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய நளினியின் மனு தள்ளுபடி ..\nபுற்றுநோய் சிகிச்சைக்காக 15 மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி – பிரதமர் மோடி\nஜியோ சேவை மாதந்தோறும் ரூ.303 செலுத்தினால் இதேசலுகைகள் தொடரும் \nபிரபல டைம்ஸ் பத்திரிக்கை நடத்திய ஆன்லைன் வாக்கெடுப்பில் பிரதமர் மோடிக்கு பூஜ்ஜியம் சதவீதம் வாக்குகள்\nஆளில்லா ரெயில்வே கிராசிங்கை கடந்தபோது விபரீதம்.. 11 குழந்தைகள் உடல் சிதறி பலி.\nஉலகின் சமாதான இடமாக காந்தியின் சபர்மதி ஆசிரமம் திகழ்வதாக கனடா பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்..\nநிர்மலா தேவி முகத்தை கூட பார்த்தது கிடையாது – ஆளுநர் பன்வாரிலால் விளக்கம் ..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4109", "date_download": "2018-09-21T10:34:10Z", "digest": "sha1:VSP3QIRYKM6KJA7COLUH7VAY5AKLC5D6", "length": 5298, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 21, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஜாஹிட்டிடம் 23 கோடி வெள்ளி சொத்தா\nசெவ்வாய் 07 ஆகஸ்ட் 2018 12:36:06\nஅம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி 23 கோடி வெள்ளியை சொத்தாக வைத்திருப்பதாக கூறப்படும் வாதத்திற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ லியூ வுய் கியோங் கூறினார். முன்னாள் பிரதமர் அகமட் ஜாஹிட்டிற்கு எதிராக ஆதார அம்சங்கள் ஏது மிருந்தால் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) புலன் விசாரணை செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.\nகெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபுரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nவிஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.\nஅஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்\nதலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா\nஎன்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/indru-ivar/21801-indru-ivar-j-p-chandrababu-04-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-09-21T10:18:47Z", "digest": "sha1:FTC5KABLUVY7MBELJS7T6TMBSV3UZYBS", "length": 3687, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று இவர் - J. P. சந்திரபாபு - 04/08/2018 | Indru Ivar - J. P. Chandrababu - 04/08/2018", "raw_content": "\nஇன்று இவர் - J. P. சந்திரபாபு - 04/08/2018\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nபுதிய விடியல் - 21/09/2118\nஇன்றைய தினம் - 20/09/2018\nசர்வதேச செய்திகள் - 20/09/2018\nபுதிய விடியல் - 20/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/09/2118\nகிச்சன் கேபினட் - 20/09/2018\nநேர்படப் பேசு - 20/09/2018\nடென்ட் கொட்டாய் - 20/09/2018\nஇன்று இவர் - சிங்கப்பூரின் சிற்பி - 20/09/2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\nஎன் உயிரினும் மேலான... | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/30868-thirumalai-tirupati-garuda-service-millions-of-devotees-worship.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-09-21T10:01:59Z", "digest": "sha1:B2BT5FGLZYJHU5LGUXM263WDKN2WKZ3R", "length": 9031, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமலை திருப்பதியில் கருட சேவை: லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு | Thirumalai Tirupati: Garuda service: Millions of devotees worship", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nதிருமலை திருப்பதியில் கருட சேவை: லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு\nதிருப்பதி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை வெகு விமர்சையாக நடைபெற்றது.\nதிருமலை திருப்பதியில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை சிறப்பாக நடைபெற்றது. இதில் 3 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். கருட சேவையின்போது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மாடவீதியில் அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவ நிகழ்வில், நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஊர்வலங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nமூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்\nவங்கிகளுக்கு தொடர் விடுமுறை: ஏடிஎம்களில் பணம் நிரப்பி வைக்க அறிவுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருப்பதியில் நாதஸ்வரம் வாசிக்கும் ஆஸ்தான வித்வான்களான இஸ்லாமியர்கள் \nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று கருட சேவை.. பக்தர்கள் உற்சாகம்\nசைஃபீ மசூதியில் பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு\nதிருப்பதி பிரம்மோற்சவம் : விமர்சையாக நடந்த அங்குரார்ப்பணம்\nஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் - 7 லட்சம் லட்டுகள் தயார்\nகாணாமல்போன சிலைகள் கோயிலுக்குள்ளேயே கண்டுபிடிப்பு\nதிருப்பதி கோயிலுக்கு கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள் எங்கே\nஅமித்ஷா வருகை பற்றி தகவல் இல்லை: ஹெச். ராஜா\n’சுப்ரமணியன்‌ சுவாமியின் பதிவு அதிகாரப்பூர்வமானது அல்ல’: பாஜக\nRelated Tags : திருப்பதி , கருடசேவை , பிரம்மோற்சவம் , சுவாமி , தரிசனம் , Event , Tirupati , Garuda service\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்\nவங்கிகளுக்கு தொடர் விடுமுறை: ஏடிஎம்களில் பணம் நிரப்பி வைக்க அறிவுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/train+Theft/2", "date_download": "2018-09-21T10:10:03Z", "digest": "sha1:XLDVBCWNU6AGZLWNZGHLP7MCXII5YOXX", "length": 8840, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | train Theft", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nகணவன் மனைவியாய் நடித்து வீடு புகுந்து திருட்டு \nதிருடி புதைத்து வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள்..\nஒரே நாளில் 3 வீடுகளில் நகைகள் கொள்ளை\nஃபிலிப்கார்ட் ஊழியரிடம் மிளகாய்ப்பொடி தூவி திருட முயற்சி\n300 சவரன் நகை கொள்ளை - வெளிச்சத்திற்கு வந்த நாடகம்..\nமாறுவேடத்தில் ஸ்கெட்ச் : கொள்ளையர்களை ‘கோழி’போல் அமுக்கிய போலீஸ்\n150 சவரன் நகைகளை திருடி வீட்டில் புதைத்த விநோதத் திருடன்\nசைகை காட்டி ரயிலை நிறுத்திய பொதுமக்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு\nகொல்லம்- செங்கோட்டை இடையிலான அனைத்து ரயில்களும் ரத்து\n“கியர் பைக் ஓட்டத்தெரியாது” - 23 டிவிஎஸ் எக்ஸ்.எல் திருடியவர் கைது\nரயில் தாமதமானால் இனி டிரைவரே வேகமெடுக்கலாம் \nவிரைவில் ரயில் பயண இலவச காப்பீடு ரத்து..\n\"ஸ்ரீரங்கம் சிலை மாற்றப்படவில்லை\" தலைமை அர்ச்சகர்\nஓடும் ரயிலில் 'கிகி சேலஞ்ச்' செய்த இளைஞர்கள்: நூதன தண்டனை அறிவிப்பு\nநகை பறிப்பில் ஈடுபட்டவர்களை உதைத்த பொதுமக்கள்\nகணவன் மனைவியாய் நடித்து வீடு புகுந்து திருட்டு \nதிருடி புதைத்து வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள்..\nஒரே நாளில் 3 வீடுகளில் நகைகள் கொள்ளை\nஃபிலிப்கார்ட் ஊழியரிடம் மிளகாய்ப்பொடி தூவி திருட முயற்சி\n300 சவரன் நகை கொள்ளை - வெளிச்சத்திற்கு வந்த நாடகம்..\nமாறுவேடத்தில் ஸ்கெட்ச் : கொள்ளையர்களை ‘கோழி’போல் அமுக்கிய போலீஸ்\n150 சவரன் நகைகளை திருடி வீட்டில் புதைத்த விநோதத் திருடன்\nசைகை காட்டி ரயிலை நிறுத்திய பொதுமக்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு\nகொல்லம்- செங்கோட்டை இடையிலான அனைத்து ரயில்களும் ரத்து\n“கியர் பைக் ஓட்டத்தெரியாது” - 23 டிவிஎஸ் எக்ஸ்.எல் திருடியவர் கைது\nரயில் தாமதமானால் இனி டிரைவரே வேகமெடுக்கலாம் \nவிரைவில் ரயில் பயண இலவச காப்பீடு ரத்து..\n\"ஸ்ரீரங்கம் சிலை மாற்றப்படவில்லை\" தலைமை அர்ச்சகர்\nஓடும் ரயிலில் 'கிகி சேலஞ்ச்' செய்த இளைஞர்கள்: நூதன தண்டனை அறிவிப்பு\nநகை பறிப்பில் ஈடுபட்டவர்களை உதைத்த பொதுமக்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vivekaanandan.blogspot.com/2013/08/blog-post_3383.html", "date_download": "2018-09-21T10:06:56Z", "digest": "sha1:C667OX7A44G7B7KW34YYN4ZINXL6APNX", "length": 25336, "nlines": 362, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: எம பயம் நீக்கும் பதிகம்", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஎம பயம் நீக்கும் பதிகம்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\n904 கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப்\nபண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்\nகொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக்\nகொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே. 5.92.1\n905 நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பற்குக்\nகடுக்கக் கல்ல வடமிடு வார்கட்குக்\nகொடுக்கக் கொள்க வெனவுரைப் பார்களை\nஇடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே. 5.92.2\n906 கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்\nசீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார்\nஆர்க ளாகிலு மாக அவர்களை\nநீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே. 5.92.3\n907 சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன்\nசீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி\nஆற்ற வுங்களி பட்ட மனத்தராய்ப்\nபோற்றி யென்றுரைப் பார்புடை போகலே. 5.92.4\n908 இறையென் சொன்மற வேல்நமன் றூதுவீர்\nபிறையும் பாம்பு முடைப்பெரு மான்றமர்\nநறவம் நாறிய நன்னறுஞ் சாந்திலும்\nநிறைய நீறணி வாரெதிர் செல்லலே. 5.92.5\n909 வாம தேவன் வளநகர் வைகலுங்\nகாம மொன்றில ராய்க்கை விளக்கொடு\nதாமந் தூபமுந் தண்ணறுஞ் சாந்தமும்\nஏம மும்புனை வாரெதிர் செல்லலே. 5.92.6\n910 படையும் பாசமும் பற்றிய கையினீர்\nஅடையன் மின்னம தீசன் அடியரை\nவிடைகொ ளூர்தியி னானடி யார்குழாம்\nபுடைபு காதுநீர் போற்றியே போமினே. 5.92.7\n911 விச்சை யாவதும் வேட்கைமை யாவதும்\nநிச்சல் நீறணி வாரை நினைப்பதே\nஅச்ச மெய்தி அருகணை யாதுநீர்\nபிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே. 5.92.8\n912 இன்னங் கேண்மின் இளம்பிறை சூடிய\nமன்னன் பாதம் மனத்துட னேத்துவார்\nமன்னும் அஞ்செழுத் தாகிய மந்திரந்\nதன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே. 5.92.9\n913 மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச்\nசுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்\nஒற்றை யேறுடை யானடியே யல்லாற்\nபற்றொன் றில்லிகள் மேற்படை போகலே. 5.92.10\n914 அரக்கன் ஈரைந் தலையுமோர் தாளினால்\nநெருக்கி யூன்றியிட் டான்தமர் நிற்கிலுஞ்\nசுருக்கெ னாதங்குப் பேர்மின்கண் மற்றுநீர்\nசுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே. 5.92.11\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\n923 வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\n924 அந்தமும் ஆதியு மாகிநின்\n925 அலைக்கின்ற நீர்நிலங் காற்றனல்\n926 தீத்தொழி லான்றலை தீயிலிட்\n927 தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ்\n928 கண்டியிற் பட்ட கழுத்துடை\n929 தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண்\n930 சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ்\n931 பிள்ளையிற் பட்ட பிறைமுடி\n932 கறுக்கொண் டரக்கன் கயிலையைப்\nசுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுஜாம்பிகையம்மை.\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nபக்தி நெறியில் நிலைத்து நிற்க\nபெறற்கரிய பேறான முக்தி நலம் பெற\nஅரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற\nவிசேட தீக்கை விரைவில் பெற\nஅடுத்தடுத்து வரும் இடையூறுகள் நீங்க\nஅருந்துயர் கெடவும் அருவினை கெடவும்\nஅஞ்சா நெஞ்சும் மன உறுதியும் பெற\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nஸ்ரீ உமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி\nதிருவெம்பாவை மற்றும் திருபள்ளி எழுச்சி\nதிருமுறை பாடல்கள் பாடுபவர் சத்குருநாத தேசிகர் அவர...\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம் திருத்தண...\nசிவஞான தேனிசைப் பாமாலை திருமுறை இசை பாடியவர் : ஈரோ...\nபஞ்சபூதத் தல தேவாரம் பாடியவர் : மருதுசிவகுமார்\nதிருவாசகம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nமூவர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nதிருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்க...\nதிருஞானசம்பந்தர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்...\nதிருப்புன்கூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடிய...\nதிருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருவையாற்றுத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாத...\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு திருத்தணி ...\nகொங்குநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதிருமந்திரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருநாரையூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதில்லைத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாதன் பாட...\nஈழநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nவீடு பேறு அடைய ஓத வேண்டிய பதிகம்...\nபொன்னும் பொருளும் பெற உதவும் பதிகம்\nதொடங்கும் செயல் இனிது நிறைவு பெற ஓத வேண்டிய பதிகம்...\nஉலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற\nஎம பயம் நீக்கும் பதிகம்\nகேட்டார் வினை கெடுக்கும் பதிகம்\nஒன்பது கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க\nகரு கலையாமல் பாதுகாத்து தரும் பதிகம்\nஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை அடைய ....\nநாதன் நாமமும் அதன் பயனும்\nநிம்மதியான உறக்கம் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவ...\nபெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுடன் ஒற்ற...\nஅடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.\nஸ்ரீ சிவாஷ்டோத்தர சத – நாமாவளி\nதாயாரின் உடல்நிலை சீர்பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nஎந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்\nகாசிக்குப் போனால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அத...\n ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி\nஇழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nதம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக...\nசிவன் போட்ட கையெழுத்து – தமிழில்\nகுழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம்\nகல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்...\nஉணவும், உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டி...\nபிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்\nவழக்குகளில் வெற்றி பெறவும், தொழில், விவசாயம், வியா...\nவீண் அபவாததில் இருந்து விடுபடவும் எடுக்கின்ற வேலைக...\nஈசனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று நம் வினைகள...\nபுனித நீராடிய பலன் கிடைக்க உதவும் பதிகம்\nகாதல் வெல்ல ஒரு பதிகம்\nகாணாமல் போன நபர்கள், பொருட்கள் கிடைக்க ஓத வேண்டிய ...\nகடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமபயம் வரா...\nஇந்த பதிகத்தை ஓதினால் உணவுக்கு என்றும் பஞ்சம் இருக...\nஎந்த விஷக்கடியாக இருந்தாலும், உடலில் விஷம் பரவாமல்...\nஉங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று மட்டும் பாருங்க...\nமனக்கவலை நீங்கி ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவா ந...\nசுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொக...\nகுடும்பப் பிரச்னையில் முடிவெடுக்க .....\nதிருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்ஷே...\nமரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓத...\nவாக்கை ஆதாரமாக உடைய தொழில் புரிவோருக்கு உதவும் பதி...\nகாரியங்கள் சித்தி பெற, எடுத்த காரியம் தடையில்லாமல்...\nஎம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக\nகபால நோய்கள் அனைத்தும் விலக\nசிவஞானத் தெளிவடைந்து மீள: ( திருப்பாசுரம்)\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://honey-tamil.blogspot.com/", "date_download": "2018-09-21T10:08:40Z", "digest": "sha1:KGJBUR3ZAZ66IGMCJG5P75ZYCSFAU3PZ", "length": 32289, "nlines": 141, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "::: தேன்தமிழ் :::", "raw_content": "\nயு.எஸ்.பி.சேப்லி ரிமூவ் ( USB Safely Remove )\nவிண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன.USB Safely Remove என்ற அந்த புரோகிராமின் புதிய பதிப்பு 4.3.2 தற்போது வெளியாகியுள்ளது.\nஇதில் என்ன புதிதாய் இருக்கிறது என்று பார்க்கலாமா\n1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள தேர்ட் பார்ட்டி புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோகிராமினை இயக்கலாம். அல்லது பைல் மேனேஜரை இயக்கி என்ன என்ன பைல்கள் இருக்கின்றன எனப்பார்க்கலாம்.\n2. யு.எஸ்.பி.யில் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தை நீக்கும் முன் அதில் உள்ள பைல்களை ஆட்டோ பேக் அப் எடுக்கும் வகையில் செட் செய்திடலாம்.\n3. எக்ஸ்டெர்னல் டிரைவ் என்றால் அதனை இணைக்கும்போதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை செய்திடும் படி அமைக்கலாம். இதே போல பல செயல்பாடுகளை செட் செய்திடலாம்.\nயு.எஸ்.பி.யில் இணைத்த சாதனம் எந்நிலையில் உள்ளது என்று அறிய பல்வேறு ஐகான்கள் காட்டப்படுகின்றன. இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் இயக்கத்தில் உள்ளனவா என்று காட்டப்படும். போர்ட்டில் சாதனங்களே இல்லை என்றாலும் ஐகான் மூலம் தெரிந்து கொள்ளலாம். இணைக்கப்பட்ட ஒரு சாதனத்தின் இயக்கம் நிறுத்தப்பட்ட பின்னர் அது நீக்கப்படவில்லை என்றால் காட்டப்படும். இதன் பயன்பாடுகள் குறித்து மேலும் அறிய மேலே தரப்பட்டுள்ள இணைய தளத்தினையே காணவும்.\nதரவிறக்கம் செய்ய : [ இங்கே கிளிக் செய்யவும் ]\nயு.எஸ்.பி ட்ரைவ் Safely Remove Hardware செய்தியை நீக்க....\nயு.எஸ்.பி. போர்ட்டில், பல சாதனங்களை இணைத்துப் பயன்படுத்துகிறோம். பிளாஷ் ட்ரைவ், டேட்டா கார்ட், கேமரா போன்ற அனைத்தும் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைக்கும் வகையில் இன்று வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இவற்றை போர்ட்டிலிருந்து, மீள விலக்கும்போது அதற்கான Safely Remove Hardware ஐகானைக் கிளிக் செய்து மெசேஜ் கிடைத்த பின்னரே எடுக்க வேண்டியுள்ளது. பொறுமை இன்றி, எடுக்கும்போது, சிஸ்டம் அந்த சாதனத்தின் ட்ரைவில் ஏதேனும் எழுதிக் கொண்டிருந்தால், பிரச்னை ஏற்படுகிறது.\nஇந்த பிரச்னையைத் தீர்க்க, விரைவில் ட்ரைவ் மற்றும் பிற சாதனங்களை விலக்க ஒரு தீர்வு உள்ளது. இதற்கான செட்டிங்ஸில் சிறிய மாற்றம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.\n1.விண்டோஸ் எக்ஸ்புளோரரில் மெமரி கார்டிற்கான ட்ரைவில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் (Properties) ) தேர்ந்தெடுக்கவும்.\n2.இப்போது காட்டப்படும் விண்டோவில் ஹார்ட்வேர் (Hardware) என்னும் டேப்பில் கிளிக் செய்து இங்கு மெமரி கார்ட் ரீடரைத் தேர்ந்தெடுக்கவும். இங்கும் உள்ள மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties)தேர்ந்தெடுக்கவும்.\n3.கிடைக்கும் விண்டோவில் பாலிசீஸ் (Policies)டேப்பில் கிளிக் செய்திடவும். பாலிசீஸ் காட்டப்படும் முன் சேஞ்ச் செட்டிங்ஸ் Change Settings) பட்டனைக் கிளிக் செய்திட வேண்டி இருக்கலாம்.\n4.இனி உள்ள விண்டோவில் Download updates but let me choose whether to install themஎன்பதைத் தேர்ந்தெடுத்துப் பின் கிளிக் செய்து வெளியேறவும்.\nஇனி Safely Remove Hardware உங்களுக்குத் தேவை இருக்காது.\nமைக்ரோசாப்ட் ஆன்லைன் ஆபீஸ் (Online Office) அப்ளிக்கேஷன்\nமைக்ரோசாப்ட் இணையவெளியில் தன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த ஆபீஸ் தொகுப்பினை, அதிகாரபூர்வமாக சென்ற வாரம் வெளியிட்டுள்ளது. கூகுள் மற்றும் ஸோஹோ நிறுவனங்கள் இந்த வகையில் வெகு காலமாக முன்னேறி வருவதால், தான் பின் தங்கிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் மிக வேகமாக, ஆபீஸ் தொகுப்பு இணையத்தில், கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில், மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.\nவேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் மற்றும் ஒன் நோட் ஆகிய தொகுப்புகள் பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றன. விண்டோஸ் லைவ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் யாவரும் இதனை அணுகிப் பயன்படுத்தலாம். இந்த இணைய தொகுப்பு பிரிட்டன், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் கனடா நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் என அறிவிக்கப்பட்டாலும், மற்ற நாட்டில் உள்ளவர்களும் பயன்படுத்தும் வகையில் இது கிடைக்கிறது.\nஇந்த தொகுப்புகளைப் பயன்படுத்த அனுமதி பெறுவதுடன், 25 ஜிபி ஆன்லைன் ஸ்பேஸ் ஒவ்வொருவருக்கும் தரப்படுகிறது. ஆபீஸ் 2010 தொகுப்பிற்கு இணையான ஒரு சாதனம் இது என்றும், கம்ப்யூட்டர், போன் மற்றும் பிரவுசர் வழியாக யாரும் இதனைப் பயன்படுத்தலாம் என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.\nஆபீஸ் தொகுப்புகளில் ஒன்றில் உருவாக்கப்பட்ட பைல்கள் எதனையும், இந்த இணைய தொகுப்பிலும் எடிட் செய்து சேவ் செய்து பயன்படுத்தலாம். நம் கம்ப்யூட்டர்களிலும் பதிந்து வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய பைல் பழைய ஆபீஸ் பதிப்புகளில் உருவாக்கப் பட்டிருந்தாலும், அந்த பதிப்புக்கான எடிட்டிங் வசதியை, இந்த ஆன்லைன் ஆபீஸ் தொகுப்பு தருகிறது. இணையத்தில் இவ்வாறு செயல்படுவதால், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர், டாகுமெண்ட் அல்லது பைல் ஒன்றை எடிட் செய்திடலாம்.\nஇதன் யூசர் இன்டர்பேஸ் மிகவும் எளிமையாகவும், நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் செயல்படுவது போல அனுபவத்தினைத் தருவதாகவும் உள்ளது. இந்த இணைய ஆபீஸ் தொகுப்பு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் மட்டும் இயங்கும் என எண்ண வேண்டாம். குரோம், பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா பிரவுசர்களிலும் மிக நன்றாக இது இயங்குகிறது. ஆனால் ஒரே ஒரு குறை. ஆபீஸ் புரோகிராமில் எடிட் பட்டன், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே செயல்படுகிறது. புதிதாக வந்திருக்கும் ஆபீஸ் 2010 தொகுப்புடன் முழுமையாக இணைந்து செயல்படும் வகையில், இந்த இணைய தொகுப்பும் இருக்கின்றது.\nஇனி, என் கம்ப்யூட்டரில் ஆபீஸ் தொகுப்பு இல்லை என்று யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை. இணையத் தொடர்பு மட்டும் இருந்தால் போதும். இணைய வெளியிலேயே, ஆபீஸ் தொகுப்பினைப் பெற்று இயக்கலாம். பைல்களை உருவாக்கலாம். மற்றவர்களுடன் சேர்ந்து எடிட் செய்து சீர் படுத்தலாம்.\nமுதலில் உங்களுக்கு விண்டோஸ் லைவ் அக்கவுண்ட் இருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இல்லையேல் உடனே உருவாக்கிக் கொண்டு பின் இதற்குச் செல்லவும்.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nஇதோ இதோ என்று சொல்லப்பட்ட ஐ போன் 4 அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரிட்டனில் இந்த போன் ஜூன் 24 அன்று விற்பனைக்குக் கிடைத்தது. அடுத்து ஜூலை மாதத்தில் மேலும் 18 நாடுகளில் வெளியிடப்படும்.இந்த போனின் சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்....\nபுதியதாக, முழு சதுரமாக, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இதன் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. வால்யூம் கீகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. முந்தைய போனைக் காட்டிலும் 28% ஸ்லிம்மாக உள்ளது. 9.33 மிமீ தடிமன் உள்ளது.\nஇப்போது உள்ள மொபைல் போன்களில், இதுவே மிகக் குறைந்த தடிமன் உடையாதாக இருக்கிறது. போனைச் சுற்றிச் செல்லும் ஸ்டீல் வளையம், ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதுவித உலோகமாகும். இது போனுக்கான ஆன்டென்னாவாகவும் இயங்குகிறது. இரண்டாவதாக ஒரு மைக் இணைக்கப்பட்டு, ஒலியின் தேவைற்ற இரைச்சலை நீக்குகிறது. இதன் டூயல் ஸ்பீக்கர்கள் கீழாக அமைக்கப்பட்டுள்ளன. எடை 137 கிராம்.\nஇந்த போனில் வழக்கமான சிம் கார்டுக்குப் பதிலாக மைக்ரோ சிம்மினைப் பயன்படுத்தலாம்.\nஐபோன் 4–ன் திரை அதே 3.5 அங்குல அகலம் கொண்டுள்ளது. ரெசல்யூசன் 640 x 960 ஆக 320 x 480 லிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. மொபைல் போன் ஒன்றின் திரையில் அதிக பட்சம் காணப்படும் ரெசல்யூசன் இதுவாகத்தான் இருக்கும். எல்.இ.டி. பேக் லைட்டுடன் கூடிய எல்.சி.டி. திரையாக இது உள்ளது. இந்த திரையை ‘Retina Display’ என அழைக்கின்றனர். இந்த தொழில் நுட்பம் ஒரு சதுர அங்குலத்தில் 326 பிக்ஸெல்களைத் தருகிறது. இந்த திரை மேற்புறம் அலுமினோ சிலிகேட் கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், இதில் ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படாது. இதை ரீசைக்கிள் செய்திட முடியும் என்பதால், அடுத்து ஐபோன் 5 வரும்போது எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.\nஇதன் கேமரா நேரடியாக 8 எம்.பி.க்கு உயரும் என்று எதிர்பார்த்த வேளையில்,\nமெகா பிக்ஸெல் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு எல்.இ.டி. பிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. இதனை வீடீயோ ரெகார்டிங் போது பயன்படுத்தலாம். வீடியோ ரெகார்டிங் நொடிக்கு 30 பிரேம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டச் போகஸ், 5 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் மற்றும் ஜியோ டேக்கிங் ஆகியவை கிடைக்கின்றன. போன் முன் பக்கம் உள்ள இன்னொரு கேமரா, வீடியோ சேட்டிங் செய்திட மிகவும் உதவுகிறது. பேஸ் டைம் என்னும் வசதி மூலம் கேமராக்களுக்கிடையே மாறிக் கொள்ளலாம்.\nஆப்பிள் ஏ4 சிப் ஒரு கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. இதே சிப் ஐ பேடிலும் பயன்படுத்தப்படுகிறது. மல்ட்டி டாஸ்க் மற்றும் கேம்ஸ் இயக்கங்கள் இதன் மூலம் மிக எளிதாகக் கிடைக்கின்றன. HSDPA/HSUPA, WiFi 802.11 b/g/n என நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்குகிறது.\nபார்வை வசதி குறைந்தவர்களுக்கென ஸ்கிரீன் ரீடிங் என்னும் புதிய நுட்பம் தரப்பட்டுள்ளது. இது போனில் ஏற்படுத்தப்படும் அசைவுகள் மற்றும் தொடுதல் மூலம் இயங்குகிறது. கீ போர்டில் தொடப்படும் எழுத்துக்களை வாய்ஸ் மூலம் தருகிறது. இதன் உள்ளே உள்ள 21 மொழிகளில் இதனை இயக்கலாம். வீடியோ சேட் வசதி இதில் புகுத்தப்பட்டுள்ளது. இதற்கென வீடியோ சேட் எனப்படும் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனை 30 புளுடூத் சாதனங்களுடன் ஒரே நேரத்தில் இணைத்து இயக்கலாம். இதில் தரப்பட்டுள்ள ஸூம் செயல்பாடு மூலம், திரையை ஐந்து பங்கு பெரிதாக்கிக் காணலாம்.\nதான் அடுத்து வடிவமமைக்கும் போன்களில் மின்திறன் அதிகப்படுத்தப்படும் என ஆப்பிள் முன்பு அறிவித்திருந்தது. இதில் மின்திறன் 40% அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 3ஜி பிரவுசிங் தொடர்ந்து ஆறு மணி நேரம், வீடியோ 10 மணி நேரம், மியூசிக் 40 மணி நேரம் பயன்படுத்தலாம். ஒரு முறை ஏற்றப்பட்ட சார்ஜ் 300 மணி நேரம் தங்குகிறது. இதன் விலை 16ஜிபிக்கு 199 டாலர்; 32 ஜிபிக்கு 299 டாலர்\nஆப்பிள் சபாரி பதிப்பு 5\nஆப்பிள் நிறுவனம் தன்னுடைய சபாரி பிரவுசரின் பதிப்பு 5 னை அண்மையில் வெளியிட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கான பதிப்புகள் வெளியாகியுள்ளன. எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி இது வந்துள்ளது. இதில் தரப்பட்டுள்ள புதிய சிறப்புகளைப் பார்க்கலாம்.\nஇந்த புதிய பதிப்பில் விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன. இணைய தளங்கள் தரும் தேவையற்ற பாப் அப்கள்விலக்கப்படுகின்றன. இணைய தளங்களைப் பார்வையிடுகையில் ரீடர் பட்டன் என்பதனை அழுத்தி விட்டால், மேலே சொன்னபடி நாம் எந்த இடையூறும் இன்றிப் பார்க்கலாம்.\nஎச்.டி.எம்.எல்.5 ஜியோ லொகேஷன் உட்பட பல எச்.டி.எம்.எல். 5 சார்ந்த தொழில் நுட்பங்களை, இந்த பிரவுசர் சப்போர்ட் செய்கிறது.\nஇந்த பிரவுசரில் நிட்ரோ இஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இதுவரை உள்ள பிரவுசிங் வேகத்தைக் காட்டிலும் இது கூடுதல் வேகம் கொண்டதாக உள்ளது. ஓர் இணைய தளத்தில் உள்ள லிங்க்குகளுக்கான, இணைய முகவரிகளைக் கண்டு தளங்களை மிக வேகமாகத் தருகிறது.\nஐ போனில் உள்ளதைப் போல, சபாரியில் பிங் சர்ச் பார் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள யாஹூ மற்றும் கூகுள் உடன் இவை தரப்பட்டுள்ளன.\nசபாரி பிரவுசர் இயக்க, விண்டோஸ் எக்ஸ்பி (எஸ்.பி.2) குறைந்த பட்சம் தேவை. மெமரி 250 எம்பியாவது இருக்க வேண்டும். ப்ராசசர் குறைந்தது 500 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்க வேண்டும். மேக் சிஸ்டத்தில் இயங்க Mac OS X Leopard 10.5.8 அல்லது Mac OS X Snow Leopard® 10.6.2 தேவை.\nஆப்பிள் நிறுவனம் இந்த பிரவுசர் தான் அதிக வேகத்தில் இயங்கும் முதன்மை பிரவுசர் என்று அறிவித்துள்ளது. இந்த பிரவுசரை மேக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி, அதன் மூலம் இந்த தகவலைத் தந்துள்ளது ஆப்பிள் நிறுவனம். விண்டோஸ் இயக்கத்தில் இதனை இயக்கி, கிடைத்த வேக முடிவுகளை ஆப்பிள் தந்திருந்தால், இதனை ஏற்றுக் கொள்ளலாம் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nதரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்\nநிட்ரோ பி.டி.எப். ரீடர் (Nitro PDF Reader)\nகம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர், இப்போது தங்களுடைய பி.டி.எப். டாகுமெண்ட்களைப் படிக்க, அடோப் பிடிஎப் ரீடருக்குப் பதிலாக, வேறு பி.டி.எப். ரீடர்களைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதற்குக் காரணம், பல வைரஸ் புரோகிராம்கள், அடோப் நிறுவன அப்ளிகேஷன் புரோகிராம்களைக், குறிப்பாக அடோப் பி.டி.எப். ரீடர் தொகுப்பினைப் பயன்படுத்தியதுதான். இதற்கு வேறு காரணங்களும் இருந்தன. இந்த புரோகிராம்களில், பிடிஎப் பைல்கள் வேகமாக இறங்கின. சிறப்பான கூடுதல் வசதிகளும் தரப்பட்டன. இவற்றில் பிரபலமானவை பாக்ஸ்இட் ரீடர், சுமத்ரா மற்றும் பிடிஎப் எக்சேஞ்ச் வியூவர் ஆகும்.\nஅண்மையில் இன்னுமொரு பிடிஎப் ரீடர் தொகுப்பினைக் காண நேர்ந்தது. இதன் பெயர் நிட்ரோ பிடிஎப் ரீடர் (Nitro PDF Reader). இதுவும் மற்ற பிடிஎப் ரீடர்களைப் போல இலவசமாகவே கிடைக்கிறது. இது மற்றவற்றைக் காட்டிலும் வேகமாகவே இயங்குகிறது. இதில் தரப்படும் எடிட்டிங் மற்றும் சேவிங் வசதிகள் மற்றவற்றிலிருந்து வேறுபட்டு உள்ளது.இதன் அனைத்து ஆப்ஷன்களும், அதன் ஹெடரிலேயே தரப்பட்டுள்ளதால், அவற்றை அணுகிப் பெறுவது எளிதாகிறது.இதில் எடிட் செய்யப்படும் பிடிஎப் பைல்கள், மற்ற பிடிஎப் ரீடர் புரோகிராமிலும் படிக்க முடிகிறது. விண்டோஸ் 32 மற்றும் 64 பிட் இயக்கத் தொகுப்புகளுக்கென இது உருவாக்கப்பட்டுள்ளது. அவசியம் இதனை நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.\nதரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/176114", "date_download": "2018-09-21T10:25:29Z", "digest": "sha1:NRWARGHPXG4XDNU6X3ZMKDGINLI5X56O", "length": 18031, "nlines": 97, "source_domain": "kathiravan.com", "title": "பூமியின் பிரமிக்கும் காட்சிகள்!! பூமியின் அழிவு யாரால்? - Kathiravan.com", "raw_content": "\nநான் நடு ரோட்டில் நிற்கிறேன்… நடிகர் விஜயகுமாரால் விரட்டப்பட்ட மகள் வனிதா பரபரப்பு புகார் (வீடியோ இணைப்பு)\nஉங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை… மகனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண்\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nபிறப்பு : - இறப்பு :\nபுவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22 அன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்கும் ஓர் நாள் ஆகும்.\nஇந்த புவி நாளானது 1970ஆம் ஆண்டு முதலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. என்ற போதும் அன்றிருந்த நிலை இன்று இல்லை என்பதும் உண்மையே.\nஇன்று புவிநாளை முன்னிட்டு நாசா புவி தொடர்பில் விசேட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.\n என்ற வகையில் ரசனை மிகு சிந்தனையை ஏற்படுத்துகின்றது இந்த புகைப்படங்கள். இதன் மூலம் வாழும் பூமித்தாயை நாசா புகைப்படமாக காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.\nஆனாலும் இந்த பூமியின் அழகை கெடுப்பவர் யார் மனிதர்களே. எப்போதோ இருந்த பூமியா இன்று உள்ளது மனிதர்களே. எப்போதோ இருந்த பூமியா இன்று உள்ளது இந்தக் கேள்விக்கு சட்டென்று பதில் வரும் மாற்றத்தை தவிர மற்றவை அனைத்துமே மாறிப்போகும் என.\nமாற்றத்தை தோற்று விப்பதே நாம் (மனிதர்கள்). ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளுவது என்பது சற்று கடினமே.\nமனிதர் அறிவுக்கு எட்டியவரை அதிசய வாழிடமாக புவியே காணப்படுகின்றது. இன்று வரை பதில் கண்டுபிடிக்க முடியாத விசித்திரங்கள் பூமி முழுவதும் சிதறிக் கிடக்கின்றன.\nஎவ்வாறாயினும் இப்போதைய சூழலில் புவி பல்வேறு மாற்றங்களை அடைந்து விட்டது. அதனால் காலநிலையும் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றது.\nபூமியே பூமியை அழித்து விடவேண்டும் என்ற நிலை கூட ஏற்பட்டுக் கொண்டு வருவதாகவும் இதனைக் கூற முடியும். எவ்வாறாயினும் நாம் வாழும் பூமியை காக்க வேண்டியது மனிதர்களின் முக்கிய கடமையே.\nPrevious: கார்டூனால் வந்த விபரீதம்.. குடையை பாராசூட்போல் வைத்து 10-வது மாடியில் இருந்து குதித்த சிறுவன்\nNext: குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் பரிதாபமாக பலி\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nசனி பகவானின் பிறந்த நாளில் இந்த 2 ராசிக்காரங்களுக்கும் அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் தானாம்\n12 ராசிகளுள் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் கொடூரமான தீய குணங்கள் இருக்கும்\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nஇரத்தினபுரி – பாம்கார்டன் தோட்டத்தில தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரும், மேலும் ஒரு நபரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று முச்சக்கரவண்டிகளில் வந்த 15 பேருக்கும் அதிகமானோர் இவ்வாறு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளவர், அதே பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை மேற்கொள்பவர்களை கைது செய்யுமாறு காவற்துறையினரை வலியுறுத்தி, இரத்தினபுரி நகரத்தில் உள்ள நீர்தாங்கி மீது ஏறி அண்மையில் அவர் போராட்டம் நடத்தி இருந்தார். இந்தநிலையில், நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத சிலர் குறித்த இளைஞரை கடத்திச் சென்று, கடுமையாக தாக்கி வீதியில் விட்டுச்சென்றனர். இதனை அடுத்து, அவர் பிரதேச மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். குறித்த கொலை, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மற்றும் அவரது பிள்ளைகளால் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nசூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை, தாய் மற்றும் 3 வயது மகள் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த தாய் , தந்தை ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nகல்வி பொதுத்தராதர பத்திர சாதாரண பரீட்சை மற்றும் உயர் பரீட்சையையும் டிசம்பர் மாதம் நடாத்தி அதே மாதத்தில் பேறுபேறுகளை வெளியிடுவதற்கான செயல்முறையொன்றை உருவாக்கி வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்… படையெடுக்கும் மக்கள் (படங்கள் இணைப்பு)\nயாழ்பாணத்திலுள்ள நையினாத்தீவு நாகபூசனி அம்பாள் ஆலயத்தில் நாகம் ஒன்று மலர்களை அழகாக எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களை கொண்டு பூஜை செய்கிறது. இந்த அற்புத காட்சியை கண்ட மக்கள் பக்தி பரவசத்தில் அம்மன் புகழை பாடியுள்ளனர்.மேலும் இந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் பலர் அந்த கோவிலுக்கு படையெடுக்கின்றனர்.\nஇலங்கை மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிஜக் காதல்… காதலி என்ன செய்தார் தெரியுமா\nகாதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த காதலனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காதலி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன. கடவத்தை, அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சந்தியில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் வந்த மோட்டார் வாகனத்தில், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்தில் சிக்கிய கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த சிரான் என்ற இளைஞன் உயிரிழந்தார். காதலியுடன் முச்சக்கர வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. காதலன் உயிரிழந்த போதும் காதலியான தருஷி படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார். அதிஷ்டவசமாக தருஷி விபத்தில் உயிர் தப்பிய போதிலும், அவரால் அந்த சம்பவம் மற்றும் காதலனை மறக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் 23வது வயது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தினமும் தனது காதலன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/21340", "date_download": "2018-09-21T09:33:07Z", "digest": "sha1:IWISJUFG6Y3GHU6F45AWNNSRX667GS2L", "length": 19449, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "முதல்முறையாக மௌனம் கலைத்த விராட் கோஹ்லி; டோனியின் ஓய்வு முடிவு அதிர்ச்சியளிக்கிறதாம்! - Kathiravan.com", "raw_content": "\nஉங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை… மகனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண்\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nமுதல்முறையாக மௌனம் கலைத்த விராட் கோஹ்லி; டோனியின் ஓய்வு முடிவு அதிர்ச்சியளிக்கிறதாம்\nபிறப்பு : - இறப்பு :\nமகேந்திர சிங் டோணி திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது எதிர்பார்க்காதது என்றும், அதிர்ச்சியளிக்கிறது என்றும் புதிய கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார்.\nஆஸ்திரேலியாவுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இந்தியா.\nஇந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில், டோணி திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். 4வது போட்டியில் கூட தன்னால் களமிறங்க முடியாது என்று பிசிசிஐ வாயிலாக டோணி அறிவிப்பை வெளியிட்டார். டோணியின் திடீர் முடிவுக்கு, துணை கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் அவருக்கு ஆதரவாக உள்ள பிசிசிஐ நிர்வாகிகள்தான் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.\nஆனால் கோஹ்லி இதுவரை, டோணியின் ஓய்வு குறித்து கருத்து எதையும் சொல்லாமல் மவுனமாக இருந்து வந்தார். சிட்னியில் நாளை, ஆஸி.க்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இன்று நிருபர்களுக்கு கோஹ்லி பேட்டியளித்தார். அப்போது டோணி ஓய்வு குறித்தும், ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளப்போவது எப்படி என்பது குறித்தும் கோஹ்லி கூறினார்.\nடோணி தனது ஓய்வு முடிவை அறிவித்ததும் ஒரு நிமிடம், நாங்கள் திணறிவிட்டோம். ஏனெனில் அணி வீரர்கள் யாருமே டோணி இதுபோன்ற முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. டோணியின் முடிவு குறித்து எங்களில் யாரிடமும் பதில் இருந்திருக்கவில்லை. எனவே, டோணியின் முடிவு எங்கள் அனைவருக்குமே மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.\nடோணியிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக, நெருக்கடியான சந்தர்ப்பங்களில், வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து டோணியிடமிருந்து பாடம் கற்க வேண்டும். நெருக்கடியான நேரங்களில் டோணி எடுக்கும் முடிவுகள் அபாரமாக இருக்கும். இவையெல்லாம் விலைமதிப்பில்லாத குணநலன்களாகும்.\nஎந்த ஒரு கேப்டனாக இருந்தாலும், டோணியை போல திட்டமிட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். ஆஸ்திரேலியாவுக்கு நாம் எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்ற எண்ணம் இந்திய அணி வீரர்களுக்கு வந்தால் வெற்றி எளிதாகிவிடும்.\nநேர்மறையான எண்ணங்களுடன் சிட்னி டெஸ்ட் போட்டியை இந்தியா அணுக வேண்டும். இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.\n உங்கள் மீது ஒரு ஆணை காதலில் விழ வைக்க 8 டிப்ஸ்…\nNext: சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்த வரும் சேரனின் சி2எச்.. பொங்கல் முதல் ஆரம்பம்\nஆறு அணிகள் ஆக்ரோசமாக மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பம்\nதென்னாபிரிக்காவிற்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது இலங்கை\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nஇரத்தினபுரி – பாம்கார்டன் தோட்டத்தில தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரும், மேலும் ஒரு நபரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று முச்சக்கரவண்டிகளில் வந்த 15 பேருக்கும் அதிகமானோர் இவ்வாறு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளவர், அதே பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை மேற்கொள்பவர்களை கைது செய்யுமாறு காவற்துறையினரை வலியுறுத்தி, இரத்தினபுரி நகரத்தில் உள்ள நீர்தாங்கி மீது ஏறி அண்மையில் அவர் போராட்டம் நடத்தி இருந்தார். இந்தநிலையில், நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத சிலர் குறித்த இளைஞரை கடத்திச் சென்று, கடுமையாக தாக்கி வீதியில் விட்டுச்சென்றனர். இதனை அடுத்து, அவர் பிரதேச மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். குறித்த கொலை, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மற்றும் அவரது பிள்ளைகளால் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nசூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை, தாய் மற்றும் 3 வயது மகள் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த தாய் , தந்தை ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nகல்வி பொதுத்தராதர பத்திர சாதாரண பரீட்சை மற்றும் உயர் பரீட்சையையும் டிசம்பர் மாதம் நடாத்தி அதே மாதத்தில் பேறுபேறுகளை வெளியிடுவதற்கான செயல்முறையொன்றை உருவாக்கி வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்… படையெடுக்கும் மக்கள் (படங்கள் இணைப்பு)\nயாழ்பாணத்திலுள்ள நையினாத்தீவு நாகபூசனி அம்பாள் ஆலயத்தில் நாகம் ஒன்று மலர்களை அழகாக எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களை கொண்டு பூஜை செய்கிறது. இந்த அற்புத காட்சியை கண்ட மக்கள் பக்தி பரவசத்தில் அம்மன் புகழை பாடியுள்ளனர்.மேலும் இந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் பலர் அந்த கோவிலுக்கு படையெடுக்கின்றனர்.\nஇலங்கை மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிஜக் காதல்… காதலி என்ன செய்தார் தெரியுமா\nகாதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த காதலனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காதலி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன. கடவத்தை, அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சந்தியில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் வந்த மோட்டார் வாகனத்தில், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்தில் சிக்கிய கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த சிரான் என்ற இளைஞன் உயிரிழந்தார். காதலியுடன் முச்சக்கர வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. காதலன் உயிரிழந்த போதும் காதலியான தருஷி படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார். அதிஷ்டவசமாக தருஷி விபத்தில் உயிர் தப்பிய போதிலும், அவரால் அந்த சம்பவம் மற்றும் காதலனை மறக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் 23வது வயது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தினமும் தனது காதலன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/224624", "date_download": "2018-09-21T09:43:09Z", "digest": "sha1:O3Z5AQDUIEBTBIQWOO3D4T524QABMGLO", "length": 15244, "nlines": 92, "source_domain": "kathiravan.com", "title": "அந்த பாலிவுட் படத்தின் சாயல் உள்ளது: - Kathiravan.com", "raw_content": "\nஉங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை… மகனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண்\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nஅந்த பாலிவுட் படத்தின் சாயல் உள்ளது:\nபிறப்பு : - இறப்பு :\nஅந்த பாலிவுட் படத்தின் சாயல் உள்ளது:\nசதுரங்க வேட்டை புகழ் இயக்குனர் வினோத் இயக்கத்தில் கார்த்தி-ராகுல் நடிப்பில் வெளிவந்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று நல்ல விமர்சனங்கள் பெற்றுள்ளது.\nஇந்நிலையில் தீரன் படத்தை பார்த்த நடிகர் விவேக் ட்விட்டரில் படம் பற்றி பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு போலீசுக்கு பெருமை சேர்க்கும்படி படம் உள்ளது என பாராட்டிய அவர், ஷோலே படத்தின் சாயல் தவிர்க்கமுடியாதது என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious: நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவினால் மகிழ்ச்சி அடைந்துள்ள புலம்பெயர் தமிழர்கள்\nNext: நயன்தாரா போல நானும் ஒரு படத்தில் நடித்து வருகிறேன் அமலா பால் ஓபன் டாக்\nஅனைத்து நடிகர்களையும் அசால்ட்டாக சாப்பிட்ட சன்னி லியோன்… கேரளாவிற்கு 5 கோடி உதவி\nபாடல் காட்சியை தொடர்ந்து சர்கார் திரைப்படத்தின் கதையும் லீக் ஆகியது\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nஇரத்தினபுரி – பாம்கார்டன் தோட்டத்தில தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரும், மேலும் ஒரு நபரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று முச்சக்கரவண்டிகளில் வந்த 15 பேருக்கும் அதிகமானோர் இவ்வாறு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளவர், அதே பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை மேற்கொள்பவர்களை கைது செய்யுமாறு காவற்துறையினரை வலியுறுத்தி, இரத்தினபுரி நகரத்தில் உள்ள நீர்தாங்கி மீது ஏறி அண்மையில் அவர் போராட்டம் நடத்தி இருந்தார். இந்தநிலையில், நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத சிலர் குறித்த இளைஞரை கடத்திச் சென்று, கடுமையாக தாக்கி வீதியில் விட்டுச்சென்றனர். இதனை அடுத்து, அவர் பிரதேச மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். குறித்த கொலை, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மற்றும் அவரது பிள்ளைகளால் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nசூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை, தாய் மற்றும் 3 வயது மகள் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த தாய் , தந்தை ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nகல்வி பொதுத்தராதர பத்திர சாதாரண பரீட்சை மற்றும் உயர் பரீட்சையையும் டிசம்பர் மாதம் நடாத்தி அதே மாதத்தில் பேறுபேறுகளை வெளியிடுவதற்கான செயல்முறையொன்றை உருவாக்கி வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்… படையெடுக்கும் மக்கள் (படங்கள் இணைப்பு)\nயாழ்பாணத்திலுள்ள நையினாத்தீவு நாகபூசனி அம்பாள் ஆலயத்தில் நாகம் ஒன்று மலர்களை அழகாக எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களை கொண்டு பூஜை செய்கிறது. இந்த அற்புத காட்சியை கண்ட மக்கள் பக்தி பரவசத்தில் அம்மன் புகழை பாடியுள்ளனர்.மேலும் இந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் பலர் அந்த கோவிலுக்கு படையெடுக்கின்றனர்.\nஇலங்கை மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிஜக் காதல்… காதலி என்ன செய்தார் தெரியுமா\nகாதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த காதலனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காதலி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன. கடவத்தை, அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சந்தியில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் வந்த மோட்டார் வாகனத்தில், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்தில் சிக்கிய கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த சிரான் என்ற இளைஞன் உயிரிழந்தார். காதலியுடன் முச்சக்கர வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. காதலன் உயிரிழந்த போதும் காதலியான தருஷி படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார். அதிஷ்டவசமாக தருஷி விபத்தில் உயிர் தப்பிய போதிலும், அவரால் அந்த சம்பவம் மற்றும் காதலனை மறக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் 23வது வயது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தினமும் தனது காதலன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalakkalcinema.com/hansika-50-important-announcement-about-film/m14OenY.html", "date_download": "2018-09-21T09:39:36Z", "digest": "sha1:GFYVOQTDSCV36L57PFLA2ECCEWNMAF4N", "length": 8248, "nlines": 80, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஹன்ஷிகா 50 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு.!", "raw_content": "\nஹன்ஷிகா 50 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு.\nதிரையில் நாயகர்களே கோலோச்சி கொண்டு இருந்து, நாயகிகள் வெறுமனே மரத்தை சுற்றி ஆடி பாடும் காலம் மலையேறி விட்டது என்றே சொல்லலாம். தற்போதைய இளம் இயக்குனர்கள் பலர் நாயகிகளை பிரதானமாக வைத்து கதை எழுத ஆரம்பித்து விட்டார்கள். பல படங்களில் சமீபத்திய வெற்றி இந்த முடிவை உறுதி படுத்துகிறது.\nஇளம் இயக்குனர் U R ஜமீல் தன்னுடைய முதல் படத்தின் கதாநாயகியாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்து அவருக்கே மட்டும் பொருந்தும் ஒரு பிரதானமான கதா பாத்திரத்தை படைத்து இருக்கிறார்.இந்த படம் ஹன்சிகாவின் 50.ஆவது படம் என்பதுக் குறிப்பிட தக்கது.இந்த படத்தின் தலைப்பு வருகின்ற 11ஆம் தேதி வெளி ஆக இருக்கிறது, என்ற தகவலையும் தெரிவித்தார் ஜமீல்.\n\"இந்த கதையையும் , திரை கதையையும் மெருகேற்றும் இறுதி கட்ட பணிகள் நடை பெற்று கொண்டு இருந்து, இப்பொழுது அந்த பணிகள் முடிவடைந்து விட்டது.இந்த கதையின் நாயகி அழகும், அறிவும், தீரமும், இளமையும், நிறைய பெற்றவள்.\nஹன்சிகா உரிமையுடன் இந்த கதா பாத்திரத்துக்கான ஆசனத்தில் வந்து அமர்ந்து விடுகிறார். வருகின்ற 11ஆம் தேதி , அவரது 50 ஆவது படத்தின் title மற்றும் முதல் பார்வை வெளி வருவது எனக்கு மிக பெரிய பெருமை. தனுஷ் சார் தலைப்பை வெளியிட இருக்கிறார்.\nEtcetra entertainment என்கிற நிறுவனத்தின் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் ஆவார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 2019 ஆம் ஆண்டின் விடியல் மற்றுமொரு லேடி சூப்பர் ஸ்டாரை சந்திக்க உள்ளது\" என்கிறார் U R ஜமீல் நம்பிக்கையுடன்.\nஜனனிக்கு காயம், ஐஸ்வர்யா செயலால் பிக் பாஸ் வீட்டில் பதற்றம் - அதிர்ச்சி ப்ரோமோ.\nபிக் பாஸ் பைனல் மட்டுமே இத்தனை மணி நேரமா\nஐயயோ இது என்ன கொடுமை விஜயலக்ஷ்மி பாவம் - பிக் பாஸ் ப்ரோமோ.\nநடிகரான விராட் கோலி, பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இதோ.\nCCV ட்ரைலர் 2 ரிலீஸ் தேதி, அதிரடி அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.\nசூர்யாவுடன் மீண்டும் இணையும் பிரபல இயக்குனர், படம் வேற லெவல் தான்.\nஜனனிக்கு காயம், ஐஸ்வர்யா செயலால் பிக் பாஸ் வீட்டில் பதற்றம் - அதிர்ச்சி ப்ரோமோ.\nபிக் பாஸ் பைனல் மட்டுமே இத்தனை மணி நேரமா\nஐயயோ இது என்ன கொடுமை விஜயலக்ஷ்மி பாவம் - பிக் பாஸ் ப்ரோமோ.\nநடிகரான விராட் கோலி, பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இதோ.\nCCV ட்ரைலர் 2 ரிலீஸ் தேதி, அதிரடி அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.\nசூர்யாவுடன் மீண்டும் இணையும் பிரபல இயக்குனர், படம் வேற லெவல் தான்.\nஜனனிக்கு காயம், ஐஸ்வர்யா செயலால் பிக் பாஸ் வீட்டில் பதற்றம் - அதிர்ச்சி ப்ரோமோ.\nபிக் பாஸ் பைனல் மட்டுமே இத்தனை மணி நேரமா\nஐயயோ இது என்ன கொடுமை விஜயலக்ஷ்மி பாவம் - பிக் பாஸ் ப்ரோமோ.\nராஜா ரங்குஸ்கி – திரை விமர்சனம்\nநடிகரான விராட் கோலி, பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இதோ.\nCCV ட்ரைலர் 2 ரிலீஸ் தேதி, அதிரடி அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.\nசூர்யாவுடன் மீண்டும் இணையும் பிரபல இயக்குனர், படம் வேற லெவல் தான்.\nசிவப்பு நிற பிகினியில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.\nகலவர வீடான பிக் பாஸ், என்ன நடக்க போகுதோ - பதற வைக்கும் ப்ரோமோ.\nஹரி பழைய form க்கு வந்துட்டாப்ள போலயே - சாமி ஸ்கொயர் ட்விட்டர் விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=60302231", "date_download": "2018-09-21T10:07:39Z", "digest": "sha1:Y6SJY4QGOOZMPVJG4QXBSKXK43FODYYW", "length": 39402, "nlines": 772, "source_domain": "old.thinnai.com", "title": "ஒவ்வாமை என்னும் எரிமலை (ஆதவனின் ‘ஒரு அறையில் இரண்டு மனிதர்கள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 49) | திண்ணை", "raw_content": "\nஒவ்வாமை என்னும் எரிமலை (ஆதவனின் ‘ஒரு அறையில் இரண்டு மனிதர்கள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 49)\nஒவ்வாமை என்னும் எரிமலை (ஆதவனின் ‘ஒரு அறையில் இரண்டு மனிதர்கள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 49)\nஎங்கள் பக்கத்து வீட்டில் வாடகைக்குப் புதுசாக ஒரு குடும்பம் குடிவந்தது. அக்குடும்பத்தில் ஒரு சிறுவன் இருந்தான். முதல் நாளே அவன் அவ்வீட்டு வராந்தாவில் தக்கைப் பந்தில் தனிமையில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் கவனிப்பதை அவனும் பார்த்து விட்டான். எனக்கு முதல் பார்வையிலேயே அக்குழந்தையைப் பிடித்து விட்டது. ஏழு அல்லது எட்டு வயதுக்குள்தான் இருக்கும்.\nஒரு வாரப் பழக்கத்துக்குள் அச்சிறுவன் எங்கள் வீட்டுக்கு வரப் போகத் தொடங்கினான். என் மனைவிக்கும் அவனைப் பிடித்து விட்டது. என்ன காரணத்தாலோ எங்கள் மகனுக்கு அவனைப் பிடிக்காமல் போய்விட்டது. தொடக்கத்தில் எனக்கு இது தெரியவே தெரியாது. இரண்டு மூன்றுவார காலத்துக்குப் பிறகுதான் அவன் அசசிறுவனிடம் மெளனத்தைக் கடைபிடிப்பதைப் பார்த்தேன். இத்தனைக்கும் அச்சிறுவன் அண்ணா அண்ணா என்று மூச்சுக்கு முந்நுாறு தரம் இழைந்தான். அப்படியும் ஒரு சிரிப்பைக் கூடப் பதிலுக்கு உதிர்க்கவில்லை இவன். பார்ப்பதற்கு எனக்குச் சிரமமாக இருந்தது.\nஅன்றைய இரவு நடையின் போது மகனிடம் அவன் வெறுப்புக்குக் காரணம் கேட்டேன். அவன் எதுவும் சொல்லவில்லை. மறுபடியும் வலியுறுத்திக் கேட்டதற்கு ‘எனக்குப் புடிக்கலைப்பா, அவ்வளவுதான், காரணமெல்லாம் சொல்லத் தெரியாது ‘ என்று கைவிரித்து விட்டான். மேற்கொண்டு துருவிக் கேட்க எனக்கு விருப்பமில்லை. காரணமில்லாமல் ஒருவரைப் பிடிப்பதும் பிடிக்காமல் போவதும் பல தருணங்களில் என் வாழ்விலும் நடந்ததுண்டு என்பதால் வாளாவிருந்தேன். அசசிறுவன் மீது என் மகனிடம் பிரியத்தைச் சுரக்க வைக்க முடியாததில் எனக்குப் பெரும் தோல்வியென்றே சொல்ல வேண்டும்.\nரயில் பிரயாணம் எப்போதும் படிப்பதற்கு உகந்தது. விருப்பமிருந்தால் சிறிது நேரம் படிக்கலாம். பிறகு சிறிது நேரம் வேடிக்கை பார்க்கலாம். சிறிது நேரம் எழுந்து நடக்கலாம். சிறிது நேரம் கதவருகே நின்று முகத்தில் மோதுகிற காற்றை அனுபவிக்கவும் செய்யலாம். எல்லாவற்றுக்கும் ரயில் பயணம் வசதியானது. ஆனால் பல நேரங்களில் நான் விரும்பியபடியே ஜன்னலோர இருக்கையே கிடைத்தும் கூட சிற்சில பயணங்கள் இம்சையாக மாறியிருக்கிறது. அருகிலோ எதிரிலோ உட்கார்ந்திருப்பவர் ஏதோ ஒரு விதத்தில் மனத்துக்குப் பிடிக்காதவராகப் போய் விடுவார். ஒருவரைப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் உருப்படியான காரணங்கள் இருந்தே தீர வேண்டிய அவசியமில்லை. உப்புப் பொறாத காரணம் கூட ஒருவரைப் பிடிக்காமல் போவதற்குக் காரணமாக இருக்கலாம். மீசையின் தோற்றம், உடல்வாகு, சிகிரெட் புகை, சமயங்களில் கையில் வைத்திருக்கும் புத்தகம் என ஏதோ ஒரு அற்பமான காரணமே போதுமானது. பயணம் முடிகிற வரைக்கும் எந்த வேலையையும் ஒழுங்காகச் செய்ய முடியாது.\nஅப்படிப்பட்ட தருணங்களில் மனம் உடனே விழித்தெழுந்து விடும். எதிராளியின் ஒவ்வொரு அசைவையும் நுட்பமாகக் கவனித்துப் பதிய வைத்துக் கொள்ளும். அதே அசைவை மறுபடியும் கேலியோடு மனத்துக்குள் செய்து பார்த்து அவனைத் துாற்றத் தொடங்கும். அவன் நிற்பது, நடப்பது, இருமுவது எல்லாமே நாகரிகமற்ற செயல்களாக மாறி விடும். அவன் டா உறிஞ்சிக் குடிக்கும் விதம் கூட அருவருப்பானதாக மாறி விடும். ஒரு மனிதனை இந்த அளவுக்கு வெறுக்க முடியுமா என்று நினைத்தே பார்க்க முடியாத அளவு வெறுப்புகள் எரிமலையாக வெடிக்கும். சிவப்புச் சேலையைக் கண்ட மாடு போல மனமும் மிரண்டு முரட்டுத்தனம் கொள்ளும்.\nபிடிக்காமல் போவதற்கு எப்படி பிரமாதமான காரணம் எதுவும் தேவையில்லையோ அதே போல ஒருவரைப் பிடிப்பதற்கும் காரணம் அவசியம் இல்லை. ஒரு புன்சிரிப்பைப் பார்த்துக் கூடப் பிடித்து விடலாம். கைகுலுக்கும் விதம் மனத்தைக் கவரலாம். இனியமொழியும் உபசரிப்பும் பிடித்துப் போகலாம்.\nமனிதர்களுக்கிடையே நிலவும் இந்த மனஒவ்வாமைக்கான காரணம் புரிந்து கொள்ள முடியாத பெரும்புதிர். காலகாலமாக அவிழ்க்க முடியாத புதிர். இருவரை முன்வைத்து மட்டுமே இப்புதிரை எண்ணி நாம் கலங்கவோ வருந்தவோ பச்சாதப்படவோ செய்யலாம். ஆனால் இப்புதிர் இரு தனிநபர்களுக்கு இடையில் உருவாவது மட்டுமல்ல, இரு தேசங்கள், இரு மாநிலங்கள், இரு மொழிக்காரர்கள், இரு வீட்டுக்காரர்கள் எனப் பல முனைகளில் விரிவு கொள்ளும் புதிராகும். புரிந்து கொள்ள முடியாத புதிர்.\nஇப்புதிரை நினைத்து வியக்கும் போதெல்லாம் இப்புள்ளியின் மீது ஆழ்ந்த கரிசனத்தோடும் ஆய்வு மனப்பான்மையோடும் கவனம் கொண்டு படைப்புகளை உருவாக்கிய ஆதவனுடைய முகமே முதலில் நினைவுக்கு வருகிறது. அடுத்து அவர் எழுதிய ‘ஒரு அறையில் இரண்டு மனிதர்கள் ‘ கதையும் நினைவுக்கு வருகிறது. ஒரு உறையில் இரண்டு கத்திகள் என்பது போலக் கூர்மையான தலைப்பே இக்கதையின்பால் வாசகர்களை ஈர்த்துக் கொள்ளும் தன்மையை உடையது.\nதில்லிப் பின்னணியில் கதை தொடங்குகிறது. கைலாசம் என்பவர் ஏதோ அலுவலகத்தில் வேலை செய்கிறார் . அவ்வப்போது கதைகளும் எழுதிப் பெயர் பெற்றவர். திடுமென அரசின் நடவடிக்கையால் அகர்வால் என்னும் மற்றொரு அதிகாரியோடு அவர் தன் அறையைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதாகி விடுகிறது. யாரோடும் தன்னால் ஒத்துப் போக முடியும் என்றும் யாரோடும் தன்னால் நட்புப் பாராட்ட முடியும் என்றும் தன்னைப் பற்றி அவர் கொண்டிருந்த பிம்பம் முதல் முறையாக உடைகிறது. அவரால் வட இந்தியனான அகர்வாலுடன் ஒத்துப் போக முடியவில்லை. ஒவ்வாமை என்னும் முள் நெஞ்சில் இடறிக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் பிழை தன் பக்கம் இருக்குமோ என்கிற குற்ற உணர்வும் அரிக்கிறது. ஒவ்வாமைக்கும் குற்ற உணர்வுக்கும் நடுவே அவர் அமைதியின்றித் தவிக்கிறார். எல்லா நிமிடங்களிலும் அவனிடமிருந்து தப்பிப்பது எப்படி என்று யோசிப்பதிலும் தவிர்ப்பது எப்படி என்று ஆலோசிப்பதிலும் நேரத்தைச் செலவிடுகிறார்.\nகதையை மேலும் துலக்கம் பெற வைக்கவும் மனத்தின் சிடுக்குகளைக் கூச்சமின்றி முன்வைத்துப் பேசவும் இடையில் ஒரு நண்பனுடைய பாத்திரம் இடம்பெறுகிறது. இந்த நண்பனுடைய வருகையைச் சாக்காக வைத்து வெளியேறும் கைலாசம் தன் பிரச்சனையை அவனிடம் சொல்கிறார். ஒவ்வாமையின் சாத்தியப்பாடுகளையும் ஒவ்வாமையின் தோற்றத்துக்கான காரணங்களையும் பற்பல கோணங்களில் இருந்து அலசுகிறார்கள் இருவரும். அலசல்கள் எந்த முடிவை நோக்கியும் அழைத்துச் செல்லவில்லை. மாறாக, தாம் நினைத்த காரணத்தை ஒட்டிய சாக்குப் போக்குகளை வலுவான விதத்தில் கூட்டியோ கழித்தோ வைத்துக் கொள்ளவே உதவுகின்றன. பல மணிநேரங்கள் நண்பனுடன் விவாதித்த பின்னும் அவரால் தன் முடிவைக் கண்டடைய முடியவில்லை. மாறாக, நண்பனை வழியனுப்பி விட்டு வந்த கையோடு பார்ட்டிஷன் யோசனையுடன் சம்பந்தப்பட்ட அலுவலரைக் காணச் செல்வதோடு கதை முடிகிறது.\nமனத்தின் நுட்பங்களையும் தத்தளிப்புகளையும் ஓட்டங்களையும் வார்த்தைகளில் சுவாரசியமாக வடிக்க முயன்ற முக்கியமான எழுத்தாளர் ஆதவன். எழுபதுகளில் தோன்றிய முக்கியமான படைப்பாளி. ‘காகித மலர்கள் ‘ அவருடைய முக்கியமான நாவல். ‘ஒரு அறையில் இரண்டு மனிதர்கள் ‘ என்னும் சிறுகதை 1975 ஆம் ஆண்டில் தீபம் இதழில் வெளிவந்தது. பிற்காலத்தில் 1980ல் இதே தலைப்பில் இவருடைய சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்தது.\nஅது ஒரு மழை நேர இரவு..\nபூர்வீகம் இந்திரலோகம், பேரு தேவகுமாரன்\nகனவு நதியும் நிஜ மீன்களும்\nஅ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 12 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான\nசென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களிடம் கருத்துக்கணிப்புகள்\nநினைத்தேன்…சொல்கிறேன்…தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி…\n‘உயிரோடு தமிழ்கூடும் போது ‘\nபூசை வைக்கும் தொழில் – உரைவெண்பா\nகதிரியக்கச் சூழ்நிலையில் மனிதர் கவனமாய் வாழ முடியுமா \nஒவ்வாமை என்னும் எரிமலை (ஆதவனின் ‘ஒரு அறையில் இரண்டு மனிதர்கள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 49)\nநா.முத்துக்குமாரின் ‘குழந்தைகள் நிறைந்த வீடு ‘. – கவிதைப்புத்தக விமர்சனம்\nவாயு (குறுநாவல் -அத்தியாயம் இரண்டு )\nநாவலும் வாசிப்பும் – நூலின் முன்னுரை\nகசடதபற இதழ் தொகுப்பு by சா.கந்தசாமி – ஒரு பார்வை\nதப்பித்தலின் கணங்கள் -லியோ டால்ஸ்டாயின் அன்னா காினீனா குறித்து\nஅது ஒரு மழை நேர இரவு..\nபூர்வீகம் இந்திரலோகம், பேரு தேவகுமாரன்\nகனவு நதியும் நிஜ மீன்களும்\nஅ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 12 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான\nசென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களிடம் கருத்துக்கணிப்புகள்\nநினைத்தேன்…சொல்கிறேன்…தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி…\n‘உயிரோடு தமிழ்கூடும் போது ‘\nபூசை வைக்கும் தொழில் – உரைவெண்பா\nகதிரியக்கச் சூழ்நிலையில் மனிதர் கவனமாய் வாழ முடியுமா \nஒவ்வாமை என்னும் எரிமலை (ஆதவனின் ‘ஒரு அறையில் இரண்டு மனிதர்கள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 49)\nநா.முத்துக்குமாரின் ‘குழந்தைகள் நிறைந்த வீடு ‘. – கவிதைப்புத்தக விமர்சனம்\nவாயு (குறுநாவல் -அத்தியாயம் இரண்டு )\nநாவலும் வாசிப்பும் – நூலின் முன்னுரை\nகசடதபற இதழ் தொகுப்பு by சா.