{"url": "http://athavannews.com/?p=578225", "date_download": "2018-05-22T21:24:42Z", "digest": "sha1:KMFOC4GSEOYFDGXQYO2GZ2CIHFDTPLQ3", "length": 10832, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | காணாமல் போன சகோதரர்களின் சடலங்கள் கண்டெடுப்பு (2ஆம் இணைப்பு)", "raw_content": "\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nகாணாமல் போன சகோதரர்களின் சடலங்கள் கண்டெடுப்பு (2ஆம் இணைப்பு)\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில தோட்டத்தில் பாக்றோ பிரிவில் காணாமல் போயிருந்த சகோதரர்கள் இருவரின் சடலங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் பிற்பகல் 2 மணியளவில் மேற்படி சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nசடலங்களை நேரில் பார்வையிட்ட ஹட்டன் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமஸ்கெலியாவில் சகோதரர்களை காணவில்லை- ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவரவில தோட்டம் பக்றோ பிரிவில் வசித்துவந்த சகோதரர்கள் இருவர் காணாமல் போயுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொழும்பு கணேமுல்ல பகுதியில் வியாபார நிலையம் ஒன்றில் பணிபுரியும் 28 வயதான சுப்பிரமணியம் மகேந்திரன் என்பவரும் அவருடைய தங்கையான 19 வயதுடைய பரமேஷ்வரன் மகாலெட்சுமி ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.\nஇவர்கள் இருவரும் கடந்த 23 ஆம் திகதி பாக்றோ தோட்டத்திற்கு கெப் ரக வாகனம் ஒன்றில் வருகை தந்திருந்ததாகவும் 26 ஆம் திகதி காணாமல் போயுள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகையடக்கத் தொலைபேசி காணாமல் போனமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்காக சென்றிருந்தபோதே இவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது.\nஇவ்வாறிருக்க இருவரும் பயணம் செய்த கெப் ரக வாகனம் கவரவில சிங்கள பாடசாலை ஒன்றிற்கு அருகில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇதன்போது, பொலிஸ் மோப்ப நாய் கவரவில ஆற்று பகுதியை நோக்கி சென்றதையடுத்து மேற்படி சகோதரர்கள் இருவரும் ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதற்கேற்ப யுவதி மற்றும் இளைஞனின் காலணி, கைக்குட்டை, ஆடைகள் ஆகியன ஆற்றப்பகுதியிலும், கெப் ரக வாகனத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் சகோதரர்கள் இருவரும் நீரில் மூழ்கியிருக்கலாம் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nநல்லாட்சியில் வெள்ளைவான் தொல்லைகள் இல்லை: திகாம்பரம்\nபோகாவத்தையில் 60 தனி வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது\nநுவரெலியா ஸ்கிராப் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு\nநுவரெலியாவில் வசந்தகால நிகழ்வுகள் ஆரம்பம்\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nதனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்\nமண்டைதீவில் மக்களின் காணிகள் சுவீகரிப்பிற்கு இராணுவத்தினரால் ஒரு போதும் முடியாது\nமஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த மங்கள\nஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்\nநாட்டின் ஏற்றுமதியின் பெறுமதி அதிகரிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/79555/", "date_download": "2018-05-22T21:20:19Z", "digest": "sha1:L3CDOY7EX2GBBHPOPX23TFFMK6EV3J7M", "length": 14139, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழரின் நினைவேந்தல் : ஆனந்தவும் ராஜிதவும் ! வரதராஜன் மரியம்பிள்ளை… – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழரின் நினைவேந்தல் : ஆனந்தவும் ராஜிதவும் \nஜே ஆரின் ஐ.தே.க அமைச்சரவையில் முதன்முதலாக இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தவர் கலாநிதி ஆனந்த டி அல்விஸ் இராஜாங்க அமைச்சர் என்பது அப்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒரேயொரு பதவி. இலங்கை ரூபவாஹினி, ஒலிபரப்புக் கூட்டுத்தாபனங்கள், லங்காபுவத், லேக்கவுஸ் ஆகிய நிறுவனங்களுக்குப் பொறுப்பான அமைச்சு இவரது ஆகும்.\nஊடகங்களுக்கு எல்லாம் அந்த அமைச்சுப் பதவியே பொறுப்பானது. ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பவரும் இவரே தான். ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்குப் பதில் அளிக்கையில், தமிழ்ப்பகுதியில் நடப்பவை யாவும் பயங்கரவாதம்; தெற்கில் நடப்பதை கிளர்ச்சி என எழுதவேண்டும் என்று சொன்னவர் இவரே\nதென்னிலங்கையில் ஜே.வி.பி. செய்தவற்றையே அவர் கிளர்ச்சி என்றார். இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் ஐ.தே.க. அரசு அங்கம் வகிக்கும் நல்லிணக்க அரசில் அமைச்சரான டாக்டர் ராஜித சேனாரத்ன, நினைவேந்தலைத் தமிழ் மக்கள் செய்வதை அனுமதிப்பது பற்றி அறிவித்தபோது, ஜே.வி.பி. உள்நாட்டில் தடை செய்யப்பட்டது. விடுதலைப் புலிகள் வெளிநாடுகளிலும் செய்யப்பட்டுள்ளதே எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, தலைவர் பிரபாகரனுக்கும் தலைவர் ரோகணவுக்கும் இடை யில் என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள் எனத் திருப்பிக் கேட்டுள்ளார்.\n1980 களில் விஜயகுமாரதுங்க ஸ்ரீ.ல.சு.கட்சியிலிருந்து பிரிந்து சென்று மக்கள் கட்சியை ஆரம்பித்தபோது அக் கட்சியில் இணைந்து அரசியலுக்குள் நுழைந்தவரே ராஜித. அரச பல்வைத்தியர் சங்கத்தில் இருந்த காலத்திலேயே இடது சாரிய சிந்தனைகளுடன் ஐ.தே.க வின் கொள்கைகளை விமர்சித்த ஒருவராவார்.\n1988 இல் ஸ்ரீ.ல.சு.கட்சியினரையும் மக்கள் கட்சியினரையும் ஜே.வி.பி. தனது ” கிளர்ச்சி ” யில் குறிவைத்தது. அவ்வேளை , சனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட இவர்களது கட்சி வேட்பாளரான ஒசி அபயகுணசேகரவின் கூட்டத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் , ராஜிதவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு சத்திரசிகிச்சையின் பின் நலம் எய்தினார்.\nஆகவே அவரால் தான் இந்தக் கேள்வியை ஊடகவியலாளர்களிடம் கேட்க முடியும் பொருத்தமான ஒருவரைக் கொண்டே அரசாங்கம் இந்த நினைவேந்தல் தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளது\nTagstamil ஆனந்த டி அல்விஸ் தமிழரின் நினைவேந்தல் ராஜித ரூபவாஹினி லங்காபுவத் லேக்கவுஸ்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதூத்துக்குடியில் இருந்து பொலிஸ் படையை திரும்பப் பெற வேண்டும்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு..\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் தொடரில்இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னைஅணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா குழு முக்கிய நபருக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 அடி அகலம் – 5 நீளக் கூட்டில் அடைக்கப்பட்டிருந்த 4 பிள்ளைகளின், 86 வயது தாய் மீட்கப்பட்டார்…\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nதூத்துக் குடி துப்பாக்கிச்சூடு நடத்த உயர்மட்டத்தில் இருந்து உத்தரவிட்டது யார்\nஇறந்த காலத்தை மறப்பதற்கான கருவி – தமிழ்நதி…\nமதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண்ணுக்கு பிடியாணை\nதூத்துக்குடியில் இருந்து பொலிஸ் படையை திரும்பப் பெற வேண்டும்\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு.. May 22, 2018\nஐபிஎல் தொடரில்இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னைஅணி May 22, 2018\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா குழு முக்கிய நபருக்கு பிணை May 22, 2018\n4 அடி அகலம் – 5 நீளக் கூட்டில் அடைக்கப்பட்டிருந்த 4 பிள்ளைகளின், 86 வயது தாய் மீட்கப்பட்டார்… May 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=141716", "date_download": "2018-05-22T22:15:43Z", "digest": "sha1:36WJDK3I4D6VBUBL5AUDO5EHQ7ZQR6E3", "length": 16240, "nlines": 183, "source_domain": "nadunadapu.com", "title": "ஹட்டனில் அவமானத்தால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை !!! | Nadunadapu.com", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nஹட்டனில் அவமானத்தால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை \nதன்னுடன் களவாடிய சம்பவம் தொடர்பில் ஏனைய சக மாணவர்களையும் காட்டிக்கொடுத்தமையால் சக மாணவர்களின் பெற்றோரின் பேச்சுக்களை தாங்க முடியாத மாணவன் ஒருவர் அவமானத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபோட்சிலி தோட்டத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவத்தில் உயிரிழந்த மாணவன் எபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த 14 வயதான முத்துகுமார் பிரசாந்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nசம்பவம் பற்றி மேலும் தெரியவருதாவது,\nபாடசாலையில் களவாடிய சம்பவம் ஒன்றில் ஈடுப்பட்டதாக கூறப்படும் மாணவன் தொடர்பாக அப்பிரதேசத்தில் அரசியல் பிரதிநிதி ஒருவரால் மாணவன் தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து விசாரணையை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸார் குறித்த மாணவனை விசாரித்த போது அம்மாணவன் மேலும் சில சகாக்களை பொலிஸாரிடம் காட்டிக்கொடுத்துள்ளார்.\nஇவ்வாறு குறித்த மாணவனால் காட்டப்பட்ட சகாக்களின் வீடுகளுக்கு சென்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதை அவ்வீட்டார்கள் ஆட்சேபித்து காட்டிக்கொடுத்த மாணவன் மீது சொற்பிரயோகங்களை மேற்கொண்ட நிலையில் குறித்த மாணவன் அவமானம் தாங்க முடியாததால், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nபாடசாலையில் களவாடிய சம்பவம் தொடர்பாக குறித்த மாணவனை சகாக்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த சிலர் தகாத வார்த்தையில் பேசியமைக்காக வீட்டில் தனிமையில் இருந்த போதே குறித்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் என ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇதேவேளை தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவன் அணிந்திருந்த ஆடையின் பையில் இருந்து மாணவன் தன் கைப்பட எழுதி வைத்த கடிதம் ஒன்றை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் சடலம் சட்ட வைத்திய விசாரணைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleசகோதரனுடன் இருந்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு : கொலையா தற்கொலையா\nNext articleகிளிநொச்சியில் சிறுவன் மீது தாக்குதல்: சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கைதாகி பிணையில் விடுதலை\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது – பம்பலப்பிட்டியில் சம்பவம்\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஏழு பலி\nஐபிஎல் போட்டி: ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ.6.50 லட்சம் பெற்ற ‘காஸ்ட்லி வீரர்’ யார் தெரியுமா\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivalingamtamilsource.blogspot.com/2012_03_20_archive.html", "date_download": "2018-05-22T21:18:36Z", "digest": "sha1:3H4CNWBY42ZEWI77HY5Z5VAJGOTVJ5YI", "length": 22335, "nlines": 623, "source_domain": "sivalingamtamilsource.blogspot.com", "title": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \": Mar 20, 2012", "raw_content": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \"\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்.\nகனடா ( 4 )\nசினிமா ( 6 )\nஅழகைப் பாதுகாக்க தினமும் ரூ.20,000 செலவு செய்யும் ஹாலிவுட் நடிகை. - Thedipaar.com\nஊட்டி மலைப்பகுதியில் அஜ்மல்,ராதிகா ஆப்தே சென்ற ஆட்டோ கவிழ்ந்ததால் இருவருக்கும் படுகாயம். - Thedipaar.com\nஹேப்பி ஹஸ்பண்டை திருடியதாக பாவனா,ரீமா கல்லீங்கல் மீது வழக்கு. - Thedipaar.com\nபெப்சி சங்கத்தை உடைக்க தயாரிப்பாளர்கள் முயற்சியா நிர்வாகிகள் கண்டனம் - Thedipaar.com\nசெல்வராகவனைக் கவர்ந்த ரொமாண்டிக் பாடல். - Thedipaar.com\nமெக்சிகோ நாட்டின் நகர வீதியில் 10 தலையில்லா முண்டங்கள். பொதுமக்கள் அதிர்ச்சி - Thedipaar.com\nதோட்டா போல பாயும் நவீன கதிர்வீச்சு ஆயுதம். அமெரிக்கா அறிமுகம் - Thedipaar.com\nபுதிய இரயில்வே அமைச்சராக முகுல்ராய் பதவியேற்றார். கட்டணக்குறைப்பு எப்போது\nரூ.550 கோடி ஊழல் புகார்: தயாநிதி மாறனின் நிதி ஆவணங்கள் மத்திய அமலாக்கப்பிரிவில் தாக்கல் - Thedipaar.com\nநகைக்கடைகளின் மூன்று நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று கடைகள் திறப்பு. - Thedipaar.com\nசீனா: அருங்காட்சியகத்தில் கலைபொருட்களை திருடியவருக்கு 13 ஆண்டுகள் ஜெயில். - Thedipaar.com\nவிஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ‌கையெழுத்து பிரதிகள் ஆன்லைனில் வெளியீடு. - Thedipaar.com\nவடகொரியாவின் உளவு ராக்கெட்டை சுட்டு வீழ்த்துவோம்: ஜப்பான் மந்திரி ஆவேசம் - Thedipaar.com\nஐ.நா. தீர்மானம்: பிரதமர் திசை திருப்புவதாக சீமான் சாடல் - Thedipaar.com\nகேரள பட்ஜெட்டில் முல்லை பெரியாறு புதிய அணைக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு. - Thedipaar.com\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி பிரதமரின் தெளிவற்ற பதில் வருத்தமளிக்கிறது. ஜெயலலிதா - Thedipaar.com\nகூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தீவிரம்.\nபிரதமர் மன்மோகன்சிங் ஆதரவு அறிவிப்பால் போராட்டம் நிறுத்திவைப்பு. பழ.நெடுமாறன் - Thedipaar.com\nமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத பட்ஜெட்டால் மும்பை பங்குச்சந்தையில் சரிவு தொடர்கிறது. - Thedipaar.com\nராஜ்யசபா தேர்தலில் போட்டி வேட்பாளர்களை களமிறக்க எடியூரப்பா திடீர் முடிவு. - Thedipaar.com\nடண்டாஸ் (Dundas) நகரில் டிராக்டருக்கு அடியில் சிக்கிய பெண்ணை கடும் போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு. - Thedipaar.com\nரஷ்யாவின் பகவத்கீதை தடை செய்யப்படுமா இன்று தீர்ப்பு. ரஷ்ய இந்துக்கள் பதட்டம். - Thedipaar.com\nதிபெத் தீக்குளிப்புக்களை விசாரிக்க ஆஸ்திரேலியா எடுத்த முடிவால் சீனா அதிர்ச்சி. - Thedipaar.com\nடோங்கா நாட்டின் கடைசி மன்னர் ஜார்ஜ் டூபோவூ, காலமானார். - Thedipaar.com\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற மிட் ரோம்னிக்கு பிரகாச வாய்ப்பு. - Thedipaar.com\nமாலத்தீவு: அதிபர் வாஹீத் ஹசன் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்த நஜீத் ஆதரவாளர்கள் எதிர்ப்பு. - Thedipaar.com\nஆன்லைனில் வேலை பார்க்காமல் பணம் வேண்டுமா\nவேலையே செய்யாமல் ஆன்லைனில் வருமானம்\nஅழகைப் பாதுகாக்க தினமும் ரூ.20,000 செலவு செய்யும் ...\nஊட்டி மலைப்பகுதியில் அஜ்மல்,ராதிகா ஆப்தே சென்ற ஆட்...\nஹேப்பி ஹஸ்பண்டை திருடியதாக பாவனா,ரீமா கல்லீங்கல் ம...\nபெப்சி சங்கத்தை உடைக்க தயாரிப்பாளர்கள் முயற்சியா\nசெல்வராகவனைக் கவர்ந்த ரொமாண்டிக் பாடல். - Thedipaa...\nமெக்சிகோ நாட்டின் நகர வீதியில் 10 தலையில்லா முண்டங...\nதோட்டா போல பாயும் நவீன கதிர்வீச்சு ஆயுதம். அமெரிக்...\nபுதிய இரயில்வே அமைச்சராக முகுல்ராய் பதவியேற்றார். ...\nரூ.550 கோடி ஊழல் புகார்: தயாநிதி மாறனின் நிதி ஆவணங...\nநகைக்கடைகளின் மூன்று நாள் போராட்டம் முடிவுக்கு வந்...\nசீனா: அருங்காட்சியகத்தில் கலைபொருட்களை திருடியவருக...\nவிஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ‌கையெழுத்து பிரதிகள்...\nவடகொரியாவின் உளவு ராக்கெட்டை சுட்டு வீழ்த்துவோம்: ...\nஐ.நா. தீர்மானம்: பிரதமர் திசை திருப்புவதாக சீமான் ...\nகேரள பட்ஜெட்டில் முல்லை பெரியாறு புதிய அணைக்கு ரூ....\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி பிரதமரின் தெள...\nகூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை...\nபிரதமர் மன்மோகன்சிங் ஆதரவு அறிவிப்பால் போராட்டம் ந...\nமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத பட்ஜெட்டால் மும...\nராஜ்யசபா தேர்தலில் போட்டி வேட்பாளர்களை களமிறக்க எட...\nடண்டாஸ் (Dundas) நகரில் டிராக்டருக்கு அடியில் சிக்...\nரஷ்யாவின் பகவத்கீதை தடை செய்யப்படுமா\nதிபெத் தீக்குளிப்புக்களை விசாரிக்க ஆஸ்திரேலியா எடு...\nடோங்கா நாட்டின் கடைசி மன்னர் ஜார்ஜ் டூபோவூ, காலமான...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற மிட் ரோம்னிக்...\nமாலத்தீவு: அதிபர் வாஹீத் ஹசன் பாராளுமன்றத்தில் உரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/actors/06/147457", "date_download": "2018-05-22T21:39:27Z", "digest": "sha1:XB4Z5UTDZXXZTBUVNO54BKDF5UIHOJPK", "length": 5719, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "After Vijay and Ajith, Nayanthara Only Made It ! - Cineulagam", "raw_content": "\nஜில்லா, தெறியில் நடக்காதது தளபதி-63ல் நடக்கப்போகின்றது, யோகிபாபு கலக்கல் பேட்டி\nதிருமணம் முடிந்த ஒரு வாரத்தில் இவ்வளவு கவர்ச்சியான போட்டோ ஷூட் தேவையா - புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய தமன்னா, ரசிகர்களே அசந்த புகைப்படம் இதோ\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nமுருகதாஸ் படத்தில் விஜய்யின் லுக்- வெளியான புகைப்படம், கொண்டாடும் ரசிகர்கள்\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nபோராட்டக்காரர்களை இரக்கமின்றி துப்பாக்கியால் சுடும் பொலிசார் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி\nதிருநங்கையிடம் பொலிசார் செய்த செயல்: காண்போரை கண்ணீர் கடலில் ஆழ்த்திய வீடியோ\nஎழு வருடங்களாக மாடல் அழகியை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தொழிலதிபர்\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.sammanthurainews.com/2017/09/settlement.html", "date_download": "2018-05-22T21:38:30Z", "digest": "sha1:F3D7TYVFLIPGH7JATOI4DTZ2HQCGFXRF", "length": 10259, "nlines": 56, "source_domain": "www.sammanthurainews.com", "title": "குச்சவெளி இலந்தைகுளம் பாடசாலை காணி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ... - Sammanthurai News", "raw_content": "\nHome / இலங்கை / குச்சவெளி இலந்தைகுளம் பாடசாலை காணி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ...\nகுச்சவெளி இலந்தைகுளம் பாடசாலை காணி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ...\nby மக்கள் தோழன் on 11.9.17 in இலங்கை\nதிருமலை மாவட்டத்தின், குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குச்சவெளி இலந்தைகுளம் முஸ்லிம் வித்தியாலத்திற்கான காணிப் பிரச்சினை கடந்த சுனாமிக்கு பின்னர் 2006ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாகும். அன்றுமுதல் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக இருந்துவந்த காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத் தலைவருமான ஆர்.எம். அன்வரின் முயற்சியினால் நிரந்தர தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்களின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நசீர் அஹமட் அவர்களின் தலைமையில் மாகாண காணி ஆணையாளர் அனுர தர்மதாஸ, குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன், முன்னால் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் மொஹமட், பாடசாலையின் அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு குறித்த பாடசாலைக் காணி தொடர்பாக திருமலையிலுள்ள முதலமைச்சரின் காரியாலயத்தில் 2017.09.11ஆந்திகதி - திங்கட்கிழமை ஆராயப்பட்டு நிரந்தர தீர்வு பெறப்பட்டுள்ளது.\nபாடசாலைக்கான தகுந்த காணியினை ஏலவே வழங்கப்பட்ட பாடசாலைக்கான 3 ஏக்கர் விஸ்தீர்ணமுள்ள காணி ஒரு ஏக்கர் விஸ்தீரணமுள்ள ஆசிரியர் விடுதிக்குமான காணி பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் வழங்கப்பட்ட பாடசாலைக்கான 3 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்பான்மை இனத்தை சேந்த ஒருவருக்கு சுமார் 80 பேர்ச் காணி இருப்பதாக பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது குறித்த நபருக்கான 80 பேர்ச் காணியினை பாடசாலைக்கு அருகாமையிலுள்ள வேறொரு பகுதியில் மாற்று காணியினை வழங்க\nஇது விடயமாக குறித்த பகுதிக்கான வலயக் கல்விப் பணிப்பாளர் மாகாண காணி ஆணையாளருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்புமிடத்து அவற்றை பாடசாலைக்கு விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும், குச்சவெளி பிரதேச செயலாளர் காணி பயன்பாட்டு குழுவிற்கு சமர்ப்பித்து அவற்றை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் நிரந்தர முடிவாக தீர்மானிக்கப்பட்டது.\nஅவற்றை விரைவில் நடைமுறைப்படுத்தும்படி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சரினால் பணிப்புரை வழங்கப்பட்டதுடன்,\nகுறித்த காணி விடயமாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அவர்களும் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 11.9.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T21:50:41Z", "digest": "sha1:VMNSIPV5VL7JUHE3O67OMV5T3OM7ZMEN", "length": 6277, "nlines": 68, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கார பணியாரம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபச்சரிசி – அரை கப்\nபுழுங்கல் அரிசி – அரை கப்\nவெந்தயம் – அரை மேசைக்கரண்டி\nவெள்ளை உளுந்து – ஒரு மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி\nஉப்பு – ஒரு தேக்கரண்டி\nதேங்காய் துருவல் – அரை கப்\nபெரிய வெங்காயம் – ஒன்று\nபச்சை மிளகாய் – 2\nகறிவேப்பிலை – 2 கொத்து\nகடுகு – அரை தேக்கரண்டி\nபெருங்காயத் துண்டு – குண்டு மணி அளவு\nகடலைப்பருப்பு – 1 1/2 மேசைக்கரண்டி\nபச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும். அதை போல வெந்தயம், உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊற வைக்கவும்.\nவெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலைப் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.\nஅரிசி மற்றும் உளுந்து ஊறியதும் கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்து உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த மாவுடன் தேங்காய் துருவல், நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஊற வைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு போட்டு லேசாக சிவக்க விடவும்.\nஎல்லாவற்றையும் மாவுடன் சேர்த்த பிறகு தாளித்தவற்றையும் மாவுடன் ஊற்றி கரண்டியால் கட்டி இல்லாமல் நன்கு கலக்கிக் கொள்ளவும்.\nஅடுப்பில் பணியார சட்டியை வைத்து குழியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டியால் மாவை எடுத்து குழியில் முக்கால் அளவு ஊற்றவும்.\nபிறகு ஒரு தட்டை வைத்து மூடி வைக்கவும். பணியாரத்தின் மேல் புறம் வேகுவதற்காக மூடியை போட்டு 2 நிமிடம் மூடி விடவும்.\n2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் ஒரு நிமிடம் கழித்து எடுத்து விடவும். ஒரு குச்சியை வைத்து திருப்பினால் சுலபமாக திருப்ப வரும்.\nஇந்த பணியாரத்தை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF-13-%E0%AE%86%E0%AE%AF/", "date_download": "2018-05-22T21:45:06Z", "digest": "sha1:OMQHJYE4OCHPJCZS3EPT76GKJKICHJ44", "length": 10530, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "வேதாளை கிளையில் ரூபாய 13 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இதர சேவைகள்வேதாளை கிளையில் ரூபாய 13 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nவேதாளை கிளையில் ரூபாய 13 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிளை சார்பாக ரூபாய் 13490 மதிப்பிற்கு அரிசி, சமயல் ஆயில், மசாலா பொருட்கள், சவ்வரிசி, சேமியா, சர்க்கரை, பணம் ரூ 100 போன்றவை 70 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.\nகுவைத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nகீழக்கரையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T21:11:26Z", "digest": "sha1:JF4XS5WCWSFT25JXK6XA3O5VHHRGRVBN", "length": 9404, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறிவாற்றல் நரம்பு விஞ்ஞானம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅறிவாற்றல் நரம்பு விஞ்ஞானம் (cognitive neuroscience) என்பது அறிவாற்றல் உளவியலின் ஒரு பிரிவு. இது மன செயல்பாட்டின்போது மூளையின் அமைப்பையும் செயல்களையும் விவரிக்கிறது. அறிவாற்றல் உளவியல் என்னும் அறிவியலில் உயிரினங்களின் அறிவாற்றல் திறன்களான தகவல் சேமிப்பு, படைப்பாற்றல், மொழி உற்பத்தி, மக்களையும் பொருட்களையும் அடையாளம் காணுதல், பகுத்தறிதல், தீர்வு காணுதல் போன்ற செயல்களுக்கு எவ்வாறு மூளை மன செயல்முறைகள் பொறுப்பாகின்றன என்பதை அறியலாம். காயம்பட்ட மூளையிலும் நரம்புகளிலும் ஏற்படும் செயல்பாட்டை வைத்து, இயல்பான மனநிலை செயல்பாடுகளை ஊகிக்கலாம். மூளை காயமடைந்த நோயாளிகளை ஆய்வு செய்வதன் மூலமும் அவர்களின் குறையுடைய செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிப்பதன் மூலமும் சான்றுகள் கிடைக்கும்.\nவெவ்வேறு மூளைப் பகுதியில் காயமடைந்த இரு நோயாளிகள் வெவ்வேறு குறையுடைய செயல்களை வெளிப்படுத்துவர். முதல் நோயாளிக்கு அச்சு எழுத்துக்களைப் படிப்பது கடினமாயிருந்தால் இரண்டாவது நோயாளிக்கு அச்சு எழுத்துக்களைப் படிப்பது எளிதாயிருக்கும். ஆனால் பேசுவதைப் புரிந்து கொள்வது கடினமாயிருந்து. முதல் நோயாளியோ பேசுவதை எளிதாகப் புரிந்து கொண்டார். இதிலிருந்து விஞ்ஞானிகள் மூளையில் பேச்சைப் புரிந்து கொள்ள தனிப்பகுதி இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வேலைக்குச் சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். இது அறிவாற்றல் நரம்பு உளவியலை அறிவாற்றல் நரம்பு விஞ்ஞானத்திலிருந்து வேறுபடுத்தியது. ஆனால் குறிப்பாகப் புலனுணர்வு நிகழ்வுகள் அடிப்படையில் நரம்பியல் வழிமுறைகளைக் கண்டறிவதில் கவனம் செலுத்தியது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2018-05-22T21:12:39Z", "digest": "sha1:CJC33OADHAOXYZY4MFXYEATHS2XRPCBV", "length": 8206, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "நற்கருணை சிமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபித்தளையால் ஆன நற்கருணை சிமிழ்\nநற்கருணை சிமிழ் (ஆங்கிலம்:Pyx) என்பது ஒரு சிறிய வட்டவடிவான கொள்கலன் ஆகும். இது கத்தோலிக்கம், பழைய கத்தோலிக்கம் மற்றும் ஆங்கிலிக்கம் ஆகிய சபைகளில் அருள்பொழிவு செய்யப்பட்ட நற்கருணையினை நோயாளிகளுக்கோ அல்லது இறக்கும் தருவாயில் இருப்பவருக்கோ எடுத்து செல்ல பயன்படும் ஒரு பாத்திரம் ஆகும். இது பொதுவாக உள்ளங்கை அளவானதாகவும், குறைந்த எடை உடையதாகவும் இருக்கும். இதனைப்பயன்படுத்த எடுத்து செல்லும் போது இதனை ஒரு சிறிய பையில் இட்டு குருவின் கழுத்தில் கயிறினால் தொங்கவிடுவர். தவறுதலாக நற்கருணையினை தொலைக்காமல் இருக்க இவ்வாறு செய்யப்படுகின்றது. நற்கருணை பேழையிலிருந்து இது அளவிலும் பயன்பாட்டிலும் வேறுபட்டதாகும்.\nஇது ஆங்கிலத்தில் Pyx என அழைக்கப்படுகின்றது. இதன் மூலச்சொல்லான pyxis என்னும் இலத்தீன் சொல் கிரேக்க சொல்லான πυξίςஇல் இருந்து ஒலிபெயர்க்கப்பட்டது. பாக்ஸ் மர கொள்கலன் என்பது இதன் பொருள்.\nநற்கருணைக்கான புறா வடிவ கலன்\nபண்டைய காலத்தின் பிற்பகுதியில் கிழக்கில் நற்கருணையினை புறா வடிவ கலனில் தொங்கவிடும் வழக்கில் இருந்து இக்கலம் உருவானது என்பர். இது பிரான்சு நாட்டில் வழக்கில் இருந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நற்கருணை சிமிழ்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-22T21:13:04Z", "digest": "sha1:ZLFVSNEQ43T2NJVN45RJO5BLW6MDDUVF", "length": 5183, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஆபிரகாம் பண்டிதர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆபிரகாம் பண்டிதர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nதமிழிசையில் மறைக்கப்பட்ட மெய்யுணரவாளர்களில் குறிப்பிடத்தக்கவர் இவர். இவரை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் பெரும்பொறுப்பு நம்மிடமுள்ளது. இவரைப் பற்றிய கருத்தை எழுதுவதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இக்கட்டுரை மென்மேலும் வளர்ச்சியடைய விபரமறிந்தவர்கள் உதவுங்கள். நன்றிகளுடன். --சிங்கமுகன் 16:24, 30 ஏப்ரல் 2011 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2013, 06:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/latest-news/technology-news/facebook-removes-more-than-200-apps-from-facebook/articleshow/64176056.cms", "date_download": "2018-05-22T21:42:42Z", "digest": "sha1:JVMPV3DBFTTZZVH5C5DBV7IL4C7PCRMK", "length": 24027, "nlines": 220, "source_domain": "tamil.samayam.com", "title": "facebook:facebook removes more than 200 apps from facebook | பயனர்கள் தகவல்களைத் திருடியதால், 200 அப்களை நீக்கியது பேஸ்புக்? - Samayam Tamil", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nபயனர்கள் தகவல்களைத் திருடியதால், 200 அப்களை நீக்கியது பேஸ்புக்\nபயனர்கள் தகவல்களைத் திருடியதால், 200 அப்களை நீக்கியது பேஸ்புக்\nபயனர்களின் தகவல்களைத் திருடியதாக கண்டறியப்பட்ட சுமார் 200 அப்களை பேஸ்புக் நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகடந்த சில மாதங்களுக்கு முன், பேஸ்புக்கில் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக கேம்பிரிட்ஜ் அனாலிடிக்ஸ் என்ற நிறுவனம் தகவல் வெளியிட்டது. இந்தத் தகவலையடுத்து, உலகம் முழுவதும்பேஸ்புக் குறித்த அச்சம் அனைவர் மத்தியிலும் உண்டானது. இதையடுத்து, அமெரிக்க அரசு இதுதொடர்பாக விசாரணையும் மேற்கொண்டது.\nஇதனிடையே, இந்தப் புகார்களை சரிசெய்யும் விதமாக, பயனர்களின் தகவல்களைத் திருடும் அப்ளிகேஷன்கள் பற்றி தனிப்பட்ட விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில், சுமார் 200 பேஸ்புக் அப்கள் பயனர்களின் தகவல்களைத் திருடுவதாகவும் கண்டறியப்பட்டது.\nஇந்நிலையில், இந்த அப்கள் பேஸ்புக்கிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nரூ.399, ரூ.149 திட்டத்தில் அதிரடி மாற்றம்; ஏர்டெல்...\n வாட்ஸ் அப், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்...\nஇந்திய ராணுவத்தில் செயற்கை நுண்ணறிவு ஆயுதங்கள்\nஏர்டெல் - அமேசான் கூட்டணியில் வெறும் ரூ.3,399க்கு ...\nதமிழ்நாடுஸ்டொ்லைட் போராட்டக்காரா்களை குறி வைத்து சுடும் காவல் துறை\nதமிழ்நாடுஎஸ்.வி.சேகரை கைது செய்ய இடைக்காலத் தடை\nசினிமா செய்திகள்ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஷூவின் விலை தெரியுமா\nசினிமா செய்திகள்சந்திரமுகியில் ஏமாந்து போன சிம்ரன்\nஆரோக்கியம்உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி\nஆரோக்கியம்தமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\nசமூகம்மதிய உணவு சரியில்லை எனக் கூறிய 5ஆம் வகுப்பு மாணவனை கம்பியால் தாக்கிய ஆசிரியர்\nசமூகம்வாஷிங் மெஷினால் ஓட்டை விழுந்த சட்டை; நிறுவனத்துடன் போராடி 32 மாதத்திற்கு பின் தீர்வு\nசெய்திகள்தலையெழுத்தை திருத்தி எழுதிய டுபிளசி: ஃபைனலில் சென்னை, ஹைதராபாத் போராட்டம் வீண்\n1பயனர்கள் தகவல்களைத் திருடியதால், 200 அப்களை நீக்கியது பேஸ்புக்\n2ஒன்பிளஸ் நடத்தும் ’பிளைன்ட் டெஸ்ட்’ - ஜெயிச்சா ஒன்பிளஸ் 6 பரிசு\n3ஜியோ பாட்சா எங்களிடம் பலிக்காது- வோடஃபோன் 35 ஆயிரம் கோடி வருமானம...\n4ஓ மை காட்.. அமேசான் சம்மர் சேல்.. 1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் ...\n5ரூ.399, ரூ.149 திட்டத்தில் அதிரடி மாற்றம்; ஏர்டெல்...\n6அன்னையர் தினத்தன்று அமேசானில் குறைந்த விலையில் கிடைக்கும் பரிசு ...\n7அமேசான் கோடை விற்பனை; ரூ.11,991 வரை தள்ளுபடியில் கிடைக்கும் அசத்...\n8ரூ.199க்கு 25 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால்: ஜியோ ஆஃபரால் ஆடிப்...\n9விமானத்தைப் போல் ரயிலிலும் பிளாக் பாக்ஸ்; விபத்தை தவிர்க்க சிறப்...\n10தொழில்நுட்ப உலகின் சக்திமிக்க 12 மனிதர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://vjdirector.ta.downloadastro.com/", "date_download": "2018-05-22T21:06:19Z", "digest": "sha1:WZDT75YQQ7NC4ICIZS3KJVI2DFHEN772", "length": 9150, "nlines": 99, "source_domain": "vjdirector.ta.downloadastro.com", "title": "VJDirector - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ ஒலியும் இசையும் >‏ ஒலி மற்றும் பல்லூடகம் >‏ VJDirector\nVJDirector - ஒரு அசைபட அறுவடைக் கருவி,\nதற்சமயம் எங்களிடம் VJDirector, பதிப்பு 2.7.1861.0 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nVJDirector மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nஒரு MP3 குறிப்பட்டைச் சேர்ப்பு மென்பொருள். எந்த ஒலி/ஒளி வடிவக் கோப்பையும் எம்பி3 மற்றும் வேவ் வடிவிற்கு எளிதில் மாற்றுங்கள். உங்கள் ஒலிக்கோப்புகளை எம்பி3 மற்றும் OGG ஒலி வடிவுகளுக்கு எளிதில் மாற்றுங்கள் பதிவிறக்கம் செய்க Bluefox FLAC MP3 Converter, பதிப்பு 3.01.12.1008\nVJDirector மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு VJDirector போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். VJDirector மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nWAV கோப்புகளை ஐ-பாட் சஃபுள் வடிவிற்கு பாதுகாப்பாக மாற்றுங்கள்.\nஉங்கள் பிசிஎம் கோப்புகளில் இருந்து ஆப்பிள் ஏஏசி கோப்புகளை உருவாக்குங்கள்.\nஎம்பி3 கோப்புகளை ஐரிவர் ஒலிக்கோப்பு வடிவிற்கு மாற்றுங்கள்\nமதிப்பீடு: 5 ( 93)\nதரவரிசை எண் ஒலி மற்றும் பல்லூடகம்: 402\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 18/05/2018\nஉரிமம்: இலவசச் சோதனை முயற்சி\nகோப்பின் அளவு: 159.79 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 2003\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 0\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 15,900\nபழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய\nஅனைத்து முந்தைய பதிப்புகளையும் பார்வையிடு\nபடைப்பாளி பெயர்: : NAGAsoft\nNAGAsoft நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1\n1 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2015-sep-25/current-affairs/110190.html", "date_download": "2018-05-22T21:49:26Z", "digest": "sha1:CD5DABQUQDM66VEANTUFQW4PYAR2F7SK", "length": 15557, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "‘‘டாடா, அம்பானி வேண்டாம்... விவசாயிகளைக் கூப்பிடுங்கள்!’’ | Kisan mela - Trichy - Pasumai Vikatan | பசுமை விகடன் - 2015-09-25", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஒரு ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் வருமானம்...வறட்சியிலும் வருமானம் தரும் நாட்டுமுருங்கை\nஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் லாபம் பங்கமில்லாமல் வருமானம் கொடுக்கும் பாசிப்பயறு...\nஏக்கருக்கு 5 குவிண்டால் உளுந்து... ரூ 1 லட்சத்து 52 ஆயிரம் வருமானம்...\nமரத்தடி மாநாடு: கொள்முதல் கொள்ளை... நெல் விவசாயிகளின் சோகம்\n22 மாவட்டங்களில் மாதிரி காய்கறி கிராமங்கள்\nபசுமை விகடன் வேளாண் கண்காட்சிப் பேச்சாளர்கள்...\n‘‘டாடா, அம்பானி வேண்டாம்... விவசாயிகளைக் கூப்பிடுங்கள்\nமண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா\nகார்ப்பரேட் கோடரி - 4\nவீட்டுக்குள் விவசாயம் - 15\nஇனி, உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை\nதூர்வாரும் பெயரில் மணல் கொள்ளை\nநீங்கள் கேட்டவை: மர வேலைக்கு மட்டுமல்ல, மருந்துக்கும் உதவும் மகோகனி\nபசுமை விகடன் - 25 Sep, 2015\n‘‘டாடா, அம்பானி வேண்டாம்... விவசாயிகளைக் கூப்பிடுங்கள்\nதிருச்சி மாவட்டம், தாயனூர் கிராமத்தில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தில்... கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, 22-ம் நிறுவன நாள் விழா மற்றும் கிஸான் மேளா (கண்காட்சி) ஆகியவை நடைபெற்றன. நிகழ்ச்சியில், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.\nடாடா,அம்பானி,திருச்சி மாவட்டம்,கிஸான் மேளா,வாழை சாகுபடி\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nபசுமை விகடன் வேளாண் கண்காட்சிப் பேச்சாளர்கள்...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://minnambalam.com/k/2017/12/07/ad1", "date_download": "2018-05-22T21:47:25Z", "digest": "sha1:OCJN43KYYB2PJDNFQGKRMCOB3BSKZQE6", "length": 9882, "nlines": 26, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: திருமாலுக்கு பிராட்டி... ராமானுஜருக்கு?", "raw_content": "\nவியாழன், 7 டிச 2017\nமோட்சம் பெறுவதற்கும், நாராயணின் அருளைப் பெறுவதற்கும் நாராயணனை மாத்திரம் நாடினால் போதாது... அவரது பத்தினியான பிராட்டியாரையும் சேர்த்தியாக கைங்கர்யம் செய்தால்தான் தியானித்தால்தான் வேண்டினால்தான் கேட்டது கிடைக்கும் என்று புருஷகாரம் பற்றி விளக்கமாகப் பார்த்தோம்.\nஆண்டாளின் பாசுரத்தில் இருந்து திராவிட வேதமாம் திருவாய்மொழியில் நம்மாழ்வாரின் பாசுரங்கள் வரை புருஷகாரத்துக்கு இலக்கணமாய் வகுத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம்.\nஆண்டாள் தான் கண்ணனை அடைவதற்காக கண்ணனின் முறைப்பெண்ணான நப்பின்னையை வேண்டுகிறாள்.நம்மாழ்வாரோ தன் மகளுக்கான விண்ணப்பமாக திருமாலியிடம் வேண்டும் ஒரு தாய்மொழியாக திருவாய் மொழியில் ஸ்ரீதேவி, பூதேவி, நப்பின்னை என்று முப்பிராட்டிகளின் தாய்மை பரிந்துரையையும் எதிர்நோக்கி எழுதிவிட்டார்.\nஆக... வைணவம் என்பது வாழ்வியலுக்கான கோட்பாடு. அதாவது இறைவனாகவே இருந்தாலும் அவனது மனைவி சொன்னால்தான் நடப்பது சீக்கிரமாக நடக்கும், உறுதியாக நடக்கும் என்றதொரு வாழ்வியல் செய்தியை புருஷகாரம் என்று அருளியிருக்கிறார்கள்.\nஎப்போதுமே ராமானுஜரின் சிஷ்யர்களுக்கு வைணவக் குறும்பு கொஞ்சம் அதிகம்தான். எம்பெருமானையும், எம்பெருமானாரான ராமானுஜரையும் ஒப்பிட்டு பல லீலா வினோதங்கள் நடத்தியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் ஒப்பிடுவது கூட அல்ல... வைணவத்தின் ஆச்சாரிய பரம்பரையின்படி எம்பெருமானரை விட எம்பெருமானர் சம்பந்தமே முக்கியம் என்ற முடிவுக்கு வந்தனர். இதை குருபரம்பரையில் விளக்கமாகவும் எழுதி வைத்துள்ளனர்.\nராமானுஜரை அடைந்தால் போதும்... எம்பெருமானை ராமானுஜர் வழியாக அடைந்துவிடலாம் என்பதே இன்று வரைக்கும் வைணவத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. திசைகள் மாறினாலும் இந்த சித்தாந்தம் என்றும் வைணவத்தில் மாறப் போவதில்லை.\nஅந்த வகையில்தான் ராமானுஜரின் சிஷ்யர்கள் யோசித்தார்கள்.\n’ஏனப்பா... எம்பெருமானிடம் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நாம் பிராட்டியாரிடம் வேண்டுகிறோம். பிராட்டியாரின் புருஷகாரம் கிடைத்தால் அதன் மூலம் எம்பெருமான் நம் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கிறார். இது பக்தர்களுக்கானது.