கந்தசாமி – ஒரு பார்வை\nதப்பித்தலின் கணங்கள் -லியோ டால்ஸ்டாயின் அன்னா காினீனா குறித்து\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://varnamfm.com/2018/05/17/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-09-21T09:52:37Z", "digest": "sha1:PVRC5HRWQ5QKZ5EHYJ37EBPNE4KFDE3J", "length": 3638, "nlines": 34, "source_domain": "varnamfm.com", "title": "தென் மாகாணத்தில் வைரஸ் காய்ச்சல் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nதென் மாகாணத்தில் வைரஸ் காய்ச்சல்\nதென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், இந்தப் பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் காணப்படுகின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nமேலும், வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை விசேட வைத்தியர்கள் குழு மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், சிறு பிள்ளைகளை நோய்த் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nவைரஸ் நோய்க்கான அறிகுறிகள் காணப்படுமாயின் நோயாளர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவுறுத்தியுள்ளார்.\nசிவகார்த்திகேயனுக்கான பெயர் வைபவ் கையில் \nமறைந்த தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் இந்த நடிகையா \nராட்சசன் திரைப்பட Trailer (காணொளி இணைப்பு)\nவவுனியா – தாண்டிக்குளம் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிவரவுள்ளன\nஆசியக் கிண்ணத் தொடரின் 6வது போட்டியில் வெற்றியீட்டியது ஆப்கானிஸ்தான் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vkalathurdmk.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-09-21T10:18:26Z", "digest": "sha1:VMJFTQ6A2DGY3AQ62TJXP6JHODZLQ7IF", "length": 7699, "nlines": 125, "source_domain": "vkalathurdmk.blogspot.com", "title": "vkalathurdmk", "raw_content": "\nவி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.\nதிமுக சார்பில் தமிழக மக்களுக்கு எனது\nபொய்களையே அணிகலன்களாக பூண்டவர்கள் தமிழக அரசியலில் புரிந்து வரும் கேடுகளை பறைசாற்றி பெங்களூர் தனி நீதிமன்றத்தில் உரிய தண்டனை வழங்கி �சட்டத்தின் முன் அனைவரும் சமம்� என்பதை நிலைநாட்டிய ஆண்டு 2014. மாற்றத்தை எண்ணி வாக்களித்த மக்களுக்கு மூன்றாண்டுகளாகியும் ஏமாற்றம் குறையவில்லை. வாக்குறுதிகளை காப்பாற்றும் வாய்மை இல்லை. மின்சாரமில்லை. அதற்கும் இரண்டுமுறை உயர்த்தப்பட்ட கட்டணமோ அநியாயம். பேருந்துக் கட்டண உயர்வோ பேரதிர்ச்சி. பால் விலை உயர்வோ மகா கொடுமை. உப்பு முதல் உணவுப் பொருள் ஒவ்வொன்றின் விலையும் விஷம் போல் உயர்வு. புதிய தொழிற்சாலைகள் இல்லை. ஏற்கனவே இருந்த தொழில் களை காக்கும் திராணி யும் இல்லை. தொழிலாளர் வாழ்வோ தொடர் போராட் டம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நடவடிக்கைகளால் எங்கும், எதிலும் குழப்பம்.\nஇன்று தமிழகம் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில், மக்கள் நலப்பணிகளில், உற்பத்தியில், தொழில் வளர்ச்சியில் என அனைத்து வகையிலும் இந்திய அளவில் பின்தங்கிவிட்ட அவலத்தையும் ஜனநாயக விரோத மக்கள் விரோதச் சேட்டைகள் நாள்தோறும் பெருகி வருவதையும் எல்லோரும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த அவலம் களையப்படவும், இப்போதைய பின்னடைவுகளிலிருந்து தமிழகத்தை மீட்டு முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லப்படவும், களத்தில் அனைவரும் ஒன்றிணைந்து முனைப்போடு உழைத்திட வேண்டும். அதற்கு இந்தப் புத்தாண்டு 2015 வழிவகுக்கும் எனும் உறுதியான நம்பிக்கையுடன் திமுக சார்பில் தமிழக மக்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.\nதமிழில் ஈஸியாக டைப் செய்ய\nதமிழ் புத்தாண்டையொட்டி தி.மு.க தலைவர்\nஐ.நா சபையில் ராஜபக்சேபே பேசுவதை கண்டித்து வி.களத்தூர் தி.மு.க. சார்பில் கருப்பு சட்டை அணிந்து கருப்பு தினமாக கடைபிடிக்கபட்டது\nபெரம்பலூரை சார்ந்த கட்சியின் சாதாரன அடிமட்ட தொண்டனின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2995428.html", "date_download": "2018-09-21T09:44:00Z", "digest": "sha1:ZHMQQWKUD4T2IB3TQ7CRV4H2J67MUN6H", "length": 11427, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்யலாம்?- Dinamani", "raw_content": "\nபிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்யலாம்\nபிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது.\nபிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவும்.\nபின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.\nபிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.\nவெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.\nபிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.\nபிரிட்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.\nஅதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.\nபிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.\nபிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும்.\nபிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.\nஉணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.\nபிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.\nபச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.\nபிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.\nகொத்துமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.\nபிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.\nசப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெய்யைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.\nபொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.\nஅதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜெயம் ரவி பிறந்த நாள் கொண்டாட்டம்\nபுதிய வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nஒடிசாவில் புயல்: கனமழைக்கு எச்சரிக்கை\nகாற்றின் மொழி - டீசர்\nயூ டர்ன் குறித்த நடிகை சமந்தாவின் பேட்டி\n96 பற்றி இயக்குனர் பிரேம் பேட்டி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50969-actor-simbu-in-ccv-audio-launch.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-09-21T09:24:37Z", "digest": "sha1:AFY4SFITIYOPZU64REY3ZFX4YHVKWMWR", "length": 10557, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேடையை விட்டு இறங்கி ஓடிய சிம்பு..! | actor simbu in CCV audio Launch", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமேடையை விட்டு இறங்கி ஓடிய சிம்பு..\n‘செக்க சிவந்த வானம்’ பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு மேடையை விட்டு இறங்கி ஓடினார்.\nமணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்தசாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் செக்க சிவந்த வானம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.\nஇந்நிலையில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் ஒவ்வொருவராக பேசினார். படத்தில் நடித்துள்ள நடிகர் சிம்புவும் மேடைக்கு அழைக்கப்பட்டார். மேடையில் இறைவனுக்கு வணக்கம். தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் வணக்கம் என பேச்சை தொடங்கினார் சிம்பு. இதனால் சிம்பு நிறைய பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேடையில் ஆசிரியர்கள் தின வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்ட சிம்பு இயக்குநர் மணிரத்தினத்திற்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இப்போது பேசுவதை விட படம் பேசும் என சொல்லிவிட்டு அதிவேகமாக மேடையை விட்டு இறங்கி ஓடிவிட்டார் சிம்பு. சின்மயி சிம்புவிடம் கேள்விகளை கேட்பதற்கு முன்னதாகவே சடாரென்று கீழிறங்கி ஓடியதால் சிம்பு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\n“இது சிறந்த அணிதான்” - விமர்சித்தவர்களை விளாசிய ரவிசாஸ்திரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வீட்டு பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும்” - சிம்புவுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nமஹத்தை கன்னத்தில் அறைந்த நடிகர் சிம்பு\nஇயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி\n” - சிம்பு ஆவேசம்\nஐபிஎல் கருப்பு சட்டை.. அப்துல்கலாம் ஆன்மா.. உணர்ச்சிவசப்பட்ட சிம்பு\nபோலீஸ் பாதுகாப்பில் சிம்பு வீடு\nசிக்கலுக்கு மேல் சிக்கலில் சிம்பு\nசிம்பு படம் காலை காட்சி கேன்சல்\nRelated Tags : நடிகர் சிம்பு , செக்க சிவந்த வானம் ஆடியோ , இயக்குநர் மணிரத்னம் , Director manirathnam , Ccv audio launch\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இது சிறந்த அணிதான்” - விமர்சித்தவர்களை விளாசிய ரவிசாஸ்திரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47335-madras-high-court-order-aadhar-card-compulsory-for-medical-council.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-09-21T09:25:48Z", "digest": "sha1:Y3NFBZ75C7MD76XPRRC67PUNQDFAJPBY", "length": 11701, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க ஆதார் கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம் | Madras High Court order aadhar card compulsory for medical council", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க ஆதார் கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம்\nமருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஆதார் அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி உட்பட 7 பேர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில், “இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் பிற மாநில மாணவர்கள் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால், பிறமாநில மாணவர்களுக்கு தமிழக மாணவர்களின் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலை ரத்து செய்துவிட்டு புதிய பட்டியலை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டு இருந்தது.\nஇந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்த போது, தமிழக மருத்துவ கலந்தாய்வில் கலந்துக் கொண்ட பிற மாணவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், வழக்கின் விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் சார்பில் உதவி கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜரானார். நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் எந்தெந்த மாணவர்கள் கலந்து கொண்டார்கள் என்பதை ஆய்வு செய்ய சிரமமாக உள்ளது. அதனால், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் பட்டியலை விரைவில் தாக்கல் செய்கிறோம் என்று கார்த்திகேயன் கூறினார்.\nஇதனையடுத்து, இந்த ஆண்டு நடைபெறும் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் நிச்சயம் ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். அதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் அரசும் முறையாக விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nமகள் உயிரிழந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட குடும்பம்\nகமல்ஹாசனின் கட்சியை பதிவு செய்தது இந்தியத் தேர்தல் ஆணையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நிலம் தர மறுக்கும் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு\nஹெச்.ராஜா ஆஜராக தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்\nதாமாக முன்வந்து ஹெச்.ராஜா மீது வழக்கு ஏன்\nஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\nரயில் விபத்தில் இறந்தவருக்கு வட்டியுடன் சேர்த்து 8 லட்சம் இழப்பீடு\nகும்பகர்ணனை போல் தூங்குகிறதா தமிழக அரசு: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசம்பள பாக்கியை கேட்டு அரவிந்த்சாமி வழக்கு.. மனோபாலா பதிலளிக்க உத்தரவு\nபதப்படுத்தப்படாத முட்டைகளால் குழந்தைகள் உயிருக்கே ஆபத்து - தமிழக அரசு\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகள் உயிரிழந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட குடும்பம்\nகமல்ஹாசனின் கட்சியை பதிவு செய்தது இந்தியத் தேர்தல் ஆணையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T10:07:46Z", "digest": "sha1:DR44T7EQRNOLIZEMI6FY4ZPQXUC4YN5N", "length": 9318, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரோகித் சர்மா", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n'நாங்கள் துபாய் வெப்பத்தை கண்டு பயப்படவில்லை' ரோகித் சர்மா\n 8 விக்கெட்டில் 'ரிலாக்ஸ்' வெற்றி\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \nஇந்தியாவுக்கு சாதகமாக எல்லாம் செய்திருக்கிறார்கள்' பாகிஸ்தான் கேப்டன் புகார்\nமுழு பலத்துடன் களம் காணும் இந்தியா பழி தீர்க்க காத்திருக்கும் பாகிஸ்தான்\n பதற்றத்துக்கு பின் வெற்றிப் பெற்ற இந்தியா\n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \n7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் மாளிகை விளக்கம்\nஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள் - ரோகித்\nபடப்பிடிப்பில் விபத்து: நடிகை அடா சர்மா காயம்\nஇஷாந்த், பும்ரா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து\nஇவ்வளவு பொறுமையாகவா விளையாடுவீர்கள் - ரசிகர்களை சோதித்த இங்கிலாந்து\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: தகுதி பெற்றது ஹாங்காங்\nஆசிய கோப்பைக்கான வீரர்கள் அறிவிப்பு: ரோகித் சர்மா கேப்டன், சுரேஷ் ரெய்னா அவுட்\n'நாங்கள் துபாய் வெப்பத்தை கண்டு பயப்படவில்லை' ரோகித் சர்மா\n 8 விக்கெட்டில் 'ரிலாக்ஸ்' வெற்றி\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \nஇந்தியாவுக்கு சாதகமாக எல்லாம் செய்திருக்கிறார்கள்' பாகிஸ்தான் கேப்டன் புகார்\nமுழு பலத்துடன் களம் காணும் இந்தியா பழி தீர்க்க காத்திருக்கும் பாகிஸ்தான்\n பதற்றத்துக்கு பின் வெற்றிப் பெற்ற இந்தியா\n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \n7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் மாளிகை விளக்கம்\nஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள் - ரோகித்\nபடப்பிடிப்பில் விபத்து: நடிகை அடா சர்மா காயம்\nஇஷாந்த், பும்ரா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து\nஇவ்வளவு பொறுமையாகவா விளையாடுவீர்கள் - ரசிகர்களை சோதித்த இங்கிலாந்து\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: தகுதி பெற்றது ஹாங்காங்\nஆசிய கோப்பைக்கான வீரர்கள் அறிவிப்பு: ரோகித் சர்மா கேப்டன், சுரேஷ் ரெய்னா அவுட்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-09-21T10:18:26Z", "digest": "sha1:QCM5IRQRFHFQM6AZBAX7SICI4MQVRZ7N", "length": 11747, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | புதுக்கோட்டை", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபுதுக்கோட்டை நகரில் மதுரை- தஞ்சை சாலை ஆங்காங்கே சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்\nபுதுக்கோட்டை பிருந்தாவனம் பகுதியில் உள்ள ஜவுளி கடையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி: ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில் பறிமுதல்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தில் 144 தடை உத்தரவு\nவாட்ஸ் அப்பில் புகார் அனுப்பினாலே நடவடிக்கை: புதுக்கோட்டை கண்காணிப்பாளர் லோகநாதன் அறிவிப்பு\nபுதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 1௦ நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றனர்\nபுதுக்கோட்டை அருகே ரயில்வே பணியின் போது 4 கிலோ எடைகொண்ட பெருமாள் சிலை கண்டெடுப்பு\nபுதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பஹ்ரைனில் உயிரிழப்பு: உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர கோரிக்கை\nபுதுக்கோட்டையில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை அருகே தென்னைநார் தொழிற்சாலையில் தீ விபத்து: ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்\nபுதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரி மாணவியர் விடுதியில் புகுந்த பாம்பு\nபுதுக்கோட்டை அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுனர் உயிரிழந்தார்\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மர்மநபர்கள் தண்ணீர் தொட்டியை வெடிவைத்து தகர்த்தனர்\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு\nபுதுக்கோட்டை நகரில் மதுரை- தஞ்சை சாலை ஆங்காங்கே சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்\nபுதுக்கோட்டை பிருந்தாவனம் பகுதியில் உள்ள ஜவுளி கடையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி: ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில் பறிமுதல்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தில் 144 தடை உத்தரவு\nவாட்ஸ் அப்பில் புகார் அனுப்பினாலே நடவடிக்கை: புதுக்கோட்டை கண்காணிப்பாளர் லோகநாதன் அறிவிப்பு\nபுதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 1௦ நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றனர்\nபுதுக்கோட்டை அருகே ரயில்வே பணியின் போது 4 கிலோ எடைகொண்ட பெருமாள் சிலை கண்டெடுப்பு\nபுதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பஹ்ரைனில் உயிரிழப்பு: உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர கோரிக்கை\nபுதுக்கோட்டையில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை அருகே தென்னைநார் தொழிற்சாலையில் தீ விபத்து: ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்\nபுதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரி மாணவியர் விடுதியில் புகுந்த பாம்பு\nபுதுக்கோட்டை அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுனர் உயிரிழந்தார்\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மர்மநபர்கள் தண்ணீர் தொட்டியை வெடிவைத்து தகர்த்தனர்\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraigalatta.com/2018/01/blog-post_806.html", "date_download": "2018-09-21T09:52:51Z", "digest": "sha1:7YX2I74TAYRJQL475P3G2HEUWQKA6RRD", "length": 4366, "nlines": 38, "source_domain": "www.thiraigalatta.com", "title": "வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ", "raw_content": "\nவைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ\nஅன்பானவன் அசாராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு மிகவும் குண்டாக இருந்தார். இது அவரது ரசிகர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியது.\nதொடர்ந்து அவரது ரசிகர்கள் அவரிடம் உடம்பை குறைக்கும் படி கூறிவந்தனர். அது மட்டுமின்றி சிம்பு மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.\nஅதனால் தனது உடலை குறைக்கும் வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவும் புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2012/03/google-play.html", "date_download": "2018-09-21T10:40:44Z", "digest": "sha1:GB5DZ337BXYVH7PJ5WVNKY6A2536N5TI", "length": 7587, "nlines": 83, "source_domain": "www.bloggernanban.com", "title": "கூகிளின் புதிய வசதி: Google Play", "raw_content": "\nHomeஆண்ட்ராய்ட்கூகிளின் புதிய வசதி: Google Play\nகூகிளின் புதிய வசதி: Google Play\nகூகிள் தளம் தனது ஆன்ட்ராய்ட் மார்க்கெட், கூகிள் மியூசிக், கூகிள் ஈ-புக்ஸ் ஆகிய வசதிகளை ஒன்றிணைத்து கூகிள் ப்ளே (Google Play) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை கணினிகள் மற்றும் ஆன்ட்ராய்ட் மொபைல், டேப்லட்களில் பயன்படுத்தலாம். இந்த வசதி Cloud Computing தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.\nகூகிள் ப்ளே தளத்தின் முகவரி: https://play.google.com இதில் உள்ள வசதிகள்,\nஇணையத்தில் புதிய திரைப்படங்களை பணம் கட்டி பார்க்கும் வசதி. இந்த வசதி US, UK, Canada, Japan ஆகிய நாடுகளில் மட்டும் தான்.\nஇசை ஆல்பங்கள் மற்றும் பாடல்களை பணம் கட்டி கேட்கும் வசதி. பதிவிறக்கம் செய்த பாடல்களை இணையம் இல்லாமலும் மொபைல், டேப்லட்களில் கேட்கலாம். இந்த வசதி அமெரிக்காவில் மட்டும் தான்.\nசுமார் நாற்பது லட்சம் மின்னணு புத்தகங்களை இலவசமாகவும், பணம் கட்டியும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த வசதி US, UK, Canada, Australia ஆகிய நாடுகளில் மட்டும் தான்.\nஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் மற்றும் விளையாட்டுக்களை பதிவிறக்கம் செய்வதற்கான ஆன்ட்ராய்ட் மார்கெட் வசதியையும் தற்போது கூகிள் ப்ளே-வில் மாற்றியுள்ளது. ஆன்ட்ராய்ட் சாதனங்களில் விரைவில் Android Market என்பதற்கு பதிலாக Google Play என்று பெயர் மாற்றப்படும். இந்த வசதி அனைத்து நாடுகளிலும் இருந்தாலும் பணம் கட்டி வாங்கும் வசதி இந்தியா, அமேரிக்கா, உள்ளிட்ட சில நாடுகளில் மட்டும் தான்.\nஅறிமுக சலுகையாக வரும் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் குறைந்த விலையில் படங்கள், பாடல்கள், மின்னணு புத்தகங்கள், அப்ளிகேசன்கள், விளையாட்டுக்களை தருகிறது. சலுகைகளைப் பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஅனைத்து திரட்டிகளிலும் ஓட்டு போட்டு இருக்கிறேன் கவனிக்கவும் ஹா ஹா\n(ச்சும்மா ஒரு வெளம்பரம் தம்ப்பா)\nநண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.\nபகிர்வுக்கு நன்றி நண்பா ..\nநமக்கு ஆண்ட்ராய்ட் apps மட்டும்தான்.. :(\nதிண்டுக்கல் தனபாலன் March 9, 2012 at 9:43 AM\nபயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி என்றும் உங்கள் அன்பை தேடி அன்புதில்\nஇஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/07/18215053/1004041/Ayutha-Ezhuthu--Who-is-the-Real-AIADMK-The-War-Continues.vpf", "date_download": "2018-09-21T09:25:22Z", "digest": "sha1:OJVLFUGMMBHPBOLRMRGN54CXRIQUTHD4", "length": 10489, "nlines": 93, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆயுத எழுத்து 18.07.2018 - உண்மையான அதிமுக: தொடர்கிறதா யுத்தம் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து 18.07.2018 - உண்மையான அதிமுக: தொடர்கிறதா யுத்தம் \nஆயுத எழுத்து 18.07.2018 - உண்மையான அதிமுக: தொடர்கிறதா யுத்தம் சிறப்பு விருந்தினராக : தங்கதமிழ்செல்வன், தினகரன் ஆதரவாளர் // கோவை செல்வராஜ், அதிமுக // பாலு, அரசியல் விமர்சகர்\nஆயுத எழுத்து 18.07.2018 - உண்மையான அதிமுக : தொடர்கிறதா யுத்தம் \nசிறப்பு விருந்தினராக : தங்கதமிழ்செல்வன், தினகரன் ஆதரவாளர் // கோவை செல்வராஜ், அதிமுக // பாலு, அரசியல் விமர்சகர்\n* ஆர்.கே.நகரில் தினகரன் கார் மீது கல்வீச்சு\n* தாக்குதலில் பொதுமக்கள், காவல்துறையினர் காயம்\n* மக்கள் ஆதரவை குலைக்க முயற்சி என தினகரன் குற்றச்சாட்டு\n* திருப்பம் தருமா 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு\nஏழரை - 11.09.2018 - அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n03.08.2018 - ஆதார் அடையாள அட்டை மக்களின் பார்வையில்\nஆயுத எழுத்து - 13.07.2018 - பாலியலுக்கு இழுக்கப்படும் நடிகைகள் : யார் குற்றம்\nசிறப்பு விருந்தினராக - ஜெயலட்சுமி, நடிகை // கவிதா, வழக்கறிஞர் // போஸ் வெங்கட், சின்னத்திரை நடிகர் // பிஸ்மி, பத்திரிகையாளர்.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா...\nஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா... அடுத்த சிக்கலா...ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு,தாமதமான முடிவென கூறும் கட்சிகள்..\nஆயுத எழுத்து - 20/09/2018 - ஹெச்.ராஜா - கருணாஸ் பேச்சு : கருத்து சுதந்திரமா\nஆயுத எழுத்து - 20/09/2018 - ஹெச்.ராஜா - கருணாஸ் பேச்சு : கருத்து சுதந்திரமா விளம்பரமா.. சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அ.ம.மு.க// கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர்// ராம.ரவிக்குமார், இந்து மக்கள் கட்சி\n(19/09/2018) ஆயுத எழுத்து : முத்தலாக் அவசர சட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்...\n(19/09/2018) ஆயுத எழுத்து : முத்தலாக் அவசர சட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்... சிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவன், பா.ஜ.க // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // பாத்திமா முசாபர், முஸ்லீம் சட்ட வாரியம்\n(18/09/2018) ஆயுத எழுத்து : அ.தி.மு.க மீது தி.மு.க ஊழல் புகார்: உண்மையா\n(18/09/2018) ஆயுத எழுத்து : அ.தி.மு.க மீது தி.மு.க ஊழல் புகார்: உண்மையா அரசியலா.. சிறப்பு விருந்தினராக - ரவிகுமார், விடுதலை சிறுத்தைகள்// கோகுல இந்திரா, அ.தி.மு.க//மாலன், மூத்தபத்திரிக்கையாளர்\nஆயுத எழுத்து - 17/09/2018 - ஹெச்.ராஜா விவகாரம் : அரசியலா\nஆயுத எழுத்து - 17/09/2018 - ஹெச்.ராஜா விவகாரம் : அரசியலா விளம்பரமா..சிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை , காங்கிரஸ் // தமிழ்மணி , வழக்கறிஞர் // நாராயணன் , பா.ஜ.க\nஆயுத எழுத்து (15/09/2018) - ராஜபக்சே பேட்டி : அரசியலும் சர்ச்சையும்\nஆயுத எழுத்து (15/09/2018) - ராஜபக்சே பேட்டி : அரசியலும் சர்ச்சையும்...சிறப்பு விருந்தினராக - ப்ரியன், பத்திரிகையாளர் // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // ஜவகர் அலி, அதிமுக ஆதரவு\nஆயுத எழுத்து (14/09/2018) - வாராக்கடன் விவகாரம் : யார் மீது குற்றம் \nஆயுத எழுத்து (14/09/2018) - வாராக்கடன் விவகாரம் : யார் மீது குற்றம் ... சிறப்பு விருந்தினராக - ஆனந்த் ஸ்ரீநிவாசன், காங்கிரஸ்//முரளி, வலதுசாரி ஆதரவு//கே.டி.ராகவன், பா.ஜ.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/129345-karnataka-to-appeal-in-supreme-court-over-cauvery-issue.html", "date_download": "2018-09-21T09:59:25Z", "digest": "sha1:QUJBJQMQP2LEG4JU7K376726ZLOKLV53", "length": 17791, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது கர்நாடகம்! | Karnataka to appeal in Supreme Court over Cauvery issue", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nகாவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது கர்நாடகம்\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.\nபல்வேறுகட்ட போராட்டத்தின் விளைவாகக் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு அமைத்து அறிவிப்பை வெளியிட்டது. காவிரி விவகாரத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடகம், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாகக் கர்நாடகத்தில், அம்மாநில முதல்வர் குமாரசாமி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில எம்.பி-க்களும் கலந்துகொண்டனர்.\nஇந்தக் கூட்டத்தில் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்தில் கர்நாடகம் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட உள்ள கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அம்மாநில எம்.பி-க்களுக்கு நாடாளுமன்றத்தில் காவிரி விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காவிரி விவகாரம் குறித்து பிரச்னையைக் கிளம்பவும் கர்நாடகா தீர்மானித்துள்ளது.\nமதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nகாவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது கர்நாடகம்\n``மான் கறி கிலோ 500 ரூபாய்தான்\" - தேனியில் அதிகரிக்கும் வனவிலங்குகள் வேட்டை\nசர்வேயர், இடைத்தரகரை சிறைக்குத் தள்ளிய 1,000 ரூபாய்\n`ரிவர்ஸ் ஸ்விங் வழக்கொழிந்து போய்விடும்’ - சச்சினைத் தொடர்ந்து உமேஷ் யாதவ் எதிர்ப்புக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/100151-kanyakumari-people-request-new-railway-division-should-set.html", "date_download": "2018-09-21T09:43:13Z", "digest": "sha1:KWIHLWU5Z7IZUMPHN6HYBATTT2B7I7GA", "length": 19270, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "கன்னியாகுமரியில் ரயில்வே கோட்டம் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்..! | Kanyakumari people request New Railway division should set", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nகன்னியாகுமரியில் ரயில்வே கோட்டம் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்..\nகன்னியாகுமரி மாவட்ட ரயில் தடங்களைத் திருவனந்தபுரம் கோட்டத்திலிருந்து மதுரைக் கோட்டத்தில் இணைக்க வேண்டும் மற்றும் கன்னியாகுமரி - மதுரை வரை இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்வோர் அமைப்பினர் நாகர்கோவிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் தென்கோடி முனையான கன்னியாகுமரி, நாகர்கோவில் ரயில் நிலையப் பகுதிகள் மேம்பாடு அடையவில்லை. போதிய அளவில் நிதி ஒதுக்கீடுகள், திட்டங்கள் இல்லை. இங்கிருந்து புறப்படுகின்ற, இந்தவழியே செல்கின்ற ரயில்கள் குமரி மாவட்டப் பயணிகளுக்குப் பயன்படுவதாக இல்லை என்றும் நுகர்வோர் அமைப்பினர் குற்றம்சாட்டினர்.\nநாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையம் பிரதானமானதாக இருக்க, ஒதுக்குப்புறத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக முக்கிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன. இவற்றுக்குக் கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய ரயில் பாதைகள் திருவனந்தபுரம் கோட்டத்தில் இருப்பதுதான் காரணம் என்ற கருத்து உள்ளது. எனவே, குமரி மாவட்டப் பகுதிகளைத் திருவனந்தபுரத்திலிருந்து பிரித்து மதுரைக் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சிகளுக்கும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் 625 கி.மீ ரயில்பாதையும், 108 ரயில்வே ஸ்டேஷன்களையும் உள்ளடக்கியது ஆகும். மேலப்பாளையம் முதல் கேரளாவில் ஷொர்ணூர் வள்ளத்தோள் வரை இக்கோட்டத்தின் கீழ் வருகிறது. நாட்டில் மிகப்பெரிய ரயில்வே கோட்டங்களில் ஒன்றாக 1,356 கி.மீ ரயில்பாதை நீளம் உள்ள மதுரைக் கோட்டத்தில் புதிய மாற்றத்தால் 145 கி.மீ தூரம் சேர்க்கப்படும். 80 கி.மீ தூரம் குறைக்கப்படும். ஆக மொத்தம் 1421 கி.மீ ஆகும். எனவே, இதனைப் பிரித்து நாகர்கோவிலை மையமாக வைத்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ரயில்வே பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய ரயில்வே கோட்டம் அமைக்கக் கோரி நாகர்கோவிலில் நுகர்வோர் அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nகன்னியாகுமரியில் ரயில்வே கோட்டம் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்..\nஅட... உண்மையான தர்மயுத்தம் எது தெரியுமா\nஆற்றாமை, ஏக்கம், அதிர்ச்சி, எதிர்வினை... மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு உளவியல்\nநீங்கள் வாங்குகிற தேன் தரமானதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131176-clash-in-rknagar-against-dinakaran.html", "date_download": "2018-09-21T10:15:41Z", "digest": "sha1:PV3AXDQV35P6R4XJUA4DTUJCJQOIUEWL", "length": 20033, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "தினகரன் கார்மீது சரமாரி கல்வீச்சு... பெண் இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு! - ஆர்.கே.நகரில் பதற்றம் | Clash in R.K.Nagar against dinakaran", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nதினகரன் கார்மீது சரமாரி கல்வீச்சு... பெண் இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு\nசென்னை ஆர்.கே. நகரில், டி.டி.வி.தினகரன் வந்த வாகனம்மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.\nதமிழக அரசியல் களத்தில் அவ்வப்போது டி.டி.வி.தினகரன் சற்று அமைதிகாத்துவருகிறார். முக்கிய நிகழ்வுகள், பிரச்னைகளுக்கு மட்டுமே கருத்து தெரிவித்துவருகிறார். இந்நிலையில், தனது ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு தினகரன் இன்று வந்திருந்தார். அவருக்கு முன்பாக அவரின் ஆதரவாளர்களின் வாகனங்கள் நுழைந்தன.\nதண்டையார்பேட்டைக்குள் நுழைந்த தினகரன் ஆதரவாளர்களின் வாகனங்கள்மீது யாரும் எதிர்பார்க்காத விதமாக சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். தினகரன் ஆதரவாளர்கள் போலீஸுக்குத் தகவல்கொடுத்தனர். சிறிது நேரத்தில் அங்கு போலீஸார் குவிந்தனர். ஆனாலும் கற்களை வீசித் தாக்குதல் நடத்துபவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறியது. தினகரன் ஆதரவாளர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்தத் தொடங்கியதால், அங்கு பதற்றம் அதிகரித்தது. பின்னர், போலீஸார் கல்வீசித் தாக்கியவர்களை விரட்டியடித்தனர்.\nஇந்தத் தாக்குதல் சம்பவத்தில், தினகரன் ஆதரவாளர்கள் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பெண் காவல் ஆய்வாளர் ஒருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.\nபதற்றம் சற்று குறைந்ததும், அங்கு வந்த தினகரன், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவைத் தொடங்கிவைத்தார். விழா நடக்கும் ஒரு பகுதியில் தினகரனுக்கு எதிராக சிலர் தொடர்ந்து கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். விழா எந்தப் பிரச்னையும் இன்றி முடிய வேண்டும் என்பதற்காக தினகரன் ஆதரவாளர்கள் அமைதிகாத்தனர்.\nதாக்குதல் நடத்தியவர்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. `தாக்குதல் நடத்தியவர்கள் ரவுடிகள் போன்று இருந்தனர். அவர்களிடம் உருட்டுக்கட்டைகள் இருந்தன’ என்று பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nஅஷ்வினி சிவலிங்கம் Follow Following\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nதினகரன் கார்மீது சரமாரி கல்வீச்சு... பெண் இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு\nசேலம் எட்டு வழிச் சாலை விவகாரம்.. விவசாயிகளிடம் கருத்துக் கேட்ட சீமான் கைது\nசென்னையில் ராமதாஸ், அன்புமணி மீது வழக்கு பதிவு\n``பார்க்க வர்றவங்க கைச்செலவுக்குப் பணம் தரமாட்டாங்களான்னு தவிக்கிறேன்’’ கோமாவில் கணவர், கலங்கும் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/thadam/2017-jul-01/", "date_download": "2018-09-21T09:49:38Z", "digest": "sha1:TG4UDWCBCSOQBB3SXLEVVNGEUCMR3CHY", "length": 27436, "nlines": 490, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan Thadam - விகடன் தடம் - Issue date - 01 July 2017", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\n\"தமிழன் என்று வெளியே சொல்லிக்கொள்ள முடியவில்லை” - சாரு நிவேதிதா\nமஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ’ நூலை முன்வைத்து) - இசை\n“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்\nமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி\nமனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்\nபேரன்பு ஒளிரும் சிற்றகல் - (தி.ஜா.வின் பெண் கதாபாத்திரங்களை முன்வைத்து) - அ.வெண்ணிலா\nநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்\nதன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி\nநத்தையின் பாதை - 2 - இந்த மாபெரும் சிதல்புற்று - ஜெயமோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 9 - சி.மோகன்\nஇன்னும் சில சொற்கள் - வாஸந்தி\nமூன்று சீலைகள் - நரன்\nகாலிகிராபி - வரவனை செந்தில்\nமண்ணை முத்தமிட தேவையான தேறல் - மௌனன் யாத்ரீகா\nஅபத்தக் கேள்விகளின் கீறல்கள் - யவனிகா ஸ்ரீராம்\nநான் தனியாகவே இருக்கிறேன் - ஞா.தியாகராஜன்\nஏழு மீன் கடந்து… - ஆதிரன்\nகுற்றங் களைதல் - சம்பு\nரோஸுக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் - வியாகுலன்\nகோர்ட் சித்திரங்கள் - வே.பாபு\nஇன்றிரவு நீ உறங்கிவிடு மகளே... - ஜெயராணி\nஓர் இனத்தின் அடிப்படை அடையாளம் அதன் வரலாற்றிலிருந்தே உருவாகிறது. தொன்மையான வரலாறும் பண்பாட்டுச் செழுமையும் கொண்ட தமிழினம் இந்தியாவில்...\n\"தமிழன் என்று வெளியே சொல்லிக்கொள்ள முடியவில்லை” - சாரு நிவேதிதா\nஇலக்கியம், சினிமா, அரசியல், ஆன்மிகம், இசை, மொழிபெயர்ப்பு என, தனது 25 வயதிலிருந்து தொடர்ந்து தீவிரமாக எழுதிக்கொண்டிருப்பவர். தமிழில் மட்டுமல்லாது ஆங்கில...\nமஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ’ நூலை முன்வைத்து) - இசை\nஇது ஓர் ஆய்வு நூல். இதுவரை நான் என் வாழ்வில் பொறுப்பாக எதையுமே ஆராய்ந்தது இல்லை. கண்ணிடுக்கி ஆராய்ந்தபோதெல்லாம் விரும்பத்தகாத...\n“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்\nகவிஞர் வசுமித்ர - எழுத்தாளர் கொற்றவை வசிக்கும் வீடு... ஓர் அறிவுசார் உலகத்தை புத்தகங்களால் மட்டுமே நிர்மாணிக்க இயலும் என உறுதியாக நம்பும் இணையரின் வீடு.\nமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி\nகவிதைக்கு உப்பாக இருந்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். கடலுக்குப் பக்கத்தில்தான் அவரது வீடும் இருந்தது. கிழக்குக் கடற்கரைச் சாலையில்...\nமனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்\nவாழ்க்கை என்பது அனுபவங்களின் கூட்டுத் தொகுப்பு. ஆனால், எல்லா அனுபவங்களும் ஒருசேர நமக்குக் கையளிக்கப்படவில்லை.\nகணவன் மனைவியாக இருந்தாலும், உறவினர்களாக, நண்பர்களாக, சகோதரர்களாக, குழந்தைகளாக, சமூகமாக இருந்தாலும், உடன்பட்டு இசைந்து வாழாதவர்களுடைய வாழ்க்கை...\nபேரன்பு ஒளிரும் சிற்றகல் - (தி.ஜா.வின் பெண் கதாபாத்திரங்களை முன்வைத்து) - அ.வெண்ணிலா\nசமுத்திரத்தையும், தூரத்து மலைகளையும் எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் அலுக்காது. சூரியோதயத்தையும், அஸ்தமனத்தையும் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும்...\nநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்\n1962 - 63-ல், மதுரை தியாகராசர் கல்லூரியில் நான் இளங்கலை முதலாமாண்டு. கவிஞர் நா.காமராசன், இளங்கலை இரண்டாமாண்டு.\nதன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி\nமூன்றுமுறை பாடுகள் பல பட்ட, ஒருவிதமாகப் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, வாழ்க்கை ஒரு முட்டுச்சந்தாகி, பூச்சியைச் சீண்டி விளையாடும்...\nநத்தையின் பாதை - 2 - இந்த மாபெரும் சிதல்புற்று - ஜெயமோகன்\nஊட்டியில் சென்ற ஏப்ரல் 2017-ல் ஆண்டுதோறும் நாங்கள் நடத்தும் இலக்கியக்கூடுகையில் பேராசிரியர் சுவாமிநாதன் இந்தியச் சிற்பக்கலை வரலாற்றைப் பற்றிப் பேசினார்.\nசுற்றுப்புறத்தில் நடக்கும் ஏதோ ஒன்று தாக்கி, உள்ளம் ஓயாமல் கூக்குரலிடும். அதற்குப் பதிலளித்து ஆறுதல் தந்து அமைதியாக்கவே நான் எழுதுகிறேன்.\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 9 - சி.மோகன்\nநவீன ஓவியர்களில் புத்தம் புதுப் புனைவாக்கங்களில் மிக அதிகபட்ச சாத்தியங்களைக் கண்டடைந்தவர், சுவிஸ் – ஜெர்மன் ஓவிய மேதையான பால் லீ (1879-1940).\nஇன்னும் சில சொற்கள் - வாஸந்தி\nஇந்தியாவின் பெரிய பலம், பலவீனம் ``பலம் - அதன் அரசியல் சாசனம். பலவீனம் - சர்வாதிகாரத்துக்கு அடிபணியும் மக்களின் மாயை.’’\nஉலகின் பேரதிசயங்களில் ஆகப்பெரிய அதிசயம் குழந்தையே என்பது என் கருத்து. குழந்தைகளின் சிருஷ்டிப்புகள், இதுவரை எவரும் காணா உலகங்களைக்கொண்டது.\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\nமூன்று சீலைகள் - நரன்\nஉச்சி வெயிலில் கருநாயொன்று அண்ணாந்து, ஆகாசத்தை நோக்கி மூஞ்சியைத் தூக்கி ஊளையிட்டது. பின் கொஞ்சம் இடைவெளிவிட்டு ஊளையிட்டபடியே காசியின் நிழலைத் தொடர்ந்தது.\nகாலிகிராபி - வரவனை செந்தில்\n‘ப’போன்றதொரு அமைப்புடன் இரண்டு கால்பந்து மைதானம் அளவிலான அந்த காம்பவுண்டில், எழுத்தால் எழுத்தர்களை வாழவைக்கும் மூன்று முக்கிய அரசு அலுவலகங்கள் இருந்தன.\nபறவைகளில் கிழடு அது எனச் சுட்ட யாருக்கும் மனசு வராது இல்லையா சிறகுகள் முற்ற முற்ற கூடும் விவேக பலம் மேலும்...\nமண்ணை முத்தமிட தேவையான தேறல் - மௌனன் யாத்ரீகா\nஇணையைப் பின்தொடர்ந்து நுகரும் பொலியின் திமிலைப் பாரு எத்தனை மதர்ப்பு\nஅபத்தக் கேள்விகளின் கீறல்கள் - யவனிகா ஸ்ரீராம்\nமுத்தரப்பு பேச்சு வார்த்தைகள் முடிந்திருந்தன எருமைகளின் பரிணாமத்தில் கொம்புகள் எனப் பெயர் பெற்றது....\nநான் தனியாகவே இருக்கிறேன் - ஞா.தியாகராஜன்\nஇந்த நகரும் இரவை அடையாளப்படுத்த தூய்மையான கண்ணீர்த்துளியை வைத்திருக்கிறேன் மெள்ள இறந்துகொண்டிருக்கும் கடலிலிருந்து...\nஏழு மீன் கடந்து… - ஆதிரன்\nமனிதன் நடக்கிறான் பசிக்கிறது அவனது தாய் முன் செல்கிறாள்...\nகுற்றங் களைதல் - சம்பு\nஒரு மொக்கவிழ்வதுபோல் ஞாபகம் விரிந்து நினைவு மடிப்புகளில் உறுத்துகிறது கடந்துவந்த ஒரு குற்றம்...\nரோஸுக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் - வியாகுலன்\nமனநலக் காப்பக வாயிலில் ரோஸுக்கு மாத்திரைகள் கொடுக்க முதியவர் காத்திருக்கிறார்...\nகோர்ட் சித்திரங்கள் - வே.பாபு\nகம்பியிட்ட வெள்ளை வேனிலிருந்து கைவிலங்கோடு இறக்குகிறார்கள் அவனை...\nஇன்றிரவு நீ உறங்கிவிடு மகளே... - ஜெயராணி\nதம் இறக்கைகளை சற்றே ஒதுக்கி குஞ்சுகள் வீடடைய இடம் தரும் சின்னஞ்சிறிய பறவைக்கே வாழ்வின் மீது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/video.php?vid=13816", "date_download": "2018-09-21T09:39:39Z", "digest": "sha1:LTQZRUWRTDGF6XVDSDEI35YRHFWBCXOG", "length": 17272, "nlines": 487, "source_domain": "www.vikatan.com", "title": "My Daughter will ask me this QUESTION after Watching this Video - Sivakarthikeyan | Seemaraja", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nஅறம், அன்பு, காதல்... - மிஷ்கின்\nபோன வருஷம் ஓவியா இந்த வருஷம் யாஷிகா | Anita Udeep | Oviya's 90 ML\nAishwarya ஏன் இப்படி நடந்துகிறா\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nபாரியின் வரலாறு ஏன் அழிக்கப்பட்டது\nகீழடி முதல் வேள்பாரி வரை தமிழர்கள் தேடுவது எதை \n பழ கருப்பையாவால் அரங்கமே சிரித்தது\nஇதனால் தான் நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்தா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\n அதிர வைக்கும் பெட்ரோல் அரசியல்\nஅறம், அன்பு, காதல்... - மிஷ்கின்\nபோன வருஷம் ஓவியா இந்த வருஷம் யாஷிகா | Anita Udeep | Oviya's 90 ML\nAishwarya ஏன் இப்படி நடந்துகிறா\nஇருக்குறதுலயே ரஜினி முகம் தான் பழசு - Radha Ravi\nமுடி நன்றாக வளர, பொடுகு இல்லாமல் இருக்க எளிய வழி\nகோபம், மன அழுத்தம் நீங்கி பொலிவான முகம் பெற சில ரகசியங்கள்\n - சுவாமி நதியானந்தா | Jai Ki Baat\nசேட்டு பேங் ஆப் இந்தியா\nசரக்கு வாங்க சாக்கடையில் இறங்கிய குடிமகன்கள்\n பள்ளம் விழுந்தா என்ன ஆகும் \nஆக்‌ஷன் காட்டி அசத்தினார் கேப்டன் \nகத்தரிக்காய் சைஸில் காமெடி நடிகர் கிங்காங்கை\nஇந்த வாரம் பூக்கடையில் அண்ணன் பாலசரவணன்\nகஞ்சா கருப்பு இந்த வார சமையல் மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalakkalcinema.com/velaikkaran-movie-audio-launch/B4xAtXW.html", "date_download": "2018-09-21T09:24:23Z", "digest": "sha1:7JOOXTIWWWZSIC6VVSVGCWMORYAPSBCO", "length": 3080, "nlines": 76, "source_domain": "kalakkalcinema.com", "title": "Velaikkaran Movie Audio Launch", "raw_content": "\nராஜா ரங்குஸ்கி – திரை விமர்சனம்\nராஜா ரங்குஸ்கி – திரை விமர்சனம்\nஜனனிக்கு காயம், ஐஸ்வர்யா செயலால் பிக் பாஸ் வீட்டில் பதற்றம் - அதிர்ச்சி ப்ரோமோ.\nபிக் பாஸ் பைனல் மட்டுமே இத்தனை மணி நேரமா\nஐயயோ இது என்ன கொடுமை விஜயலக்ஷ்மி பாவம் - பிக் பாஸ் ப்ரோமோ.\nராஜா ரங்குஸ்கி – திரை விமர்சனம்\nநடிகரான விராட் கோலி, பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இதோ.\nCCV ட்ரைலர் 2 ரிலீஸ் தேதி, அதிரடி அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.\nசூர்யாவுடன் மீண்டும் இணையும் பிரபல இயக்குனர், படம் வேற லெவல் தான்.\nசிவப்பு நிற பிகினியில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.\nகலவர வீடான பிக் பாஸ், என்ன நடக்க போகுதோ - பதற வைக்கும் ப்ரோமோ.\nஹரி பழைய form க்கு வந்துட்டாப்ள போலயே - சாமி ஸ்கொயர் ட்விட்டர் விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=43736&cat=1", "date_download": "2018-09-21T10:46:50Z", "digest": "sha1:ZFZQZKYF6J5B4FBSV3HPEKZR3MPW4BTD", "length": 8140, "nlines": 130, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nமதுரையிலுள்ள ஆர்.எல்.இன்ஸ்டிடியூட்டில் மரைன் படிப்புகள் தரப்படுவதாகக் கேள்விப் பட்டேன். இது பற்றிய தகவல்களைத் தரவும்.\nசுரங்கத் துறையில் பி.எச்டி., எனப்படும் ஆய்வை எதில் மேற்கொள்ள முடியும்\nசுற்றுலாத் துறையில் வாய்ப்புகள் உள்ளனவா\nபட்டப்படிப்பில் பயோகெமிஸ்ட்ரி படிக்க விருப்பம். எங்கு படிக்கலாம்\nகோஸ்ட் கார்ட் எனப்படும் கடலோர காவற்படையில் பணி புரிய விரும்புகிறேன். என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/page/2/", "date_download": "2018-09-21T09:38:17Z", "digest": "sha1:FN3ZACHJMW3BKBLPLK6KNECE3ZFO4TDY", "length": 4075, "nlines": 85, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "நித்யா மேனன்", "raw_content": "\nகாலம் என் காதலி.. காலத்தின் தந்தை.. அசத்தும் சூர்யா…\nவிக்ரமின் ‘இருமுகன்’ தகவல்கள்… சூட்டிங்கை நிறுத்திய நயன்தாரா..\nசூர்யாவின் ’24’ படம் குறித்த ரகசிய தகவல்கள்…\nஓகே கண்மணி நாயகியின் அடுத்த அவதாரம்..\nரம்ஜானில் மோத தயாராகும் விக்ரம், தனுஷ் படங்கள்..\nசூர்யா படத்தில் சமந்தாவுக்கு பதிலாக சின்மயி.\nமுதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளில் சூர்யா தரும் விருந்து.\nவிக்ரமுடன் இரு நாயகிகள் இணைந்த ‘இரு முகன்’\nADMK பெயர் மாற காரணம் என்ன\nமூன்று முகம் காட்டும் விஜய்-சூர்யா\n2015ல் வெளியான தமிழ் படங்களில் ‘டாப் 10’ படங்கள் எவை\n2015ஆம் ஆண்டில் ரசிகர்களின் கனவு கன்னி யார்\n“பர்ஸ்ட் லுக்கிலேயே பல்லக்கு தூக்கிய அமெரிக்கா\nவிட்ட இடத்தை பிடித்த காஜல்.. விக்ரமுடன் இணைந்தார்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mgr-vijayakanth-04-01-1840207.htm", "date_download": "2018-09-21T10:14:31Z", "digest": "sha1:CWYTUS7MIQEXOK5KLYCJLP6GMA3ZBLJI", "length": 10116, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.! - MGRvijayakanth - ம்.ஜி.ஆர் | Tamilstar.com |", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.\nதென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ்ஆனந்தன் பி.ஆா்.ஓ. தொழிலை (1958 நாடோடிமன்னன்) தொடங்கி 60 ஆண்டு நிறைவடைந்த விழா, பி.ஆா்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்தது 25 ஆண்டுகள் இவை மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக 03.01.2018 அன்று மாலை கலைவாணா் அரங்கில் நடந்தது.\nஇந்த விழாவில் எம்.ஜி.ஆா். அவா்களுடன் பணியாற்றியவா்களுக்கு விருது வழங்கப்பட்டது. டாக்டா் கலைஞா் அவா்களுக்கான விருதை முன்னாள் துணை சபாநாயகா் வி.பி.துரைசாமி பெற்றுக் கொண்டார்.\nபி.எஸ்.சரோஜா, சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ, கீதாஞ்சலி, ஷீலா, ரேவதி, பவானி, ரமாபிரபா, சச்சு, குட்டிபத்மினி, காஞ்னா, ஏ.சகுந்தலா, ஜெயசித்ரா, சாரதா, பேபி இந்திரா, வெண்ணிறாடை நிர்மலா, எல்.விஜயலட்சுமி, ரோஜாரமணி, ஜெயா\nலதா, பி.ஆா்.வரலட்சுமி, ஒய்.விஜயா, சுசிலா மா.லட்சுமணன், குட்டி லட்சுமி, எம்.என்.ராஜம், குலசகுமாரி, ராஜஸ்ரீ, வைஜெயந்தி மாலா, பி.எஸ்.சீதாலட்சுமி, ஜமுனா, அமிர்தம், கவிஞா் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், ஸ்டில்ஸ் சங்கா்ராவ், ஆரூா்தாஸ், சொர்ணம், காஸ்டியுமா் முத்து, எடிட்டா் எம்.ஜி.பாலுராவ், ஏவிஎம். ஆா்.ஆா்.சம்பத் ஆகியோருக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது.\nஎம்.ஜி.ஆா். பல்கலை கழகத்தின் வேந்தா் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடிகா் சங்க செயலாளரும், தயாரிப்பாளா் சங்க தலைவருமான விஷால் முன்னிலையில் புரட்சிக் கலைஞா் விஜயகாந்த் அவா்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆா். அவா்களின் திருஉருவசிலையை திறந்து வைத்தார்.\nவிழாவில் கலந்து கொண்டவா்கள் :- தயாரிப்பாளா் சங்க தலைவரும், நடிகா் சங்க செயலாளருமான விஷால், பெப்ஸி தலைவா் ஆா்.கே.செல்வமணி தமிழ்நாடு திரைப்பட இயக்குனா் சங்க தலைவா் விக்கிரமன், பிலிம் சேம்பா் தலைவா் ஆனந்தா எல்.சுரேஷ், தமிழ்த் திரைப்பட வா்த்தக சபை தலைவா் அபிராமி ராமநாதன், கில்டு செயலாளா் ஜாக்குவார் தங்கம், டிஜிட்டல் பிலிம் அசோசியேஷன் தலைவா் கலைப்புலி ஜி.சேகரன், விநியோகஸ்தா் சங்க தலைவா் டி.ஏ.அருள்பதி, விநியோகஸ்தா் சங்க கூட்டமைப்பு தலைவா் செல்வின்ராஜ், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளா் சங்க செயலாளா் ஆா்.பன்னீா்செல்வம், தயாரிப்பாளா் எஸ்.தாணு, நடிகா் சத்யராஜ், இயக்குனா்கள் கே.பாக்யராஜ், பி.வாசு, பாண்டியராஜன், ஆா்.பார்த்திபன், நடிகா் விஜயகுமார், எஸ்.வி.சேகா், விக்ரம்பிரபு, டி.பி.கஜேந்திரன், ஆா்.வி.உதயகுமார், கே.ராஜன், இயக்குனா் பேரரசு, நடிகை அம்பிகா, தயாரிப்பாளா் ஹேமா ருக்மணி, சித்ரா லட்சுமணன், சிவஸ்ரீ சீனிவாசன், சிவஸ்ரீ சிவா, நடன இயக்குனா் சுந்தரம், ருக்மாங்கதன் மற்றும் பலா் கலந்து கொண்டனா். விழாவில் டாக்டா் சங்கா் கணேஷ் இன்னிசை கச்சேரி நடந்தது. எம்.ஜி.ஆரின் பாடல்கள் மட்டும் பாடப்பட்டது.\nவிழாவிற்கு வந்தவா்களை தலைவா் டைமண்ட்பாபு, செயலாளா் பெருதுளசி பழனிவேல், பொருளாளா் விஜயமுரளி மூவரின் தலைமையில் அனைத்து பி.ஆா்ஓக்களும் வரவேற்றார்கள்.\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/128113-playback-singer-harini-tippu-interview.html?artfrm=read_please", "date_download": "2018-09-21T09:46:43Z", "digest": "sha1:4ASOMVBEG7ZSS2ONQEPHSH4XLEEJPLTX", "length": 30469, "nlines": 441, "source_domain": "cinema.vikatan.com", "title": "``என் பொண்ணும் பையனும் அவங்க சொந்தத் திறமையிலதான் ஜெயிக்கணும்!\" - ஹரிணி திப்பு | playback singer harini tippu interview", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\n``என் பொண்ணும் பையனும் அவங்க சொந்தத் திறமையிலதான் ஜெயிக்கணும்\" - ஹரிணி திப்பு\n``எங்களுக்குள்ளயும் சண்டைகள் வரும். ஆனா, அது மிக அவசியமான விஷயங்களுக்கு மட்டும்தான் வரும். அதனால நிச்சயம் யாரோ ஒருத்தர் விட்டுக்கொடுத்துடுவோம். அது சூழ்நிலையைப் பொறுத்து. தப்பு செய்தங்க தன் தவற்றை உணர்ந்துடுவோம்.\"\n``பின்னணிப் பாடகியா என் பயணத்தைத் தொடங்கி 25 வருஷமாச்சு. நிறைய ஏற்ற இறக்கங்களைப் பார்த்துட்டேன். இந்த இடைப்பட்ட காலத்தில் மியூசிக் ஃபீல்டைச் சேர்ந்த அன்பான கணவர் கிடைச்சார். வாழ்க்கை சிறப்பா போகுது\" எனப் புன்னகைக்கிறார் ஹரிணி திப்பு. தன் பர்சனல் விஷயங்களைப் பகிர்கிறார்.\n முன்பு போல உங்க புதியப் பாடல்களை அதிகம் கேட்க முடியலையே...\"\n``நல்லா போயிட்டு இருக்கு. எப்போதும் நிறைய சாங்ஸ் பாடணும்னு ஓடுறதில்லை. வர்ற வாய்ப்புகளை ஏற்று, பாடிட்டு இருக்கேன். `இது கதிர்வேலன் காதல்' படத்துல `அன்பே அன்பே' பாடல் பாடியிருந்தேன். அதுக்கப்புறமும் நிறைய ஹிட்ஸ் கொடுத்துட்டுதான் இருக்கேன். இப்போ, ஹாரிஸ் ஜெயராஜ் சார் இசையில ஒரு பாடலும், ஜி.வி.பிரகாஷ் இசையில ஒரு பாடலும் பாடியிருக்கேன். கச்சேரிகளும் பண்றேன்.\"\n``உங்க கணவர் திப்புவும், நீங்களும் ஒரே துறையில இருப்பது எந்த அளவுக்குச் சாதகமாக இருக்குது\n``எங்க பயணத்துக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் மியூசிக்தான் பெரிய பிளஸ். எங்க ரெண்டு பேருக்குமான ஆக்சிஜனே மியூசிக்தான். அது இல்லாம எங்களால வாழ முடியாது. வீட்டுல புரொஃபஷனல் ரெக்கார்டிங் ஸ்டுடியோ இருக்குது. அதில் நாங்களே பாடி, சொந்தமா ரெக்கார்டிங் செய்தும் கொடுக்கிறோம். இசையமைக்கிற பணிகளுக்கும் முயற்சி பண்றோம். கடல் மாதிரியான இசையில, இப்போ கர்னாட்டிக் மியூசிக் மற்றும் பியானோ கத்துகிட்டு இருக்கேன். இருவரும் ஒண்ணாவே பிராக்டீஸ் பண்ணுவோம். ஒருத்தருக்குத் தெரிஞ்ச விஷயத்தை இன்னொருத்தருக்குச் சொல்லிக்கொடுப்போம்.\"\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\n``கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும்போது முதல்ல விட்டுக்கொடுத்துப் போவது யார்\n``குடும்ப வாழ்க்கையில கருத்து வேறுபாடுகள், சண்டைகள் வருவது இயல்புதானே. எங்களுக்குள்ளயும் சண்டைகள் வரும். ஆனா, அது மிக அவசியமான விஷயங்களுக்கு மட்டும்தான் வரும். அதனால நிச்சயம் யாரோ ஒருத்தர் விட்டுக்கொடுத்துடுவோம். அது சூழ்நிலையைப் பொறுத்து. தப்பு செய்தவங்க தன் தவற்றை உணர்ந்துடுவோம். அதனால எங்க அன்பு மேலும் மேலும் பலப்படுது.\"\n``20 ஆண்டுக்கும் மேலான உங்க இசைப் பயணத்தை எப்படிப் பார்க்கிறீங்க\n``அப்போ நான் ஒன்பது மாசக் கைக்குழந்தை. என்னை `சங்கராபரணம்' படத்துக்குப் பெற்றோர் கூட்டிட்டுப்போனாங்க. அந்தப் பட இசையை தியேட்டர்ல நான் முணுமுணுக்க, அதைப் பெற்றோர் ரெக்கார்டு பண்ணியிருக்காங்க. அதை வீட்டில் வந்து கேட்டு, எனக்குள் இசை ஆர்வம் இருக்கிறதை கண்டுபிடிச்சிருக்காங்க. ரெண்டரை வயசுல மியூசிக் கிளாஸ் போக ஆரம்பிச்சேன். அப்போதிலிருந்து இசைதான் என் உலகம். ஸ்கூல் படிக்கிறப்போதிலிருந்தே நிறைய மேடைகள்ல பாடிட்டு இருந்தேன். ஒரு போட்டியில எனக்கு வெற்றியாளர் பரிசை ஏ.ஆர்.ரஹ்மான் சார் கொடுத்தார். என் பாடல் அவருக்குப் பிடிச்சுப்போகவே, `இந்திரா' படத்துல என்னைப் பின்னணிப் பாடகியா அறிமுகப்படுத்தினார். `நிலா காய்கிறது'தான், சினிமாவுல நான் பாடின முதல் பாடல். அப்போ எனக்கு வயசு 13. தொடர்ந்து எல்லா முன்னணி இசைமைப்பாளர்களின் இசையிலும் பாடினேன். ஆனா, ரஹ்மான் சாரின் இசையில்தான் அதிகம் பாடினேன்; ஹிட்ஸ் கொடுத்தேன்; புகழ் பெற்றேன். இன்று வரை எனக்கு அவர் சிறந்த வழிகாட்டி.\"\n``இசை கரியர்ல மறக்க முடியாதது...\"\n``என் பதினேழு வயசுல ஒருமுறை சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில பாடினேன். பல பெரிய சிங்கர்ஸூம் மேடையில் இருந்தாங்க. நான் பின்னாடி நின்னுட்டு இருந்தேன். `அடுத்து யார் பாடணும்'னு தொகுப்பாளர் கேட்க, மொத்தக் கூட்டத்தினரும் என் பெயரைச் சொன்னாங்க. நம்ப முடியாமல், இன்ப அதிர்ச்சியில் மேடை ஏறிப் பாடினேன். ப்ளஸ் டூ முடிச்ச சமயம், `மனம் விரும்புதே உன்னை' பாடலுக்காக (`நேருக்கு நேர்') எனக்குத் தமிழ்நாடு அரசின் சிறந்தப் பாடகிக்கான விருது கிடைச்சுது. இப்படி நிறைய மெமரீஸ் இருக்கு.\"\n``தற்போது பாடகர்களின் வருகை அதிகமாவதால், முன்பு போல ஒரு பாடகர் பல வருஷத்துக்குத் தனிச்சு தெரியிறது குறையிதே. இது பற்றி உங்க கருத்து\n``அது உண்மைதான். அதனால ஆடியன்ஸூக்கு வெரைட்டியான சாய்ஸ் அதிகம் கிடைக்குது. இப்போ மியூசிக் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் அதிகமாகிடுச்சு. அதன் மூலம் சின்ன வயசுலயே நிறைய திறமையான பாடகர்கள் வெளியுலகுக்குத் தெரியிறாங்க. அவங்களோட பாடல்களைத் தொடர்ந்து நான் கேட்பேன். அதிலிருந்தும் நிறைய விஷயங்களைக் கத்துக்க முடியுது. இன்றைய டிரெண்டை தெரிஞ்சுக்க முடியுது. நமக்குள் நிறைய திறமைகள் இருக்கலாம். ஆனா, அதை நடப்பு டிரெண்டுக்கு ஏற்ப பயன்படுத்தணும். அப்போதான் அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும். அதை கடைபிடிக்கிறதால, எனக்கும் என் கணவருக்கும் வாய்ப்புகள் வருது.\"\n``இசையைச் சாராத உங்க குடும்ப வாழ்க்கை பற்றி...\"\n``நானும் கணவரும் மியூசிக்கைப் பத்திதான் அதிகமா டிஸ்கஸ் பண்ணுவோம். தவிர, அரசியல், சமூக நிகழ்வுகள், சினிமானு எல்லா விஷயங்களைப் பத்தியும் விவாதிப்போம். நிறைய மனிதர்கள்கூட பழகணும்; மற்றவர் விருப்பங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுவோம். அதனால எங்க வீட்டுல அடிக்கடி உறவினர்கள், நண்பர்கள் நிறைஞ்சு இருப்பாங்க. செம அரட்டை, கலகலப்பு இருக்கும். அதனால, சின்ன கவலைக்கும் எங்க வாழ்க்கையில இடமில்லை.\"\n``உங்க குழந்தைகளுக்கும் இசைத்துறையில் ஆர்வம் இருக்கா\n``பொண்ணு சாய் ஸ்மிருத்தி ப்ளஸ் ஒன் படிக்கிறாங்க. டாக்டராக ஆசைப்பட்டாலும், பியானோ கத்துக்கவும் அதிக ஆர்வம் செலுத்துறாங்க. பையன் சாய் அபயங்கர், நிறைய இசைக்கருவிகளை வாசிக்கக் கத்துக்கிறார். ரெண்டு பேரும் விருப்பப்பட்டால், எதிர்காலத்துல இசைத்துறையிலயே வொர்க் பண்ணலாம். அதுக்கு நாங்க சப்போர்ட் பண்ணுவோம். ஆனா, அவங்க சொந்தத் திறமையிலதான் ஜெயிக்கணும். நிறைய ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ள பழகிக்கணும்ங்கிறதையெல்லாம் இப்போவே சொல்லிக்கொடுக்கிறோம்.\"\n``சீரியலுக்கும் சினிமாவுக்கும் 4 வித்தியாசங்கள் \" - `கல்யாணமாம் கல்யாணம்' - `கடைக்குட்டி சிங்கம்' ஜீவிதா\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்\n' - அசத்தும் அழகிய தமிழ் மகள்கள்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n``என் பொண்ணும் பையனும் அவங்க சொந்தத் திறமையிலதான் ஜெயிக்கணும்\" - ஹரிணி திப்பு\n``மாமியார் மருமகள்னா எப்போவும் சண்டை போட்டுக்கணுமா என்ன..'' - `சுமங்கலி' ஸ்வேதா\n'டர்ட்டி' யாஷிகா, 'அமைதி' அனந்த், 'மிஸ்டர் க்ளீன்' சென்றாயன்... பிக்பாஸ் சேட்டை ஆரம்பம்\n``அப்போ டான்ஸர், இப்போ என் பசங்களுக்காக வாழ்றேன்\" - டிஸ்கோ சாந்தி : 'அப்போ இப்போ' பகுதி 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-09-21T09:57:45Z", "digest": "sha1:QWKUV3VHNHTDXDZGGSS7VORNOAB7U5O5", "length": 4012, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கூட்டுப்புழு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கூட்டுப்புழு யின் அர்த்தம்\nமுழு வளர்ச்சி பெறுவதற்கு முன்னால் தன்னைச் சுற்றி அமைத்துக்கொண்ட கூட்டினுள் இருக்கும் (சில வகைப் பறக்கும் பூச்சிகளின்) புழு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.60secondsnow.com/ta/technology/bill-gates-gives-rs-4-2-crore-kerala-flood-1096560.html", "date_download": "2018-09-21T10:12:04Z", "digest": "sha1:DHTJMJPKKFFVNULAVONVWOW4RMHRYOND", "length": 6404, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "கேரள வெள்ளம்: ரூ.4.2 கோடி வழங்கிய பில் கேட்ஸ்! | 60SecondsNow", "raw_content": "\nகேரள வெள்ளம்: ரூ.4.2 கோடி வழங்கிய பில் கேட்ஸ்\nதொழில்நுட்பம் - 27 days ago\nகேரள வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக மைக்ரோசாஃப்ட் அதிபர் பில் கேட்ஸ் ரூ.4.2 கோடி தொகையை அளித்துள்ளார். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேசன் என்ற அறக்கட்டளை மூலம் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கேரளாவின் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள யூனிசெஃப் அமைப்பிற்கு இந்தத் தொகையை அனுப்பி வைத்துள்ளார் பில் கேட்ஸ்.\n'செக்கச் சிவந்த வானம்\" படத்திற்கு தடையா\nஇயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமான `செக்கச் சிவந்த வானம்' இந்த மாதம் 27ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த படத்தை சமீபத்தில் பார்த்த தனிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனால், இந்த படத்திற்கு விலங்குகள் நல வாரியம், தடையில்லா சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. சில காட்சிகளில் நாய்களை வைத்து படமாக்கப்பட்டுள்ளதால் சான்றிதழ் விலங்குகள் நல வாரியம் மறுத்துள்ளது.\nகுளிர்காலத்தில் தம்பதியர்கள் கலவி கொண்டால் நடக்கும் நன்மை அறிவீரா\nலைஃப் ஸ்டைல் - 17 min ago\nஒல்லியான குழந்தைகள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் குறைபாட்டினால் பிறக்கின்றனர்; தம்பதியர் மேற்கொள்ளும் பழக்கங்கள் தான் அவர்கள் கருத்தரிப்பை எட்டும் பொழுது, குழந்தையின் நலத்தை தீர்மானிக்கும். இந்த பதிப்பில் குளிர்காலத்தில் தம்பதியர்கள் கலவி கொண்டால் நடக்கும் நன்மை மற்றும் ஒல்லியான குழந்தைகள் பிறக்க தம்பதியர்கள் குளிர்காலத்தில் கலவி கொள்வது தான் காரணமா என்று படித்து அறியலாம்.\nமேலும் படிக்க : Tamil Boldsky\nநான் ஒருமையில் பேசியது தவறுதான்- 'ஜகா' வங்கிய கருணாஸ்\nதான் தலைமறைவானதாக வெளியான தகவலுக்கு எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸ் மறுப்பு தெரிவித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ஆர்ப்பாட்டத்தில் ஏதேனும் தவறுதலாக பேசியிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன், ஆனால் தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிக்காதது ஏன், எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2012/04/google-drive.html", "date_download": "2018-09-21T10:36:32Z", "digest": "sha1:CJHZUZFAMEPYPBCFI6SMUJ7J2OBJQOSY", "length": 11220, "nlines": 123, "source_domain": "www.bloggernanban.com", "title": "கூகிள் ட்ரைவ் (Google Drive) என்றால் என்ன?", "raw_content": "\nHomeகூகிள்கூகிள் ட்ரைவ் (Google Drive) என்றால் என்ன\nகூகிள் ட்ரைவ் (Google Drive) என்றால் என்ன\nகூகிள் நிறுவனம் தனது Google Docs சேவையினை மேம்படுத்தி கூகிள் ட்ரைவ் (Google Drive) என்னும் புதிய சேவையினை தொடங்கியுள்ளது. இது நமது கோப்புகளை இணையத்தில் சேமித்து வைக்க உதவும் மேக சேமிப்பு சேவையாகும்(Cloud storage service).\nகூகிள் ட்ரைவ் (Google Drive) என்றால் என்ன\nநம்முடைய கணினிகளில் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் என பல்வேறு கோப்புகளை சேமித்து வைத்திருப்போம். தேவைப்படும் போது அதனை பார்ப்போம். ஆனால் வெளியிடங்களுக்கோ, வெளியூர்களுக்கோ சென்றால் அவற்றை பார்க்க முடியாது. லேப்டாப், மொபைல்களில் உள்ளவற்றை மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும். அதற்கு தீர்வாக வந்தது தான் மேகக் கணிமை (Cloud Computing) தொழில்நுட்பம். கூகிள் ட்ரைவ் சேவையும் இந்த தொழில்நுட்பத்தைத் தான் பயன்படுத்துகிறது.\nஇந்த தொழில்நுட்பம் மூலம் நம்முடைய கோப்புகளை இணையத்தில் சேமித்து வைக்கலாம். மேலும் நாம் எங்கு சென்றாலும் அவற்றை அணுக முடியும். உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் இருக்கும் போது ஒரு வீடியோவை கூகிள் டிரைவில் பதிவேற்றம் செய்கிறீர்கள். பிறகு வெளியூருக்கு செல்லும்போது கூகிள் டிரைவ் மூலம் உங்கள் மொபைல்களிலோ, அல்லது கணினிகளிலோ அதனை பார்த்துக் கொள்ளலாம்.\nஇந்த Cloud Storage சேவையினை Apple, Box.net, Dropbox, Microsoft என பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகிறது. தற்போது அந்த பட்டியலில் கூகிளும் சேர்ந்துள்ளது.\nGoogle Drive என்பது கணினி மற்றும் மொபைல்களுக்கான மென்பொருளாகும். தற்போது ஒவ்வொரு பயனாளர்களுக்கும் 5GB சேமிப்பகத்தை இலவசமாக தருகிறது. அதற்கு மேல வேண்டுமென்றால் பணம் கட்டி பெற்றுக் கொள்ளலாம்.\nகூகிள் ட்ரைவ் மூலமாக தனியாகவோ, நண்பர்களுடன் சேர்ந்தோ புதிய ஆவணங்களை உருவாக்கலாம். அதனை மற்றவர்களுடன் பகிரலாம்.\nஃபைல்களை நேரடியாக கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிரலாம்.\nHD Video, Photoshop கோப்புகளை அந்தந்த மென்பொருள்கள் இல்லாமலேயே திறந்து பார்க்கலாம்.\nகூகிள் ட்ரைவ் மூலமாகவே பல்வேறு மென்பொருள்களை பயன்படுத்தலாம்.\nஇன்னும் பல்வேறு வசதிகள் இருக்கின்றன. எப்போதும் போலவே தற்போதும் இந்த வசதியை சிலருக்கு மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களுக்கு கிடைத்துள்ளதா என்பதை பார்க்க https://drive.google.com/ என்ற முகவரிக்கு சென்று கூகிள் கணக்கு மூலம் உள்நுழையவும்.