\nநாம் எம்பெருமானார் ராமானுஜரின் சீடர்கள். நமக்கு எம்பெருமானை\nவிட எம்பெருமானாரே முக்கியம். ஆச்சாரியனான எம்பெருமானாரின் அருள் கிடைத்தாலே நமக்கு எம்பெருமானின் அருள் கிடைத்த மாதிரிதான். அப்படியானால் எம்பெருமானார் நம் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு நாம் யாரை சிபாரிசுக்கு நாடுவது எம்பெருமானுக்கு பிராட்டி என்றால் எம்பெருமான் கல்யாண குணங்கள் நிறைந்தவன். நமது எம்பெருமானாரோ யதிராஜர். எதிராஜருக்கு ஏது பிராட்டி எம்பெருமானுக்கு பிராட்டி என்றால் எம்பெருமான் கல்யாண குணங்கள் நிறைந்தவன். நமது எம்பெருமானாரோ யதிராஜர். எதிராஜருக்கு ஏது பிராட்டி யதிராஜரின் கருத்தைக் கவர நாம் யாரை சிபாரிசுக்கு அழைப்பது யதிராஜரின் கருத்தைக் கவர நாம் யாரை சிபாரிசுக்கு அழைப்பது’ என்று சீடர்களுக்கு இடையில் விவாதம் போனது.\nஅட...இது எப்பேற்பட்ட விஷயமாக இருக்கிறது திருமாலுக்கு தாயார் என்றால் ராமானுஜருக்கு யார்\nபெரிய பிராட்டியார் புருஷகாரமாவதற்கு அவருடைய, க்ருபை, பாரதந்த்ரியம், அநந்யார்ஹத்வம் என்னும் மூன்று உயர்ந்த திருக்குணங்களே காரணம் என்பது ஸ்ரீவசனபூஷணம் சொல்லும் செய்தி. அதாவது கருணை,. இரக்கம், பெருந்தன்மை. தாய்மை என்பது யாது என்றால்... திருமாலே முடியாது என்று மறுத்தால் கூட அவரை மாற்றி ஏற்றுக் கொள்ள வைப்பதுதான் பிராட்டியின் தாய்மை. குற்றம் புரிந்தவனை கூட ஏற்க வைக்கும் குணம்தான் பிராட்டியின் தாய்மை.\nதிருமாலுக்கு இப்படி பிராட்டியார் என்றால் ராமானுஜருக்கு யார் ராமானுஜர் சிலரை வேண்டாம் என்று சொன்னால் கூட... இன்னார் சொன்னால் ராமானுஜர் ஏற்றுக் கொள்வார் என்ற தகுதியுடையவர் யார்\nதிருமாலுக்கு பிராட்டி... ராமானுஜருக்கு யார்\nஇந்த கேள்விக்கு பதிலறிய காத்திருங்கள்\nஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவரான வைணவச் செம்மல் ஜெகத்ரட்சகன் என்றும் இனிக்கும் பாசுரங்களோடு தனது சிறுவயதில் இருந்தே இனிய பயணம் நடத்திக் கொண்டிருக்கிறார். அவரது தமிழ் பற்றும் வைணவப் பற்றும் ஒரே நேர்க்கோட்டில் இணையாக இனிய பயணம் நடத்திக் கொண்டிருக்கின்றன. அப்பயணம் வெல்ல வாழ்த்துவோம்\nஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்\nவியாழன், 7 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/31_150090/20171207133148.html", "date_download": "2018-05-22T21:23:48Z", "digest": "sha1:SAE4PDDOF3R36OG47OZGU5HJAAECCIZC", "length": 6805, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "திருநெல்வேலியில் டெங்குக் காய்ச்சால் பெண் சாவு : ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்", "raw_content": "திருநெல்வேலியில் டெங்குக் காய்ச்சால் பெண் சாவு : ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nதிருநெல்வேலியில் டெங்குக் காய்ச்சால் பெண் சாவு : ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்\nநெல்லையில் டெங்குக் காய்ச்சல் பெண் ஒருவர் பலியானதை தொடர்ந்து அந்தப் பகுதியில் டெங்குக் கொசுக்களை ஒழிக்க மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் விடுதலை களம் நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்\nதிருநெல்வேலி சி.என்.கிராமம் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவரின் சுதா (22) டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்நிலையில் இன்று லட்சுமிபுரம் பகுதி மக்கள் தமிழர் விடுதலை கள மாவட்ட செயலாளர் முத்துக்குமார் மாநகர செயலாளர் மணிபாண்டியன் முன்னிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுற்றாலத்தில் சீசன் அறிகுறி : தலைகாட்டும் தண்ணீர்\nடாஸ்மாக் மதுக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு : நெல்லை ஆட்சியருக்கு புகார் மனு\nவிசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் : 11.5 கோடி உற்பத்தி பாதிப்பு\nதமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கப்போவதில்லை : கர்நாடக அரசியல் குறித்து வைகோ கருத்து\nநெல்லையப்பர் கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு\nபேரூராட்சி டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது\nகாற்றாலை விபத்தில் காயமடைந்த இருவரும் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sgnanasambandan.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2018-05-22T21:40:40Z", "digest": "sha1:C7IIJ6CKAGB2GP3PBKSGFB3BYDE6F52Y", "length": 23996, "nlines": 380, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: லத்தீன் இலக்கிய வரலாறு", "raw_content": "\nரோமானியரின் தாய்மொழி லத்தீன் ஒரு காலத்தில் தென் ஐரோப்பா முழுதும் பரவி செல்வாக்கு பெற்று, செவ்வியல் இலக்கியங்கள் பலவற்றை ஈன்று செம்மாந்திருந்தது. இன்று, உலகில் பெரும்பாலார் பயன்படுத்துகிற abcd முதலிய எழுத்துகள் லத்தீன் எழுத்துகளே. நெடுங்கணக்கை உருவாக்கிய ரோமானியர், கற்பனை வறட்சி காரணமாய், சிறந்த இலக்கியங்களைத் தோற்றுவிக்கும் திறனற்று வாழ்ந்தனர். அவர்கள் கிரேக்கத்தின்மீது படையெடுத்துச் சென்று அதைக் கைப்பற்றிய பின்பு, அந்நாட்டுப் படைப்புகளை அறிந்து, கற்றுத் தேர்ந்து, அவற்றின் சுவையில் மூழ்கி மயங்கி அவற்றை முன்மாதிரியாய்க் கொண்டு நாடகம், கவிதை, இதிகாசம், வரலாறு, தத்துவம் எனப் பல வகை நூல்களை ஆக்கினர். அவற்றுள் முக்கியமானவற்றின் வரலாற்றையறிவோம்:\nPlautus (பொ.யு.மு.3 ஆம் நூ.) இயற்றிய 21 நாடகங்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் Amphitruo கதை நம் அகலிகை கதையை நினைவூட்டும்; Menaechmi-யில் ஒரே தோற்றமுடைய இருவர் ஓரூரில் வசிப்பதால் உண்டாகும் ஆள் மாறாட்டம் சுவைமிகு நிகழ்ச்சிகளை விளைவிக்கிறது. (எங்கள் வீட்டுப் பிள்ளையை நினைவு கூர்க).\nLucilius (பொ.யு.மு. 2 ஆம் நூ.) ஒரு கவிஞர்; நிறையப் பாடிய அவரின் 1400 அடிகளே கிடைத்தன. தம் காலத்து அரசியல்வாதிகளை அவர் படம் பிடித்துக் காட்டியுள்ளார்:\n\"இப்போதெல்லாம் சட்டப் பேரவை உறுப்பினர்கள் பகல் முழுதும் மன்றத்தில் திரிகிறார்கள்; எல்லார்க்கும் ஒரேயோர் எண்ணம்; ஒரேயொரு வேலை: தந்திரமாய்ப் பேசி ஏமாற்றல், சூழ்ச்சி புரிதல், பிறரைப் புகழ்ந்துபேசி வசப்படுத்தல், யோக்கியராகக் காட்டிக்கொள்ள முயலுதல், மற்றவர் காலை வாருதல்\".\nஇது, மோசமான மனிதர்கள் பழங்காலத்திலும் இருந்திருக்கிறார்கள் என்பதையறிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.\nCicero (பொ.யு.மு. 1 ஆம் நூ.) வழக்குரைஞராயும் சொல்வல்லாராயும் ஆட்சித் தலைவராயும் விளங்கிய இவரது வழக்கு மன்ற வாதங்கள், தத்துவக் கட்டுரைகள், சொற்பொழிவுகள் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன; அவை மொழியின் உரைநடையை வளப்படுத்தின; அதை மேலும் செழிப்பித்தவர்கள் மூவர்:\nஅ --- Julius Caesar (பொ.யு.மு. 100-44) மாவீரர் என்பது பலர்க்குத் தெரியும்; செவ்வியல் எழுத்தாளர் எனச் சிலரே அறிவர். அவருடைய இரு நூல்களான De Bello Gallico (கோல் போர் – பிரான்சின் அப்போதைய பெயர் கோல்) De Bello civili (உள்நாட்டுப் போர்) என்பவை அவர் படை நடத்திச் சென்று பகைவரைத் தாக்கி வென்ற போர்களை விவரிப்பவை; தலைசிறந்த வரலாற்று ஆவணங்கள் என்பதற்காகவும் கருத்துத் தெளிவு, மொழித் தூய்மை, விழுமிய நடை, சுவை ஆகிய சிறப்புகளுக்காகவும் அவை போற்றப்படுகின்றன.\nஆ -- Sallustus (பொ.யு. மு. 87-35) சீசரின் தளபதிகளுள் ஒருவராய்ப் போர்புரிந்த இவரும் இரு வரலாற்று நூல்களுக்கு ஆசிரியர்: Bellum Jugurthinum (ஜுகுர்த்தா போர்). நிகழ்ச்சிகளைக் கதை போல, சுவை சொட்ட சொட்ட வர்ணிப்பதில் கைதேர்ந்த அவர் செய்நேர்த்தி, உளவியலறிவு ஆகியவற்றுக்காகப் பாராட்டப்படுகிறார்.\nகத்திலினாவை நம் கண்முன் நிறுத்துகிறார், பாருங்கள்:\n\"பழங்குடிமகன் கத்திலினா உடல் வலிமையும் மனத்திண்மையும் ஒருங்கே பெற்றவன்; ஆனால் தீமையில் நாட்டங் கொண்டவன். இளமையிலேயே அண்டை அயல் தகராறு, கொள்ளை, கொலை, உள்நாட்டு அமளி ஆகியவை அவனைக் கவர்ந்தன. அவனது கட்டுடல் நம்ப முடியா அளவுக்குப் பசி தாகம் குளிர் மற்றும் கண்விழிப்பை எளிதில் சமாளித்தது; அவனுடைய தீப்பண்புகள் துணிச்சல், தந்திரம், பச்சோந்தித்தனம், பாசாங்கு, பிறர்பொருள் வெளவல், உணர்ச்சித்தீவிரம் ஆகியன; உள்ளத்து நிறைவை ஒருபோதும் அறியாதவன்; எதுவாக இருந்தாலும், அது எல்லை மீறியதோ எட்டாக் கனியோ, இடைவிடாமல் நாடிக்கொண்டே இருப்பான்.\"\nஇ --- Varro -(பொ.யு.மு. 116-27) எழுதிக் குவிக்குங் கலையில் ஒப்பாரின்றி, எழுபது பொருள் குறித்து இயற்றிய 620 நூல்களுள் பெரும் பகுதி கிட்டவில்லை என்பது பேரிழப்பு. இலக்கிய விமர்சன முன்னோடி என்று பெயர் வாங்கிய அவர், ரோம் நகரில் நிறுவப்பட்ட அரசு நூலகத்துக்குத் தலைவராய் நியமிக்கப்பெற்று கெளரவமுற்றார்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 23:31\nLabels: இலக்கியம், கட்டுரை, லத்தீன், வரலாறு\nஆச்சர்யமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.\nதொடர்ந்து வாசித்து முதல் பின்னூட்டம் தந்துவரும் உங்களுக்கு என் அகங் கனிந்த நன்றி .\nஅறியத் தந்தைமைக்கு நன்றி ஐயா...\nஉங்கள் பின்னூட்டத்துக்கு என் மனம் நிறை நன்றி .\nஇலத்தீன் இலக்கியத்தில் பங்களிப்போர் பற்றி அறிந்து கொண்டேன். ஜூலியஸ் சீசர் மாவீரர் மட்டுமல்ல, செவ்வியல் எழுத்தாளரும் கூட என்றறிந்தேன். அரசியல்வாதிகளைப் பற்றி லுசிலியஸ் எழுதியதைப் படித்த போது அன்றிலிருந்து இன்று வரை அவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்ற உண்மை புரிந்தது. சுவையாகவும் பயனுள்ளதாகவும் அமைந்த கட்டுரைக்கு நன்றி\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nஎண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு, நான் சிறுவனாய் இருந்தபோது, ஒரு நாள் பெய்த மழையைப் பார்த்து என் கொள்ளுப் பாட்டியார் விளக்கினார்; ...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\n5000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி அடிப்படுத்தி நீண்ட நெடுங்காலம் ஆண்டார்களே\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nநூல்களிலிருந்து – 18 ஔவை சு. துரைசாமி (பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.radiovaticana.va/news/2018/02/12/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/1362894", "date_download": "2018-05-22T21:33:30Z", "digest": "sha1:A2V37HGCSLQ2REPX73FSBVK6ZXUK4MKE", "length": 9350, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "மதங்களிடையே நல்லுறவை வளர்க்கும் பங்களாதேஷிற்கு பாராட்டு - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ நிகழ்வுகள்\nமதங்களிடையே நல்லுறவை வளர்க்கும் பங்களாதேஷிற்கு பாராட்டு\nதிருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்த பங்களாதேஷ் பிரதமர்\nபிப்.12,2018. பங்களாதேஷ் நாட்டின் பிரதமர் Sheikh Hasina அவர்கள், இத்திங்கள் காலை, திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்து உரையாடினார்.\nஇச்சந்திப்பிற்குப்பின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், மற்றும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் நேரடிச் செயலர் பேரருள்திரு Antoine Camilleri அவர்களையும் சந்தித்து உரையாடினார் பிரதமர்.\nபங்களாதேஷிற்கும் திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், திருத்தந்தையின் அண்மை பங்களாதேஷ் திருப்பயணத்தின்போது வழங்கப்பட்ட சிறப்பு வரவேற்பு குறித்தும், திருத்தந்தையின் நிகழ்வுகளில், கிறிஸ்தவரல்லாதவர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டது குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.\nபங்களாதேஷ் நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்து, குறிப்பாக, கல்வித்துறையில் ஆற்றிவரும் பணிகள் குறித்தும், மதங்களிடையே நல்லுறவை வளர்க்கவும், சிறுபான்மையினர் மற்றும் புலம்பெயர்ந்தோரைப் பாதுகாப்பதற்கு பங்களாதேஷ் நாடு எடுத்துவரும் நடவடிக்கை குறித்தும், பங்களாதேஷ் பிரதமருக்கும் திருப்பீட அதிகாரிகளுக்கும் இடையே நிகழ்ந்த பேச்சு வார்த்தைகளில் விவாதிக்கப்பட்டன.\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகியூப விமான விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்\n‘ஸ்கோலாஸ் ஒக்குரென்தெஸ்’ அலுவலகத்தில் திருத்தந்தை\nஜெர்மன் கத்தோலிக்கருக்கு, திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி\nதிருத்தந்தையின் மறைக்கல்வியுரை : திருமுழுக்கில் புது வாழ்வு\nஉயிரை அன்புகூர்ந்து பாதுகாக்க முன்வருவதே உண்மை அன்பு\nபுலம்பெயர்ந்தோரை வரவேற்று பாதுகாப்பதில் சமய நிறுவனங்கள்\nமறைக்கல்வியுரை : திருமுழுக்குச் சடங்குகள் வெளிப்படுத்துபவை\nஉண்மையை அச்சமின்றி கூறும் இறைவாக்கினர்கள் தேவை\nமறைக்கல்வியுரை : நமக்கு புதிய வாழ்வைத் தருவது திருமுழுக்கு\nஇத்தாலிய ஆயர்களுக்கு திருத்தந்தை உரை\n14 புதிய கர்தினால்களுள் ஆசியாவிற்கு மூவர்\n12 இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்க்கைமுறைகள் ஏற்பு\nசிலே நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம்\nதிருத்தந்தை, பெனின் அரசுத்தலைவர் சந்திப்பு\nபன்னாட்டுத் தூதர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை\nசிலே ஆயர்களுடன் திருத்தந்தை மேற்கொண்ட முதல் சந்திப்பு\nஉரையாடலும், கூட்டுறவும் மிக அவசியமான தேவைகள்\nதாய்லாந்து புத்தமதத் துறவிகளைச் சந்தித்த திருத்தந்தை\nஉரோம் மறைமாவட்டத்தின் ஆன்மீக நோய்கள் பற்றி திருத்தந்தை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilaram.blogspot.com/2010/10/sir-i-love-you.html", "date_download": "2018-05-22T21:11:11Z", "digest": "sha1:L7FLATCQF5ZPHR74PZDNJNIHHYQY6MKR", "length": 35299, "nlines": 236, "source_domain": "tamilaram.blogspot.com", "title": "Kuru Aravinthan: சார்… ஐ லவ்யூ! - Sir I Love You!", "raw_content": "\nஇது உங்களுக்கான வலைப்பூ... எல்லை இல்லா வானத்தில் சிட்டுக் குருவிகளாய் சிறகடிப்போம் வாருங்கள், உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்\n(‘மகளுக்கு வரன் தேடித் திருமணம் செய்து வைக்கும் அம்மாக்களைத்தான் பார்த்திருக்கிறேன், ஆனால் இவளோ வித்தியாசமாய்… சீ இஸ் கிறேட்\nநியூஜேர்சியில் உள்ள நியூபோர்ட் சென்டர் மாலில் உள்ள தனது கடையை மூடிவிட்டு சுசீலா வெளியே வந்த போது வழக்கத்துக்கு மாறாக வானம் இருண்டு வெண்மணலை வாரி இறைப்பது போல பூம்பனி கொட்டிக் கொண்டிருந்தது. போதாக்குறைக்கு காற்றோடு சேர்ந்து குளிர் வேறு ஊசியால் குத்திக் கொண்டிருந்தது. திறந்தவெளி கார் பார்க்கில் நிறுத்தப் பட்டிருந்த கார்கள் எல்லாம் வெண்பனியால் போர்வை போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தன.\nசுசீலா அங்கே நிறுத்தி இருந்த தனது காரில் படிந்திருந்த பனித் துகள்களைத் துடைத்து சுத்தம் செய்து விட்டு, காரை ஸ்டார்ட் செய்து மெதுவாக ஓட்டிக் கொண்டு வந்த போது முன் வீதியோரம் நிறுத்தப் பட்டிருந்த வெள்ளை நிறக்கார் ஒன்று அவளது கவனத்தைக் கவர்ந்தது.\nகாரின் சொந்தக்காரராய் இருக்கலாம், காரைச் சுற்றிச் சுற்றி வருவதும் கதவைத் திறப்பதற்காக அதை இழுத்துப் பார்ப்பதுமாக இருந்தார். அவருக்கு ஏதாவது உதவி தேவைப் படலாம் என்று எண்ணி தனது காரை அவருக்கு அருகே நிறுத்தி விட்டுக் கீழே இறங்கி வந்தாள் சுசீலா\nஅவர் நிமிர்ந்து அவளைப் பார்த்தார். பனி ஆடையில் அவரது முகம் மட்டும் வெளியே தெரிந்தது - ஒரு எஸ்கிமோபோல நீண்டதொப்பி காதோடு சேர்த்து தலையை மூடிக்கொண்டிருந்தது.\n’ என்றார் கம்பீரமான் குரலில்\nஅவர் சற்றுத் தயங்கிவிட்டு ‘ஆமா\nஅவள் ஒவ்வொரு கதவாகப் பிடியில் கைவைத்து இழுத்துப் பார்த்தாள். ஏமாற்றம் தான் மிஞ்சியது.\n‘சாவி இருந்தால் நானே கதவைத் திறந்திருப்பேனே\n‘புரியுது, உள்ளே வைத்துக் கதவைச் சாத்தீட்டீங்க, அப்படித்தானே\n‘இப்போ என்ன செய்யப் போறீங்க\n‘உங்க கிட்ட செலுலர்போன் இருந்தால் கொடுங்களேன், ஏ.ஏ.ஏக்கு போன் பண்ணினா அவங்க வந்து கதவைத் திறந்து விடுவாங்க\n‘இந்தக் கொட்டும் பனியிலே அவங்க வர ரொம்ப நேரமெடுக்கும், அதுவரை காத்திருந்தா நீங்க குளிரில் விறைச்சுப் போயிடுவீங்க\n‘அப்போ என்னை என்ன தான் செய்யச் சொல்லுறீங்க’ இயலாமையின் தொனியில் கேள்வி பிறந்தது.\n‘உங்க வீடு அருகில் இருக்கா\n‘உங்க வீட்டிலே இதற்கு ஒரு மாற்றுச் சாவி இருக்கும் தானே\n‘என்கூட காரில் வாங்க, நாங்க அங்கே போய் சாவியை எடுத்திட்டு வருவோம்’.\n‘வேணாம், உங்களுக்கு ஏன் வீண் சிரமம்\n ஒருவருக் கொருவர் அவசரத்திற்கு உதவி செய்யாவிட்டால் ஏன் இந்த மனித வாழ்க்கை வாங்க, வந்து காரில ஏறுங்க வாங்க, வந்து காரில ஏறுங்க’ அவரது பதிலுக்குக் காத்திராமல் அவள் தனது காரின் கதவைத் திறந்து விட்டாள். அவர் தன் வீட்டுக்கு வழிகாட்ட, அவள் காரை ஓட்டிச் சென்றாள்.\nபல்கலைக்கழக கம்பவுண்டுக்கு உள்ளே பிரமாண்டமான ஒரு பங்களா முன் கார் நின்றது.\nஅவள் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.\n‘இது... இது... புரொபஸர் ராமநாதனோட பங்களா தானே\nஅவர் கீழே இறங்கி தலையை மூடியிருந்த தொப்பியைக் கழட்டினார்.\n அப்படியே இருக்கிறீங்க, என்னை ஞாபகம் இருக்கா, நான் தான் சுசீலா\n’ அவர் நினைவிற்குக் கொண்டு வரப்பார்த்தார்.\nமுன்பு நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றி அவருக்கு அவள் ஞாபகமூட்டினாள். பாடம் முடிந்து கேள்வி கேட்கும் நேரத்தில் அவள் அவரிடம் சிரித்துக் கொண்டே ஒரு கேள்வி கேட்டாள்,\n உங்க இளமையின் ரகசியம் என்ன\n‘அதுவா தினமும் காலையில் எழுந்து ஜாக்கிங் போறேன், உணவு விஷயத்தில் ரொம்பக் கண்டிப்பாக இருக்கிறேன், கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது.. அவ்வளவுதான்’ அவரும் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.\n’ என்று அவள் ஏமாற்றத்தோடு கேட்டபோது எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். அவரிடம் இருந்து வேறு ஏதாவது பதிலை எதிர்பார்த்தாளோ என்னவோ, பதில் சப்பென்றிருந்தது.\n‘இப்போ புரியுது, வாயாடி சுசீலாதானே\"\" சிரித்துக் கொண்டே கடந்த காலத்தை அவர் நினைவுபடுத்திப் பார்த்தார்.\nஅவள் தன்னைப் பற்றி, பட்டப்படிப்பு முடிந்தபின் தன் வாழ்க்கையில் நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொன்னாள்.\nஅவரிடம் படித்தது, திருமணமானது, ஒரு பெண்ணுக்குத் தாயானது, கார் விபத்திலே குடிகாரக் கணவனை இழந்தது, அவர் விட்டுச் சென்ற கடையின் வருமானத்தில் இப்போது சீவனம் நடத்துவது, இப்படிப் பல விடயங்களையும் அவரிடம் சொன்னாள்.\n‘புக்ஸ் படிச்சிட்டிரு, நான் காப்பி கொண்டு வர்றேன்\nஅவர் சமையலறைக்குள் நுழைந்ததும், ஹோலை நோட்டம் விட்டாள் சுசீலா. பெண்கள் இல்லாத வீடு என்பது புரிந்தது.\nஅங்குமிங்குமாக இறைந்து கிடந்த புத்தகங்களையும், பத்திரிகைகளையும் ஒழுங்கு படுத்தி வைத்தாள். டைனிங் ரூமில் கீழே விழுந்து கிடந்த மேசை விரிப்பை எடுத்து மேசையில் விரித்து பூச்சாடியை அதற்குமேல் வைத்து அழகுபடுத்தி விட்டாள். ஐந்து நிமிடத்தில் அந்த வரவேற்பறை பளீச்சென்று காட்சி தந்தது.\n’ சுடச்சுடக் காப்பியோடு வந்த ராமநாதனின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. அவரது புகழுரையில் அவளது முகம் பூவாய் மலர்ந்தது.\n‘எது எது எங்கே இருக்கணுமோ, அது அது அங்கே இருந்தால் தான் அது அழகு, அதற்கு மதிப்பு’ என்றாள்.\nஅவர் சட்டென்று நிமிர்ந்து பார்த்தார்.\n மகள் போனதோட எல்லாவற்றையும் மறந்திட்டேன், வாழ்க்கையில் பிடிப்பே இல்லாமல் போயிடிச்சு’ என்று பெருமூச்சு விட்டார்.\nமனைவி காலமானது, ஒரே மகள் அவரின் கண்டிப்பான வளர்ப்புப் பிடிக்காமல் தனக்குப் பிடித்தவனோடு வீட்டை விட்டு வெளியேறியது, அதன்பின் ஏனோ தானோ என்று தனிமையில் இங்கே வாழ்வது, இப்படிப் பல விடையங்களையும் அவளிடம் மனம்விட்டுப் பேசினார்.\nஆப்புறம் மாற்றுச்சாவியுடன் இருவருமாகச் சென்று அவரது கார் கதவைத் திறந்தார்கள். சுசீலாவிற்குப் பல முறை நன்றி சொல்லி விடைபெற்றார் ராமநாதன்.\nஅதன் பின்னர், அடிக்கடி நேரம் கிடைத்தபோதெல்லாம் சுசீலாவின் கடைப்பக்கம் செல்லத் தொடங்கினார் ராமநாதன். ஆதன் மூலம் தனிமை என்ற அந்தப் பயங்கரமான சிறையில் இருந்து மௌ;ள மௌ;ளத் தன்னை விடுவித்துக் கொள்வது போன்ற ஒரு வகை உணர்வு அவருக்கு ஏற்படத் தொடங்கியது.\nசுசீலாவின் வேண்டுகோளின் படி வார இறுதி நாட்களில் அவளது வீட்டிற்குச் சென்று அவளின் பதினெட்டு வயதான மகள் நிலாவிற்கு பிரத்தியேக டிய+ஷன் கொடுக்கத் தொடங்கினார். அங்கே தான் ஒருநாள் கணிதத்தில் கல்குலஸ் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது அவர் சற்றும் எதிர்பாராத அந்த நிகழ்ச்சி நடந்தது. பாடம் நடக்கும் போது நிலாவின் கவனம் முழுவதும் பாடத்தில் இல்லாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவர் அப்போது கவனித்தார்.\n‘இல்லை, யூ ஆர் ஸோ.. ஹாண்ட்ஸம்..’ என்றாள் சட்டென்று\nஅந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவர் ஒரு கணம் அதிர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தார்.\n\"\" என்றாள் நிலா மெல்லிய புன்சிரிப்போடு.\n‘என்னம்மா, நீ படிப்பிலே கவனம் செலுத்தலையே’ என்றார் கண்டிப்பான குரலில்.\n‘நீங்க அழகாய் இருக்கிறீங்க என்று சொல்லக்கூட எனக்கு அனுமதி இல்லையா ஸார்\nஅவர் ஒரு வினாடி தயங்கி, ‘சொல்லலாம், ஆனால் படிக்கும் போது பாடத்தில் மட்டும் தான் கவனம் செலுத்தணும்\n\"\"அப்படின்னா, பாடம் முடிந்ததும் உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்\nபாடம் முடிந்து அவர் வீட்டிற்குக் கிளம்பும் போது அவள் ஓடிவந்து வழிமறித்தாள்.\nஅவள் உடனே அவருக்கு அருகே வந்து ‘ஐ லவ்யூ’ என்று சொல்லி சட்டென்று அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.\nஅவர் அதிர்ச்சியில் ஒருகணம் உறைந்து போய்விட்டார். அவரளவில் அவரது மகள் ஓடி வந்து \"அப்பா\" என்று ஆசையுடன் கட்டியணைத்து முத்தம் தந்தது போல உள்ளம் குளிர்ந்து போனாலும் மனசுக்குள் ஏதோ உறுத்தியதால் தன்னைச் சுதாரித்துக் கொண்டு,\n‘டூ யூ லைக் மீ\n’ ஐ லவ் யூ நான் உங்களைக் காதலிக்கிறேன்’ என்றாள் நிலா உறுதியாக.\n, உனக்கு அதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா உன்னைவிட வளர்ந்த பெண் ஒருத்தி எனக்கு இருக்கிறாள். இப்படி எல்லாம் தத்துப்பித்துனு நீ சொல்லக் கூடாது உன்னைவிட வளர்ந்த பெண் ஒருத்தி எனக்கு இருக்கிறாள். இப்படி எல்லாம் தத்துப்பித்துனு நீ சொல்லக் கூடாது நான் உன் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறவன் நான் உன் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறவன்\nஅவர் பதில் சொல்ல வார்த்தைகளைத் தேடுவதற்குள், அவள் தனது அறைக்குள் ஓடிச்சென்று கதவை அடித்துச் சாத்திக் கொண்டாள். அவளிடம் எங்கேயோ ஏதோ குறைபாடு இருக்கிறது என்பது அவருக்கு உடனே புரிந்தது.\n‘உன்னைப் போலவே உன் பெண்ணும் வாயாடியாக இருக்கிறாள்’ கடைப்பக்கம் சென்ற போது அவர் சுசீலாவிடம் பீடிகை போட்டார் ராமநாதன்\nதொடர்ந்து, அவர் நிலா நடந்து கொண்ட விதத்தை எடுத்துச் சொன்னபோது, சுசீலாவிற்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது.\n‘அப்பா இல்லாத பொண்ணு, அதனாலே தான் பாசத்திற்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் திண்டாடுறா\"' மகளின் சார்பில் மன்னிப்புக் கேட்டாள் சுசீலா\n‘கவலைப்படாதே சுசீலா, இந்த வயதிலே இதெல்லாம் இயற்கையாக ஏற்படுகிற ஒருவகை ஈர்ப்புதான் இது, ஆனால் யாரிடம் சொல்லணும்னு தெரியாம சொல்லிட்டா போகப் போக சரியாய்ப் போயிடுவா.’\n அவளோட பிடிவாதம் எப்படிப் பட்டதென்று எனக்குத் தான் தெரியும் அவ மனதிலே இருக்கிற தப்பான எண்ணத்தை வளரவிடாமல் உடனே மாத்தணும், அதற்கு நீங்க தான் எனக்கு ஒரு உதவி செய்யணும்.. செய்வீங்களா அவ மனதிலே இருக்கிற தப்பான எண்ணத்தை வளரவிடாமல் உடனே மாத்தணும், அதற்கு நீங்க தான் எனக்கு ஒரு உதவி செய்யணும்.. செய்வீங்களா’ என்றாள் சுசீலா தயக்கத்துடன்.\n‘புத்திமதிகளை எல்லாம் கேட்கக்கூடிய நிலையில் அவள் இல்லை, இதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு, என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிப்பீங்களா\n எனக்கும் ஒரு நிரந்தரமான துணை வேண்டும், அதற்கு நீங்கள் தான் பொருத்தமானவர் என்பதை உங்களோடு பழகும் போது நான் நன்கு புரிந்து கொண்டேன். தவிர, என் பெண்ணுக்குப் பாசம் மிக்க ஒரு அப்பா வேண்டும், அது நீங்களாக இருந்தால் நல்லது எனபது என்னுடைய அபிப்பிராயம். ஏனென்றால் அவளுடைய மனதிலே தப்பான ஒரு உறவு முறையை வளர்த்து வைத்திருக்கிறாள். அது தவறு என்பதை உங்களால் தான் உணர்த்த முடியும்\n என்று உங்களைப் பார்த்துக் கேட்டாளே, அதனாலே நீங்கதான் இனிமேல் அவளுக்கு அப்பா என்று நாம அவளுக்கு நிரூபிக்கணும், எனக்காக இதைச் செய்வீங்களா’ அவரிடம் யாசிப்பது போல கையேந்தினாள் அவள்\nசுசீலா அழைப்பு மணியை அடித்தபோது நிலாதான் ஓடிவந்து கதவைத் திறந்து விட்டாள். வாசலில் மாலையும் கழுத்துமாகத் தாயும், புரெபஸர் ராமநாதனும் நிற்பதைக் கண்டு திக்குமுக்காடிப் போனாள்.\n‘நிலா இனி இவர் தான் உனக்கு அப்பா’ அம்மாவின் பார்வையின் அர்த்தம் அவளுக்குச் சொல்லாமலே புரிந்தது. அன்று முழுக்க மூவரும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளாமல் ஒரு மௌனப் படமாக நாள் நகர்ந்தது.\nஇரவு தற்செயலாக விழித்த நிலா, தன்னை அணைத்தபடி அம்மா படுத்திருப்பதைக் கண்டு சட்டென எழுந்து உட்கார்ந்தாள்.\n‘என்னம்மா இது, எத்தனை நாளைக்கு இப்படி என்னோட..’ சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் விம்மினாள் நிலா.\n‘சரி, சரி.. எனக்குத் தூக்கம் வருது, இப்ப நீங்க எழுந்து உங்க ரூமுக்கு போங்க, நான் தொந்தரவு இல்லாமல் தூங்க விரும்பறேன்\nமகளின் இந்தப் பேச்சால் சுசீலா மிகவும் நொந்து போனாள். தயக்கத்துடன் எழுந்த அவளை ஒரே பிடிவாதமாக பிடித்து இழுத்துச் சென்று ராமநாதன் இருந்த படுக்கை அறைக்குள் தள்ளிக் கதவைச் சாத்திவிட்டு வந்து கட்டிலில் விழுந்தாள் நிலா\nகாலையில் நிலா எழுந்து வந்தபோது சுசீலா சமையலறையில் காப்பி தயாரித்துக் கொண்டிருந்தாள்.\n‘தாங்ஸ், ஆமா அப்பா எங்கேம்மா\n’ சுசீலா நம்பமுடியாமல் கேட்டாள்.\n‘அவர் ஹால்ல பேப்பர் படிச்சிட்டிருக்கிறார்.’\n‘கொடு, நான் கொண்டு போய்க் கொடுக்கிறேன்.’ என்று வாங்கிக் கொண்டு போய் ராமநாதனிடம் நீட்டினாள்.\nபாசத்தோடு ‘அப்பா’ என்று அழைக்கும் குரலைக்கேட்டு எத்தனை காலமாச்சு என்று எண்ணிப் பெருமூச்சு விட்டவர் ஒன்றும் பேசாமல் அவளிடம் இருந்து காபியை வாங்கி மேசையில் வைத்தார்.\n‘ஒரு தாங்ஸ் கூடச் சொல்ல மாட்டீங்களா’ ஏக்கத்தோடு கேட்டாள் நிலா.\nஅவரது மௌனம் அவளது மனதை ஆழமாகப் பாதித்தது.\n‘நீங்க தாங்ஸ் கூடச் சொல்லவேண்டாம், என்னை மன்னிச்சிசேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, அதுவே எனக்குப் போதும் அவரது கைகளைப் பற்றிக் கொண்டு விம்மியபடி கேட்டாள் நிலா.\n’ என்றார் அவர் பதைபதைத்து.\n‘நான் உங்க மனசை நோகடிச்சுட்டேனப்பா, நான் எடுத்த முடிவு சரியோ, தப்போ.. ஆனா அதை நிறைவேத்திக்க நான் தேர்ந்தெடுத்த வழி முறை நிச்சயம் தப்புத்தானப்பா பிளீஸ் என்னை மன்னிச்சுடுங்க\nஅப்பா இறந்ததுக்கப்புறம் அம்மா எனக்காகவே வாழ்ந்தாங்க. அவங்க ஆசைகள் உணர்ச்சிகள் எல்லாத்தையும் கட்டுப்படுத்திக்கிட்டு ஒரு ஜடமாகவே வாழ்ந்துட்டிருந்தாங்க. முப்பத்தெட்டு வயசு ஒரு வயசா மறுகல்யாணம் பண்ணிக்குங்கம்மானு பலமுறை எடுத்துச் சொன்னேன், பிடிவாதமாய் மறுத்திட்டாங்க. அப்புறம் நீங்க எனக்கு அறிமுகமானீங்க. நீங்களும் அம்மாவும் நல்ல புரிந்துணர்வோடு பழகினீங்க, அதனாலே அம்மாவிற்கு நீங்க தான் ஏற்ற துணை என்று நான் முடிவெடுத்தேன். அதைச் செயற்படுத்த நான் ஒரு அதிரடி நாடகம் போட்டேன். அம்மாவை வழிக்குக் கொண்டுவர இதைவிட வேறு வழி எனக்குத் தெரியல்லை மறுகல்யாணம் பண்ணிக்குங்கம்மானு பலமுறை எடுத்துச் சொன்னேன், பிடிவாதமாய் மறுத்திட்டாங்க. அப்புறம் நீங்க எனக்கு அறிமுகமானீங்க. நீங்களும் அம்மாவும் நல்ல புரிந்துணர்வோடு பழகினீங்க, அதனாலே அம்மாவிற்கு நீங்க தான் ஏற்ற துணை என்று நான் முடிவெடுத்தேன். அதைச் செயற்படுத்த நான் ஒரு அதிரடி நாடகம் போட்டேன். அம்மாவை வழிக்குக் கொண்டுவர இதைவிட வேறு வழி எனக்குத் தெரியல்லை நான் எடுத்த முடிவு தப்பானதென்றால் என்னை மன்னிச்சுடுங்கப்பா… ப்ளீஸ் நான் எடுத்த முடிவு தப்பானதென்றால் என்னை மன்னிச்சுடுங்கப்பா… ப்ளீஸ்\n‘இல்லையம்மா…, நீ ஒரு தப்பும் பண்ணலை, மகளுக்கு வரன் தேடித் திருமணம் செய்து வைக்கும் அம்மாக்களைத்தான் பார்த்திருக்கிறேன், ஆனால் அம்மாவுக்குத் திருமணம் செய்து வைத்த முதல் பெண்ணை இப்போதான் பார்க்கிறேன். யூ ஆர் கிறேட்\n அப்போ என்மேலே உங்களுக்குக் கோபமில்லையே’ அவள் விழி உயர்த்தி ஆவலாய்க் கேட்டாள்.\nமகளை அணைத்து அவளின் முன்னுச்சியில் பாசத்துடன் முத்தமிட்டார் ராமநாதன்.\nK.S.Balachandran's - கரையைத்தேடும் கட்டுமரங்கள்\nKulanthai Kavithaikal - குழந்தைக் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2005/12/blog-post_113531283878318656.html", "date_download": "2018-05-22T21:14:14Z", "digest": "sha1:CPR34HGS5U3BCHJUD2QAEFLW32TJR2P2", "length": 11661, "nlines": 306, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இட ஒதுக்கீடு பற்றி சுவாமி அக்னிவேஷ்", "raw_content": "\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇட ஒதுக்கீடு பற்றி சுவாமி அக்னிவேஷ்\nஇன்றைய தி ஹிந்துவில் இருந்து\nஇட ஒதுக்கீடு பற்றிய அரசியல் அமைப்புச் சட்ட மாற்றத்தை வரவேற்கும் சுவாமி அக்னிவேஷ், அதே நேரம் சிறுபான்மை கல்விக்கூடங்களுக்கு விலக்கு அளித்திருப்பது கூடாது என்று அதனை எதிர்க்கிறார்.\nமக்களவையில் 104வது அரசியலமைப்புச் சட்ட மாற்ற மசோதா புதன்கிழமை நிறைவேறியது. நேற்று மாநிலங்கள் அவையிலும் நிறைவேறியுள்ளது.\nஆனால் இதையடுத்து ஒவ்வொரு மாநிலமும் தனியான சட்டங்களைக் கொண்டுவரவேண்டும். அதுவரையிலும் அந்த மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மீது எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. இப்பொழுது இயற்றப்பட்டுள்ள அரசியல் அமைப்புச் சட்ட மாற்றம் தனியார் கல்லூரிகளில் சமூகம்/கல்வி ஆகியவற்றால் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்யக்கூடிய அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. அவ்வளவே.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதேன்கூடு - தமிழ்மணம் போன்ற ஒரு திரட்டி\nஇட ஒதுக்கீடு பற்றி சுவாமி அக்னிவேஷ்\nஏ.கே.செட்டியார் எடுத்த காந்தி ஆவணப்படம்\nசாகித்ய அகாதெமி விருதுகள் - 2005\nஇட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது\nதமிழ் பதிப்புலகம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை\nநுழைவுத் தேர்வு மோசடி பற்றிய கவனம் தேவை\nஇட ஒதுக்கீடு பற்றிய மசோதா - update\nஎம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி ஆக்ரமிப்புகள்\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு\nநரேந்திர ஜாதவுடன் ஒரு நேர்முகம்\nஹைதராபாத், சென்னை புத்தகக் கண்காட்சிகள்\nவோல்க்கர் அறிக்கை - நட்வர் சிங்கின் நிலைமை\nதமிழ் இணைய நுட்பம் பற்றிய சந்திப்பு\nஇட ஒதுக்கீடு - மறு பரிசீலனை மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.maarutham.com/2018/04/blog-post_18.html", "date_download": "2018-05-22T21:42:06Z", "digest": "sha1:GNOKOGXBRMXEJFI3F4WRJDXYPJENXARL", "length": 6737, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nகடந்த பல நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் மீண்டும் பணிக்கு திரும்பதாவிட்டால் அவர்கள் பணியில் இருந்து சுயமாக விலகிக் கொண்டதாக கருதப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஅதேநேரம் நிரந்தர பணியாளர்கள் அன்றைய தினத்திற்கு முன்னர் மீண்டும் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த காலத்துக்குறிய சம்பளத்தை வழங்காதிருப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஉயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.\nகல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தற்போதும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அதன் காரணமாக அனைத்து பணியாளர்களும் கட்டாயமாக எதிர்வரும் 17ம் திகதி அல்லது அதற்கு முன்னர் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nசம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த பல நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nகல்முனை ஆதார வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட தாய் மரணம்\nஇந்த இளம் கலைஞனை இனங்காண தவறுகிறதா\nசெல்லப்பிராணிகள் உங்களுக்கு கடித்து விட்டதா உங்களை பாதுகாக்கும் வைத்திய ஆலோசனை\nஇலண்டனில் இடம்பெற்ற கண்டன மக்கள் போராட்டம் இலங்கை தேர்தலிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளதா\nகுஞ்சுக் குளம் வரலாற்றில் பொறிக்கப்பட்டது வைரமுத்திரை\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/ias-ips-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-civil-services-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-05-22T21:45:16Z", "digest": "sha1:74CHRXVQATYX34B7IO5E75NYVMDXAPDI", "length": 23658, "nlines": 288, "source_domain": "www.tntj.net", "title": "IAS, IPS படிக்க Civil Services தேர்வு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeமாணவர் பகுதிகல்வி வழிகாட்டிIAS, IPS படிக்க Civil Services தேர்வு\nஇந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதிவிகளுக்குக்கான நுழைவு தேர்வை மத்திய அரசின் UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான (IAS, IPS, IFS etc…) முதல் கட்ட நுழைவு தேர்வு Civil Services Preliminary Examination 2011 விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவையே நிர்வகிக்கும் முக்கிய அரசு பதவிகளுக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப்படுவதர்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், கண்கானிப்பாளர் போன்ற பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். இந்த\nதேர்வை எழுதி வெற்றி பெறுவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும், காவல் துறை ஆணையராகவும், உள்துறை, உளவுத்துறை என இந்தியாவின் முக்கிய அதிகார பொருப்புகளில் அமர முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.\nமுஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே\nஇது வெறும் தேர்வு அல்லது வேலை மட்டும் அல்ல, இந்த பணிகளில் நாம் சேர்ந்தால்தான் நமது சமுதாயத்திற்க்கு பாதுகாப்பு அளிக்க முடியும்,\nகுஜராத்திலும், கோவையிலும் இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் முஸ்லீம்களுக்கு எதிரான கோர தாக்குதலுக்கு இந்த துறைகளில் நாம் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். சமுதாய முன்னேற்றத்திற்க்கும், பாதுகாப்பிற்க்கும் இது போன்ற தேர்வுகளில் நமது சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்சி பெற வேண்டும், தேர்சி பெற்று இது போன்ற பதவிகளில் அமருவதின் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். நமது உரிமையை மீட்க, சமுதாயாத்திற்க்கு பாதுகாப்பு வழங்க நாமும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) ஆக வேண்டும்\nஇந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை. இது போன்ற தேர்வுகளை எழுதி உயர்பதிகளில் இருப்பவர்கள் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள், இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, IAS,IPS தேர்வு மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருதாக்கத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய மாணவர்களின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.\nஇதை மாற்ற நாமும் UPSC (IAS,IPS) தேர்வு எழுதி தேர்சி பெற வேண்டும்,\nதேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.\nஇந்த தேர்விற்க்கு எப்படி தயாராவது\nஇந்த தலைப்பிலே பல புத்தகங்கள் புத்த கடையில் கிடைக்கும். அந்த அளவிற்க்கு இந்த தேர்வுகள் பிரபலம். பொதுவாக பயிற்சி நிறுவங்களில் சென்று பயிற்சி பெறுவதன் மூலம் எளிதில் இந்த தேர்வுகளில் வெற்றி பெறலாம். தமிழகத்தில் சென்னை சைதாபேட்டையில் உள்ள மனித நேர அறகட்டளை நடத்தும் பயிற்சி மையம் இது போன்ற தேர்வுகளுக்கு பிரசித்தி பெற்றது.\nபொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாகவும் பயிற்சி அளிக்கின்றனர்.\nமுஸ்லீம்களில் சிலர் Civil Services Examination பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றனர். சிலர் துவங்க இருகின்றனர். குறிப்பாக சென்னையில் கிரசென்ட் கல்லூரியில் ஒரு பயிற்சி மையம் உள்ளது. மேலும் ஆளந்தூர் , கள்ளக்குறிச்சியிலும் பயிற்சி மையம் உள்ளது.\nஎப்போது நாம் இதில் தேர்சி பெறுவது\nபயிற்சி மையங்களுக்கு பஞ்சமில்லை, பணமும் ஒரு பிரச்சனை இல்லை ( இலவச பயிற்சிகள் பல நடத்தப்படுகின்றன). வேறு என்ன குறை தகுதி உள்ள முஸ்லீம் மாணவர்கள்தான் குறை. முஸ்லீம் மாணவர்களிடம் இதில் தேர்சி பெரும் அளவிற்க்கு அறிவு இருகின்றது ஆனால் தன்னம்பிக்கைதான் இல்லை, பொருமையும் இல்லை. முஸ்லீம்களில் படிப்பவர்களே குறைவு, படித்துவிட்டு அதற்க்கு தகுந்த வேலை பார்ப்பவர்கள் மிக குறைவும். ஏதோ உணவு உன்ன வேலைகிடைத்தால் போதும் என்ற நிலையிலேயே முஸ்லீம் சமுதாயம் உள்ளது. இதை மாற்ற வேண்டும். முஸ்லீம் மாணவர்களுக்கு தன் நம்பிக்கையை ஊட்ட வேண்டும். பொருமையை போதிக்க வேண்டும். விடா முயற்சியை விதைக்க வேண்டும். நாம் சாப்பிட பிறந்தவர்கள் இல்லை, சாதிக்க பிறந்தவர்கள் என்ற உணர்வை சிறுவயதிலேயே விதைக்க வேண்டும். உணவு, இருப்பிடம் என்பது வாழ்கையின் ஒரு பகுதிதானே தவிற வாழ்கையே அதுவல்ல.\nமுஸ்லீம்களின் இந்த குறுகிய சிந்தனையைவிட்டு அவர்களை வெளிகொண்டு வர வேண்டும். அதற்க்கு தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் முஸ்லீம் மாணவர்களுக்கு விழிபுணர்வும், ஊக்கமும், வழிகாட்டலும், பயிற்சியும் அளிக்க வேண்டும்.\nதேர்வை பற்றிய முழு விபரங்களும் பின்வரும் இணைப்பில் உள்ளது.\nஇது 3 கட்டங்களாக நடைபெறும் தேர்வு. முதற் கட்ட தேர்வு, இரண்டாம் கட்ட தேர்வும் எழுத்து தேர்வாகும், மூன்றாம் கட்ட தேர்வு நேர்முக தேர்வாகும். முதல் கட்ட தேர்வு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும்.\nவிண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : 21/03/11 இன்ஷா அல்லாஹ்\nவிண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : அனைத்து தபால் அழுவலகங்கள்\nகட்டணம் : விண்ணப்பத்தின் விலை ரூ.20 மற்றும் தேர்வு கட்டணம் ரூ.50.