\nGet started with 5GB என்று இருந்தால் கிடைத்துவிட்டது என்று அர்த்தம். அதனை கிளிக் செய்து கணினிக்கான மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். Notify Me என்று இருந்தால் இன்னும் உங்களுக்கு ஆக்டிவேட் ஆகவில்லை என்று அர்த்தம். அதனை கிளிக் செய்தால் உங்கள் கணக்கிற்கு கூகிள் ட்ரைவ் கிடைத்ததும் மின்னஞ்சல் அனுப்புவார்கள்.\nநான் சேர்க்கும் கோப்புகளின் பாதுகாப்பு எப்படி யாரும் திருட முடியாதபடி பாதுக்காப்பானதா\nஅப்புறம்..உங்கள் வோட்டு ஏற்கனவே சேர்க்கப் பட்டதுன்னு வருது....\nஎனக்கு இன்று காலையே கிடைத்து விட்டது.\nஇங்கேயும் 'பெயில்' தான் நண்பரே ..\nபுதிய தகவல் நன்றி அன்பரே\nமிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி\nஎனக்கும் அதே நிலை தானுங்க. Notify Me தான் வருது. நானும் மறுபரிசீலனைக்கு அனுப்பியிருக்கேன். பார்ப்போம். அடுத்து கூகிள்+ தளத்திலிருந்து என்னுடைய தரவுகளை எல்லாம் அழித்துக் கொண்டிருக்கின்றேன். கூகுள்+ ல் எனக்கு திருப்தியில்லை. அது என் ப்ளாக்கர் பயனர் தகவலையே காலி செய்து விட்டது முன்னர். அதனால் தான்.\nஎனக்கும் கிடைத்து விட்டது இன்று.\nஇனி இதை வைத்து சமயம் கிடைக்கும் போது எழுதுபவற்றைப் பதிவேற்றிக் கொள்ளலாம்\nஇஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/politics/122561-rahul-says-yogi-adityanath-boycott-his-parliamentary-constituency.html", "date_download": "2018-09-21T10:33:17Z", "digest": "sha1:QNZXEKHF34MN6BESVW2QWG2HHCT7RLMV", "length": 18642, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "`என் தொகுதியைப் புறக்கணிக்கின்றனர்!' - யோகி ஆதித்யநாத்தைச் சாடிய ராகுல் | rahul says yogi adityanath boycott his parliamentary constituency", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\n' - யோகி ஆதித்யநாத்தைச் சாடிய ராகுல்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி. `அடுத்த பத்தாண்டுகளில் என்னுடைய அமேதி தொகுதியை, சிங்கப்பூருடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள்' எனப் பெருமைப்பட்டுக்கொண்டார்.\nஅமேதி நகரில் தொடர்ந்து மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி, அதே மாநிலத்தில் உள்ள சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலி நகருக்கும் விசிட் அடித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் ராகுல், நேற்று அமேதியில் உள்ள அரசுப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அவரிடம் மாணவி ஒருவர் பேசும்போது, `அரசின் நலத்திட்டங்கள் கிராமங்களுக்குச் சரியான முறையில் சென்று சேருவதில்லை. இதற்கு என்ன காரணம்' எனக் கேட்டார். இதற்குப் பதில் அளித்த ராகுல், ` சட்டம் இயற்றுவதுதான் எங்கள் வேலை' என விநோதமாகப் பதில் அளித்தார். இந்தப் பதில் சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇதையடுத்து, இன்று அமேதி நகரில் நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கி வைத்துப் பேசிய ராகுல், `மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க அரசு, அமேதி தொகுதிக்குக் கிடைக்க வேண்டிய பல்வேறு திட்டங்களைக் கிடைக்கவிடாமல் தடுத்து நிறுத்துகின்றனர்' என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசையும் பிரதமர் மோடியையும் குற்றம்சாட்டிப் பேசினார். தொடர்ந்து பேசியவர், 'சிங்கப்பூர் மற்றும் கலிஃபோர்னியா உள்ளிட்ட நாடுகளைக் குறிப்பிட்டு பேசும் மக்கள், இனிவரும் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில், அமேதி நகரையும் அந்நாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள்' எனப் பெருமைப்பட்டுக் கொண்டார்.\n`சிறுமிகள் பலாத்கார சம்பவம்' - நள்ளிரவில் மெழுகுவத்தி ஏந்திப் போராடிய ராகுல்காந்தி..\nசுகன்யா பழனிச்சாமி Follow Following\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n' - யோகி ஆதித்யநாத்தைச் சாடிய ராகுல்\nஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து தி.மு.க-வினர் போராட்டம்\nசிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளியைப் பின் தொடர்ந்த போலீஸ் 10 மணி நேரத்தில் முடிந்த ஆபரேஷன்\nஅழகு சாதனங்களைப் பயன்படுத்துகிறவரா நீங்கள்... ஒரு சர்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/spirituality/115865-fire-accident-in-another-tn-temple.html?artfrm=read_please", "date_download": "2018-09-21T09:39:48Z", "digest": "sha1:6E4JLANHNIWW3CJHYYIQBUAIXER7K5IY", "length": 29367, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "காளஹஸ்தி முதல் திருவாலங்காடு வரை விபத்துகள்... ஆகம நியதி மீறல்தான் காரணமா? | Fire Accident in another TN Temple", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nகாளஹஸ்தி முதல் திருவாலங்காடு வரை விபத்துகள்... ஆகம நியதி மீறல்தான் காரணமா\nதமிழகத்தைப் பொறுத்தவரை, பழைமையான எல்லா ஊர்களுமே பொதுவாக மரங்களை அடிப்படையாகக் கொண்டே அழைக்கப்பட்டு வந்துள்ளன. ஓர் ஊரில் எந்த மரங்கள் அதிகமாக வளர்ந்ததோ அந்த மரத்தின் அல்லது வனத்தின் அடிப்படையிலேயே ஊரின் பெயரும் வழங்கப்படும். கடம்பவனம், திருவேற்காடு, திருவாலங்காடு, தர்ப்பாரண்யம் என்று இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இயற்கையோடு இணைந்த வாழ்வையே நம் முன்னோர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதை இதிலிருந்தே நாம் புரிந்துகொள்ளலாம். அந்த அடிப்படையில்தான் தமிழகத்தில் இருக்கும் பழைமையான ஆலயங்களுக்கும் தலவிருட்சம் என்ற ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றனர். ஓர் ஆலயத்தின் சிறப்புகளைக் கூறும்போது, மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் என்று கூறுவார்கள். கோயிலில் முக்கிய அம்சமாகத் திகழும் விருட்சம், அந்தக் கோயிலில் அருளும் இறைவனின் அம்சமாகவே போற்றப்படுகிறது. சமீப காலமாக திருக்கோயில்களில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகிறது. காளையார்கோயில் தீ விபத்து, காளஹஸ்தி கோயில் தீ விபத்து, திருச்செந்தூர் மண்டம் இடிந்தது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில் தீ விபத்து போன்ற விபத்துகளைத் தொடர்ந்து, நேற்று இரவு திருவள்ளூர் - அரக்கோணம் சாலையில் அமைந்திருக்கும் திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வரர் கோயிலின் தல விருட்சமான ஆலமரம் நேற்று தீயில் எரிந்தது பக்தர்களை பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமூத்தத் திருப்பதிகம் பாடிய காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற இந்தப் பழைமையான ஆலயத்தில் என்ன காரணத்தினாலோ இந்த விபத்து நடைபெற்றுள்ளது. பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்தின சபை கோயிலான திருவாலங்காட்டில் அரிய பொக்கிஷங்கள் கலைவடிவில் இன்றும் உள்ளன. ஆனால், கோயில் சரியான பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது. நிர்வாகத்தினரின் அலட்சியம் காரணமாகவே தலவிருட்சம் நெருப்புக்கு இரையானது என்று பக்தர்கள் வருத்தத்துடன் பேசிக்கொள்கிறார்கள். தொடர்ந்து இப்படி விபத்துகளும் சேதங்களும் உருவாகக் காரணம் என்ன அலட்சியப்போக்கா இல்லை ஆண்டவன் ஏதாவது குறிப்பால் உணர்த்துகிறாரா என்று மக்களும் குழம்பி வருகிறார்கள். இதையொட்டி ஆளாளுக்குப் பல வதந்திகளையும் எழுப்பி பீதியைக் கிளப்பி வருகிறார்கள். இதையொட்டி திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தின் கோடீஸ்வர சிவாசாரியாரிடம் கருத்துக் கேட்டோம்.\n\"ஆலயங்களில் மூர்த்தங்களுக்கு இணையானது ஸ்தல விருட்சம். ஸ்தல விருட்சமே தீயால் எரிந்து போவது என்பது நிச்சயம் நல்லதல்ல. அது ஆண்டவனின் கோபத்தினை நமக்கு உணர்த்துகிறது. மேலும் இப்படித் தொடர்ந்து ஆலயங்கள் சேதமாவது என்பது கோயில்களின் மீது நமக்குள்ள அலட்சியத்தையே காட்டுகிறது. அரசும், பக்தர்களும் ஆகம நியதிப்படி கோயில்களை மதிப்பதில்லை என்பதே உண்மை. கேரளாவில் உள்ள சிறிய கோயில்களில் கூட நிர்வாகமும், பக்தர்களும் அந்தந்த கோயில்களுக்கு உரிய விதிகளை மதித்து தூய்மையான வழியில் தரிசனம் செய்கிறார்கள். ஆனால், பல நூறு ஆண்டுகளைக் கடந்த, அரிய பொக்கிஷமாக உள்ள பிரமாண்டமான கோயில்களில் கூட மனம் போன போக்கில் வழிபாடுகளும், தரிசனமும் நடைபெற்றுக்கொண்டு வருகிறது. கோயிலில் என்னவெல்லாம் செய்யக்கூடாதோ, அவை எல்லாமே நடைபெற்றுக்கொண்டு வருகின்றன.\nஉடையில், ஒழுங்குமுறையில், தரிசிக்கும் நியதியில் என எல்லாவற்றிலுமே விதிகள் மீறப்படுகின்றன. அறநிலையத்துறை விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. எல்லாக் கோயில்களிலும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய காலம் இது. ஒரு கோயில் நன்றாக இருந்தால் அரசும், அதன் மக்களும் க்ஷேமமாக இருக்க முடியும். ஸ்தல விருட்சம் எரிந்து போவது என்பது நிச்சயமாக ஓர் அசுப சகுனம்தான். பல இயற்கைப் பேரிடர்கள் வரலாம். அரசுக்கு ஆபத்து நேரிடலாம். நிச்சயமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம். எனவே இனியும் கோயில் விதிகளில் அலட்சியம் காட்டாது ஆகம விதிகளின்படி பூஜைகள், தரிசன முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். கோயிலுக்குள் எந்தவித ஊழலும், முறைகேடுகளும் நடைபெறவே கூடாது. அப்போதுதான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கோயில்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு பக்தர்களுக்கும் உண்டு.\nஇந்தத் தல விருட்ச தீ விபத்தை பொறுத்தமட்டில் கட்டாயம் பரிகார ஹோமங்கள் செய்யப்பட வேண்டும். சிறப்பான பூஜைகள், பரிகார ஹோமங்கள் மூலமாகவே ஆண்டவனை சாந்தப்படுத்த வேண்டும். ஆனால், என்னவிதமான ஹோமங்கள், பூஜைகள் என்பதை ஆன்மிகப்பெரியோர்கள் கூடி அங்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பைப் பொறுத்தே முடிவு செய்ய வேண்டும். பொதுவாக எதையும் கூற முடியாது. மரம் முழுவதும் எரிந்துவிட்டதா வேர்கள் நல்ல நிலையில் உள்ளதா வேர்கள் நல்ல நிலையில் உள்ளதா தானாக நடந்ததா இப்படி எல்லாவற்றையும் ஆலோசித்தே பரிகாரப் பூஜைகள் செய்ய வேண்டும். ஆலயங்கள் எல்லாம் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கான களமாகவும் திகழ்ந்தன. அத்தகைய ஆலயங்களை நாம் நம்முடைய அலட்சியப் போக்கின் காரணமாகப் புறக்கணித்துவிடக் கூடாது. மீறினால் இப்படியான விபத்துகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.\nமக்கள் வழிபடவும், மனதில் உறுதியும், நம்பிக்கையும் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட கோயில்களில் இது போன்ற விபத்துகள் ஏற்பட்டால், மக்களின் நம்பிக்கை சிதைந்துவிடும். வாழ்க்கையையும் சிக்கலாக்கும். எனவே, நாம் அனைவரும் ஒன்றுகூடி கோயில்களைப் பராமரித்துப் பாதுகாப்போம். தெய்வ ஆராதனைகளைச் சிறப்பாகச் செய்வோம்'' என்றார்.\n அன்றிலிருந்து இன்றுவரை திருக்கோயில்களே நமது நல்வாழ்வுக்கான கலங்கரை விளக்கங்களாக இருந்து வருகின்றன. எனவே, கோயில்களைப் பாதுகாப்பது என்பது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதைப்போலத்தான். இனியேனும் அரசும், திருக்கோயில் நிர்வாகங்களும் விழிப்பு உணர்வுடன் செயல்படவேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n400 வருட வீர வசந்தராய மண்டபத்தை தின்று தீர்த்த தீ\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்\n' - அசத்தும் அழகிய தமிழ் மகள்கள்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nகாளஹஸ்தி முதல் திருவாலங்காடு வரை விபத்துகள்... ஆகம நியதி மீறல்தான் காரணமா\nபிரபல ரவுடி பினுவின் கூட்டாளிகள் 73 பேர் நள்ளிரவில் கைது\nநெம்பர் பிளேட் இருக்கு....புது வண்டியைக் காணோம்- பைக் ஸ்டாண்டில் கைவரிசை காட்டிய கொள்ளையன்\n``இருப்பிடத்தைத் தூய்மையாக வைத்துக்கொ‌ள்ளு‌ங்க‌ள்; மனம் தானாகத் தூய்மையாகும்\" - கோபிநாத் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134924-iifpt-tanjore-sends-millets-foods-to-kerala-flood-victims.html", "date_download": "2018-09-21T09:50:31Z", "digest": "sha1:WW32Q2DD6GZ6TQBOWDMYSCWN3EEAHDOA", "length": 19713, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "`வழக்கமான உணவுகள் மட்டும் போதாது' - கேரளாவுக்கு சிறுதானிய உணவுகளை அனுப்பும் ஐ.ஐ.எஃப்.பி.டி! | IIFPT Tanjore sends Millets Foods to Kerala flood victims", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\n`வழக்கமான உணவுகள் மட்டும் போதாது' - கேரளாவுக்கு சிறுதானிய உணவுகளை அனுப்பும் ஐ.ஐ.எஃப்.பி.டி\nதஞ்சையில் இயங்கும் மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவுப் பதனீட்டு தொழில்நுட்பக் கழகம், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 30 டன் பொருள்கள் அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உடல் சோர்வுற்ற நிலையில் இருப்பார்கள் என்பதால் சிறுதானியங்களில் செய்த லட்டு, பிஸ்கட், முருங்கையிலை சூப், சிறுதானிய இட்லி - தோசை மிக்ஸ் உள்ளிட்ட சத்துமிக்க உணவுகளை இந்நிறுவனம் அனுப்புகிறது.\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பில் இருந்தும் உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தஞ்சையில் இயங்கும் ஐ.ஐ.எஃப்.பி.டி நிறுவனம் தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு, 6 மாதங்கள் வரை கெட்டுப் போகாத பதப்படுத்தபட்ட உணவுப்பொருள்களைத் தயார் செய்து கேரளாவிற்கு அனுப்பும் ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக இந்நிறுவனத்தின் இயக்குநர் அனந்தராமகிருஷ்ணனிடம் பேசியபோது, ``பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊட்டச்சத்துகள் மிக்க உணவுகள் மிகவும் அவசியம். இதனால்தான் சிறுதானியங்களில் செய்த லட்டு, பிஸ்கட், முருங்கையிலை சூப், சிறுதானிய இட்லி, தோசை மிக்ஸ், தேங்காய் குக்கீஸ், செறிவூட்டப்பட்ட சத்து மாவு பார்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களைத் தயார் செய்ய முடிவெடுத்தோம்.\nஇதோடு அரிசி, ரவா, சேமியா, மசாலப் பொருள்கள் உள்பட 30 டன் பொருள்கள் அனுப்புறோம். உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யும் பல்வேறு நிறுவனங்கள் இந்த முயற்சியில் எங்களோடு கைகோத்துள்ளன. இதைப் பேக்கிங் செய்யும் பணிகளில் கடந்த இரண்டு நாள்களாக எங்களது ஐ.ஐ.எஃப்.பி,டி நிறுவன ஊழியர்களும் மாணவர்களும் இரவு பகலாக ஈடுப்பட்டிருக்காங்க. விமானத்தின் மூலமாக 10 டன் நிவாரண பொருள்கள் அனுப்புவதற்குதான் முதலில் நாங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், 30 டன் அளவுக்கு அதிகமானதால் விமானத்தில் அனுப்புவதற்கான வாய்ப்பு குறைவு. அதனால் ரயிலில் அனுப்ப திட்டமிட்டிருக்கோம்” என்றார். இவர்களது உயரிய நோக்கத்தைப் பல்வேறு தரப்பினரும் வியந்து பாராட்டுகிறார்கள்.\n`டெல்டா மாவட்டங்களை முதலமைச்சர் பார்வையிட வேண்டும்’ - முன்னாள் அமைச்சர் பழனி மாணிக்கம் வலியுறுத்தல்\nகு. ராமகிருஷ்ணன் Follow Following\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n`வழக்கமான உணவுகள் மட்டும் போதாது' - கேரளாவுக்கு சிறுதானிய உணவுகளை அனுப்பும் ஐ.ஐ.எஃப்.பி.டி\nகாணாமல்போன மணமகன்; மணமேடையில் காத்திருந்த மணமகள்\nஅறநிலையத் துறை ஆணையர் இடமாற்றம் - அன்றே கணித்த விகடன்\nகேரள வெள்ளம்: 61 அணைகளில் ஒன்றில்கூட அவசர ஏற்பாடு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135297-ramanathapuram-district-collector-who-sent-the-people-with-food.html", "date_download": "2018-09-21T10:12:04Z", "digest": "sha1:V4ZFDTBZY75MEWENPIM6OEFANVKKYC6G", "length": 20655, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "குறையோடு வந்த மக்களை உணவோடு அனுப்பி வைத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்! | Ramanathapuram district collector who sent the people with food.", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nகுறையோடு வந்த மக்களை உணவோடு அனுப்பி வைத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் குறைகளோடு வந்திருந்தவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கி நெகிழ்ச்சியடைய வைத்தார் புதிய ஆட்சியர் வீரராகவராவ்.\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் குறைகளோடு வந்திருந்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கி நெகிழ்ச்சியடைய வைத்தார் புதிய ஆட்சியர் வீரராகவராவ்.\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் வழக்கம்போல திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட வீரராகவராவ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சி.முத்துமாரி, மக்கள் குறை தீர்க்கும் பிரிவு தனித்துணை ஆட்சியர் காளிமுத்து, சார் ஆட்சியர் (பயிற்சி) மணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்துக்கு அரசின் அனைத்துத்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.\nமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். இவர்கள் அனைவரிடமும் மனுக்களை நேரடியாகப் பெற்ற ஆட்சியர், அந்த மனுக்களின் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், கோரிக்கை மனு அளிக்க வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரிடமும் அவர்கள் அமர்ந்து இருந்த இடத்துக்கே நேரில் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்று அதன் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தோம் என்ற விவர கையேடு ஒன்றை அனைத்து அதிகாரிகளும் கையில் வைத்திருக்க வேண்டும். அக்கையேடு இல்லாமல் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வரக்கூடாது என்றும் அதிகாரிகளை ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.\nஇதைத் தொடர்ந்து மனு அளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களிடம் இருந்து மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஒவ்வொருவருக்கும் உணவுப் பொட்டலங்களை வழங்கினார். ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் கோரிக்கை மனு அளிக்க வந்திருந்த பொதுமக்களுக்கு ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தின் புதிய ஆட்சியரின் இந்த நடவடிக்கைகளால் மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்கள் நெகிழ்சியடைந்து சென்றனர்.\nஆட்சியர் அலுவலகத்தில் உயிருடன் 15 மரங்கள் வெற்றிகரமாக இடம் மாற்றம்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nகுறையோடு வந்த மக்களை உணவோடு அனுப்பி வைத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று சிந்து சாதனை\nகேரள மக்களுக்காக நிதி அளித்து நெகிழவைத்த பூம்பூம் மாட்டுக்காரர்கள்..\n``அப்பாவை யானை பிடிச்சதை நான் பார்த்தேன்” யானை - மனிதன் எதிர்கொள்ளலால் நிகழ்ந்த விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.yarl.com/forum3/topic/217147-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-09-21T10:36:29Z", "digest": "sha1:CPFUMIAD3VYEIDD3MDSXPHRJDEHLS237", "length": 20602, "nlines": 157, "source_domain": "www.yarl.com", "title": "சிறுமியர் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான தனிமனித கோபம்... 'ஆருத்ரா'! விமர்சனம் - வண்ணத் திரை - கருத்துக்களம்", "raw_content": "\nசிறுமியர் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான தனிமனித கோபம்... 'ஆருத்ரா'\nசிறுமியர் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான தனிமனித கோபம்... 'ஆருத்ரா'\nBy நவீனன், August 31 in வண்ணத் திரை\nசிறுமியர் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான தனிமனித கோபம்... 'ஆருத்ரா'\nStar Cast: பா விஜய், கே பாக்யராஜ், ராஜேந்திரன், எஸ் எ சந்திரசேகரன் Director: பா விஜய்\nசென்னை: குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறது ஆருத்ரா திரைப்படம்\nசென்னை வேளச்சேரியில் பழமையான கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார் சிவா (பா.விஜய்). மாமா வில்ஸ் (ஞானசம்பந்தம்), தங்கை பார்வதி (மெகாலி), அவருடைய மகன் என ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இடையிடையே பள்ளிகளுக்கு சென்று, குட் டச் பேட் டச் பற்றி வகுப்பு எடுக்கிறார் சிவா. இவர்களது அப்பார்ட்மென்டிற்கு குடும்பத்துடன் குடிவருகிறார் பிரைவேட் டிடக்டிவ் ஆவுடையப்பன் (கே.பாக்யராஜ்). இதற்கிடையே சில முக்கிய புள்ளிகளை சம்ஹாரம் செய்கிறார் ஒரு நபர். இதனை கண்டுபிடிக்கும் பொறுப்பு பாக்யராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது. கொலை செய்யும் நபர் யார், ஏன் இந்த கொலைகளை செய்கிறார், அந்த மர்ம நபரை பாக்யராஜ் கண்டுபிடித்தாரா என்பதே மீதிக்கதை.\nகவிஞர், பாடலாசிரியர், நடிகன் என தனது அடையாளங்களை வளர்த்து வரும் பா.விஜய்யின் இயக்குனர் அவதாரம் தான் ஆருத்ரா. இந்த படத்தை தயாரித்திருப்பதும் அவரே. முதல் படத்தை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரானதாக எடுத்துள்ள பா.விஜய்க்கு பாராட்டுக்கள்.\nபாடலாசிரியராக உச்சந்தொட்ட பா.விஜய்க்கு, நடிகனாக, இயக்குனராக மேலே உயர இன்னும் நிறைய படிகள் ஏற வேண்டி இருக்கின்றன. படத்தின் கதைக்கரு இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமானது தான். ஆனால் அதை சொல்லியிருக்கும் விதம் தான் உறுத்தலாக இருக்கிறது.\nஅந்நியன் கருடபுராணம் ரேஞ்சுக்கு, ஆகாயவதம், ஜலசமாதி, அக்னிசாபம், காற்று சம்ஹாரம், நில சதுக்கம் என ஒவ்வொரு சம்ஹாரத்துக்கும் ஒரு பெயர் வைத்திருக்கிறார். ஆனால் அவை அனைத்தும் படு கமர்சியலாக எடுக்கப்பட்டு இருப்பதால், உணர்வுகளை கடத்த தவறிவிடுகின்றன.\nமுதல் பாதி முழுவதுமே படம் ஏனோ தானோவென பயணிக்கிறது. சுமி மாமி, மொட்டை ராஜேந்திரன், பாக்யராஜ் காமெடி எல்லாம் 'கடுப்பேத்துறாங்க மை லார்டு' சொல்ல வைக்குது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ் பேக் காட்சிகள் மனதை உருக்குகின்றன. அதே நேரத்தில், பாலியல் தொடர்பான காட்சிகளை இவ்வளவு டீடெய்லாக காட்டியிருக்க வேண்டாம் பா.விஜய். இது எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும் ஆபத்தும் இருக்கிறது.\nநீண்ட நாட்கள் கழித்து விக்னேஷை திரையில் பார்க்கிறோம். எதிர்மறையான கேரக்டராக இருந்தாலும், நேர்த்தியாக செய்திருக்கிறார். வெல்கம்பேக் விக்னேஷ். மெகாலி, யுவா, ஞானசம்பந்தம், எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், சன்ஜனா சிங், தக்சிதா உள்பட மற்ற நடிகர்களும் அவரவர் ரோலை சரியாக செய்திருக்கிறார்கள்.\nஒரு படத்துக்கு திரைக்கதை மிக முக்கியம். அதில் கவனம் செலுத்த தவறியிருக்கிறார் இயக்குனர் பா.விஜய். எளிதாக யூகிக்கக்கூடிய வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், திரில்லிங், சஸ்பென்ஸ் எல்லாம் முன்கூட்டியே உடைந்துவிடுகிறது. அதேநேரத்தில், ஸ்தபதி தொடர்பான காட்சிகள் நல்ல டீலெய்லாக இருக்கிறது.\nவித்யாசாகரின் இசையில் 'புலி ஒன்னு வேட்டைக்கு போகுது' பாடல் காதில் ரீங்காரமிடுகிறது. 'செல்லம்மா செல்லம்' பாட்டு மனதுக்கு இதமளிக்கிறது. பின்னணி இசை தான் பொருந்தாமல் துறுத்துகிறது. சஞ்சய்லோக்நாத்தின் ஒளிப்பதிவும், ஷான் லோகேஷின் எடிட்டிங்கும் தன்னால் முயன்ற வரை படத்தை தரம் உயர்த்த போராடியிருக்கின்றன. பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகளை தட்டிக்கேட்ட விதத்தில் ஓங்கி ஒலிக்கிறது 'ஆருத்ரா'வின் குரல்.\n`எதைப் பேசணுமோ, அதை அப்படிக் காட்டியிருக்கணுமா பா.விஜய்’ - `ஆருத்ரா’ விமர்சனம்\nபா.விஜய் இயக்கி நடித்திருக்கும் 'ஆருத்ரா' படம் பற்றிய விமர்சனம்.\nதமிழ் சினிமாவில் இது த்ரில்லர் சீசன் போல 'எப்பய்யா சஸ்பென்ஸை உடைப்பீங்க' என நகம் கடிக்க வைக்கும் த்ரில்லர்கள் ஒரு ரகம். 'எப்பய்யா எண்ட் கார்ட் போடுவீங்க' எனச் சலிக்கவைக்கும் த்ரில்லர்கள் இன்னொரு ரகம். பா.விஜய் எழுதி இயக்கி நடித்திருக்கும் ஆருத்ரா இந்த இரண்டாவது ரகம்.\nதமிழக அமைச்சரின் தம்பி ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். அவர் நெஞ்சில் தூய தமிழில் ஒரு பட்டயம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் போலீஸார் விசாரிக்கும்போதே அடுத்தடுத்து கடத்தல்களும் கொலைகளும் நடக்கின்றன. நகரமே நடுங்கும் இந்த சீரியல் கில்லர் வழக்கில் தனியார் துப்பறிவாளரான பாக்யராஜின் உதவியை நாடுகிறது காவல்துறை. இந்த பரபரப்புகள் எதுவுமே பாதிக்காத வகையில் குடும்பத்தோடு பாக்யராஜின் மேல்வீட்டில் வசித்து வருகிறார் பா.விஜய். இருவரின் பாதைகளும் எங்கே குறுக்கிடுகின்றன கொலைகளைச் செய்வது யார் என்பதுதான் ஆருத்ரா.\nபா.விஜய் இயக்கி நடிக்கும் இரண்டாவது படம் இது. முந்தைய படத்தைவிட இதில் நடிப்பில் தேறியிருந்தாலும் சென்டிமென்ட் காட்சிகளில் இன்னும் தடுமாறவே செய்கிறார். தக்சிதா, மெகாலி என இரண்டு ஹீரோயின்கள். நடிப்பதற்குக் கதையில் எதுவுமில்லை. ஆங்காங்கே வந்து பொருத்தமில்லாத உதட்டசைவில் பேசிச் செல்கிறார்கள். விக்னேஷ், ஜோ மல்லூரி, ஞான சம்பந்தம், பாக்யராஜ்.. ஏன் ஒரே ஒரு காட்சியில் வரும் அஜய்ரத்னம் கூட மிகைப்படுத்தப்பட்ட நடிப்பையே வழங்குகிறார்கள். படத்தில் கொஞ்சம் இயல்பாய் இருப்பது எஸ்.ஏ.சந்திரசேகர் ஒருவர்தான்.\nதமிழ் சினிமாவின் காமெடி காட்சிகளில் (இல்லை அப்படி இயக்குநர்கள் நினைக்கும் காட்சிகளில்) இனி மொட்டை ராஜேந்திரன் வரக்கூடாது என வேண்டிக்கொண்டுதான் தியேட்டர் செல்லவேண்டும் போல. ஒரே மேனரிசம், ஒரே மாதிரியான டயலாக்குகள் என ரொம்பவே போரடிக்கிறார். குழந்தை நட்சத்திரம் யுவாவின் ஒருசில காட்சிகள் ஆறுதல்.\nவித்யாசாகர் என்ற பெயரை டைட்டில்கார்டில் பார்த்தாலே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ஏனோ இந்தப் படத்தில் வித்யாசாகருக்கே பெரிய உற்சாகமில்லை போல பாட்டும் பின்னணி இசையும் சுத்தமாக ஒட்டவில்லை. இங்கே அங்கே என அலைபாயும் திரைக்கதையை இருப்பதை வைத்து ஒட்டியிருக்கிறார் எடிட்டர் ஷான் லோகேஷ். 90களின் கலர் பேக்ட்ராப்பை கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சஞ்சய்லோக்நாத்.\nசிவபக்தனான சீரியல் கில்லர் ஒவ்வொரு கொலையையும் ஒவ்வொரு பஞ்ச பூதத்திற்குக் காணிக்கையாக்குகிறான் என்ற ஒன்லைன் கொஞ்சம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், படமாக்கியவிதத்தில் அநியாய நாடகத்தன்மை. அதுவும் 90 சதவீத காட்சிகளில் க்ரீன் மேட் பயன்படுத்தியிருப்பதால் ஒருகாட்சி கூட இயல்பாகவே இல்லை. இதுபோக எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கி லிஸ்ட் போடுமளவிற்கு லாஜிக் ஓட்டைகள் வேறு.\nசமூகப் பிரச்னைகளைப் பற்றி தன் படங்களில் பேச நினைக்கும் பா.விஜய் இதில் சிறார் பாலியல் வன்கொடுமை பற்றி பேச முயன்றிருக்கிறார். ஆனால், அதைப் படமாக்கிய விதம் முகம் சுளிக்கவைக்கிறது. அவ்வளவு டீட்டெயிலாக காண்பித்தே ஆகவேண்டுமா என்ன போக, பெண்களுக்கு நிகழும் பாலியல் கொடுமை பற்றி மெசேஜ் சொல்லும் அதே வேளையில் இன்னொருபக்கம் போலீஸ் அதிகாரி, அப்பார்ட்மென்ட் மாமி, அவரின் தங்கை என எல்லாரையும் உடல்சார்ந்து அணுகும் காட்சிகள் எக்கச்....சக்கம். ஏன் சாரே இப்படி போக, பெண்களுக்கு நிகழும் பாலியல் கொடுமை பற்றி மெசேஜ் சொல்லும் அதே வேளையில் இன்னொருபக்கம் போலீஸ் அதிகாரி, அப்பார்ட்மென்ட் மாமி, அவரின் தங்கை என எல்லாரையும் உடல்சார்ந்து அணுகும் காட்சிகள் எக்கச்....சக்கம். ஏன் சாரே இப்படி அதிலும் 'பின்னழகுப் பித்தர்' எனப் பெருமையாக அடைமொழி வேறு கொடுத்துக்கொள்கிறார்கள். கஷ்டம்\nதமிழ் சினிமாவில் தன் பிரதான அடையாளம் தவிர்த்து பல அவதாரங்களில் செமத்தியாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள் பலர். ஆனால், கவிஞர் பா.விஜய்யிடம் மிகப் பரிதாபமாக தோற்றுப் போகிறார் இயக்குநர் பா.விஜய்\nமெசேஜ் சொல்ல நினைத்து கதையை கோட்டைவிட்டு இஷ்டத்துக்கு பயணித்து தடுமாறி நிற்கும் தமிழ்ப்படங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்திருக்கிறது.\nசிறுமியர் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான தனிமனித கோபம்... 'ஆருத்ரா'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://indiatimenews.com/uncategorized/jayalalithaa-death-inquiry-commission-set-up-opies-information", "date_download": "2018-09-21T10:45:25Z", "digest": "sha1:HI4ZZVOBIYVTB3ATJEHKKVEI7UNDUJE2", "length": 9155, "nlines": 161, "source_domain": "indiatimenews.com", "title": "ஜெயலலிதா மரணம்: விசாரணை கமிஷன் அமைக்கப்படும்", "raw_content": "\nஜெயலலிதா மரணம்: விசாரணை கமிஷன் அமைக்கப்படும்: ஓ.பி.எஸ். தகவல்\nமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்து பின்னர் அளித்த பேட்டி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறிய அவர், 75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றும் ஒரு முறை கூட ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திக்கவே இல்லை என்றும் கூறினார்.\nஇதுதவிர தற்போதைய தலைமை மீதுள்ள தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர் தன் மனதில் உள்ள விஷயங்களில் நூற்றில் 10 சதவீதம் தான் வெளியே சொல்லி இருப்பதாக கூறினார். இந்த பேட்டியை அடுத்து அவர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று அவரது இல்லத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-\nஜெயலலிதா கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். என்னை இரண்டு முறை முதலமைச்சர் ஆக்கினார். அவரது வழியில் தான் நானும் ஆட்சி நடத்தினேன். எப்போதும் அவர் வழியிலேயே செயல்படுகிறேன்.\nஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விசாரிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. எனவே, விசாரணைக் கமிஷன் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்.\nவி.கே. சசிகலா கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக உள்ளார். விரைவில் நிரந்தரப் பொதுச்செயலாளராக வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்படவேண்டும்.\nஎனக்குப் பின்னால் பா.ஜ.க. உள்ளது என கூறுவது வடிகட்டிய பொய். பா.ஜ.க. என்னை இயக்குவதாகக் கூறுவதும் பொய்.\nஎங்களுடன் இணைந்து செயல்பட வருமாறு தீபாவுக்கு அழைப்பு விடுக்கிறேன். விரைவில் தமிழக மக்களை நேரில் சந்தித்து எனது தரப்பு கருத்துக்களை தெரிவிப்பேன்.\nதமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன். சட்டமன்றத்தை கூட்டுவது சட்டமன்றத் தலைவரின் அதிகாரம்\nPREVIOUS STORYஇடைக்கால பொதுசெயலாளரை நியமிக்க அதிமுக சட்டவிதிகளில் வழிகள் இல்லை\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://sathiyavasanam.in/?page_id=7353", "date_download": "2018-09-21T10:31:48Z", "digest": "sha1:3PGBL64KEFPQ5GGH5MF6SLURYZAIRTCB", "length": 30742, "nlines": 134, "source_domain": "sathiyavasanam.in", "title": "தேவனுடைய வழியில் நானா?என் வழியில் தேவனா? |", "raw_content": "\nஇந்தப் பக்கத்தைப் புரட்டிப்பார்க்கும் இந்த விநாடியில் நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதை நான் அறியாவிட்டாலும், ஒன்று நிச்சயம். ஒரு சிறு குழப்பம், ஒரு சிறு சலனம், ஒரு சிறு சிடுசிடுப்பு, ஒரு எதிர்பார்ப்பு அதைத் தொடர்ந்து அங்கலாய்ப்பு, இல்லையானால் கோபம் பழிவாங்கல் இப்படி ஏதோவொரு உணர்வினால் மனிதனுடைய உள்ளம் குழம்பி தவித்தபடியே இருக்கும் என்பதை மறுக்கமுடியாது. சாதாரணமாக நூற்றில் தொண்ணூற்றொன்பது பேரும் இப்படி ஏதோவொரு போராட்டத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் இந்த நிலைமை\nநாம் துக்கத்தோடும் குழப்பத்தோடும் தீர்மானம் எடுக்கமுடியாத தவிப்போடும் தடுமாறவேண்டும் என்றா தேவன் விரும்புகிறார் அதற்காகதானா அவர் தம்முடைய ஒரே பேறான குமாரன் என்றும் பாராமல் பாழாய் போன இந்த பூவுலகத்திற்கு அவரை அனுப்பி, பலியாக ஒப்புவித்தார் அதற்காகதானா அவர் தம்முடைய ஒரே பேறான குமாரன் என்றும் பாராமல் பாழாய் போன இந்த பூவுலகத்திற்கு அவரை அனுப்பி, பலியாக ஒப்புவித்தார் இல்லையே அப்படியானால் இன்று மனிதனுடைய இந்த அவல நிலைக்கு, அதிலும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நமது தடுமாற்றங்களுக்கும் விழுகைகளுக்கும் யார் காரணம்\nதனது ஆசிரியர் சொன்னதாக ஒரு சகோதரி சொன்ன கதையை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு தேவ பக்தர், தேவனையும் அவரது வார்த்தைகளையும் மிகவும் நேசிக்கிறவர். ஒருமுறை அவர் வசித்துவந்த பகுதியில் மழை பெய்து வெள்ளம் வந்தது. மக்கள் யாவரும் பயந்து வீடுகளைவிட்டு ஓடினர். அவர்கள் இவரிடமும் வந்து, ஐயா இந்த வெள்ளம் மிகவும் அபாயமானது, நீங்களும் எங்களுடன் வந்துவிடுங்கள் என்று அழைத்தனர். அவரோ, என் தேவன் என்னைக் காப்பாற்றுவார். அவர் வாக்குமாறாதவர் என்று வேத வசனங்களையெல்லாம் சொல்லி, தப்பிப்போக மறுத்து விட்டார். வெள்ளம் உயர்ந்தது. அப்பொழுதும் படகுகளில் வந்து இவரை அழைத்தார்கள். இவரோ மறுத்துவிட்டார். வெள்ளம் உயர உயர இவரும் கூரையில் ஏறி, பின்னர் ஒரு தென்னைமரத்தில் தொங்கிக் கொண்டார். அப்போதும் வானூர்த்தியிலே வந்தவர்கள் கயிறு ஒன்றைக் கீழேவிட்டு, அதைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறும்படி கூச்சலிட்டு கூப்பிட்டனர். இவரோ என் தேவன் என்னைக் காப்பார், இப்படியாகத் தப்பித்துக்கொண்டால் என் விசுவாசம் பரிகாசமாகிவிடும் என்று மறுத்துவிட்டார்.\n மரம் விழுந்து அவர் இறந்துவிட்டார். இறந்தவர் தேவனிடம், ‘உம்மை நான் எவ்வளவாக நம்பி விசுவாசித்தேன். வாக்குமாறாத நீர் என் விஷயத்தில் வாக்கு மாறியது என்ன’ என்று கேட்டாராம். தேவனோ, ‘மகனே, நான் வாக்கு மாறவேயில்லை. உன்னைத் தப்புவிப்பேன் என்ற என் வாக்குப்படி எத்தனை தடவை உன்னைத் தப்புவிக்க நான் முயற்சி செய்தேன். மக்களை அனுப்பினேன். படகை அனுப்பினேன். ஏன் வானூர்த்தியையும் அனுப்பினேன். ஆனால் நீயோ மறுத்துவிட்டாய்; நீ என்னை நம்பவில்லை, கீழ்ப்படியவில்லை. நான் என்ன செய்வேன்’ என்றாராம்.\nஇப்படித்தான் நாமும் அநேகந்தடவைகள் கர்த்தரையே சோதித்துப் பார்க்கிறோம்; அல்லது, நாம் நினைத்தபடி தேவன் நடக்க வேண்டும் என்று தப்புக் கணக்குப் போடுகிறோம். இந்த மனிதர் கர்த்தரை நம்பியது தவறா அல்லது, அவரது விசுவாசம் பொய்யா அல்லது, அவரது விசுவாசம் பொய்யா இரண்டுமேயில்லை. அப்போ தவறு எங்கே இரண்டுமேயில்லை. அப்போ தவறு எங்கே அன்று மாத்திரம் அந்த வெள்ளம் வற்றிப்போய், அல்லது அந்த வெள்ளத்திலும் இவர் உயிர் தப்பி இருந்தால் நான் விசுவாசித்தபடி கர்த்தர் என் உயிரைக் காத்தார் என்று சொல்லியிருக்கக் கூடும். ஆனால் படகோ கயிறோ வானூர்த்தியோ காப்பாற்ற வந்தபோதும், தான் எண்ணியபடி அற்புதமானவிதத்தில் எதுவும் நடக்காதபடியினாலே அவரால் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nகர்த்தர் அற்புதம் செய்வார். அதற்காக அவர் நூதனமான தேவன் அல்ல. காக்கிறவர் காப்பார்; அதற்காக நாம் நினைத்த வழிகளில்தான் அவர் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்பது நியாயமா நீ தண்ணீரையும் ஆறுகளையும் கடக்கநேர்ந்தாலும் நான் உன்னோடு இருப்பேன் என்று கர்த்தர் சொன்னது சத்தியம்தான். அதற்காக நான் நினைத்தபடிதான் அவர் என்னோடு இருக்கவேண்டும் என்று நினைப்பது நியாயமா\nஅன்று இஸ்ரவேலருக்கு ஒரு சோதனை வந்தது. அவர்கள் தேவனைவிட்டு சோரம் போனார்கள். இதனால் கர்த்தர் அவர்களுக்கு ஒரு தண்டனையைக் கட்டளையிட்டார். யூதாவின் கடைசி ராஜாவாகிய சிதேக்கியா ராஜாவின் காலத்தில் கர்த்தர் எரேமியா தீர்க்கனூடாக யூதருக்கு வெளிப்படுத்தியது இதுதான். “பாபிலோன் யூதாவுக்கு எதிராக வரும், அவனை நானே எழுப்புவேன். அவன் வந்து நகரத்தை பாழாக்குவான். அவன் கைகளில் ராஜாவையும் மக்களையும் நானே ஒப்புக்கொடுப்பேன்” என்றுச் சொன்ன கர்த்தர் பாபிலோனிலே எழுபதுவருட சிறையிருப்பையும் அறிவித்தார். இது ஏற்றுக்கொள்ள கடினமாகத்தான் இருந்திருக்கும்.\nஆனால் கர்த்தரோ அவர்களுக்கு வரக்கூடிய அழிவிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு வழியையும் அவர்கள் முன் வைத்தார். பாபிலோன் வரும்போது முரண்டுபிடிக்காமல், கர்த்தரால் நியமிக்கப்பட்ட தண்டனையும் சிட்சையுமாகிய அந்தச் சிறையிருப்புக்குள் மக்கள் இணங்கிப் போகவேண்டும் என்பதே அந்த வழி. அதைவிட்டு, நான் போகமாட்டேன், இதுதான் என் சொந்த பூமி, பாபிலோன் புறஜாதிகளின் தேசம் என்று சொல்லி முரண்டுபிடித்தால்…. “இந்த நகரத்திலே தரிக்கிறவன் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவான்; உங்களை முற்றிக்கைபோடும் கல்தேயர் வசமாய்ப் புறப்பட்டுப் போய்விடுகிறவனோ பிழைப்பான்; அவன் பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல் இருக்கும்” (எரேமியா 21:9) இதுதான் கர்த்தருடைய வழி.\n ஆம் நடந்தது. 23 வருஷங்களாக எரேமியா கர்த்தருடைய வார்த்தையை உரைத்தும் மக்கள் அதைக் கேட்கவில்லை. கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, சிறையிருப்புக்குப் போனவர்கள் மாத்திரமே தப்பிப் பிழைத்தார்கள். தப்பி யோடிய சிதேக்கியாவும் அவனைச் சேர்ந்தவர்களும் அழிந்துபோனார்கள். கீழ்ப்படிந்தவர்களையோ, சிறையிருப்பின் காலம் முடிவுற்ற பின்னர், மீண்டும் எருசலேமுக்குக் கொண்டு வந்து பாபிலோன் இடித்துப்போட்ட தேவாலயத்தையும் கர்த்தர் மீண்டும் கட்டி எழுப்பி, அவர்களைக் குடியமர்த்தினார்.\n“கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார் அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார் அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்\nஇப்போது நம்முடைய பிரச்சனை என்ன என்பது விளங்குகிறதா கர்த்தருடைய வழி என் வழியாயிருக்கவேண்டும் என்பதை சற்றேனும் நினையாமல், என் வழி கர்த்தருடைய வழி என்பதுபோல நாம் வாழுகிறோம். கர்த்தருடைய நினைவின்படி அல்ல; என் நினைவின்படி கர்த்தர் செயற்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நமது ஜெபங்களும் அதே பிரகாரம்தான் இருக்கிறது. நமது பிரச்சனைகளையும் முறையிட்டு, அதிலிருந்து தப்பிக்கொள்ளக்கூடிய வழியையும் கர்த்தருக்கு நாமே கற்பித்து, அதன்படி நடக்க கர்த்தரையே அழைக்கின்ற அளவுக்கு நாமேதான் கதாநாயகர்களாகிவிட எண்ணுகிறோம் என்பது தான் உண்மை.\nநான் கேட்டேன், கர்த்தர் செய்தார் என்பது தான் அநேகருடைய சாட்சியாகவும் இருக்கிறது. ஆம், உண்மைதான், கர்த்தர் தமது பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்பார், நாம் கேட்டபடியும் செய்வார். அது அவருடைய சுத்த கிருபை. மாறாக, நாம் சொல்ல அவர் கேட்க, அவர் நமது வேலையாள் அல்ல. அவர் கர்த்தர். அவர் ராஜரீகம் செய்கிறவர். அவரது வழிகள் உயர்ந்தவைகள். அவர் நம்மைத் தப்புவிப்பது சத்தியம்; ஆனால் அது நாம் நினைக்கும் வழியில் அல்ல. அவர் வழிகள் உயர்ந்தவைகள்.\n“நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே” (எரேமியா 29:11). நாம் எதிர்பார்க்கும் முடிவை கர்த்தர் தருவார் என்று இந்த வார்த்தையைக் குறித்து தவறான விளக்கங்களை நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியாது. வசனத்தை உற்றுக் கவனியுங்கள். நாம் எதிர்பார்க்கும் முடிவு நல்லதுதான். சமாதானம் வேண்டும். தேசம் அமைதியாய் இருக்க வேண்டும். நமது குடும்பம் நன்றாயிருக்க வேண்டும். எல்லாமே நல்லதுதான். கர்த்தர் அதைச் செய்வார். அன்று யூதரும் அதைத்தான் விரும்பினார்கள். தாம் தமது சொந்த தேசத்தில் வாழவேண்டும் என்று அவர்கள் நினைத்ததில் தவறில்லை.\nஆனால் கர்த்தர் சொல்லுவது என்ன நீங்கள் எதிர்பார்க்கும் முடிவை நான் தருவேன் என்கிறார். ஆனால், அந்த முடிவை உங்களுக்குத் தரும்படி, நீங்கள் நினைத்திருக்கிற நினைவுகள் அல்ல; ‘…நான் நினைத்திருக்கிற நினைவுகளை நான் அறிவேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். உங்கள் தேசத்திற்கு திரும்ப வருவீர்கள். ஆனால் எழுபதுவருட சிறையிருப்பின் பின்னர்தான். ஆலயத்தைக் கட்டி எழுப்புவீர்கள். இப்போது பாபிலோனின் சிறையிருப்புக்குப் போங்கள்; சிறைப்பட்டுப்போகும் தேசத்தில் சந்தோஷமாய் இருங்கள். ஏனெனில் அங்கேயும் நானே உங்களோடு இருப்பேன் என்கிறார் கர்த்தர். மேலும், சிறைப்பட்டுப் போயிருக்கிற பட்டணத்தின் சமாதானத்திற்காக விண்ணப்பம் பண்ணுங்கள், அதற்குச் சமாதானம் இருந்தால் உங்களுக்கும் சமாதானம் என்கிறார். இது விநோதமாக இல்லையா நீங்கள் எதிர்பார்க்கும் முடிவை நான் தருவேன் என்கிறார். ஆனால், அந்த முடிவை உங்களுக்குத் தரும்படி, நீங்கள் நினைத்திருக்கிற நினைவுகள் அல்ல; ‘…நான் நினைத்திருக்கிற நினைவுகளை நான் அறிவேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். உங்கள் தேசத்திற்கு திரும்ப வருவீர்கள். ஆனால் எழுபதுவருட சிறையிருப்பின் பின்னர்தான். ஆலயத்தைக் கட்டி எழுப்புவீர்கள். இப்போது பாபிலோனின் சிறையிருப்புக்குப் போங்கள்; சிறைப்பட்டுப்போகும் தேசத்தில் சந்தோஷமாய் இருங்கள். ஏனெனில் அங்கேயும் நானே உங்களோடு இருப்பேன் என்கிறார் கர்த்தர். மேலும், சிறைப்பட்டுப் போயிருக்கிற பட்டணத்தின் சமாதானத்திற்காக விண்ணப்பம் பண்ணுங்கள், அதற்குச் சமாதானம் இருந்தால் உங்களுக்கும் சமாதானம் என்கிறார். இது விநோதமாக இல்லையா ஆனாலும் கர்த்தருடைய வழி அதுதான்.\nஅந்த வார்த்தைக்கு ஏற்ப கடைசி வரைக்கும் உண்மையாயிருந்தவர்கள் சந்தோஷமாக தேசத்திற்கு திரும்பினார்களா இல்லையா அந்த சிறையிருப்பின் காலத்தில் புறவினத்தாராகிய அந்த பாபிலோன் மக்களும் ராஜாக்களும் இஸ்ரவேலின் தேவனே தேவன் என்று கண்டுகொண்டார்களா இல்லையா அந்த சிறையிருப்பின் காலத்தில் புறவினத்தாராகிய அந்த பாபிலோன் மக்களும் ராஜாக்களும் இஸ்ரவேலின் தேவனே தேவன் என்று கண்டுகொண்டார்களா இல்லையா கர்த்தரே ராஜரீகம் பண்ணுகிறவர் என்பதைக் கண்டு கொண்டார்களா இல்லையா கர்த்தரே ராஜரீகம் பண்ணுகிறவர் என்பதைக் கண்டு கொண்டார்களா இல்லையா தேவனுடைய வல்லமையை ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அனுபவித்தானா இல்லையா\nகடந்த நாட்களில் எனது ஆலய ஆராதனையில் கொடுக்கப்பட்ட செய்தி என்னை வெகுவாக அசைத்துவிட்டது என்று சொல்லுவேன். ஆம், சீரிய நாட்டு இராணுவத் தளபதியாகிய நாகமான் என்ற ஒரு மனுஷனுடைய சரீர சுகத்திற்காக மாத்திரமல்ல, அவனுடைய ஆத்தும இரட்சிப்புக்காக, சீரிய நாட்டுக்கு கர்த்தர் அவன் மூலமாகவே ஜெயத்தைக் கொடுத்து, இஸ்ரவேலிலே ஒரு சிறு பெண்ணுக்கு சிறைவாசத்தையும், அவனுடைய வீட்டிலேயே அவளை வேலைக்காரியாகவும் அனுமதித்தாரே. அந்த நாகமான் இஸ்ரவேலின் தேவனே தேவன் என்று பகிரங்கமாக அறிக்கையிட்டான் அல்லவா ஆம், கர்த்தருடைய வழிகளை அறியத் தக்கவன் யார்\nதேவபிள்ளையே, நீ தேவனுடைய பிள்ளைதானா அப்படியானால் ஒன்றை மாத்திரம் நினைவில் வைத்துக்கொள். கர்த்தர் நம்மைத் தம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டது பரலோகில் அவரோடு வாசம்பண்ணுவதற்காக மாத்திரம் அல்ல. இந்தப் பூவுலகில் அவருக்கென்று வாழுவதே நம்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற முக்கியமானதும் முதன்மையானதுமான நோக்கமாகும். ஆகவே, அவரிடத்தில் அன்பு கூருகிற நமக்கு சகலத்தையும் அவர் நன்மையாகவே மாற்றிக்கொடுப்பார். நமது பிரச்சனைகள் நீங்குவது நல்லதுதான். ஆனால் அதே சமயம் நம் பாடுகளுக்கூடாக இன்னொருவன் அல்லது இன்னொரு குடும்பம், அல்லது நமது தேசம் சந்திக்கப்படுமானால் அது எத்தனை பெரிய ஆனந்தம் தெரியுமா\nபிரச்சனைகளைக் கர்த்தரிடத்தில் முறையிடுவதில் தவறில்லை. வேறு யாரிடத்தில் போய் முறையிடுவது ஆனால் வழிகளைக் கர்த்தரிடத்திலே விட்டுவிடுவோமாக. அவர் வழிகளிலே நமது விருப்பத்துக்கு மாறானவைகளும், திடுக்கிடும் காரியங்களும் சம்பவிக்கலாம்; சம்பவிக்கட்டும். தோற்றுப்போய்விட்டது போலவும் தெரியலாம். தெரியட்டும். எந்த சந்தர்ப்பத்திலும் நாம் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.\nஅவர் காட்டும் வழி நமது இருதயத்துக்கு ஏற்றதாய் இருக்காவிட்டாலும், சரணாகதியாய் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது அவர் பெரிய காரியங்களை நிச்சயம் செய்வார். அவருடைய வழிகள் உயர்ந்தவைகள். இதை உணர்ந்தோமானால் நம்முடைய பல தடுமாற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் உரிய பதில் கிடைத்து விடும். கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/05/27/temple-rs-2-5-crores-gold-worth-gold-bodi/amp/", "date_download": "2018-09-21T09:44:46Z", "digest": "sha1:K2VPHBWCMILRH4NM32A52ILSMNTMTT7F", "length": 9175, "nlines": 98, "source_domain": "tamilnews.com", "title": "temple Rs. 2.5 crores gold worth gold bodi, tamil news", "raw_content": "\nஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 2.5 கோடி மதிப்பிலான தங்க வாள் காணிக்கை\nதேனி மாவட்டம் போடி திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் செல்லத்துறை, கடந்த 6 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இதுவரை தங்க ஒட்டியாணம், தங்க பாதம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்கியுள்ளார்.\nதற்போது இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் 5 கிலோ எடை கொண்ட தங்கம், ஒன்றறை கிலோ எடை கொண்ட வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட சூரிய கிடாரி எனும் வாளை காணிக்கையாக வழங்க திட்டமிட்டிருந்தார்.\nஇரண்டு நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட பின்பு, தொழிலதிபர் செல்லத்துரை, அதனை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினார்.\nஇவற்றைப் பெற்றுச் செல்ல போடிக்கு வந்த தேவஸ்தான அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதனைக் கொண்டு சென்றனர்.\n​​​ஸ்மார்ட் சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி\nமுன்னாள் எம்.எல்.ஏக்களுக்கான விடுதி திறப்பு\nகாவல்நிலையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்\nடெல்லியை வாட்டி வதைக்கும் கோடை வெயில்\nபாம்பன் சாலை பாலத்தில் வெடிகுண்டு – மர்ம அழைப்பு\n​​​கடன் பெற்றவரின் மனைவியை தாக்கிய கொடூரம்\nNextகளுபோவில தனியார் வங்கி ஒன்றில் தீ - A.T.M இயந்திரம் தீக்கிரை »\nPrevious « வீரவில பகுதியில் வாகன விபத்தில் இளைஞர் பலி\n2 பிள்ளைகளை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் தப்பியோடிய தாய்\n2 பிள்ளைகளுக்கு தாயான பெண் ஒருவர், கள்ளக்காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். (police files kidnap case former minister jayapal…\nபெற்ரோல் விலை மீண்டும் உயர்வு\nபெற்ரோல் விலை லீட்டருக்கு 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ள அதேவேளை, டீசல் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை. (petrol price increased yet Chennai…\nமோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை\nகடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட…\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் சுராஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்றும் ஐஸ்வர்யாவின் ஆதிக்கம் தொடர்கிறது. அனைவருடனும் சண்டை போடும் ஐஸ்வர்யா…\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nவவுனியாவில் இன்று காலை முதல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக வவுனியா மையப்பகுதியில் இருவேறு…\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nகாவ்யா மாதவன் 2009ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். Kavya Madhavan Baby shower pictures திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வந்தவருக்கு, நடிகை…\nமோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை\nகடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…\n2 பிள்ளைகளை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் தப்பியோடிய தாய்\n2 பிள்ளைகளுக்கு தாயான பெண் ஒருவர், கள்ளக்காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். (police files kidnap case former minister jayapal tanjore) வேளச்சேரியை சேர்ந்த விஜய் ராஜேஷ்குமார்,…\n“முடிந்தால் என்னை தொடு பார்க்கலாம் ” விஜியிடம் சவால் ஐஸ்வர்யா\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 96 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு போட்டியளர்கள் ஒவ்வொருத்தரும் முட்டி மோதி கொள்கின்றனர்.(Tamil…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/06/15/india-first-innings-vs-afghanistan-2018-news-tamil/", "date_download": "2018-09-21T10:13:05Z", "digest": "sha1:OTBTMG3QYLG4OGJPG3YN37YYNQNXMOKZ", "length": 43310, "nlines": 514, "source_domain": "tamilnews.com", "title": "India first innings vs Afghanistan 2018 news Tamil | Cricket news In Tamil", "raw_content": "\n : இமாலய ஓட்ட எண்ணிக்கையை குவித்தது இந்தியா\n : இமாலய ஓட்ட எண்ணிக்கையை குவித்தது இந்தியா\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அபார சதத்தின் உதவியுடன் இந்திய அணி 474 ஓட்டங்களை குவித்துள்ளது.\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அணிக்கு மிகச் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.\nவேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த சிக்கர் தவான் முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன் சதம் விளாசியதுடன், 96 பந்துகளுக்கு 107 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.\nதொடர்ந்து தனது ஸ்டைலில் மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய் 105 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அவருடன் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கிய கே.எல்.ராஹுல் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.\nதொடர்ந்து வந்த புஜாரா 35 ஓட்டங்களுடனும், தினேஷ் கார்த்திக் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, இன்றைய தினம் ஹர்த்திக் பாண்டியா அரைச்சதத்தை கடந்து 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.\nஇவர்களை தொடர்ந்து அஸ்வின் 18 ஓட்டங்களையும், ஜடேஜா 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்த நிலையில், இறுதி விக்கட்டுக்காக இணைந்த உமேஷ் யாதவ், இசான் சர்மா ஜோடி 34 ஓட்டங்களை பகிர்ந்தது.\nஉமேஷ் யாதவ் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும், இசான் சர்மா 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிக்க, இந்திய அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 474 ஓட்டங்களை குவித்தது.\nஆப்கானிஸ்தான் சார்பில் எதிர்பார்க்கப்பட்ட ரஷீட் கான் 154 ஓட்டங்களை வழங்கி 2 விக்கட்டுகளை மாத்திரம் வீழ்த்த, முஜிப் உர் ரஹ்மான் 75 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டை வீழ்த்த, வேகப்பந்து வீச்சாளர்களான அஹமட்ஷாய் 3 விக்கட்டுகளையும், மித வேகப்பந்து வீச்சாளர் வஃபடர் 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.\nமே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி\n11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்\nமே.தீவுகளுக்கெதிரான அடுத்த போட்டியில் களமிறங்கும் முன்னணி வீரர்\nசென்னை அணியில் அதிரடியை வெளிப்படுத்தியற்கான காரணம் என்ன\nதிரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்\nசென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா\nகொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான் : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்\nகுழந்தை கடத்தல் வதந்தியை நம்ப வேண்டாம் – சேலம் ஆட்சியர் ரோகிணி\nசமந்தா குடும்பத்தில் பிளவு : மருமகள் இல்லாமல் திருமண நாள் கொண்டாடிய நாகர்ஜுனா தம்பதிகள்..\nநேற்றைய போட்டியில் பாராட்டப்படும் அஜின்கே ரஹானேவின் செயல்\nமுதல் டெஸ்டில் படுதோல்வியை சந்தித்தது ஆப்கானிஸ்தான்\nமுதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தானுக்கு வீழ்ச்சி\nமைதானத்தில் கலச்சார உடையில் வலம் வந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்\nக.பொ.த சாதாரணதர பரீட்சை : அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவித்தல்\nமோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை\n6 பேர் கொண்ட தனிப்படை\nஆசியாவை ஆளப்போகும் ஆப்கான்: வங்காளதேசத்தையும் பந்தாடியது..\nஒடியாவை தாக்கிய புயல்; 08 மாவட்டங்களில் வெள்ளம்\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nமோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது\nஉதய கம்மன்பில வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் ஐவர் அதிரடியாக நீக்கம்\nஒடியாவை தாக்கிய புயல்; 08 மாவட்டங்களில் வெள்ளம்\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nமோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது\nக.பொ.த சாதாரணதர பரீட்சை : அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவித்தல்\nஉதய கம்மன்பில வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் ஐவர் அதிரடியாக நீக்கம்\nடொலர் பெறுமதி உயர்வுக்கு டிரம்பே காரணம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்போம்\nமூன்றாவது நாளாகவும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு\nபொலிஸ் மா அதிபர் அப்படியானவர் அல்ல\nமைத்திரியை கொலை செய்ய ரணில் சதி சர்ச்சையை கிளம்பியுள்ள 15 பேர் குழு\nஒடியாவை தாக்கிய புயல்; 08 மாவட்டங்களில் வெள்ளம்\nமோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை\n2 பிள்ளைகளை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் தப்பியோடிய தாய்\nபெற்ரோல் விலை மீண்டும் உயர்வு\n6 பேர் கொண்ட தனிப்படை\nமும்பையில் சிஏஜி அலுவலக ஊழியர் ஆணவக் கொலை\n“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்\nஜம்மு காஷ்மீரில் 4 பொலிஸார் மாயம்; ஆயுததாரிகள் கடத்தியிருக்கலாம் என அச்சம்\nராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் – அருண் ஜேட்லி கடும் தாக்கு\nராஜீவ் காந்தியை கொலை செய்ய இந்தியாவிற்கு வரவில்லை; சாந்தன்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nவைபவ்வுடன் கரம் கோர்க்கும் நந்திதா…\nமுழுநேர பாடகியாக மாறிய ஸ்ருதி ஹாசன்….\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி….\nஒரு வழியாக அத்தையை மாற்றிய சிம்பு….\n“முடிந்தால் என்னை தொடு பார்க்கலாம் ” விஜியிடம் சவால் ஐஸ்வர்யா\n“மிருங்கங்களுடன் செக்ஸ் வைப்பது தவறல்ல ” இயக்குனர் அமீர் சர்ச்சை கருத்து\n“நான் இப்படிதான் ரூல்ஸ் பிரேக் பண்ணுவேன் “மீண்டும் சர்வதிகாரி போல் மாறி ருத்ரதாண்டவம் ஆடும் ஐஸ்வர்யா\nதிலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனுக்கு களைகட்டும் சீமந்தம் : புகைப்படங்கள்\nசின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இப்பிடி தான் உருவாகியதாம்… இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nகண்டதும் காதலில் விழுந்து முத்தம் கொடுத்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நம்ம த்ரிஷா…\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஉடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் மரணம்\nநெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பலி\n150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nட்ராவிட் எனக்காக ஒதுக்கிய 5 நிமிடங்கள் என் கிரிக்கட் வாழ்வையே மாற்றியது\nகிரிக்கெட் விளையாட வரும் இளம் வீரர்கள் சீனியர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற வேண்டும் எனப் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் ...\nஇலங்கை வரும் இங்கிலாந்து ஒரு நாள் அணி அறிவிப்பு\nஆசியாவை ஆளப்போகும் ஆப்கான்: வங்காளதேசத்தையும் பந்தாடியது..\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் சுராஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்றும் ஐஸ்வர்யாவின் ஆதிக்கம் ...\nபிக் பாஸ் வீட்டில் இன்றும் தொடர்கிறது ஐஸ்வர்யாவின் சர்வதிகாரம்\nவிக்ரம் பிரபு நடிக்கும் “துப்பாக்கி முனை” திரைப்பட டீசர்\nமுடிவை நெருங்கும் பிக் பாஸ் 2: அடுத்த டார்கெட் ஐஸ்வர்யாவா\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\n(apple ios 12 iphone upgrade 2018) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் ...\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஅடுத்த ஆன்ட்ராய்டு பெயர் இதுதான்…\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n4 4Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nஇளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்\nபிரான்ஸில் துப்பரவு பணியினால் தொடரும் உயிரிழப்புகள்\nபிரான்ஸில், நடுராத்திரியில் சுரங்கத்திற்குள் மாட்டிக்கொண்ட 1400 பயணிகள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரித்தானியாவில் தந்தை கையால் இறக்கப்போவது தெரியாமல் மகள் செய்த காரியம்\nலண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி\nபிரித்தானியாவில் மசூதி அருகே முஸ்லிம்கள் மீது தாக்குதல்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nஇளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்\nபிரான்ஸில் துப்பரவு பணியினால் தொடரும் உயிரிழப்புகள்\nபிரான்ஸில், நடுராத்திரியில் சுரங்கத்திற்குள் மாட்டிக்கொண்ட 1400 பயணிகள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரித்தானியாவில் தந்தை கையால் இறக்கப்போவது தெரியாமல் மகள் செய்த காரியம்\nலண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி\nபிரித்தானியாவில் மசூதி அருகே முஸ்லிம்கள் மீது தாக்குதல்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nநேற்றைய போட்டியில் பாராட்டப்படும் அஜின்கே ரஹானேவின் செயல்\nமுதல் டெஸ்டில் படுதோல்வியை சந்தித்தது ஆப்கானிஸ்தான்\nமுதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தானுக்கு வீழ்ச்சி\nமைதானத்தில் கலச்சார உடையில் வலம் வந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்\nசமந்தா குடும்பத்தில் பிளவு : மருமகள் இல்லாமல் திருமண நாள் கொண்டாடிய நாகர்ஜுனா தம்பதிகள்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTQyODU3MzI3Ng==.htm", "date_download": "2018-09-21T09:28:15Z", "digest": "sha1:KVHYR73CJT2CRBZR74LH3LUTJ4KXKMUY", "length": 16572, "nlines": 166, "source_domain": "www.paristamil.com", "title": "கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கும் இயற்கை வழிகள்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondyஇல் இருந்து 2நிமிட நடைதூரத்தில் 60m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nகழுத்தில் உண்டாகும் கருமையை போக்கும் இயற்கை வழிகள்\nசிலருக்கு உடல் முகம் அனைத்தும் ஒரே நிறம் இருக்கும். ஆனால் கழுத்து மட்டும் கருப்பாக இருக்கும். அதுவும் குறிப்பிட்டு சொன்னால் கழுத்தின் பின்பகுதி மிகவும் கருமையாக மாறிவிடும்.\nஅதுதவிர்த்து ஹார்மோன் மாற்றங்களாலும் கழுத்தில் கருமை ஏற்படும். இதனை போக்குவதற்கு எளிய மற்றும் உண்மையில் பயனளிக்கக் கூடிய குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.\n* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தினமும் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.\n* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.\n* முட்டைக்கோஸை அரைத்து அந்த சாறையும் கருப்பாக மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.\n* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.\n* சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்\n* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\nகூந்தல் வெடிப்பை தடுக்கும் வீட்டு வைத்தியம்\nசிலருக்கு கூந்தலின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இப்படி முடியின் முனைகளில் வெடிப்புக்கள் இருந்தால், முடியின் வளர்ச்சி தடுக்கப்பட\nசருமத்திற்கு பூசணி தரும் அழகு\nபூசணிக்காயை சமையலுக்கு மட்டுமின்றி சரும அழகுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிலிருக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட\nகண்ணுக்கு கீழ் ஏற்படும் கண் கருவளையத்தால் பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் திருமணமாகாத பெண்களுக்கு கண் கரு\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவு முறைகள்\nஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாப\nஅழகாக இருக்க வேண்டும் என்பதற்காக இளம்பெண்கள் பலர் எடைக் குறைப்பில் ஈடுபடுகின்றனர். அதன் காரணமாக காலை உணவை தவிர்க்கின்றனர். சிலர்\n« முன்னய பக்கம்123456789...137138அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?p=66063", "date_download": "2018-09-21T11:09:52Z", "digest": "sha1:VHMNTT52FM2EU5V7Q3SZU2H5BXHO4DL6", "length": 5966, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "திருமலையில் கலாபூசணம் வெற்றிவேலுக்கு பாராட்டு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nதிருமலையில் கலாபூசணம் வெற்றிவேலுக்கு பாராட்டு\nதிருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் சைவப்புலவர் பரீட்சைக்குதோற்றி சித்திபெற்ற கலாபூசணம் கணவதிப்பிள்ளை வெற்றிவேல் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அவர் கல்வி கற்று, கற்பித்த சம்பூர் மகாவித்தியாலயத்தில் இன்று காலை 9.00மணியளவில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் சிரேஸ்ர ஊடகவியலாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளுருமான பொ.சற்சிவானந்தம், ஸ்ரீமுருகன் வித்தியாலய அதிபர் ம.சச்சிதானந்தம், கலாபூசணம்.அ.குகராஜா, உள்ளிட்டோர் வாழ்த்துரைகளை வழங்கினர், ஸ்ரீசம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலய பிரதம குரு ஆசியுரைகளை வழங்கிவைத்தார்.\nசம்பூர் தமிழ் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாமன்றத்தின் தலைவர்வைத்தியகலாநிதி அ.ஸதீஸ்குமார் தலமையுரையாற்றுவதனையும் கொட்டியாபுரப்பற்று இந்து சமய அபிவிருத்தி ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் கலாபூசணம் அ.குகராஜா வாழத்துரைவழங்குவதனையும் மன்றத்தினாரால் சைவப்புலவருக்கும் அவரது துணைவியாருக்கும் மலர்மாலை மற்றும் பொன்னாடை போர்த்துகௌரவித்தத பின்னர் வாழத்துப்பா வழங்குவதனையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காண்க\nPrevious articleவெருகல் பிரதேச செயலாளராக குணநாதன்\nNext articleஇலங்கையில் இன்று நான்காவது முருகபத்தி மாநாடு ஆரம்பம்\nமடத்தடி மீனாட்சிஅம்மனாலயத்தில் யானை தாக்குதல். களஞ்சிய அறை கிணறு பாத்திரங்கள் சேதமென்கிறார் ஆலயதலைவர் கமல்\nதிருக்கோணமலை 6ம்கட்டை அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் ஆலய பிரமோற்சம்\nகொண்டைன்கேணி விளையாட்டுக் கழகத்திற்கு சீருடை வழங்கல்\nபெத்தாக் கிளவி குடும்ப மக்களின் திருவிழா களுதாவளையின் சுயம்பு லிங்கத்திற்கு.\nஎமது மக்களின் இருப்புக்கு உத்தரவாதமளிக்கும் எந்தக்கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்கத்தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNDc0MQ==/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-:%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-09-21T10:09:33Z", "digest": "sha1:QMPD5ZZ4YUMQ76U4WJCTB5DDIKPI5LUV", "length": 7740, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆண்டிபட்டியில் வெயிலின் தாக்கம்...அதிகரிப்பு :தண்ணீரின்றி தவிக்கும் ஆடுகள்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\nஆண்டிபட்டியில் வெயிலின் தாக்கம்...அதிகரிப்பு :தண்ணீரின்றி தவிக்கும் ஆடுகள்\nஆண்டிபட்டி:ஆண்டிபட்டி மலைக்கிராமங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் தண்ணீரின்றி தாகத்தில் தவிக்கின்றன.