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Secretary,\nதேர்வு நடைபெறும் தேதி : 12/06/11 இன்ஷா அல்லாஹ்\nவயது வரம்பு : 33 வயது (முஸ்லீம்கள் உட்பட) பிற்படுத்தபட்ட\nவகுப்பினர்களுக்கு. பொது பிரிவினருக்கு 30 வயது\nதேர்வு எழுத தகுதி : ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்து இருக்க வேண்டும், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nதிருப்பூர் 41 வது வார்டு கிளையில் தெருமுனைக் கூட்டம்\nவிழுப்புரம்மந்தக்கரை – கல்வி வழிகாட்டி\nகல்வி உதவித் தொகை வழிகாட்டி முகாம் – ராமநாதபுரம் கிளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sigaram.co/preview.php?n_id=319&code=8mRs6EIP", "date_download": "2018-05-22T21:25:11Z", "digest": "sha1:IEDQJ6HPBHKJ6ZLRJTKXVTOFTT452D56", "length": 52816, "nlines": 345, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் முனைவர் இரா. குணசீலன். \"வேர்களைத் தேடி\" என்னும் வலைப்பதிவின் மூலம் தமிழ் மொழியின் வேர்களைத் தேடிப் பயணித்துக் கொண்டிருக்கிறார். பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர். பல்வேறு கருத்தரங்குகளில் உரை நிகழ்த்தியிருக்கிறார். உலக அளவில் தொழிநுட்பத் தமிழைக் கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக உழைத்து வருகிறார். \"சிகரம்\" இணையத்தளத்துக்காக நேர்காணல் என்றதும் மறுக்காமல் ஒப்புக்கொண்டார். இதோ முனைவர் இரா. குணசீலன் அவர்களுடனான நமது நேர்காணலின் இரண்டாம் பகுதி உங்களுக்காக:\nசிகரம் : தமிழில் விஞ்ஞானம், தொழிநுட்பம் உள்ளிட்ட பல்வேறு நவீன துறைகளுக்கான தமிழ்ச் சொற்கள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றன. இதை சரிசெய்வது எப்படி\nகுணசீலன் : இயன்றவரை ஒவ்வொரு தமிழரும் தம் துறை சார்ந்த சொற்களைத் தமிழில் கலைச்சொல்லாகப் பயன்படுத்தவேண்டும். என் மாணவர்கள் நான் பயன்படுத்தும் கணினிசார்ந்த சொற்களைத் தமிழிலேயே பயன்படுத்துகிறார்கள். ஆரம்பத்தில் முகநூல், மின்னஞ்சல், குறுந்தகவல், திறன்பேசி என பேசுவதைப்பார்த்து வியந்த, சிரித்தவர்கள் இப்போது அவர்களே அச்சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். நான்கு ஆசிரியர்களுடன் நான் நின்றால் பிற ஆசிரியர்களிடம் குட் மார்னிங் என்று கூறும் மாணவர்கள் என்னைப் பார்த்து காலை வணக்கம் ஐயா என்றுதான் கூறுவார்கள். கலைச்சொல்லாக்கங்களைப் பயன்படுத்துவதில் தமிழ் விக்சனரி பெரும் உதவியாக உள்ளது.\nசிகரம் : பேஸ்புக், வாடஸப் போன்ற சொற்கள் வணிகப் பெயர்ச் சொற்கள். இவற்றை முகநூல், புலனம் என்று மொழியாக்கம் செய்வது தவறல்லவா\nகுணசீலன் : விக்சனரி போன்ற பல தளங்கள் மட்டுமின்றி இணையத் தமிழ் மாநாடுகளிலும் கலைச்சொல்லாக்கங்கள் குறித்த விவாதங்கள் நடந்துதான் வருகின்றன. இருந்தாலும் முகநூல் போன்ற பல கலைச் சொல்லாக்கங்களை தமிழுலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. வணிகப் பெயர்ச் சொற்களை மொழியாக்கம் செய்வது தவறு என்றால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தில் உலவுவது எப்படி சரியாகும் அது அவர்களது விருப்பம் என்றால் இது தமிழுணர்வாளர்களின் விருப்பம் என்று எடுத்துக்கொள்ளலாமே\nசிகரம் : பெயர்ச் சொற்கள் ஒரு மனிதனை, ஒரு பொருளை அல்லது ஏதேனும் ஒன்றை அடையாளப்படுத்துபவை. அதனை மொழிக்கு ஒரு பெயரில் வைத்தால் சிக்கல் அல்லவா ஏற்படும் பெயர்ச் சொல் மொழியாக்கம் பெயரின் மூல அடையாளத்தை அழிக்கும் செயலல்லவா பெயர்ச் சொல் மொழியாக்கம் பெயரின் மூல அடையாளத்தை அழிக்கும் செயலல்லவா சிகரம் என்னும் தமிழ் இணையத்தளத்தை எந்த மொழியிலும் சிகரம் என்றே அழைக்க வேண்டும். அது போலத்தானே பேஸ்புக்கும் வாட்ஸப்பும்\nகுணசீலன் : தங்கள் கருத்தை வரவேற்கிறேன் நண்பரே. ஆனால் எனது பார்வை என்னவென்றால் ஆங்கிலத்திலிருக்கும் வார்த்தைகள் யாவும் அம்மொழிக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. கிரேக்கம், இலத்தீன் என பலமொழிகளின் கலவையே அம்மொழி. ஆனால் அம்மொழி இன்று உலகையே ஆள்கிறது. இன்றைய நிலையில் அறிவு மனித இனத்தின் பொதுவான சொத்து. அப்படியிருக்கும்போது எந்தவொரு கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதை அவரவர் தாய்மொழியிலேயே பயன்படுத்துவது என்பது மொழிசார்ந்த உணர்வு. இன்று சூப்பர் கம்யுட்டர்களை அதிகமாகக் கொண்ட நாடு சீனா. அந்நாடு அமொிக்காவையே முந்திவிட்டது. அதற்கு அடிப்படைக் காரணம் சீனர்களின் மொழி உணர்வு. கலைச்சொல்லாக்கத்தின் தொடக்கநிலையிலிருக்கும் நாம் இதுபோன்ற பல தடைகளையும் கடந்துதான் செல்லவேண்டும்.\nமுதலில் எந்வொரு அறிவியல் துறையாக இருந்தாலும் அதனை தமிழில் புரியவைக்க கலைச்சொல்லாக்கங்கள் அடிப்படையாக அமைகின்றன. எந்த மொழிச்சொல்லாக இருந்தாலும் அச்சொல்லின் மூலச் சொல் எது என்று அறிவதற்கே வேர்ச்சொல் ஆய்வு என்ற துறை உள்ளது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் நூல்களை வாசித்தால் நமக்கு ஒன்று புரியும். எந்தவொரு அறிவியல் மரபுகளையும் நாம் அழகுத் தமிழில் விளக்கமுடியும் என்பதே அது. கணினிக்கு 01 என்பதுதானே மொழி. அப்படியிருக்க அதை அவரவர் தாய்மொழிக்கு ஏற்ப பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் ஏன் அவ்வாறு பயன்படுத்த இயலவில்லை...\nதங்கள் கேள்வி கலைச்சொல்லாக்க நெறிமுறை சார்ந்தது. எனது கருத்தோ தமிழ்மொழி சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கலைச்சொல்லாக்கத்தின் தற்காலத் தேவை குறித்தது. கூகுளில் பணியாற்றும் சுந்தர் பிச்சை போல இன்னும் மிகச்சிறந்த அறிவாளர்கள் தமிழைத் தாய்மொழியாக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களின் அறிவு ஆங்கிலமொழியைச் சார்ந்தே இருக்கிறது. தமிழ் காலத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் மொழி. இந்த நிலையும் மாறும். ஒருநாள் கலைச்சொல்லாக் வரலாற்றில் இதுபோன்ற கருத்தாடல்களும் வாசிக்கப்படும்.\nசிகரம் : நல்லது. எனது சொந்தக் கருத்தை இந்த இடத்தில் தங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். எனது கருத்தானது பேஸ்புக் என்னும் பெயர்ச்சொல்லை தமிழ்ப்படுத்தக் கூடாது என்பதே. ஆனால் பேஸ்புக்கின் டைம்லைன், ஸ்டேட்டஸ், லைக் போன்ற செயல்பாடுகளை / பதங்களை தமிழ்ப்படுத்தினால் தவறில்லை. பேஸ்புக் என்பதை தமிழ்ப்படுத்தினால் இன்னும் நோக்கியா, சோனி, மைக்ரோசாப்ட் என்று நீளும் ஆயிரமாயிரம் பெயர்ச் சொற்களை மொழியாக்கம் செய்ய நேரும். பின் பெயர்ச் சொற்களை கலைச்சொல்லாக்கம் செய்வது மட்டுமே நம் வேலையாக இருக்கும். எந்த மொழிச் சொல்லாக இருந்தாலும் பெயர்ச் சொல்லுக்கு அதன் மதிப்பை வழங்குவது தான் நியாயம். இது எனது கருத்து மட்டுமே. நேர்காணலோடு தொடர்பில்லை.\nசிகரம் : அரசியல் குறித்த தங்கள் பார்வை என்ன\nகுணசீலன் : \"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறை என்று வைக்கப் படும்\" என்றார் வள்ளுவர். ஒருகாலத்தில் சேவையாகக் கருதப்பட்ட அரசியல் இன்று வணிகமாகிவிட்டது. ஓட்டுக்கு பணம் வாங்குவதும், இலவசங்களுக்கு விலைபோவதும் இன்றைய மக்களின் இயல்பாகவுள்ளது.\nசிகரம் : மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் தாக்கம் எவ்வாறானதாக உள்ளது\nகுணசீலன் : ஊடகங்களின் வளர்ச்சியால்தான் மொழித்தாக்கம் மிகுந்து வருகிறது நண்பரே.\nசிகரம் : இன்றைய தமிழ் ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சிகள் தமிழை ஆங்கிலம் கலந்து பயன்படுத்தும் போக்கு மிக அதிகமாக உள்ளதே\nகுணசீலன் : ஆம் நண்பரே. கவிஞர் காசியானந்தன் அவர்கள் சொல்வது போல இது லன்டன் டங் என்னும் நோய். அவர்கள் பேசுவது தமிங்கிலம்.\nமொழியை விடவும் மேலானது மொழி உணர்வு. எனவே தமிழை விடவும் தலையாயது தமிழுணர்வு. மொழி உணர்வு இறந்த தேசத்தில் மொழியும் இறந்துபடும். தமிழுணர்வு இழக்கும் நாட்டில் மிஞ்சுவது தமிழின் சவமே. மொழி உணர்வைக் கழித்துவிட்டு மிச்ச உணர்வுகளை ஊட்டுவது பிணத்துக்கு ஏற்றும் ஊசி மருந்துகளே. மொழி உரிமை மறுக்கப்பட்ட மக்கள் இன அடிமைகளாவது இயல்பு. தமிழுரிமை பறிகொடுத்த மக்களைத் தளைப்படுத்துவது எளிது.\nசிகரம் : உங்கள் வாழ்க்கையின் இலக்கு என்ன\nகுணசீலன்: கணினியை முழுக்க முழுக்க தமிழிலேயே பயன்படுத்தவேண்டும். இயங்குதளம் தொடங்கி மென்பொருள் வரை. காலத்துக்கு ஏற்ற எல்லாத் தொழில்நுட்பங்களிலும் தமிழ் செல்வாக்குப் பெற்றுத் திகழவேண்டும் என்பதே என் கனவு. அதற்கு என்னால் இயன்றவை தமிழில் குறுஞ்செயலிகளை உருவாக்குதல், மென்பொருள் உருவாக்குதல், மாணவர்களை அதற்கு நெறிப்படுத்துதல் ஆகியன என் அடிப்படையான இலக்கு. திருக்குறளின் பெருமைகளை உரையாசிரியர்களைக் கடந்து குறளின் மெய்யான பொருளை உணரும் நுட்பத்தை என் வாழ்நாள் முழுக்க சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதே என் வாழ்நாள் இலக்கு.\nசிகரம் : இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் உள்ளிட்ட தாய் மொழிகளிலேயே இணைய முகவரியைப் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்தனர். ஆனால் அறிமுகக் கட்டத்தைத் தாண்டி உலக நாடுகளில் அமுல்படுத்தப்படவோ அல்லது அறிமுகம் செய்யப்பட்ட நாடுகளில் பயன்படுத்தப் படவோ இல்லையே இதில் காணப்படும் சிக்கல்கள் என்ன இதில் காணப்படும் சிக்கல்கள் என்ன அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு இருக்க வேண்டும்\nகுணசீலன் : இணைய உலாவியில், ஒரு தளத்தின் பெயரை அடித்தவுடன், அந்தத்தளம் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் சர்வரின் ஐபி அட்ரஸ் (IP Address) உலாவிக்குக் கிடைக்கும். இது இணையச் சேவை தரும் நிறுவனத்திற்கு (ISP – Internet Service Provider) தெரிந்திருக்கும். இணையச் சேவை நிறுவனத்திடம் இருக்கும் DNS (Domain Name System) எனப்படும் இணையத் தகவல்கிடங்கில் இருந்து இந்த ஐபி அட்ரஸ் தகவலை எடுத்துக் கொடுக்கும். DNS என்பது டெலிஃபோன் டைரக்டரி போன்றது. ஒரு இணைய தளப்பெயரைக் கொடுத்தால், அது அந்த இணைய தளத்திற்கான ஐபி அட்ரஸைக் கொடுக்கும். உலகில் இருக்கும் அனைத்து இணைய தளங்களின் ஐபி அட்ரஸ்களும், ஒரு DNSக்கு தெரிந்திருக்காது என்பதால், அது அதற்குத் தெரிந்த இன்னொரு DNSஇடம் கேட்க சொல்லும். அதற்கும் தெரியாவிட்டால், இன்னொன்றுக்கு. இது ஒரு தொடர் செயல்பாடு.\nஇந்த நுட்பியல் பின்புலத்தில் இப்போது தங்கள் சிகரம் தளத்தை தேடவேண்டுமானால் https://www.sigaram.co என்றுதான் தேடவேண்டும் என்று இல்லையே. தற்போது சிகரம் என்று தேடினாலும் கிடைக்கும். ஆனால் இதில் என்ன நடைமுறைச் சிக்கல் என்றால், எது தாங்கள் தேடும் சிகரம் அது திரைப்படமா, இயற்கைவளமா என்பதுதான். இதற்குத்தான் இப்போது கணினிக்கு செயற்கை நுண்ணறிவுத்திறன் போதிக்கப்பட்டுவருகிறது. ஒருங்குறி என்னும் எழுத்துமுறை கணினியுடன் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் இணையதளங்களுக்கான பெயர்களை தமிழிலேயே வைத்துக் கொள்ளும் வாய்ப்பும் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றே கருதுகிறேன்.\nசிகரம் : நமது எல்லாத் தேவைகளும் இணையத்தின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இணையத்தளங்கள் மீதான வைரஸ் தாக்குதல்கள் தனி மனித பாதுகாப்புக்கும் உரிமைகளுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலல்லவா இப்படிப்பட்ட சூழலில் எவ்வாறு நம்பிக்கையோடு இணையத்தை அடிப்படையாகக் கொண்ட உலகிற்குள் காலடி எடுத்து வைக்க முடியும்\nகுணசீலன் : ஓபன் சோர்ஸ் எனப்படும் திறந்தமூல மென்பொருள்கள் பற்றிய போதுமான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. வைரஸ் எனப்படும் நச்சுநிரல்கள் இவற்றில் பரவுவதில்லை. இணையவெளியில் இன்று தனிஉரிமை என்பதும், தகவல் பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாகி வருகிறது. இந்நிலையில் காலத்துக்கு ஏற்ப நுட்பங்களை சராசரி மனிதர்களும் அறிந்துகொள்ள வேண்டும். அறிந்துகொள்ள முயலாதவர்கள் ஏமாற்றமடைவதும், பாதிக்கப்படுவதும் தவிர்க்கமுடியாதது. ஏனென்றால் வாழத்தகுதியுள்ளன மட்டுமே வாழும். அல்லன செத்து மடியும். இது இணையஉலகத்துக்கும் ஏற்புடையதாகத் தான் உள்ளது.\nசிகரம் : திறந்த மூல மென்பொருள் என்றால் என்ன அது எவ்வாறு இயங்குகிறது\nகுணசீலன் : திறந்த மூல மென்பொருள் (open-source software) என்பது மூல நிரற்ரொடருடன் (Source code) வெளியிடப்படும் மென்பொருள் ஆகும். இதனை வெளியிடுவோர் குறிப்பிட்ட மென்பொருள் அனுமதியின் (Software License) கீழ் இந்த மூல நிரற்ரொடரை வெளியிடுவார்கள். அந்த அனுமதியின் (Software License) படி எவரும் அந்த ஆதார நிரற்ரொடரை படிக்கவோ, மாறுதல்கள் செய்யவோ, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ முடியும். இதன் பயன்பாட்டை மென்பொருளின் ஆரம்பகர்த்தவாகிய நபரால் அது எல்லாவற்றிற்கும் அடிப்படை மென்பொருளா அல்லது அதற்கு அனுமதி பத்திரம் தேவையா என்பது தீர்மானிக்கப்படும். இவ் விளக்கமானது இலவச மென்பொருளின் வழிகாட்டியை மேற்கோள்காட்டி எடுக்கப்பட்டது. இவற்றை எழுதியதும், மாற்றியமைத்ததும் புரூசு பெரன்சு என்பவர்.\nமைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு சேவைகளை இலவசமாக வழங்குவது இதன் தனிச்சிறப்பாக அமைகிறது. இம்மென்பொருள்கள் பற்றியும் இதன் பயன்பாடுகள்பற்றியும் யுடியுப்பிலும், விக்கிப்பீடியாவிலும் நிறைய செய்திகள் காணக்கிடைக்கின்றன.\nசிகரம் : \"தகவல் தொழிநுட்ப துறையில் ஆங்கில மொழியை நிகர்த்த முக்கியத்துவத்தை தமிழ் மொழியைப் பெறச் செய்தல். அதாவது தமிழ் வன்பொருள், தமிழ் மென்பொருள், தமிழ் இணைய உலாவி, தமிழ் இணைய தேடற்பொறி, தமிழ்த்தகவல் களஞ்சியம் என முழு உலகும் கண்ணிமைக்கும் நொடியில் தமிழ்மொழியில் தமிழர்களின் கரங்களைக் கிட்டச் செய்தல் எமது முக்கியமான இலக்காகும். இதனூடாக தமிழ் மக்களின் மத்தியில் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளின் முக்கியத்துவத்தை குறைத்தல் அல்லது இல்லாதொழித்தல்\" - இது சிகரம் கையெழுத்துப் பத்திரிகையாக இருந்த போது 2006 ஆம் ஆண்டில் (எனது பதினாறாம் வயதில்) சிகரத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட இலட்சிய நோக்கம். இதனை அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் நிகழ்த்துவது சாத்தியமா\nகுணசீலன் : நுட்பியல் மாற்றங்களுக்கு ஏற்ப தமிழை தகவமைத்துக்கொள்ள முதலில் கல்வியில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மெக்காலே கல்விமுறையை மாற்றவேண்டும். உலகத் தரத்திலான கல்வியை வழங்கவேண்டும். மாணவர்களுக்கு திறனறிந்து அவர்களுக்கு வழிகாட்டவேண்டும். தமிழ் என்பது எல்லா அறிவியல் துறைகளிலும் பங்காற்றவேண்டும். கலைச்சொல்லாக்கங்களை உருவாக்கவேண்டிய பெரிய பணி தமிழ்ச் சமூகத்துக்கு சவாலாக உள்ளது. அறிவு எந்தமொழிக்கும் சொந்தமானதல்ல, மொழியின் எல்லையே சிந்தனையில் எல்லை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். பொறியியல் படிப்புக்கு இன்றைய நிலைதான் கலை அறிவியல் படிப்புக்கு நாளை ஏற்படும். இன்று தேவை இளம் விஞ்ஞானிகள் மட்டுமல்லை, இளம் விவசாயிகளும்தான். கலாம் விதைத்த விதைகள் அறுவடையாகும் காலம் 2020. நம்பிக்கையோடு நடைபயில்வோம். இன்றைய இளைஞர்கள் பயன்படாதவர்கள் அல்ல. பயன்படுத்தப்படாதவர்களே. இருள் இருள் என்று சொல்லிக்கொண்டிருப்பதைவிட நாம் விளக்கேற்றிவைப்போம்.\nசிகரம் : உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் யார்\nகுணசீலன் : தொல்காப்பியர், திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன், புதுமைப் பித்தன், ஜெயகாந்தன், பிரபஞ்சன், கல்கி, சுஜாதா, மு.வரதராசனா், கி.ராஜநாராயணன், அறிஞர் அண்ணா, இறையன்பு, கண்ணதாசன், வைரமுத்து, இராஜேஷ்குமார்.\nசிகரம் : பிடித்த புத்தகங்கள்\nகுணசீலன் : திருக்குறள், தொல்காப்பியம், சங்க இலக்கியம், பாரதி, பாரதிதாசன் கவிதை நூல்கள், பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, தமிழ்க்காதல்\nசிகரம் : சஞ்சிகைகள் வாசிப்பதுண்டா\nகுணசீலன் : தமிழ்க் கம்யுட்டர், வளர்தொழில், தடம் ஆகியவை தொடர்ந்து வாசிப்பதுண்டு. இணையத்தில் முத்துக்கமலம், இனம், பதிவுகள், வரலாறு வாசிப்பது வழக்கம்\nசிகரம் : தொழிநுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனால் சாதாரண மக்கள் பலர் இன்னமும் அடிப்படைத் தொழிநுட்ப வசதிகளையே பெற்றுக் கொள்ளாதிருக்கும் நிலையில் முழுமையான தொழிநுட்ப அடிப்படையிலான தினசரி வாழ்க்கை சாத்தியமாகுமா\nகுணசீலன் : இன்டர்நெட் மூலம் நடக்கும் தகவல் பரிமாற்றத்தில் எழுபது விழுக்காட்டிற்கு மேல் வீடியோவால் தான் நடக்குமாம். மேலும், அனைத்து தகவல்களும் கிளவுட் வசதியில் சேமிக்கப்படும். எனவே, மெமரி கார்டு, பென் டிரைவ் போன்ற சாதனங்கள் தேவையற்றுப் போகும். மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு என்பது சில நொடிகளில் நடந்து முடியும். சமீபத்தில் நடந்து முடிந்த உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G சேவை அறிமுகமாகியிருக்கிறது. இதன்மூலம் தகவல் தொலைத் தொடர்பில் ஒரு புதிய சாதனையே நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கலாம்.\n5 ஜி சேவை அறிமுகமாகவுள்ள இன்றைய நிலையில் நம் நாட்டில் பல தொழில்நுட்ப வசதிகளை தனியார்தான் வழங்கி வருகிறது. bsnl என்னும் அரசு சேவையகம் மாட்டுவண்டி வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது.\nஇன்றைய தனியார் பள்ளியில் முதல் வகுப்பிலேயே ரோபோட்டிக் பொறியியல் நுட்பம் கற்றுத்தரப் படுகிறது. ஆனால் அரசுக் கல்லூரியில் கணினிக்கல்வி என்பது போதுமானதாக இல்லை. இந்த ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் இருக்கும் வரை சராசரி மக்களுக்கும் தொழில்நுட்ப வசதி என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.\nசிகரம் : சிகரம் இணையத்தளம் குறித்த தங்கள் பார்வையைப் பதிவு செய்ய முடியுமா\nகுணசீலன் : சரியான திட்டமிடல் பாதி வெற்றிக்குச் சமமானது. \"தமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\" என்ற தங்கள் நோக்கும், அதற்கான தங்களின் போக்கும் என்னை மிகவும் கவர்ந்தன. தெளிவான நோக்குடன் சரியான பாதையில் செல்லும் இந்த இணையம் எதிர்காலத்தில் திட்டமிட்ட இலக்குகளை அடையும் என்று கருதுகிறேன். பாராட்டுக்கள்.\nசிகரம் : சிகரம் இணையத்தளத்தின் குறைபாடுகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்\nகுணசீலன் : குறைபாடு என்றும் ஏதும் தோன்றவில்லை. இருந்தாலும் தாங்கள் கேட்பதால்... பிற இணையதளங்களில் காணக்கிடைக்கும் சராசரி செய்திகளும் தங்கள் தளத்தில் கிடைப்பதை குறையாகக் கருதுகிறேன். சிகரம் தளம் சென்றால் புதிய செய்தி பிற இணையதளங்களில் காணக்கிடைக்காத செய்திகள் கிடைக்கும் என்ற எண்ணத்தைப் பார்வைாயாளர்களிடம் உருவாக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்\nசிகரம் : இந்த நேர்காணலின் மூலம் நீங்கள் மக்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி\nகுணசீலன் : சமூகத் தளங்களின் வழியாக தமிழ் மொழியை வளர்ப்பதுடன், சமூக மாற்றத்துக்கும் வித்திடமுடியும் என்ற கருத்தையும் சமூகத்தளங்களில் நாம் ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் கருத்துக்களைப் பதிவு செய்யவேண்டும் என்ற சிந்தனையையும் பதிவுசெய்யவிரும்புகிறேன்.\nசிகரம் இணையத்தளத்துடனான நேர்காணலுக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கி பொறுமையாகவும் முழுமையாகவும் திறமையாகவும் பதிலளித்த முனைவர் இரா. குணசீலன் அவர்களுக்கு \"சிகரம்\" இணையத்தளம் சார்பில் நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஇலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்\nஜனவரி-05 இல் தென்னாபிரிக்காவை சந்திக்கிறது இந்தியா\nவாழ்தலின் பொருட்டு - 04\nகளவு போன கனவுகள் - முழுத் தொகுப்பு\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018 - முழுமையான பதக்கப்பட்டியல்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilgod.org/mobile-phones/bsnl-to-launch-unlimited-mobile-calls-plan-at-rs-149", "date_download": "2018-05-22T21:45:29Z", "digest": "sha1:QTWP56OHEYPJCTT32OTSQWXB7BLVU5EO", "length": 11138, "nlines": 148, "source_domain": "www.tamilgod.org", "title": " பிஎஸ்என்எல் அன்லிமிடட் மொபைல் அழைப்புகள் : ரூ149 பிளான் விரைவில் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Mobile phones >> பிஎஸ்என்எல் அன்லிமிடட் மொபைல் அழைப்புகள் : ரூ149 பிளான் விரைவில்\nபிஎஸ்என்எல் அன்லிமிடட் மொபைல் அழைப்புகள் : ரூ149 பிளான் விரைவில்\nஇந்திய‌ அரசிற்குச் சொந்தமான தொலைத் தொடர்பு சேவை நிறுவனம் பி.எஸ்.என்.எல், மாத்திற்கு ரூ 149 மட்டுமே செலுத்தி, அனைத்து நெட்வொர்க்குடனான‌ கால்களுக்கும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய குரல் அழைப்பு திட்டத்தினை வாடிக்கையாளர்களுக்கு விரைவினில் வழங்க உள்ளது.\nஇந்த மாதக் கட்டணம் திட்டம், , 300 எம்பி டேட்டவுடன் ஜனவரி 1, 2017 அன்று அறிமுகமாகின்றது. இந்த‌ திட்டத்துடன் பிஎஸ்என்எல் ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டியிட தயாராக உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜியோவின் Jio ரூ 149-திட்டம், 28 நாட்களுக்கு, வரம்பற்ற குரல் அழைப்புகள், 300 எம்பி டேட்டா மற்றும் 100 உள்ளூர் மற்றும் தேசிய SMSes அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 5 ம் தேதி, ஜியோவின் வரவினையடுத்து மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வரம்பற்ற குரல் அழைப்பினை வழங்கி வருகின்றன‌.\nஎனினும், பிஎஸ்என்எல் மட்டுமே ஒரு செலவு குறைந்த கட்டண திட்டத்தினைக்கொண்டு வரம்பற்ற குரல் அழைப்புக்களை ஜியோவினைத் தொடர்ந்து வழங்க‌ உள்ள‌ தொலைத் தொடர்பு நிறுவனமாகும்.\nரிலையன்ஸ்,அதன் 'வெல்கம் ஆஃபர்' கீழ் வழங்கி வந்த‌ இலவச குரல் அழைப்பு மற்றும் டேட்டா திட்டமானது இப்போது மார்ச் 31, 2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nNokia 3310 கைப்பேசி LTE தொழில்நுட்பத்துடன் விரைவில் அறிமுகம் \nஐபோன்களில் புது எமோஜிக்கள். கெட்ட வார்த்தை பேசும் எமோஜியா \nஓப்போவின் Oppo F5 அறிமுகம்\nஇந்தியாவில் 5வது (Mi Home) கிளையை ஆரம்பித்த சவுமி நிறுவனம். எங்கே தெரியுமா\nஆப்பிள் ஐபோன் எக்ஸ் ( iPhone X iPhone) பிரீமியம் ஐபோன் அறிமுகம்\nசாம்சங்கின் மடிக்க‌க்கூடிய கேலக்ஸி நோட் ஃபோன் வெளியீடு\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ahthyt.blogspot.com/2009/04/blog-post_07.html", "date_download": "2018-05-22T21:19:30Z", "digest": "sha1:YVULS7QXYHLVCAPP7WAUT2KAHS2LHH6E", "length": 5070, "nlines": 76, "source_domain": "ahthyt.blogspot.com", "title": "ஊ: லண்டனில் தமிழர்கள் போராட்டம்", "raw_content": "\nஈழத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை அரசால் கொன்று குவிக்கப்படுகின்றனர்.\nஅவர்களை சர்வதேச சமூகம் காப்பாற்றமல் வேடிக்கை பார்க்கின்றது.\nநேற்றும் இன்றும் லண்டன் பாராளுமன்றத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் வீதி மறியல்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதையும் அங்கு பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையும் படங்களில்...\nமுருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா….. நல்லூர் முருகனுக்கு அரோகரா….. முருகனை தரிசிக்க நல்லூர் தேர்திருவிழாவுக்கு முதல் நாள் இரவு பஸில் செல்...\nகாதல் காவியம் லைலா மஜ்னு\nலைலா மஜ்னு காதல் காவியம் 7 ஆம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் வடக்கில் வாழ்ந்த காயிஸ் இப்ன் அல் முல்லாவாஹ் எனும் இளைஞனை வாழ்க்கையை அடிப்...\nதலையில் மண்ணை கொட்டிய சூர்யா..\nபுவனேஸ்வரி விடயத்தில் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டதனால் கோடம்பாக்கமே குமுறுறி தனது கோபத்தை தீர்த்துவிட்டது. பத்திரிகைக்காயாளர்களினால் ...\nஅருட்தந்தை ஜெகத் கஸ்பர் மறப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. \"\"உங்க...\nஎன்னைப்பற்றி பெரிதாக ஒன்றும் இல்லை. மனிதனாக எப்படி வாழலாம் என்று முயற்சி செய்துகொண்டிருக்கின்றேன் ஏதோ... .\nகாட்டுக்குள் மிருகங்கள் இருக்கும் ஆனால் மரத்திற்கு...\nலண்டன் உண்ணாவிரதம் உணர்த்துவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=660892", "date_download": "2018-05-22T21:27:23Z", "digest": "sha1:VY6HPM6XZEJW4TMLLOJNVHBRNYKTI6ZY", "length": 9852, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இரணைதீவை ஏன் விடுவிக்கவில்லை? – வெளிவரும் உண்மைகள்", "raw_content": "\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nகிளிநொச்சி – இரணைதீவை விடுவிப்பதற்கு கடந்த வருடம் அரசாங்க தரப்பில் இணக்கம் தெரிவித்த போதும், பின்னர் பாதுகாப்பு உள்ளிட்ட சில விடயங்களை காரணங்காட்டி இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்த் தலைமைகள் போதிய அழுத்தத்தை பிரயோகிக்காமையா இதற்கு காரணம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇரணைதீவு பூர்வீக மண்ணை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் ஒரு வருடத்தை பூர்த்திசெய்துள்ள நிலையில், நேற்று (திங்கட்கிழமை) இரணைதீவுக்குள் நுழைந்த மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக, எமது ஆதவன் தொலைக்காட்சியின் நிலைவரம் நிகழ்ச்சியில் நேற்று ஆராயப்பட்டது.\nஇதன்போது, தாம் நம்பியிருந்த அரசியல்வாதிகள் தம்மை கைவிட்டுள்ள நிலையில், தாமே போராடி தமது காணிகளை பெற்றுக்கொள்ளும் முடிவில் மக்கள் உள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஒல்லாந்தரின் காலத்திலேயே அங்குள்ள மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன. கிளிநொச்சியில் மக்கள் வாழக்கூடிய ஒரேயொரு தீவாகவும் இரணைதீவே காணப்படுகிறது. இந்நிலையில், இம்மண்ணை விடுவிக்காத காரணம் புரியாத புதிராக உள்ளதென மக்கள் அங்கலாய்க்கின்றனர்.\nகுறித்த மண்ணில் காணப்பட்ட வீடுகள், கட்டடங்கள் அனைத்தும் சேதமாக்கப்பட்டு மக்கள் வாழ முடியாத வகையில் தற்போது இரணைதீவு காட்சியளிக்கின்றது. எனினும், எவ்வாறான சிரமங்களையும் தாங்கிக்கொண்டு தமது நிலத்தை மீட்கும் வைராக்கியத்துடன் அங்கு சுமார் 100 பேர் வரை தங்கியிருந்து போராடுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஇரணைதீவு கடற்கரையிலிருந்து சுமார் 50 படகுகளில் 360 பேர் நேற்று இரணைதீவுக்குச் சென்றனர். குறித்த பகுதி கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், நேற்றைய தினம் மக்களின் வருகைக்கு கடற்படை எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து தமது மண்ணை கட்டித்தழுவி, நிலத்தில் புரண்டு, கண்ணீர் மல்க அம்மக்கள் பிரார்த்தனை செய்து வருவதோடு, தமது காணியை விடுவித்துக்கொள்ளும் நம்பிக்கையில் போராடி வருகின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nயுத்த அழிவை பறைசாற்றி வந்த நீர்த்தாங்கி அழிக்கப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விசேட சந்திப்பு\nநெருக்கடியில் கிளிநொச்சி இளைஞர்கள்: முருகேசு சந்திரகுமார் ஆதங்கம்\n’ – கிளி.யில் அமைதிப் போராட்டம் (2ஆம் இணைப்பு)\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nதனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்\nமண்டைதீவில் மக்களின் காணிகள் சுவீகரிப்பிற்கு இராணுவத்தினரால் ஒரு போதும் முடியாது\nமஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த மங்கள\nஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்\nநாட்டின் ஏற்றுமதியின் பெறுமதி அதிகரிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/7747/2017/06/sri-lanka-beats-india.html", "date_download": "2018-05-22T21:24:54Z", "digest": "sha1:VBIL2RHK6OGXT4ADJMGK7C7ANBH2OVFJ", "length": 17754, "nlines": 167, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "முக்கிய விடயத்தை ஏற்றுக்கொண்டார் விராட் கோலி! - Sri Lanka Beats India - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமுக்கிய விடயத்தை ஏற்றுக்கொண்டார் விராட் கோலி\nSri Lanka beats India - முக்கிய விடயத்தை ஏற்றுக்கொண்டார் விராட் கோலி\nசெம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் அபார துடுப்பெடுத்தாட்டத்தால் இந்திய அணி தோல்வி தழுவியதையடுத்து இந்தத் தொடர் திறந்த தொடராகியுள்ளது.\nகுழு பி-ல் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுமாறு தொடர் மாறியுள்ளது. இது அன்று பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதாலும் நேற்று இலங்கை அணிஇந்தியாவின் இலக்கை வெகு எளிதாக விரட்டி வெற்றி பெற்றதாலும் ஏற்பட்டுள்ள நிலையாகும்.\nஇந்த போட்டி குறித்து விராட் கோலி கூறும்போது,\n“துடுப்பாட்டத்தை நன்றாக ஆடியதாகவே நினைக்கிறேன். முதலில் அடித்தளத்தை நன்றாக அமைத்துப் பிறகு கடைசியில் அடித்து நொறுக்கவே திட்டமிட்டோம். இப்படித்தான் எப்போதும் ஆடி வருகிறோம்.\n50 ஓவர்களிலும் அடித்து நொறுக்கி ஆடும் அணியாக நாம் இருந்ததில்லை. ஆனால் இங்கு ஒரு அணி (இலங்கை) ஒரு வலுவான மன நிலையில் களமிறங்கி மிக அருமையாக ஆடி வெற்றி பெற்றிருக்கும் போது அந்த அணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாம் நமது சிரம் தாழ்ந்து, ’மிக நன்றாக ஆடினீர்கள்’ என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.\nஓட்டங்கள் போதாது என்று கூற முடியாது, நாங்கள் நன்றாகத்தான் திட்டமிட்டு ரன் விகிதத்தை உயர்த்தினோம். போதுமான ரன்கள் இருந்ததாகவே கருதுகிறேன். ஆனால் திரும்பிப் பார்க்கும் போது சில தருணங்களில் கொஞ்சம் அடித்து ரன் விகிதத்தை உயர்த்தியிருக்கலாம் என்று கூற முடியும். ஆனால் இதை ஒரு பெரிய விவகாரமாக நான் கருதவில்லை.\nவேண்டுமானல் வரும் ஆட்டத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அடித்து ஆடி இன்னும் 20 ஓட்டங்களை கூடுதல் ஆதாரமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யலாம். அதுவும் இந்த முடிவைப் பார்க்கும் போது அத்தகைய முயற்சி தேவைப்படும் என்றே கருதுகிறேன்.\nபந்துவீச்சாளர்களும் ஓரளவுக்கு நன்றாகவே வீசினர். நம் அணி தோற்கடிக்கப்பட முடியாத அணியல்ல. இலங்கை அணி அவர்கள் திட்டமிடலை சரியாக பிரயோகப்படுத்தியதற்கு நாம் பாராட்டியே ஆகவேண்டும். நாம் சரியாக திட்டங்களை பிரயோகப்படுத்தவில்லை. அப்படியிருக்கும் போது சிந்தனைக்கு எப்போதும் தீனி இருந்து கொண்டுதான் இருக்கும். மேலும் இந்த தொடரில் 8 அணிகளும் ஏதோ ஒரு விதத்தில் செம்பியன் அணிகளே, ஆகவே இந்தத் தொடர் இவ்வாறு சவாலான தொடராக அமையும் என்று எதிர்பார்த்ததே. எனவே மற்ற அணிக்கும் நாம் அதற்குரிய மதிப்பை அளிக்க வேண்டும், அவர்கள் வெற்றியை பாராட்ட வேண்டும்.\nஇத்தகைய தொடர்கள் சவால் மிகுந்தவை என்று நான் ஏற்கெனவெ கூறியிருந்தேன். இன்னும் சொல்லப்போனால் அடுத்து வரும் போட்டிகள் ஏறக்குறைய காலிறுதிதான், இத்தகைய சோதனை வரவேற்கத்தக்கதுதான், அணிகளுக்கு இதனால் உத்வேகம் கூடுதலாகும்.\nவிராட் கோலி தனது மனைவியை விவாகரத்துச் செய்யப் போகிறாரா\nநாகமாக நடித்த பிரபலத்தின் தற்கொலை முடிவிற்கு காரணம் இவரே...\nஉடலுக்கு வலிமை தரும் விஷயத்தை அமலா பால் கூறுகிறார்\nDark Mode உள்ளடங்கலாக பல புதிய அம்சங்களை தருகின்ற Messnger App.\nவரதட்சணை கொடுமை... மனைவிக்கு நேர்ந்த அவலம்\nசர்ச்சைகளில் சிக்கும் 'இளையதளபதி'யின் தந்தை - \"டிராபிக் ராமசாமி\"\nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் - விஜய் சேதுபதி செய்தது என்ன.....\nஇலங்கையில் மட்டும் ஆண்டொன்றுக்கு இத்தனை கருக்கலைப்பா\nபிரபல ஹீரோ மீது பாலியல் முறைப்பாடு... நடிகை ஸ்ரீரெட்டி\nதிரைப்பட விழாவில் கலக்கிய தீபிகா படுகோனே\nஊடகவியலாளர்கள் கேள்விக்கு அமெரிக்க அதிபரின் சுவாரஸ்ய பதில் \nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nநம் நாட்டின் பெருமைக்குரிய மலையேற்று வீரர் ஜொஹான் பீரிஸ் \nவீட்டில் சிறை வைக்கப்பட்ட மூதாட்டி - வீட்டு உரிமையாளரின் கல் நெஞ்சம் - நடந்தது என்ன\nபாலியல் குற்றங்களை மறைத்த பேராயருக்கு சிறை தண்டனை\nநித்திக்கு புதிதாக வந்த சோதனை\nஉலகை உலுக்கிய நிபா வைரஸ், இதனால் தான் வந்தது... அதிர்ச்சித் தகவல்\nஇளவரசரின் திருமணத்தில் கலந்து கொண்ட முன்னாள் காதலி\nஇணையத்தளத்தில் விஜய்,அஜித்,சூர்யாவால் பெரும் பரபரப்பு\nதன்னுடன் உறவு கொள்ளுமாறு பிரபலத்தை அழைத்த, இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஹீரோயின்....\nசாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்ட சடலம்.... மனதை உலுக்கும் சம்பவம்\nஎண்மரின் உயிரைப் பறித்த அனர்த்தம்.... இலங்கை மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nகடலுடன் கலந்த எரிமலையால் வரப்போகும் பேராபத்து.... தத்தளிக்கும் தீயணைப்புப் படையினர்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nபெண்கள் முகத்தில் உள்ள முடியை நீக்க இலகு வழி\nநாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பவரா நீங்கள்\nபெண்குழந்தை பிறப்பும் சந்தோசத்தின் உச்சமும் - பிரேசில் தீவில் நடந்த சம்பவம்\n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nஎபோலாவை அடுத்து நிபாவினால் 9 மரணங்கள் பதிவு\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசிய மந்திரம் இதோ\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇந்த ராசிக்கார ஆண்களா நீங்கள் பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iravinpunnagai.blogspot.com/2013/08/17.html", "date_download": "2018-05-22T21:17:29Z", "digest": "sha1:HQO6AQHB6BXL335AODR25CAC67L4OM7Z", "length": 6564, "nlines": 157, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: உதிரும் நான் -17", "raw_content": "\nதிண்டுக்கல் தனபாலன் 4:20:00 PM\nஇங்கும் அதுதான் வாழுது வெற்றி.... கவிதை சூப்பர்ப்\nஅனுபவப் பகிரவோ :) வாழ்த்துக்கள் சகோ .\nகருத்துள்ள வரிகள் மிகவும் அருமை\nபலரின் முதல் கவிதையும்... அருமை.. வாழ்த்துக்கள்\nஅன்பின் வெற்றி வேல் - முதல் கவித எங்கேன்னு கேட்டாக்க - கவிதையச் சொல்லாம எழுதுன இடமெல்லாம் சொல்றே- உங்க ரெண்டு பேர் பேரும் மட்டும் தான் கவிதையா சரி சரி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅருமையான கவிதை வாழ்த்துக்கள் வெற்றி\nகிள்ளிக் கீறி - ஒரு\nமனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\nநாம் (தமிழ்) அழிந்து கொண்டிருக்கிறோமா\nஅவள் கேட்க மறந்த என் காதல் கனவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/29_153786/20180214120705.html", "date_download": "2018-05-22T21:21:56Z", "digest": "sha1:X66YTRNCABPBI55MKCJDQEHTLW7L64G7", "length": 8083, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை: பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கருத்து", "raw_content": "என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை: பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கருத்து\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஎன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை: பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கருத்து\nஎன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சியினரிடம் ஆதாரங்கள் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறினார்.\nபிரிட்டன் தலைநகர் லண்டனில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தது.\nஇந்நிலையில், வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியதாக அவர் மீது இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் நேற்று ஆஜராகினர்.\nஅதன் பின்னர், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் நவாஸ் ஷெரிப் கூறும்போது, \"வெளிநாட்டில் நான் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் எதிர்க்கட்சியினரிடம் இல்லை. என்னைத் தண்டிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், ஆதாரங்கள் இல்லாததால், எனக்கு தண்டனைப் பெற்றுத்தர அவர்களால் முடியவில்லை. இதன் காரணமாக, இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத சில குற்றச்சாட்டுகளை அவர்கள் தெரிவித்து வருகின்றனர் என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு\nஇந்தியா - ரஷ்யா குறித்த வாஜ்பாயின் கனவு நிறைவேறியது : பிரதமர் மோடி பெருமிதம்\nஊழல் புகாரில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சம்மன்: நாட்டை விட்டு வெளியேற தடை\nஎச்–4 விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை : அமெரிக்கா அறிவிப்பு\nபாகிஸ்தானில் கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு : பஞ்சாப் மாகாண அரசு அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி\nசிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும் : ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirashathas.blogspot.com/2010/07/blog-post_13.html", "date_download": "2018-05-22T21:02:07Z", "digest": "sha1:XPUFHG6MPDDS7HOD57FF7MNIBLMDFBKN", "length": 8474, "nlines": 157, "source_domain": "pirashathas.blogspot.com", "title": "ரோஜாக்கள்: நம் காதல்", "raw_content": "\nகாதல் வலி கவிதைகள் (4)\nபிரிவும் ஒரு காதல் தான் \nஎன் மனதில் இடம் பிடித்தாய்\nஇன்பங்கள் பல அள்ளி தந்தாய்...\nகனவாகி போனது எம் காதல்\nநன்றி நண்பரே தொடர்ந்தும் வாருங்கள் உங்கள் கருத்துக்களை வழங்குங்கள்,\nபல வண்ண பூக்கள் அலங்கரிக்கும் சொந்தமதில் உள்ளப் பாசமலராய் வாசம் வீசியே என்னோடு இணைந்தவரே புவியிதனில் உம் வரவுக்காய் புலர்ந்திருந்த பொழுது...\nசின்ன சின்ன கதை பேசி சிரித்து மகிழ்வதற்காய் சென்ற பல பொழுதுகளில் சேர்ந்திருந்தோம் நாம்... சொந்தபந்தம் எதுவுமின்றி சொந்த கதை பல பேசி ந...\nஎண்ணங்கள் ஒன்றானதால் எதிர்பார்ப்பு எதுமின்றி உருவான துணை ஒன்று - என் வாழ்வில் உற்ற துணையானது உயிர் நட்பாய்... சுற்றி சுற...\nஅதிசயங்கள் பல நிகழ்த்தி சாதனை பல புரிந்து சோதனைகள் வேதனைகளை ஏற்படுத்தி இனிதே விடைபெறும் 2010 ஆண்டே இன்முகத்துடன் வாழ்த்துச் சொல்லி ...\nமனித மனங்களின் தாரக மந்திரம் கண்ணீர்.. கடல் என நீண்டு செல்லும் நினைவலைகளில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களின் உண்மையான நட...\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஇழப்புகள் புதிதல்ல எனக்கு இருந்தும் தாங்கிக் கொள்ள பழகிக் கொண்டேன். ஆனால், சுழலும் தீப்பிளப்பாய் சுட்டெரிக்கிறது இன்றைய...\nவிதியேன எண்ணியே விலகிட்ட போதிலும் வழியதில் வந்தும் நிழல் போல் வலியது தொடருதே என்னை உறவுகள் உருவாகும் போது உணராத அர்த்தங்கள் உரு...\nதனிமையில் பிடியில் இனிமைகள் தொலைந்து பாலைவனமான வாழ்கையில் பாசம் எனும் உணவுக்கு வறுமையில் வாடும் போது சூரியன் உதிக்க இதழ் விரிக்கும் பூக்க...\nஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றை சூரியனாய் என்று பிரசாகம் வீசம் அம்மா உன் அன்பு ..........\nபாவையிவள் பட்ட துயர் பகிடிக்கு கூட இந்த பாரினில் யாருக்கும் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajasabai.blogspot.my/2009/10/", "date_download": "2018-05-22T21:12:36Z", "digest": "sha1:MUHT3QN7ZMFZPOMCABBL6QIMII4RUCSJ", "length": 31138, "nlines": 264, "source_domain": "rajasabai.blogspot.my", "title": "ராஜா சபை: October 2009", "raw_content": "\nஇங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.\nஅப்படியே இந்த கவிதைக்கு கவிதாக்கா எழுதின எதிர்க்கவிதையும் படிச்சிருங்க.....\nஎன்னோட இந்த கவிதை தனிமைக்கொடுமையில் விளைந்த சோகத்தின் வெளிப்பாடுன்னா கவிதாக்கா கவிதை சுகராக கீதம். இனிமையான எதிர்க்கவிதை புனைந்த கவிதாக்காவிற்கு வாழ்த்துக்கள்.\nஎகிப்தில் ஒரு வரலாற்றுப்பயணம் – பாகம் 5 – அஸ்வான் அணை குறித்த தகவல்கள்.\nஎதிர்பாராத விதமாக அவசர விடுமுறையில் சென்ற சக துறைநண்பரின் பணியும் நம் தலைமேல் விழுந்து பணிப்பழு பாரமாய் அழுத்துகிறது. பதிவிட எவ்வளவோ விஷ்யங்கள் இருந்தாலும் எழுத நேரமில்லை. நண்பர்கள் தொடர்வருகையும், அண்ணாச்சி கிளியனூர் இஸ்மத் அளித்த விருதும், நண்பர் பிரபாகரின் அருமையான அறிமுகமும் பதிவுகளையும், பகிர்வுகளையும் இன்னும் சிறப்பாக படைக்கவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியை கூட்டியுள்ளன. எனவே இந்த பயணத்தொடரை சாதாரணமாக எழுதாமல் சென்ற இடங்கள் குறித்த பல சிறப்பு தகவல்களையும் சேர்த்து தரலாம் என உள்ளேன்.\nஇந்த பாகத்தில் அஸ்வான் அணை குறித்த தகவல்கள்.\nபாகம் 5 – அஸ்வான் அணை குறித்த தகவல்கள்.