\nஆண்டிபட்டி தாலுகாவின் பல்வேறு கிராமங்களில் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ளது. அவற்றில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், பால்மாடுகள் முக்கிய இடம் பிடித்துள்ளன. கன்னியப்பபிள்ளைபட்டி, கதிர்நரசிங்கபுரம், சித்தார்பட்டி, தெப்பம்பட்டி, வேலப்பர்கோயில், பாலக்கோம்பை உட்பட பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஆடுகள் உள்ளன.\nதினமும் அவற்றை மேய்ச்சலுக்காக பல கி.மீ.,துாரம் ஓட்டிச்செல்லப்படும். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் தொடரும் வறட்சியால் புல் பூண்டுகள் காய்ந்து விட்டன. விவசாய நிலங்கள் உழவு செய்து விதைப்புக்கு தயார் நிலையில் இருப்பதால் தீவன தட்டுப்பாடு அதிகம் உள்ளது. குளங்கள், கண்மாய்கள் காய்ந்து கிடப்பதால், தண்ணீர் தேவைக்கும் திண்டாடும் நிலை உள்ளது.\nதற்போது சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் அவற்றின் உடல் நிலை பாதிக்கப்படும் என்பதால் பகல் நேரத்தில் ஆடுகளை மர நிழலில் ஓய்வெடுக்க செய்கின்றனர். ஆடு வளர்ப்பவர்கள் தெரிவித்ததாவது:காலையில் வெயில் தாக்கம் துவங்கும் முன்பே குறிப்பிட்ட பகுதியில் ஆடுகள் மேய்ந்து விடும். மதியம் 12:00 முதல் மாலை 3:00 மணி வரையில் வெயில் தாக்கம் அதிகம் இருக்கும். அப்போது எளிதில் சோர்வடைந்து அவற்றின் உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்க, ஆடுகளை மர நிழலில் இருக்கச்செய்து விடுகிறோம், என்றனர்.\nமுதலை, பாம்பு, ராட்சத ஆமை உள்ளிட்ட 400 விலங்குகளுடன் வாழும் விசித்திர மனிதர்\nபோர் விமானம், பயணிகள் விமானம், மின்சார கார் ஆகியவற்றை வென்ற மோட்டார் சைக்கிள்\nசவப்பெட்டியில் பலரை உயிரோடு புதைத்த மர்மநபரால் அதிர்ச்சி..\nசர்வதேச விண்வெளி வீரர்களுடன் இவாங்கா டிரம்ப் காணொலியில் உரையாடல்\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார விவகாரம் ஜலந்தர் பிஷப் இன்று கைது\nரூ.30 லட்சம் இழப்பீடு வழங்குமாறு பாதிக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் பயணி கோரிக்கை\nபாக். எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் : செப். 29-ம் தேதி சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\nதிருப்பதி கோவில் பிரம்மோற்வத்திற்காக 5 லட்சம் ரூபாய் செலவில் - பாதாம், முந்திரியால் தயாரிக்கப்பட்ட கிரீடம், மாலை\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8ம் நாள் பிரம்மோற்சவம்: கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா\nஉன் முழு பெயர் போட்ட ஜெர்சிய போட்டு விளையாடு பா : தினேஷ் கார்த்திக்கிற்கு கவாஸ்கர் அறிவுரை\nஇரட்டை ‘சுழல்’ கூட்டணி | செப்டம்பர் 16, 2018\nகோஹ்லிக்கு கிடைக்குமா ‘கேல் ரத்னா’ | செப்டம்பர் 17, 2018\nடிரின்பாகோ அணி சாம்பியன் | செப்டம்பர் 17, 2018\nஇந்தியா–பாக்., போட்டிக்கு டிக்கெட் எவ்வளவு | செப்டம்பர் 17, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraigalatta.com/2018/02/blog-post_21.html", "date_download": "2018-09-21T10:35:43Z", "digest": "sha1:QYO55VLGZECFD2GS4ON2MBCGIEJE4BOD", "length": 4524, "nlines": 35, "source_domain": "www.thiraigalatta.com", "title": "ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்த விஜய் திட்டம்: அரசியலுக்கு தயாராகிறாரா ?", "raw_content": "\nரசிகர் மன்றத்தை விரிவுபடுத்த விஜய் திட்டம்: அரசியலுக்கு தயாராகிறாரா \nநடிகர்கள் ரஜினி,கமல் இருவரும் அரசியலில் இறங்கிவிட்டனர். இருவரும் ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்த இணையதளம், மொபைல் ஆப் போன்றவற்றை அறிமுகப்படுத்தி ரசிகர்களை சேர்த்து வருகின்றனர்.\nஅந்த வரிசையில் நடிகர் விஜய்யும் சேர்ந்துள்ளார். ரசிகர்மன்றத்தை விரிவுபடுத்த விஜய்யும் இணையதளம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநடிகர் விஜய் தனது படங்களில் சமூக கருத்துக்களை கூறுவதாலும், அவ்வப்போது அரசியல் பேசுவதாலும் அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் விஜய்யின் இந்த முடிவு அவர் அரசியலுக்கு வருவார் என்பதை உறுதிப்படுத்துகிறது.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://noelnadesan.com/2016/04/11/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4/", "date_download": "2018-09-21T10:05:59Z", "digest": "sha1:Z6SBGNEIL5T2XMHT3KMHENQMQ4BOYXW2", "length": 25466, "nlines": 196, "source_domain": "noelnadesan.com", "title": "என் பர்மிய நாட்கள் 4 | Noelnadesan's Blog", "raw_content": "\n← உனையே மயல் கொண்டு\nஞானம் ஆசிரியர் ஞானசேகரன் →\nஎன் பர்மிய நாட்கள் 4\nஇரங்கூன் வீதியில் தலையை மூடியபடி இந்திய முகத்துடன் ஒரு இஸ்லாமிய பெண் எதிரில் வந்தாள். அப்பொழுது வழிகாட்டியிடம் ‘ எப்படி எல்லா மதக்கோவில்களும் இவ்வாறு ஒரே இடத்தில் இருக்கின்றன \n‘ இவை பலகாலமாக இருக்கிறது. ‘\n‘ அவ்வாறாயின் எப்படி இரக்கீன் மாநிலங்களும் புத்த மதத்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பிரச்சினை எனச் செய்திகள் வருகிறது \n‘அயல்நாட்டில் இருந்து வரும் முஸ்லீம்களால் எற்படும் பிரச்சினைதான் என்றான்\nதற்பொழுது பிரபலமாக பேசப்படும் இந்த விடயத்தை புரிந்து கொள்வதற்கு நாம் வரலாற்றில் சிறிது தூரம் பயணிக்கவேண்டும்\nமியன்மார் ஏழு மாநிலங்களும் ஏழு பிரதேசங்களிலும் ஒன்றாகிய ரக்கீன் (Rakhine State) பிரதேசம் கிட்டத்தட்ட 30 இலட்சம் மக்கள் வாழும் தனி மாநிலம். இந்த மாநிலத்தின் வட மேற்குப்பகுதி தற்போது பங்களாதேசை அண்டியது. இந்த மாநிலத்தில் வாழ்பவர்களில் கிட்டத்தட்ட 20 வீதமான சிறுபான்மையினர் எனும் ரொகினியா முஸ்லீம்கள். இவர்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்பவர்கள். இதைவிட இதே அளவு வங்காளதேசத்தில் இருந்து குடியேறி இருப்பதாக பர்மிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுதேச இரக்கீன் மக்களில் பெரும்பாலானவர்கள் பௌத்தர்கள்.\nரோகினியா(Rohingyas) முஸ்லீம்களின் பிரச்சினை இப்பொழுது தொடங்கியதல்ல. 1948 இல் இந்தியா பிரிந்தபோது ரோகினியர்கள் தங்களது பிரதேசத்தை அக்காலப் பாகிஸ்தானுடன் இணைக்க முயற்சித்தார்கள். பின்னர் அந்தப் பிரதேசத்தில் தொடர்ச்சியான கொரில்லா யுத்தம் நடந்தது. பல வெளிநாடுகளின் தூண்டுதல்கள் இந்த ஆயுதப்போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தன. வங்காளதேசம் பாகிஸ்தான் சவூதி அரேபியா என பலரதும் தூண்டுதல்களால் நடந்த ஆயுதப்போராட்டத்தை பர்மா இராணுவம் தனது பலத்தால் அடக்கியது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல் 2012 ஜுன் பத்தாம் திகதி நடந்த இனக்கலவரத்தில் இருபக்கத்திலும் உயிர் இழப்பும் உடமைகளை எரித்தலும் நடந்தது.\nஇரண்டு பக்கத்திலும் உயிர் சேதங்கள் நடந்தது. வழிபாட்டுத்தலங்கள் எரிக்கப்பட்டன. இதன் பின் பர்மிய அரசாங்கம் அவசரகால பிரகடனம் செய்தபின் ரொகன்னியா மக்கள் கடுமையாக நடத்தப்பட்டார்கள். பர்மிய அரசாங்கம் ரோகின்னிய மக்கள் பலரை நாடற்றவர்களாக்கி அவர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்கவில்லை. அவர்களை வங்காள தேசத்தவர்கள் எனப் பிரகடனப்படுத்தி பல வழிகளில் இரண்டாந்தர பிரஜைகளாக்கியது.\nபர்மாவின் சரித்திரத்தில் பலகாலமாக இரக்கீன் மாநிலம் தனி இராச்சியமாக இருந்தது. பர்மாவில் இருந்து மலைத்தொடரால் கிழக்கில் பிரிக்கப்பட்ட இந்த மாகாணம் மேற்கில் வங்காளக்கடல் அமைந்த பிரதேசமாகும். இரக்கீன் என்பதன் அர்த்தம் இராட்சதர்கள். அதாவது மற்றைய பர்மியர்களிலும் பார்க்க இவர்கள் கருமையாக இருக்கலாம் என நினைக்கிறேன்.\nஇங்கு புத்தர் வந்துபோனார் என்ற ஐதீகமும் இலங்கையைப்போல் அங்குள்ளவர்கள் இடையே பரவியுள்ளது. இதனால் தங்களை புத்தமதத்தின் காவலர்களாக நினைக்கிறார்கள் போலும்\nபர்மியர்கள் இரக்கீனை 1734 இல் யுத்தத்தில் கைப்பற்றி பர்மாவுடன் இணைத்தார்கள். ரிக்கீனேசு மக்கள் ஐந்தாயிரம் வருடங்களாக சுதந்திரமான இராட்சியமாக வாழ்ந்ததாக அவர்களது இதிகாசக் கதைகளில் சொல்லப்படுகிறது. 1826 இல் நடந்த முதல் பர்மிய – இங்கிலாந்து போரில் ரிக்கீனேசை இந்தியாவின் வங்காளத்துடன் பிரித்தானியர்கள்; இணைத்து இந்தியப் பிரதேசமாக ஆண்டார்கள். பர்மா சுதந்திரமடைந்தபோது ரிக்கீனேசு பர்மாவின் பகுதியாகியது.\nரோகின்யா மக்களின் பிரச்சினையை பர்மாவில் பௌத்த இஸ்லாமிய பிரச்சினையாக்குவது இலகுவானது. ஆனால் உண்மை பல மடிப்புகளைக் கொண்டது. நான் பார்த்த பர்மாவின் மற்றைய பல இடங்களில் முஸ்லிம்கள் மத வழிபாட்டு சுதந்திரத்துடன் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வர்த்தகர்கள். அதேநேரத்தில் முஸ்லீம்களது மதம் கலாச்சாரம் என்பன பர்மாவில் தங்களை சிறுபான்மையாக்கிவிடும் என்ற அச்சம் பர்மியர்களிடம் உள்ளது. ஆனால் இந்த விடயம் பர்மாவுக்கு மட்டும் பொதுவானது அல்ல. பிலிப்பைன்;ஸ் , தாய்லாந்து என்பன முஸ்லிம்களை சிறுபான்மையாக கொண்டவை. அங்கு தொடர்ச்சியான ஆயுதப்போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. பர்மாவில் மற்றைய சிறுபான்மையாக வாழும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவர்கள் பர்மியர், அதாவது மங்கோலிய-தீபத் இனத்தை சேர்ந்தவர்கள். அத்துடன் புத்தசமயத்தவர்கள். ரொகினியர்கள் மொழியால் உடல் அமைப்பால் மதத்தால் வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள். இதை இலகுவாக இன மத வாதமென நாங்கள் சொல்லமுடியும்.\nபர்மாவை பௌத்த இனவாத அரசு என பிரகடனப்படுத்த முனைவது நியாயமற்றது என்பதே எனது வாதமாகும். எந்த ஒருநாட்டிற்கும் தனது கலாச்சார மத விடயங்களை பாதுகாக்கும் உரிமையுள்ளது.\nபர்மாவில் இவ்வளவுகாலமும் இருந்த இராணுவ அரசிற்கு பல சிறுபான்மையினத்தவரோடு பிரச்சினைகள் உண்டு. இராணுவங்கள் எப்பொழுதும் சுத்தியல்போன்றது. எந்தவிதமான பிரச்சனைகளையும் ஒரே மாதிரி தீர்ப்பதற்கு முயல்வன. இதனால்த்தான் மற்றய சிறுபான்மை இனங்களது உரிமைப் பிரச்சனைகளையும் இதுவரைகாலமும் அடக்குமுறையால் தீர்த்து முயன்று வருகிறார்கள்.\nஇலங்கைக்கு இந்தியத் தொழிலாளர்களை கொண்டு வந்து மலையகத்தில் சிங்கள மக்கள் இடையே குடியமர்த்தி பிரச்சினையை உருவாக்கியதுபோல் ரோகினிய மக்களின் பிரச்சினை பிரித்தானிய அரசால் வங்காளத்தையும் இரக்கீனையும் ஒன்றாக சேர்த்து ஆண்டபோது உருவாகியிருக்கிறது.\nஆங்கிலேயரின் காலனி ஆட்சிதான் பிரச்சனையின் மூலகாரணம். இந்த விடயத்தை வங்காளதேசம் மற்றும் உலக நாடுகள் பர்மாவுடன் ஒன்றாக சேர்ந்து பாதிக்கப்படும் ரோகினிய மக்களுக்கு நியாயமாக தீர்க்ப்படவேண்டியது அவசியமாகிறது.\n← உனையே மயல் கொண்டு\nஞானம் ஆசிரியர் ஞானசேகரன் →\n3 Responses to என் பர்மிய நாட்கள் 4\nஇலங்கைக்கு இந்தியத் தொழிலாளர்களை கொண்டு வந்து மலையகத்தில் சிங்கள மக்கள் இடையே குடியமர்த்தி பிரச்சினையை உருவாக்கியதுபோல் , எங்களை கொண்டு வந்து குடிஏற்றியதால் என்ன பிரசசினை வந்தது, நன்மை தானே வந்தது, தேயிலை யால் வந்த பணத்தில் தானே உங்களுக்கும் சிங்களவர்களுக்கும், தடுப்பூசி போட்டு அம்மை மலேரியா போலியோ நோயில் இருந்து காத்து உங்களதும் சிங்களவரதும் சனத் தொகையை கூட்ட முடிந்தது, உலகே அறிந்த சிலோன் டி வந்து பிலாக் காயும் , மரவள்ளியும் தி ன்று வாழ்ந்தவர்கள் , சமுக புள்ளி விபரம் அடிப்படையில் இலங்கையே தென் ஆசியாவில் சிறந்த நாடு என்று மார் தட்ட முடிந்தது, யால் தமிழர்களுக்கு வேறு எங்கு ஆசிரியர தொழில் கிடைத்து இருக்கும், எங்கள் மக்களுக்கு இலங்கை கோவல் கட்டி கும்பிட வேண்டும்\nநான் சொனன அர்தம் நீங்கள் கொண்டுளள அர்தமும் வேறுவேறு.\nபிரச்சனை என்பது இல்லாவிடில் சிறிமா -சாத்திரி ஒப்பந்தமோ வந்திராது ஏராளமான மலையக மக்கள் இந்தியா போக இருந்திராது. அதன்பின் இராஜீவ்- ஜே ஆர் ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக மலையக குடியுரிமை வந்திராது. தற்போது பல விடயங்கள் தீர்கப்பட்டுளளது என்பது சந்தோசமான விடயம்.இன்னும் இலங்கையில் மலைக மக்களுக்கு மட்டுமல்ல மறறவர்களுக்கும் பிரச்சனையுள்ளது நண்பரே. எனது தந்தையும் மலையகத்தில் படிப்பித்தவர். அதேபோல் நானும் ஒரு வருடம் றாகலையில் மிருக வைத்தியராக இருந்தேன். அதேபோல் அனுராதபுரம் மதவாச்சி என வேலைசெய்தேன். இவை சாதாரண விடயங்கள்தானே\nஉங்களுக்கெல்லாம் யார் சொன்னது ஜே ஆர் ராஜீவ் ஒப்பந்தம் மூலம் தான் இலங்கை வாழ் இந்திய தமிழர்களுக்கு பிரசாவுரிமை கிடைத்து என்று, 86 அம ஆண்டு தலைவர் தொண்டமான் தலைமையில் நடந்த வேலை நிருத்தம் காரணமாக பிராஜாவுரிமை சட்டம் நிறை வேற்ற பட்டாலும், விசாரண செய்தே பிரசாவுரிமை வழங்கப்படும் என்ற நிலையில் விஸ்ரனைகள் ஆ மை வேகத்தில் நடந்து பயனில்லாத நிலையில் 88 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வந்தது, திரு தொண்டமானின் ஆதரவை சிரிமாவும் பிரேமதாசவும் நாடி நிற்க இலங்கையில் சட்ட பூ ர்வமாக வசித்து இந்திய பிரசவுரிமைக்கு விண்ணப்பம் செய்யாத இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கை பிரஜைகள் என்று சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினால் ஆதரவு தருவதாக தலைவர் தொண்டமான் நிபந்தனை விதிக்க பிரேமதாசா அதனை ஏற்று சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார், இதில் இந்திய இலங்கை ஒப்பந்தம் எந்த ஈடுபாடும் கா ட்டவில்லை, அதன் முக்கிய நோக்கமே வடக்கு கிழக்கு சம்பந்த பட்டது ,உங்கள் நண்பர் முருக பூபதியும் ஜே ஆர் ராஜீவ் ஒப்பந்தம் மூலம் தான் இலங்கை வாழ் இந்திய தமிழர்களுக்கு பிரசாவுரிமை கிடைத்து என்று எழுதி இருந்தார், அது தவறான தகவல், சமுகத்தில் மதிப்பான இடத்தில இருக்கும் நீங்கள் இவ்வாறான தவறான் தகவல்களை எழுதும் போது பலர் அதனை நம்பலாம் , மலையகத்தில் இந்திய பாஸ்போட் பெற்று இந்தியா இந்தியா போகாமல் இருந்தவர்களுக்கு 2002 அம ஆண்டு இலங்கை பிரசாவுரிமை வழங்க பட்டது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎக்சைல் 1984 ; கெடுகுடி சொற்கேளாது\nஅவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன் ஒரு நாள்\nnoelnadesan on அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன்…\nkarunaharamoorthy on அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன்…\nShan Nalliah on சங்கிலியன் தரை -நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/supreme-court-confirms-hanging-on-nirbhaya-rape-accused/", "date_download": "2018-09-21T10:46:45Z", "digest": "sha1:ARAURCIW4QIWVS3QEQUDEFET4ZCL4Z7J", "length": 14153, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Supreme court confirms hanging on Nirbhaya rape accused - நிர்பயா வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!", "raw_content": "\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\nநிர்பயா வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nநிர்பயா வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nநிர்பயா வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nடெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.\nடெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ம் தேதி, 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக, 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், ஒருவர் சிறுவன் என்பதால் குறைந்த பட்ச தண்டனை அளிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளி ராம்சிங் என்பவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். முகேஷ், பவன், வினய், அக்ஷய் ஆகிய 4 பேருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.\nஇதனை எதிர்த்து, அதே ஆண்டில் அவர்கள் நால்வரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், உச்சநீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், மரண தண்டனையை மறு சீராய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது கடந்த மே 4ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்து இன்று உத்தரவிட்டது.\nஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்\nஅக்டோபர் 3ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் ரஞ்சன் கோகாய்\nநம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஇனி தலைவலி என்றால் நோ சாரிடன்.. 328 மருந்துகளுக்கு அதிரடி தடை\nஸ்டெர்லைட் தொடர்பாக தமிழக அரசின் வாதத்தினை கேட்க வேண்டும் – பசுமைத் தீர்ப்பாயத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த தடை விதிக்க முடியாது – தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்\nஇந்திய குற்றவியல் சட்டம் 377 தீர்ப்பு : கொண்டாட்டத்தின் புகைப்படங்கள்\n377-வது பிரிவு நீக்கம்: பாதுகாப்பு நிச்சயம், மரியாதை லட்சியம்\nஇந்திய குற்றவியல் சட்டம் 377 : ஆதரவு தீர்ப்பால் ஸ்தம்பித்த இணையதளம்\nசிகரெட் பிடிக்கும் சர்கார் பட போஸ்டர் : நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nஃபிபா உலகக்கோப்பை 2018: லீக் சுற்று முதல் காலிறுதி வரை\nகொடூரமாக கொல்லப்பட்ட ஜூலி… நடந்தது என்ன\nபிக் பாஸ் சீடன் ஒன் பிரபலமான ஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த வெளியீட்டால் ஜூலி வெறியர்கள் குஷியில் உள்ளனர். அம்மன் தாயி படத்தில் கொல்லப்படும் ஜூலி: பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு பிறகு ஜூலி பல சிறிய பட்ஜெட் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதில் ஒன்றான அம்மன் தாயி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தெய்வ அம்சம் கொண்ட அவரை வில்லன்கள் கொன்று விடுகிறார்கள். இறுதியில் அந்த வில்லன்களுக்கு எப்படி […]\nஷூட்டிங்கில் எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடலுக்கு சாமியாடிய ஜூலி… வெளியானது வீடியோ\nஜூலி நடிப்பில் வெளியாக இருக்கும் அம்மன் தாயி படத்தில், எல். ஆர். ஈஸ்வரி பாடிய அழைக்கட்டுமா தாயே பாடலுக்கு, ஜூலி சாமியாடிய வீடியோ வெளியாகியுள்ளது. சாமியாடும் ஜூலி : இந்த படத்தில், ஒரு கிராமத்து பெண்ணாக இருந்து, கடவுள் சக்தி நிறைந்த பெண்ணாகவும் நடித்திருக்கிறார் ஜூலி. இந்த பாடல் கிளைமாக்ஸ் பாடலாக அமைந்துள்ளது. அதாவது, கொடியவனை இறுதியில் அம்மன் வதம் செய்வது தான் கிளைமாக்ஸ். இதில் கொடியவன் யார் என்று தெரியவில்லை என்றாலும், யாரொ ஒருவரை ஜூலி […]\nஆதாரங்களை வெளியிட்டு நிரூபிப்பேன் : நிலானியை மிரட்டும் காந்தியின் சகோதரன்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது… என்ன வழக்கு தெரியுமா\n‘செக்ஸ் டார்ச்சர மறச்சிட்டு இவ்வளவு நாள் அமைதியா இருந்தேன்’ – வாட்ஸ்அப்-ல் கதறும் இளம்பெண்\nஆரவ் காதல் குறித்து புதிய அறிவிப்பு வெளியிட்ட ஓவியா\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nபுதிய சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது அமேசான் எக்கோ டாட்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/07/11/page/8/", "date_download": "2018-09-21T10:35:16Z", "digest": "sha1:RMGYJIQFEQK4OOZGXFMSP6MZB75KFBAU", "length": 8333, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "2018 July 11", "raw_content": "\nஊடகங்களை வரவழைத்து என்கவுண்டரை நேரலை செய்த உ.பி. போலீஸ்..-அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள்\nபாலியல் குற்றசாட்டிற்கு உள்ளான லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் முருகனை பணியிடை நீக்கம் செய்யகோரி மாதர்கள் ஆர்ப்பாட்டம்\nவியட்நாம் ஜனாதிபதி டிரான் டாய் குவாங் மரணம்\nஉத்தரபிரதேச அரசின் அலட்சியம்: 45 நாட்களில் 70 குழந்தைகள் பலி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nகரூர் அருகே 5 கல்குவாரிகளில் வருமான வரித்துறை சோதனை\nகடல்போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி\nஸ்கேன் சென்டர்களை கண்காணிக்க குழு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகுறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் நாடு முழுதும் ஆர்ப்பாட்டம்\nபுதுதில்லி, ஜூலை 11- அங்கன்வாடி ஊழியர்கள், தங்களைத் தொழிலாளர்களாக அங்கீகரிக்கக் கோரியும், குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் முதலான கோரிக்கைகளை வலியுறுத்தியும்…\nகோவை: மழைநீர் வடிகால் கட்டுமான பணிகளால் அவதியுறும் பொதுமக்கள்\nகோவை முத்தன்னன்குளம் பகுதியொட்டி வசிக்கும் மக்களின், வீட்டு வாசலைக் பாதி உயரம் மறைத்து மழை நீர் வடிகால் கட்டப்பட்டிருப்பதால் நாள்தோறும்…\nஆன்மிக அரசியலில் சீட்டிங்கிற்கு இடம் உண்டா\nரூ 6 கோடி பாக்கி விவகாரத்தில் லதா ரஜினிகாந்திற்கு எதிரான கிரிமினல் வழக்கை மீண்டும் நடத்த உத்தரவிட்டுள்ளது உச்சநீதி மன்றம். ஒரு விநியோக…\nஇடது பாதையே இந்தியாவின் பாதை\nஆம், புதிய இந்தியா உருவாகும்\nஅறநிலையத் துறையில் கடமையைச் செய்தால் குற்றவாளியா\nவங்கிகள் இணைப்பு யாருடைய நலனுக்காக\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nஉங்கள்மீது நாங்கள் கடுமையாகப் போர் தொடுப்போம்\nபா.ஜ.க இந்திய யூனியனை இந்துக்களின் ராஜ்யமாக ஆக்குவதோடு நிற்கவில்லை\nஜே என் யூவில் ஏபிவிபி வன்முறை வெறியாட்டம்\nஊடகங்களை வரவழைத்து என்கவுண்டரை நேரலை செய்த உ.பி. போலீஸ்..-அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள்\nபாலியல் குற்றசாட்டிற்கு உள்ளான லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் முருகனை பணியிடை நீக்கம் செய்யகோரி மாதர்கள் ஆர்ப்பாட்டம்\nவியட்நாம் ஜனாதிபதி டிரான் டாய் குவாங் மரணம்\nஉத்தரபிரதேச அரசின் அலட்சியம்: 45 நாட்களில் 70 குழந்தைகள் பலி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/kaatru-veliyidai-sneak-peek-2/", "date_download": "2018-09-21T10:05:24Z", "digest": "sha1:ZHV4ASN37ZGKKHZ5CRW6K5FM4RKCC2W3", "length": 9609, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "Kaatru Veliyidai Sneak Peek 2 | Karthi, Aditi Rao Hydari | Mani Ratnam, AR Rahman", "raw_content": "\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது கென்யாவில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் சமீபத்தில் யுனிசெப் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் இருக்கும் 65% சதவீத பெண்கள்...\nமருத்துவமனையில் யாருமின்றி பரிதவிக்கும் நடிகை நிலானியின் குழந்தைகள்- அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிரபல திரைப்பட நடிகையான நிலானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரியவர்கள் யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர். சின்னத்திரை நடிகையான நிலானி காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்வதாக கூறி...\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை. அதிலும் இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கு உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும்...\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா குழந்தைகள் முதல் இளைஞர்கள் ஏன் பெரியவர்கள் வரை செல்போன் இல்லாமல் வாழ்வது என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. செல்போன் என்பது ஒரு மாயாஜால சிறை ஆகும்....\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி அசைவ சாப்பாடுகளை காரசாரமாக சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அந்தவகையில், இன்று காரமான மிளகு மீன் வறுவல் செய்வது எப்படி என்று...\nஇன்று நள்ளிரவு முதல் மீண்டும் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nவிஷாலின் தீராத விளையாட்டுப்பிள்ளை பட நடிகையின் கவர்ச்சிப் புகைப்படங்கள்\nSIIMA விருதுகள் விழாவிற்கு நடிகை அஞ்சலி எப்படி வந்தாங்க தெரியுமா\nஇலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய இளம்வயது காதலி\nஆண்கள் மற்றும் பெண்களின் மூளையில் இவ்வளவு வித்தயாசங்கள் உள்ளதா\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.60secondsnow.com/ta/international/us-secretary-of-state-mike-pompio-traveled-to-north-korea-ne-1096094.html", "date_download": "2018-09-21T10:36:46Z", "digest": "sha1:7QUTRKEGP2YYYQDC7ZRADGWMDFHVECMV", "length": 5941, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "அமெரிக்க அமைச்சர் வடகொரியா பயணம்! | 60SecondsNow", "raw_content": "\nஅமெரிக்க அமைச்சர் வடகொரியா பயணம்\nஅமெரிக்காவின் வெளிறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ அரசுமுறை பயணமாக வடகொரியா செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் டிரம்பின் சிறப்பு பிரதிநிதியாக செல்லும் அமைச்சர் வடகொரியாவின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.\nகமல் ஒரு அரவேக்காடு- அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசம்\nமு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக முடியவில்லை என்ற விரக்தியிலும், கமல் அரசியல் தெரியாமல் அரவேக்காட்டுத்தனமாகவும் தமிழக அரசின் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் பேசிய அவர், கருணாஸ் மட்டுமல்ல அவதூறு பரப்பும் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்\" என்றார்.\nகன்னியாஸ்திரி ரேப் வழக்கு: சில்மிஷ பிஷப் கைது\nகோட்டயம் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கொச்சியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பிஷப் பிராங்கோவிடம் 5 பேர் கொண்ட குழு 3வது நாளாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று அவரிடம் 8 மணி நேரம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. இதைத்தொடர்ந்து இன்று நடத்தப்பட்ட விசாரணைக்கு பின் பிஷப் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன\nமோடி முஸ்லிம் விதவைகளுக்கு வாதாடுகிறார்: பிரவின் தொகாடியா\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவார் என்ற நம்பிக்கையில் தான் மோடி ஆட்சியில் அமரவைக்கப்பட்டதாக பிரவின் தொகாடியா தெரிவித்துள்ளார். ராமர் கோவில் வக்கீலான மோடி இஸ்லாமிய விதவைகளுக்கு வாதாடுவதாகவும் பிரவின் தொகாடியா விமர்சித்துள்ளார். அக்டோபர் மாதம் 21ம் தேதி முதல் அயோத்தில் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தொகாடியா கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2011/08/seo-tips-in-tamil.html", "date_download": "2018-09-21T10:37:20Z", "digest": "sha1:J2DPDJUSEYU32TOB7FAICDTVX5YRWJPC", "length": 18697, "nlines": 193, "source_domain": "www.bloggernanban.com", "title": "தேடுபொறி ரகசியங்கள்: சில காரணிகள்", "raw_content": "\nHomeதேடுபொறி ரகசியங்கள்தேடுபொறி ரகசியங்கள்: சில காரணிகள்\nதேடுபொறி ரகசியங்கள்: சில காரணிகள்\nநமது தளத்தை தேடுபொறிகளில் முன்னணியில் கொண்டுவர வேண்டுமெனில், அதற்காக சில வேலைகளை நாம் செய்ய வேண்டும். அது தொடர்பாக இதுவரை நான்கு பதிவுகள் எழுதியிருந்தேன். மேலும் சில விசயங்கள் ஒரு பதிவு எழுதும் அளவிற்கு இல்லாததால் அவற்றை ஒரே பதிவாக எழுதுகிறேன்.\nதேடுபொறிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணிகளை பயன்படுத்துகிறது என்று பார்த்தோம் அல்லவா கூகிள் தளமும் பல்வேறு காரணிகளை பயன்படுத்துகிறது. அவற்றில் ஒன்று பேஜ்ரேங் (PageRank or PR). இது பல்வேறு காரணிகளை கொண்டு நமது வலைப்பக்கத்தை மதிப்பிடுகிறது. கவனிக்க: உங்கள் வலைத்தளத்தை(Website) அல்ல, வலைப்பக்கத்தை(Webpage).\nஅலெக்ஸா ரேங்கில் நமது ஓட்டு மொத்த தளத்திற்கும் ஒரே மதிப்பு தான். ஆனால் கூகிள் பேஜ்ரேங்கில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒவ்வொரு மதிப்பு. இந்த மதிப்பு ஒன்று(1/10) முதல் பத்து (10/10) வரை இருக்கும். ஒன்று என்பது குறைந்த மதிப்பு, பத்து என்பது அதிக மதிப்பு.\nஇது பற்றி கூகுள் கூறும்போது, \"பேஜ்ரேங் பற்றி கவலைப்பட வேண்டாம். இது கூகிள் கையாளும் இருநூறுக்கும் மேற்பட்ட காரணிகளில் ஒன்றாகும். அதனால் மற்ற விசயங்களில் கவனம் செலுத்துங்கள்\" என்கிறது. அதனால் நானும் இதனை பற்றி கவலைப்படவில்லை. பூஜ்ஜியத்தில் இருந்த ப்ளாக்கர் நண்பன் தளத்தின் பேஜ் ரேங் மதிப்பு ஒரு வருடத்திற்கு பின் தற்போது பத்துக்கு ஒன்று பெற்றிருக்கிறது.\nஉங்கள் தள மதிப்பை அறிய வேண்டுமெனில் http://www.prchecker.info/ என்ற முகவரிக்கு சென்று பார்க்கவும்.\nதற்போது கூகிள் சேர்த்திருக்கும் காரணிகளில் ஒன்று ப்ளஸ் ஒன். எத்தனை நபர்கள் +1 செய்திருக்கிறார்கள் என்பதை வைத்து கணக்கிடுகிறது. அதிகமான நபர்கள் ப்ளஸ் செய்திருந்தால் அந்த பக்கத்திற்கு அதிக மதிப்பளிக்கிறது.\nதுள்ளல் விகிதம் (Bounce Rate):\nஅலெக்ஸா உள்பட தேடுபொறிகள் அனைத்தும் நமது தளத்தை மதிப்பிட பயன்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று துள்ளல் விகிதம் எனப்படும் Bounce Rate. இது நமது வாசகர்கள் நமது தளத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதை கணக்கிடுகிறது. நமது தளத்திற்கு வரும் வாசகர்கள், நமது தளத்தில் வேறு பக்கங்களை பார்க்காமல் வெளியேறினால், அது துள்ளல் (Bounce) ஆகும். அதனுடைய விகிதத்தை கணக்கிடுவது துள்ளல் விகிதம் (Bounce Rate) ஆகும்.\nக்ளிக் செய்யாமல் சென்ற வருகையாளர்கள்\nவாசகர்கள் அதிக நேரம் செலவிட்டால் விகிதம் குறைவாக இருக்கும். விகிதம் அதிகமாக இருந்தால் அதிகமான வாசகர்கள் உங்கள் தளத்திற்கு வந்தபின் உடனடியாக வெளியேறுகிறார்கள் என அர்த்தம் ஆகும். சராசரியான துள்ளல் விகிதம் 70 சதவிகிதத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். அதற்கு அதிகமாக இருந்தால் உங்கள் தளத்தை ஆய்வு செய்ய வேண்டும். எப்படி செய்வது கீழே உள்ள டிஸ்கியை படிக்கவும்.\nதுள்ளல் விகிதத்தை குறைக்கும் வழிகள்:\n1. வெளிஇணைப்புகளை (External Links) குறைவாக வைத்திருப்பது\n2. பாப்-அப்(Pop-Up) விண்டோக்கள் இல்லாமல் இருப்பது.\n3. பதிவுகளிலும், Sidebar-லும் உள்இணைப்புகள் கொடுப்பது\n4. உங்கள் பக்கம் லோட் ஆகும் நேரத்தை குறைப்பது. (இதற்கு தேவையில்லாத gadgets-களை நீக்கவும்)\nஇதுவரை தேடுபொறி ரகசியங்களின் அடிப்படைகளை மட்டுமே பார்த்தோம். ஏனெனில், எனக்கு அடிப்படைகள் மட்டுமே தெரியும்\nவேறு ஏதாவது நான் அறிந்துக் கொண்டால், இறைவன் நாடினால் பின்னால் பகிர்கிறேன்.\nமுதல் தொடர்பதிவான நமது பிளாக்கை பிரபலப்படுத்துவது எப்படி தொடரை முடிக்கும்போதே, இனி தொடர்பதிவு எழுத வேண்டாம் என எண்ணியிருந்தேன். ஆனால் இந்த தொடரை எழுதும் நிலை வந்தது. தற்போது நண்பர் ப்ரேம் அவர்களின் பரிந்துரைக்குப்பின் இன்னுமொரு தொடர் எழுதும் எண்ணம் உள்ளது. அது நமது வலைத்தளத்தை ஆய்வு செய்ய உதவும் கூகிள் அனாலிடிக்ஸ் பற்றியது. அந்த தொடர் எப்பொழுது எழுதுவேன் தொடரை முடிக்கும்போதே, இனி தொடர்பதிவு எழுத வேண்டாம் என எண்ணியிருந்தேன். ஆனால் இந்த தொடரை எழுதும் நிலை வந்தது. தற்போது நண்பர் ப்ரேம் அவர்களின் பரிந்துரைக்குப்பின் இன்னுமொரு தொடர் எழுதும் எண்ணம் உள்ளது. அது நமது வலைத்தளத்தை ஆய்வு செய்ய உதவும் கூகிள் அனாலிடிக்ஸ் பற்றியது. அந்த தொடர் எப்பொழுது எழுதுவேன் என்று தெரியாது. அதுவரை ப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி என்று தெரியாது. அதுவரை ப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி என்ற பதிவை படித்து முயற்சித்து பார்க்கவும்.\nBlogger SEO தேடுபொறி ரகசியங்கள்\nஉங்கள் தொடரை ஆவலுடன் எதிர்ப்பார்கிறேன்\nஎல்லாம் வல்ல இறைவன் உங்களை எழுத வைப்பார்..\nபேஜ் ரெங் பற்றியும், பவ்ன்ஸ் ரேட் பற்றியும் பயனுள்ள விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது ... பகிர்வுக்கு நன்றி நண்பா...\nதேடு பொறி ரகசியங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை .\nசிறந்த கைபேசி உலாவிகள் (best mobile browsers)\nநான் எழுத ஆரம்பிச்சு ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள பேஜ் ரேங்க் 2/10 காட்டுதே.\nபெருசா ஒன்னும் எழுதிட்டதா எனக்கே தோன்றல...இதான் கூகிள் கொடுமைங்கிறது \nஉங்கள் தொடரை ஆவலுடன் எதிர்ப்பார்கிறேன்//\nஎல்லாம் வல்ல இறைவன் உங்களை எழுத வைப்பார்..\nபேஜ் ரெங் பற்றியும், பவ்ன்ஸ் ரேட் பற்றியும் பயனுள்ள விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது ... பகிர்வுக்கு நன்றி நண்பா...//\nதேடு பொறி ரகசியங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை .\nநான் எழுத ஆரம்பிச்சு ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள பேஜ் ரேங்க் 2/10 காட்டுதே.\nபெருசா ஒன்னும் எழுதிட்டதா எனக்கே தோன்றல...இதான் கூகிள் கொடுமைங்கிறது \nஅப்துல் பசித் நன்றாக விளக்கி உள்ளீர்கள்.\nஒவ்வொருமுறையும் இறைவன் நாடினால் எழுதுகிறேன் என்று கூறுகிறீர்கள். இதைப்போல நினைக்கும் உங்களிடம் எப்போதும் உடனே இருப்பார் எனவே இதைப்போல கூறுவது நீங்கள் அவரிடம் இருந்து விலகி இருப்பது போல இருக்கிறது :-)\nஇறைவன் எப்போதும் நம்மிடம் தான் இருக்கிறார் நாம் தான் புரிந்து கொள்வதில்லை.\nஅப்துல் பசித் நன்றாக விளக்கி உள்ளீர்கள்.\n//ஒவ்வொருமுறையும் இறைவன் நாடினால் எழுதுகிறேன் என்று கூறுகிறீர்கள். இதைப்போல நினைக்கும் உங்களிடம் எப்போதும் உடனே இருப்பார் எனவே இதைப்போல கூறுவது நீங்கள் அவரிடம் இருந்து விலகி இருப்பது போல இருக்கிறது :-)\nஇறைவன் எப்போதும் நம்மிடம் தான் இருக்கிறார் நாம் தான் புரிந்து கொள்வதில்லை.//\n எந்தவொரு காரியமும் இறைவனின் நாட்டமின்றி நடக்காது என்பது எனது நம்பிக்கை. நாளை என்ன நடக்கும் என்று தெரியாததால், \"இறைவன் நாடினால்\" என்று சொல்கிறேன்.\nஅருமையாகவும் ,உபயோகமாகவும் விளக்கி உள்ளீர்கள் நண்பரே .\nதங்களது தொடரை ஆவலுடன் எதிர் பார்கிறேன் நண்பரே\nபயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே ஆனால் என் தளம் இன்னும் 0/10லே தான் இருக்கின்றது போலும். அதற்குக் காரணம் யாரும் g+1 அழுத்தாமலே சென்றிருப்பதாலே இருக்குமோ\nஇஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/32680-india-wins-six-elections-to-un-economic-and-social-council-bodies-including-influential-ngo-committee.html", "date_download": "2018-09-21T10:55:06Z", "digest": "sha1:B6ZYKIU3EI65E54BMI7GAIRIXPHMX3V5", "length": 8963, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.நா. துணை அமைப்பு தேர்தல்: இந்த ஆண்டும் இந்தியா வெற்றி | India wins six elections to UN Economic and Social Council bodies, including influential NGO committee", "raw_content": "\n1000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து மீண்ட சென்செக்ஸ்\nதங்கமணி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது: ஸ்டாலின் அதிரடி\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\nஎதற்கும் பயந்து ஓட மாட்டேன்: நடிகர் கருணாஸ் பேட்டி\nசெப்.29யை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\nஐ.நா. துணை அமைப்பு தேர்தல்: இந்த ஆண்டும் இந்தியா வெற்றி\nஐக்கிய நாடுகள் சபையின், பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக, இந்தியா மீண்டும் தேர்வு பெற்றுள்ளது. இதற்காக நடந்த 6 தேர்தலிலும் இந்தியா வெற்றி பெற்றது.\nஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினருக்கான தேர்தல், சமீபத்தில் நடந்தது. இதில், இந்தியா - 46, பாகிஸ்தான் - 43, பஹ்ரைன் - 40, சீனா - 39, ஈரான் - 27 வாக்குகள் பெற்றன. இதையடுத்து, இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த முறையும், இந்த தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து ஐ.நா-வுக்காம இந்தியாவின் நிரந்தர துாதர், சையது அக்பருதீன் கூறும்ப்போது, ''இந்தியாவுக்கு மீண்டும் கிடைத்துள்ள வெற்றி, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி'' என்றார்.\nஐ.நா., சபையின் ஆறு கவுன்சில்களில் ஒன்றான பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சில் மிக முக்கியமானதாகும். பொருளாதாரம், சமூகம் குறித்து விவாதிக்கவும், சர்வதேச அளவில் கொள்கைகளை வகுக்கவும், இந்தக் கவுன்சிலே பரிந்துரை செய்யும். தற்போது தேர்வாகியுள்ள நாடுகளின் பதவிக் காலம் வரும் ஜனவரி தொடங்கி 2021-ம் ஆண்டு வரை நீடிக்கும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமழையால் இந்தியா - இலங்கை போட்டி கைவிடப்பட்டது\nசெப்.29யை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\nஐநா-வில் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை\nசர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்திற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார்.\nபொருளாதார மற்றும் சமூக கவுன்சில்\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n3. டி.வி நடிகை நிலானி தற்கொலை முயற்சி\n4. 20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n5. ரஜினியின் 2.0 பொங்கலுக்கும் வராதா அமெரிக்காவில் சிக்கிய அதிர்ச்சித் தகவல்\n6. ஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் கருணாஸ் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nமோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\nவிரட்டியடித்த ஜெயலலிதா... துரத்திப்பிடிக்கும் எடப்பாடி... பரிதாபத்தில் அ.தி.மு.க...\nகால்பந்து போட்டியை துவக்கி வைத்த கரடி; விலங்குகள் நல அமைப்புகள் எதிர்ப்பு\nதொடரும் பா.ஜ.க தலைவர்கள் ராஜினாமா...தேர்தல்கள் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.siruppiddy.info/news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A24-06-2014/", "date_download": "2018-09-21T09:47:20Z", "digest": "sha1:SHXOU4ZKUPA7SC6BDZTIP3AA65O6XATQ", "length": 13611, "nlines": 52, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய ராசிபலன்கள்:24.06.2014 :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - இன்றைய ராசிபலன்கள்:24.06.2014\nஇன்றையதினம் வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. கணவன் -மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். முன்கோபம், டென்ஷன் விலகும். எடுத்த காரியங்களை முடிக்கமுடியாமல் அவதிப்பட்ட நிலை மாறும். தந்தையின் உடல் நிலை சீராகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்\nஇன்றையதினம் மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப் படுத்துவீர்கள். கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச்செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்றுத்தீர்ப்பீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு\nகுடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். காசுபணம் தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவிர்கள். குலதெய்வப் பிராத்தனை களை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை\nகுடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா\nஅடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல் நிலை சீராகும். வெளிவட்டாரம் மகிழ்ச்சி தரும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்\nஇன்றையதினம் உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்விர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு கிட்டும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் சந்தோஷம் கிட்டும். வேற்று மதத்தினரால் உதவி கிடைக்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nஅதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nமுகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே\nஇன்றையதினம் பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் அதரவு கிட்டும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். தாய்வழி உறவினர்களால் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\nஇன்றையதினம் தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சகோதரவகையில் மகிழ்ச்சி தங்கும். அம்மாவின் உடல் நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nகணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nதிட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyavasanam.in/?page_id=12709", "date_download": "2018-09-21T10:03:44Z", "digest": "sha1:GG6R72WD2TI7PJ6KSIEZ6HJ54M2YBS73", "length": 32177, "nlines": 138, "source_domain": "sathiyavasanam.in", "title": "இதுவரையிலும், இனியும், இப்போதும்! |", "raw_content": "\n“இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்துபோகவில்லை…” (யோசுவா 3:4)\nஇன்னுமொரு புதிய வருடம், புதிய தீர்மானங்கள், புதிய எதிர்பார்ப்புகள் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும், இந்த ஆண்டு எப்படி இருக்குமோ, என்னவாகுமோ என்று நமக்குள் ஏற்படுகின்ற ஒருவித ஏக்கம், தவிப்பு, எதிர்பார்ப்பு எல்லாமே ஆண்டின் முடிவிலே எந்தக் கணிப்பீடுமின்றி, ஜெயமுமின்றி தணிந்துவிடுவதுண்டு. முன்செல்லவேண்டும் என்ற உற்சாகமும், உறுதியுமுள்ள ஆரம்ப வேகம், நாட்கள் மாதங்கள் கடக்கும்போது குறைந்து, சிலசமயம் மறைந்தும்விடுகிறது. தேவ பிள்ளைகள் நாம் அப்படி இருக்கலாகாது.\nஒவ்வொரு ஆண்டும் அல்ல, ஒவ்வொரு நாளுமே நமக்குப் புதியதுதான். தேவனுடைய கிருபை நாளுக்கு நாள் புதிது புதிதாக நம்மேல் ஊற்றப்படும்போது எதுவும் பழையதாகிப்போக வாய்ப்பே இல்லை. கடந்துபோனவை கடந்து போய்விட்டன. நாளை என்பதுவோ, அடுத்த விநாடி என்பதுவோ மனிதனுடைய கரங்களில் இல்லை. ஆக, நாம் இதோ, இப்பொழுது இருக்கிறோம் என்பதுதான் உண்மை. அதற்காக, இது வரையிலும் கடந்துவந்த எதனையும் நம்மால் மறந்துவிடமுடியாது.\nஇதுவரை நாம் கடந்துவந்த பாதைகள், முகங்கொடுத்த அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள், பெற்றுக்கொண்ட வெற்றி தோல்விகள் ஏராளம் சற்று அமர்ந்திருந்து சிந்தித்தால், பல விஷயங்கள் மனதுக்கு இதமான இனிமையான பசுமையான உணர்வைத் தரும். ஆனால், அநேக காரியங்கள் கசப்பும் துக்கமும் வேதனையும் தருகின்றவையாய் இருக்கும். இன்னும் உண்மைத்துவத்துடன் சிந்தித்தால் நமக்கு நம்மீதே ஒருவித அருவருப்புக்கூட ஏற்படக்கூடும் என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.“இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது சற்று அமர்ந்திருந்து சிந்தித்தால், பல விஷயங்கள் மனதுக்கு இதமான இனிமையான பசுமையான உணர்வைத் தரும். ஆனால், அநேக காரியங்கள் கசப்பும் துக்கமும் வேதனையும் தருகின்றவையாய் இருக்கும். இன்னும் உண்மைத்துவத்துடன் சிந்தித்தால் நமக்கு நம்மீதே ஒருவித அருவருப்புக்கூட ஏற்படக்கூடும் என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.“இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது” ரோம.6:21) என்று கேள்வி எழுப்பியுள்ளார் பவுல். என்றாலும், இவை யாவும் கடந்துவிட்டன. அவற்றின் சில கூரிய விளைவுகளைச் சரிப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருந்தாலும், நடந்தவை, நடந்து முடிந்தது முடிந்ததுதான். ஆனாலும் அதற்காக நாம் சோர்ந்துபோக வேண்டிய அவசியமேயில்லை. நம்மைநாமே வையவேண்டிய அவசியமுமில்லை. தேவபிள்ளைகளாகிய நமக்கு எதுவுமே வீணுக்கல்ல. கசப்பும் கடினமுமான பாதைக்கூடாகக் கடந்து வந்தும் இன்னமும் நாம் பிழைத்திருக்கிறோம் என்றால் அது தேவனுடைய சுத்த கிருபையே\nஆகவே, சகலத்தையும் உண்மைத்துவத்துடனும், நன்றியறிதலுடனும், கசப்புணர்வோ தாழ்வுமனப்பான்மையோ இன்றி, அவைகளை தேவனுடைய பாதத்தில் விட்டெறிந்துவிட்டு, நமக்கு முன்னே நீண்டு நெடிதாய் தெரிகிறதும், நாம் இதுவரையிலும் நடக்காததுமான புதிய பாதையிலே நம்பிக்கையோடே முன் செல்லுவோமாக.\nஇவ்வுலக ஓட்டம் முடியும்வரைக்கும், நாம் இன்னும் அநேக கடின பாதைகளைச் சந்திக்க நேரிடும் பல போராட்டங்களுக்கு முகங்கொடுத்துத்தான் ஆகவேண்டும். என்றாலும், கடந்துவந்த அனுபவங்கள் மூலமாக நாம் பெற்றுக்கொள்ளுகின்ற தைரியம், நம்பிக்கை, பெலம், பரிசுத்த ஆவியானவருக்குள்ளான வல்லமை எல்லாமே, நாம் எதிர்கொள்ளும் தடைகளை ஜெயம் எடுத்து முன்நோக்கிச் செல்ல நம்மை உற்சாகப்படுத்துகின்றன. ஆகவே, முந்தியதை, கடந்துவந்ததை, தவறவிட்ட தருணங்களை நினைத்து ஏக்கங்கொள்ளாமல், அதேசமயம், கடந்துவந்த பாதைகளை, தேவன் நடத்திய வழிகளை மறந்தும் விடாமல், அவற்றையே நமது பெலமாகக்கொண்டு, ‘நடத்தியவர் இன்னமும் நடத்துவார்’ என்ற உறுதியான விசுவாசத்துடன் முன்செல்லுவோமாக.\nஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்று முற்பிதாக்களையோ, கர்த்தர் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைக் குறித்தோ நினைத் துப்பார்க்க முடியாத 400 வருட அடிமை வாழ்வு இஸ்ரவேலுக்கு; அந்த உடன்படிக்கையின் தேவன் யார் என்றோ, அவரைத் தொழுது கொள்வது எப்படி என்பதைக் குறித்தோ சிந்திக்கவும் நேரமற்ற கொடுமையான வாழ்வுச் சூழல் அவர்களுக்கு. இந்த அடிமைவாழ்விலிருந்து அற்புதமாக விடுதலையாக்கப்பட்டு, உலகம் காணாததும், இனியும் காணக்கூடாததுமான பிரமாண்டமான விடுதலைப் பயணத்தை ஆரம்பித்து, தேவ சமுகத்தினால் வழிநடத்தப்பட்டவர்கள்தான் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இந்த இஸ்ரவேலர்; வழிநெடுக மகா பயங்கரமான அதிசய அற்புதங்களைக் கண்டு அனுபவித்தவர்கள். நாற்பது வருட வனாந்தரப் பாதையில் தேவ அன்பு, கரிசனை, பாதுகாப்பு, வழிநடத்துதல், தூய வாழ்வுக்குரிய கட்டளைகளைப் பெற்றுக்கொண்டது, என்று அவர்கள் கண்டு கேட்டு அனுபவித்தவை ஏராளம் ஆனால், எகிப்தைவிட்டுப் புறப்பட்டு கானானுக்குப் பயணமானவர்களில் காலேப், யோசுவாவைத் தவிர இந்த யோர்தான் நதியோரத்திலே, வேறு எவரையும் காணவில்லை. இன்னுமொரு புதிய சந்ததி அங்கே நிற்கிறது. எகிப்திலிருந்து புறப்பட்ட மற்ற எல்லோரும் எங்கே ஆனால், எகிப்தைவிட்டுப் புறப்பட்டு கானானுக்குப் பயணமானவர்களில் காலேப், யோசுவாவைத் தவிர இந்த யோர்தான் நதியோரத்திலே, வேறு எவரையும் காணவில்லை. இன்னுமொரு புதிய சந்ததி அங்கே நிற்கிறது. எகிப்திலிருந்து புறப்பட்ட மற்ற எல்லோரும் எங்கே தேவன் அவர்களைக் கை விட்டாரா தேவன் அவர்களைக் கை விட்டாரா பாதை காட்டாமல் அலையவிட்டாரா இல்லை. அவர்களுடைய முரட்டாட்டமும், அவிசுவாசமுமே அவர்களது சாவுக்கும், அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட சுதந்திரத்தை அடையாமற்போனதற்கும் காரணமாயிற்று.\nயோர்தானுக்கு இக்கரையான வனாந்தர சமதரையைவிட்டு யோசுவாவின் தலைமையில் பிரயாணப்பட்ட இஸ்ரவேலர், சித்தீமிலிருந்து புறப்பட்டு யோர்தான்மட்டும் வந்து இராத்தங்கினார்கள். மூன்று நாட்கள் கடந்து விட்டன. கரைபுரண்டு கொந்தளித்து ஓடிக் கொண்டிருக்கும் யோர்தான் நதியைக் கடந்துவிட்டால், கானானுக்குள் பிரவேசித்துவிடலாம். செய்வதறியாது நின்ற ஜனத்திரளைப் பார்க்கிறான் யோசுவா. போகும் வழி எது என்று அங்கலாய்த்து அவசரப்பட்டு, முன்னே செல்லும் உடன்படிக்கைப் பெட்டியைக் கிட்டி வராமல், அதற்குப் பின்செல்லுங்கள் என்றான். தேவசமுகம் செல்லும்போது, அதன்பின் செல்லுவதுதான் மக்களுக்கு இடப்பட்ட கட்டளை. அச்சமயத்தில் யோசுவா சொன்னது: ‘இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழி யாய் நடந்துபோகவில்லை’ என்பதாகும்.\n1. முன்னர் சிவந்த சமுத்திரத்தையே கடந்து வந்திருக்கலாம்; துரத்திவந்த சத்துருக்கள் அழிந்ததைக் கண்டிருக்கலாம். ஆனால், இப்போ வந்திருப்பது சமுத்திரத்தண்டை அல்ல; இது வெறும் நதிதான். என்றாலும், நதியின் தண்ணீர் மின்சார வேகத்தில் பாய்ந்தோடுகிறது. அதற்காக இங்கே கர்த்தர் இரா முழுதும் வேலை செய்யமாட்டார். நதியைப் பிளந்துவிடமாட்டார். மாறாக, கர்த்தருடைய வார்த்தைப்படி அவர்கள்தான் நடக்க வேண்டும். இது விசுவாசத்திற்கு ஒரு சோதனை.\n2. செங்கடலைக் கடந்து மனுஷ சஞ்சார மற்ற வனாந்தரத்தில் சுதந்திரமாக வந்துசேர்ந்த அவர்களுக்கு வனாந்தரம் சொந்தமாகாது. யோர்தானைக் கடந்து வாக்களிக்கப்பட்ட சுதந்தர பூமியைச் சென்றடைந்தாலும், அது யாருமற்ற வனாந்தரம் அல்ல; அங்கே பல இன மக்கள் வசிக்கின்றனர். கர்த்தர் சொற்படி அவர்களைத் துரத்தி முறியடித்து ஜெயம் எடுத்து, பூமியைச் சுதந்தரிப்பது இஸ்ரவேலின் பொறுப்பு. இது விசுவாசத்திற்கு ஒரு சவால்.\n3. உலகத்து ஜாதிகளைப்போல அல்லாமல், இது வேறுபட்ட வித்தியாசமான ஜாதி. நீதியும் பரிசுத்தமுமான வாழ்வுக்குரிய கட்டளை, நல்வாழ்வுக்கான நற்பண்புகள், தவறுகளுக்குத் தண்டனை என்று சகலத்தையும் கொடுத்து இதுவரை தேவன் அவர்களை வனாந்தரத்திலே நடத்திவந்தார். இனிமேல் தேவ கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, உலகத்தாரைப்போல அல்லாது நீதியாய் வாழ்ந்து, இதுவரை நடத்திவந்த தேவனை உலகுக்குப் பறை சாற்றுவது இஸ்ரவேலின் பொறுப்பு. இது விசுவாசத்தின் வெளிப்பாடு.\n4. இதுவரை வானத்திலிருந்து மன்னா, இறைச்சி; மலையிலிருந்து தண்ணீர். ஆனால் இனிமேல் மன்னா கிடையாது. சுதந்திர பூமியைப் பயிரிட்டு உணவைத் தேட வேண்டும். இது விசுவாசத்திற்கு ஒரு பயிற்சி.\n5. இதுவரை அடிமைகளும் பரதேசிகளுமாயிருந்தவர்கள், இனிமேல் அழைத்த தேவனுக்குள் இவர்கள் சுதந்தரவாளிகள். இந்த சுதந்தரத்தைப் பயன்படுத்தி தேவனைச் சுதந்திரமாகச் சேவிக்கலாம். அல்லது, அவரை விட்டும் விலகலாம். அது அவர்களுடைய தெரிவு. இது விசுவாசத்திற்கு ஒரு அக்கினி சோதனை.\nஆனாலும், யோர்தான் நதிக்கரையோரத்திலோ, கானான் பிரவேசத்திற்குப் பின்னரோ அழைத்த தேவன் அவர்களைவிட்டு விலகவில்லை என்பதற்குச் சாட்சியாக உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு முன்னே சென்றது. இனி அவர்கள் நடக்கப்போவது இதுவரை நடக்காத புதிய பாதையாயினும், தேவசமுகம் அவர்களுக்கு உண்டு. அதுதான் விசுவாச பாதையின் நடுமையம். யோர்தான் நதியோரத்திலே உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு நின்ற ஆசாரியரின் கால்கள் தண்ணீரில் பட்ட மாத்திரத்திலே தாம் சொன்னபடியே கர்த்தர் யோர்தானைக் குவியச்செய்தார். ஜனங்கள் யோர்தானைக் கடந்துசெல்லுமட்டும் அந்த உடன்படிக்கைப் பெட்டி நதியின் நடுவிலே நின்றது. பின்னரும் அது அவர்களை நடத்திச் சென்றது. தேவசமுகம் அவர்களுடன் இருந்தது.\nஇதுவரை நாம் நடக்காத பாதை\nஇன்று, கரைபுரண்டோடிய யோர்தானின் பயமுறுத்தலுக்கும் மேலாக பத்துமடங்கு பயமுறுத்தல் நமக்குண்டு. நமது பரமகானான் பாதையை முடக்கி, நம்மை மடக்கிப்போட பல தந்திரங்கள் வலைவிரிக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக நமக்கு முன்னே செல்ல ஒரு உடன் படிக்கைப் பெட்டி கண்கள் காணும்படி இல்லை. ஆனால், பரிசுத்த இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தரான இயேசு கிறிஸ்து நம்மோடு நமக்குள்ளே இருக்கிறார். இந்த விசுவாசத்திலேதான் நமது கிறிஸ்தவ ஓட்டம் நிலைபெற்றிருக்கிறது. இன்று நம்மை நடத்த யோசுவாவும், ஆசாரியரும் இல்லை. ஆனால், மகா பிரதான ஆசாரியரும், பெரிய மேய்ப்பருமான கிறிஸ்து இன்று வழிகாட்டியாக அல்ல; வழியாகவே நம் முன்னே நிற்கிறார். அன்று ஜனங்கள் தமக்கு முன்சென்ற அந்த சாட்சிப்பெட்டியை மாத்திரமல்ல, யோர்தான் நதியின் பயமுறுத்தும் ஓட்டம், எரிகோவின் வானளாவிய மதில் போன்ற தடைகளை அவர்கள் தங்கள் கண்களாலேயே கண்டனர். ஆனால் இன்று நாம் கண்களால் காண்கின்ற தடைகளைவிட, கண்களுக்குத் தெரியாத பல பயமுறுத்தல்கள், வழுவிப்போகப்பண்ணுகின்ற பல கவர்ச்சிகள், கானல் நீராய் நின்று கவர்ந்திழுக்கும் மாயைகள், சொல்லிமுடியாத உள்மனப் போராட்டங்கள் என்று ஏராளமான தடைகள் நமது பரம கானான் பயணத்தைத் தடைசெய்ய கங்கணங்கட்டி நிற்கின்றன. அதிலும் கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே பல போலித்தனங்கள், கள்ள உபதேசங்கள், கள்ளத்தீர்க்கதரிசனங்கள் என்று பல காரியங்கள் நம்மைத் திசைதிருப்பிக் கொண்டே இருக்கின்றன.\nஆனால், அன்று எப்படி கர்த்தர் இஸ்ரவேலுடன் இருந்தாரோ, அதற்கும் அதிகமாக இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நமக்கு ஏற்படுத்தித் தந்ததும், திரைச்சீலை கிழிந்து தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டதுமான அந்த மேலான கிருபை, இன்றும் தேவன் நம்முடன் நமக்குள் இருக்கிறார் என்ற உறுதியை நமக்கு வழங்கியிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் நம்முடன் இருக்கிறார். சர்வாயுத வர்க்கம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. உள் மனதைக் குழப்பி பயணத்தைத் தடைசெய்கின்ற எண்ணங்களாகிய அரண்களை நிர்மூலமாக்கத்தக்க தேவபெலம் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. பயமுள்ள ஆவிக்குப் பதிலாக, இன்று நமக்கு பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவி அருளப்பட்டுள்ளது (2தீமோ. 1:7). அன்று இஸ்ரவேலுக்கு வாக்களிக்கப்பட்டது, கானான் தேசம். ஆனால் இன்று, அழியாததும் மாசற்றதும் வாடாததுமான சுதந்திரத்துக்கேதுவான ஜீவனுள்ள நம்பிக்கை (1பேதுரு 1:4) நமக்கு அருளப்பட்டிருக்கிறது. பின்னர் முன்செல்ல ஏது தயக்கம்\nநாம் பிரவேசித்துவிட்ட இந்த ஆண்டு எப்படியிருக்கும் என்ன நடக்கும் என்பதை நாம் அறியாமல் இருக்கலாம். இந்த ஆண்டு நமக்கு எதிர்பாராத சவால்களைக் கொண்டுவரலாம். நாம் கொண்டுள்ள விசுவாசத்தை உடைத்தெறியத்தக்க சம்பவங்கள் நேரிடலாம். அதற்காக அன்றைய இஸ்ரவேல்போல நாம் தடுமாறவேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் செய்யவேண்டியதெல்லாம், குபீரிட்டுப் பாய்ந்தோடும் தண்ணீரில் கர்த்தருடைய சொற்படி தங்கள் கால்களை வைக்க வேண்டிய ஒன்றுதான். அவர்களும் வைத்தார்கள்; யோர்தான் குவிந்து ஓடியதல்லவா இன்று நாமும் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிப்பிடித்தவர்களாய், இலக்கு மாறாதவர்களாய், தேவனுக்காய் வைராக்கியம் கொண்டவர்களாய் நமது கால்களை கொந்தளிக்கின்ற இந்த உலக வெள்ளத்திலே வைப்போமாக. மிகுதியைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார்.\nஇப்புதிய ஆண்டு நமக்குக் கர்த்தருக்குள்ளான புதிய புதிய அனுபவங்களையும், விசுவாச வளர்ச்சியையும் உறுதியையும் தந்து, கர்த்தருக்காய் நாம் இதுவரை செய்யாத புதிய காரியங்களைச் செய்யவும், அநேகரை தேவனண்டை வழிநடத்துகின்ற பணியிலே பலத்த ஜெயம் பெறவும் நம் ஒவ்வொருவரையும் தேவாவியானவர் ஆசீர்வதிப்பாராக.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/88_151765/20180108123313.html", "date_download": "2018-09-21T10:10:57Z", "digest": "sha1:XHT7MUTJYGWBYEZ2IVMGVTXDXSQDMEQL", "length": 7495, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "பஸ்களை அரசுடமை ஆக்கி நஷ்டத்தில் நடத்துவதுதான் திராவிட ஆட்சிகளின் சாதனையா? தமிழிசை கேள்வி", "raw_content": "பஸ்களை அரசுடமை ஆக்கி நஷ்டத்தில் நடத்துவதுதான் திராவிட ஆட்சிகளின் சாதனையா\nவெள்ளி 21, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nபஸ்களை அரசுடமை ஆக்கி நஷ்டத்தில் நடத்துவதுதான் திராவிட ஆட்சிகளின் சாதனையா\nதமிழகத்தில் பஸ்களை அரசுடமை ஆக்கி நஷ்டத்தில் நடத்துவதுதான் திராவிடக் கட்சி ஆட்சிகளின் சாதனையா என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, 4 பஸ் மூலம் தனியார் முதலாளி லாபம் ஈட்டுகிறார். சுமார் 40,000 பஸ்களுக்கு மேல் இயக்கும் அரசு பல லட்சம் கோடிகள் நஷ்டம் என்று கூறி தொழிலாளரை வதைக்கலாமா\nதொடரும் போராட்டம் காரணமாக பொதுமக்கள் அவதியும் தொடருகிறது. ஏன் இந்த அவலம் பஸ்களை அரசுடமை ஆக்கி நஷ்டத்தில் நடத்துவதுதான் திராவிடக் கட்சி ஆட்சியாளர்களின் சாதனையா பஸ்களை அரசுடமை ஆக்கி நஷ்டத்தில் நடத்துவதுதான் திராவிடக் கட்சி ஆட்சியாளர்களின் சாதனையா நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையை லாபத்தில் இயங்க தொழிலாளர்களையும் பங்குதாரர் ஆக மாற்றி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் தனியார் பஸ் தேவை நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையை லாபத்தில் இயங்க தொழிலாளர்களையும் பங்குதாரர் ஆக மாற்றி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் தனியார் பஸ் தேவை\nடயர் என்ஜின் பல்ப் ஒன்னுவிடாம திருடனும்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅதிமுக தொண்டர்கள் யாரை நினைக்கிறார்களோ அவர்தான் அடுத்த பிரதமர் : இபிஎஸ் கணிப்பு\n இனம் பார்த்து பழகு, களம் பார்த்து கால் வை”: வைகோவுக்கு துரைமுருகன் அறிவுரை\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அடுத்த முதல்வர் டி.டி.வி. தினகரன் தான்: புகழேந்தி சொல்கிறார்\nஇலைச்சோற்றில் இமயமலையை மறைக்க முயல்கிறார் தங்கமணி : எ.வ.வேலு குற்றச்சாட்டு\nதமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள்: அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசெவ்வாய் 11, செப்டம்பர் 2018 4:00:44 PM (IST)\nமக்களை மேலும் சுரண்டி பணம் பறிக்க மத்திய அரசு துடிப்பது சரியல்ல: ராமதாஸ் காட்டம்\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவை மத்திய அரசின் தோல்வி : மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/sports/195004/icc-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-09-21T10:41:39Z", "digest": "sha1:MMMO6JMEFDKJFYHPOSOITSFOQYCDR4AB", "length": 8016, "nlines": 145, "source_domain": "www.hirunews.lk", "title": "icc சந்திமால் , ஹத்துருசிங்க , குருசிங்கவிற்கு விதித்துள்ள தண்டனை - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nicc சந்திமால் , ஹத்துருசிங்க , குருசிங்கவிற்கு விதித்துள்ள தண்டனை\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச கிரிக்கட் பேரவையினால் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, அவர்கள் தென்னாபிரிக்கா அணிக்கெதிராக இடம்பெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் பங்குகொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தின் தன்மையை மாற்றிய குற்றத்திற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு\nசுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய...\nசுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய...\nசந்திமாலின் மேன்முறையீடு தொடர்பில் ICC எடுத்துள்ள அதிரடி தீர்மானம்\nபந்தின் தன்மையை மாற்ற முயற்சித்தமை...\nதோனி வீட்டில் இல்லாத போது மனைவி சாக்‌ஷிக்கு நடப்பது என்ன \nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதால்...\nஊசி அம்பு எறிதல் போட்டியில் 5 தடவைகள்...\nஇந்த ஆண்டிற்கான போமியூலா 1 (Formula 1) மகிழுந்து...\nஇந்தியாவின் பிரபல அணிக்கு பயிற்சியாளராகும் நாமல் ராஜபக்‌ஷ..\nகாஷ்மீர் மாநிலத்தின் மகளீர் ரக்பி...\nரோஜர் பெடரர் 36வது வயதில் முதல் இடம்\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின்...\nஃபிபா உலக கிண்ணம் : நேற்றைய போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகள்\nஇன்றைய உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள்\nரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ணத்திற்கான...\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம்...\n2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள ரொனால்டோ\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்டத்...\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\n'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள்...\n21 வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nஇன்று இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்..\n21வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nதிடீரென பொதுநலவாய போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற 8 வீரர்கள் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/world/author/17-jafar.html?start=7368", "date_download": "2018-09-21T09:46:40Z", "digest": "sha1:XEN4RSNRQCEEBRWDGZ7V22LBLNAUMAYE", "length": 8377, "nlines": 139, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nநைட்டியுடன் தெருவில் சண்டை போட்ட நடிகை\nசாமி 2- சினிமா விமர்சனம்\nஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nநாளைய உலகின் மிகப் பெரும் பிரச்சினையாகத் திகழப் போகும் நீர் பற்றாக்குறையைக் களைய நீர் வீணாவதைத் தடுப்போம். சிறு துளி பெருவெள்ளமாகலாம் என்பதை விளக்கும் குறும்படம்.\nட்ராஃபிக் ராமசாமியின் அதிரடி கோரிக்கையால் அலறிய தேர்தல் ஆணையம்\nதிருச்சி: சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமியின் அதிரடி நடவடிக்கையினால், திருச்சி மாநகர காவல்துறை ஆணையரை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது.\nசென்னை: பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சென்னையில் இன்று மாலை காலமானார்.அவருக்கு வயது 90.\nகொங்கோவில் மக்கள் எழுச்சி: அக்கரையற்ற ஆங்கில ஊடகங்கள்\nகொங்கோ நாட்டில், இன்றுடன் நான்காவது நாளாக, மக்கள் எழுச்சியும், வீதிகளில் அரச எதிர்ப்பு கலவரங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.\nவெடிகுண்டுகள் தயாரித்த மதியழகன் கைது\nமுத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சட்டவிரோதமாக வெடிகுண்டுகள் தயாரித்த மதியழகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஇஸ்லாமியர் தொகை கணக்கெடுப்பு: உண்மை என்ன\nஇந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் வரும் மதவாரி கணக்கெடுப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளி வருவதற்கு முன்பே, எக்கச்சக்க கதைகள் பேசப்படும்.\nஆர்.எஸ்.எஸ். தொடர்பான கேள்வி ஒன்றுக்கு குறுக்கிட்டுப் பதில் அளித்த கிரன்பேடி, ஆர்.எஸ்.எஸ். தொடர்பாக நான் ஆராய்ச்சி செய்துள்ளேன் என்று கூறியவர், கேள்வி முடிந்த பின், நான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக பற்றிய வல்லுநர் அல்ல என்று பல்டியடிக்கும் காட்சி.\nமோடிக்கு எதிராக வெகுண்டெழுந்துள்ள குஜராத் விவசாயிக…\nலீக் ஆன கல்லூரி நிர்வாகியின் அந்தரங்க வீடியோ\nதத்தெடுத்த கிராமத்திற்கு ஒரு ரூபாயை கூட செலவிடாத மோடி\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுதலை\nவழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிப் பெருக்கி - நீதிமன்றம் எச்…\nதிருமுருகன் காந்தி மீதான UAPA வழக்கு ரத்து\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாக சன் டிவியில் ஒரு நிகழ்ச்சி\n17 வயது மாணவி 19 வயது மாணவனால் பாலியல் வன்புணர்வு\nஅதுக்கு அவர் தயாரில்லை - நடிகை சமந்தா பகீர் கருத்து\nகோவை குண்டு வெடிப்புக்கு காரணம் காவல்துறைதான்: பாஜ…\nபீகார் முதல்வர் நிதிஷ்குமார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில்…\nவழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிப் பெருக்கி - நீதிமன்றம…\nகோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-salman-khan-02-01-1840168.htm", "date_download": "2018-09-21T10:15:03Z", "digest": "sha1:WQ5U65SKQWB24WU3P3LZ7FSDW6DHMED7", "length": 7076, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "வெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்? - Salman Khan - சல்மான் கான்- | Tamilstar.com |", "raw_content": "\nவெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்\nநடிகர் சல்மான் கான், கத்ரீனா கைப் நடித்து டிசம்பர் 22ம் தேதி வெளியானது டைகர் ஜிந்தா ஹே படம். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\n10 நாளில் இந்த படம் இந்தியாவில் 254 கோடி ருபாய் வசூலித்துள்ளது. வெளிநாட்டு வசூல் மட்டும் நூறு கோடியை நெருங்கவுள்ளது. நேற்றுவரை இந்த படம் 96 கோடி வெளிநாடுகளில் வசூலித்துள்ளது, இன்று அது 100 கோடியை கடக்கும் என கூறப்படுகிறது.\nஆக 10 நாட்களில் Tiger zinda Hai மொத்தம் 354 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் எட்டியுள்ளது. விரைவில் 500 கோடி என்ற மைல்கல்லை படம் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்\n▪ ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்\n▪ தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..