\nஎட்டு தேசங்களின் இடையே ஓடும் நைல் நதியில் அஸ்வான் பேரணை ஆப்பிரிக்கா கண்டத்தின் வடகிழக்கே எகிப்து நாட்டில் 4187 மைல் தூரமோடும் உலகிலே எல்லாவற்றிலும் மிக நீளமான நைல் நதியில் அஸ்வான் பேரணை கட்டப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவின் மிகப் பெரிய நதி அமேஸான், நைல் நதியை விட நீளத்தில் (3900 மைல்) சற்று சிறியதே. நீல நைல், வெண்ணிற நைல், அத்பாரா எனப்படும் மூன்று மூல நதிகள் ஒன்றாய் இணைந்து, பிரதம நதியான நீள நைல் எகிப்து நாட்டில் ஓடி மத்தியதரைக் கடல் சங்கம அரங்கில் புகுந்து கலக்கிறது.\nநைல் நதி ஓட்டத்திலே ஓர் உலக விந்தை நீல நைல் இதியோப்பியா, ஸயர், கெனியா, டான்ஜினியா, ரவாண்டா, புருண்டி ஆகிய நாடுகளின் வழியாகவும், வெண்ணிற நைல் யுகாண்டா, சூடான் வழியாகவும், பிரதம நைல் இறுதியில் எகிப்து வழியாகவும், ஆக எட்டு தேசங்களின் வழியாக ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. நமது நாட்டில் மாநிலங்களுக்கு இடையிலேயே நதிநீர் பங்கீடு பிரச்சினையாக இருக்கும் போது நைல் நதியில் அல்லது அதன் மூல நதிகளில், பல நாடுகளின் உடன்பாடு, ஒப்பந்தம் பெற்றுப் பேரணைகள் கட்டுவதோ, கால்வாய்கள் வெட்டுவதோ எத்துணைச் சிக்கலான, சிரமான இமாலய முயற்சிகள்.\nநைல் நதியில் நான்கு பேரணைகள் (ரோஸைரஸ் அணை, சென்னார் அணை, அஸ்வான் பேரணை, ஓவன் நீர்வீழ்ச்சி அணை) கட்டப்பட்டுப் பயனளித்து வருகின்றன. நைல் நதியின் சராசரி நீரோட்ட அளவு: விநாடிக்கு 3.1 மில்லியன் லிடர் (680,000 காலன்) அனுதினமும் ஆயிரக் கணக்கான பேர் நைல் நதிப் போக்குவரத்தில் பயணம் செய்து வருகிறார்கள். வேளாண்மை, போக்குவரத்து, சுற்றுலாப் பயணம், மீன்வளப் பிடிப்பு போன்ற முக்கிய வாழ்வு, வர்த்தக, ஊழிய, உவப்புப் பணிகள் அனைத்தும், அணைகள் அமைக்கப் பட்டதால், ஓரளவு ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டாலும், பின்னால் அவை பெருமளவில் விருத்தி யடைந்தன என்பது மறுக்க முடியாத உண்மை.\n1843 ஆம் ஆண்டு நைல் நதி தீரத்தில் அடுத்தடுத்து வரிசையாகக் கெய்ரோவுக்கு 12 மைல் தூரத்தில் நதிக் கீழோட்டச் சங்கமப் படுகையில் [Downstream Delta] பல திருப்பு அணைகள் கட்டத் தீர்மானிக்கப் பட்டது. அவ்விதம் செய்வதால் நதி மேலோட்ட [Upstream River] நீர் மட்டம் உயர்ந்து, வேளாண்மைக் கால்வாய்களுக்கு நீர் வெள்ளம் அனுப்ப முடியும். அத்துடன் நீர்ப் போக்குவரத்து வசதிகளையும் கட்டுப்பாடு செய்ய முடியும். 1861 ஆண்டு வரை 'சங்கம நதி அரண் ' [Delta Barrage] முழுவதும் கட்டி முடிக்கப் படாமலே இருந்தது. அதற்குப் பிறகு அதே நதி அரண் நீட்சியாகி செம்மைப் படுத்தப் பட்டது. 1901 இல் நைல் சங்கமப் பகுதி டாமைட்டா கிளையின் [Damietta Branch] பாதி தூரத்தில் ஸிஃப்டா நதி அரண் [Zifta Barrage] அந்த அமைப்புடன் சேர்க்கப் பட்டது. அடுத்து அசியட் நதி அரண் [Asyut Barrage] 1902 இல் முடிக்கப் பட்டது.\nஅஸ்வான் நைல் நதியின் முதல் எகிப்து நீர்வீழ்ச்சி [Cataract] ஆகும். அவ்விடத்தில் பழைய அஸ்வான் கீழ் அணையும் [Old Aswan Lower Dam], புதிய அஸ்வான் மேல் அணையும் [New Aswan Higher Dam] அஸ்வான் நகருக்கு அருகில் அமைந்துள்ளன. அஸ்வான் கீழணை (1899-1902) ஆண்டுகளில் கட்டி முடிக்கப் பட்டது. அதன் நீர்மட்டச் சக்தியை இழுத்து, 345 மெகாவாட் மின்சக்தி ஆற்றலை உற்பத்தி செய்யும் நீர்மின்சார நிலையம் ஒன்று நிறுவனமானது.\nஅஸ்வான் பேரணை உருவாகி வரும்போது, இடப்பெயர்ச்சியில் பாதிப்பான நபர்களின் எண்ணிக்கை 90,000 அஸ்வான் மேல் அணை கெய்ரோவுக்கு 600 மைல் நதி மேலோட்ட தூரத்திலும், கீழணைக்கு 3.6 மைல் தூர மேலோட்ட தீரத்திலும் (1960-1970) ஆண்டுகளில் அமைக்கப் பட்டது. நைல் நதி 1800 அடி அகலம் உள்ள இடத்தில் கட்டப் பட்டது, மேலணை. மேலணை நீர்மின்சக்தி நிலையத்தின் தகுதி 2100 மெகாவாட் மின்சார ஆற்றல் அஸ்வான் மேல் அணை கெய்ரோவுக்கு 600 மைல் நதி மேலோட்ட தூரத்திலும், கீழணைக்கு 3.6 மைல் தூர மேலோட்ட தீரத்திலும் (1960-1970) ஆண்டுகளில் அமைக்கப் பட்டது. நைல் நதி 1800 அடி அகலம் உள்ள இடத்தில் கட்டப் பட்டது, மேலணை. மேலணை நீர்மின்சக்தி நிலையத்தின் தகுதி 2100 மெகாவாட் மின்சார ஆற்றல் பிரம்மாண்டமான அஸ்வான் மேலணையின் நீளம்: 12,000 அடி [3600 மீடர்] (2.3 மைல்) பிரம்மாண்டமான அஸ்வான் மேலணையின் நீளம்: 12,000 அடி [3600 மீடர்] (2.3 மைல்) அணையின் நீர் உயரம்: 370 அடி. மேலணையின் அடிப்பகுதி 0.6 மைல் [1 கி.மீடர்] அகலத்தில் கட்டப் பட்டிருக்கிறது அணையின் நீர் உயரம்: 370 அடி. மேலணையின் அடிப்பகுதி 0.6 மைல் [1 கி.மீடர்] அகலத்தில் கட்டப் பட்டிருக்கிறது நதிநீர் மட்டத்திற்கு மேல் அணையின் விளிம்பு 330 அடி [100 மீடர்] உயரத்தில் உள்ளது.\nஅஸ்வான் அணைக்கரையில் சில அழகிய காட்சிகள்.\nஅணை குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை\nஉச்ச வெள்ள அடிப்பில் அணை வழியாகச் செல்லும் நீரோட்டம்: விநாடிக்கு 11,000 கியூபிக் மீடர் அபாய நிலைக்கு நீர் உயரம் எழும்போது, விபத்தைத் தவிர்க்க 5000 கியூபிக் மீடர் வெளியேற்றும் 'அபாயத் திறப்பு வாய்கள் ' [Emergency Spillways] அமைக்கப் பட்டுள்ளன அபாய நிலைக்கு நீர் உயரம் எழும்போது, விபத்தைத் தவிர்க்க 5000 கியூபிக் மீடர் வெளியேற்றும் 'அபாயத் திறப்பு வாய்கள் ' [Emergency Spillways] அமைக்கப் பட்டுள்ளன அஸ்வான் மேலணை எழுப்பப் பட்டதால், 6000 சதுர கி.மீடர் பரப்புள்ள, செயற்கையான நீர்த் தேக்கம் 'நாஸர் ஏரி ' [Lake Nasser] உருவாகி உள்ளது அஸ்வான் மேலணை எழுப்பப் பட்டதால், 6000 சதுர கி.மீடர் பரப்புள்ள, செயற்கையான நீர்த் தேக்கம் 'நாஸர் ஏரி ' [Lake Nasser] உருவாகி உள்ளது மாபெரும் நீர்த் தேக்கமான நாஸர் ஏரி 288 மைல் [480 கி.மீடர்] நீளமும், 10 மைல் [16 கி.மீடர்] அகலமும் கொண்டு, (150-165) கியூபிக் கி.மீடர் (cubic km) நீர்க் கொள்ளளவு உடையது.\nதற்போது அஸ்வான் மேலணையில் ஒவ்வொன்றும் 175 மெகா வாட் உற்பத்தி செய்து வரும், 12 நீர் டர்பைன் யூனிட்டுகள் இயங்கி வருகின்றன (மொத்தம்: 1680 மெகா வாட்). 1967 ஆண்டு முதல் தொடர்ந்து நீர் மின்சார நிலையங்கள் மின்சக்தி பரிமாறி வருகின்றன. நிலையத்தின் உற்பத்தி உச்சமான போது, எகிப்து நாட்டின் பாதியளவு மின்சக்தி ஆற்றலைப் பங்கெடுத்து, முதன்முதல் பெரும்பான்மையான கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க வழி வகுத்தது.\n( பயணம் தொடரும் )\nபாகம் 6 – ப்ஃபிலே கோவில் படகுப் பயணம்\nயாரு வீட்டு பார்ட்டி.... இது எங்க வீட்டு பார்ட்டி....\nதீபாவளிக்கு சிறப்பு விருந்துன்னு முடிவு பண்ணி தடபுடலா ஏற்பாடு செஞ்சு பக்காவா பார்ட்டி கொண்டாடியாச்சு.உங்கள் பார்வைக்கு சில படங்கள்.\nஇப்படித்தான் முதல்ல டேபிள் அலங்காரம்..\nகறி, மீன், பார்பிக்யூ ரெடியாகி...\nமற்ற சைவ, அசைவ உணவு வகைகளும் டேபிளுக்கு வர...\nஅடிச்சு ஆடி அனைத்தையும் காலி பண்ணி தீபாவளியை கொண்டாடி முடிச்சோம்.\nஎங்களது இல்லம் இருப்பது அபார்ட்மெண்டின் கடைசி 16வது மாடி. எங்களது அபார்ட்மெண்ட்,அழகிய கடற்கரைச்சாலை அடுத்து கடல் என்ற அருமையான அமைப்பு. எந்த அறையில் இருந்து பார்த்தாலும் கடல்தான். இனிமையான அலையோசையோடு எப்போதும் குளிர்ந்த காற்று.\nஎங்கள் இல்லத்திலிருந்து சில இனிய காட்சிகள்.\nஅலை கடலும், அழகான சாலையும்.....\nகேமரா மூலம் சில ஒளி விளையாட்டுகள்...\nஅண்ணாச்சி திரு.கிளியனூர் இஸ்மத் அவர்கள் இன்னுமொரு விருது வழங்கி சிறப்பித்துள்ளார். எனது படைப்புகளை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த \"உல்லாசப் பறவை விருது\" வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். இந்த விருது மேலும் பல வித்தியாசமான பகிர்வுகளையும், பயண அனுவங்களையும், கவிதைகள், தொடர்கதைகள் எழுதிடவும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தந்துள்ளது. அண்ணாச்சிக்கு மிக்க நன்றி.\nஎகிப்தில் ஒரு வரலாற்றுப்பயணம் – பாகம் 4 – அஸ்வான் பேரணை.\nபாகம் 4 – அஸ்வான் பேரணை\nஎதுவுமே இல்லாத பாலைவனத்தில் எல்லா வசதிகளுடனும் எழிலாக இருந்த உணவகம்.\nஉணவகத்தில் சோளரொட்டியும், காரமாய் குழம்பும் இருந்தது. கொண்டு வரச்சொல்லி அமர்ந்தோம்.\nகொண்டுவந்த ரொட்டியை உணவகப் பணியாளர் அப்படியே டேபிளில் வைத்துச் செல்ல ஒட்டுநர் இருவரும் எடுத்து சாப்பிடச் சொல்ல எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. நமது ஊரில் ஹோட்டல்களில் இலை ஓரம் கிழிந்தததற்கெல்லாம் எப்படி சண்டை போட்டிருக்கிறோம் இங்கே தட்டு கூட இல்லை அப்படியே வைத்து செல்கிறானே என எங்களுக்குள் பேசிக்கொண்டோம். சரி என்ன செய்ய இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல் மாறிக்கொள்ள வேண்டியதுதான் என்றவாறு சாப்பிட்டு முடித்து கிளம்பினோம்.\nஒன்றரைமணி நேர பயணத்திற்குபின் அஸ்வான் அணையின் முகப்பை அடைந்தோம். அங்கே இருந்த பிரமாண்ட நினைவுச்சின்னம் எங்களை மிகவும் கவரவே இறங்கி பார்க்கச்சென்றோம்.\nஅஸ்வான் அணை சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட்டதால் நினைவுச்சின்னமாக அமைக்கப்பட்ட பிரமாண்ட ஸ்தூபி அது. ஐந்து பெரிய பக்கவாட்டு சுவர்களும் உச்சியில் வட்டவடிமாக இணைக்கப்பட்டிருந்தன.\nஒரு சுவரில் எகிப்து, சோவியத் ரஷ்யா நாடுகளின் அடையாள முத்திரை சின்னங்களோடு இரண்டு நாட்டு மொழிகளிலும் குறிப்பு எழுதப்பட்டிருந்தது. மற்ற சுவர்களில் எகிப்திய ஓவியங்கள் அழகாக வரையப்பட்டிருந்தன.\nநாங்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் எங்கள் ஓட்டுநர் இருவரும் பணிநேர காவலாளியிடம் பேசி மேலே சென்று பார்க்க அனுமதி வாங்கி வந்தனர். லிப்டின் மூலம் மேலே சென்று பார்க்கலாம் என்று கூற கிடைத்த வாய்ப்பை விடவேண்டாம் என உடனே ஒப்புக்கொண்டோம். சுவரின் கீழ்பகுதியில் சிறிய கதவுடன் இருப்பதே லிப்ட் ஆகும். சுவர் பெரியதாக இருப்பதால் பார்க்க சிறிதாக தெரிகிறது. பத்துபேர் நிற்கும் அளவு பெரிய லிப்ட்தான்.\nசோவியத் ரஷ்யா மற்றும் எகிப்து நாடுகளின் அதிகாரபூர்வ அரசாங்க அடையாளச் சின்னங்கள்.\nமேலிருந்து கீழே பார்த்த சில காட்சிகள்...\nஅணையின் நடுவே ஒரு அரங்கு\nஅணையின் தடுப்புச்சுவரும் அதன்மேல் அமைக்கப்பட்ட அழகான சாலையும்\nஸ்தூபிக்கு வரும் பாதை - மேலிருந்து ஒரு பார்வை\nவித்தியாசமான கோணத்தில் மேற்புற அமைப்பு\nநினைவுச்சின்னத்தின் நினைவாக ஒரு குழுப்படம்\nவித்தியாசமான கோணத்தில் கீழ்ப்புற அமைப்பு\nஸ்தூபியின் மேல்புற வட்டவடிவ அமைப்பு\nஅணையும், அணை சார்ந்த இடங்களும் - ஸ்தூபியின் மேலிருந்து கீழே சில காட்சிகள்\n( பயணமும் படங்களும் தொடரும்.... )\nபாகம் 5 – அஸ்வான் அணை குறித்த தகவல்கள்.\nஎகிப்தில் ஒரு வரலாற்றுப்பயணம் – பாகம் 5 – அஸ்வான்...\nஎகிப்தில் ஒரு வரலாற்றுப்பயணம் – பாகம் 4 – அஸ்வான்...\nஒரு வரலாற்றுப்பயணம் – பாகம் 3 – பாலைவனப் பயணம்.\nஒரு வரலாற்றுப்பயணம் – பாகம் 2 - பயண ஏற்பாடு\nவாழ்த்துக்களுக்கு நன்றி. நன்றி.. நன்றி...\nநூறாவது பதிவு – வாசிப்பும்,வலையுலகும்,வருங்காலமும...\nஏதோ மோகம்... – இறுதி பாகம் (தொடர்கதை)\nஅடுத்து வேட்டியா ஐயா மருத்துவரே.....\nஏதோ மோகம்... – பாகம் 7\nஏதோ மோகம் - பாகம் 6\nஏதோ மோகம் - பாகம் 5\nதிருநெல்வேலி தென்பொதிகை சாரல் காற்று... தீண்டிய என் மனதில் எப்போதும் கற்பனை ஊற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2014/02/blog-post_26.html", "date_download": "2018-05-22T21:34:40Z", "digest": "sha1:FBLOU3K74I4PGPAPVOYN45U2DXX6YPH6", "length": 14768, "nlines": 163, "source_domain": "www.astrosuper.com", "title": "/> தனுசு ராசியினருக்கு எப்போ நல்ல காலம்..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nதனுசு ராசியினருக்கு எப்போ நல்ல காலம்..\nதனுசு ராசிக்கு இப்போ ஏழாம் இடத்தில் குரு இருக்கிறது..இது குருபலம்தான்...ஆனா பணப்பிரச்சினை நிறைய இருக்கிறது.., தொழில் அப்படியே விழுந்துடுச்சி சார் என பல நண்பர்கள், வாடிக்கையாளர்கள் புலம்ப கேட்கிறேன்..இனிமே நல்லாருக்குமா என கேட்பவர்களிடம் சொல்ல சங்கடமாக இருக்கிறது..ராசிக்கு ஜூன் மதம் முதல் எட்டாம் இடத்தில் குரு வருகிறது...ஏழரை சனி நவம்பரில் துவங்குகிறது கொஞ்சம் கவலையன விசயம் தான் இருப்பினும் ராசி அதிபதி உச்சம் பெறுவதால் அவர் எட்டில் இருப்பதால் அதிர்ஷ்டம்தான் என சொல்லவேண்டும்...எட்டாம் இடம் எதிர்பாராத நன்மைகளையும் குறிக்கும்..ஏழரை சனி என மிரள வேண்டாம்.. ஏழரை சனியில் சொத்து வாங்கியவர்கள் தொழில் அதிபர் ஆனவர்கள் அனேகம் ஏழரை சனியில் வாங்கும் சொத்து நிலைக்கும் என்றும் சொல்வர்...பொங்கு சனி என்பது நடு வயதில் வரக்கூடியது ..உழைப்பால் பெரும் முன்னேற்றம் அடைவது பொங்கு சனியில்தான் பாடம் கத்துக்கொடுத்து இனி உன்னை மட்டும் நம்பு என ஆறுதல்படுத்தி முன்னேற்றச்செய்வதில் சனிக்கு நிகர் யாரும் இல்லை.மூன்றாவது ஏழரையாக வருபவர்கள் மட்டும் பாதிப்பு அதிகமிருக்கும் ஆரோக்கியம் கெடும்.\nராசிக்கு இரண்டாம் இடத்தை குரு பார்வை செய்வதால் குடும்பம் அமையும்...வருமானம் இருக்கும் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் எனலாம்..லக்னத்தில் இருந்து கவனித்தால் குரு பார்வை பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் அல்லது சுக்கிரனை பார்த்தால் திருமணம் விரைவில் அமையும் எனலாம்...\nதனுசு ராசிக்கு ராசிநாதன் குருதான் முக்கியம் அவர் மறைவது கொஞ்சம் சிக்கல்தான் மறைந்தால் என்ன பலன்.. தன்னம்பிக்கை குறையும் எதிலும் உற்சாகமாக செயல்படமுடியாத நிலை..செல்வாக்கு குறையும்..பணி செய்யுமிடத்தில் மதிப்பு குறையும் பணம் வருமானம் தடைபடும் எப்போதவது திடீர் அதிர்ஷ்டமாக எதிர்பாராத விதத்தில் பணம் வந்து சேரும்.\nபூராடம் போராடும் என்பார்கள்..மூலம் நிர்மூலம் என்பார்கள் ...அது இக்காலத்தில் செயல்படும் எனினும் திருமண வயதை எட்டியவர்கள் திருமண முயற்சி செய்பவர்கள் ஜூன் மாதத்துக்குள் திருமணம் உறுதி செய்வது நல்லது.சனி வக்ரம் குரு வக்ரம் வரும்போதெல்லாம் நீங்கள் அப்பாடா என நிம்மதியாக இருக்கலாம் அப்போதெல்லாம் எந்த பாதிப்பும் இருக்காது அப்போதிருக்கும் பிரச்சினைகள் தீரும்.\nவழிபடவேண்டிய தெய்வம் முருகன் தான்...வியாழக்கிழமையில் முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து நெய் தீபமேற்றி வணங்குங்கள் அல்லது தட்சிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை அணிவித்து நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கலாம்..தான தர்மங்கள் செய்யும் முதியோர்களுக்கு உதவி செய்யுங்கள்...\nமகா சிவராத்திரி அன்னதானம் மற்றும் ஆடைதானம் நாளை வழங்க இருக்கிறேன் வெள்ளிகிழமை படங்கள் அப்டேட் செய்யப்படும்.\nநன்கொடைகள் அனுப்பி வைத்த நண்பர்களுக்கு நன்றி..அடுத்து பங்குனி உத்திரம் அன்று குழந்தைகளுக்கு,இனிப்புடன் கூடிய,அன்னதானம் ஆதரவற்றோர்க்கு உடைதானம் செய்ய இருக்கிறேன்...அதிக உதவியில்லாத மிக சிரமப்படும் ஆதரவற்றோர் இல்லங்களில் இதை செய்கிறேன்..வசதியாக இருக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்ய பலர் இருக்கின்றனர்..\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nசிவராத்திரியின் உண்மையான அர்த்தம் என்ன..\nதனுசு ராசியினருக்கு எப்போ நல்ல காலம்..\nவிருச்சிகம்,துலாம்,கன்னி ராசியினருக்கு ஒரு எச்சரிக...\nசுக்கிரன் பெயர்ச்சி ராசிபலன் 2014 ரிசபம் துலாம்\nகுரு திசை யாருக்கு நல்லது செய்யும்..\nசனி வக்ரம் ஆரம்பம் எந்த ராசியினருக்கு லாபம்.\nமகாசிவராத்திரி பூஜை 27.2.2014 மகா அன்னதானம்\nஉங்கள் துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து இன்பங்கள் உண்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/no-thala-thapathy-nadigar-sangam-s-drama-vishal-041808.html", "date_download": "2018-05-22T21:45:12Z", "digest": "sha1:EPGWBAHAUN6TX3T65KDB6IHGK4B7SVWI", "length": 9285, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் சங்கத்திற்காக டிராமா போடும் விஷால்: தல, தளபதிக்கு அழைப்பு இல்லை | No Thala, Thapathy in Nadigar sangam's drama: Vishal - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகர் சங்கத்திற்காக டிராமா போடும் விஷால்: தல, தளபதிக்கு அழைப்பு இல்லை\nநடிகர் சங்கத்திற்காக டிராமா போடும் விஷால்: தல, தளபதிக்கு அழைப்பு இல்லை\nசென்னை: நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட போடப்பட உள்ள பிரமாண்ட நாடகத்திற்கு அஜீத், விஜய்யை அழைக்கப் போவது இல்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி வசூலிக்கும் வகையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் கூடுதல் நிதி திரட்ட பிரமாண்ட நாடகத்தை நடத்த நடிகர் சங்க தலைவர் நாசர் திட்டமிட்டுள்ளாராம்.\nஇது குறித்து விஷால் கூறுகையில்,\nநடிகர் சங்கத்திற்கு நிதி திரட்ட மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளில் பிரமாண்ட நாடகத்தை நடத்த உள்ளார் நாசர். அதில் நான் இருக்கிறேனா என தெரியவில்லை. ஆனால் கமல் சார் நிச்சயம் இருப்பார்.\nரஜினி சார் போன் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அஜீத்தை அழைக்க வாய்ப்பே இல்லை. நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டதற்கே விஜய் வரவில்லை. அதனால் நாடகத்திற்கும் அவரை அழைக்கப் போவது இல்லை என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசுவாதி கொலையை பின்னணியாகக் கொண்ட 'நுங்கம்பாக்கம்' ... அதிரவைக்கும் டிரெய்லர்\nஅவர் படத்தால் நஷ்டமடைந்தேன்.. கமலை மறைமுகமாக விமர்சித்த விவேக்\nகுழந்தைகளுக்கு தற்காப்பு கலை கற்பிக்கும் 'எழுமின்'.... பட்டய கிளப்பும் டிரெயலர்\nநீங்க 'அதுக்கு' வந்தா நல்லாயிருக்கும்... விஷால் அழைப்பால் அலறிய விவேக்\n“இனி எனக்கு கட் அவுட் வேண்டவே வேண்டாம்...” ரசிகர் கொலையால் விழா மேடையில் எமோஷன் ஆன சிம்பு\nசென்சார் போர்டு ஆபிஸ் முன்னாடி போராடுங்க.. தியேட்டர் அதுக்கான இடம் இல்லை - விஷால் பேச்சு\nதம்பி வயசுக்காரரையா திருமணம் செய்வது: நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nமறக்கப்பட்ட நாயகன் - ஆனந்த்பாபு\nதிகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/02/02020032/Who-will-win-the-Junior-World-CupIndiaAustralia-clash.vpf", "date_download": "2018-05-22T21:33:39Z", "digest": "sha1:5ALRZV3P5GKZNOAHEEEQ7K7LBJRXMNQX", "length": 14653, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Who will win the Junior World Cup? India-Australia clash with tomorrow || ஜூனியர் உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜூனியர் உலக கோப்பையை வெல்லப்போவது யார் இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோதல் + \"||\" + Who will win the Junior World Cup\nஜூனியர் உலக கோப்பையை வெல்லப்போவது யார்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் நாளை மல்லுகட்டுகின்றன.\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் நாளை மல்லுகட்டுகின்றன.\nநியூசிலாந்தில் நடந்து வரும் 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்துவிட்டது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், அரைஇறுதியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.\nஇந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மவுன்ட் மாங்கானு ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) கோதாவில் இறங்குகின்றன.\nநடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி இந்தியா தான். பேட்டிங்கில் கேப்டன் பிரித்வி ஷா (232 ரன்), சுப்மான் கில் (சதம் உள்பட 341 ரன்), பந்து வீச்சில் அன்குல் ராய் (12 விக்கெட்), ஷிவம் மாவி (8 விக்கெட்), கம்லேஷ் நாகர்கோட்டி (7 விக்கெட்), இஷான் போரெல் (4 விக்கெட்) சூப்பர் பார்மில் இருக்கிறார்கள். ஏற்கனவே 2000, 2008, 2012-ம் ஆண்டுகளில் இந்திய அணி இந்த கோப்பையை வென்று இருக்கிறது. இந்த முறையும் வாகை சூடினால், அதிக முறை ஜூனியர் உலக கோப்பையை ருசித்த அணி என்ற சாதனையை படைக்கும்.