\n▪ பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்\" மேக் இன் இண்டியா\" திட்டமா\" படித்தவுடன் கிழித்து விடவும்\" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ என் ஓட்டு இவருக்குதான் பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு\n▪ ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n▪ சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா\n▪ ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்\n▪ கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraigalatta.com/2018/01/blog-post_63.html", "date_download": "2018-09-21T09:53:29Z", "digest": "sha1:DQZM7327IKCC5NLAUVK57O4H4T3XB4YL", "length": 2923, "nlines": 32, "source_domain": "www.thiraigalatta.com", "title": "இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பாடல் வீடியோ", "raw_content": "\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பாடல் வீடியோ\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraigalatta.com/2018/02/blog-post_31.html", "date_download": "2018-09-21T09:52:41Z", "digest": "sha1:7J2CO7GG4VO7VEQZZO4TLEU35DL73SHA", "length": 2918, "nlines": 32, "source_domain": "www.thiraigalatta.com", "title": "'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் பாடல் வீடியோ", "raw_content": "\n'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் பாடல் வீடியோ\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/82-2011-01-01-08-28-54/164379-2018-07-04-10-54-39.html", "date_download": "2018-09-21T09:37:20Z", "digest": "sha1:E2AGYDKQTVETIBR5FR7VG4C7DNAN4TRN", "length": 6615, "nlines": 53, "source_domain": "www.viduthalai.in", "title": "கழக பவளவிழா மாநாட்டிற்காக நன்கொடை", "raw_content": "\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nமானமிகு சுயமரியாதைக்காரரான முதல்வர் கலைஞர் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்களை தமிழக அரசு பராமரிக்காதது ஏன் ஏன் » திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும், பெரியார் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்\nஏழு பேர் விடுதலை தமிழக அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநர் அனுப்பியது தவறு » ஈரோட்டில் தமிழர் தலைவர் பேட்டி ஈரோடு, செப்.15 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழு பேரை மாநில அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியதைத் தொடர்ந்து தமிழக அரசின் அமைச...\nவெள்ளி, 21 செப்டம்பர் 2018\nகழக பவளவிழா மாநாட்டிற்காக நன்கொடை\nகுடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவளவிழா மாநாட்டிற்காக குடந்தை 'யானை கோவிந்தராஜ்' குமாரர் வழக்குரைஞர் கோ.மாணிக்கம் அவர்கள் ரூபாய் 10.000 நன்கொடை அளித்தார். அருகில் குடந்தை திராவிடர் கழகத் தலைவர் பீ.இரமேசு, மாவட்ட செயலாளர் சு.துரைராஜ் உள்ளனர்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/e-m-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-09-21T10:39:58Z", "digest": "sha1:PB4HGLM6IZMQJIWCXZZN2FMZOIYWUQOH", "length": 8399, "nlines": 103, "source_domain": "www.pannaiyar.com", "title": "E.M. என்னும் திறநுண்ணுயிர். – பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஜப்பான் நாட்டின் Dr.டியூரோ ஹிகா என்பவரால் 1980களில் அறிமுகப் படுத்தப்பட்ட E.M. என்னும் திறநுண்ணுயிரி. இன்று உலகின் 120 நாடுகளுக்கு மேல் விவசாயம், சுற்றுசுழல், கால்நடை பராமரிப்பு, போன்ற துறைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. Effective microorganisams என்பதின் சுருக்கமே E.M. இது இயற்கை இடுபொருள் என Eco cert சான்று தந்துள்ளனர்.\nE.M-1. என்பது உறங்கும் நிலையிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். E.M-1. நீர்த்த பிறகே பயன்படுத்த வேண்டும். இதனை 1:1:20 என்ற விகிதத்தில் E.M.-1 :வெல்லம்(அ)கரும்பு சர்க்கரை :குளோரின் கலக்காத நீரில் 5-10 நாட்கள் பிளாஸ்டிக் கலன்களில் காற்று புகாமல் நிழலில் நொதிக்க வைக்க E.M-2 தயார். உருவாகும் வாயுவை வெளியேற்ற தினமும் 1 நொடி மூடியை திறந்து மூடவேண்டும். இதுதான் உபயோகத்திற்கு ஏற்றது. ஒரு மாததிற்குள் பயன்படுத்திடவேண்டும். நொதிக்க வைக்க கண்ணாடி கலன்களை தவிர்க்கவும்.\nஎங்கள் வீட்டில் சமையலறை, குளியலறை போன்ற இடங்களில் E.M-2 தான் உபயோகிக்கிறோம். விரைவாக காய்ந்து ஈரமின்றி இருப்பதுடன் ஈக்கள் வருவதில்லை, துர்வாசனை இல்லை. வீட்டை துடைப்பதற்குக் கூட E.M-2 வைத்தான் உபயோகிக்கிறோம். வாகனங்களை கழுவுவதற்கும், சிறுகுழந்தைகளின் உள்ளாடைகள் சுத்தம் செய்யவும் மிகவும் ஏற்றது. செலவு மிகமிக குறைவு என்பதுடன் ஒரு மிகச் சிறந்த இயற்கை பொருளை கடந்த 5 வருடங்களுக்கு மேல் உபயோகிக்கிறோம் என்ற திருப்தி உண்டு. பூனே, கோவை மாநகராட்சிகள் தங்களின் மாநகர கழிவுகளை E.M. கொண்டுதான் மக்க செய்து மறுசுழற்சி செய்கிறார்கள் என்பது உபரித் தகவல்.\nநான் மிகமிக சிறிய அறிமுகத்தைதான் E.M. பற்றி தந்திருக்கிறேன். மேலும் விவசாயம், சுற்றுசுழல், கால்நடை பராமரிப்பு, போன்ற துறைகளில் உபயோகப்படுத்தப்படுவதைக் காணவும், மேலும் E.M. பயன்படுத்தி ‘பொக்காஷி’, E.M.-5 போன்றவை தயாரிக்கவும் கீழ் கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nRamaraj Jayaraman on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nBalaji on என்னை பற்றி\nPannaiyar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPannaiyar on என்னை பற்றி\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-09-21T09:35:20Z", "digest": "sha1:E3PXAW2ND2CWPPTGU6YCJBCEQGT25TBE", "length": 3128, "nlines": 30, "source_domain": "www.siruppiddy.info", "title": "சாராயக் கடைக்குள் நின்றவரைக் கடத்தி மொட்டையடித்து தாக்கிய மர்ம நபா்கள் :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - சாராயக் கடைக்குள் நின்றவரைக் கடத்தி மொட்டையடித்து தாக்கிய மர்ம நபா்கள்\nசாராயக் கடைக்குள் நின்றவரைக் கடத்தி மொட்டையடித்து தாக்கிய மர்ம நபா்கள்\nயாழ்.உடுப்பிட்டி இமையாணன் பகுதியினைச் சோர்ந்த செல்வராசா தினேஷ் (24) என்பவர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளாகி திங்கட்கிழமை (07) மாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்தனர்.\nமேற்படி நபர் மதுபானசாலையில் மது அருந்திக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சிலர் மேற்படி நபரைத் தூக்கிச் சென்று பருத்தித்துறைக் கடற்கரையில் வைத்து அவருக்கு மொட்டை அடித்துள்ளனர்.\nதொடர்ந்து அவரை சவரக்கத்தியினால் வெட்டியதுடன், தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.\nஇது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamildoctor.com/jalsa/", "date_download": "2018-09-21T09:37:50Z", "digest": "sha1:RFBLL43FZAH4PDOU765QIZO23GXHHFFB", "length": 10874, "nlines": 128, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஜல்சா - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nகன்னிகாதானம், திருமணம் முடிந்த பின் பாலும், பழமும் கொடுக்கறாங்க \nஜல்சா செய்திகள்:1.கன்னிகாதானம்\" என்றால் என்ன 2.திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா.. 2.திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா.. பிரம்மிப்பூட்டும் இரகசியம்..* வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள். நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு. ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக,...\nபெண்களை கற்பழிக்க காதலனுக்கு உதவிய காதலி\nஅமெரிக்காவின் நியூபோர்ட் பீச் நகரை சேர்ந்தவர் கிரேன்ட் வில்லியம் ரோபிசியஸ் (38). எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர். இவரது காதலி செரிசா லாரா ரிலே (31). ரோபிசியஸ் போதை பொருள் கொடுத்து பெண்களை...\nசன்னி லியோன் குடும்ப வாழ்க்கை பற்றி சொன்னது என்னதெரியுமா\nஜல்சா செய்திகள்:நீலப்பட நடிகையான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவரது வாழ்க்கை வரலாற்றை கரன்ஜீத் கவுர் தி அன்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன்’ எனும் இணைய தொடராக...\nபோலி ஆணுறுப்புடன் இன்னொரு பெண்ணுடன் உறவு கொண்ட பெண் \nஜல்சா செய்திகள்:இணையத்தில் சந்தித்த பெண் ஒருவருடன் உறவு கொள்ளுவதற்காக போலி ஆணுறுப்புடன் உறவு கொண்ட பெண் பற்றிய செய்தி வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் அவர் கைது செய்யப்பட்டு சிறையில்...\nஅந்த படம் நடிக்கும் சன்னி லியோனின் மறுபக்க வாழ்கை தெரியுமா\n இந்த பெயரை கேட்டாலே கவர்ச்சி, பார்ன் என்ற இரண்டு எண்ணங்கள் தான் பெரும்பாலானோருக்கு தோன்றும். இதில் இன்றும் ஆச்சரியம் இல்லை, இது நிதர்சனம் தான். ஆனால், யாருமே பிறப்பிலேயே...\nகட்டிலில் 57 பெண்களுடன் உல்லாசமாக இருந்து சாதனை படைத்த நபர்\nஜல்சா செய்திகள்:57 பெண்களுடன் உல்லாசமாக இருந்து சிங்கப்பூரைச் சேர்ந்தவர் உலக சாதனை படைத்துள்ளார். செக் குடியரசு நாட்டின் பிராக் நகரில் உள்ள ஒரு விபச்சார விடுதியில் வினோதமான விளையாட்டு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் யார்...\nஓரினசேர்க்கை மகனுக்கு பையன் பார்க்கும் பெற்றோர் வைரால் பதிவு\nஜல்சா செய்திகள்: இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டு ஓரினசேர்க்கை அனுமதிக்கப்பட்டதற்கு ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு வெளிவந்த நிலையில் மும்பையை சேர்ந்த 25 வயது...\nமார்பக அழகை அதிகரிக்க மருத்தவரிடம் சென்ற பெண் பாலியல் வன்புணர்வு\nஜல்சா செய்திகள்:ரஷ்யாவில் மார்பக அறுவை சிகிச்சை செய்வதற்கு சென்ற பெண்ணை அறுவை சிகிச்சை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Erika Bykov என்ற பெண்மணி, மருத்துவர் Yury...\nஜல்சா செய்திகள்:இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 வது பிரிவு ஓரினச்சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக கூறுகிறது. இயற்கைக்கு மாறாக சேர்க்கையில் ஈடுபட்டால் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனை...\nமெக்சிகோ நாட்டில் பொது இடத்தில் உடலுறவு கொள்ள அரசு அனுமதி\nஜல்சா செய்திகள்:பொது இடத்தில் உடலுறவு வைத்துக்கொள்ள மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது. உடலுறவு என்பது கணவன் மற்றும் மனைவிக்கிடையே தனிமையில் நடைபெறக் கூடியது. அவற்றை அவமதிக்கும் வகையில் பொது...\nஉங்கள் காதல் உறவு இறுக்கமாக இருக்க வேண்டுமா\nஆண் பெண்ணிடம் அழகை தாண்டி எதிர்பார்க்கும் ஏழு விஷயங்கள்\nகாதலிக்கு உங்கள் மீது சந்தேகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2016-mar-22/event---announcement/116743-female-children-sex-tortures.html", "date_download": "2018-09-21T10:31:56Z", "digest": "sha1:B3LN6GDDMTNGT4CFCAUETVIOPPO7YZNV", "length": 19092, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "பிஞ்சுக் குழந்தைகள்... பாலியல் வன்முறைகள்! | Female Children Sex Tortures - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\n‘ஹோலி கவ்’... சிரிக்க, சிந்திக்க ஒரு புத்தகம் \nஃபேஸ்புக்கில் கேம்... வந்துடுச்சு ஆப்பு\n‘ஆன்லைன்’ ஜுவல்லரி... அமெரிக்கா வரை கஸ்டமர்ஸ்\nடேன்... டேன் ... கோ அவே\nஹெச்.ஆர் இன்டர்வியூ... பயபுள்ளைங்க மைண்ட் வாய்ஸ்\nதிருமண சிக்கல்... தீர்த்துவைத்த தோழன்\nஎந்தப் பெண்ணும் ஆதரவற்றவள் அல்ல\n70 வயது... 83 பதக்கம்\nமுன்னேற்றம் அடைந்துவிட்டதா பெண் இனம்..\nவெள்ளை மாளிகையின் கறுப்பு கம்பீரம்\nஎன் டைரி - 376\nபெயர்ப்பலகை செய்யலாம்... பரிசாக கொடுக்கலாம்\nகதை கதையாம் காரணமாம்... 2\nசம்மரை சமாளிக்க... குளுகுளு ரெசிப்பி\nஉஷ்ண உபாதைகள்... விரட்டும் உபாயங்கள்\nபிஞ்சுக் குழந்தைகள்... பாலியல் வன்முறைகள்\nபிஞ்சுக் குழந்தைகள்... பாலியல் வன்முறைகள்\n‘‘நம் கண்ணுக்குத் தெரியாமல் நம் வீட்டில், தெருவில் நடந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பற்றி பலரும் அறியாமல் இருக்கிறோம். வன்முறை பெருகுவதற்கும், குற்றவாளிகள் துணிவதற்கும் அந்த அறியாமைதான் காரணம்’’ - வார்த்தைக்கு வார்த்தை கவனிக்கவைத்துப் பேசுகிறார், சென்னையில் உள்ள ‘துளிர்’ (`Tulir' - Centre for the Prevention and Healing of Child Sexua Abuse) தன்னார்வ நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் மற்றும் நிறுவனர் வித்யா ரெட்டி.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-aug-05/arivippu", "date_download": "2018-09-21T10:00:12Z", "digest": "sha1:PKIDQYAG5RXJFGFRT2FS3PLMWUBUPEBU", "length": 14014, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 05 August 2018 - அறிவிப்புகள்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nஜூனியர் விகடன் - 05 Aug, 2018\nமிஸ்டர் கழுகு: பன்னீர் VS பழனிசாமி... பதவிச்சண்டையில் புது இன்னிங்ஸ்\n“எந்தப் புயலிலும் சாயாத அரசியல் ஆலமரம்” - தா.பாண்டியன் நினைவலைகள்\n“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்” - தயாளு அம்மாள்\n - ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறதா அ.தி.மு.க\nகலங்கிய ஸ்டாலின்... அழுத அழகிரி... தழுதழுத்த தயாளு\n - லட்சங்களை இழந்த இளைஞர்கள்\n“எங்க அப்பாவே குழந்தையா வரப்போறாரு” - உயிரைப் பறித்த விபரீத பிரசவம்\n“மக்களின் பேரன்பு இல்லாமல் போராட்டங்கள் ஜெயிக்காது\nஇவர்கள் வாழ்வு இப்படி சிதைபட்டிருக்கக்கூடாது\n“நாம கத்துறது தலைவர் காதுல விழணும்\nட்ரக்கியோஸ்டமி... பெக் ட்யூப்... கருணாநிதி மெடிக்கல் ரிப்போர்ட்\nவைகையை சுத்தம் செய்ய ஒதுக்கிய... ₹120 கோடி எங்கே\n\"எட்டுவழிச் சாலைக்கு இந்த விதிகளைப் பின்பற்றவில்லை\n72 கி.மீ... 3:15 மணி நேரம் - புல்லட் ரயில் யுகத்தில் ஓர் ஆமை வேக ரயில்\nபழி தீர்ப்பதற்கா குண்டர் சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-sep-09/kazhugar/143999-mrkazhugu-politics-current-affairs.html?artfrm=read_please", "date_download": "2018-09-21T09:34:52Z", "digest": "sha1:AFUWYZLCYOPWSOE577AV2JYPWZZL6OYJ", "length": 23130, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "மிஸ்டர் கழுகு: அம்பலமாகும் ஆவணங்கள்... ஆட்டம் காணும் அரசு! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nஜூனியர் விகடன் - 09 Sep, 2018\nமிஸ்டர் கழுகு: அம்பலமாகும் ஆவணங்கள்... ஆட்டம் காணும் அரசு\nசட்டமன்றத் தேர்தலுக்காக நடக்கும் விருந்து\n” - ஆவேச வளர்மதி\nஇன்னும் பல அனிதாக்களை இழக்கப் போகிறோமா\nஅனுமதியின்றி தடுப்பூசி முகாம்... அதிர்ச்சியில் அதிகாரிகள்... ஆக்‌ஷனில் ஜூ.வி\n“தரமற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளை இழுத்து மூடவேண்டும்\nநிர்மலாதேவி விவகாரத்தில் மர்ம வி.ஐ.பி-க்கள்\nவிகடன் லென்ஸ்: இதயம் 6 கோடி ரூபாய் - அதிரவைக்கும் உடல் உறுப்பு பிசினஸ்\n - ஒழிக்கப்படும் சாலை ஆய்வாளர்கள்\nமிஸ்டர் கழுகு: அம்பலமாகும் ஆவணங்கள்... ஆட்டம் காணும் அரசு\nசரியான நேரத்தில் கழுகார் அலுவலகத்தில் நுழைய... ‘‘வாங்க பிக் பாஸ்’’ என்று வரவேற்றோம்.\n‘‘ம்... பிக் பாஸ் என்கிற வரவேற்பிலேயே பொடி வைக்கிறீர். உண்மையிலேயே பிக் பாஸ், தன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். அதாவது, ஆவணங்களை வைத்து ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது’’ என்றார் கழுகார். அவர் சொல்வதைக் கேட்கத் தயாரானோம்.\n‘‘அ.தி.மு.க-வையும் இந்த ஆட்சியையும் இத்தனை நாட்களாக டெல்லி ஆட்சியாளர்கள் உயிர்ப்புடன் வைத்திருப்பதே, சில பல காரணங்களுக்காகத்தான். அதனால்தான், இரண்டாக இருந்தவர்களை இணைத்தார்; எதிர்த்தவர்களை துவம்சம் செய்தார்; தொடர்ந்து ஆட்சிக்கு முட்டும் கொடுக்கிறார் பிக்பாஸ். ஆனாலும், தற்போதைய அ.தி.மு.க மற்றும் அதன் ஆட்சியில் இருப்பவர்களை வைத்துக்கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்கிற நிலைக்கு வந்துவிட்டார் பிக்பாஸ். பெரிதாக மக்கள் செல்வாக்குள்ள தலைவர்கள் யாரும் அதில் இல்லை. தங்களின் சொல்படி ஆடுகிறார்கள் என்றாலும், பல சமயங்களில் காலைவாரிவிடுகிறார்கள் என்ற கோபமும் எழுந்திருக்கிறது. அதனால்தான், இந்த ஆட்சியே தேவையில்லை என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு, அவ்வப்போது ரெய்டுகள் எல்லாம் நடத்தப்படுகின்றன. அப்போதும் பிக்பாஸ் எதிர்பார்ப்பது போல் நடக்கவில்லை.’’\n‘‘அதனால்தான், கைவசம் இருக்கும் ஆவணங்களை வைத்தே இந்த ஆட்சிக்குச் சிக்கலை ஏற்படுத்தும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. இத்தனை காலமாக இருந்ததுபோல தமிழக அரசின் செயல்பாடுகளைக் கண்டும் காணாமல் இருக்கப்போவதில்லையாம் மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், மாநிலவாரியாகக் கூட்டணி கணக்குகளையும் சரிப்படுத்த நினைக்கிறது பி.ஜே.பி. அந்த வகையில் தமிழகக் கணக்குகளையும் தீர்க்கும் வேலைகள் முதலாவதாகத் தொடங்கப்பட்டுள்ளன.’’\n‘‘கூட்டணிக் கணக்குக்கும் ஆவணங்களுக்கும் என்ன சம்பந்தம்\n‘‘தமிழகத்தில் அ.தி.மு.க அல்லது தி.மு.க., இந்த இரண்டில் ஏதாவதொரு கட்சியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே, நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களைப் பெறமுடியும். ஸ்டாலினின் பொதுக்குழு பேச்சு மூலமாக, கிட்டத்தட்ட கதவைச் சாத்திவிட்டோம் என்று ரெட் சிக்னல் போட்டுவிட்டது தி.மு.க. மிச்சமிருக்கும் ஒரே சாய்ஸ், அ.தி.மு.க மட்டுமே. ஆனால், எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வை வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திப்பது என்பது கிட்டத்தட்ட தற்கொலைக்குச் சமம் என்று நினைக்கிறது பி.ஜே.பி. அதனால்தான், அ.தி.மு.க எனும் கட்சிக்குள் ஆளுமையான சில நபர்களை நுழைத்து, அதன்பிறகு தேர்தலைச் சந்திக்க நினைக்கிறது பி.ஜே.பி. இதற்கு, எடப்பாடி தரப்பு ஆரம்பத்திலிருந்தே ஒப்புக்கொள்ள மறுக்கிறது.’’\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/information-technology/75106-whatsapp-new-feature-launched-soon.html", "date_download": "2018-09-21T10:26:07Z", "digest": "sha1:HQDT2RKMLYIAPC3D5VOLXQOGADSNMCVA", "length": 21519, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "வாட்ஸ்அப்ல க்ரூப் மாறி மெஸேஜ் அனுப்பிட்டீங்களா? இதைப் படிங்க! | WhatApp's New feature launched soon", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nவாட்ஸ்அப்ல க்ரூப் மாறி மெஸேஜ் அனுப்பிட்டீங்களா\nஇந்த பாஸ் தொல்ல தாங்க முடியலடா டார்கெட்ட முடிக்கச் சொல்லி உசுற வாங்குறாருனு தெரியாம பாஸுக்கே வாட்ஸ்அப் ஃபார்வர்டு பண்ற ஆளா நீங்க... இல்ல கேர்ள் ஃப்ரெண்டுக்கு அனுப்ப வேண்டிய லவ் யூ மெஸேஜ் வேற யாருக்கோ போய் முழிக்கிறீங்களா டார்கெட்ட முடிக்கச் சொல்லி உசுற வாங்குறாருனு தெரியாம பாஸுக்கே வாட்ஸ்அப் ஃபார்வர்டு பண்ற ஆளா நீங்க... இல்ல கேர்ள் ஃப்ரெண்டுக்கு அனுப்ப வேண்டிய லவ் யூ மெஸேஜ் வேற யாருக்கோ போய் முழிக்கிறீங்களா இனிமே நீங்க பயப்படாம இருக்கலாம் எப்படி தெரியுமா\nஆமாம், வாட்ஸ்அப் ஆனது மெஸேஜ் எடிட்டிங் அண்ட் ரீகாலிங் வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் அனுப்பிய மெஸேஜை திரும்ப பெறவும், அதனை எடிட் செய்யவும் முடியும் என்கிறது வாட்ஸ்அப்.\nWABetainfo என்ற ட்விட்டர் பக்கம், வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் பீட்டா வசதிகளை பற்றி முன் கூட்டியே கூறி வருகிறது. வீடியோ மற்றும் வாய்ஸ் கால் வசதிகளைப் பற்றி முதலில் கூறியது இந்த பக்கம் தான். இந்த பக்கம் பதிவெற்றிய ட்விட்டில் கூறியிருப்பது என்னவெனில்,\n\"வாட்ஸ்அப் நீங்கள் அனுப்பிய மெஸேஜ்களை எடிட் செய்யும் மற்றும் திரும்பப் பெறும் வசதியை பீட்டா தளத்தில் கொடுத்திருக்கிறது. பீட்டா தளத்துக்கு மட்டும் அளித்துள்ளதால், இந்த வசதியில் மேலும் மாற்றங்கள் ஏற்படலாம். ஆப்பிள் நிறுவனத்தின் iOS 2.17.1.869 தளத்தில் இந்த வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.\"\nசோதனை ஓட்டமாக ஒரு சில பகுதிகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் இந்த சேவை அவர்களிடமிருந்து வரும் ஃபீட் பேக்கை அடிப்படையாக கொண்டு மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்படும். வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனை பயன்படுத்த ஆப் ஸ்டோர் அல்லது ப்ளே ஸ்டோருக்கு சென்று சைன் அப் செய்ய வேண்டும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்பின் டெஸ்டராக நீங்கள் இருக்கிறீர்கள் என்ற தகவலும் இடம் பெற்றிருக்கும்.\nவாட்ஸ்அப் அப்டேட்டில் அனுப்பிய செய்திகளை திரும்பப் பெற இயலும் என்றாலும் ஒரு சில நிமிடங்களுக்குள் தான் எடிட் அல்லது திரும்பப் பெற முடியும். அதற்குள் செய்யவில்லை என்றால் அது அனுப்பிய நபருக்கு சென்று விடுமாம். இந்தியா வாட்ஸ்அப் பயன்பாட்டில் முன்னணி இடம் வகிப்பதால் இந்தியாவில் முதலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் வீடியோ காலிங் வசதி இந்தியாவில் தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடனடி தகவல் ஆப்ஸ்களில் இந்தியாவில் வாட்ஸ்அப் தான் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் 16 கோடி மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் தினமும் வாட்ஸ்அப் மூலம் பத்து கோடி கால்கள் செய்யப்படுகின்றன. வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் வாங்கியதிலிருந்து அதன் புதிய விஷயங்கள் மக்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளன.\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nவாட்ஸ்அப்ல க்ரூப் மாறி மெஸேஜ் அனுப்பிட்டீங்களா\nநடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை\nமீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் ஃபிஷ் மொய்லி\nஇலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-jan-19/festivals/114421-spiritual-festivals-and-occassions.html", "date_download": "2018-09-21T09:38:53Z", "digest": "sha1:ESLNRCBZLFBOLKVKN3EDS7LJ6TU5RQMG", "length": 19606, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "விழாக்கள்... விசேஷங்கள்..! | Spiritual festivals and occassions - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nசக்தி விகடன் - 19 Jan, 2016\nசிவகங்கை சீமையில் சிற்பக் கோயில்\nசர்ப்ப தோஷம் நீக்கும் தென் காளஹஸ்தி\nஅஷ்ட ஐஸ்வரியங்கள் அருளும் திண்டுக்கல் சாஸ்தா \nசாயா கிரகங்கள் சாதிக்க வைக்குமா\nராகுவின் அருளால் துன்பங்கள் நீங்கட்டும்\nகேதுவின் அருள்பெற விநாயகரை வணங்குவோம்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 18\nபாதை இனிது... பயணமும் இனிது..\nநாட்டுப்புற கலைகளில் தெய்வ தரிசனம்\nவீடு தேடி வரும் காயத்ரீ\nசைவ ஆகமம்... ஹோம நியதிகள்\n3 யுகங்கள்... 3 கதைகள்\nஹலோ விகடன் - அருளோசை\n‘சிவன்’ என்றால், ‘மங்களம் செய்விப்பவர்’ என்ற பொருள் உண்டு. ஜோதியாக விளங்கும் அனைத்து ஆத்மாக்களின் தந்தையான பரமாத்மாவான சிவன் எடுக்கும் திவ்ய அவதாரமே ‘சிவ ஜயந்தி’ புனித நிகழ்வாகும். அப்படியொரு புனித நிகழ்வாக பாரதத்தின் புகழ்பெற்ற 12 ஜோதிர்லிங்கங்களின் தத்ரூப காட்சியைக் கண்டு ரசித்து, சிவராத்திரி பண்டிகையின் ஆன்மிக ரகசியத்தை அறிந்துகொள்ளும் வகையில், பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் என்ற அமைப்பு ஜோதிர்லிங்க கண்காட்சி ஒன்றை சென்னை ராயப்பேட்டையில் உள்ள எஸ்.வி.ஆர். மண்டபத்தில் வெகு விமரிசையாக நடத்த இருக்கிறது. ஜனவரி 7-ம் தேதி முதல் 11-ம் தேதி மாலை வரை நடைபெற இருக்கும் இவ்விழாவின் தொடர்ச்சியாக, ஜனவரி 12 தேதி முதல் 14 தேதி வரை, 3 நாட்களுக்கு இலவச சிறப்பு தியான பயிற்சி முகாமும் நடைபெற உள்ளது. பக்தர்கள் கலந்துகொண்டு பலன் அடையலாம்.\nபாதை இனிது... பயணமும் இனிது..\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/selvasannathy-murugan-temple/", "date_download": "2018-09-21T09:49:02Z", "digest": "sha1:FBLJDQAJDVG4WHU6W4DLRXQ3NHCOF7P4", "length": 7710, "nlines": 149, "source_domain": "sivantv.com", "title": "Selvasannathy Murugan Temple | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 25வது ஆண்டு கலைவாணி விழா 21.10.2018\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nஜேர்மனி அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அ�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilleader.org/2018/04/29/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-09-21T09:37:09Z", "digest": "sha1:ROFN7T4GZFDEX5NQGMGO4N6LARPLCWOK", "length": 5319, "nlines": 73, "source_domain": "tamilleader.org", "title": "வெசாக் தினத்தில் யாழில் கைதிகள் ஆறுபேருக்கு விடுதலை! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nவெசாக் தினத்தில் யாழில் கைதிகள் ஆறுபேருக்கு விடுதலை\nவெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுகுற்றம் புரிந்த 6 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.\nகசிப்பு வைத்திருந்த குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.\nPrevious: ஏறாவூரில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nNext: திருமலையில் தொடரும் ஆசிரியைகள் அணியும் ஆடைகள் தொடர்பில் சம்பந்தன் கடிதம்\nதொடர்ந்து சேதப்படுத்தப்படும் இந்து ஆலயங்கள்.\nசமந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன் – ஆனந்தசங்கரி\nபொலிஸ் மா அதிபர் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணை\nபொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு கூறவில்லை\nசியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம் – அ.நிக்சன்\nவிக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல் – புருஜோத்தமன் தங்கமயில்\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்- நிலாந்தன்\nஆட்சித் திறன் – – அரசியல் மாண்பு கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்- கருணாகரன்\nமகிந்த சேர்த்த கூட்டம் – நிலாந்தன்\nதொடர்ந்து சேதப்படுத்தப்படும் இந்து ஆலயங்கள்.\nசமந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன் – ஆனந்தசங்கரி\nபொலிஸ் மா அதிபர் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணை\nபொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு கூறவில்லை\nஆவாவை 2 நாள்களுக்குள் அடக்குவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.educationalservice.net/2011/december/20111223_chanakya.php", "date_download": "2018-09-21T10:08:15Z", "digest": "sha1:VUCZM4SWSEJ4574AN656M5AGMCNAS4XY", "length": 6116, "nlines": 58, "source_domain": "www.educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nகிமுக்களில் வாழ்ந்து சந்திரகுப்த மவுரியரின் அரசவையை அலங்கரித்த சாணக்கியர் அர்த்தமாய் பல விஷயங்களை தனது அர்த்தசாஸ்திரத்தில் சொல்லிப்போயிருக்கிறார். அந்த கால தட்சசீல பல்கலைக்கழகத்தில் புரபசராய் இருந்தவராச்சுதே. சிறந்த ராஜ தந்திரி. அவரது பொன்னான வாக்குகள் சில இங்கே.\nமிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள்.\nகொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும். இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.\nஉன் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்.\nஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.\nஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள்.\nஇதன் முடிவு என்னவாக இருக்கும்\nஇதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா\nஎன ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு.\nபயம் உன்னை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடு.\nஒரு பணியைச் செய்யத்தொடங்கியப் பின் தோல்வியைகுறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.\nமலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும். ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்.\nஒருவன் தான் செய்யும் செயல்களாலேயே மகானாகின்றான். பிறப்பினால் அல்ல.\nஉன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள். அடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள். பதினாறு வயதை எட்டும் போது உன் நண்பனைப் போல நடத்து. தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற நண்பர்கள்.\nகுருடர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி எப்படி உதவாதோ அப்படியே முட்டாள்களுக்கும் புத்தகங்கள் உதவாது.\nகல்வியே சிறந்த நண்பன். நன்கு கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை உண்டு. கல்வியானது இளமையையும் அழகையும் வீழ்த்திவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tag/kavan/", "date_download": "2018-09-21T10:35:51Z", "digest": "sha1:JZEPRNP6DLMLXGUVYNUUHCMGOUO5F5IH", "length": 2290, "nlines": 47, "source_domain": "www.inandoutcinema.com", "title": "kavan Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் பாணியை பின்பற்றும் விஜய் சேதுபதி பட நடிகை – விவரம் உள்ளே\nகதைக்கு தேவையாக இருந்தாலும் முத்த காட்சிகளில் நடிக்க சம்மதிக்க மாட்டேன் என நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். அதனால் பல பட வாய்ப்புகளை தான் இழந்ததாகவும் அவர் கூறியிருந்தார். தற்போது அதே போல் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் மடோனா செபாஸ்டியன் கூறியுள்ளார். இவர் காதலும் கடந்து போகும், கவண், ஜூங்கா ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளவர் நடிகை மடோனா செபாஸ்டியன் ஆகும். மேலும் விஜய் சேதுபதியும் மடோனா செபாஸ்டியன் நெருங்கிய […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_887.html", "date_download": "2018-09-21T09:48:41Z", "digest": "sha1:GEGOCHX7HAPTZGFGDCTQU4NBPNYADNX7", "length": 43478, "nlines": 170, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜெருசலேம் அறிவிப்பை மீளப்பெறு, டாலர்களுக்காக ஜனநாயகத்தை விற்று விடாதீர்கள் - எர்துகான் விளாசல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜெருசலேம் அறிவிப்பை மீளப்பெறு, டாலர்களுக்காக ஜனநாயகத்தை விற்று விடாதீர்கள் - எர்துகான் விளாசல்\nஅமெரிக்கா தரும் சொற்ப டாலர்களுக்காக ஆசைப்பட்டு உங்கள் நாட்டின் ஜனநாயகத்தை அமெரிக்காவிடம் விற்று விடாதீர்கள் என உலக தலைவர்களை துருக்கி அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும் வெடித்தது.\nடிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் வாக்களித்தன. இந்த தீர்மானத்தை எதிர்த்து அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் வாக்களித்தன.\nஇந்நிலையில், தனது முடிவை எதிர்த்து வாக்களித்த நாடுகளுடனான அமெரிக்காவின் உறவுகளை மறுசீராய்வு செய்ய நேரிடும் என்னும் பாணியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார்.\nஇதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா தரும் சொற்ப டாலர்களுக்காக ஆசைப்பட்டு உங்கள் நாட்டின் ஜனநாயகத்தை அமெரிக்காவிடம் விற்று விடாதீர்கள் என உலக தலைவர்களை துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஜனநாயகத்தின் தொட்டில் என்று தன்னைத்தானே அழைத்துகொண்டு, உலகின் எந்த பகுதியிலும் தனது விருப்பத்தை டாலர்களால் வாங்கி விடலாம் என்னும் அமெரிக்காவின் எண்ணம் ஐ.நா. தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் தொடர்பான அறிவிப்பை டொனால்ட் டிரம்ப் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.\nசொற்ப டாலர்களுக்காக ஜனநாயகத்தை அமெரிக்காவிடம் விற்று விடாதீர்கள் என உலக நாடுகளை நான் கேட்டுக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\n128 நாடுகளிளும் தொடர்புகளை தூண்டித்தால் நஷ்டம் அமேரிக்காவுக்கே. ஆதரவளித்த ஒருநாட்டிலலும் கொள்ளையிட முடியாது. வருடப்படு்ம் நாடுகள் அனைத்ததும் 128 இல் அடங்கும். ஆனால் பாருங்கள் யஹூதி நஸாராவின் மனதைரியத்தை மிரட்டினால் பயப்படுவர் என்ற எண்ணம் எந்தளவிற்கு அவனுக்கு தன்நம்பிக்கை அளிக்கிறதென்று\n1924 களில் இடம்பெற்ற உஸ்மானிய பேரரசின் வீழ்ச்சியினை தொடர்ந்து இஸ்லாமிய உலகு சிதைவடைந்து தலைமைத்துவமும் இழக்கப்பட்டது.\nஇன்றைய துருக்கியின் நிலை ஓரளவு ஆறுதலாக இருப்பினும் நீண்டகால நிலைத்திருப்புமீதான ஐயப்பாடு அதன் கடந்த கால வரலாற்றை திரும்பிப் பார்க்கையில் புலப்படுகிறது.\nமுஸ்லிம் உலகு இஸ்லாமிய மூலக்கோட்பாடுகள் சிதைவுறாது அறிவியல் துறையில் ஆழமாக கால்பதித்து தமது சொந்தப் காலில் நிற்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\nஅல்ஜிப்றான்களையும் இப்னுசீனாக்களையும் மீளாக்கம்செய்ய வேண்டும்.\nசிலுவை யுத்தங்களாலும் மொங்கோலிய படையெடுப்புக்களாலும் சூறையாடப்பட்ட இஸ்லாமிய நூலகங்கள் புனரமைக்கப்பட வேண்டும். பல்வேறு தளங்களிலும் ஆராய்ச்சிக்கான அதிக வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். புத்தாக்கங்களுக்கும் புதிய நுட்பங்களுக்கும் வழிசமைக்க வேண்டும். இதற்காக தமது செல்வங்களை ஒதுக்க வேண்டும். இவை இத்தனைக்கும் அரச இயந்திரம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.\n ஆம் முயற்சி செய்தால் இன்ஷா அல்லாஹ் நனவாகும். முயற்சி இல்லையேல் கனவாகும்.\nஇரட்டை வேடம் போடாதீர் ஒர்டுகான் அவர்களே\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nசவூதியை பின்னுக்கு தள்ளி, மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாகியது அமெரிக்கா\nசவூதி அரேபியா மற்றும் ரஷ்யாவை பின்தள்ளி அமெரிக்கா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா கடந...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅவுஸ்திரேலிய வீரர் என்னை, ஒசாமா என்றழைத்தார் - மொயின் அலி வேதனை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மோசமாக நடந்துகொண்டதாக, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தான் எழுதி வரும் சுயசரிதையில் குறிப்பி...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://www.ucl.ac.uk/why-we-post/tamil/research-sites/chile", "date_download": "2018-09-21T10:08:42Z", "digest": "sha1:7PW3STUNLJQQPYRLR64X2Q6PJN5H7H7E", "length": 3851, "nlines": 63, "source_domain": "www.ucl.ac.uk", "title": "Chile", "raw_content": "\nவடக்கு சிலியில் அமைந்துள்ள இந்த ஆல்டோ ஹாஸ்பிசியோ என்ற இந்த நகரம் 100,000 குடியேற்றங்கள் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இக்விக் என்ற மேற்கு தென்னமெரிக்காவின் ஒரு முக்கியமான துறைமுக நகரத்துக்கு அருகில் வளர்ந்து வரும் நகரமாக உள்ளது, மற்றும் இது மலைநாட்டின் அருகிலுள்ள தாமிர சுரங்கங்களை துறைமுகத்துடன் இணைக்கிறது. இந்நகரத்தில் அமைக்கப்பட்ட தொழிற்சாலைகள் சிலியிலிருந்தும், அருகிலுள்ள நாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்து வருபவர்களைக் கவர்கிறது. இந்த பிராந்தியம் வளம் நிறைந்தது என்றாலும், அரசியல் ரீதியாக பெரிதாக ஓரங்கட்டப்பட்டதாகும். 2004 ம் ஆண்டில் இணைத்துக்கொள்ளப்பட்ட இந்நகரம், சமூக அபிவிருத்தி உணர்வுடன் ஆபத்தான அதிகாரப்பூர்வமற்ற வளர்ச்சியை ஒருங்கிணைக்கிறது.\nநீல் ஹெயின்ஸ் சாண்டியகோவில் உள்ள பான்டிஃபிஷியா யுனிவர்சிடாட் கடோலிகா டி சிலியில் முனைவர் மேற்படிப்பு ஆராய்ச்சி மாணவர் . அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து 2013 இல் தமது மானுடவியல் பிஹெச்டி பட்டத்தை பெற்றார். இவரது ஆய்வுகள் செயல்திறன், நம்பகத்தன்மை, உலகமயமாக்கல், பொலிவியா மற்றும் சிலியின் பால் மற்றும் இனம் சார்ந்த அடையாளங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/teacher-day-special-story-329065.html", "date_download": "2018-09-21T09:35:34Z", "digest": "sha1:HLKZ3VEUFJFSH43DXAXE4O7VKLURUSQG", "length": 15451, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலை கட்டிய தேவதைகள்.. சாக்பீஸ் பிடித்த வளைக்கரங்கள்.. சல்யூட்! | Teacher day special story - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சேலை கட்டிய தேவதைகள்.. சாக்பீஸ் பிடித்த வளைக்கரங்கள்.. சல்யூட்\nசேலை கட்டிய தேவதைகள்.. சாக்பீஸ் பிடித்த வளைக்கரங்கள்.. சல்யூட்\nஅமெரிக்காவில் தமிழும் தெலுங்கும் எந்த இடம்..ஆச்சர்யமூட்டும் சர்வே முடிவுகள்\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nசென்னை: பள்ளிக்கு செல்லும் பருவம் கடந்தாச்சு. ஆனாலும் செப்டம்பர் 5 என்றதும் ஆசிரியர் தினம் என்பது மட்டும் நினைவுக்கு வந்து போகாமல் இருப்பதில்லை. அது மட்டுமா கூடவே அழகான சுகமான நினைவுகளும் அல்லவா வந்து ஒட்டிக்கொள்கிறது.\nபள்ளித்திடல் நினைவுக்கு வந்து போகிறது. மாணவனாய் சீருடையோடு சுற்றியது நினைவுக்கு வருகிறது. அங்கு எங்களோடு சுற்றிய தேவதைகள் நினைவுக்கு வருகிறார்கள். ஆம் சேலை கட்டி கொண்டு மைதானத்தில் சுற்றிய தேவதைகள் அவர்கள். ல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை எத்தனையோ ஆசிரியர்களை கடந்து வந்திருப்போம் நாம் ஒவ்வொருவரும். ஆனால் செப்டம்பர் 5 என்றதும் நினைவுக்கு வருவது ஒரு சில ஆரியர்களின் பிம்பங்கள் மட்டுமே. ஆம் நம் மனதில் பதிந்துபோன உருவங்கள் அவை.\nஆசிரியர்கள் பிடித்துப் போன பின்பு பிடிக்காத பாடங்கள் கூட பிடித்துப்போன மாயங்கள் உங்களுக்கும் எனக்கும் நிகழ்ந்திருக்கும் கட்டாயம். அறியாத வயதில் ஆசிரியரின் ஆடைக்கு, கம்மல் அசைவுக்கு, சாக்பிஸ் பிடித்த கையோடு அசையும் வளையல் என நிச்சயம் ரசித்து இருப்போம். அவர் காட்டிய அன்பில் அந்தப் பேச்சில் நம் அம்மாவை அவர் முகத்தில் கண்டிருப்போம். அவர் அக்கறையில் ஒரு தந்தையையும் கண்டிருப்போம். ஏன் ஆசிரியரின் பேச்சுக்கு மயங்கி போன காலங்களும் உண்டு. (சில ஆசிரியர்களின் பேச்சு அப்படியே தூங்க வைக்கும் அது வேற கதை:))\nஅறிவியலை அதிசயித்து பார்க்க வைத்த அறிவியல் ஆசிரியர் டப்பாவுக்குள் பூச்சியோடும் கையில் பூவோடும் வகுப்புல நுழைந்த ட்ரைனிங் டீச்சர், கணக்கு கடினம் அல்ல எளிது தான் என்று அன்போடு படிப்படியாக சொல்லிகொடுத்த கணித ஆசிரியர் சுஷீலா மிஸ், ஆங்கிலம் அந்நிய பாடம் என்றாலும் அவ்வளவு தூரம் இல்லை நமக்கு என்று எளிய எளிய வார்த்தைகளை டிக்டேட் பண்ணி எழுத வைக்கும் ஆசிரியை தெரசா மிஸ், ஆங்கிலம் பேசுவது எப்படி என்று விழுங்கி விழுங்கி பேசிய பருவத்தில் ஆங்கிலம் எல்லாம் அம்புட்டு தான் பேச பேச வந்துடும் பாஸ் என்று வகுப்பில் இரண்டு இரண்டு பேராக எழுப்பி விட்டு எதாவது பேசுங்க என்று சிரித்தபடி கைகட்டி நின்று எங்களை பேச வாய்த்த கல்லூரி ஆசிரியர் செல்லப்பா சார், வரலாறை ரசித்து படிக்க எங்களை கடந்த காலத்துக்கு கூட்டிப்போன வரலாறு ஆசிரியர், வேண்டாம் வேண்டாம் என்று ஒதுங்கி நின்றாலும் நீ உயரமாய் இருக்கே நல்லா பண்ணுவே என்று கூடைப்பந்தில் சேர்த்து உற்சாகப்படுத்திய உடற்பயிற்சி ஆசிரியை , அறநானூறு புறநானூறு காதல் கதைகளை எல்லாம் சொல் நயத்தோடும் முகபாவதோடும் சொல்லித் தந்த தமிழ் அம்பிகா மிஸ் என்று இதயத்தை தொட்டுப் போன முகங்கள் இன்று பசுமையாக நினைவுக்கு வந்து போகிறது .\nஇந்த ஆசிரியர்களின் பெயர்கள் உங்கள் வாழ்வில் மாறி இருக்க கூடும் அனால் கண்டிப்பாக இது போன்ற முகங்கள் உங்கள் மனதில் எப்போதும் இருக்கும். நமது மனசில் இருக்கும் அந்த முகங்கள் மேல் நமக்கு இருக்கும் பேரன்புக்கும் மரியாதைக்கும் இந்த படைப்பு சமர்ப்பணம். நிச்சயம் இது போன்ற அற்புதமான மனிதர்களை கடந்து அவர்கள் காட்டிய படிகளில் ஏறியே நாம் இன்று இருக்கும் உயரத்தை அடைந்திருப்போம். கடமைக்காக வாங்குகின்ற சம்பளத்துக்காக பனி செய்து ஏதோவென்று கல்வி கற்று தராமல் ஒரு நல் ஆசானை போல ஆசையோடும் அன்போடும் அழகாய் சொல்லித்தந்த உயர்ந்த உள்ளங்களுக்கு வணக்கங்களோடு ஆரியர் தின வாழ்த்துக்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nteachers day ஆசிரியர் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/11022923/Prime-Minister-Modi-refuses-to-meet-all-party-MPs.vpf", "date_download": "2018-09-21T10:41:51Z", "digest": "sha1:LT4FKURVG7QPFS5C4O2WDCUEYBFBKK6I", "length": 12970, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prime Minister Modi refuses to meet all party MPs in Kerala - Congress accusation || கேரள அனைத்துக்கட்சி எம்.பி.க்களை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகேரள அனைத்துக்கட்சி எம்.பி.க்களை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு + \"||\" + Prime Minister Modi refuses to meet all party MPs in Kerala - Congress accusation\nகேரள அனைத்துக்கட்சி எம்.பி.க்களை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகேரள அனைத்துக்கட்சி எம்.பி.க்களை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 11, 2018 05:15 AM\nமுன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி தலைமையில் கேரள அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து, மாநிலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து பேச திட்டமிட்டு இருந்தனர்.\nஆனால் பிரதமரை சந்திக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஆலப்புழா தொகுதி எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் நேற்று கொச்சியில் நிருபர்களிடம் பேசுகையில் குற்றம்சாட்டினார். பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரி அவரது அலுவலகத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி கடிதம் கொடுத்ததாகவும், ஆனால் பின்னர் அந்த கடிதம் அங்கிருந்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு, கேரள எம்.பி.க்களை சந்திக் குமாறு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டதாகவும் கே.சி.வேணுகோபால் கூறினார்.\nகேரள எம்.பி.க்கள் குழு ஏற்கனவே ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசியுள்ள நிலையில், மீண்டும் அவரை சந்தித்து பேசுவதில் அர்த்தம் இல்லை என்றும் அப்போது அவர் கூறினார்.\n1. விஜய்மல்லையா- அருண்ஜெட்லி சந்திப்பு: விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - ராகுல்காந்தி\nவிஜய்மல்லையா- அருண்ஜெட்லி சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi\n2. பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு\nஇந்தியா - சீனா இடையே சிறப்பான உறவை நீடிக்க பிரதமர் மோடியும், அதிபர் ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டனர்.\n3. தஞ்சையில் நடந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்-திவாகரன் திடீர் சந்திப்பு\nதஞ்சையில் நடந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்- திவாகரன் திடீரென சந்தித்து கொண்டனர்.\n4. சிங்கப்பூரில் அமெரிக்க ராணுவ மந்திரியுடன் மோடி சந்திப்பு\nசிங்கப்பூரில் அமெரிக்க ராணுவ மந்திரி ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அங்கு மகாத்மா காந்தி அஸ்தி கரைத்த இடத்தில் நினைவுச் சின்னத்தையும் திறந்து வைத்தார்.\n5. டிரம்ப் - கிம் ஜாங் அன் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்: அமெரிக்க குழு வடகொரியா சென்றது\nசிங்கப்பூரில் 12-ந் தேதி நடைபெற உள்ள டிரம்ப் - கிம் ஜாங் அன் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.\n1. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n2. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோட் உத்தரவு\n3. மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திக்கிறார்கள்\n4. ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைத்திருந்தார்- முதல்-அமைச்சர் பழனிசாமி\n5. ராமர் கோவிலை மறந்துவிட்டு இஸ்லாமிய பெண்களின் வழக்கறிஞராகியுள்ளார் மோடி -பிரவீன் தொகாடியா விமர்சனம்\n1. குட்டிகளை காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து பாம்புடன் போரிட்ட நாய் -வீடியோ\n2. சாதி மறுப்பு திருமணம்; தம்பதி மீது பெண்ணின் தந்தை அரிவாளால் வெட்டி தாக்குதல்\n3. சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்வு\n4. எல்லையில் இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்\n5. ராமர் கோவிலை மறந்துவிட்டு இஸ்லாமிய பெண்களின் வழக்கறிஞராகியுள்ளார் மோடி -பிரவீன் தொகாடியா விமர்சனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/132495-bike-theft-in-chennai.html", "date_download": "2018-09-21T09:43:48Z", "digest": "sha1:ATPPIHFZCF2P7RC5NTUPORKQJSEOLCO7", "length": 5498, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Bike theft in Chennai | புது பைக் வாங்கிய 2 மாதங்களில் கள்ளச்சாவியைப் போட்டு திருட முயன்ற திருடர்கள் | Tamil News | Vikatan", "raw_content": "\nபுது பைக் வாங்கிய 2 மாதங்களில் கள்ளச்சாவியைப் போட்டு திருட முயன்ற திருடர்கள்\nசென்னையில் புது பைக் வாங்கிய இரண்டு மாதங்களில் கள்ளச்சாவியைப் போட்டு திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.\nசென்னை ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புதிய பைக் ஒன்றை வாங்கினார். நேற்று அந்தப் பைக்கை வீட்டின் வெளியில் நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் அந்தப் பைக்கை மூன்று வாலிபர்கள் எடுக்க முயன்றனர். அதைப்பார்த்த அந்தப் பகுதி மக்கள் வாலிபர்களிடம் விசாரித்தனர். அப்போது, மூன்று பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மின்சாரம் தடைப்பட்டிருந்ததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் வாலிபர்களைப் பொதுமக்கள் விரட்டினர். அதில் இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒரு வாலிபர் மட்டும் மாடியில் பதுங்கினார். அவரை டார்ச் லைட் வெளிச்சத்தில் பொதுமக்கள் பிடித்தனர். பிறகு, அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அதையடுத்து பிடிபட்ட வாலிபரை நீலாங்கரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.\nபோலீஸார் விசாரித்ததில் பைக்கைத் திருடிய வாலிபர் அருண் என்று தெரிந்தது. அவருக்கு பெத்தேல் நகர், 6 வது தெரு என்று தெரிந்தது. தொடர்ந்து அவருடன் வந்த இரண்டு பேர் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-09-21T10:15:14Z", "digest": "sha1:4MCGQUXFS2NQOASSWQLJPFLDTFXWZOVY", "length": 14781, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nசுற்றுச்சூழல் போராளி முகிலன் சிறைச்சாலையில் மீண்டும் உண்ணாவிரதம்\nபவானி ஆற்றை 20 ஆண்டுகளாக காக்கப் போராடுபவரை மிரட்டும் அரசு அதிகாரி\nசுற்றுச்சூழல் போராளி முகிலன் கைதின் பின்னணி\nகாதலரை மணக்க கொடைக்கானல் ரிஜிஸ்டர் ஆபீஸில் விண்ணப்பித்தார் இரோம் சர்மிளா\nடெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா\nஇயற்கையைக் காத்த தாய் வங்காரி மாத்தாய் பற்றி 10 உண்மைகள் HBDWangariMaathai VikatanPhotoCards\nஒரே நாளில் ட்ரெண்ட் ஆவது எப்படி - சில ஜாலி டிப்ஸ்\nபுரட்சி நாயகன் ஃபிடல்காஸ்ட்ரோ சந்தித்த தலைவர்களும்... சில நிகழ்வுகளும்..\nஉலகின் முதல் தற்கொலைப் போராளி இந்த தமிழச்சி\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகுகிறது..\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/233638", "date_download": "2018-09-21T10:30:37Z", "digest": "sha1:CBKHVPWVME4NI4EKDB6LN6XTSFFQBHKR", "length": 17013, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட கப்பல் அரிய பொக்கிஷத்துடன் கரை ஒதுங்கியது - Kathiravan.com", "raw_content": "\nசூப்பர் 4… இந்தியா vs பங்களாதேஷ்… நேரடி ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nநான் நடு ரோட்டில் நிற்கிறேன்… நடிகர் விஜயகுமாரால் விரட்டப்பட்ட மகள் வனிதா பரபரப்பு புகார் (வீடியோ இணைப்பு)\nஉங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை… மகனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண்\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nசுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட கப்பல் அரிய பொக்கிஷத்துடன் கரை ஒதுங்கியது\nபிறப்பு : - இறப்பு :\nசுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட கப்பல் அரிய பொக்கிஷத்துடன் கரை ஒதுங்கியது\nஜப்பான் சுனாமியால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் அடித்துச் செல்லப்பட்ட கப்பல் ஒன்று அரிய வகை பொக்கிஷங்களுடன் அமெரிக்காவில் கரை ஒதுங்கியுள்ளது.\nஉரிமையாளர் தொடர்பாக எந்த தகவலும் இல்லாத குறித்த கப்பலில் goose barnacles எனப்படும் அரியவகை கடல் உயிரனங்கள் நிறைந்திருந்துள்ளது.\nகடலில் நீண்ட ஆறு ஆண்டுகள் பயணப்பட்ட அந்த உடைந்து நொறுங்கிய கப்பலில் goose barnacles குவிந்திருப்பதை மக்கள் வியப்புடன் பார்வையிட்டு வருகின்றனர்.\nஅதிக விலைக்கு விற்கப்படும் குறித்த கடல் உணவானது கிடைப்பதற்கு அரியது எனவும், மிகுந்த போராட்டங்களுக்கு பின்னரே உரிய மக்கள் தேடி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.\n2011 சுனாமியில் சிக்கிய குறித்த கப்பலானது உடைந்த பின்னர் 6 முதல் 8 மாதங்களுக்கு முன்னர் ஹவாய் தீவுகளில் கரை சேர்ந்திருக்கலாம் எனவும்,\nபின்னர் சுமார் 14 மாதங்களில் பயணப்பட்டு அமெரிக்காவின் வடமேற்கு கடற்கரை பகுதியில் ஒதுங்கியிருக்கலாம் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nPrevious: பேத்தியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடிய ஜனாதிபதி: கொந்தளித்த மக்கள்\nNext: 24 ஆண்டுகளாக உறைநிலையில் இருந்த கரு அழகான பெண்குழந்தையாக பிறந்த அதிசயம்\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nதன் உயிரைப் பணயம் வைத்து வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய பாலியல் தொழிளாளி (படங்கள் இணைப்பு)\nஒரு நாள் இரவு அவனை சந்தித்தேன்… பாலியல் அடிமையான இளம் பெண்ணின் சோகக்கதை\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nஇரத்தினபுரி – பாம்கார்டன் தோட்டத்தில தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரும், மேலும் ஒரு நபரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று முச்சக்கரவண்டிகளில் வந்த 15 பேருக்கும் அதிகமானோர் இவ்வாறு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளவர், அதே பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை மேற்கொள்பவர்களை கைது செய்யுமாறு காவற்துறையினரை வலியுறுத்தி, இரத்தினபுரி நகரத்தில் உள்ள நீர்தாங்கி மீது ஏறி அண்மையில் அவர் போராட்டம் நடத்தி இருந்தார். இந்தநிலையில், நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத சிலர் குறித்த இளைஞரை கடத்திச் சென்று, கடுமையாக தாக்கி வீதியில் விட்டுச்சென்றனர். இதனை அடுத்து, அவர் பிரதேச மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். குறித்த கொலை, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மற்றும் அவரது பிள்ளைகளால் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nசூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை, தாய் மற்றும் 3 வயது மகள் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த தாய் , தந்தை ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nகல்வி பொதுத்தராதர பத்திர சாதாரண பரீட்சை மற்றும் உயர் பரீட்சையையும் டிசம்பர் மாதம் நடாத்தி அதே மாதத்தில் பேறுபேறுகளை வெளியிடுவதற்கான செயல்முறையொன்றை உருவாக்கி வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்… படையெடுக்கும் மக்கள் (படங்கள் இணைப்பு)\nயாழ்பாணத்திலுள்ள நையினாத்தீவு நாகபூசனி அம்பாள் ஆலயத்தில் நாகம் ஒன்று மலர்களை அழகாக எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களை கொண்டு பூஜை செய்கிறது. இந்த அற்புத காட்சியை கண்ட மக்கள் பக்தி பரவசத்தில் அம்மன் புகழை பாடியுள்ளனர்.மேலும் இந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் பலர் அந்த கோவிலுக்கு படையெடுக்கின்றனர்.\nஇலங்கை மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிஜக் காதல்… காதலி என்ன செய்தார் தெரியுமா\nகாதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த காதலனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காதலி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன. கடவத்தை, அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சந்தியில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் வந்த மோட்டார் வாகனத்தில், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்தில் சிக்கிய கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த சிரான் என்ற இளைஞன் உயிரிழந்தார். காதலியுடன் முச்சக்கர வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. காதலன் உயிரிழந்த போதும் காதலியான தருஷி படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார். அதிஷ்டவசமாக தருஷி விபத்தில் உயிர் தப்பிய போதிலும், அவரால் அந்த சம்பவம் மற்றும் காதலனை மறக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் 23வது வயது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தினமும் தனது காதலன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/50451", "date_download": "2018-09-21T10:38:07Z", "digest": "sha1:U7LJP7HC6MJXZ2QKFOEJIDNRXVRSGPLQ", "length": 19308, "nlines": 92, "source_domain": "kathiravan.com", "title": "ஜனாதிபதியும் பிரதமரும் சண்டையிடும் நிலைமை ஏற்பட்டால் நாட்டின் நிலைமை மோசமடையும்: ரணில் - Kathiravan.com", "raw_content": "\nநான் நடு ரோட்டில் நிற்கிறேன்… நடிகர் விஜயகுமாரால் விரட்டப்பட்ட மகள் வனிதா பரபரப்பு புகார் (வீடியோ இணைப்பு)\nசூப்பர் 4… இந்தியா vs பங்களாதேஷ்… நேரடி ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nஉங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை… மகனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண்\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nஜனாதிபதியும் பிரதமரும் சண்டையிடும் நிலைமை ஏற்பட்டால் நாட்டின் நிலைமை மோசமடையும்: ரணில்\nபிறப்பு : - இறப்பு :\n“ஜன­வரி 8ஆம் திகதி இந்­நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை இந்­நாட்டின் ஜனாதிபதியாக்கினோம். அடுத்த ஐந்து வரு­டத்­திற்கு அவர்தான் எமது நாட்டு ஜனா­தி­பதி. எதிர்­வரும் 17 ஆம் திகதி புதிய நாடா­ளு­மன்றம் ஒன் றைத் தெரிவு செய்­வ­தற்­கான தேர்தல் இடம்­பெறப் போகி­றது. இந்தத் தேர்­தலில் இந்­நாட்டு ஜனா­தி­ப­தி­யோடு ஒத்துப் போகக் கூடியநாடா­ளு­மன்றம் அமைய வேண்­டுமா அல்­லது அவ­ரோடு முரண்­பட்­டுக்­கொண்டு செயற்­படக் கூடிய ஒரு நாடா­ளு­மன்றம் அமைய வேண்­டுமா என்­பதைப் பற்றி மக்கள் தீர்­மா­னிக்க வேண்­டி­யுள்­ளது” என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்\nபுத்­த­ளத்தில் இடம்­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­வுடன் இணைந்து செயற்­பட முடி­யு­மானால் இந்­நாட்டை அபி­வி­ருத்தி செய்ய முடியும். நாட்டை வளம் பெறச் செய்ய முடியும். இந்­நாட்டு மக்­க ளின் சிறந்­த­தொரு எதிர்­கா­லத்தை உறு­திப்­ப­டுத்த முடியும். மாறாக ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சண்­டை­யிட்டுக் கொள்­வார்­க­ளே­யானால் நாட்டு நிலை மோச­மாகப் பாதிக்­கப்­படும். எனவே மக்கள் சிந்­தித்து செயற்­பட வேண்டும்.\nநாம் கடந்த ஜன­வரி எட்டாம் திகதி இந்­நாட்டில் நல்­லாட்­சி­யினை ஏற்­ப­டுத்­தினோம். இந்த நல்­லாட்­சியில் பிர­தா­ன­மாக நூறு துரித வேலைத்­திட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்தி அதன் ஊடாக மக்­க­ளுக்கு வழங்­கிய பல வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றினோம். எரி­பொ­ருட் ­களின் விலை­களைக் குறைத்தோம்.\nஅத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை­களைக் குறைத்து மக்­களின் குடும்பச் செல­வினைக் குறைத்தோம். அரச உத்­தி­ யோ­கத்­தர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரித்தோம். எமது நூறு நாள் வேலைத்திட்டத்தில் இவ்­வாறு பல­வற்­றையும் செய்து இறு­தி யில் ஜனா­தி­ப­தியின் அதிகாரங்களையும் மட்டுப்படுத்தும் வகையில் யாப்புத் திருத்தத்தையும் நிறைவேற்றிளோம். இப் போது எமது நல்லாட்சியின் கீழ் தேர்தல் ஒன்றையும் நாம் நடாத்துகின்றோம்.\nPrevious: போயிங் 777 விமான பாகங்கள் ரீயூனியன் தீவில் கரையொதுங்கின; மலேஷிய எம்.எச்.370 விமானத்தின் சிதைவுகள் என சந்தேகம்\nNext: ஒரு முறை நீல நிறமாக நிலவு தோன்றும் அரிய வகை அற்புதக்காட்சி\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nஇரத்தினபுரி – பாம்கார்டன் தோட்டத்தில தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரும், மேலும் ஒரு நபரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று முச்சக்கரவண்டிகளில் வந்த 15 பேருக்கும் அதிகமானோர் இவ்வாறு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளவர், அதே பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை மேற்கொள்பவர்களை கைது செய்யுமாறு காவற்துறையினரை வலியுறுத்தி, இரத்தினபுரி நகரத்தில் உள்ள நீர்தாங்கி மீது ஏறி அண்மையில் அவர் போராட்டம் நடத்தி இருந்தார். இந்தநிலையில், நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத சிலர் குறித்த இளைஞரை கடத்திச் சென்று, கடுமையாக தாக்கி வீதியில் விட்டுச்சென்றனர். இதனை அடுத்து, அவர் பிரதேச மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். குறித்த கொலை, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மற்றும் அவரது பிள்ளைகளால் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nசூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை, தாய் மற்றும் 3 வயது மகள் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த தாய் , தந்தை ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nகல்வி பொதுத்தராதர பத்திர சாதாரண பரீட்சை மற்றும் உயர் பரீட்சையையும் டிசம்பர் மாதம் நடாத்தி அதே மாதத்தில் பேறுபேறுகளை வெளியிடுவதற்கான செயல்முறையொன்றை உருவாக்கி வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்… படையெடுக்கும் மக்கள் (படங்கள் இணைப்பு)\nயாழ்பாணத்திலுள்ள நையினாத்தீவு நாகபூசனி அம்பாள் ஆலயத்தில் நாகம் ஒன்று மலர்களை அழகாக எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களை கொண்டு பூஜை செய்கிறது. இந்த அற்புத காட்சியை கண்ட மக்கள் பக்தி பரவசத்தில் அம்மன் புகழை பாடியுள்ளனர்.மேலும் இந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் பலர் அந்த கோவிலுக்கு படையெடுக்கின்றனர்.\nஇலங்கை மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிஜக் காதல்… காதலி என்ன செய்தார் தெரியுமா\nகாதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த காதலனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காதலி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன. கடவத்தை, அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சந்தியில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் வந்த மோட்டார் வாகனத்தில், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்தில் சிக்கிய கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த சிரான் என்ற இளைஞன் உயிரிழந்தார். காதலியுடன் முச்சக்கர வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. காதலன் உயிரிழந்த போதும் காதலியான தருஷி படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார். அதிஷ்டவசமாக தருஷி விபத்தில் உயிர் தப்பிய போதிலும், அவரால் அந்த சம்பவம் மற்றும் காதலனை மறக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் 23வது வயது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தினமும் தனது காதலன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.tamil.webdunia.com/national-india-news-intamil/congress-and-telugu-desam-alliance-in-telungana-118091200004_1.html?amp=1", "date_download": "2018-09-21T10:00:23Z", "digest": "sha1:EBKE5BIRTMGCG2QG5JUCYIV2O6WW57NL", "length": 9469, "nlines": 109, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "தெலுங்கானாவின் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி: சந்திரசேகரராவ் அதிர்ச்சி", "raw_content": "\nதெலுங்கானாவின் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி: சந்திரசேகரராவ் அதிர்ச்சி\nபுதன், 12 செப்டம்பர் 2018 (07:25 IST)\nதெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் முன்கூட்டியே தேர்தலை சந்தித்து அடுத்த ஐந்து ஆண்டுக்கு ஆட்சியை தக்க வைத்து கொள்ள கடந்த 6ஆம் தேதி சட்டசபையை கலைக்க ஆளுனரிடம் பரிந்துரை செய்தார் அதனை ஆளுனரும் ஏற்றுக்கொண்டதால் தற்போது அவர் காபந்து முதல்வராக இருந்து வருகிறார்.\nஇந்த நிலையில் சந்திரசேகரராவ் அவர்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்காமல் இருக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர முடிவெடுத்துள்ளன. கடந்த தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் இந்த முறை கூட்டணியாக போட்டியிட முடிவு செய்துள்ளன. மேலும் இந்த கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியும் சேர வாய்ப்பு உள்ளதால் பலமான எதிர்க்கட்சி கூட்டணி அமைகிறது.\nஇதனால் மிக எளிதில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்று நினைத்திருந்த முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தற்போது அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவரது அரசுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருப்பதால் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 90 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வெற்றி பெற்றது என்பதும் காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் 3 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n - லலித்குமார் சகோதரர் எச்சரிக்கை\nஎங்கு செல்வதென தெரியவில்லை : பத்திரிக்கையாளர்களிடம் சரணடைந்த வனிதா விஜயகுமார்\nபொளேர் என இன்ஸ்பெக்டர் அறைந்தார் - வனிதா விஜயகுமார் பேட்டி\nதெலுங்கானாவில் மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து : 30 பேர் பலி\nசட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவித்த முதல்வர்: தேர்தல் ஆணையம் கண்டனம்\n தேர்தல் ஆணையர் அறிவிப்பால் சந்திரசேகரராவ் அதிர்ச்சி\n தேர்தல் ஆணையர் அறிவிப்பால் சந்திரசேகரராவ் அதிர்ச்சி\nஆட்சியை கலைத்த அடுத்த நிமிடமே வேட்பாளர்களை அறிவித்த தெலுங்கானா முதல்வர்\nநானும் பாதிக்கப்பட்டேன் : அம்ருதாவுக்கு ஆறுதல் கூறிய கௌசல்யா\nசொந்த செலவில் சூனியம்: அமெரிக்காவிற்கு ஆப்பு வைத்த டிரம்ப்\nமீண்டும் எகிறியது பெட்ரோல் – டீசல் விலை\nபொளேர் என இன்ஸ்பெக்டர் அறைந்தார் - வனிதா விஜயகுமார் பேட்டி\nஅடுத்த கட்டுரையில் மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க நவாஸ் ஷரிப்புக்கு பரோல்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakkeran.com/index.php/2017/09/16/sri-lanka-freezes-rajapaksa-assets-exceeding-five-billion-fm/", "date_download": "2018-09-21T10:16:26Z", "digest": "sha1:HZHNXKSWOZ7II4OYNMY36JEOQNWJBVDD", "length": 7446, "nlines": 75, "source_domain": "nakkeran.com", "title": "Sri Lanka freezes Rajapaksa assets exceeding five billion: FM – Nakkeran", "raw_content": "\nமுல்லைத்தீவு மாவடத்தின் 71 விழுக்காடு மத்திய அரசின் கட்டுப்பாட்டில்\nயாழ்ப்பாண .மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது – இராணுவம்\nமுதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\n“இலங்கையின் வட பகுதியை ராணுவ கண்காணிப்பில்தான் வைத்திருப்போம்” - தளபதி பேச்சு September 20, 2018\nசுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா\n'அணு ஆயுதங்களை கைவிட விரும்புகிறார் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்' September 20, 2018\nரூ.50 லட்சம் நிதி திரட்டியது துப்புரவு தொழிலாளி சடலம் அருகே கதறும் மகன் புகைப்படம் September 20, 2018\nஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்: காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம் September 20, 2018\nஹரியாணா கிராமத்தில் தொழுகை நடத்தவிடாமல் தடுக்கப்படும் முஸ்லிம்கள் September 20, 2018\nபுலிகள் வாழ நாங்கள் வெளியேற வேண்டுமா ஜார்க்கண்ட் பழங்குடியினர் போர்க்கொடி September 20, 2018\nஅலிபாபா நிறுவனத் தலைவர் ஜேக் மா: \"எனது வாக்குறுதியை திரும்ப பெறுகிறேன்\" September 20, 2018\nவெற்றிகரமான காப்பர்-டி கருத்தடை முறை பெண்களிடம் பிரபலமாகாதது ஏன்\nஉடல் ஓவியங்கள் மூலம் மாயத்தோற்றம்: அசத்தும் ஒப்பனை கலைஞர் September 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/tag/sri-lanka-joint-opposition-party-announce-protest-place-after-12/", "date_download": "2018-09-21T09:52:17Z", "digest": "sha1:WO7VU7N4QEYU352ZLD37H4N4H2XJJQR7", "length": 7021, "nlines": 112, "source_domain": "tamilnews.com", "title": "Sri Lanka Joint Opposition Party Announce Protest Place After 12 Archives - TAMIL NEWS", "raw_content": "\n12 மணிக்கு பின்னரே இடத்தை அறிவிப்போம்\nஅரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று நடத்த உள்ள மக்கள் எழுச்சி பேரணி எவ்விடத்தில் ஆரம்பமாகும் என்பதை இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னரே அறிவிப்போம் என கூட்டு எதிரணி சற்று முன்னர் தெரிவித்துள்ளது. Sri Lanka Joint Opposition Party Announce Protest Place After 12 Tamil News ...\nவிசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nமோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை\n2 பிள்ளைகளை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் தப்பியோடிய தாய்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/194987/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-09-21T10:33:38Z", "digest": "sha1:NGUASTD2EBZQSIOGO6FSPMDKIF3YEFQT", "length": 9468, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "ஜப்பானில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஜப்பானில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஜப்பானில் நிலவும் மழையுடனான வானிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 179ஆக அதிகரித்துள்ளது.\nஜப்பானில் கடந்த 3 தசாப்தங்களில் பதிவான மிகவும் மோசமான காலநிலையாக இது கணிக்கப்படுகிறது.\n2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.\nமீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாக அந்த நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது.\nகாவல்துறைமா அதிபர் பதவி விலகுவாரா\nசீன இராணுவத்துக்கு பொருளாதார தடை\nசீன இராணுவத்துக்கு அமெரிக்கா பொருளாதார...\nவடகொரியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராகும் அமெரிக்கா\nஅணு ஆயுதங்களை அழிக்க வடகொரிய அதிபர்...\nபிரித்தானிய பிரிக்சிட் யோசனையை நிராகரித்த ஐரோப்பிய ஒன்றியம்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மேயினால்...\n400 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து\nதான்சானியா - விக்டோரியா ஏரியில்...\nசென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு\nஇலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\n2000க்கும் அதிகமான முதலீட்டு வேலைத்திட்டங்கள் விரைவில்\nபுதிய தீர்மானத்தால் வாகன இறக்குமதியாளர்களுக்கு நெருக்கடி\nகைத்தொழில் பேட்டை ஒன்றை அமைக்க நடவடிக்கை\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉப்பு உற்பத்தியில் அதிக இலாபம்\nவறட்சியினுடன் புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்படும் உப்பு... Read More\nகுகையில் உயிரிழந்த தமிழ் இளைஞர்களின் மரணத்திற்கான காரணம் வௌியானது (படங்கள்)\nபொது மக்களுக்கான ஓர் முக்கிய செய்தி...\nகாவற்துறைமா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்..\nஹோமாகமயை உலுக்கியுள்ள கோர விபத்து..\nநாகப்பாம்புடன் சண்டையிட்டு தனது குட்டிகளை காப்பாற்றிய நாய்\n'சுப்பர் 4' சுற்று இன்று\nபிறந்தநாளன்று பங்களாதேஷ் அணியை கதறவிட்ட ரஷீத் கான்\nஆசிய கிண்ணம் கைநழுவிய நிலையில் உலக கிண்ணம் இலங்கையில்\nபடுதோல்வி குறித்த லசித் மாலிங்கவின் கருத்து\nஸ்டுவர்ட் ப்ரோட் வேண்டும் - ஜோ ரூட்\nகுற்றச்சாட்டு அம்பலமானதால் நடிகை நிலானி எடுத்த விபரீத முடிவு..\nபிரபல மாஸ் நடிகரின் வீட்டில் திடீர் மரணம்\nதமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜயகுமார்...\nநடிகர் ரஞ்சித் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்...\nகாதலன் தீயிட்டு தற்கொலை செய்த நிலையில் நடிகை நிலானி தொடர்பில் வெளியாகியுள்ள பெரும் அதிர்ச்சி தகவல்\nஇப்படி ஒரு காணொளியைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47560-sc-assigns-a-new-judge-justice-m-satyanarayana-in-the-18-mla-case.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-21T10:17:33Z", "digest": "sha1:ZNNBIIDKSEW6NDYEPL42AMJEZQOUVC6E", "length": 10308, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: நீதிபதி விமலா அதிரடி மாற்றம் | SC assigns a new judge Justice M Satyanarayana in the 18 Mla case", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: நீதிபதி விமலா அதிரடி மாற்றம்\n18எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், மூன்றாவது நீதிபதியாக நீதிபதி விமலாவுக்கு பதிலாக சத்தியநாராயணனை நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.\n18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் இரண்டு பேரும் மாறுபட்ட தீர்ப்பை அண்மையில் வழங்கினர். அதனால், மூன்றாவது நீதிபதியாக இந்த வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. நீதிபதி விமலாவுக்கு பதிலாக வேறொரு நீதிபதியை நியமிக்க வலியுறுத்தி பதவிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.\nநீதிபதிகள் எஸ்.கே. கவுல், அருண் மிஸ்ரா அமர்வு முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் மூன்றாவது நீதிபதியாக விமலாவுக்கு பதிலாக சத்தியநாராயணனை நியமனம் செய்ய பரிந்துரை செய்த நீதிபதிகள், மனுதாரர்கள் வழக்கைத் திரும்பப் பெற அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், மனுவைத் திரும்பப் பெற தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.\nசிவகார்த்திகேயனின் 'சை ஃபை' படத்தின் ஷூட்டிங் தொடங்கியது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅது என்ன மக்னா யானை \n“நிலம் தர மறுக்கும் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅமைதியாக பணியாற்றும் காவல்துறையினர் - முதலமைச்சர் பாராட்டு\nசேலத்தில் இரண்டாவது விமான சேவை : ‘ட்ரூஜெட்’ நிறுவனம் அறிவிப்பு\nகட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு\nதேர்தல் ஆணைய செயல்பாட்டில் கட்சிகள் தலையிட முடியாது \nசாலை குழி விபத்துகளால் அதிகரிக்கும் உயிரிழப்பு.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி\nஹெச்.ராஜா ஆஜராக தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்\nபுழுவாக நினைத்து கொட்டினால் புலியாவோம் - தினகரனை விமர்சித்த அமைச்சர்\nRelated Tags : தமிழ்நாடு , உச்சநீதிமன்றம் , சென்னை உயர்நீதிமன்றம் , நீதிபதி விமலா , சத்யநாராயணன் , 18 எம்.எல்.ஏக்கள் , TamilNadu , Chennai Highcourt , SupremeCourt , 18MLA Case\nஅது என்ன மக்னா யானை \nஅமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் : தமிழுக்கு மூன்றாம் இடம்\nபாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிவகார்த்திகேயனின் 'சை ஃபை' படத்தின் ஷூட்டிங் தொடங்கியது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/wishes?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-21T09:47:26Z", "digest": "sha1:W2LXGJLJO3FFQAQESJEWK5WE7Q52J36I", "length": 9072, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | wishes", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவிநாயகர் சதுர்த்தி திருநாள் : தலைவர்கள் வாழ்த்து\nபடம் தான் காப்பினா.. வாழ்த்தும் காப்பியா.. - அட்லியை வறுத்த நெட்டிசன்கள்\nஆசிரியர் தினம் : தலைவர்கள் வாழ்த்து\nதமிழக ஆசிரியைக்கு பிரதமர் மோடி பாராட்டு\nஅறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து\nபுதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து\n“பேரிடர் நேரங்களில் கைகொடுக்கும் புதிய தலைமுறை”- மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nவாஜ்பாய் விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து\n‘தெற்காசியாவின் உதாரண நாடு இந்தியா’- அமெரிக்கா புகழாரம்\nஇங்கிலாந்து 1000: வரலாற்று சிறப்பு டெஸ்ட், வாழ்த்தும் ஐசிசி\nகருணாநிதி விரைவில் நலம்பெற குமாரசாமி, சந்திரபாபு நாயுடு வாழ்த்து\nசட்டையை கழட்டி சுழற்றிய கங்குலியை மறக்க முடியுமா..\nபெங்கால் டைகர் கங்குலிக்கு குவிகிறது வாழ்த்து\n'ஓம் பினிஷாய நமஹ' தோனியை கலாய்த்த சேவாக் ட்வீட்\nஅரவிந்த் சுப்ரமணியன் திடீர் ராஜினாமா - ஃபேஸ்புக்கில் பிரியா விடை கொடுத்த அருண் ஜெட்லி\nவிநாயகர் சதுர்த்தி திருநாள் : தலைவர்கள் வாழ்த்து\nபடம் தான் காப்பினா.. வாழ்த்தும் காப்பியா.. - அட்லியை வறுத்த நெட்டிசன்கள்\nஆசிரியர் தினம் : தலைவர்கள் வாழ்த்து\nதமிழக ஆசிரியைக்கு பிரதமர் மோடி பாராட்டு\nஅறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து\nபுதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து\n“பேரிடர் நேரங்களில் கைகொடுக்கும் புதிய தலைமுறை”- மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nவாஜ்பாய் விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து\n‘தெற்காசியாவின் உதாரண நாடு இந்தியா’- அமெரிக்கா புகழாரம்\nஇங்கிலாந்து 1000: வரலாற்று சிறப்பு டெஸ்ட், வாழ்த்தும் ஐசிசி\nகருணாநிதி விரைவில் நலம்பெற குமாரசாமி, சந்திரபாபு நாயுடு வாழ்த்து\nசட்டையை கழட்டி சுழற்றிய கங்குலியை மறக்க முடியுமா..\nபெங்கால் டைகர் கங்குலிக்கு குவிகிறது வாழ்த்து\n'ஓம் பினிஷாய நமஹ' தோனியை கலாய்த்த சேவாக் ட்வீட்\nஅரவிந்த் சுப்ரமணியன் திடீர் ராஜினாமா - ஃபேஸ்புக்கில் பிரியா விடை கொடுத்த அருண் ஜெட்லி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sankathi24.com/news/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-86-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-21T09:53:52Z", "digest": "sha1:JU76K6NQMX55PU7FXWV5UBPIPXCVWGPW", "length": 9478, "nlines": 68, "source_domain": "www.sankathi24.com", "title": "ஜப்பான் வெள்ளத்தில் மிதக்கிறது- 86 லட்சம் பேர் வெளியேற்றம்! | Sankathi24", "raw_content": "\nஜப்பான் வெள்ளத்தில் மிதக்கிறது- 86 லட்சம் பேர் வெளியேற்றம்\n26 ஆண்டுகளுக்கு பிறகு மிக பலத்த மழை பெய்து வருவதால் ஜப்பானில் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இதுவரை 86 லட்சம் பொதுமக்கள் வெளியேறி உள்ளனர்.\nஜப்பான் நாட்டில் 1982-ம் ஆண்டு பலத்த மழை பெய்து, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டது.அதேபோல் 26 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் அங்கு மிக பலத்த மழை கொட்டுகிறது. இதனால் ஜப்பானில் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது.\nஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில், ஒகாயமா பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து இருக்கிறது. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.\nஇதனால் மக்கள் அங்கு வசிக்க முடியாமல் வெளியேறி வருகிறார்கள். இதுவரை 86 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nவெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. பெரும்பாலான சாலைகளை வெள்ளம் அடித்து சென்று விட்டது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nஇதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. மின் கம்பங்களும் சாய்ந்து விட்டன. இதன் காரணமாக பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது.\nவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்பு படையினர், ராணுவத்தினர் 70 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சாலைகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் மீட்பு பணி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nமழைக்கு இதுவரை 249 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஏராளமானவர்களை காணவில்லை. அவர்களும் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. வெள்ள நிலைமை மிக மோசமாக இருப்பதால் பிரதமர் ஷின்சோ அபே தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளார். அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.\nதான்சானியா நாட்டில் படகு கவிழ்ந்து விபத்து\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nவிபத்துக்குள்ளானதில் 44 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.\nசிறையில் இருந்து வீடு திரும்பிய நவாஸ் ஷரிப்\nவியாழன் செப்டம்பர் 20, 2018\nஷரிப், மகள், மருமகனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து\nஅமெரிக்க தேர்தலில் தலையிட சீனா முயற்சி\nவியாழன் செப்டம்பர் 20, 2018\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம்சாட்டினார்.\nபிரான்சில் சினிமா தியேட்டருக்குள் புகுந்து மர்மநபர் கொலைவெறி தாக்குதல்\nபுதன் செப்டம்பர் 19, 2018\nகத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.\nரஷிய போர் விமானத்தை சுட்டுவீழ்த்திய சிரியா ராணுவம்\nபுதன் செப்டம்பர் 19, 2018\nசிரியா ராணுவம் தவறுதலாக சுட்டுவீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.\nஉலகின் முதல் ஹைட்ரஜன் ரெயில் ஜெர்மனியில் பயணம்\nசெவ்வாய் செப்டம்பர் 18, 2018\nபிரான்சின் ஆல்ஸ்டாம் நிறுவனம் தயாரித்துள்ள உலகின் முதல் ஹைட்ரஜன்\nஒவ்வொரு 5 வினாடிகளுக்கும் ஒரு குழந்தை மரணிக்கிறது\nசெவ்வாய் செப்டம்பர் 18, 2018\nடைம் வார இதழை ரூ.1375 கோடிக்கு வாங்கிய செல்வந்தர்\nசெவ்வாய் செப்டம்பர் 18, 2018\nசேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் பேனியாப் வாங்கியுள்ளார்.\nநைஜீரியா கனமழை - வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலி\nசெவ்வாய் செப்டம்பர் 18, 2018\n100 பேர் பலியாகி உள்ளனர் என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nபாகிஸ்தானில் பிறக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு குடியுரிமை\nதிங்கள் செப்டம்பர் 17, 2018\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vck-tvk-protests-near-chennai-chepauk-stadium-arrested-316821.html", "date_download": "2018-09-21T09:34:51Z", "digest": "sha1:HPRUT4SP3J26LH2EKPEJA73ACAX46CWQ", "length": 12470, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை சேப்பாக்கம் மைதானப் பகுதியில் பதற்றம்... விசிக, த.வா.கட்சியினர் போராட்டம்! | VCK and TVK protests near to Chennai Chepauk stadium arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னை சேப்பாக்கம் மைதானப் பகுதியில் பதற்றம்... விசிக, த.வா.கட்சியினர் போராட்டம்\nசென்னை சேப்பாக்கம் மைதானப் பகுதியில் பதற்றம்... விசிக, த.வா.கட்சியினர் போராட்டம்\nஅமெரிக்காவில் தமிழும் தெலுங்கும் எந்த இடம்..ஆச்சர்யமூட்டும் சர்வே முடிவுகள்\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nசென்னையில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு வேல்முருகன் போராட்டம்\nசென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானம் இருக்கும் பகுதியை நோக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.\nபல்வேறு எதிர்ப்புகளை மீறி சென்னை சேப்பாக்கத்தில் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி இன்று நடக்கிறது. இதற்காக கிரிக்கெட் வீரர்கள் பேருந்து மூலம் ஆழ்வார்பேட்டை விடுதியில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் விளையாட்டிற்கான நேரம் நெருங்கி வர நெருங்கி வர சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nசென்னை திருவல்லிக்கேணியில் இருந்து சேப்பாக்கம் நோக்கி பேரணியாக செல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முயற்சித்தனர். அவர்களை போலீசார் வாலாஜா சாலை அருகே தடுத்து நிறுத்தியதால் மைதானத்தை முற்றுகையிட வந்தவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைந்து செல்ல போலீசார் வலியுறுத்தியும் அவர்கள் ஒத்துழைக்காததால் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.\nஇதே போன்று அண்ணா சாலை பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைகளில் கருப்பு பலூனுடன் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட வந்தனர். ஐபிஎல் போட்டிகள் வேண்டாம் என்று வலியுறத்தும் வாசகங்கள் அச்சிடப்பட்ட பலூன்களை கையில் வைத்துக் கொண்டு அதனை பறக்க விட முயன்றனர். சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்காமல் இருப்பதற்காக மறியலில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nvck tvk protest ipl chennai விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக வாழ்வுரிமை கட்சி ஐபிஎல் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/television/bigboss-2-tamil-nithya-directly-appointed-as-captain-323390.html", "date_download": "2018-09-21T09:33:23Z", "digest": "sha1:BHP4VPH7RZKSV7EEWK77SBSFX2LTTQ63", "length": 14118, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிக்பாஸ் 2 : யாருக்கும் பிடிக்காத நித்யாவை நேரடியாக தலைவியாக்கிய பிக்பாஸ்! | bigboss 2 tamil nithya directly appointed as captain - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பிக்பாஸ் 2 : யாருக்கும் பிடிக்காத நித்யாவை நேரடியாக தலைவியாக்கிய பிக்பாஸ்\nபிக்பாஸ் 2 : யாருக்கும் பிடிக்காத நித்யாவை நேரடியாக தலைவியாக்கிய பிக்பாஸ்\nஅமெரிக்காவில் தமிழும் தெலுங்கும் எந்த இடம்..ஆச்சர்யமூட்டும் சர்வே முடிவுகள்\nகருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி\nகார் மீது விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி தப்பிய குடும்பம்\nஇன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ\nசாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2\nகோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்.\nதமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nஇயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை\nபிக்பாஸ் வீட்டில் இன்னும் என்னென்ன பிரச்சனை வருமோ- வீடியோ\nசென்னை: பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலானோருக்குப் பிடிக்காத நித்யாவை நேரடியாக அவ்வீட்டின் தலைவியாக தேர்ந்தெடுத்துள்ளதாக பிக்பாஸ் அறிவித்தது சக போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nபிக்பாஸ் வீட்டில் யாருடனும் அவ்வளவாக ஒத்துப் போகாத போட்டியாளர் நித்யா தான். கணவரைப் பிரிந்தபிறகு, தான் மிகவும் கவனமாக நடந்து கொள்வதாக இதற்கு அவர் விளக்கம் கூறுகிறார். ஆனால், பெரும்பாலான விசயங்களில் அவர் மற்றவர்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுப்பதில்லை என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாக உள்ளது.\nஇந்நிலையில், ஜனனியின் தலைவிப் பதவி முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்த வாரம் வித்தியாசமாக அடுத்த தலைவியை தேர்ந்தெடுத்துள்ளார் பிக்பாஸ்.\nஅதாவது போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக தனித்தனியாக கன்பெக்சன் அறைக்கு அழைக்கப்பட்டனர். அங்கே அவர்களிடம், ‘இந்த வீட்டில் உங்களுக்குப் பிடிக்காத நபர் யார்' என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பெரும்பாலானாவர்கள் நித்யா என்றே பதிலளித்தனர்.\nஅதனைத் தொடர்ந்து பெரும்பாலானோருக்கு பிடிக்காத நித்யாவையே இந்த வாரத்தின் தலைவியாக நேரடியாக அறிவித்தார் பிக்பாஸ். இதனால், சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஏற்கனவே, பிக்பாஸ் வீட்டில் நித்யாவால் வெங்காயப் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து ரசம் வைப்பதிலும் புதிய பிரச்சினை வெடித்தது. இதனால், நித்யா சக போட்டியாளர்களின் வெறுப்பிற்கு ஆளானார்.\nகிச்சன் டீமில் ஒருவராக இருந்தபோதே, அவரது நடவடிக்கைகள் பலருக்கு கோபம் ஏற்படுத்தியது. இதனால் பலரும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில் வீட்டின் தலைவியாக நித்யா பதவியேற்றிருப்பதால் இனி என்னென்ன பிரச்சினைகள் உருவாகுமோ தெரியவில்லை.\nஅதோடு, பிரச்சினைகளுக்கு நடுவே பாலாஜி, நித்யா பிரச்சினை தான் வீட்டின் முக்கிய பேசு பொருட்களில் ஒன்றாக உள்ளது. கமல் முன்னிலையிலேயே மாற்றி மாற்றி பேசியதால், சகபோட்டியாளர்கள் மட்டுமின்றி, மக்களிடமும் அதிருப்தியை அதிகம் சம்பாதித்துள்ள நித்யா, இந்த வாரம் எலிமினேசன் ஆகியிருக்கவும் வாய்ப்புகள் அதிகம்\nஆனால், அவரை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றினால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கெட்டு விடும் என பிக்பாஸ் மறைமுகமாக அவரைக் காப்பாற்ற இந்த தலைவி முடிவை எடுத்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் தலைவியாக இருப்பவரை சக போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்ய முடியாது என்பது நினைவுக் கூரத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nbigboss 2 tamil nithya balaji vijay tv பிக்பாஸ் 2 தமிழ் நித்யா பாலாஜி விஜய் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-09-21T09:23:57Z", "digest": "sha1:GQW3Y3VTPRQTB2RD62GFLCPQCM7OTCQC", "length": 11451, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "ஹிட்கள் கொடுத்தும் கூட நடிக்க ரொம்பவே யோசிக்கும் நடிகர்!", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip இரண்டு ஹிட்கள் கொடுத்தும் கூட நடிக்க ரொம்பவே யோசிக்கும் நடிகர்\nஇரண்டு ஹிட்கள் கொடுத்தும் கூட நடிக்க ரொம்பவே யோசிக்கும் நடிகர்\nஒரு காலத்தில் பெண்களின் ஆதர்ச நாயகனாக இருந்த சாக்லேட் பாய் இப்போது ரீ எண்ட்ரி ஆகியிருக்கிறார். அவர் நடித்து கடந்த ஆண்டு வெளியான பாக்ஸிங் படமும் இந்த ஆண்டு வெளியான கேங்ஸ்டார் படமும் மெகா ஹிட் அடித்திருக்கின்றன.\nஆனாலும் கூட கதை கேட்கவோ படம் கமிட் செய்துகொள்ளவோ ரொம்பவே யோசிக்கிறாராம். கதை சொல்லி ஓகே வாங்குவதற்குள் படாத பாடு பட்டுவிடுகின்றனர் இயக்குநர்கள்.\nஇத்தனைக்கும் நடிகரிடம் கதை சொல்ல பெரிய கூட்டமே காத்திருக்கிறது.\nமலையாள படத்தின் ரீமேக் ஒன்றில் நடிக்கவிருந்தவர் இப்போது அதில் இருந்து பின்வாங்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.\nபணத்துக்காக இனி நடிக்க விரும்பலை… என் மனத் திருப்திக்காக மட்டும்தான் நடிப்பேன் என்று ஓப்பனாக சொல்லிவிடுகிறாராம்.\nமேடி மாதவனுக்கு தோள்பட்டையில் சத்திர சிகிச்சை\nபணத்துக்காக நடிக்கவில்லை: மாதவன் பேட்டி\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது கென்யாவில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் சமீபத்தில் யுனிசெப் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் இருக்கும் 65% சதவீத பெண்கள்...\nமருத்துவமனையில் யாருமின்றி பரிதவிக்கும் நடிகை நிலானியின் குழந்தைகள்- அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிரபல திரைப்பட நடிகையான நிலானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரியவர்கள் யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர். சின்னத்திரை நடிகையான நிலானி காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்வதாக கூறி...\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை. அதிலும் இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கு உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும்...\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா குழந்தைகள் முதல் இளைஞர்கள் ஏன் பெரியவர்கள் வரை செல்போன் இல்லாமல் வாழ்வது என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. செல்போன் என்பது ஒரு மாயாஜால சிறை ஆகும்....\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி அசைவ சாப்பாடுகளை காரசாரமாக சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அந்தவகையில், இன்று காரமான மிளகு மீன் வறுவல் செய்வது எப்படி என்று...\nஇன்று நள்ளிரவு முதல் மீண்டும் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nவிஷாலின் தீராத விளையாட்டுப்பிள்ளை பட நடிகையின் கவர்ச்சிப் புகைப்படங்கள்\nSIIMA விருதுகள் விழாவிற்கு நடிகை அஞ்சலி எப்படி வந்தாங்க தெரியுமா\nஇலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய இளம்வயது காதலி\nஆண்கள் மற்றும் பெண்களின் மூளையில் இவ்வளவு வித்தயாசங்கள் உள்ளதா\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-09-21T10:36:47Z", "digest": "sha1:6VZCI5AGKW4TUVR34GI2WM5OC6JHYCFX", "length": 6441, "nlines": 50, "source_domain": "universaltamil.com", "title": "நடிகை டிஸ்கோ சாந்தி சகோதரனின் 17 வயது மகள் மாயம்", "raw_content": "\nமுகப்பு Cinema நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதாகுமாரியின் சகோதரனின் 17 வயது மகள் மாயம் பெற்றோர்...\nநடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதாகுமாரியின் சகோதரனின் 17 வயது மகள் மாயம் பெற்றோர் கண்ணீர்ப் பேட்டி\nசென்னை தியாகராய நகரில் வசித்து வரும்,நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதாகுமாரியின் சகோதரன்\nசினிமா உதவி இயக்குனர் அருண் மொழி வர்மன் -செரில் தம்பதி.இந்த தம்பதியின் மூத்த மகள் அப்ரீனா 17 வயது பனிரெண்டாம் (+2) வகுப்பு படிக்கிறார், கடந்த 6ஆம் தேதி முதல் காணாமல் போகி இன்றோடு 5 நாட்கள் ஆகின்றது இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇதனையடுத்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர் பேரில் அவர்கள் முழு ஆதரவோடு செயல்பட்டு வருகிறார்கள் ஆனாலும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. சர்ச் பார்க் பள்ளியில் இதை பற்றி விசாரித்த போது பள்ளியில் மொத்தம் 56 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nஆனால் எங்களுக்கு சம்மந்தப்பட்ட இடத்தில் உள்ள கேமராக்கள் வேலை செய்யாததால் போதுமான தகவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை காவல் துறைக்கும் போதிய ஆதாரங்கள் பள்ளி அலுவலகத்திலிருந்து கிடைக்கவில்லை பள்ளி மெத்தனம் காட்டுவது போல் தோன்றுகிறது. இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஊடகங்கள் மூலம் என் அண்ணன் மகள் அப்ரினா கிடைப்பால் என்ற நம்பிக்கை இருக்கிறது.-\n17 வயது மகள் மாயம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-8/", "date_download": "2018-09-21T10:16:26Z", "digest": "sha1:MLTW42UMHOSQ2ZM7CQDDPRAIBMP6AREQ", "length": 15298, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் 4200 கிலோமீற்றர் வீதி", "raw_content": "\nமுகப்பு News Local News மட்டக்களப்பு மாவட்டத்தில் 4200 கிலோமீற்றர் வீதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 4200 கிலோமீற்றர் வீதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 4200 கிலோமீற்றர் வீதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 4200 கிலோமீற்றர் வீதி எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் அமைக்கப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.\nமக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பதிலளிக்க முடியாத அதிகாரிகள் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு சமூகமளிக்க தேவையில்லை என்றும் அவர் கூறினார்.\nமட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் ஆகியோரின் இணைத் தலைமையில் திங்கட்கிழமை (09) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nஅவர் தொடரந்து தெரிவிக்கைiயில் – நல்லாட்சி அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டதில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பிரதேசத்திலுள்ள அரசியல் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படால் மாத்திரம் தான் அபிவிருத்தியை வெற்றிகொள்ள முடியும்.\nஉள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வேறு வேறு திசைகளில் பயணிக்கும் போது பாமர மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். தனக்காக உழகை;கு உறுப்பினர்களாக இருக்காமல் இலஞ்ச ஊழழலற்ற சபைகளை உருவாக்கும் உறுப்பினர்களாக செயற்பட வேண்டும்.\nஇம்முறை நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் இந்த நாட்டில் நடைபெற்ற கேட்ட தேர்தலாகவே நான் பார்க்கிறேன். நாங்கள் பாராளுமன்றத்தில் இருந்தால் இனிவரும் காலத்தில் இவ்வாறு தேர்தல் நடார்த்த இடமளிக்க மாட்டோம். தேர்தல் நடைபெற்று முடிந்தும் ஆட்சி அமைப்பது கடினமாக உள்ளது.\nஇங்கு பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவிக்கையில் – கிழக்கு மாகாணசபையும் கல்வித் திணைக்களமும் இணைந்து மேற்கொண்ட திருவிளையாடலின் பலனாக மட்டக்களப்பு மேற்கு மற்றும் கல்குடா கல்வி வலங்களில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக நாங்கள் பல தடவை கூறியபோதும் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. குறித்த வலயங்களில் பதலீடு இல்லாமல் ஆரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படக்கூடாது என முடிவு எடுக்க வேண்டும்.\nஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு சமூகமளிக்காக அரச திணைக்கள அதிகதாரிகளுக்கு கூட்டத்துக்கு வருகைதாமைக்கான காரணம் கோரி கடிதங்கள் அனுப்புமாறும் அறிவுறுத்தப்பட்டது.\nஆண் பெண்ணின் இரு சடலங்கள் மீட்பு\nமட்டக்களப்பில் முதன்முறையாக உடல் வலுவூட்டல் சங்கம் அங்குரார்ப்பணம்\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது கென்யாவில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் சமீபத்தில் யுனிசெப் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் இருக்கும் 65% சதவீத பெண்கள்...\nமருத்துவமனையில் யாருமின்றி பரிதவிக்கும் நடிகை நிலானியின் குழந்தைகள்- அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிரபல திரைப்பட நடிகையான நிலானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரியவர்கள் யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர். சின்னத்திரை நடிகையான நிலானி காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்வதாக கூறி...\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை. அதிலும் இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கு உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும்...\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா குழந்தைகள் முதல் இளைஞர்கள் ஏன் பெரியவர்கள் வரை செல்போன் இல்லாமல் வாழ்வது என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. செல்போன் என்பது ஒரு மாயாஜால சிறை ஆகும்....\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி அசைவ சாப்பாடுகளை காரசாரமாக சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அந்தவகையில், இன்று காரமான மிளகு மீன் வறுவல் செய்வது எப்படி என்று...\nஇன்று நள்ளிரவு முதல் மீண்டும் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nவிஷாலின் தீராத விளையாட்டுப்பிள்ளை பட நடிகையின் கவர்ச்சிப் புகைப்படங்கள்\nSIIMA விருதுகள் விழாவிற்கு நடிகை அஞ்சலி எப்படி வந்தாங்க தெரியுமா\nஇலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய இளம்வயது காதலி\nஆண்கள் மற்றும் பெண்களின் மூளையில் இவ்வளவு வித்தயாசங்கள் உள்ளதா\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/nadigaiyar-thilagam-review/29864/", "date_download": "2018-09-21T09:53:00Z", "digest": "sha1:SDNS6J6DLMIDFVBQAZHUGDUVHHZICDKK", "length": 16172, "nlines": 104, "source_domain": "www.cinereporters.com", "title": "நடிகையர் திலகம் விமர்சனம் - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2018\nHome சற்றுமுன் நடிகையர் திலகம் விமர்சனம்\nசாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் இன்று வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது. அதிலும் சாவித்திரி கேரக்டரில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி உள்ளிட்ட பலரும் பாராட்டி உள்ளனர்.\nஇந்தபடத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா விஜய் தேவரகொண்டா, ராஜேந்திர பிரசாத், பிரகாஷ் ராஜ், பானுப்பிரியா, மாளவிகா நாயகர், ஷாலினி பாண்டே உள்ளபட பலரும் நடித்துள்ளனர்.\nசாவித்திரியின் கதையை கட்டுரையாக எழுத தொடங்கும் பத்திரிகையாளராக வருகிறார் சமந்தா. பெங்களூருவில் கோமாவில் இருக்கும் நடிகை சாவித்திரிலிருந்து கதை தொடங்குகிறது. கோமாவில் இருக்கும் பழைய நடிகையை பற்றிய செய்தியை சேகரிக்க வேண்டும் என்ற விரும்பம் இல்லாமல் இருக்கிறார் சமந்தா. ஆனால் பத்திரிகை ஆசிரியரின் உத்தரவை ஏற்று அவரை பற்றிய செய்தியை சேகரிக்க புகைப்படக்கலைஞரான விஜய் தேவர கொண்டாவடன் சாவித்திரியின் அண்ணா நகர் வீட்டுக்குச் செல்கிறார். சிறு வயதில் விதவைத் தாயுடன் தன் பெரியப்பா வீட்டில் அடைக்கலம் அடைகிறார் சாவித்திரி.\nபின் விஜயவாடாவில் உள்ள கிராமத்தில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கி சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வருகிறார். அங்கு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி பெண்ணாக வருகிறார். சின்ன வயதில் என்ன கஷ்டம் எல்லாம் படுகிறார். குழந்தை சாவித்திரியிலிருந்து ஆரம்பித்து, சினிமா வாய்ப்புக்காக அவர் எப்படி அலைந்தார். அதை தேடி எங்கெல்லாம் அலைந்தார், அதன் அவருக்கு கிடைத்த முதல் சினிமா வாய்ப்பு. பின் தேவதாஸ் படத்தில் நடித்து புகழின் உச்சியை அடைந்தார். ஜெமினியின் காதல், எல்லையில்லா புகழ் போன்றவற்றை எல்லாம் அடைந்தார்.\nஜெமினியின் துரோகம், மதுவுக்கு அடிமையாகி கிடந்தது, பின் மதுவிலிருந்து எப்படி வெளி வருவது, சொத்துக்களை இழந்து கோமாவில் விழும் வரை சாவித்திரியின் வாழ்க்கை, சொந்த வாழ்க்கை, சினிமா வாழ்க்கை என பத்திரிகையாளராக வரும் சமந்தா மற்றும் புகைப்பட கலைஞராக வரும் விஜய் தேவரகொண்டா இருவரின் மூலம் செவ்வனே படைத்திருக்கிறார் இயக்குனர். இறுதியில் சாவித்திரியிமிருந்து விலகி எந்தவித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார் ஜெமினி கணேசன்.\nஇந்த படத்தின் மிகப்பெரிய தூண்கள் என்றால் அது சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷூம், ஜெமினி கணேசனாக நடித்த துல்கர் சல்மான் தான் படத்திற்கு பெரிய பலம். சாவித்திரியை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார் சாவித்திரி. அந்த கால கட்டத்திற்குள் நம்மை கொண்டு செல்ல வைத்துள்ளனா். கீர்த்தி சுரேசுக்கு இதுவரை நடிப்பு வராது என்று சொன்னவா்கள் எல்லாம் காதில் போட்டு கொள்ள வேண்டும். இனி அவரை வைத்து நெட்டிசன் மீம்ஸ் போட்டால் அது செல்லாமல் போய் விடும். கீர்த்திசுரேஷ் சாவித்திரியை அப்படியே பிரதிபலித்து நடித்து இருக்கிறார். சிரிப்பது, தேவதாஸ் பார்வதி, மாயா பஜார் ரங்காராவ் குறும்பு, அழுவது,மதுவுக்கு அடிமையானவள் ஜெமினியின் காதலி, மனைவி என்று சாவித்திரியாகவே இருக்கிறார்.\nசாவித்திரி என்றாலே அதில் கட்டாயமாக நடிகர் திலகம் சிவாஜி பங்கும் பெரிய அளவில் இடம்பெற வேண்டும். அதுவும் பாசமலர் என்று சொன்னாலே சிவாஜி, சாவித்திரி என்று தான் உதாரணம் காட்டுவார்கள். ஆனால் சிவாஜியை முழுவதுமாக மறந்து விட்டார்கள் போல. தெலுங்கு ரசிகா்களை மட்டும் திருப்தி படுத்தவேண்டும் என்று தமிழில் சாவித்திரி நடித்த அதிக படங்களை காட்டாமல் பழிவாங்கியிருக்கிறார் போல. தெலுங்கு மக்கள் சாவித்திரியின் நடிப்பை கொண்டாடுவதற்கு முன்னே தமிழ் மக்கள் தான் அதிகமா கொண்டாடி உள்ளனா்.\nகாதல் மன்னன் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடித்த துல்கர் சல்மான் கொஞ்சம் பொருந்தாவிட்டாலும், நடிப்பில் தூள் கிளம்பி உள்ளார். ஏன் காதல் மன்னன் என்ற பட்டம் அவருக்கு கொடுத்தார்கள் என்பதை படத்தை பார்த்தாலே தெரிந்து விடும். சாவித்திரியை காதலிப்பது, தனக்கு ஏற்கனவே திருமணமான விஷயத்தை சொல்வது, ஆனால் திருமணத்திற்கு பின் ஈகோ என ஜெமினியை திரையில் கொண்டு வந்திருக்கிறார் துல்கர்.\nசாவித்திரியின் பெரியப்பாவாக ராஜேந்திர பிரசாத், அதுபோல சாவித்திரியின் தோழியாக ஷாலினி பாண்டே ஜெமினியின் முதல் மனைவி அலமேலுவாக மாளவிகா நாயர், படத்தயாரிப்பாளர் சக்ரபாணி ஆக பிரகாஷ்ராஜ் எஸ்.வி.ரங்காராவ் ஆக மோகன்பாபு என ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து வடிவமைத்த விதம் செம. ஒளிப்பதிவாளர் டேனி சாலோவுக்கு ஒரு சலுயூட். அந்தஅந்த காலத்திற்கு ஏற்ப இசையமைத்த மிக்கி ஜே மேயருக்கு பாராட்டு. அதுபோல ஆடை வடிவமைப்பாளர் கௌரங், அர்ச்சனா ராவ் தான் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக திரையில் ஜொலிக்கிறார்.\nPrevious articleபாஸ்கர் ஒரு ராஸ்கல்: அதிருப்தியில் அரவிந்த் சாமி\nNext articleசுய இன்பம்: செய்கையில் காட்டிய இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகி\n33 என்கவுண்டர்கள் செய்யும் அதிரடி வேடத்தில் விக்ரம் பிரபு\nஹீரோவாகும் விராட் கோலி:ரசிகர்கள் கொண்டாட்டம்\nசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\nசாமி 2 திரை விமர்சனம்\nகருணாஸின் ஜாதி பற்று மற்றும் ஆணவக்கொலை பற்றி விளாசிய கஸ்தூரி\nரிலீசுக்கு தயாராக பிரசாந்தின் ஜானி\nசாமி ஸ்கொயர் இன்று ரிலீஸ் -தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nப்ளைட் டிக்கெட் இலவசமாக பெற்று சர்க்கார் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்ள தயாரா\n33 என்கவுண்டர்கள் செய்யும் அதிரடி வேடத்தில் விக்ரம் பிரபு\nஹீரோவாகும் விராட் கோலி:ரசிகர்கள் கொண்டாட்டம்\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\nசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\ns அமுதா - செப்டம்பர் 21, 2018\nசாமி 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/07201754/The-private-vehicle-is-not-allowed--Anbazhagan-MLA.vpf", "date_download": "2018-09-21T10:39:29Z", "digest": "sha1:WOGCMEEL5SNRKGEBXPRT4K6MPBX7HKLY", "length": 13364, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The private vehicle is not allowed Anbazhagan MLA was stopped || தனியார் வாகனத்துக்கு அனுமதியில்லை என்று கூறி அன்பழகன் எம்.எல்.ஏ. தடுத்து நிறுத்தப்பட்டார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதனியார் வாகனத்துக்கு அனுமதியில்லை என்று கூறி அன்பழகன் எம்.எல்.ஏ. தடுத்து நிறுத்தப்பட்டார் + \"||\" + The private vehicle is not allowed Anbazhagan MLA was stopped\nதனியார் வாகனத்துக்கு அனுமதியில்லை என்று கூறி அன்பழகன் எம்.எல்.ஏ. தடுத்து நிறுத்தப்பட்டார்\nபுதுவை சட்டமன்றத்துக்கு காரில் வந்த அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தப்பட்டார்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 04:30 AM\nபுதுவை சட்டமன்றம் முன் இருசக்கர வாகனங்கள் உள்பட வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சட்டமன்றத்துக்கு இருபுறமும் சுமார் 200 தூரத்துக்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் சட்டமன்றத்துக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை வெகுதொலைவில் நிறுத்திவிட்டு நடந்து சென்று வருகின்றனர்.\nஇந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எம்.எல்.ஏ.க்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மக்களை சந்திப்பதை விட்டுவிட்டு விலகி செல்வதாக குற்றஞ்சாட்டினர்.\nஇந்தநிலையில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவரான அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று தனது காரில் சட்டசபைக்கு வந்தார். சட்டமன்றம் அருகே வந்தபோது அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ்காரர் ஒருவர் அந்த காரை சட்டமன்ற பகுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. உள்ளே எம்.எல்.ஏ. இருக்கிறார் என்று அந்த போலீஸ்காரரிடம் கார் டிரைவர் எடுத்துக் கூறினார். ஆனாலும் அந்த போலீஸ்காரர், அரசு கார்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.\nஇதையொட்டி அவர்களுக்கிடையே வாக்குவாதம் தொடர்ந்த நிலையில் அங்கு அமைச்சர் ஷாஜகான் காரில் வந்தார். அன்பழகன் எம்.எல்.ஏ.வின் கார் நடுரோட்டில் நிற்பதை பார்த்துவிட்டு ஷாஜகான் காரில் இருந்து இறங்கி வந்தார். நிலைமையை அறிந்துகொண்ட அவர் பணியில் இருந்த போலீஸ்காரரிடம் எம்.எல்.ஏ.வின் காரை அனுமதிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்பிறகு அன்பழகன் எம்.எல்.ஏ.வின் கார் சட்டசபைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர் ஷாஜகானின் காரும் உள்ளே வந்தது.\nசட்டசபைக்கு வந்த அன்பழகன் எம்.எல்.ஏ. நேராக சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயரிடம் சென்று இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சட்டசபை பகுதிக்குள் அரசு கார்களுக்கு மட்டும் அனுமதி என்று எப்படி உத்தரவு போடலாம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வழங்கப்பட்டுள்ளதா எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வழங்கப்பட்டுள்ளதா சட்டசபைக்கு முக்கிய பிரமுகர்கள் பலர் வரும்போது எம்.எல்.ஏ. யார் சட்டசபைக்கு முக்கிய பிரமுகர்கள் பலர் வரும்போது எம்.எல்.ஏ. யார் என்று தெரியாதவர்களை எப்படி பணியில் அமர்த்தலாம் என்று தெரியாதவர்களை எப்படி பணியில் அமர்த்தலாம் என்று கேட்டார். அவரிடம் சமாதானம் பேசிய சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தால் சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n2. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோட் உத்தரவு\n3. மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திக்கிறார்கள்\n4. ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைத்திருந்தார்- முதல்-அமைச்சர் பழனிசாமி\n5. ராமர் கோவிலை மறந்துவிட்டு இஸ்லாமிய பெண்களின் வழக்கறிஞராகியுள்ளார் மோடி -பிரவீன் தொகாடியா விமர்சனம்\n1. பேராசிரியை நிர்மலாதேவி வேலை பார்த்த கல்லூரியில் பெண் ஊழியர்கள் 4 பேர் மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல்\n2. மேலூர் அருகே மரத்தில் மோதி நொறுங்கிய அரசு பஸ், 11 பேர் படுகாயம்\n3. புளியந்தோப்பில் பரிதாபம்: தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி\n4. 150 பவுன் நகையுடன், தொழில் அதிபர் மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்\n5. மதுரையில் ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை மோசடி செய்த பெண், போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/amp/cinema/cinemanews/2018/09/06000114/villain-actor-looking-at-preventing-the-hero-with.vpf", "date_download": "2018-09-21T10:42:01Z", "digest": "sha1:E4FS7OSBYLFCZB3KPYP3X4XETQHALVD4", "length": 5197, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "வில்லன் நடிகரை கதாநாயகி பக்கம் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்ட கதாநாயகன்||Villain actor Looking at preventing the hero with the heroine page -DailyThanthi", "raw_content": "\nவில்லன் நடிகரை கதாநாயகி பக்கம் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்ட கதாநாயகன்\nகே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் நகைச்சுவை திகில் படம், ‘காட்டேரி.’ வைபவ் கதாநாயகனாக நடிக்க, வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பாஜ்வா ஆகிய 3 பேரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள்.\nசெப்டம்பர் 06, 04:30 AM\nரவிமரியா வில்லனாகவும், கருணாகரன் நகைச்சுவை வேடத்திலும் நடித்துள்ளனர். ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே டைரக்டு செய்திருக்கிறார்.\nபடக்குழுவினர் அனைவரும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது வில்லன் நடிகர் ரவிமரியா நகைச்சுவையாக பேசி, கலகலப்பூட்டினார். அவர் பேசியதாவது:–\n‘‘இந்த படத்தின் கதாநாயகன் வைபவும், நகைச்சுவை நடிகர் கருணாகரனும் என்னை கதாநாயகி பக்கமே நெருங்கவிடாமல் சதி செய்து பார்த்துக்கொண்டார்கள். திகில் படங்களில், ‘சந்திரமுகி’க்கு அடுத்தபடியாக புதுவிதமான திரைக்கதை அமைப்பில் உருவாகியுள்ள படம் இதுதான். பாக்யராஜ் போல் வித்தியாசமாக யோசித்து திரைக்கதை அமைத்து இருக்கிறார், டீகே.\nஒரு காட்சியில், வரலட்சுமி என்னை காலினால் உதைக்க வேண்டும். அதற்கு முன்பு அவர், ‘‘நான் டைரக்டர் பாலாவின் மாணவி. உதைப்பது எல்லாமே நிஜமான உதையாக இருக்கும்’’ என்று என்னை பயமுறுத்தினார். இன்னொரு நாயகி சோனம் பாஜ்வாதான் என்னுடன் கடைசி வரை ஒட்டவே இல்லை.’’\nபடத்தின் கதாநாயகன் வைபவ், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, டைரக்டர் டீகே, இசையமைப்பாளர் பிரசாத் ஆகியோரும் பேசினார்கள்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/31352-russian-election-is-a-sham-edward-snowden.html", "date_download": "2018-09-21T10:55:44Z", "digest": "sha1:FU35XQWWNPJ27UX7VXKXBCBPFBQYXXJL", "length": 9529, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "ரஷ்ய தேர்தல் ஒரு ஏமாற்று வேலை: எட்வார்ட் ஸ்னோடென் குற்றச்சாட்டு | Russian Election is a Sham: Edward Snowden", "raw_content": "\n1000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து மீண்ட சென்செக்ஸ்\nதங்கமணி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது: ஸ்டாலின் அதிரடி\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\nஎதற்கும் பயந்து ஓட மாட்டேன்: நடிகர் கருணாஸ் பேட்டி\nசெப்.29யை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு\nரஷ்ய தேர்தல் ஒரு ஏமாற்று வேலை: எட்வார்ட் ஸ்னோடென் குற்றச்சாட்டு\nநடந்து முடிந்த ரஷ்ய அதிபர் தேர்தல் ஒரு ஏமாற்று வேலை என, ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஊழியர் எட்வார்ட் ஸ்னோடென் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க உளவுத்துறை என்.எஸ்.ஏ-வில் பணியாற்றிய ஸ்னோடென், அமெரிக்க அரசு, சட்டவிரோதமாக மக்களின் தொலைபேசி, இணைய பயன்பாடு ஆகியவற்றை கண்காணிப்பதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து பல ஆதாரங்களை வெளியிட்ட அவர், நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.\nபின்னர் அவர் ரஷ்யாவில் வாழ அந்நாட்டு அரசு அனுமதியளித்தது. கடந்த சில வருடங்களாக ரஷ்யாவில் வாழ்ந்து வரும் ஸ்னோடென், சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். பல உலக சம்பவங்களை பற்றியும், அரசுகளின் அத்துமீறல்கள் பற்றியும் பதிவிட்டு வரும் அவர் சமூக வலைதளங்களில் மிக பிரபலம். இந்தியாவின் ஆதார் அட்டையை கூட சமீபத்தில் அவர் விமர்சித்திருந்தார்.\nநேற்று நடந்து முடிந்த ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் மாபெரும் வெற்றி பெற்றார். இந்நிலையில், இதுகுறித்து பதிவிட்ட ஸ்னோடென், இந்த தேர்தல் ஒரு மிகப்பெரிய ஏமாற்று வேலை என தெரிவித்தார். ஒரு சிசிடிவி வீடியோவில், ரஷ்யா வாக்குச்சாவடியில், ஒருவர் வாக்களித்து விட்டு வெளியே சென்றவுடன், அங்குள்ள அதிகாரி, வாக்குப்பெட்டிக்குள் சில ஓட்டுக்களை போடுவது தெரிந்தது.\nஅதை குறிப்பிட்டு, இதை எதிர்த்து மக்கள் வெகுண்டெழுந்து போராட வேண்டும் என ஸ்னோடென் கூறினார்.\nஸ்னோடென் மட்டுமல்லாமல் அரசு சாரா தேர்தல் கண்காணிப்பக குழு ஒன்று, 2000 இடங்களில் தேர்தல் விதிமுறைகள் கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவித்தது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசீமான் மச்சானை களமிறக்கும் டி.டி.வி.தினகரன்... திருப்பரங்குன்றம் திகுதிகு..\nஇங்கிலாந்தில் மீண்டும் ரசாயன தாக்குதல்: ரஷ்யர் உட்பட இருவர் பாதிப்பு\n- இது தான் முதன்முறை\n\"மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரைன்\": ஆதாரம் காட்டும் ரஷ்யா\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n3. டி.வி நடிகை நிலானி தற்கொலை முயற்சி\n4. 20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n5. ரஜினியின் 2.0 பொங்கலுக்கும் வராதா அமெரிக்காவில் சிக்கிய அதிர்ச்சித் தகவல்\n6. ஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் கருணாஸ் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nமோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\nவிரட்டியடித்த ஜெயலலிதா... துரத்திப்பிடிக்கும் எடப்பாடி... பரிதாபத்தில் அ.தி.மு.க...\nரஷ்ய அதிபர் பதவியை தக்க வைத்தார் புடின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/08224721/1007998/Thoothukudi-Ground-water-pollution-reportTamil-Nadu.vpf", "date_download": "2018-09-21T09:34:29Z", "digest": "sha1:SR266CRTZB2AA5LMY3RVO3FT2LG2JNUK", "length": 11230, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் - தமிழக தலைமை செயலாளர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் - தமிழக தலைமை செயலாளர்\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 10:47 PM\nமாற்றம் : செப்டம்பர் 09, 2018, 12:12 AM\nதூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என, தமிழக தலைமை செயலாளர் மத்திய நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nதமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எழுதியுள்ள கடிதத்தில், தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசடைந்ததற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல மத்திய நிலத்தடி நீர் வாரியம் அறிக்கை அளித்திருப்பது முரணாக உள்ளதாக கூறியுள்ளார். அறிவியல் ஆராய்ச்சிப்படி ஆலை மாசால் மக்களின் உடல்நிலை பாதிப்பு என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்ததாகவும், இதனால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதாகவும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். எனவே, மத்திய நீர்வளத்துறையின் ஆய்வு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். என்றும், ஆய்வறிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருப்பது போன்று தோற்றமளிப்பது தேவையற்றது என்றும் அவர் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு தற்போது அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்த அறிக்கை தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.\nமுழுக்கொள்ளளவில் நீடிக்கும் வைகை அணை\nபாசனத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிலையிலும், வைகை அணை அதன் முழுக்கொள்ளளவிலேயே நீடிக்கிறது.\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடியாக சரிந்தது...\nமேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று மாலையில் 40 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.\n\"தாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து காக்க வேண்டும்\" - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதொழிற்சாலைக் கழிவுகளால் தொற்றுநோயால் அவதிப்படும் கிராம மக்கள்\nதொழிற்சாலைக் கழிவுகளால், நிலத்தடி நீர் மாசடைந்த நிலையில், கிராம மக்கள் சொந்த நிலங்களை விட்டு வெளியேறுகின்றனர்.\nசினிமா பாணியில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள்..\nபுதுச்சேரியில் இருந்து மதுரைக்கு நூதன முறையில் மதுபாட்டில்களை கடத்தி செல்ல முயன்ற கார் ஓட்டுனரை மதுவிலக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.\n2019ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் தயாரிப்பு பணிகள் தீவிரம்\nஅச்சகத் தொழிலுக்கு பெயர் பெற்ற சிவகாசியில் 2019ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஒரு வாரத்திற்குள் வழக்கு தொடராவிட்டால், தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன் - ஸ்டாலின்\nமின் துறை அமைச்சர் தங்கமணி, ஒரு வாரத்தில் தன் மீது வழக்குப் போடவில்லை என்றால், அவர் மீது வழக்கு தொடரப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n10,11,12 வகுப்புகளுக்கான தனித்தேர்வு ரத்து..\nஅடுத்த கல்வியாண்டு முதல் செப்டம்பர், அக்டோபரில் நடைபெறும் 10,11,12-ஆம் வகுப்புகளுக்கான தனித்தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.\nதமிழகத்தில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி உள்ளது - அமைச்சர் தங்கமணி\nதமிழகத்தில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளதால், மின்உற்பத்தியில் பாதிப்பு இல்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி உறுதிபட தெரிவித்துள்ளார்\n\"ராஜீவ் காந்தியை நான் கொலை செய்யவில்லை\" - ராஜ்நாத் சிங்குக்கு சாந்தன் கடிதம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாம் கொலை செய்யவில்லை என்று 27ஆண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளில் ஒருவரான சாந்தன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2015-aug-16/mutual-fund/109047.html", "date_download": "2018-09-21T10:15:35Z", "digest": "sha1:NIBXBPD4UM7DJAFAGH7KIRKNQRXINLQ3", "length": 20064, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "மிட் கேப் ஃபண்டுகள் நீண்ட காலத்தில் அதிக வருமானம் தரும்! | Mid cap funds which will give higher return - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nநாணயம் விகடன் - 16 Aug, 2015\nஇனி இல்லை ரியல் எஸ்டேட் ஏமாற்று\nஃபண்ட் பரிந்துரை: ஹை ரிஸ்க் ஹை ரிவார்டு\nமிட் கேப் ஃபண்டுகள் நீண்ட காலத்தில் அதிக வருமானம் தரும்\nநம்பிக்கை தரும் மிட் கேப் ஃபண்டுகள்\nகம்பெனி ஸ்கேன்: ஸ்டார் ஃபெரோ அண்ட் சிமென்ட் லிமிடெட்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nஃபண்டமென்டல் பயிற்சி வகுப்பில் பாராட்டிய முதலீட்டாளர்கள்\nமிட் கேப் பங்குகள்... தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 மிட் கேப் பங்குகள்\nஷேர்லக்: பங்குச் சந்தைக்கு வந்த பிஎஃப் பணம்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: திசை தெரியா நிலை வந்தபின் இறங்க ஆரம்பிக்கலாம்\nஎஃப் & ஓ கார்னர்\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 30\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 8\nநிதி... மதி... நிம்மதி - 8\nவீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றினால் வட்டி விகிதம் குறையுமா\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nநாணயம் லைப்ரரி: சிறு துளி பெரு வெள்ளம்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nஓய்வுக்கால முதலீடு... சூப்பர் பரிசுப் போட்டி\nமிட் கேப் ஃபண்டுகள் நீண்ட காலத்தில் அதிக வருமானம் தரும்\nசமீபத்தில் மிட் கேப் பங்குகள் நல்ல லாபத்தைத் தந்துள்ளன. இதனால், மிட் கேப் ஃபண்டுகளும் நல்ல வருமானத்தைத் தந்துள்ளன. இந்த நிலையில், மிட் கேப் ஃபண்டுகளின் செயல்பாடுகள் இனி எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றான பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்டின் முதன்மை முதலீட்டு அதிகாரியும் தலைமை செயல் அதிகாரியுமான ஏ.பாலசுப்பிரமணியன், நாணயம் விகடனுக்கு அளித்த சிறப்புப் பேட்டி இனி...\nஅண்மைக் காலத் தில் இந்திய பங்குச் சந்தை யில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ-க்கள்) முதலீட்டைக் குறைத்து வருகிறார்களே\nஃபண்ட் பரிந்துரை: ஹை ரிஸ்க் ஹை ரிவார்டு\nகம்பெனி ஸ்கேன்: ஸ்டார் ஃபெரோ அண்ட் சிமென்ட் லிமிடெட்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=5902&cat=8", "date_download": "2018-09-21T09:47:07Z", "digest": "sha1:JMQ3QZNS3N67ANJODTSCYTBWQMYDDPIB", "length": 11033, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » தகவல் பலகை\n‘நெஸ்ட்’ நுழைவுத்தேர்வு | Kalvimalar - News\nஇந்திய அணுசக்தித் துறையின் கீழ் புவனேஸ்வரில் செயல்படும், ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச்’ மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தின் ‘சென்டர் பார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்ஸ்’, உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ‘நெஸ்ட்’ நுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபடிப்புகள்: இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பிரிவுகளில், ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பு (ஐந்து ஆண்டுகள்)\nவயது வரம்பு: ஆகஸ்ட் 1, 1998ம் தேதி அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டின் கீழ் வயது வரம்பு தளர்வும் உண்டு.\nதகுதிகள்: பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக பயின்று, 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.\nதேர்வு முறை: கணினி வழி அடிப்படையிலான ’அப்ஜெக்டிவ்’ எழுத்து தேர்வு மூலம், ‘மெரிட்’ முறையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nதேர்வு நாள்: ஜூன் 2\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 5\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nபொதுத் துறை பாங்க் ஒன்றில் கிளார்க் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். ஸ்டேட் பாங்க் கிளார்க் பணிக்கான முடிவுகளை எதிர்பார்த்திருக்கிறேன். எதில் எனது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளலாம்\nஏவியேஷன் துறையில் நுழைய விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஆசிரியர் பயிற்சி, பி.எட்., இரண்டு படிப்புகளுக்கான தகுதி என்ன\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிப்பை எங்கு படிக்கலாம்\nஅக்குபஞ்சர் தொடர்பாக எங்கு அஞ்சல் வழியில் படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/5958", "date_download": "2018-09-21T10:08:42Z", "digest": "sha1:CPCDX4WVXES6F4LETEGPEEQLKCHLBCJD", "length": 17335, "nlines": 134, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பனை அபிவிருத்திச்சபையில் பாரிய ஊழல் மோசடி! 60 மில்லியன் ரூபாய்கள் பணத்தை ஆட்டையப் போட்ட ஐவர்! (Photos)", "raw_content": "\nபனை அபிவிருத்திச்சபையில் பாரிய ஊழல் மோசடி 60 மில்லியன் ரூபாய்கள் பணத்தை ஆட்டையப் போட்ட ஐவர் 60 மில்லியன் ரூபாய்கள் பணத்தை ஆட்டையப் போட்ட ஐவர்\nஇலங்கை போக்குவரத்துச்சபை, இலங்கை மின்சாரசபை, இலங்கை அபிவிருத்தி லொத்தர் சபை, இலங்கை முதலீட்டுச்சபை, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச்சபை, இலங்கை தேயிலை சபை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, தேசிய கால்நடை அபிவிருத்திச்சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை என்று நாட்டுக்குள் சபைகள் பல இருந்தாலும், ‘இலங்கை பனை அபிவிருத்தி சபை’ ஒன்றே தமிழர்கள் ஆளும் ஒரே சபையாகும்.\nஅதாவது ‘இலங்கை பனை அபிவிருத்தி சபை’யின் தலைவர் பதவிக்கு காலம் காலமாக தமிழ் இனத்தை சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்த அருமை பெருமை இனிவரும் ஆண்டு காலங்களுக்கும் தொடர வேண்டும்.\nகுறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழ்மொழி பேசும் மக்களின் தேசிய வாழ்வின் தனித்துவ அடையாளமாக கற்பகத்தருக்கள் (பனை மரங்கள்) மிளிர்கின்றன.\nஇத்தகைய சிறப்பை உடைய பனை மரங்கள் ஈய்ந்து கொடுக்கும் மூலப்பொருட்களிலிருந்து பெறப்படும் உற்பத்தி பொருட்களை விற்று, தமது நாளாந்த வயிற்றுப்பிழைப்பை கொண்டு நடத்தும் தொழிலாளர் குடும்பங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல ஆயிரக்கணக்கில் சீவித்து வருகின்றன. இவர்களின் பனை சார்ந்த உற்பத்தி பொருட்கள் கைத்தொழிலை ‘குடிசைக்கைத்தொழில்’ என்றே பலரும் விளித்துக்கூறி வருகின்றனர்.\nஅதற்கு காரணங்கள் இல்லாமலும் இல்லை. உண்மை தான், சாதாரண ஏழை எளிய அடித்தட்டு (கீழ் வர்க்கம்) மக்களே, இந்த குடிசைக்கைத்தொழிலை நம்பி அதில் ஈடுபட்டு, ஒட்டுமொத்த இனத்தின் தேசிய அடையாளத்தையும் வீழ்ந்து விடாமல் தூக்கித் தாங்கிப் பிடித்து நிலைநிறுத்தி வருகின்றனர் என்பதை நினைக்கும் போது கண்களின் ஓரம் எல்லாம் நீர் கட்டுகிறது.\n‘மரம் போனால் மழை போய்ச்சு’ என்பார்கள். அதுபோலவே ‘பனை போனால் தமிழர் வாழ்வின் அடையாளமும் போய்ச்சு’.\nஎத்தனையோ கை நிறைய பணம் சம்பாதிக்கும் தொழில்கள் இருந்தும் கூட, இன்றும் கூட தமிழர் மரபை தொலைக்க விடாமல் காப்பாற்றி வரும், பனையை நம்பிச்சீவித்து வரும் இந்த குடும்பங்களுக்கு நாங்கள் எல்லோரும் கடமைப்பட்டவர்களே. கடல் கடந்து - கண்டம் பாய்ந்து நாங்கள் நமது சுயத்தை - தனித்துவ அடையாளத்தை தொலைத்த பின்னும், சொந்த நிலத்தில் இறுக கால் ஊன்றி அவற்றை மீட்டெடுத்து தரும் இந்த குடும்பங்களுக்கு நாங்கள் எப்போதும் பரிவாகவும், அனுசரணையாகவும் இருத்தல் வேண்டும். இது நமது ஒவ்வொருவரதும் தேசியக்கடமை.\nஇப்படி மாபெரும் தேசியப்பணியை ஆரவாரமில்லாமல் செய்து வரும் இந்த ஏழை எளிய அடித்தட்டு (கீழ் வர்க்கம்) மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றத்துக்கும், தொழில் விருத்திக்கும் ஒதுக்கப்பட்ட பணத்தை ‘லபக்கிய - ஆட்டையப்போட்ட’ ஊழல் பெருஞ்சாலிகளை, நாயிலும் கீழான அடிமைப்புத்தியுடைய இந்த ஈனப்பிறவிகளை என்ன தான் செய்வது\nவடக்கு மாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற நிதி ஊழல்களை வெளிக்கொணர சகல ஊடகங்களும் ஆற்றிய பெரும் பணியை இதற்கும் கூட்டாக செய்தாக வேண்டும். பனை சார்ந்த ‘குடிசைக்கைத்தொழிலை’ நம்பிச்சீவித்து வரும் குடும்பங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை பெற்றுக்கொடுத்தாக வேண்டும். சமுக வலைப்பதிவர்கள் எல்லோரும் இந்த குடும்பங்களுக்கு ஆதரவாக பலம் சேர்க்க வேண்டும்.\nநிதி ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள்:\nகோபாலகிருஸ்ணன் (விரிவாக்கல் பிரிவு முகாமையாளர்)\nதிருமதி ஜெனார்த்தனன் (அபிவிருத்தி முகாமையாளர்)\nஇவர்கள் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் செல்வாக்கை கொண்டுள்ளவர்கள். டக்ளஸ் சிறுகைத்தொழில் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் 2013 முதல் 2015 வரையான ஆண்டுக்குள்ளேயே இந்த 60 மில்லியன் ரூபாய்கள் நிதி ஊழல் மோசடியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nநாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இந்த பாரிய ஊழல்கள் தொடர்பில் ஏலவே நாடாளுமன்றத்தில் உரையாற்றி நாடாளுமன்ற கோப் (நம்பிக்கை) குழுவுக்கு பாரப்படுத்தியிருந்தார். இலங்கை பனை அபிவிருத்திச்சபையிடம் கோப் குழுவும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தது.\nஇலங்கை பனை அபிவிருத்திச்சபையின் தற்போதைய தலைவர் வைத்தியகலாநிதி சிவசங்கர் அவர்களே\nஅந்த அறிக்கைக்கு என்ன நடந்தது அறிக்கை கோப் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதா அறிக்கை கோப் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதா நீங்கள் ஏன் கமுக்கமாக இருக்கின்றீர்கள் நீங்கள் ஏன் கமுக்கமாக இருக்கின்றீர்கள் உங்களுக்கும் இந்த பாரிய ஊழல் மோசடிகளில் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா உங்களுக்கும் இந்த பாரிய ஊழல் மோசடிகளில் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா அல்லது ஊழல் மோசடியை ஆதரித்து அனுசரித்துப் போய்விடலாம் என்ற மனநோயா அல்லது ஊழல் மோசடியை ஆதரித்து அனுசரித்துப் போய்விடலாம் என்ற மனநோயா இல்லை ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பி உங்களை மிரட்டுகின்றதா இல்லை ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பி உங்களை மிரட்டுகின்றதா அன்றி வேறு ஏதேனும் கொழும்பின் உயர்மட்ட அரசியல் அழுத்தங்களா\nஉண்மைகள் வெளியே வந்தாக வேண்டும். பனை சார்ந்த ‘குடிசைக்கைத்தொழிலை’ நம்பிச்சீவித்து வரும் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் வரை எமது எழுதுகருவிகள் ஓயப்போவதில்லை.\nவெளிப்படத்தன்மையுடன் நீதி விசாரணைகள் நடத்தப்பட்டு, மோசடியாக இவர்கள் ஐவரும் சம்பாதித்த மொத்த பணத்தையும் குற்றப்பணத்துடன் சேர்த்து வட்டியாக மீளவும் அறவிடப்படல் வேண்டும். அதுமட்டுமல்லாமல் பதவி இறக்கம் அன்றி பதவி குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இவர்கள் ஐவரதும் பதவிகள் பறிக்கப்பட்டு வீட்டுக்கு கலைக்கப்படல் வேண்டும். அதுவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் மெய்யான நீதியாக கொள்ளப்படும்.\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ் நடுவீதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்..\nயாழில் கைதான ஆவா குழுவின் செயற்பாட்டுத் தலைவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nதிட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நல்லாட்சியில் இடம்பெறவில்லை என்பதற்கு ஆதாரம் உண்டு\nவாள்வெட்டு வன்முறைக் குற்றச்சாட்டில் கைதாகிய மூவர் ஏஎல் பரீட்சை எழுகிறார்கள்\nமீன்பிடி வலை கேட்ட கடலோடியிடம் மாவீரரின் மரணச் சான்றிதழ் கேட்ட டெனிஸ்வரன் (Video)\nசாட்டி கடற்கரையில் இரவில் அரங்கேறிய அசிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://omkumaresh.blogspot.com/2013/10/9.html", "date_download": "2018-09-21T09:39:24Z", "digest": "sha1:NAZRJPDJJZR4BBQ4ODSGGLWLKEFDDBHA", "length": 9862, "nlines": 115, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: 9 நாட்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\n9 நாட்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் பத்து நாட்களுக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடத்தப்பட்ட இந்த தேர்வை, சுமார் ஐந்து லட்சம் பேர் எழுதினர். இதற்கான விடைகள் ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி வெளியிடப்பட்டன.\nஅந்த விடைகளுக்கு சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆட்சபனை தெரிவித்ததையடுத்து வல்லுநர் குழு ஆய்விற்கு பிறகு அதில் சில மாற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாற்றங்களுடன் கூடிய புதிய விடைகளும் முடிவுகளும் சேர்த்தே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\nஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம் - அரசு அதிரடி உத்தரவு.\nஇடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyavasanam.in/?page_id=7203", "date_download": "2018-09-21T10:50:28Z", "digest": "sha1:72V7PFWRQ3JSBQTHDTX34FJUOIW3EF4Y", "length": 5164, "nlines": 123, "source_domain": "sathiyavasanam.in", "title": "ஆடியோ பாடல் சி.டி.கள் (Audio CDs) |", "raw_content": "\nஆடியோ பாடல் சி.டி.கள் (Audio CDs)\n[01] என்றும் எம்மை வழிநடத்தும் (Vol – 17)\n[02] வேதபுத்தகமே, வேதபுத்தகமே (Vol – 18)\n[04] மேசியா வந்துதித்தார் (Vol – 20)\n[05] மீட்பின் கீதங்கள் (சிறப்பு வெளியீடு – 3)\nகுறிப்பு: தபால்/கொரியர் மூலம் சிடிக்களைப் பெற விரும்புகிறவர்கள் அதற்குரிய நன்கொடையோடு தமிழ் நாட்டில் உள்ளோர் ரூ.40/-ம் வெளி மாநிலத்தில் உள்ளோர் ரூ.60/-ம் (3 சிடிக்கள் வரை) கூடுதலாக செலுத்திப் பெற்றுக்கொள்ளவும்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilleader.org/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/page/4/", "date_download": "2018-09-21T09:26:42Z", "digest": "sha1:6VJWN3YOTVPJUY24IDUF6JJVQFEVCILY", "length": 16300, "nlines": 85, "source_domain": "tamilleader.org", "title": "சமகாலப்பார்வை – Page 4 – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nவிடுதலை வேட்கையைப் புடம்போடும் மாவீரர் நாள்\nஇன்று மாவீரர் நாள் – தாய் மண்ணுக்காகத் தம்முயிரை ஈகம் செய்து தரணி உள்ளளவும் நினைவுகளில் நிலைத்திருக்கும் மகத்துவம் பெற்ற புனிதர்களை அஞ்சலிக்கும் ஈகத்திருநாள் முருகன் ஆறுநாள் வேலெடுத்துப் போரிட்டு அசுரரை அழித்ததாகச் சொல்கிறது கந்தபுராணம். எமது மக்கள் 6 நாட்கள் விரதமிருந்து 6ஆம் நாள் உபவாசம் அனுஸ்டித்து ஏழாம் நாள் பாறணை செய்வது மரபுவழி வந்த வழமை.\n“விரோ­தங்கள் வன்­மு­றை­களின் மூலம் என்னைப் பல­வீ­னப்­ப­டுத்­தினால், தீய சக்­திகள் தான் பலம் பெறும்” – கடந்த 13ஆம் திகதி யாழ்ப்­பாணம் இந்துக் கல்­லூ­ரியில் நடந்த தமிழ்­மொழித் தின விழாவில் உரை­யாற்­றிய போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறிய விட­யமே இது.\nஅர­சியல் உரிமை சார்ந்த பிரச்­சி­னைகள் கார­ண­மா­கவே, இந்த நாட்டில் தமிழ் மக்கள் போரா­டு­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டார்கள். போராட்டம் என்­பது அவர்கள் விரும்பி ஏற்­றுக்­கொண்ட ஒரு விட­ய­மல்ல. நாட்டில் உள்ள சக இனத்­த­வர்­க­ளுடன் சம­நி­லை­யி­லான உரி­மை­க­ளோடு, ஐக்­கி­ய­மா­கவும், நல்­லி­ணக்­கத்­து­டனும் வாழ வேண்டும் என்­பதே அவர்­க­ளு­டைய ஆழ் மன விருப்­ப­மாகும்.\nஅரசியல் கைதிகள் விவகாரம்; நடப்பது என்ன\nஇந்த நாட்டை முப்­பது வரு­டங்­க­ளாக ஆட்­டிப்­ப­டைத்த பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்­தின்­ பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதில் காட்­டப்­ப­டு­கின்ற தாம­தமும், இழுத்­த­டிப்பும் ஆட்­சி­யா­ளர்­களின் அர­சியல் நேர்மை, அர­சியல் நிர்­வாக நேர்மை குறித்து பல கேள்­வி­களை எழுப்­பி­யி­ருக்­கின்­றன.\nஇந்தியாவை சீண்டும் மஹிந்த அணி\nமுதல் தடவை நிதி மோசடிக் குற்­றச்­சாட்டில் சிறைக்குச் சென்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜபக் ஷ, இந்­தி­யா­வுக்கு எதி­ராகப் போராட்டம் நடத்­தி­யதால், இரண்­டா­வது தட­வை­யாக சிறைக்குச் சென்­றி­ருக்­கிறார். மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில், இடம்­பெற்ற நிதி மோச­டிகள், முறை­கே­டுகள் குறித்து விசா­ரிக்கும் நிதிக்­குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாமல் ராஜபக் ஷ முதல் முறை­யாக கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.\nகிட்­டத்­தட்ட நான்கு தசாப்­தங்­க­ளுக்குப் பின்னர், இலங்கைக் கடற்­ப­டையின் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்ட முதல் தமிழர் என்று சர்­வ­தேச ஊட­கங்­க­ளாலும் வர்­ணிக்­கப்­பட்­டவர் வைஸ் அட்­மிரல் ட்ராவிஸ் சின்­னையா. அட்­மிரல் ட்ராவிஸ் சின்­னை­யாவை ஒரு தமிழர் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தியே ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டன. அது பர­ப­ரப்­பான செய்­தி­யா­கவும் அமைந்­தி­ருந்­தது. ஆனால், அவ­ரது தாய்­மொழி சிங்­களம் என்­பது பல­ருக்குத் தெரி­யாத விடயம்.\nஇறைமையும் உரிமையும் – பி.மாணிக்கவாசகம்\nபுதிய அர­சி­ய­ல­மைப்பில் தமிழ் மக்­க­ளுக்கு இறைமை பகி­ரப்­பட்­டி­ருக்க வேண்டும் என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். கூட்­ட­மைப்பின் தேர்தல் அறிக்­கை­யிலும் இந்த விடயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதன் அடிப்­ப­டை­யி­லேயே மக்கள் ஆணையை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பெற்­றி­ருக்­கின்­றது. பகி­ரப்­பட்ட இறைமை மட்­டு­மல்­லாமல், சுய­நிர்­ணய உரிமை, சமஷ்டி போன்ற வேறு விட­யங்­க­ளும்­கூட அதில் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.\nவவுனியாவை ஆட்டிப்படைக்கும் சிறீநீரக நோய்த்தாக்கம்\nதமிழ் மக்களைக் கடந்த 30 வருடங்களாக காவுகொண்ட யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மக்களை நோய்கள் ஆட்கொண்டுள்ளமை அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கின்றது. மனித சமூகத்தில் பல்வேறு நோய்கள் காலத்திற்கு காலம் தாக்கம் செலுத்தி வரும் நிலையில், நோய்த் தாக்கத்திற்கான காரணிகள் கண்டறியப்படாமலேயே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன.\nஅழிவின் விளிம்பில் முல்லைத்தீவு மக்கள்; காப்பாற்றப் போவது யார்\nதமிழர் தாயகத்தின் வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டமானது வடக்கு கிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டு அமையப்பெற்றுள்ளது. ஸ்ரீலங்காவில் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாவட்டமாக பதிவாகியுள்ள முல்லை மாவட்டமானது இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அதிகளவான சொத்தழிவுகளையும், உயிரிழப்புக்களையும் சந்தித்தது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அப்பாவி பொதுமக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓரம்கட்டப்பட்டு கொன்றொழிக்கப்பட்டதுடன், எஞ்சியவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதி என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு திறந்தவெளி சிறைச்சாலைகளான முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இதன் பின்னர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் கட்டம் கட்டமாக ...\n – பி.மாணிக்கவாசகம் (சமகாலப் பார்வை)\nமுன்னாள் போரா­ளிகள் என்­ப­தற்­காக தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைத்­தி­ருக்க முடி­யாது என கூறிய யாழ்.மேல் நீதி­மன்றம் ஐந்து சந்­தேக நபர்­க­ளுக்கு நிபந்­த­னை­க­ளுடன் பிணை வழங்­கி­யி­ருக்­கின்­றது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்­டி­னார்கள் என்ற குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட இந்த ஐந்து பேரையும் கிளி­நொச்சி நீதி­மன்றம் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டி­ருந்­தது. ஒன்­பது மாதங்­க­ளாக விளக்­க­ம­றி­யலில் இருந்து வரும் இவர்­களைப் பிணையில் விட வேண்டும் எனக்­கோரி யாழ்.மேல் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட பிணை மனுவைப் பரி­சீ­லனை செய்து, இரு தரப்பு வாதங்­களைக் ...\nசியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம் – அ.நிக்சன்\nவிக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல் – புருஜோத்தமன் தங்கமயில்\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்- நிலாந்தன்\nஆட்சித் திறன் – – அரசியல் மாண்பு கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்- கருணாகரன்\nமகிந்த சேர்த்த கூட்டம் – நிலாந்தன்\nதொடர்ந்து சேதப்படுத்தப்படும் இந்து ஆலயங்கள்.\nசமந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன் – ஆனந்தசங்கரி\nபொலிஸ் மா அதிபர் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணை\nபொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு கூறவில்லை\nஆவாவை 2 நாள்களுக்குள் அடக்குவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1175717.html", "date_download": "2018-09-21T10:13:17Z", "digest": "sha1:E6ECZNOYHPGAKGAFXMXROAIQR3ZV6KXU", "length": 11664, "nlines": 165, "source_domain": "www.athirady.com", "title": "பெண்கள் மீது கத்திக் குத்து – சந்தேக நபரும் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nபெண்கள் மீது கத்திக் குத்து – சந்தேக நபரும் பலி..\nபெண்கள் மீது கத்திக் குத்து – சந்தேக நபரும் பலி..\nஊறுபொக்க, மில்லமுல்லஹேன பகுதியில் நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட கத்தித் குத்து தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த நபர் மூன்று பெண்களை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளதுடன், தாக்குதலில் படுகாயமடைந்த பெண்களை ஹீகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமில்லமுல்லஹேன பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான 40 வயதுடைய ஒருவர் கொலை செய்த வீட்டிற்கு அருகில் உள்ள மற்றுமொரு வீட்டில் மயக்கமுற்று விழுந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரும் உயிரிழந்துள்ளார்.\nகொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று (02) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபோட்டியாளர்கள் ‘அவர்’ போவார் என நினைக்க மமதியை வெளியே அனுப்பிய பிக் பாஸ்..\nபரபரப்பான தருணம்…. அபாரமாக கோலை தடுத்தார்…. ரஷ்யாவின் ஹீரோவான இகோர் அகின்பீப்..\nஓணம் பம்பர் லாட்டரியில் ஏழை பெண்ணுக்கு ரூ.10 கோடி பரிசு..\nபாடசாலையில் முன்பகுதியில் அமைக்கப்படும் புதிய கட்டடத்துக்கு எதிர்ப்பு..\nதுபாயில் உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கஃலிபா’ கட்டிடத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது :…\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nரவி கருணாநாயக்க மீதான வழக்கின் நீதிமன்ற உத்தரவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nசந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது..\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஓணம் பம்பர் லாட்டரியில் ஏழை பெண்ணுக்கு ரூ.10 கோடி பரிசு..\nபாடசாலையில் முன்பகுதியில் அமைக்கப்படும் புதிய கட்டடத்துக்கு…\nதுபாயில் உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கஃலிபா’ கட்டிடத்தின் கட்டுமானப் பணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5790&cat=501", "date_download": "2018-09-21T10:55:23Z", "digest": "sha1:OXOMUQQYK4ELQU7WBYEXATZT2U54K5JC", "length": 13177, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "ஹார்மோன்கள் நலமா?! | Hormones are good ?! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nகாலையில் கண்விழித்ததில் தொடங்கி இரவு தூக்கம் கெட்டுப் போவது வரை உங்கள் உடல் தினமும் சந்திக்கிற பல பிரச்னைகளின் பின்னணியிலும் ஹார்மோன்களின் சமநிலையின்மை காரணமாக இருக்கலாம் என்பதை அறிவீர்களா\nதூக்கமின்மைக்கும் மறதிக்கும் பின்னால் ஹார்மோன்கள் இருப்பதே பல பெண்களுக்கும் தெரிவதில்லை. அப்படி உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்கிற பிரச்னைகளுக்கு ஹார்மோன்கள் எப்படியெல்லாம் காரணமாகின்றன என விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.\n21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் நிகழ்வதுதான் இயல்பான செயல். அந்த சுழற்சி மிக சீக்கிரமாக நடந்தாலோ அல்லது தாமதமாக வந்தாலோ ஈஸ்ட்ரோஜென் அல்லது புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதாகக் கொள்ளலாம்.\nஅதுவே நீங்கள் 40 வயதுக்கு மேலானவர்களாக இருந்தால் அது பெரிமெனோபாஸ் எனப்படுகிற மாதவிடாய் நிற்பதற்கு முன்பு உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாறுதல்களின் விளைவாக இருக்கலாம். இளவயதில் முறையற்ற மாதவிலக்கு சுழற்சி என்பது பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னையின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதால் அலட்சியம் வேண்டாம்.\nபடுத்ததும் தூங்கிப்போவது வரம். அது சிலருக்கு மட்டுமே வாய்க்கும். படுக்கையில் விழுந்தும் தூங்க முடியாமல் தவிப்பதன் பின்னாலும் சினைப்பை விடுவிக்கும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் சுரப்பில் குறைவு காரணமாக இருக்கலாம். ஈஸ்ட்ரோஜென் குறையும்போது இரவில் உடல் சூடாவது, வியர்ப்பது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.\nமாதவிடாய்க்கு சில நாட்களுக்கு முன் முகத்தில் ஒன்றிரண்டு பருக்கள் வருவது சகஜம். ஆனால், அப்படி வந்த பருக்கள் போகாமல் அப்படியே இருப்பது ஹார்மோன் பிரச்னையால் இருக்கலாம்.\nஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் சுரக்கும் ஆண்ட்ரோஜென் ஹார்மோன்கள் சருமத்தின் எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டி அவற்றின் செயல்களைத் தீவிரப்படுத்தும். தவிர சருமத்தின் செல்களையும் பாதிக்கும். இதனால் சருமத் துவாரங்கள் அடைபட்டு பருக்கள் வரும். அதிகரிக்கும்.\nமூளையின் செயல்பாட்டுக்கும் ஹார்மோன்களுக்கும் கூட நெருங்கிய தொடர்புண்டு. பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களில் ஏற்படுகிற சமநிலையின்மை காரணமாக அவர்களுக்கு மறதி ஏற்படலாம். ஒரு விஷயத்தை கவனிப்பதிலும், அதை நினைவில் வைத்துக்கொள்வதிலும் சிக்கல் ஏற்படுவதை மெனோபாஸ்க்கு முந்தைய நாட்களில் பெரும்பாலான பெண்கள் சந்திப்பதுண்டு.\nஆனால், அது மட்டுமே காரணம் என அலட்சியமாக இருக்க வேண்டாம். ஹார்மோன் நோய்களான தைராய்டு போன்றவற்றின் அறிகுறியாகவும் அது இருக்கலாம் என்பதால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே பாதுகாப்பானது.\nமாதவிடாய்க்கு முன்பாக சில பெண்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம், வாந்தி போன்றவை வரலாம். இவற்றுடன் பருத் தொல்லை, அதீதக் களைப்பு போன்றவையும் இருந்தால் அவை ஹார்மோன்கள் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கலாம். கவனம் தேவை.\nஎப்போதும் களைப்பாக உணர்வதும்கூட ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறிதான். அளவுக்கதிக புரோஜெஸ்ட்ரோன் அதிகமான தூக்கத்தைத் தரும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும் களைப்பு அதிகமிருக்கும். எளிமையான ரத்தப் பரிசோதனையின் மூலம் தைராய்டு இருக்கிறதா என\nமூளையின் முக்கிய ரசாயனங்களான செரட்டோனின், டோபமைன், நார்எபினெப்ரைன் போன்றவற்றை ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் பெரிதும் பாதிக்கும். அதன் விளைவாக மனநிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம். காரணமில்லாத கோபம், விரக்தி, சோகம் போன்றவை ஏற்படலாம்.ஈஸ்ட்ரோஜென் அளவு குறையும்போது அதிகம் சாப்பிடும் உணர்வு ஏற்படும்.\nஅதனால்தான் ஈஸ்ட்ரோஜென் குறைவதன் அறிகுறியாக எடை அதிகரிக்கிறது. உணவு எடுத்துக்கொள்ளும் முறையையும் ஈஸ்ட்ரோஜென் சுரப்பில் ஏற்படும் குறை பெரிதும் பாதிக்கிறது.மாதவிடாய்க்கு முன்பு ஈஸ்ட்ரோஜென் குறையும். அதன் விளைவாக சிலருக்கு தலைவலி தீவிரமாகும். மாதாமாதம் அப்படித் தலைவலி தொடர்வது ஹார்மோன் சமநிலையின்மைக்கான அறிகுறி. மருத்துவப் பரிசோதனை அவசியம்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-kvanand-11-01-1840314.htm", "date_download": "2018-09-21T10:11:12Z", "digest": "sha1:UBEDJ3VQ3EAIHDKZTOQHCQX2GC7C34YT", "length": 5659, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யா-37 படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.! - SuriyaKVAnand - சூர்யா-37 | Tamilstar.com |", "raw_content": "\nசூர்யா-37 படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சூர்யா தமிழகம், கேரளா என உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர்.\nஇவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் உலகம் முழுவதும் ஜனவரி 12-ம் தேதி திரைக்கு வர உள்ளது.\nஇந்த படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், அதனை அடுத்து மீண்டும் மூன்றாவது முறையாக கே.வி.ஆனந்த் உடன் இணைய உள்ளார்.\nஇந்நிலையில் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.\n▪ கே.வி ஆனந்த் படத்திற்காக 10 நாடுகளுக்கு பறக்கும் சூர்யா - மெர்சலான அப்டேட்.\n▪ சூர்யா 37 படத்தின் இயக்குனரை உறுதி செய்த சூர்யா - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.\n• விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n• ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n• மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n• சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n• படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n• விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/node/8943?page=1", "date_download": "2018-09-21T10:14:37Z", "digest": "sha1:GA3UZJ4MJO7FF2C5HB2ETNCKN6UVQGKY", "length": 18459, "nlines": 178, "source_domain": "www.thinakaran.lk", "title": "டிஜிட்டல் யுகத்தில் தினகரன் | தினகரன்", "raw_content": "\nHome டிஜிட்டல் யுகத்தில் தினகரன்\nஇலங்கை பத்திரிகைத்துறை வரலாற்றில் 84 வருடங்களைக் கண்டிருக்கும் தேசிய பத்திரிகையான தினகரன் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியுடன் தன்னையும் இணைத்துக்கொண்டு வந்துள்ளது. வாசகர்களின் தேவையை நிவர்த்திசெய்யக் கூடிய வகையில் அந்தந்த காலகட்டத்தில் நடைமுறையிலிருந்த நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு தினகரன் தவறியிருக்கவில்லை.\nஆரம்பகாலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட அச்சுக் கோப்பு முறையில் (லித்தோ பிரின்ட்) அச்சிடப்பட்ட தினகரன் பத்திரிகை படிப்படியாக நவீனத்துக்குள் நுழைத்தது. டிஜிட்டல் அச்சுமுறையுடன் மாத்திரம் நின்றுவிடாது ‘சிட்டிசன் ஜேர்னலிஸம்’ பக்கத்தை நோக்கியும் நகரத் தொடங்கியுள்ளது. அச்சுப் பிரதிக்கான வாசகர்களை மாத்திரமன்றி நவீன தொழில்நுட்ப உலகத்தில் டிஜிட்டல் வாசகர்களின் தேவைகளையும் பூர்த்திசெய்து வருகிறது.\nநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பக்கவடிவமைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதுடன், நவீன அச்சு இயந்திரங்களால் அச்சிடப்படும் தினகரன், டிஜிட்டல் முறையிலும் வாசர்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்க்கப்படுகிறது. ‘ஸ்மார்ட்’ உலகத்தில் வாசகர்கள் இருக்கும் இடங்களிலிருந்தே தினகரனைப் பார்ப்பதற்கான நவீன வசதிகளும் காணப்படுகின்றன. www.thinakaran.lk என்ற இணையத்தள முகவரியின் ஊடாக தினகரன் பத்திரிகையை ‘ஈபேப்பர்’ முறையில் சகல பக்கங்களையும் பார்வையிடமுடியும். அது மாத்திரமன்றி பழைய பிரதிகளை தேவையான திகதியின் அடிப்படையிலும் இணையத்தின் ஊடாகப் பார்வையிட முடியும்.\nசமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் நிறைந்த நவீன உலகத்தில் தினகரனின் சமூக வலைத்தளத்திலும் கால்தடம் பதிக்கத் தவறவில்லை. முகநூல், டுவிட்டர் என சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் தினகரன் செய்திகள் வெளியிடப்படுவதுடன், குறுஞ்செய்திகள் ஊடாக உடன்செய்திகள் சேவையும் முன்னெடுக்கப்படுகிறது. ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஐபாட்கள் மூலம் உள்ளங்கைகளிலேயே தினகரனைப் பார்வையிடமுடியும்.\nஇதற்கு மேலதிகமாக ஸ்மார்ட் போன்களில் தினகரன் செய்திகளை உடனக்குடன் அறிந்துகொள்ளக் கூடிய வகையில் ‘தினகரன் அப்லிகேஷன்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய ஊடகம் என்ற பரிணாமத்திலிருந்து ‘நவீன ஊடகம்’ என்ற வளர்ச்சிப்பாதையில் தினகரன் தொடர்ந்தும் வீறுகொண்டு நடைபோட்டு வருகிறது. கடந்த 84 வருட காலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தினகரன் நவீன பாதையில் பயணித்து வாசகர்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்து வருகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபேஸ்புக்கில் புதிய உணர்வு பட்டன்கள்\nபேஸ்புக்கில் முன்பு இருந்த லைக் (Like) பட்டனுக்கு பதிலாக தற்போது புதிய வகையான பொத்தான்கள் இணைக்கப்பட்டுள்ளன. உணர்வுகளை வெளிக்காட்டும் இப்பொத்தான்கள்...\nஇன்று எம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் மின்னஞ்சல் வழங்குனராக ஜி-மெயில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இலவசமாக வழங்கப்படும் இந்த மின்னஞ்சல்...\nமிக அதிகளவான பயனர்களைக் கொண்ட WhatsApp செயலி Group Chat (குழு கலந்துரையாடல்) சேவையை பயன்படுத்துவோருக்கு நற்செய்தி ஒன்றை...\nInstagram பிரபல்யத்திற்கு காரணம் இதுதான்...\nYahoo நிறுவனத்தின் ஆய்வாளர்கள் அண்மையில் தங்களது ஆய்வில் எடுத்துக்கொண்ட விடயம்: 'INSTAGRAM இன் பிரபல்யத்திற்கு காரணம் என்ன\nஒரு பில்லியன் பயனரை கடந்த ஜி-மெயில்\nஇணைய சேவை வழங்குனரான கூகிள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவைத் தளமான ஜி-மெயில் (Gmail), இன்றைய தினம் (02) ஒரு பில்லியன் செயற்பாட்டிலுள்ள பயனர்களை...\nவிரல் நுனியில் வாகனங்களின் தகவல்\nஅவசரமாக தகவல் ஒன்றை பெறுவதற்கோ, அனுப்புவதற்கோ கைகொடுக்கும் கையடக்க தொலைபேசிகள் பலருக்கு உதவியாக இருந்தபோதிலும், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அது...\nவருடாந்த கட்டணம் இழந்து புது வசதிகளுடன் WhatsApp\nஅனைவரும் பயன்படுத்தும் குறுந்தகவல் பயன்பாடான வட்ஸ்அப்பில் (WhatsApp) இதுவரை முதல் ஒரு வருடத்திற்கு மட்டும் இலவசமாகவும் அதன் பின் 0.99$ ஐ வருடாந்த...\nடைப் செய்யாமலேயே இணையம் செல்ல QR Reader\nமொபைல் மூலம் ஆவணங்களின் Scan\nஉங்களிடம் காணப்படும் முக்கியமான ஆவணங்களை நீங்கள் எவ்வாறுதான் பத்திரப்படுத்தினாலும் சில வேளை அவை காணாமல் போகின்ற அல்லது ஏதோ ஒரு வகையில் பழுதடைந்து...\nஅச்சுத் தமிழ் தட்டச்சு தமிழாக\nஅச்சிடப்பட்ட விடயமொன்று, திருத்தமொன்றிற்காக அல்லது மறு பதிப்பிற்காக அவசியப்படும் வேளையில், அது கணிக் கோப்பாக காணப்படுமாயின், எமது வேலை இலகுவாக...\nதினகரன் செயலி (App) வெளியீடு\nதேசிய தமிழ்ப் பத்திரிகையான தினகரன் மற்றுமொரு பரிமாணத்தில் செய்திகளை வழங்கவுள்ளான். Thinakaran, கையடக்க சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய செய்தி...\nபடித்தவுடன் அழித்துவிடுமாறு நாம் அனுப்பும் செய்தி ஒன்றை, தற்போது அவ்வாறு குறித்த நபரிடம் கோராமல் தானாகவே அழிக்க உதவுகின்றது ஒரு இணையத்தளம்.சில...\nசுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம்\nசுதந்திரக் கட்சியின் முக்கிய ஆசன அமைப்பாளர்கள் 07 பேர்...\nவனசீவராசிகள் மீதான கரிசனை மேம்படட்டும்\nஎமது சூழலில் வாழ்கின்ற பிராணிகளில் ஒவ்வொன்றுமே தனித்தனியான வேறுபட்ட...\nகிரேக்கத்தில் தோன்றிய இராட்சத சிலந்தி வலை\nமேற்கு கிரேக்கத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமான அய்டோலிகோ நகரில்...\nஅபிவிருத்திக்காக ஏங்கும் திருக்கோவில் வைத்தியசாலை\nநூற்றாண்டு காலப் ப​ைழமை வாய்ந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலை இன்று...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nநான் உருவாக்கியதே தமிழக அரசாங்கம்\n'கூவத்தூரில் நான் இல்லாமலா அரசாங்கம் உருவானது' என்று தற்போது...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nஆளும் கட்சி தலைவராக ஜப்பான் பிரதமர் வெற்றி\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆளும் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-padam-2-team-releases-sneak-peak-video-from-the-movie/", "date_download": "2018-09-21T10:45:31Z", "digest": "sha1:JRGE2BT6KVJJY2Y33IWVLYFMKKCPANPG", "length": 10792, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Padam 2 team releases sneak peak video from the movie - அந்த 15 லட்சத்தை ஞாபகப்படுத்திய தமிழ்ப்படம் 2... படத்தின் காட்சி வெளியீடு", "raw_content": "\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\nஅந்த 15 லட்சத்தை ஞாபகப்படுத்திய தமிழ்ப்படம் 2… படத்தின் காட்சி வெளியீடு\nஅந்த 15 லட்சத்தை ஞாபகப்படுத்திய தமிழ்ப்படம் 2... படத்தின் காட்சி வெளியீடு\nசமீபத்தில் தமிழ்ப்படம் 2 படத்தின் 2 நிமிட காட்சி வெளியாகியுள்ளது. இந்தக் காட்சியில் ஜிஎஸ்டி முதல் மோடி வாக்குறுதி அளித்த 15 லட்சம் வரை கேலி செய்துள்ளனர்.\n2010 -ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த தமிழ் படத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களை கேலி செய்திருந்தனர். இந்தப் படம் அப்போதே வெற்றிபெற்றதால், இதன் 2ம் பாகத்தை 8 வருடங்கள் கழித்து மீண்டும் உருவாக்கியுள்ளனர். தமிழ்ப்படம் 2 இம்மாதம் வெளியாகவுள்ள நிலையில், பல நடிகர்களைக் கலாய்த்து தினமும் புதிய போஸ்டர்கள், டீஸர்கள் என்று ரிலீஸ் செய்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் இரண்டு நிமிட ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.\nஇந்தக் காட்சியில் தேவர் மகன் கெட் அப்பில் வரும் நடிகர் சிவா, ஜிஎஸ்டி, மோடி வாக்குறுதி அளித்த 15 லட்சம், அணைக் கட்டுவது, இறந்த ஸ்டீவ் ஜாப்ஸிடம் பேசுவதான பொய் வக்குறுதி மற்றும் ஜல்லிக்கட்டு என பல்வேறு விஷயங்களை வைத்துச் செய்துள்ளனர். இந்த ஸ்னீக் பீக் காட்சியை பார்த்த பிறகு பொதுமக்களிடம் இந்தப் படத்தின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.\nசதீஷ் – சிவா சேட்டை… சிரிக்காமல் இந்த வீடியோவை பார்க்க முடியுமா\nவிஜய், அஜித் படங்களையும் விட்டு வைக்காத அகில இந்திய சூப்பர் ஸ்டார் சிவா\n’சுனாமியின் பினாமியே’ – மரண மாஸாக வெளியான தமிழ்ப்படம் 2 பாடல் வீடியோ\nநடிகராக மாறிய விஜய் சேதுபதி படத்தின் தயாரிப்பாளர்\n“தமிழ் ராக்கர்ஸில் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” – இயக்குநர் பாலாஜி மோகன்\n‘மிர்ச்சி சிவா’ நடிப்பில் ‘தமிழ்ப்படம் 2’ பூஜை புகைப்படங்கள்\nஉருவாகிறது ‘தமிழ்ப்படம்’ பார்ட் 2\nலோக் அயுக்தா: ஊழல் ஒழிப்புக்கான புலியை எலியாக மாற்றிய பினாமி அரசு\nஇந்திய அணியில் விளையாடும் கணவர்களை உற்சாகப்படுத்த மைதானத்தில் குவிந்த மனைவிமார்கள்\nஇந்தியா vs இங்கிலாந்து: உலகின் நம்பர்.1 அணியை வீழ்த்துமா இந்தியா\nஒருவேளை தோற்றுவிட்டால், 'ஆஸ்திரேலியா வலு இல்லாததால் தான் இங்கிலாந்து வென்றது' என்ற பெயர் வந்துவிடும்\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score Ball by Ball Updates: இலங்கையை தோற்கடித்துவிட்டு முஷ்பிகுர் ஆடிய பாம்பு டான்ஸை நாம் மறந்துவிட முடியுமா\nஆதாரங்களை வெளியிட்டு நிரூபிப்பேன் : நிலானியை மிரட்டும் காந்தியின் சகோதரன்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது… என்ன வழக்கு தெரியுமா\n‘செக்ஸ் டார்ச்சர மறச்சிட்டு இவ்வளவு நாள் அமைதியா இருந்தேன்’ – வாட்ஸ்அப்-ல் கதறும் இளம்பெண்\nஆரவ் காதல் குறித்து புதிய அறிவிப்பு வெளியிட்ட ஓவியா\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nபுதிய சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது அமேசான் எக்கோ டாட்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nIndia vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\n‘சி’ நடிகருக்கு எதிராக ‘பார்ட்டி’ வைத்த ஹீரோக்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2014/01/blog-post.html", "date_download": "2018-09-21T10:14:23Z", "digest": "sha1:WCPK53CQJKTTZFHPI2WJQKBEYLCJGNHE", "length": 10915, "nlines": 86, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஜில்லா-திரைவிமர்சனம்", "raw_content": "\nசிவனும், சக்தியும் மோதினால் என்னனென்ன பிரளயங்கள் நடக்கும் என்பதையே சொல்லியிருக்கிறார் இயக்குனர் நேசன்.\nஇயக்குனர் நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லாலின் அசத்தலான நடிப்பில் வெளியான ஜில்லா ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை பூர்த்திசெய்துள்ளதா\nமதுரை ஜில்லாவையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் மோகன்லால், இந்நிலையில் தனக்காக அடியாள் ஒருவன் உயிரைவிட, அவனின் பிள்ளையான விஜய்யை தத்தெடுத்து சொந்தப் பையன்போல் வளர்க்கிறார்.\nவிஜய்யோடு பக்கபலத்துல அடிதடி, வெட்டுக்குத்து, கட்டப்பஞ்சாயத்துனு என்று இருவரும் ஜில்லாவையே கலக்கிவருகிறார்கள்.\nதன் அப்பாவைக் கொன்றது ஒரு பொலிஸ் என்பதால், பொலிசைக் கண்டால் ‘காக்கி’யை கழட்டி ஓடவிட்டு விரட்டி அடிக்கும் அளவுக்கு கோபத்துடன் வலம் வருகிறார் விஜய்.\nஆனால், பொலிஸ் என்பது தெரியாமலேயே அந்த ஊர் சப்-இன்ஸ்பெக்டரான காஜலிடம் மனதைப் பறிகொடுக்கிறார்.\nஇது ஒருபுறம் இருக்க, திடீரென ஒரு நல்ல பொலிஸ் மதுரைக்குள் நுழைய, செய்வதறியாது நிலைகுலைகிறார் மோகன்லால். தனக்கு கீழே எல்லாம் இருக்கணும்னா, தன்னோட ஒரு ஆள் பொலிஸ் டிபார்ட்மென்டுக்குள்ள இருக்கணும்னு முடிவு பண்ணி, விஜய்யை பொலிசாக்குகிறார்.\nதனக்குப் பிடிக்கவே பிடிக்காத பொலிஸ் உடையை அணிந்ததும் மனம் திருந்தும் சக்தி, ஒரு கட்டத்தில் சிவனையே எதிர்க்கத் தொடங்குகிறார். சிவனும், சக்தியும் எதிரும் புதிருமாக நிற்க, ‘ஜெயிச்சது யாரு’ங்கிறதுதான் க்ளைமேக்ஸ்.\nவிஜய் என்ற ஒரு ‘மாஸ்’ ஹீரோ, மோகன்லால் என்ற ஒரு ‘கம்ப்ளீட் ஆக்டர்’ என இரண்டு உச்ச நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு, எப்படிப்பட்ட திரைப்படத்தை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கலாம்\nஆனால், ரொம்பவும் சாதாரணமான ஒரு கதைக்கு, நீளமான திரைக்கதை ஒன்றை அமைத்து ‘வளவள’வென நீட்டி முழக்கியிருக்கிறார் இயக்குனர்\nவழக்கம்போல் அதே துறு துறு விஜய். கொஞ்சம் ‘போக்கிரி’ ஸ்டைல் பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரியோடு சக்தியாக தனது ரசிகர்களுக்கு விருந்தளித்திருக்கிறார்.\n‘இளையதளபதி’யின் டான்ஸ், ஃபைட் பற்றி சொல்லவே வேண்டாம். இதிலும் அடித்துத் தூள் பறக்கவிட்டிருக்கிறார். ஆனாலும், என்னமோ மிஸ்ஸிங்.\nகமலுக்கு எதிராக நின்று ஒருவர் நடிக்க வேண்டும் என்றால் அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்.\nஆனால் அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகரை படம் முழுக்க ‘நான் சிவன்டா...’, ‘நான் சிவன்டா...’ன்னு இப்படி படம் முழுக்க ‘பஞ்ச்’ வசனம் பேசவிட்டிருப்பது கொஞ்சம் இடிக்கிறது.\nகேரள ரசிகர்கள் மோகன் லாலை இது மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் பார்த்திருக்க மாட்டார்கள். இருந்தாலும் அந்த ‘சிவன்’ கதாபாத்திரத்தில் மோகன்லாலைத் தவிர வேறொவரை யோசிக்க முடியவில்லை. வீணடிக்கப்பட்ட தனது பாத்திரத்தையும், தன் நடிப்பால் காப்பாற்றியிருக்கிறார் கேரள சூப்பர் ஸ்டார்\nஹீரோயின் காஜல் அகர்வாலுக்கு லைஃப் டைம் கதாபாத்திரம். மூணு பாடல்களில் விஜய்யுடன் ஆட அற்புதமான வாய்ப்பு அவருக்கு, அவருக்கு கொடுத்துள்ள பகுதியை செவ்வனே செய்திருக்கிறார்.\nசூரி, கிடைத்த கேப்பில் கொமடி செய்திருக்கிறார். பூர்ணிமா பாக்யராஜ், மகத், நிவேதா தாமஸ், ஆர்.கே., பிரதீப் ராவத், ரவி மரியா என ஆளாளுக்கு படம் நெடுக வந்து போகிறார்கள்.\nபாடல்களை கேட்க முடிந்தளவுக்கு படத்தில் ரசிக்க முடியவில்லை. ‘கண்டாங்கி... கண்டாங்கி’ பாடல் மட்டுமே கேட்பதற்கும் பார்ப்பதற்கும் குளிர்ச்சி. ‘மாமா... எப்போ ட்ரீட்’ பாடலில் நடன அமைப்பு கவர்ந்திருக்கிறது.\nபடம் முழுக்க ‘ஜில்லா’ தீம் மியூசிக்கை ஓடவிட்டே பின்னணியை ஒப்பேத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். ஒளிப்பதிவு நன்றாக உள்ளது, ஆனால் எடிட்டிங்கில் நிறைய கோட்டை விட்டிருக்கிறார்கள்.\nபடத்தில் பல நீளமான காட்சிகளையும், தேவையில்லாத காட்சிகளையும் கொஞ்சம் வெட்டி, சுருக்கியிருந்தால் படம் இன்னும் ‘சுறுசுறு’ப்பு பெற்றிருக்கும்.\nபெரிய ‘ஸ்டார் வேல்யூ’ இருந்தும் ,சுவாரஸ்யமில்லாத முதல் பாதி, எதிர்பார்த்த காட்சிகளோடு நகரும் இரண்டாம் பாதி, பொறுமையை சோதிக்கும் 3 மணி நேர திரைக்கதை என நிறைய தடுமாற்றங்கள் ‘ஜில்லா’வில்\nவிஜய் ரசிகர்களுக்கு வேண்டுமானால் இப்படம் சர்க்கரை பொங்கலாக இருக்கலாம். ஆனால் பொதுவான ரசிகனைப் பொறுத்தவரை இப்படம் வெண்பாங்கல்.\nநடிகர்கள் - விஜய், மோகன்லால்\nநடிகைகள் - காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_961.html", "date_download": "2018-09-21T10:30:52Z", "digest": "sha1:7TGW6FTJNIX3RKTGJBMKKZ6JEGD6BYAX", "length": 5148, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "மொராக்கோ குளிரில் நடுங்கிய துளசி நாயர்!", "raw_content": "\nமொராக்கோ குளிரில் நடுங்கிய துளசி நாயர்\nமணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் துளசி நாயர். முதல் படமே முன்னணி இயக்குனரின் படம் என்பதால், அடுத்து கோலிவுட்டின முன்னணி நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட துளசியை அந்த படத்தின் தோல்வியால் யாருமே கண்டுகொள்ளவில்லை,. அதோடு அவரது பெருத்த உடல்கட்டும் அவருக்கு ஒரு மைனஸாக அமைந்தது. ஆனபோதும், ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் ஜீவாவைக்கொண்டு இயக்கும் யான் படத்தில் கமிட்டானார்.\nமுதல் படத்தை விட இந்த படத்தில் இன்னும் மெச்சூரிட்டியான வேடம் என்பதால், இந்த முறை பர்பாமென்ஸ் ரீதியாக தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, மாதக்கணக்கில் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்த துளசி, ஒரு கூத்துப்பட்டறை ஆசிரியர் முலம் நடிப்பு பயிற்சியும் எடுத்துக்கொண்டே களத்தில் இறங்கினார்.\nஇந்நிலையில், கடந்த 6 மாதங்களாக நடத்தப்பட்டு வரும் யான் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில வாரங்களாக மொராக்கோ சென்று பாடல் மற்றும் சண்டை காட்சிகளை படமாக்கியுள்ளனர். ஆனால், பாடல் காட்சிகளில் கிளாமர் உடைதரித்து நடனமாடிய துளசியைதான் பனிப்பொழிவு அதிகமாக நடுநடுங்க வைத்து விட்டதாம்.\nஇதனால் ஹோட்டல் அறையை விட்டே வெளியே வரமாட்டேன் என்று அடம் பிடித்தாராம் துளசி. அதனால், சிறு குழந்தை போன்று சிணுங்கிய அவரை, ஸ்பாட்டுக்கு வரவைக்க வழி தெரியாமல் தவித்தவர்கள், கடைசியில் இந்தியாவில் இருந்து துளசியின் தாய்குலமான மாஜி நடிகை ராதாவை மொராக்கோ வரவைத்து அதன்பிறகுதான் துளசியை வெளியே கொண்டு வந்தார்களாம்.\nஇருப்பினும், பனிப்பொழிவின் தாக்கத்தினால் அந்த பாடலில் நடித்து முடிக்கும் வரை சிணுங்கிக்கொண்டேதான் இருந்தாராம் துளசிநாயர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://indiatimenews.com/uncategorized/rajini-do-not-come-to-politics-evks", "date_download": "2018-09-21T10:42:58Z", "digest": "sha1:NDF7CA62CTQAV5HHWG7MQBIAMDT3REIQ", "length": 7286, "nlines": 163, "source_domain": "indiatimenews.com", "title": "ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: ஈவிகேஎஸ்", "raw_content": "\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: ஈவிகேஎஸ் இளங்கோவன்\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிக்கை கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் விருப்பம். அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. அரசியலுக்கு வர அவருக்கு உரிமை உள்ளது. ஆனால், ரஜினி அரசியலுக்கு வந்தால் மிகப் பெரிய மாற்றம் வருமா, வராதா என்று சொல்ல முடியவில்லை.\nரஜினிகாந்த் அரசியலுக்கு லாயிக்கில்லை: சுப்பிரமணியம் சுவாமி\nஅரசியல் அடித்தளம் சீர்கெட்டுவிட்டது என்று ரஜினி இப்போதுதான் சொல்லி இருக்கிறார். எங்களுக்கு எப்போதோ தெரியும். அவர் இப்போதாவது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.\nதனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டுமென்றால் ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என்பதை நண்பராக இந்த வேண்டுகோளாக வைக்கிறேன். ஏனென்றால், தமிழகத்தில் எல்லா சமயத்தைச் சார்ந்தவர்களுக்கும் அவர் அரசியல் என்ற சிறு வட்டத்துக்குள் தன்னை அடைத்துக்கொள்ளக் கூடாது” என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.\nPREVIOUS STORYடாஸ்மாக் எதிராகப் போராடுவோர் மீது தாக்குதல் கூடாது: ஜி.கே.வாசன்\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=5903&cat=8", "date_download": "2018-09-21T09:40:10Z", "digest": "sha1:UBTNBEHLR2J2QMPW36BNKFRDYFC4V4S2", "length": 11240, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nஆசிரியர் படிப்பு | Kalvimalar - News\nகோவை பாரதியார் பல்கலைக்கழகம், தொலைநிலை கல்வி முறையில் 2018-2020ம் கல்வியாண்டிற்கான பி.எட்., படிப்பில் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nதகுதிகள்: தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற ஏதேனும் ஒரு துறை பிரிவில், இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nமுதுநிலை பட்டப்படிப்பில் பொருளாதாரம் மற்றும் வணிகவியல் போன்ற பாடங்களை முதன்மை பாடமாக பயின்றவர்கள், இளநிலை பட்டப்படிப்பிலும் அதே பாடங்களை முதன்மை பாடமாக பயின்று இருக்க வேண்டும். இரண்டு ஆண்டு ஆசிரியர் பணி அனுபவமுள்ள, தற்போது பணியில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nஅடுத்த சில மாதங்களில் படிப்பை முடிக்கவிருக்கும் நான் கால் சென்டர் பணிகளுக்குச் செல்ல விரும்புகிறேன். இவற்றுக்கான நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றி குழப்பமான தகவல்களே பெற்றுள்ளேன். எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என உதாரணங்களைத் தரவும்.\nதமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் வேலை வாய்ப்புக்கு உதவும் படிப்புகளை நடத்துகிறதா\nசமூகவியல் படிப்புக்கான வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஎனது மகன் தற்போது பிளஸ் 2 படிக்கிறான். அடிப்படையில் புத்திசாலியான அவன் பிளஸ் 2 வுக்குப் பின் எம்.பி.பி.எஸ். படிப்பேன் என கூறி வருகிறான். அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் மூலமாக அவன் எங்கு இந்தப் படிப்பில் சேரலாம் அவனை வெளியூர்களில் படிக்க வைக்க எங்களுக்கு சம்மதம் இல்லை. இது பற்றி விளக்கவும்.\nமெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ படிப்பு எங்கு நடத்தப்படுகிறது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/155051", "date_download": "2018-09-21T09:41:46Z", "digest": "sha1:5LKU5RGOOT7FR2R476SIZEJZM535YWN4", "length": 20469, "nlines": 107, "source_domain": "kathiravan.com", "title": "காணியை அடையாளம் காட்டினால் விடுவிப்போம்: இராணுவம்! - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஉங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை… மகனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண்\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nகாணியை அடையாளம் காட்டினால் விடுவிப்போம்: இராணுவம்\nபிறப்பு : - இறப்பு :\nகாணியை அடையாளம் காட்டினால் விடுவிப்போம்: இராணுவம்\nகேப்பாபிலவு விமானப்படை அமைந்துள்ள பகுதியிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், தமது காணிகளை சரியாக அடையாளம் காட்டுவார்களாயின் அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.\nஇந்த விடயத்தை கேப்பாப்புலவு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து மக்கள் போராடி வருவதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என்று ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்தார்.\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.\nமுல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி 9ஆவது நாளாக இன்றும் நிலமீட்பு போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.\nஇந்த நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த ஸ்ரீலங்கா இராணுவ ஊடகப் பேச்சாளரிடம் ஊடகவியலாளர்கள் இதுகுறித்து வினா எழுப்பினர்.\nஇதற்கு பதிலளித்த இராணுவப் பேச்சாளர் “கேப்பாபிலவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, அவரவர் காணிகளை அடையாளம் காட்டி உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு நாம் ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளோம். அவ்வாறு செய்யாது காணிகளை விடுவிக்க முடியாது.\nகடந்த காலங்களில் இந்த பகுதியில் 243 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டது.\nஅத்துடன் வவுனியாவிலும் 16 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேலும் காணிகளையும் எம்மால் விடுவிக்க முடியும்;.\nஅதற்காக மக்கள் தமது காணிகளை அடையாளம் காட்டி உறுதிப்படுத்த வேண்டும்.\nஅவ்வாறு உறுதிப்படுத்தும் பட்சத்தில் தான் பிரதேச செயலாளர் ஊடாக விமானப்படையினரால் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க முடியுமாக இருக்கும்.\nமுகாம் அமைந்துள்ள காணிப்பகுதியில் அரசுக்கு சொந்தமான காணியும் உள்ளது. வனப் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கீழான காணியும் உள்ளது.\nஇதனால் மக்கள் தமது காணியின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஇதனை நாம் மக்களுக்கும் அறிவித்தும், தொடர்ந்தும் போராடுகிறார்கள் எனில் அதன் பின்னணியில் வேறு நோக்கங்கள் இருக்கலாம் எனும் சந்தேகமும் எழுகின்றது.\nஒருவேளை அது அரசியல் நோக்கமாகவும் இருக்கலாம்” – என்றார்.\nPrevious: பன்முகக் கலைஞர் பரிஸ் இந்திரன் அவர்களுடனான பிரத்தியேக நேர்காணல் (Video)\nNext: பருவகாலத்திற்கு முன்னர் யாழ். மேல் நீதிமன்றில் வித்தியா படுகொலை வழக்கு\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nஇரத்தினபுரி – பாம்கார்டன் தோட்டத்தில தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரும், மேலும் ஒரு நபரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று முச்சக்கரவண்டிகளில் வந்த 15 பேருக்கும் அதிகமானோர் இவ்வாறு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளவர், அதே பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை மேற்கொள்பவர்களை கைது செய்யுமாறு காவற்துறையினரை வலியுறுத்தி, இரத்தினபுரி நகரத்தில் உள்ள நீர்தாங்கி மீது ஏறி அண்மையில் அவர் போராட்டம் நடத்தி இருந்தார். இந்தநிலையில், நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத சிலர் குறித்த இளைஞரை கடத்திச் சென்று, கடுமையாக தாக்கி வீதியில் விட்டுச்சென்றனர். இதனை அடுத்து, அவர் பிரதேச மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். குறித்த கொலை, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மற்றும் அவரது பிள்ளைகளால் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.\nபெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nசூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை, தாய் மற்றும் 3 வயது மகள் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த தாய் , தந்தை ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு\nகல்வி பொதுத்தராதர பத்திர சாதாரண பரீட்சை மற்றும் உயர் பரீட்சையையும் டிசம்பர் மாதம் நடாத்தி அதே மாதத்தில் பேறுபேறுகளை வெளியிடுவதற்கான செயல்முறையொன்றை உருவாக்கி வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்… படையெடுக்கும் மக்கள் (படங்கள் இணைப்பு)\nயாழ்பாணத்திலுள்ள நையினாத்தீவு நாகபூசனி அம்பாள் ஆலயத்தில் நாகம் ஒன்று மலர்களை அழகாக எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களை கொண்டு பூஜை செய்கிறது. இந்த அற்புத காட்சியை கண்ட மக்கள் பக்தி பரவசத்தில் அம்மன் புகழை பாடியுள்ளனர்.மேலும் இந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் பலர் அந்த கோவிலுக்கு படையெடுக்கின்றனர்.\nஇலங்கை மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிஜக் காதல்… காதலி என்ன செய்தார் தெரியுமா\nகாதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த காதலனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காதலி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன. கடவத்தை, அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சந்தியில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் வந்த மோட்டார் வாகனத்தில், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்தில் சிக்கிய கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த சிரான் என்ற இளைஞன் உயிரிழந்தார். காதலியுடன் முச்சக்கர வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. காதலன் உயிரிழந்த போதும் காதலியான தருஷி படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார். அதிஷ்டவசமாக தருஷி விபத்தில் உயிர் தப்பிய போதிலும், அவரால் அந்த சம்பவம் மற்றும் காதலனை மறக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் 23வது வயது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தினமும் தனது காதலன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2777&sid=2e0089e779278000e8d6faa0e427662c", "date_download": "2018-09-21T10:46:20Z", "digest": "sha1:DX3UQHPXNW4L6LEL53KI5PL55TIG4GHM", "length": 30549, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.\nஉயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thenee.com/100918/10918-1/100918-2/100918-3/100918-4/100918-5/100918-6/body_100918-6.html", "date_download": "2018-09-21T10:52:26Z", "digest": "sha1:FQ3C3E4ZNUNGBLRPQYV7HLYEILYZKM6W", "length": 6039, "nlines": 17, "source_domain": "thenee.com", "title": "100918-6", "raw_content": "\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை: தமிழக அமைச்சரவை முடிவு\nசென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துர ை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.\nதமிழக அமைச்சரவை கூட்டம் முதலவர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஞாயிறு மலை 4 மணி அளவில் கூடியது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கூட்டமானது மாலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது.\nஇந்த கூட்டத்திற்குப் பிறகு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nஇன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட விஷயங்களாவன:\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய ஏழு பேரும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். அவர்களில் தன்னை முன்விடுதலை செய்யக் கோரி, பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவில், குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 161-ன் படி, மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களது விடுதலை குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஅதேசமயம் அறிவு தவிர இதர 6 பேரும், தங்களை முன்விடுதலை செய்யக் கோரி மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதன்படி இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வது என்று தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.\nஇரண்டாவதாக தமிழகத்தின் முன்னாள் முதல்வரான சி.என். அண்ணாதுரை அவர்களுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமூன்றாவதாக தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரன் நூற்றாண்டை முன்னிட்டு, அவரது பெயரை சென்னையில் அமைந்துள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சூட்டுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநான்காவதாக ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி, தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா அவர்களுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1260845", "date_download": "2018-09-21T10:37:38Z", "digest": "sha1:45KZWDLXOWWQID2F3FKMNLTYGFHEXZZ5", "length": 20324, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "DMK ready to fight | தேர்தல் 'பஜாரில்' கடை விரித்த திமுக ; கூட்டணிக்கு முன்பே களப்பணிக்கு \"ரெடி'| Dinamalar", "raw_content": "\nதேர்தல் 'பஜாரில்' கடை விரித்த திமுக ; கூட்டணிக்கு முன்பே களப்பணிக்கு \"ரெடி'\nபாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் ... 177\nபெட்ரோல் விலை: பிரதமர் மோடிக்கு காங்., பாராட்டு 99\nமகளுக்காக ரூ.10 கோடியில் மாளிகை கட்டிய இந்திய ... 32\nசதி செய்த ராகுல், சோனியா: சுப்பிரமணியன் சாமி 70\nஆட்சியை கவிழ்க்க பா.ஜ. முயற்சி: குமாரசாமி அலறல் 35\nபாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் ... 177\nமோடி சொத்து மதிப்பு இவ்வளவு தான் 102\nஎச்.ராஜாவுக்கு ஐகோர்ட் உத்தரவு 100\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில், தேர்தல் பணிக்கு இப்போதே தயாராகத் துவங்கி உள்ளது திமுக. தேர்தல் கூட்டணியாகட்டும், வேட்பாளர் பட்டியல் ஆகட்டும், தேர்தல் பணி என்றாலே எப்போதும் முன்னணியில் இருப்பது அதிமுக. மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தையை \"ஜவ்வாய்' இழுத்துக்கொண்டும் மல்லுக்கட்டிக் கொண்டும் இருக்கும்போது, அதிமுக மட்டும் \"தடாலடி'யாக அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டு இருக்கும்.\nவேட்பு மனு தாக்கல் தொடங்கிய பிறகு தான், மற்ற கட்சிகள் பேச்சுவார்த்தையை முடித்து, \"மூச்சு வாங்கிக்கொண்டு' இருக்கும். ஆனால் இந்த முறை திமுகவே முதலில் முந்தும் போல் தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கு அப்பீல் தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதா அமைதி காத்ததால், தமிழக அரசியலில் ஒரு இடைவெளி உருவானது. இதைப் பயன்படுத்தத் தொடங்கியது திமுக.\nமு.க.தமிழரசு மகன் திருமணத்தை சாக்கு வைத்து, மற்ற கட்சி தலைவர்களை சந்தித்து, ஒரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சித்தார் ஸ்டாலின். இந்த \"ராஜதந்திரம்' முழு வெற்றி பெற்றது என கூற முடியாவிட்டாலும், \"களப்பணி' வேலையை தொடங்கிவிட்டது திமுக.\nமதுரை மாநாடு: இதன் ஒரு கட்டம் தான், மதுரையில் நேற்று நடந்த திமுக மாநாடு. \"மக்கள் ஓரணி, கேள்வி கேட்கும் பேரணி' என தலைப்பு வைத்து, நல்ல கூட்டத்தைக் கூட்டி காட்டிவிட்டது அக்கட்சி. 18 மாவட்ட கட்சியினர் கலந்து கொண்டதும் இக்கூட்டத்திற்கு காரணம்.\nமாநாட்டின் தலைப்பு, \"எதிர்க்கட்சிகள் ஓரணி' என சொல்லாமல் சொல்லி, இக்கூட்டத்தைக் காட்டி, \"\"இவ்வளவு கூட்டத்தைக் கூட்டி உள்ளோம். இன்னமும் எங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. எங்களுடன் கூட்டணி சேருங்கள். உங்களுக்கும் நல்லது'' என அறைகூவல் விடுத்துள்ளது திமுக.\nமாவட்டங்கள் கூட்டம்: அதோடு நிற்கவில்லை அக்கட்சி. மாநாடு முடிந்த கையோடு, அனைத்து மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தையும் கூட்டிவிட்டார் அக்கட்சி தலைவர் கருணாநிதி. மதுரை மாநாட்டுக்கு வந்திருந்த மாவட்ட செயலாளர்கள், இரவோடு இரவாக சென்னைக்கு \"பரபரப்பாக' பறந்துள்ளனர்.\nஆக, எந்தக் கட்சி தங்களுடன் கைகோர்க்கும் என உறுதியாகாத நிலையில், தேர்தல் களப்பணிக்கு \"உடன்பிறப்பு'களை உசுப்பி விட்டுள்ளது அக்கட்சி. பெருங்கூட்டத்தைக் காட்டி, மற்ற கட்சிகளை கொஞ்சம் மிரளவும் வைத்துள்ளது. ஆக, களத்தில் இறங்கிவிட்டது திமுக. இவர்களுடன் வேறு யார் யாரேல்லாம் ஜோடி சேரப் போகிறார்களோ\nRelated Tags கூட்டணிக்கு முன்பே ...\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாருங்கள் தளபதியாரே, வாருங்கள் , 2016 DMK வுடயதே ,\nதிமுக தான் அதிமுகவுக்கு ஒரே மாற்று.....மக்கள் இந்த ஆளும் அரசாங்கம் மேல செம காண்டுல இருக்காங்க போல....\nSundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/09/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26755/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-09-21T10:27:59Z", "digest": "sha1:565EOBLNW7MQE23YRU7KYV77RQ5UBRAK", "length": 15465, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "டிரம்பிடமிருந்து அமெரிக்காவை பாதுகாக்க அதிகாரிகள் முயற்சி | தினகரன்", "raw_content": "\nHome டிரம்பிடமிருந்து அமெரிக்காவை பாதுகாக்க அதிகாரிகள் முயற்சி\nடிரம்பிடமிருந்து அமெரிக்காவை பாதுகாக்க அதிகாரிகள் முயற்சி\nஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மோசமாக நாட்டங்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க ஜனாதிபதியின் திட்டத்தில் இருக்கும் சில பகுதிகளை முடக்குவதற்கு நிர்வாக உறுப்பினர்கள் பணியாற்றி வருவதாக டிரம்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி டிரம்பின் “இரக்கமற்ற தன்மை” மற்றும் “தொலைநோக்கில்லாத செயல்பாடு” ஆகியவை தவறான தகவல்களுக்கும், பொறுப்பற்ற முடிவுகளுக்கும் வழிவகுத்தன என்று நியூ யோர்க் டைம்ஸ் தலையங்கத்தில் கட்டுரையாசிரியர் எழுதியிருந்தார்,\nபெயர் குறிப்பிடாமல் இந்த கட்டுரையை எழுதியிருந்தவரை தைரியமில்லாதவர் என்றும், இந்த செய்தித்தாளை போலியானது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nகொக்கைன் உற்பத்தி வரலாறு காணாத உயர்வு\nகடந்த 2017ஆம் ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் கொலம்பியாவில் கொக்கைன் உற்பத்தி அதிகரித்ததாக ஐக்கிய நாடுகள் சபை புதிதாக வெளியிட்டுள்ள தரவுப்...\nஇஸ்ரேலால் பலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை\nதெற்கு காசா எல்லைக்கு அருகில் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு பலஸ்தீன சிறுவன் பலியாகியுள்ளான்.சபாவில் இருந்து கிழக்காக...\nஅவுஸ்திரேலியாவில் தையல் ஊசிகளால் மக்கள் அச்சம்\nஅவுஸ்திரேலியாவில் ஸ்ட்ரோபர்ரி மற்றும் ஏனைய பழங்களில் இருந்து தையல் ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நாட்டின் பிரபல பல்பொருள் அங்காடிகளில் இருந்து...\nசிறையிலிருந்து விடுதலை பெற்ற நவாஸுக்கு பிரமாண்ட வரவேற்பு\nஊழல் குற்றச்சாட்டில் பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதமாக சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும்...\nமலேசிய முன்னாள் பிரதமர் மீது 25 புதிய குற்றச்சாட்டுகள் பதிவு\n1எம்.டி.பி சர்ச்சை தொடர்பில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது மேலும் 25 புதிய ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இந்த புதிய...\nகிரேக்கத்தில் தோன்றிய இராட்சத சிலந்தி வலை\nமேற்கு கிரேக்கத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமான அய்டோலிகோ நகரில் 1000 அடி நீண்ட இராட்சத சிலந்தி வலை தோன்றியுள்ளது.செடி கொடிகள் இருக்கும்...\nஆளும் கட்சி தலைவராக ஜப்பான் பிரதமர் வெற்றி\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆளும் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.முற்போக்கு ஜனநாயக கட்சியின் தலைவரான ஷின்சோ அபே, கடந்த...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த நாட்டோடு மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த நாட்டோடு மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க...\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் மீது திங்களன்று விதித்த வரிக்கு...\nயெமனில் பட்டினி அச்சுறுத்தலில் மேலும் ஒரு மில்லியன் சிறுவர்கள்\nயெமனில் மேலும் ஒரு மில்லியன் சிறுவர்கள் பட்டினியால் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் இருப்பதாக சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு எச்சரித்துள்ளது.யெமனில்...\nமியன்மார் மீது ஐ.சி.சி ஆரம்பக்கட்ட விசாரணை\nமியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற குற்றச்செயல்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி) ஆரம்பக்கட்ட விசாரணைகளை...\nசுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம்\nசுதந்திரக் கட்சியின் முக்கிய ஆசன அமைப்பாளர்கள் 07 பேர்...\nவனசீவராசிகள் மீதான கரிசனை மேம்படட்டும்\nஎமது சூழலில் வாழ்கின்ற பிராணிகளில் ஒவ்வொன்றுமே தனித்தனியான வேறுபட்ட...\nகிரேக்கத்தில் தோன்றிய இராட்சத சிலந்தி வலை\nமேற்கு கிரேக்கத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமான அய்டோலிகோ நகரில்...\nஅபிவிருத்திக்காக ஏங்கும் திருக்கோவில் வைத்தியசாலை\nநூற்றாண்டு காலப் ப​ைழமை வாய்ந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலை இன்று...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nநான் உருவாக்கியதே தமிழக அரசாங்கம்\n'கூவத்தூரில் நான் இல்லாமலா அரசாங்கம் உருவானது' என்று தற்போது...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த...\nஆளும் கட்சி தலைவராக ஜப்பான் பிரதமர் வெற்றி\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆளும் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?page=7", "date_download": "2018-09-21T10:08:07Z", "digest": "sha1:C3ESHHBOVLTYSCBMQKBT374NRDZKRKIE", "length": 8329, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டெங்கு | Virakesari.lk", "raw_content": "\nசுவீஸ் தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகின்றது – ஜனாதிபதி\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு \n : அஞ்சனாவின் உயிரைப் பறித்த டெங்கு : திருகோணமலையில் சோகம்\nதிருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தினால் 6 வயது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய...\n“உள்ளுராட்சி மன்ற ஊழியர்கள் பொறுப்புணர்வோடு செயற்பட வேண்டும்”\nஉள்ளுராட்சி மன்ற ஊழியர்கள் பொது சுகாதாரத்தை பாதுகாக்க பொறுப்புணர்வோடு செயற்பட்டால் மட்டுமே டெங்கு நோயை கட்டுப்படுத்த முட...\nகம்பஹா மாவட்டத்தில் தீவிரமடையும் டெங்கு\nகம்பஹா மாவட்டத்தில் மீண்டும் டெங்கு நோய் தீவிரமடைந்துள்ளது.\nகம்பஹா, நீர்கொழும்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரை பார்ப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை\nகம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் நிலையில், கம்பஹா மாவட்ட வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற...\n66 பாடசாலைகள் திடீர் மூடல்\nதிருகோணமலை மாவட்டத்திலுள்ள 66 பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகிண்ணியா சுகாதார அச்சுறுத்தலைத் தடுக்க அமைச்சர் ராஜிதவுக்கு முஸ்லிம் கவுன்சில் கடிதம்\nகிண்ணியாவில் நிலவி வரும் சுகாதார ரீதியிலான அவசர நிலை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர்...\nடெங்கு நுளம்பு பெருக்கம் : 24 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nவவுனியாவில் டெங்கு நுளம்பு பெருகக்கூடியவாறு சுற்றாடலை வைத்திருந்த 24 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.\nகிளிநொச்சியில் 17 வயது மாணவி மரணம் : டெங்கு காய்ச்சல் என சந்தேகம்\nகிளிநொச்சி ஜெயந்திரநகரைச் சேர்ந்த 17 மாணவி ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.\nகிளிநொச்சி மக்களுக்கு அவசர அறிவித்தல்\nவீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்பு வளரும் இடங்களை இனங்கண்டு அழித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாடசாலைகள் மற்றும் பொத...\n102 பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம் : சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nகொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது டெங்கு தொற்று பரவக்கூடிய 102 பாடசாலைகள் இணங்காணப்பட்டுள்ளன.\nதலைக்கேறிய போதை வெறியில் கிரிக்கெட் மட்டையால் தாயை தாக்கிய மகன் :மகளை காப்பாற்ற தன்னுயிர் நீத்தத் தாய்..\nசர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்\nஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்\nதந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/bigg-boss-show-experience-to-gayathiri-raghuram/30662/amp/", "date_download": "2018-09-21T09:33:55Z", "digest": "sha1:EYASXKY6Z7FLWT7EU4TRVJUV3M624HZM", "length": 6641, "nlines": 53, "source_domain": "www.cinereporters.com", "title": "சொன்னதை செய்யாத கமல்ஹாசன்! காயத்ரி ரகுராம் காட்டம் - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் சொன்னதை செய்யாத கமல்ஹாசன்\nபிக் பாஸ் 2 இந்த தடவை அதிக விறுவிறுப்பு, செம வரவேற்பு, ஜாலியான கலகலப்பு, டென்ஷன் இதோடு நிற்காமல் கவர்ச்சி புயல் களம் இறங்கி உள்ளதால் இன்னும் ஜிவ்வென்று பரபரப்பு ஏற வாய்ப்பு உள்ளது. இந்த பிக் பாஸ் சீசன் 2வை பற்றி நடன மாஸ்டர் காயத்ரி ரகுராம் சில விஷயங்கள் கூறியிருக்கிறார்.\nகடந்த சீசனில் காயத்ரியின் பெயர் ரொம்பவும் டேமேஜ் தான் ஆகியது. அவர் அந்த நிகழ்ச்சியில் கோபமாக பல கெட்டவார்த்தைகளை பேசியிருப்பார். அதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டும், கலாய்த்தும் இருந்தார்கள். பிக் பாஸ் விட்டு வெளியேறிய பிறகும் சமூக வலைத்தளத்தில் இணைய தளவாசிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் பிக் பாஸ் 2வை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்த சீசனனும் அதிக சுவாராஸ்யதோடு, கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். அதை பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன். அது மட்டுமில்லை கடந்த பிக் பாஸ் சீசனில் என்னை வைத்து மீம்ஸ் போட்டு வைத்து கலாய்த்து டேமேஜ் ஆக்கினார்கள். ஆனால் இந்த தடவை யார் மாட்ட போகிறார்கள் என்று தெரியவில்லை.\nஇதுகுறித்து பிரபல பத்திரிகை பேட்டியில் காயத்ரி ரகுராம் கூறியதாவது, கமல் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு வெளியேறிவர்களிடம் உங்களுக்கு பின்னால் நான் இருக்கிறேன் என்று கூறினார். என்னிடம் ஆதரவாக இருப்பதாக கூறினார். பலரிடமும் அன்பாகவும், பாசமாகவும் நான் இருக்கிறேன் என்று கூறினார். ஆனால் கூறியதை போல எதையும் அவர் செய்யவில்லை. தற்போது அவர் அரசியலில் பயணிக்க தொடங்கி விட்டார்.\nPrevious articleபிக் பாஸ் வீட்டிற்குள் கட்டி பிடி கட்டி பிடி நடிகை\nNext articleஇன்றைய ராசிபலன்கள் 15.06.2018\nசண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு\nசற்றுமுன் செப்டம்பர் 21, 2018\nவிஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு\nசற்றுமுன் செப்டம்பர் 21, 2018\nசாமி 2 திரை விமர்சனம்\nசற்றுமுன் செப்டம்பர் 21, 2018\nகருணாஸின் ஜாதி பற்று மற்றும் ஆணவக்கொலை பற்றி விளாசிய கஸ்தூரி\nஅரசியல் செப்டம்பர் 21, 2018\nரிலீசுக்கு தயாராக பிரசாந்தின் ஜானி\nசற்றுமுன் செப்டம்பர் 21, 2018\nசாமி ஸ்கொயர் இன்று ரிலீஸ் -தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nசற்றுமுன் செப்டம்பர் 21, 2018\nப்ளைட் டிக்கெட் இலவசமாக பெற்று சர்க்கார் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்ள தயாரா\nசற்றுமுன் செப்டம்பர் 21, 2018\nவனிதாவின் நண்பர்கள் 8 பேர் கைது\nசற்றுமுன் செப்டம்பர் 21, 2018\nசூரிக்கு ஜோடியாக நயன் தாராவும், தீபிகா படுகோனேவுமா\nசற்றுமுன் செப்டம்பர் 21, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2016-jan-12/aval-16/114132-food-processing-course-ensures-success.html", "date_download": "2018-09-21T10:42:07Z", "digest": "sha1:WA5L3QFPHQEGGWBBDSEV2Z4TDVRUELAY", "length": 25313, "nlines": 471, "source_domain": "www.vikatan.com", "title": "ஃபுட் புராசஸிங்... பிரைட் ஃப்யூச்சர்! | Food Processing Course Ensures Success - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`கலைஞரைச் சந்திக்கணும்னு நினைச்சேன்; முடியல’ - ஸ்டாலினிடம் கலங்கிய 103 வயது மூதாட்டி\n`உனக்கு புது உலகத்த பிரனய் பரிசாக் கொடுத்திருக்கார்' - அம்ருதாவுக்கு கெளசல்யா உருக்கமான கடிதம்\nஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இனி YuppTVயில் கண்டுகளிக்கலாம்\n’ - கருணாஸ் மீது பாயும் `ராக்கெட்’ ராஜா\nதி.மு.க நிர்வாகிகளின் வணிகவளாகம், பங்க் மீது விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தாக்குதல்\n`நிலக்கரி கையிருப்பு இருக்கு; மின்வெட்டு அச்சம் வேண்டாம்’ - அமைச்சர் தங்கமணி\nஉலக சிங்கிள்களே... வந்துவிட்டது ஃபேஸ்புக்கின் 'டேட்டிங்' ஆப்\nமுதலாமாண்டு மாணவர்மீது கொடூரத் தாக்குதல் ராக்கிங் செய்த 3 மாணவர்கள் கைது\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nஹைய்யா ஜாலி... ஒல்லி பெல்லி மிக்ஸ் - மேட்ச்\n\"இன்னொரு பேரிடர்... இல்லாமல் காப்போம்\nபியூட்டிஃபுல் நெயில்ஸ்... யூஸ்ஃபுல் டிப்ஸ்\n'ஓஹோ' ன்னு வாழவைக்கும் ஒரிகாமி\nஃபுட் புராசஸிங்... பிரைட் ஃப்யூச்சர்\nகம்ப்யூட்டர் முதல் கார் டிரைவிங் வரை...\nமுகமூடி உலகில்... மனிதநேய முகங்கள்\nஆயிரம் பசுக்களைத் தத்தெடுத்த அபூர்வ தாயுள்ளம்\nதேங்காய்நார் தொழில்... தெளிவான வழிகாட்டி\nஎன் டைரி - 371\nவெரைட்டி கேண்டில்ஸ்....வருடம் முழுவதும் பிசினஸ்\nமுதல் குழந்தை Vs இரண்டாவது குழந்தை\nதூக்கம்... அதிகமானாலும் குறைந்தாலும் பிரச்சனைதான்\nவித்தியாசமா சமைக்கலாம்... விருந்து வைக்கலாம்\nஃபுட் புராசஸிங்... பிரைட் ஃப்யூச்சர்\nஇன்ஜினீயரிங் பிரிவுகளுக்குள் `சிவில்தான் கெத்து... மெக்கானிக் கல்தான் மாஸு’ என்றெல்லாம் ஏகத்துக்கு பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், சத்தமே இல்லாமல் ஒரு படிப்பு வேகமாகப் பிரபலமாகி வருகிறது. உணவுப் பொருட்களில் அளவுக்கு அதிகமான காரீயம் இருப்பதைக் கண்டுபிடிப்பது தொடங்கி, உணவில் காணப்படும் ஒருவித பாக்டீரியா மூலம் பரவும் நோய்களைக் கண்டுபிடிப்பது வரை... இந்தத் துறை சார்ந்த விஷயங்களும், வேலைகளும் ஏராளம். அது... ஃபுட் புராசஸிங் டெக்னாலஜி (Food Processing Technology) உணவுத் தொழில் நுட்பத்தில் பிஹெச்.டி மேற் கொண்டு வரும் வைஷ்ணவி ஸ்ரீனிவாசன் மேலும் அதிக தகவல்களை வழங்குகிறார்...\nஉணவுத் தொழில்நுட்பம் சார்ந்த இளநிலை படிப்புகளில் சேர, பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியிலை முதன்மைப் பாடங்களாகப் படித்திருக்க வேண்டும். பி.டெக் மற்றும் பி.இ பட்டங்களோடு படிக்கக்கூடிய ஃபுட் புராசஸிங் டெக்னாலஜி படிப்பு, கடந்த சில வருடங்களாகத்தான் தமிழகக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் மிக வேகமாக வளர்ந்து வரக்கூடிய துறைகளில் இதுவும் ஒன்று. இந்தியாவின் பால்வளத்துறையின் வளர்ச்சி, உணவு உற்பத்தி மற்றும் அதனைப் பதப்படுத்துதலில் வளர்ந்து வரும் தேவைகளை உணர்ந்த மத்திய அரசு, இந்தியாவின் பல கல்லூரிகளில் இந்தப் படிப்பை அறிமுகப்படுத்தி, தகுதி வாய்ந்த மாணவர்களை ஈர்க்கும் முயற்சியில் இருக்கிறது.\nதமிழ்நாட்டில், சென்னை-அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு, கோயம்புத்தூர்-வேளாண் பல்கலைக் கழகம், சென்னை-தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்- `ஐஐசிபிடி’ (IICPT), சென்னை-எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், ஈரோடு- கொங்கு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. மத்திய அரசின் நிறுவமனமான `ஐஐசிபிடி’-யில் பயில ஐ.ஐ.டி-யில் சேருவதற்காக எழுதப்படும் நுழைவு தேர்வும் (JEE) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இரண்டாம் கட்ட தேர்வுக்கு (JEE-Mains) தேர்ச்சி பெறும் மாணவர்கள் நேரடியாக `ஐஐசிபிடி’-யில் விண்ணப்பித்து சேர்ந்துகொள்ளலாம்.\nஇளநிலை படிப்பில் 60% மேல் மதிப்பெண் வைத்திருப்பவர்கள், இதே துறையில் முதுநிலை படிப்பையும் தொடரலாம். நல்ல மதிப்பெண்கள் வைத் திருந்தால், ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில்கூட முதுநிலை பட்டப்படிப்பை இதே துறையில் தொடரலாம்.\nஇந்தத் துறையில் பிஹெச்.டி வரை படிப்பவர்கள், மற்ற துறைகளை ஒப்பிடும்போது குறைவுதான். ஆனால், ஆராய்ச்சிக் கான வாய்ப்புகள் இந்தத் துறையில் ஏராளம். படிப்பை முடித்த பிறகு, உணவு பாதுகாப்பு, பதப்படுத்துதல், ஆராய்ச்சி, குவாலிட்டி கன்ட்ரோல் என உணவு சார்ந்த எந்தத் துறையிலும் பணி பெறலாம்.\nபால்வளத்துறை, மீன்வளத்துறை போன்ற அரசுத் துறைகள், பிஸ்கட், ஹெல்த்டிரிங், சாக்லேட் நிறுவனங்கள் என உணவு சம்பந்தப்பட்ட எல்லா நிறுவனங்களிலும் இந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்புகள் உண்டு. மேலும் ஆராய்ச்சி மாணவராகவும் கல்வியைத் தொடரலாம்.\nஇந்தப் படிப்பை முடிப்பவர்களுக்கு இந்திய அளவில் மட்டும் இல்லாமல் சர்வேதேச அளவில் வேலை மற்றும் ஆராய்ச்சிக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. ஹெல்த் பவுடர் தயாரிக்கும் கம்பெனிகள், ஒயின் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் என உணவுத் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு சேர் போட்டு வைத்திருக்கின்றன.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/health/99667-indias-medical-capital-is-chennai-350-years-old-history-interesting-data.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-09-21T10:32:55Z", "digest": "sha1:FSLVLADGATQDPDVG63RUSSKSAD65G3GT", "length": 24059, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "350 ஆண்டுகளாக சென்னைதான் இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்! சுவாரஸ்யத் தரவுகள் #Chennai378 | India's medical capital is chennai 350 years old history! Interesting data", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\n350 ஆண்டுகளாக சென்னைதான் இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்\nசென்னையை 'இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்' என்று பெருமையாகக் குறிப்பிடுகிறோம். இந்தப் பெருமை இன்றோ, நேற்றோ கிடைத்ததில்லை. 350 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே 'இந்தியாவின் மருத்துவ தலைநகரம்' சென்னைதான். சென்னையில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டி, அதைச்சுற்றி தங்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்கிக் கொண்டனர். ஆங்கிலேயர்களின் கூட்டம் பெருகத்தொடங்கியதும் தேவைகளும் பெருகத்தொடங்கின. குறிப்பாக, சென்னையின் வெயில் அவர்களை பெரிதும் வதைத்தது. வியர்வை, கொப்புளங்கள், கட்டிகள் என பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட ஆங்கிலேயர்கள், தங்களுக்காக ஒரு மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.\n1664-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி கோட்டைக்குள்ளேயே ஒரு மருத்துவமனையை கட்டினர். இது தான் இந்தியாவில் தோன்றிய முதல் அலோபதி மருத்துவமனை. இதை நிர்வகித்து மேம்படுத்தியவர் சர் எட்வர்ட் விண்டர். 1690-ம் ஆண்டு இந்த மருத்துவமனை படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. 1772-ம் ஆண்டு கோட்டையில் இருந்து மாறி, தற்போது இருக்கும் சென்ட்ரல் பகுதிக்கு வந்தது. அப்போது வரை அந்த மருத்துவமனை ராணுவ மருத்துவமனை என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. 1835-ம் ஆண்டுக்குப் பிறகு மருத்துவக்கல்லூரியாகவும் மாறியது. 1850-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி இது மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனை என்ற பெயரைப் பெற்றது. அதுமட்டுமல்ல. இந்தியாவின் முதல் மருத்துவக்கல்லூரி என்ற பெயரையும் பெற்றது.\n1875-ல் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இன்னொரு பெருமையும் கிடைத்தது. ‘மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப்’ என்ற இங்கிலாந்து பெண்மணி இந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். மருத்துவத் துறையில் பெரும் வளர்ச்சியை எட்டியிருந்த இங்கிலாந்திலேயே பெண்கள் மருத்துவம் பயில முடியாத சூழலில் சென்னைதான் அவருக்கு டாக்டர் பட்டத்தை தந்தது. 'மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப்', தன்னை மருத்துவராக்கிய சென்னைக்கு பதில் உதவி செய்வதற்காக திருவல்லிக்கேணியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையை தொடங்கினார். இது பெண் மருத்துவரால் பெண்களுக்காக தொடங்கப்பட்ட சிறப்பான மருத்துவமனை என்பது ஒரு பெருமையான விஷயம்.\n1912-ம் ஆண்டு இங்கு படித்த டாக்டர் முத்துலட்சுமி தான், அடையார் புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கினார். உலக அளவில் அதிகமான பெண் மருத்துவர்களை உருவாக்கிய ஒரே மருத்துவ கல்லூரி என்ற பெயரையும் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி பெற்றது. 1938-ம் ஆண்டு இந்த மருத்துவ கல்லூரியின் தலைமை பொறுப்பை டாக்டர் ஆற்காடு லட்சுமணசாமி ஏற்றார். இந்த மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற வெள்ளையர் அல்லாத முதல் இந்தியர் இவர் தான். இவர் எழுதிய மருத்துவப் புத்தகங்கள் இன்றும் லண்டன் பல்கலை கழகங்களில் நூலாக உள்ளன. இவரின் சிலை இன்றும் கல்லூரி வளாகத்தில் இருக்கிறது. 1897-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக ‘கம்பவுன்டர்’ என்ற மருத்துவ உதவியாளர் படிப்பை உருவாக்கியதும் இந்த மருத்துவக்கல்லூரிதான்.\nஇவ்வளவு சிறப்பு மிக்க மருத்துவமனை, இன்று சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை என்ற பெயரில் சென்னையின் பெருமைமிகு அடையாளமாக இருக்கிறது. 350 ஆண்டுகளை கடந்து ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனையாக வளர்ந்திருக்கும் இந்த மருத்துவமனை பல லட்சம் உயிர்களை காப்பாற்றி கரைசேர்க்கும் உயிர் மையமாக விளங்கி வருகிறது என்றால் மிகையல்ல.\n90 ஆண்டுகளில் 8.5 சதவிகிதமே ரிட்டன்.. தங்கத்தில் முதலீடு செய்யலாமா... கூடாதா\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n350 ஆண்டுகளாக சென்னைதான் இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்\nகொட்டும் மழை... இரவில் மெரீனாவை அழகாக்கிய இருவர்\n''17 வயதில் திருமணம்... 46 வயதில் வைராக்கியம்'' - 'பொட்டீக்' உரிமையாளர் லட்சுமி பிரபா ஜெயித்த கதை\nஆன்லைனில் ஷாப்பிங் செய்வோர் உஷாராக கவனிக்கவேண்டிய விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116907-minister-sellur-rajus-cellphone-missed-in-tiruvannamalai-function.html", "date_download": "2018-09-21T10:28:39Z", "digest": "sha1:PMRO7XHGDHFJ2X3ZQ6BRFB4UKU2F5TIQ", "length": 19467, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "``திறப்புவிழாவில் திருடுபோன செல்லூர் ராஜு செல்போன்!’’ - நாட் ரீச்சபிள் மொபைலைத் தேடும் போலீஸ் | Minister Sellur Raju's cellphone missed in Tiruvannamalai function", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\n``திறப்புவிழாவில் திருடுபோன செல்லூர் ராஜு செல்போன்’’ - நாட் ரீச்சபிள் மொபைலைத் தேடும் போலீஸ்\nதிருவண்ணாமலை அருகே புதிய கூட்டுறவு வங்கிக் கிளை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூவின் செல்போன் திருடுபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூரில், மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் இன்று (19.2.2018) புதியதாகக் கூட்டுறவு வங்கிக் கிளை திறக்கப்பட்டது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மற்றும் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், செய்யாறு எம்.எல்.ஏ தூசி மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nகூட்டுறவு வங்கியின் புதிய கிளையை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்துவைத்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர், மதிய உணவுக்கு அங்குள்ள வனத்துறை கெஸ்ட் அவுஸ்க்குச் சென்றார். அங்கு மதிய உணவு அருந்திவிட்டு ஓய்வு எடுத்துள்ளார். அப்போது அவரை பார்பதற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் சென்றுள்ளனர். ஓய்வு எடுத்து முடித்துவிட்டு மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது, செல்போனை உதவியாளரிடம் கேட்டுள்ளார். உதவியாளரோ, `செல்போனை என்னிடம் தரவில்லை’ என்று கூறியுள்ளார். உதவியாளரிடம் செல்போனைக் கொடுத்ததாக எண்ணி, அதை வனத்துறை கெஸ்ட் ஹவுஸில் மறந்து விட்டதாக நினைத்திருக்கிறார்.\nஅதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது அங்கு அமைச்சரின் செல்போன் இல்லை. அதை யாரோ எடுத்துச் சென்றுள்ளனர். தற்சமயம் செல்போன் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறது. அமைச்சர்களுடன் வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூற அமைச்சர் அப்செட் ஆகியிருக்கிறார். அதில் முக்கியமான வி.ஐ.பிகளில் செல்போன் எண்கள் இருப்பதால், திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி தலைமையில் தனி கவனம் செலுத்தி போலீஸார் அதைத் தேடி வருகின்றனர். இதனால், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் கார்கள் பாதி வழியிலேயே அரைமணி நேரம் நின்றது.\nஇடைவெளியில்லாத 14.30 மணிநேரம்... வெளியேறாத மக்கள் கூட்டம்... இது மே 17 ஸ்டைல்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n``திறப்புவிழாவில் திருடுபோன செல்லூர் ராஜு செல்போன்’’ - நாட் ரீச்சபிள் மொபைலைத் தேடும் போலீஸ்\n₹4999 ல் நோக்கியா 4ஜி மொபைல்... ஏர்டெல் தரும் ஆஃபர்..\nகாதில்லாத நந்தி, பின்னங்கால் இல்லாத நந்தி - சிவாலயங்களில் பரவசப்படுத்தும் நந்தி வடிவங்கள்\nஇடைவெளியில்லாத 14.30 மணிநேரம்... வெளியேறாத மக்கள் கூட்டம்... இது மே 17 ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131709-why-dont-we-consider-rajini-option-thirunavukarasar-asks-rahul.html", "date_download": "2018-09-21T10:13:22Z", "digest": "sha1:UEF5PISTF46LQWHVYGQRXKNIHPUI7QJN", "length": 28558, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்!'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் | Why don't we consider rajini option? - thirunavukarasar asks rahul", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்\n2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் நாம் இல்லையென்றால், ஸ்டாலின் நிலைமை மோசமாகிவிடும். 2014-ல் தி.மு.கவுக்குக் கிடைத்த படுதோல்விதான் இந்தமுறையும் வந்து சேரும்\nதி.மு.கவுடன் கூட்டணி சேருவதில் காங்கிரஸ் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 'ஒற்றை இலக்கத்தில் சீட்டுகளை ஒதுக்கும் முடிவில் இருக்கிறார் மு.க.ஸ்டாலின். இவ்வளவு குறைவான இடங்களைப் பெறுவதற்குப் பதில் ரஜினியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம்' என ராகுல்காந்தியிடம் தெரிவித்திருக்கிறார் திருநாவுக்கரசர்.\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசிய பேச்சு, பா.ஜ.க வட்டாரத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அகில இந்திய அளவில் கூட்டணி மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் ராகுலின் பேச்சு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இதே உற்சாகம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலும் வலம் வருகிறது. அதன் விளைவாக, தி.மு.கவுடன் முரண்டு பிடிக்கத் தொடங்கியுள்ளனர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சிலர். \"தொடக்கத்தில் இருந்தே தி.மு.கவுடன் கூட்டணி சேருவதில் திருநாவுக்கரசருக்கு உடன்பாடில்லை. காங்கிரஸ் அணிக்குள் தினகரனைக் கொண்டு வருவதுதான் அவருடைய திட்டமாக இருந்தது. இதற்கு, ராகுல் காந்தியிடம் இருந்து எந்தவித சிக்னலும் கிடைக்கவில்லை. தி.மு.க அணியிலும், காங்கிரஸ் கேட்கும் இடங்களை ஒதுக்குவதற்கு அறிவாலயப் பிரமுகர்கள் தயாராக இல்லை. 'மொத்தமாக 5 இடங்களை ஒதுக்குவோம்' என தி.மு.க தரப்பில் இருந்து தகவல் வந்ததால், கடும் அதிருப்தியில் இருக்கிறார் திருநாவுக்கரசர். இதுகுறித்து காங்கிரஸ் தலைமைக்கு சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்\" என விவரித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்,\n\"தி.மு.க தரப்பினரின் கெடுபிடி தொடர்பாக, ராகுல்காந்தியின் கவனத்துக்கு சில விஷயங்களைக் கொண்டு சென்றிருக்கிறார் திருநாவுக்கரசர். அதில், 'தி.மு.க கொடுக்கக் கூடிய ஒற்றை இலக்க இடங்களை வாங்கிக் கொண்டு நாம் போட்டி போட வேண்டிய அவசியமே இல்லை. இரட்டை இலக்க எண்ணிக்கையில்தான் களமிறங்க வேண்டும். மத்திய, மாநில ஆளும்கட்சிகள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த எதிர்ப்புகள் அனைத்தும் தி.மு.க, காங்கிரஸ் அணிக்குத்தான் வாக்குகளாக வந்து சேரும். 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் அணி 39 இடங்களில் வென்றது. 2004-ம் ஆண்டு தி.மு.க-காங்கிரஸ் தலைமையிலான அணி 40 இடங்களை வென்று சாதனை படைத்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் நாம் இல்லையென்றால், ஸ்டாலின் நிலைமை மோசமாகிவிடும். 2014-ல் தி.மு.கவுக்குக் கிடைத்த படுதோல்விதான் இந்தமுறையும் வந்து சேரும். எனவே, நாம் மட்டும் மோசம் போக மாட்டோம். ஸ்டாலினுக்கும் இது பொருந்தும். அவர் ஒன்றும் கருணாநிதியைப் போல நிரூபிக்கப்பட்ட தலைமை கிடையாது. தற்போது அவருக்கு மத்திய லீடர்ஷிப் தேவைப்படுகிறது.\nஎனவே, நாம் கேட்கும் இரட்டை இலக்க இடங்களை அவர் ஒதுக்கித்தான் ஆக வேண்டும். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தால், ரஜினியை நோக்கி நாம் செல்ல வேண்டும். அடிப்படையில் ரஜினி எனக்கு நெருங்கிய நண்பர். ஆடி மாதம் முடிந்த பிறகு அவர் தன்னுடைய புதிய கட்சியைத் தொடங்க இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் போட்டியிட இருக்கிறார். பா.ஜ.கவுடன் ரஜினி கூட்டணி வைத்துவிட்டால், காங்கிரஸ் கட்சிக்குப் பல இடங்களில் பாதிப்பு உருவாகும். குறிப்பாக, தமிழ்நாட்டைத் தாண்டி கர்நாடக, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் ரஜினிக்கு செல்வாக்கு இருக்கிறது. அவர் மீது பட்டியலின சமூகத்தின் பார்வையும் பதிந்திருக்கிறது. அமைதியான இந்துத்துவ முகமும் அவருக்கு இருக்கிறது. இதை பா.ஜ.க பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. எனவே, நாம் ரஜினியுடன் கூட்டணி சேருவதில் எந்தத் தவறும் கிடையாது. அதற்கான ஆப்ஷனை நான் திறந்து வைக்கிறேன். நீங்கள் அனுமதி கொடுத்தால் போதும்' என ராகுலிடம் விளக்கியிருக்கிறார். இதற்கு மேலிடத்தில் இருந்து உறுதியான பதில் எதுவும் வரவில்லை\" என்றவர்,\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\n\"அதேநேரம், திருநாவுக்கரசரின் கருத்தில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறார் ப.சிதம்பரம். இதுகுறித்து மேலிடத்தில் பேசிய ப.சி, ' தி.மு.க அணியில் நமக்கு ஒதுக்கக் கூடிய இடங்களைப் பெற்றுக் கொள்வதே நல்லது. உ.பி., பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களில் எந்த எதிர்ப்பையும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. சீட்டுக்காக எந்தப் பிரச்னையையும் செய்ய வேண்டாம். 2004-ம் ஆண்டு உருவாக்கிய பிரமாண்ட அணியை இப்போது கட்டமைப்பது அவசியம். அதனால்தான், இந்த அணிகளில் குறைந்த அளவு சீட் கிடைத்தாலும் பரவாயில்லை எனச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் உருவாகும் அணியில் ம.தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட்டுகள், அ.ம.மு.க, பா.ம.க என யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வதற்குப் போதுமான இடங்கள் தேவை. எனவே, தி.மு.கவிடம் பிடிவாதம் காட்ட வேண்டாம்.\n2004 தேர்தலில் 40 இடங்களையும் கருணாநிதி பெற்றுக் கொடுத்ததுபோல, இந்தமுறை ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெறுவோம். இந்த நான்கு கட்சிகளிடமே கூட்டணி, சீட் பங்கீடு விவகாரத்தை விட்டுவிடுவோம்' எனத் தெரிவித்திருக்கிறார். இவ்வளவு உறுதியாக சிதம்பரம் பேசுவதற்கும் பின்னணி இருக்கிறது. கடந்த சில மாதங்களாக, ' எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு சிதம்பரம் முயற்சி செய்கிறார்' என்ற கோபம் அறிவாலயத்துக்கு இருக்கிறது. இதை மறுக்கும்விதமாக, 'நான் தி.மு.க பக்கம்தான் இருக்கிறேன்' என்பதைக் காட்டுவதற்காக மேலிடத்தில் இவ்வாறு பேசியிருக்கிறார். கூட்டணி விவகாரத்தில் மிகுந்த அப்செட்டில் இருக்கிறார் திருநாவுக்கரசர்\" என்றார் விரிவாக.\nகமலிடமே கலாட்டா... சென்றாயன் ஆகிறார் கொத்து பரோட்டா\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்\n5 ஆண்டுகளுக்குப் பிறகு 120 அடியை எட்டியது மேட்டூர் அணை\n`விடுமுறை நாள்களில் பற்றி எரிந்த பள்ளிக்கூடம்'- சிக்கிக்கொண்ட வாலிபர் அதிர்ச்சி வாக்குமூலம்\nஜெர்மனி கால்பந்து அணியில் கலகம்... இனவெறியால் மெசூட் ஒசில் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135016-auto-driver-charged-over-biting-police-officers-hand-in-chennai.html", "date_download": "2018-09-21T09:50:11Z", "digest": "sha1:OLWMGGKZLS4Y2RL4FCL7WMCDCW5KZA42", "length": 19237, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "வாகனச் சோதனையில் டிராபிக் போலீஸை தெறிக்கவிட்ட ஆட்டோ டிரைவர் | Auto Driver charged over biting police officers hand in chennai", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nவாகனச் சோதனையில் டிராபிக் போலீஸை தெறிக்கவிட்ட ஆட்டோ டிரைவர்\nசென்னையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் கையைக் கடித்த ஆட்டோ டிரைவரை போலீஸார் கைதுசெய்தனர்.\nசென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகில் போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனையில் நேற்றிரவு ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. அந்த ஆட்டோவை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மடக்கினார். டிரைவரிடம், வாகனத்தின் ஆவணங்களைக் கேட்டார். அப்போது ஆட்டோ டிரைவர், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறுசெய்தார். இதனால் சப்-இன்ஸ்பெக்டர், ஆட்டோவின் சாவியை எடுத்தார்.\nஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், சப்-இன்ஸ்பெக்டரின் கையைப் பிடித்துக் கடித்தார். வலியால் சப்-இன்ஸ்பெக்டர் அலறித் துடித்தார். இதைப் பார்த்த சக காவலர்களும் பொதுமக்களும் அங்கு திரண்டனர். தப்பி ஓட முயன்ற ஆட்டோ டிரைவரை உடனே போக்குவரத்து போலீஸார் மடக்கிப்பிடித்தனர். பிறகு, வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் டிரைவரை ஒப்படைத்தனர்.\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nஇதற்கிடையில், காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு, ஆட்டோ டிரைவரிடம் விசாரித்தார். விசாரணையில் அவரின் பெயர், முருகதாஸ் என்றும், நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்தது. போக்குவரத்துக் காவலரை பணிசெய்யவிடாமல் தடுத்ததற்காக, முருகதாஸ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nவாகனச் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை ஆட்டோ டிரைவர் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n`14 வயதில் மூன்றரை அடி உயரம்... 8 வயதில் இரண்டடி உயரம்' - எப்போதும் இவர்கள் குழந்தைகள்தாம்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nவாகனச் சோதனையில் டிராபிக் போலீஸை தெறிக்கவிட்ட ஆட்டோ டிரைவர்\nபாலியல் புகாருக்கு ஆளான ஐஜி-யை மாற்ற வேண்டும்.. லஞ்ச வழக்கில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nபுளூடூத் உதவியுடன் ஐஏஎஸ் தேர்வில் காப்பியடித்த விவகாரம் - ஐபிஎஸ் அதிகாரி பணி நீக்கம்\nவிஜய் சேதுபதி - த்ரிஷாவின் `96 பட டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/93772-hide-and-seek-game-between-edappadi-and-ttv-dinakaranchaos-arised-in-a-wedding-meet.html?artfrm=read_please", "date_download": "2018-09-21T10:08:41Z", "digest": "sha1:LXT3Q6IWMB2B6YR3SX6CTTZ5GF2LQX7M", "length": 24695, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளே... டி.டி.வி.தினகரன் வெளியே... சென்னை நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடந்த களேபரம் #VikatanExclusive | Hide and seek game between edappadi and ttv dinakaran...chaos arised in a wedding meet", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளே... டி.டி.வி.தினகரன் வெளியே... சென்னை நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடந்த களேபரம் #VikatanExclusive\nசென்னையில் நடந்த தளவாய்சுந்தரத்தின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் வருவதையறிந்த டி.டி.வி.தினகரன், அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். இது, கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக அரசின் டெல்லி பிரதிநிதியும் முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. அதில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு தளவாய்சுந்தரம் அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்கள், கட்சியினர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் பங்கேற்றார். முதல்வர், அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு வரும் தகவல் தெரிந்ததும் டி.டி.வி.தினகரன் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர், \"டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர், தளவாய் சுந்தரம். அவரது மகள் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பிறகு, முன்வரிசையில் அமர்ந்திருந்தார் டி.டி.வி.தினகரன். இரவு 8.30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வரும் தகவல் டி.டி.வி.தினகரனுக்கு தெரியவந்ததும் உடனடியாக அங்கிருந்து கிளம்பிச்சென்றுவிட்டார். அவருடைய ஆதரவாளர்களும் புறப்பட்டனர்.\nஅதன்பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் அங்கு வந்து மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றனர். ஏற்கெனவே, அ.தி.மு.க. நடத்திய இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றதால், அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்தார் டி.டி.வி.தினகரன். தளவாய்சுந்தரத்தின் வீட்டு நிகழ்ச்சி என்பதாலேயே முதல்வர், அமைச்சர்கள் வருவதற்கு முன்பாகவே அங்கு வந்த டி.டி.வி.தினகரன், அவர்கள் வருவதற்கு முன்பே சென்றுவிட்டார்\"என்றனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேசியவர்கள், \"தளவாய் சுந்தரம் அழைத்ததன்பேரில் அங்கு சென்றோம். நாங்கள் வருவதற்குள் டி.டி.வி.தினகரன் சென்றதில் எந்தவித அரசியலும் இல்லை. ஆனால், இதைச் சிலர் அரசியலாக்கிவருகின்றனர்\" என்றனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, தளவாய் சுந்தரத்தின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்குச் செல்லும்போது, அமைச்சர் செங்கோட்டையனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதாவது, தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வரின் கான்வாய் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது பக்கத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அமர்ந்தார். அப்போது, அமைச்சர் செங்கோட்டையன் அங்கு வந்துள்ளார். அதைப் பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய காரின் முன் இருக்கையில் அமைச்சர் செங்கோட்டையனை அமருமாறு தெரிவித்தார். அதற்கு சிரித்துக்கொண்டே, அமைச்சர் செங்கோட்டையன் முன் இருக்கையில் அமராமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அருகில் அமர்ந்தார். அதன்பிறகே முதல்வரின் கார், தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்டது.\n‘எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு நான்தான்’ - தினகரனை ஓரம்கட்டும் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளே... டி.டி.வி.தினகரன் வெளியே... சென்னை நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடந்த களேபரம் #VikatanExclusive\nமறைந்த ஆன்மிகப் பாடகியின் ஆசையை நிறைவேற்றிய குடும்பத்தினர்..\n'அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை' - உயர் நீதிமன்றம்\nபொறாமை காரணமாக தமிழக கிரிக்கெட் வீரர் விஷம்வைத்துக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/world/122347-global-warming-will-be-the-reason-for-eruption-of-volcanoes-in-future.html?artfrm=read_please", "date_download": "2018-09-21T09:33:54Z", "digest": "sha1:TMI35BQW2SFOYBQ3HUNIIYG6G2YCQNK6", "length": 29976, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள்... புவி வெப்பமயமாதலின் இன்னொரு பிரச்னை! | Global warming will be the reason for eruption of volcanoes in future", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nவெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள்... புவி வெப்பமயமாதலின் இன்னொரு பிரச்னை\nஇந்தியாவில்தான் எரிமலையே இல்லையே என்ற இந்த விஷயத்தை அசால்ட்டாக எடுத்துக்கொள்வோமேயானால் அவர்கள் சொல்லும் விஷயங்கள் இன்னும் பீதியைக் கிளப்பிவிடுகின்றன.\nஅது 2017-ம் ஆண்டின் செம்ப்டம்பர் மாதத்தின் ஒரு நாள். இந்தோனேசியாவின் பாலித்தீவில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை வெற்றிடமாக்கிக்கொண்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் இடம்பெயர்வுக்குக் காரணமாக இருந்தது அகுங் எரிமலை. அந்த எரிமலை வெடித்து எரிமலைக்குழம்பைக் கொப்பளிப்பதும் அதை அந்த மக்கள் சமாளிப்பதும் பாலித்தீவு மக்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயம்தான். ஆனால், 2017-ல் நடந்த எரிமலை வெடிப்பால் அந்த மக்களின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. அகுங் எரிமலையில் இருந்து வெளிவந்த எரிமலைக்குழம்பு மட்டுமில்லாமல் அதன் சாம்பலும் சுற்றுச்சூழலை வெகுவாக பாதித்தது. ஏரிகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளிலும் மக்களின் வாழ்விடங்களிலும் எரிமலைச் சாம்பலின் ஆக்கிரமிப்பு அதிகமாகியது. எரிமலைகள் வெடிப்பின்போது எரிமலைக்குழம்பு வெளியாகுவதும் எரிமலைச் சாம்பல் சுற்றுச்சூழலைப் பாதிப்பதும் எப்போதும் நிகழ்வதுதான். பல்வேறு அறிவியல் ஆய்வாளர்களும் இதனைக் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும் கடந்த வாரம் வெளியாகியுள்ள ஆய்வு இதனை அப்படியே தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது.\nஎரிமலை வெடிப்பினால் ஏற்படும் பாதிப்புகள் சுற்றுச்சூழலைப் பாதிப்பதாக கூறப்படுவதைத் தாண்டி காலநிலை மாற்றம் எரிமலை வெடிப்பை அதிகப்படுத்துகிறது என்கின்றனர் புவியியல் ஆய்வாளர்கள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இன்றைய புவி வெப்பமயமாதல் என்பது நாளைய எரிமலை வெடிப்புக்கான ஆயத்தம் என்கின்றனர். ஆய்வாளர்கள் சொல்லும் இந்த எரிமலை வெடிப்புகள் பூமி முழுவதும் நிகழக்கூடிய ஒன்றாக மாறக்கூடும் என்று எச்சரிக்கின்றனர். இந்தியாவில்தான் எரிமலையே இல்லையே என்ற இந்த விஷயத்தை அசால்ட்டாக எடுத்துக்கொள்வோமேயானால் அவர்கள் சொல்லும் விஷயங்கள் இன்னும் பீதியைக் கிளப்பிவிடுகின்றன.\nபுவி வெப்பமயமாதலானது கடல்மட்ட உயர்வுக்கும், சில பகுதிகளில் மழையின் பொய்ப்புக்கும், சில பகுதிகளில் மழையின் அளவு அதிகரிப்புக்கும் பருவகாலங்களின் மாறுபாடு என பல செயல்பாடுகளின் வழியே காலநிலை மாற்றத்தினுடன் தொடர்புடையதாகவும் பெரும் காரணமாகவும் இருக்கிறது. அதேபோன்றுதான் இந்த எரிமலை வெடிப்பை ஏற்படுத்தும் நிகழ்விலும். புவிவெப்பமயமாதலால் அன்டார்டிகாவின் பல்வேறு பனிப்பாறைகளும் பனி படர்ந்த கடல்பகுதிகளும் உருகி கடல் மட்டமும் உயர்கின்றன. அதுபோன்றுதான் அன்டார்டிகாவைத் தவிர்த்து மற்ற கண்டங்களிலும் பனி மூடிய மலைகளும் பாறைகளும் காணப்படுகின்றன. புவி வெப்பமயமாதலால் இத்தகைய மலைகளின் மேற்பரப்பில் இருக்கும் பனிப்பரப்புகளும் உருகத் தொடங்கியுள்ளன. இதனால் பல நிலச்சரிவுகளும் நிகழ்கின்றன.\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nஇந்த ஆய்வை மேற்கொண்ட க்ளெர்மோன் அவுவர்ஜி பல்கலைக்கழகத்தைச் (University of Clermont Auvergne) சேர்ந்த ஆய்வாளர் ஜியோச்சினோ ராபர்ட் மற்றும் குழுவினர் கனடாவை ஆய்வுக்களமாக எடுத்துள்ளனர். கனடாவில் வெடிக்கும் எரிமலைகள் பெரிதாக இல்லை. ஆனால், உறங்கிக்கொண்டிருக்கும் எரிமலைகள் நிறையவே இருக்கின்றன. 2010-ம் ஆண்டு கோடையில் கனடாவில் ஏற்பட்ட நிலச்சரிவானது இதுபோன்ற ஒரு மலையில்தான் நிகழ்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 2016-ல் எரிமலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சூடான வாயுக்கள் பனிப்பொழிவை உருக வைத்துள்ளன. இந்த நிகழ்வானது அந்த மலையின் சமநிலையை நிலைகுலைய வைத்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நிகழத்தொடங்குவதால் ஆரம்பத்தில் கூறியதுபோல எரிமலை வெடிப்புகள் சாத்தியம்தான்.\nஆய்வாளர்கள் கூறும் இந்தப் பனிப்போர்த்திய மலைகள் எரிமலைகளாக இருக்கும்பட்சத்தில் பிரச்னையின் தீவிரம் இன்னும் அதிகமாகிவிடும். எரிமலையானது அழுத்தப்பட்ட ஒரு அமைப்பு போன்று இறுக்கமாக இருக்கக்கூடிய ஒன்று. அந்த அழுத்தம் விடுவிக்கப்பட்டால் எரிமலையின் சீற்றம் ஆரம்பித்துவிடும். பனிப்போர்த்திய மேற்பரப்பானது இந்த அழுத்தப்பட்ட அமைப்பின் கவசமாக செயல்படுகிறது. இந்த பனிப்பரப்பு உருகும்போது விளைவுகள் ஆரம்பிக்கிறது. நல்லவேளையாக இந்த நிலை அன்டார்டிகா, ஐஸ்லாந்து போன்ற பனிப்பிரதேசங்களில் இவ்வளவு தீவிரமாக இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆனால், உறுதியாகக் கூறமுடியாது என்றும் கூறுகின்றனர்.\nமேலும், இந்த நிலச்சரிவுகள் எரிமலையின் மாக்மா இடங்களை நிலைகுலையச் செய்யவும் எரிமலை வெடிப்பைத் தூண்டிவிடக் கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. முன்னே சொன்னதுபோல பனிப்பரப்புகள் உருகுவதும் நிலச்சரிவுகள் தொடர்ந்து நிகழ்வதுமாக இருப்பதால், நிலச்சரிவுகளுக்குப் புவி வெப்பமயமாதல் முக்கியமான காரணமாக இருக்கிறது. தற்போதைய நிலையில் நிலச்சரிவுகள் என்பது உலக அளவில் மிக முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. நிலச்சரிவுகளுக்குக் காலநிலை மாற்றத்தால் விளைந்த புயலும், மழையும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. ஆனால், இவை எரிமலை வெடிப்புக்குக் காரணமாக இருக்குமா என்பதும் சந்தேகம்தான் என வேறு சில ஆய்வாளர்கள் தங்கள் கருத்தை முன்வைக்கின்றனர்.\nகாலநிலை மாற்றத்தால் எரிமலை வெடிப்பு தொடர்ந்து நிகழ வாய்ப்பிருக்கிறதோ இல்லையோ, காலநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும் பூமியில் பல்வேறு இயற்கை பேரழிவுகளை நம் கண்முன்னே நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது. அப்படியிருக்கும்போது இந்த ஆய்வாளர்கள் கூறுவதுபோல எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்தாலும் ஆச்சர்யமில்லை. பனிப்போர்த்திய பாறைகளின் மேற்பரப்பு உருகுவது என்பது இயல்புதான். ஆனால், மனிதனால் ஏற்பட்ட செயற்கையான காலநிலைமாற்றம் என்பது இதை மிகவும் தீவிரமாக்கியுள்ளது. மனிதனின் செயல்பாடுகளால் ஏற்பட்ட இந்தச் செயற்கையான காலநிலை மாற்றம் இன்னும் அதீத விளைவுகளைத் தர காத்திருக்கிறது.\nநியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா\nசா.ஜெ.முகில் தங்கம் Follow Following\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்\n' - அசத்தும் அழகிய தமிழ் மகள்கள்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nவெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள்... புவி வெப்பமயமாதலின் இன்னொரு பிரச்னை\n'- முதல்வரைச் சீண்டும் தங்க தமிழ்ச்செல்வன்\nதோனி படையைத் தோற்கடிக்க என்னவெல்லாம் செய்தார் அஷ்வின்.. கேப்டன்ஷிப் அசத்தல்கள்\nஅம்பேத்கருக்கு மத்திய அரசு அளித்த பெருமை - பட்டியலிட்ட பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/elephant", "date_download": "2018-09-21T10:38:59Z", "digest": "sha1:I6SKY4BPM37X7RI4KSIWCVH526FN7OO7", "length": 15368, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`உனக்கு புது உலகத்த பிரனய் பரிசாக் கொடுத்திருக்கார்' - அம்ருதாவுக்கு கெளசல்யா உருக்கமான கடிதம்\n`கலைஞரைச் சந்திக்கணும்னு நினைச்சேன்; முடியல’ - ஸ்டாலினிடம் கலங்கிய 103 வயது மூதாட்டி\n’ - கருணாஸ் மீது பாயும் `ராக்கெட்’ ராஜா\nதி.மு.க நிர்வாகிகளின் வணிகவளாகம், பங்க் மீது விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தாக்குதல்\n`நிலக்கரி கையிருப்பு இருக்கு; மின்வெட்டு அச்சம் வேண்டாம்’ - அமைச்சர் தங்கமணி\nஉலக சிங்கிள்களே... வந்துவிட்டது ஃபேஸ்புக்கின் 'டேட்டிங்' ஆப்\nமுதலாமாண்டு மாணவர்மீது கொடூரத் தாக்குதல் ராக்கிங் செய்த 3 மாணவர்கள் கைது\n`வழக்கு பதிவு செய்ய ஆதாரம் இருக்கிறதா\nபியானோ, கிட்டார் கற்கும் விஜய் சேதுபதி\nதெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா படங்கள் அருண்கே\n\"விபத்துகளில் யானைகள் இறப்பதைத் தடுத்த `பிளான் பீ'” - ரயில்வேயின் செம ஐடியா\nயானையின் கழுத்தில் டிராக்கர்... கொலைகாரர்களிடமிருந்து தப்பிக்க உதவுமா\nதும்பிக்கையை இழந்து வாழ்வுக்காகப் போராடும் குட்டி யானை... மனதை உருக்கும் வீடியோ காட்சி\nஆத்திரத்தில் பழிவாங்கிய வனத்துறை அதிகாரிகள்: சுந்தரி யானைப் பாகன் சிறையிலடைப்பு\nஇதுவரை மூன்று யானைகள் பலி... தேனி வனத்துக்குள் தொங்கும் மரணக் கம்பி\n``ஆடு, மாடு, குழந்தைகளை சின்னத்தம்பி தாக்கமாட்டான்” - யானைக்காக நெகிழும் மக்கள்\nஇரண்டு கும்கி யானைகளுக்கு நடுவே அமர்ந்து பாடம் கற்ற மாணவர்கள்... வனத்துறையின் நல்ல முயற்சி\nசந்நிதிக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை... உக்கிரமான துறவு மேலழகர் வழிபாடு\n``சுந்தரி யானை இல்லை... என் தாய்” - நோயால் வாடும் 85 வயது யானையும் அதன் பாகனும்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://is2276.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-09-21T10:45:00Z", "digest": "sha1:K4ENUMXWSLMOQ25ZYAANCK4OLQTERKUB", "length": 7903, "nlines": 105, "source_domain": "is2276.blogspot.com", "title": "Indrakumar Satheeskumar: சொன்னது சரிதானா?", "raw_content": "\nநாட்டுக்கும் நங்கையர்க்கும் விடுதலை கேட்டு\nபொது அறிவே பஞ்சமா உங்களுக்கு\nஇது கீர்த்தி கொண்ட ஆண்ட பரம்பரை\nவீரமும் தியாகமும் இதன் வரலாறு\nதேன் வந்து பாயுமாமே உங்கள் காதில்\nஇலங்கையை சிங்களத் தீவென்று நீங்களும்\nஎங்கள் இனத்தையே இழிவு செய்த\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ பித்துப் பிடித்த கடவுள் எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று கல்லென்றும் பாராது...\nஆ .... கடவுளே ... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு இந்த பாளாப் போன அலாரம் அடிக்கக்கூடாதா ... எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டு...\nஎன்னைக் காதலித்தவளுக்கு என்னை மன்னிக்கச் சொல்லி வருத்தமுடன் எழுதிக் கொள்வது உன்னை முன்பு காதலித்து பிறகு கைவிட்டவன் ஆறாத க...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\nநீ இனி காற்றாக மாறியும் பயனில்லை காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை நான் செவிடானேன் ந...\n\"போச்சுது , எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை ஏன் அவளுக்கு என்னைப் பிடி...\nஅப்படியும் இப்படியுமாக் காலங்கள் மாறியபோதும் சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும் செத்துவிடவில்லை எனக்குள் வீணாய்ப் போன உன்னை காதலித்து ...\nபல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த நிலவு படுது கதைகளிலே படாத பாடு வேடம் பூண்டு அமுதை உண்ட ராகு ...\nஅந்த இரவு தந்த பயம்\nபாதி இருளில் ஆரண்யம் மதிமயங்க வைத்தததன் லாவண்யம் கத்தும் குருவிகளில் எனை மறந்து நறுமலர்கள் தனை நுகர்ந்து நெடுந்தூரம் சென்றேன் வழி மற...\nஎன்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...\nகாற்றிலே மேகம் தானே கலைந்து தான் போவது போலே கானலின் நீராய் நீயும் போனது தானோ வாழ்க்கை ..... அன்று ஏனோ அந்த ...\nநான் நல்ல மாடு எனக்குப்போதும் ஒரு சூடு காதலிச்சுப் பட்டபாடு வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://omkumaresh.blogspot.com/2011/12/blog-post_07.html", "date_download": "2018-09-21T09:58:11Z", "digest": "sha1:JL3XL7UPQJT76ZGEJFIDDSQTLNFALYLD", "length": 11071, "nlines": 115, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: சமச்சீர் கல்விக் குழு மாற்றியமைப்பு", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\nசமச்சீர் கல்விக் குழு மாற்றியமைப்பு\nசமச்சீர் கல்வி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகுழந்தைகளுக்கான கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தியுள்ளதை அடுத்து, ஏற்கனவே அமைக்கப்பட்ட தமிழ்நாடு சமச்சீர் கல்வி சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அமைப்பை, பள்ளிக் கல்விக்கான மாநில பொது வாரியமாக மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, சமச்சீர் கல்வி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. கல்வியாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களில் மாற்றம் செய்யப்படவில்லை.\nசென்னை பல்கலை பேராசிரியர் தாண்டவன், தி.நகரை சேர்ந்த ஹரிஷ் மேத்தா, எழும்பூர் மாநில மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சூசன் எட்வர்ட் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.\nஇது தவிர, பள்ளிகள் தரப்பில் புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பாக, ஈரோடு மாவட்டம் ஸ்ரீ சரவண் நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சவுமிளா, ஓரியண்டல் பள்ளிகள் சார்பாக, அம்பத்தூர் அன்னைகா ஓரியண்டல் அரபிக் மேல் நிலைப் பள்ளி செயலர் சாகிஸ் அகமது, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் சார்பாக, சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் காப்பாளர் டான் பாஸ்கோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\nஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம் - அரசு அதிரடி உத்தரவு.\nஇடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1172338.html", "date_download": "2018-09-21T10:34:43Z", "digest": "sha1:C3SM5A5SWNLKJOQGGMY2EC4ZZIDG5BQT", "length": 12544, "nlines": 166, "source_domain": "www.athirady.com", "title": "மாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு..!! – Athirady News ;", "raw_content": "\nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு..\nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு..\nமாத்தறை நகரத்தில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 03 பொலிஸார் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஅத்துடன் பொலிஸார் தவிர மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன், அதில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இன்று காலை கொள்ளச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇதனையடுத்து சம்பவம் தொடர்பில் அங்கிருந்த ஒருவரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.\n06 பேர் அடங்கிய கொள்ளைக் கும்பல் ஒன்றே கொள்ளையிட வந்துள்ளதாகவும், கொள்ளையிட வந்த சிலர் தப்பிச் சென்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nகாயமடைந்தவர்களில் பொதுமகன் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள பொலிஸார், கொள்ளையிட வந்த ஏனையவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஞானசார தேரரின் மேன்முறையீடு இன்று விசாரணைக்கு..\nஅரசு டாக்டர்கள் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு..\nகைதான புலிகளின் ஆண் போராளிகளை, பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய இலங்கை பெண் இராணுவம்\nதெல்லிப்பளை வைத்தியசாலையில் கர்ப்பவதிப் பெண் கைது..\nவவுனியாவில் குவைத் நாட்டு தனவந்தரின் உதவியுடன் பள்ளிவாசல் திறந்து வைப்பு..\nபுத்தூர் மீசாலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பத்தலைவர் பலி..\nஓணம் பம்பர் லாட்டரியில் ஏழை பெண்ணுக்கு ரூ.10 கோடி பரிசு..\nபாடசாலையில் முன்பகுதியில் அமைக்கப்படும் புதிய கட்டடத்துக்கு எதிர்ப்பு..\nதுபாயில் உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கஃலிபா’ கட்டிடத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது :…\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nரவி கருணாநாயக்க மீதான வழக்கின் நீதிமன்ற உத்தரவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nகைதான புலிகளின் ஆண் போராளிகளை, பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய இலங்கை பெண்…\nதெல்லிப்பளை வைத்தியசாலையில் கர்ப்பவதிப் பெண் கைது..\nவவுனியாவில் குவைத் நாட்டு தனவந்தரின் உதவியுடன் பள்ளிவாசல் திறந்து…\nபுத்தூர் மீசாலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/category/medicine/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/page/4/", "date_download": "2018-09-21T09:55:44Z", "digest": "sha1:WGIZDALJLQPN7QK2RAFDSSPGWGGGX767", "length": 6335, "nlines": 144, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "யுனானி | Chennai Today News - Part 4", "raw_content": "\nசப்பணமிட்டுச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nFriday, May 19, 2017 3:31 pm சித்தா, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 212\nTuesday, May 16, 2017 3:47 pm அலோபதி, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 188\nகாலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது\nதாய்ப்பால் புகட்டும் போது குழந்தைடன் பேச வேண்டும்\nFriday, May 5, 2017 4:08 pm சித்தா, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 139\nபெருங்காயம் பெயரில் பெரும் மோசடியா\nமன அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nஉடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்\nவிஷமாகும் உணவுகள் லேபிள் படித்துத் தெளிவோம்\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nவியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்\nஒவ்வொரு அமைச்சரும் ரூ10 ஆயிரம் கோடி பதுக்கி வைத்துள்ளனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் திடுக் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-21-%E0%AE%AE/", "date_download": "2018-09-21T09:59:19Z", "digest": "sha1:VQUE6MK5LYWSWGR5W33OAS6E2RR3XEDP", "length": 12880, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "வரி ஏய்ப்பு: மெஸ்சியின் 21 மாத சிறைத் தண்டனையை உறுதி செய்தது ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம்", "raw_content": "\nமுகப்பு Sports வரி ஏய்ப்பு: மெஸ்சியின் 21 மாத சிறைத் தண்டனையை உறுதி செய்தது ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம்\nவரி ஏய்ப்பு: மெஸ்சியின் 21 மாத சிறைத் தண்டனையை உறுதி செய்தது ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம்\nவரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் 21 மாத சிறைத்தண்டனையை எதிர்த்து கால்பந்து வீரர் மெஸ்சி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் நிராகரித்து, தண்டனையை உறுதி செய்துள்ளது.\nஉலக புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி. இவர் அர்ஜென்டினா, பார்சிலோனா ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார். இவர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2007 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலானக் காலகட்டத்தில், 4.1 மில்லியன் யூரோ அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து ஸ்பெயின் அரசாங்கத்தை ஏமாற்றியதாக அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸிக்கும் 21 மாதங்கள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து பார்சிலோனா நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து லியோனல் மெஸ்ஸி தரப்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த மேல் முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன்மூலம் மெஸ்ஸிக்கு இந்த விவகாரத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஆனால், ஸ்பானிய சட்டத்தின்படி 2 ஆண்டுகளுக்குக் குறைவான சிறை தண்டனை விதிப்பு சோதனைக்கால விதிமுறைகளின் கீழ் வருவதால் மெஸ்ஸியும் அவரது தந்தையும் சிறை செல்ல வேண்டியதில்லை.\nவன்முறையற்ற, 2 ஆண்டுகளுக்குக் குறைவான சிறைத் தண்டனைகளில் பெரும்பாலும் குற்றம்சாட்டப்பட்டோர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்காது என்று அந்நாட்டு சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nமெஸ்சியின் 21 மாத சிறை\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது கென்யாவில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் சமீபத்தில் யுனிசெப் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் இருக்கும் 65% சதவீத பெண்கள்...\nமருத்துவமனையில் யாருமின்றி பரிதவிக்கும் நடிகை நிலானியின் குழந்தைகள்- அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிரபல திரைப்பட நடிகையான நிலானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரியவர்கள் யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர். சின்னத்திரை நடிகையான நிலானி காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்வதாக கூறி...\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை. அதிலும் இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கு உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும்...\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா\nசெல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா குழந்தைகள் முதல் இளைஞர்கள் ஏன் பெரியவர்கள் வரை செல்போன் இல்லாமல் வாழ்வது என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. செல்போன் என்பது ஒரு மாயாஜால சிறை ஆகும்....\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி அசைவ சாப்பாடுகளை காரசாரமாக சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அந்தவகையில், இன்று காரமான மிளகு மீன் வறுவல் செய்வது எப்படி என்று...\nஇன்று நள்ளிரவு முதல் மீண்டும் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nவிஷாலின் தீராத விளையாட்டுப்பிள்ளை பட நடிகையின் கவர்ச்சிப் புகைப்படங்கள்\nSIIMA விருதுகள் விழாவிற்கு நடிகை அஞ்சலி எப்படி வந்தாங்க தெரியுமா\nஇலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய இளம்வயது காதலி\nஆண்கள் மற்றும் பெண்களின் மூளையில் இவ்வளவு வித்தயாசங்கள் உள்ளதா\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-09-21T09:38:59Z", "digest": "sha1:G66BKL6TVRWBCUBAOX4ZNCWRYPF7QAFB", "length": 6773, "nlines": 103, "source_domain": "www.pannaiyar.com", "title": "குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது ஏன்? – பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nகுழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது ஏன்\nநிலவை காட்டி சோறு ஊட்டுவது…\nநம்மில் எத்தனை பேர் குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டி இருக்கிறோம்\nநிலவை காட்டி சோறு ஊட்டும் போது குழந்தை மேல்நோக்கி பார்க்கும்போது தொண்டைக்குழல் உணவுக்குழல் விரிகிறது உணவு இலகுவாக உள்ளே இறங்கும் சின்ன உணவு குழலில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும்.\nகுழந்தை கருவில் உருவாகும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது.தொப்புள் கொடி உடலில் இருந்து பிரிந்த பின்பு தான் உணவு குழலின் விட்டம் விரிய தொடங்குகிறது இது முழுமையடைய ஐந்து வருடம் ஆகிறது.\nஐந்து வயது வரை குழந்தைகளுக்கு உணவை அவசர அவசரமாக திணிப்பது உடல் வளர்ச்சிக்கான கால அவகாசத்தை மறுப்பதும் குழந்தைகள் மீது நாம் செலுத்தும் ஒரு வித மறைமுக வன்முறையே ஆகும்\nகுழந்தை பிறப்பிலிருந்து பால்குடி மறக்கும் ஐந்து வயது வரை தாயானவள் குழந்தையின் பொருட்டும் குழந்தைக்கு சுரக்க வேண்டிய பாலின் பொருட்டும் கவனமாக உண்ண வேண்டியது ஒரு தாய்மைக்கு மிகவும் மரியாதையளிக்கும் .\nநிலவை காட்டி சோறு ஊட்டுவது பண்பாடு மட்டுமல்ல அறம் சார்ந்த அறிவியல் .\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nRamaraj Jayaraman on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nBalaji on என்னை பற்றி\nPannaiyar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPannaiyar on என்னை பற்றி\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/agriculture/127030-highlights-and-benefits-of-umbalachery-cow.html", "date_download": "2018-09-21T09:37:05Z", "digest": "sha1:KCPAXJZ53IJIAFZHPBRZW354NTAOXH4B", "length": 25049, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "வலிமையான கால்... செம கொழுப்பு பால்... உயிர்கொண்ட டிராக்டர்! - இது உம்பளச்சேரி மாட்டின் கதை | Highlights and benefits of Umbalachery cow", "raw_content": "\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nகேபின் அழுத்தம் என்றால் என்ன... விமானத்துக்கு ஏன் இது தேவை\nவைகை கரையோரத்தில் வீசப்பட்ட சாமி சிலைகள் - கடத்தல் கும்பல் கைவரிசையா\n`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி\n எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்\nஉடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்\nவலிமையான கால்... செம கொழுப்பு பால்... உயிர்கொண்ட டிராக்டர் - இது உம்பளச்சேரி மாட்டின் கதை\nநாட்டு வகை மாடுகளில் மிக முக்கியமானவை உம்பளச்சேரி மாடுகள். நாகப்பட்டினம் மாவட்டத்தின், தலை ஞாயிறு ஒன்றியத்தைச் சேர்ந்த உம்பளச்சேரி ஊராட்சியின் பெயரால் `உம்பளச்சேரி மாடுகள்' என அழைக்கப்படுகின்றன. நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் சதுப்பு நிலப்பகுதியில் உள்ள உப்பின் அருகு என்ற உப்புச்சத்து நிறைந்த புற்களை மேய்ந்து இனவிருத்தி செய்ததால் `உப்பளச்சேரி' என்ற சொல் மருவி உம்பளச்சேரி எனவும் பெயர் பெற்றது.\nஉம்பளச்சேரி கன்றுகள் பிறக்கும்போது சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். மூன்று அல்லது நான்கு மாதங்களில் சிவப்பு நிறமானது சாம்பல் நிறத்துக்கு மாறும். ஆறு மாதம் முதல் எட்டு மாதங்களில் முழுமையான சாம்பல் நிறத்துக்கு மாறிவிடும். காலில் முட்டிக்குக் கீழே கால் உறை அணிந்ததுபோல வெள்ளை நிறமாகக் காணப்படும். வால் பகுதிகள் மட்டும் பாதி வெள்ளை நிறத்தில் இருக்கும். உம்பளச்சேரி இளம் காளைகளினுடைய கொம்பு கூர்மையானதாக இருக்கும். அதனால் கொம்பைத் தீய்க்கும்(மழுக்கும்) பழக்கம் இன்றளவும் வழக்கத்தில் இருக்கிறது. இதன் திமில் கொஞ்சம் பெருத்து உறுதியாக இருக்கும். சில இடங்களில் ஜல்லிக்கட்டுக்காகவும் இதை வளர்ப்பதும் உண்டு. உம்பளச்சேரியின் உடற்கூறுகளைப் பொறுத்தவரை, (தலையைத் தவிர்த்து) காங்கேயம் மாடுகளைப்போலவே இருக்கும். காங்கேயம் காளைகளை உள்ளூர் நாட்டுப் பசுக்களுடன் கலப்பு செய்யப்பட்டதாலும் உம்பளச்சேரி என்ற தனி மாட்டினம் உருவானதாகவும் கருதப்படுகிறது.\nஉம்பளச்சேரி பசுக்கள் பால் குறைந்த (ஒரு நாளைக்கு 2.5 லிட்டர் ) அளவிலேயே கொடுக்கும். ஆனாலும் இதன் பால் அதிகக் கெட்டித் தன்மையும், நோய் எதிர்ப்புசக்தியும் கொண்டது. பாலில் கொழுப்புச் சத்து 4.5 சதவிகிதம் முதல் 5.5 சதவிகிதம் வரை இருக்கும். பாலில் கொழுப்பு அல்லாத திடப்பொருள் 8 சதவிகிதம் இருக்கும். இதன் பால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. கன்றை ஈன்ற பின்னர் 8 மாதங்கள் வரை பால் கொடுக்கும். இம்மாட்டின் சிறப்பைப் பற்றி காளமேகப்புலவர் ``முத்துமுத்தாய் நெல் விளைந்தாலும் உம்பளச்சேரி மோருக்குச் சோறு கிடைக்காது\" என்று எழுதியிருக்கிறார். இவ்வினக் காளைகள் கடுமையான சேற்றிலும்கூட, குறைந்த தீவனத்துடன் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை உழவு செய்யும். டிராக்டர்கொண்டு உழ வசதியில்லாதவர்களுக்கு உம்பளச்சேரி மாடுகள் ஒரு வரப்பிரசாதம்தாம். அந்த அளவுக்கு இதன் கால்கள் மிக வலிமையானவை. இதன் கால்கள் பார்ப்பதற்குச் சன்னமாகக் காட்சியளிக்கும். 2,500 கிலோ எடையைக் கொண்ட மாட்டு வண்டியை 20 கி.மீ தூரம் வரைக்கும் அசால்ட்டாக இழுத்துச் செல்லும் தன்மைகொண்டது.\n``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nஉம்பளச்சேரி மாடுகளைத் தெற்கத்தி மாடு, மொட்டை மாடு, மோழை மாடு, வெண்ணா மாடு, தஞ்சாவூர் மாடு, கணபதியான் மாடு, சூரியங்காட்டு மாடு என ஒவ்வொரு பகுதிகளிலும் காரணப் பெயர்களைக்கொண்டு அழைக்கிறார்கள். இவை கொஞ்சம் குட்டையான ரகத்தைச் சேர்ந்தது. ஆனால், சுறுசுறுப்புடன் செயல்படக் கூடியவை. நேரான தலை அமைப்பைக்கொண்டது. முன் தலையில் வெள்ளை நட்சத்திர வடிவம்கொண்ட குறியீடு இருக்கும். தோல் மெலிதானதாக இருக்கும். இவை பரவலாக நாகை திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றின் முகம், வால் மற்றும் கால்களில் வெள்ளை நிறத்திலான திட்டுகள் காணப்படும். வெயில் மற்றும் மழைக்காலங்களை அலட்டிக்கொள்ளாமல் கடந்து செல்லும் தன்மை படைத்தவை, உம்பளச்சேரி மாடுகள். தமிழக அரசு திருவாரூர் மாவட்டத்தில் உம்பளச்சேரி இன மாடுகளுக்காகவே ஒரு காப்பகத்தினை அமைத்துள்ளது. இங்கு உம்பளச்சேரி இனக் கன்றுகள் விற்பனைக்கும் உள்ளது.\n”இது எங்க ஊர் கோழி” - 2 மாநிலங்கள் சண்டை போடுமளவுக்கு என்ன இருக்கு கருங்கோழியில்\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\n`குழந்தைகளுக்காக பார்க்கிறேன்; தம்பியை தப்பா பேசாதீங்க நிலானி\nஅமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்\n' - அசத்தும் அழகிய தமிழ் மகள்கள்\n' - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா\n19 மணி நேரம் பசியால் தவிப்பு ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்\n’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா\"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்\n' - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nவலிமையான கால்... செம கொழுப்பு பால்... உயிர்கொண்ட டிராக்டர் - இது உம்பளச்சேரி மாட்டின் கதை\n`ஃபேஸ்புக்கில் காலாவை லைவ் செய்ததற்கு நன்றி' - கலகலத்த இரஞ்சித் #Kaala\nகோவை கள்ளநோட்டு கும்பலுடன் எடப்பாடி பழனிசாமி\n`என்னைத் தேட வேண்டாம் - நீட் தேர்வால் மாயமான சென்னை மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267157028.10/wet/CC-MAIN-20180921092215-20180921112615-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}