\nஇந்திய அணிக்கு, முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பது சாதகமான அம்சமாகும். 2016-ம் ஆண்டு அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி இறுதிஆட்டம் வரை முன்னேறி வெஸ்ட் இண்டீசிடம் தோற்று இருந்தது. தவறுக்கு இடமளிக்காமல், பதற்றமடையாமல் எப்படி ஆட வேண்டும் என்று இளம் படைக்கு டிராவிட் நிறைய அறிவுரை வழங்கியுள்ளார். லீக் சுற்றில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே 1988, 2002, 2010-ம் ஆண்டுகளில் மகுடம் சூடியிருக்கும் ஆஸ்திரேலியாவும் சாதனை நோக்கியே பயணிக்கிறது. கேப்டன் ஜாசன் சங்ஹா (216 ரன்), ஜாக் எட்வர்ட்ஸ் (188 ரன்), ஆல்ரவுண்டர் நாதன் மெக்ஸ்வீனி (188 ரன்) உள்ளிட்டோர் பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு பலம் சேர்க்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிராக 8 விக்கெட்டுகளை சாய்த்து உலக சாதனை படைத்த லாய்ட் போப் அந்த அணியின் சுழற்பந்து வீச்சு அஸ்திரமாக இருக்கிறார். லீக்கில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியாவும் வரிந்து கட்டி நிற்கும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇளையோர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை சந்தித்த 34 ஆட்டங்களில் 20-ல் இந்தியாவும், 14-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி கண்டிருக்கிறது. இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\nமுன்னதாக குயின்ஸ்டவுன் நகரில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே நேற்று நடக்க இருந்த 3-வது இடத்துக்கான ஆட்டம் மழை காரணமாக ‘டாஸ்’ கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. லீக் சுற்றில் ரன்-ரேட்டில் முன்னிலையில் இருந்ததன் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு 3-வது இடம் வழங்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் 4-வது இடத்தை பெற்றது. ஜூனியர் உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த நிலை இதுவாகும்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. மும்பை இந்த இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -பிரீத்தி ஜிந்தா\n2. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்\n3. பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் முதலில் நுழைவது யார் சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maarutham.com/2017/12/20_15.html", "date_download": "2018-05-22T21:46:55Z", "digest": "sha1:OSLZF5IZLPW2EH5AO2QC7WQQUODQEZSS", "length": 4169, "nlines": 68, "source_domain": "www.maarutham.com", "title": "இருபதுக்கு 20 போட்டியில் மலிங்க பங்கேற்கவில்லை!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Cricket/Sports/Sri-lanka /இருபதுக்கு 20 போட்டியில் மலிங்க பங்கேற்கவில்லை\nஇருபதுக்கு 20 போட்டியில் மலிங்க பங்கேற்கவில்லை\nஇந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கட் தொடர் போட்டியில் இலங்கை கிரிக்கட் போட்டியாளர் லசித் மலிங்க உள்வாங்கப்படவில்லை.\nகுறித்த தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை 3 இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nகல்முனை ஆதார வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட தாய் மரணம்\nஇந்த இளம் கலைஞனை இனங்காண தவறுகிறதா\nசெல்லப்பிராணிகள் உங்களுக்கு கடித்து விட்டதா உங்களை பாதுகாக்கும் வைத்திய ஆலோசனை\nஇலண்டனில் இடம்பெற்ற கண்டன மக்கள் போராட்டம் இலங்கை தேர்தலிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளதா\nகுஞ்சுக் குளம் வரலாற்றில் பொறிக்கப்பட்டது வைரமுத்திரை\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishnu-varadhan-05-02-1840654.htm", "date_download": "2018-05-22T21:39:33Z", "digest": "sha1:52XRRSTKNBJELMDSVMPEDIQ4X3HDAHUE", "length": 7360, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.! - Vishnu Varadhan - விஷ்ணு வரதன் | Tamilstar.com |", "raw_content": "\nவிஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.\nதமிழ் சினிமாவில் மாஸான இயக்குனர்களில் விஷ்ணு வரதன் முக்கிய பங்கு வகிப்பவர். இவர் தல அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் அஜித்தை மிகவும் ஸ்டைலிஷாக காட்டி இருந்தார்.\nஇதனால் அஜித் மீண்டும் விஷ்ணு வரதனுடன் இணைய வேண்டும் என தங்களது விருப்பத்தை கூறி வருகின்றனர், மேலும் விஷ்ணு வரதனும் சில மாதங்களுக்கு முன்பு அஜித் ரசிகர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என கூறியிருந்தார்.\nஇந்நிலையில் தற்போது விஷ்ணு வரதன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் அப்டேட் எதுவும் கொடுப்பதில்லை என்பது எனக்கு தெரிகிறது,\nவிரைவில் நல்ல செய்தியை அறிவிப்பேன் என கூறியுள்ளார், இதனால் தல ரசிகர்கள் தல-59 படத்தை பற்றி தான் கூறுகிறார் என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n▪ மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.\n▪ ஏன் இப்படி பண்றீங்க ஓவியாவால் கடுப்பான ஓவியா ஆர்மி - வைரலாகும் புகைப்படம் உள்ளே.\n▪ விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு\n▪ மகேந்திரசிங் தோனியுடன் விஷ்ணு, தோனி பேசியே டார்ச்சர் செய்வாராம்- யாரும் அறியாத தகவல்கள்\n▪ நடிகரின் பெயரை மகனுக்கு வைத்த விஷ்ணு- நாசமாய் போச்சு என்று கூறிய ரஜினி, ஒரு கலாட்டா பதிவு\n▪ முன்னணி நடிகர் பெயரை தன் மகனுக்கு பெயராக வைத்த விஷ்ணு\n▪ தல அஜித்தின் 58வது படத்தின் இயக்குனர் இவர்தானா\n▪ துணை இயக்குநராகும் விஷ்ணு விஷால்\n▪ நடிகர் விஷ்ணு விஷாலுக்கு குழந்தை பிறந்தது\n▪ அஜித் ரசிகர்களை கண்டு அசந்து போன பிரபல இயக்குனர்\n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n• சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n• இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sendhuram.com/author/nithaniprabusnovels/", "date_download": "2018-05-22T21:29:44Z", "digest": "sha1:QAEG6KQZTPYNIIQIYNM2RDFTVS6I42RW", "length": 22351, "nlines": 262, "source_domain": "sendhuram.com", "title": "NithaniPrabu’s Novels – செந்தூரம்", "raw_content": "\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n- 1- ரோசி கஜன்\nநிலவே …நீ எந்தன் சொந்தமடி\nஉயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்\nமுடிவுற்ற நாவல்களின் முழு லிங்க்\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே …நீ எந்தன் சொந்தமடி\n1 . அன்பெனும் பூங்காற்றில்\n2 என்றும் உன் நிழலாக\n3 உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\n4 . சில்லிடும் இனிமைத் தூறலாய்\n5 . நீ என் சொந்தமடி\n6 . உயிரில் கலந்த உறவிதுவோ\n7 . நெஞ்சினில் நேச ராகமாய் \n8. மதுரா ( மலருமோ உந்தன் இதயம் \n10. காவ்யா/ காதல் செய்த மாயமோ\n11. என் பூக்களின் தீவே\n12. உன் வாசமே என் சுவாசமாய்\n1 . நீயில்லாது வாழ்வேதடி\n- 1- ரோசி கஜன்\nஆசை யாரைத்தான் விட்டது …\nஉன் வாசமே என் சுவாசமாய் \nஎங்கள் வீட்டு ‘கிறிஸ்மஸ் மர’ அலங்காரம்\nஎன் கதைகளுக்கான …வாசகர் பார்வை\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\n/ மலருமோ உந்தன் இதயம் \nமதுரா – உஷாந்தி கௌதமன்\nமதுரா – செல்வராணி ஜெகவீர பாண்டியன்\nமதுரா – ஸ்ரீமதி கோபாலன்\n (காவ்யா)- உஷாந்தி கௌதமனின் பார்வையில்\n(காவ்யா) சத்யாவின் பார்வையில் …\n(காவ்யா) நிதனி பிரபுவின் பார்வையில் …\n (காவ்யா) ஸ்ரீமதியின் பார்வையில் ..\n(காவ்யா) கார்த்தி குரு வின் பார்வையில் …\n(காவ்யா) ஆர்த்தி ரவியின் பார்வையில்…\n(காவ்யா) VaSu வின் பார்வையில் …\n(காவ்யா) செல்வி பாண்டியனின் பார்வையில் …\n’ தீபி அவர்களின் பார்வையில் …\nஉன் வாசமே என் சுவாசமாய்\n‘உன் வாசமே என் சுவாசமாய் ‘ சித்ரா வெங்கடேசன் அவர்களின் பார்வையில் …\n‘உன் வாசமே என் சுவாசமாய்’ கார்த்தியின் பார்வையில் @ Karthee San\n‘உன் வாசமே என் சுவாசமாய் ” வசு அவர்களின் பார்வையில்\n‘உன் வாசமே என் சுவாசமாய்’ செல்வராணி ஜெகவீர பாண்டியன் அவர்களின் பார்வையில்…\nஉன் வாசமே என் சுவாசமாய் …. ஜெனா மதியின் பார்வையில் .\n‘இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே BY துஜி சஜீ (துஜி மௌலி)\nஉயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்\nவாசிப்பு …யாழ் சத்யாவின் பார்வையில் …\nஹாய் ஹாய் மக்களே, நாங்கள் பார்த்துப் பார்த்து செதுக்கிய சிற்பம் ஒன்றை உங்கள் கண்முன்னே காட்ச்சிப்படுத்தும் நேரமிது மிகவுமே நிறைவாய் உணர்கிறோம் இதழ் மிக மிக சிறப்பாய் அமைய பங்களிப்புச் செய்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி இன்று மட்டுமல்ல என்றுமே உங்களின் […]\nவணக்கம் மக்களே, இந்த அத்தியாயத்தோட ஒரு கட்டத்துக்கு இந்த கதையை நகர்த்தி இருக்கேன் என்று நினைக்கிறேன். அதனால் நான் கொஞ்சம் லீவு எடுத்துக்கொள்ளட்டுமா இன்றிலிருந்து பிள்ளைகளுக்கும் லீவு. அதைவிட ஊரிலிருந்து வந்திருக்கும் அம்மா அப்பாவை கிட்டத்தட்ட வீட்டுச் சிறைதான் வைத்திருக்கிறேன். ஹாஹா.. அவர்களும் […]\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படம் பார்த்திருக்கிறேன். பார்க்கச் சொன்னதற்காக ரோசி அக்காவுக்குத்தான் நன்றி. அதுவும் இரவிரவாக முழித்திருந்து, அழுதழுது பார்த்தேன். ஸ்ரீதேவி நடித்த கடைசிப்படமாம் ‘மாம்’. நடித்தார் என்பது அபாண்டமான வார்த்தை. அன்னையாக வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். எந்த […]\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி…\nஹாய் ஹாய் ஹாய், இதோ அடுத்த அத்தியாயம். முந்திய எபி கொஞ்சம் லேட் ஆனதினால் இன்றைக்கே இது வந்திருக்கு:\nஹாய் ஹாய், கொஞ்சம் லேட் பண்ணிட்டேன். கொஞ்சம் அதிகமாகவே வேலை மக்கா. அதுதான்.. இதோ அடுத்த அத்தியாயம்:\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nஹாய் ஹாய் ஹாய்.. இதோ அடுத்த அத்தியாயம்:\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\n“நிலவே.. நீ எந்தன் சொந்தமடி..” கதையின் ஆறாவது அத்தியாயம் இதோ. எங்கள் செந்தூரத்தில் என் முதல் பதிவு.எப்படி இருக்கு எண்டு சொல்லிப்போட்டு போவீர்களாக.\nஇந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே\nஉன் வாசமே என் சுவாசமாய்\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஎன் கதைகளுக்கான …வாசகர் பார்வை (1)\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே …நீ எந்தன் சொந்தமடி\nநூல்கள்…ரோசி கஜனின் பார்வையில்… (6)\n/ மலருமோ உந்தன் இதயம் \nமின்னிதழ்கள் / அமேசான் .காம் (5)\nமுடிவுற்ற நாவல்களின் முழு லிங்க் (10)\nவாசிப்பு …யாழ் சத்யாவின் பார்வையில் … (9)\nவைகாசி இதழ் 1 (2)\nKSM by Rosei Kajan SIT by RoseiKajan அறிவிப்புகள் இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன் உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன் - கிருநிசா என் பூக்களின் தீவே - கிருநிசா என் பூக்களின் தீவே by ரோசி கஜன் கேக் செய்முறைகள் சிறுகதைகள் செந்தூரம் மின்னிதழ் செந்தூரம் மின்னிதழ் 1 தொடர்கதைகள் நிதனி பிரபு நூல்கள்...ரோசி கஜனின் பார்வையில்... மனதோடு பேசலாம்... மின்னிதழ்கள் / அமேசான் .காம் முடிவுற்ற நாவல்களின் முழு லிங்க் யாழ் சத்யா ரோசிகஜன்/ நாவல்கள் வாசர்கள் கருத்துப்பகிர்வு\nமின்னிதழ்/ரோசி கஜன் – Amazone.com\nகுறுநாவல் வெளியீடு /ரோசி கஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/film-industry-loses-four-persons-last-week-041723.html", "date_download": "2018-05-22T21:44:46Z", "digest": "sha1:7TBOZP3FSI3BZHFPWUGEXMIHDSMFZNPP", "length": 11607, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ச்ச்சே, என்ன வாரம்யா: 4 பேரை பறிகொடுத்துவிட்டு நிற்கும் திரையுலகம் | Film industry loses four persons last week - Tamil Filmibeat", "raw_content": "\n» ச்ச்சே, என்ன வாரம்யா: 4 பேரை பறிகொடுத்துவிட்டு நிற்கும் திரையுலகம்\nச்ச்சே, என்ன வாரம்யா: 4 பேரை பறிகொடுத்துவிட்டு நிற்கும் திரையுலகம்\nசென்னை: கடந்த வாரம் மட்டும் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை, பாடல் ஆசிரியர் என நான்கு பேரை பறிகொடுத்துவிட்டு நிற்கிறது திரையுலகம்.\nகடந்த வாரம் சினிமா துறைக்கு மோசமான வாரம் என்றே கூற வேண்டும். அடுத்தடுத்து நான்கு பேரை இழந்துவிட்டு நிற்கிறது திரையுலகம். அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சியால் திரையுலகினர் கதி கலங்கிப் போயுள்ளனர்.\nகடந்த திங்கட்கிழமை துவங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.\nபிரபல நடிகை ஜோதி லட்சுமி ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் கடந்த 8ம் தேதி அதாவது திங்கட்கிழமை உயிர் இழந்தார். கடைசி வரை அவர் கேமரா முன்பு நடித்துக் கொண்டிருந்தார். நோயால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை.\nபிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் ஜோதி லட்சுமி இறந்த மறுநாள் மரணம் அடைந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் மரணம் அடைந்ததால் திரையுலகில் நிரப்ப முடியாத வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.\nஇப்படி அடுத்தடுத்து இரண்டு பேர் இறந்துவிட்டார்களே என்று திரையுலகினர் கவலையில் இருந்தபோது பஞ்சு அருணாச்சலம் இறந்த மறுநாள் சூர்யா, ஜோதிகாவை வைத்து பேரழகன் படத்தை இயக்கிய சசி சங்கர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.\nமஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமார் கடந்த 14ம் தேதி மரணம் அடைந்தார். சாகும் வயதா முத்துக்குமாரா என்று உலக நாயகன் கமல் முதல் பல பிரபலங்கள் துக்கம் தாங்காமல் புலம்பிவிட்டனர்.\nகடந்த வாரத்தை நினைத்தால் திரையுலக பிரபலங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அடுத்தடுத்து நான்கு இழப்புகள். இனியும் இழப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நினைப்போடு இந்த வாரத்தை துவங்கியுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇன்று முதல்... ஒட்டுமொத்த சினிமாவும் ஸ்ட்ரைக்... வெறிச்சோடிய கோடம்பாக்கம்\n12 நாட்கள் சினிமா ஸ்ட்ரைக்... நஷ்டம் எவ்ளோ தெரியுமா\nவதைபடும் வைரமுத்து... ஏன் மௌனம் காக்கிறது கலையுலகம்\nகோடிகளை அடுத்த வருடம் கூட சம்பாதித்து கொள்வேன்... ஆனால் இப்போதைய ஒரே குறிக்கோள்...\nவாய்ப்புக்காக படுக்கை: அர்ஜுன் பட நடிகை பரபரப்பு பேட்டி\nதமிழக அரசு - திரைத்துறை பேச்சுவார்த்தை... நடந்தது என்ன\n10 வருஷமாச்சு, லவ் யூ ஆல், நன்றி: இப்படிக்கு 'பருத்திவீரன்' கார்த்தி\nபுதிய முதல்வரைக் கண்டு கொள்ளாத திரையுலகம்\nஜெ. பட்ட கஷ்டங்களுக்கு முன்பு என் கஷ்டமெல்லாம் ஒன்னுமே இல்லை: ரோஜா\nநயன்தாராவுக்கு வயசு '13': ஹேப்பி பர்த்டே நயன்\nவளர்த்து விட்ட ஏணியை எட்டி உதைத்தேனா\nதமிழ் சினிமாவின் முழுமையான ஆதரவுடன் நடந்த தமிழக பந்த்\nஇந்தியப் படங்களை தூக்கிச் சாப்பிட்ட ஹாலிவுட் வசூல்.. இந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nதம்பி வயசுக்காரரையா திருமணம் செய்வது: நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ahthyt.blogspot.com/2009/01/blog-post_13.html", "date_download": "2018-05-22T21:09:16Z", "digest": "sha1:EJBE6N7AAJQ4L764XPS2BXSF5WC44TGB", "length": 4024, "nlines": 87, "source_domain": "ahthyt.blogspot.com", "title": "ஊ: என் தேசத்தில் எப்பொழுது விடிவு", "raw_content": "\nஎன் தேசத்தில் எப்பொழுது விடிவு\nமுருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா….. நல்லூர் முருகனுக்கு அரோகரா….. முருகனை தரிசிக்க நல்லூர் தேர்திருவிழாவுக்கு முதல் நாள் இரவு பஸில் செல்...\nகாதல் காவியம் லைலா மஜ்னு\nலைலா மஜ்னு காதல் காவியம் 7 ஆம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் வடக்கில் வாழ்ந்த காயிஸ் இப்ன் அல் முல்லாவாஹ் எனும் இளைஞனை வாழ்க்கையை அடிப்...\nதலையில் மண்ணை கொட்டிய சூர்யா..\nபுவனேஸ்வரி விடயத்தில் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டதனால் கோடம்பாக்கமே குமுறுறி தனது கோபத்தை தீர்த்துவிட்டது. பத்திரிகைக்காயாளர்களினால் ...\nஅருட்தந்தை ஜெகத் கஸ்பர் மறப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. \"\"உங்க...\nஎன்னைப்பற்றி பெரிதாக ஒன்றும் இல்லை. மனிதனாக எப்படி வாழலாம் என்று முயற்சி செய்துகொண்டிருக்கின்றேன் ஏதோ... .\nஎன் தேசத்தில் எப்பொழுது விடிவு\nபகல் கனவு காணும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://bavachelladurai.blogspot.com/2017/03/blog-post_9.html", "date_download": "2018-05-22T21:42:43Z", "digest": "sha1:JSRKMLKTU5DASA4FQGYGTFIXXKD3TSDA", "length": 41231, "nlines": 250, "source_domain": "bavachelladurai.blogspot.com", "title": "19. டி.எம்.சாரோனிலிருந்து...: ஆண்பால் பெண்பால் அன்பால்", "raw_content": "\nபடங்கள் - அருண் டைட்டன்\nஅம்மாவுக்குக் கல்யாணமாகி பதினாறு வருஷம் கழித்துப் பிறந்தவன் நான். கோவில் கோவிலாகப் போய், மண் சோறு தின்று, தேவாலயங்களில் முட்டி போட்டு ஜெபித்து என அம்மாவின் நீண்ட பிரார்த்தனையில் கருக்கூடிய பிள்ளை நான் என்பதால் சின்ன வயதிலிருந்தே அத்தனை செல்லம்.\nவளர்ந்து பெரியவனாகி தமட்ட மாடு மாதிரி ஊர் சுற்றிவிட்டு நண்பர்களோடு வந்து சாப்பாட்டு தட்டின் முன் உட்காரும்போது நண்பர்களுக்குத் தெரியாமல் இரண்டு அவித்த முட்டைகள் என் சோற்றுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அம்மாவின் பிரியம்.\nஎன் உடல் கறுப்பை யாராவது எந்த வயதில் கிண்டலடித்தாலும், ‘பொறக்கும்போது எம்புள்ள ரத்த செவப்புதான், தெரியாம ஒரு நாளு நாந்தான் காக்காக்கறி கொடுத்திட்டேன், அப்பயிருந்துதான் லேசா இந்த கறுப்பு ஒட்டிகிச்சு’ என்பதை சிரிக்காமல் சீரியசாக சொல்லத் தெரிந்திருந்த அம்மா அவள்.\nபெண் என்பவள் எல்லோரையும் போல எனக்கும் அம்மாவிலிருந்துதான் ஆரம்பம்.\nஎன் ஆரம்பக்கல்வி அப்பா வேலை பார்த்த அரசு பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளியில். என்னைச் சுற்றிலும் எப்போதும் இருளர் இன சிறுமிகளும் சிறுவர்களுமிருந்தார்கள். அவர்கள் மேலிருந்து எழுந்த ஒரு வாசத்தின் கிறக்கம் இன்றளவும் அப்படியே என்னுள் கிடக்கிறது. அவ்வாசம் மேலெழுகையில்தான் நான் சத்ரு, பச்சை இருளன், ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் என என் முக்கியமான கதைகளை எழுதியிருக்கிறேன். மற்றவர்களுக்கு அது வீச்சமாக இருக்கலாம், எனக்கு மட்டும் அது வாசம்தான்.\nபெண்ணின் அருகாமை, தொடல், அணைத்தல், எதற்கென புரியாத திருட்டு முத்தமென எல்லாமுமாய் என் வாழ்வும் அங்கிருந்துதான் துவங்கியது.\nஆறாம் வகுப்பில் நகரத்தின் ஒரு கிருஸ்துவ பள்ளிக்கு நான் இடம் மாறியபோது அங்கிருந்த ஆசிரியைகளின் சுத்தமும், உடைகளும், உடல் நிறமும் என்னைத் திக்கு முக்காட வைத்தன.\nகொஞ்சம் கொஞ்சமாக நான் ஐந்தாவது வரை அனுபவித்த வாசத்தை, வீச்சம் என என் உடல் உணரத் தொடங்கிய துர்பாக்கியமும் அப்போதுதான் ஆரம்பித்தது.\nஇன்றளவும் என் உலகத்துப் பெண்கள் வேறு. அவர்கள் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் அணிபவர்களோ, டைட் ஜீன்ஸும் ஆங்கில வாசகம் எழுதிய டீ ஷர்ட்டும் போட்டு வருபவர்களோ அல்ல. முட்டிக்கால் வரைத் தூக்கிச் செருகிய புடவையோடு அதிகாலை ஆறுமணிக்கே புளித்த சேற்றிலிறங்கி மத்தியானம் வரை நிமிராமல் நாற்று நட்டோ, களைஎடுத்தோ, உடன் குனிந்த பெண்களோடு ஊரில் யார் யாரை வச்சிருக்காங்க தன் மாமன் படுக்கையில் தன்னை எப்படியெல்லாம் கையாளுவான் என்றோ பேசி சிரித்து, உடல்வலி மறக்கும் பெண்களே இன்றளவும் என் உலகத்து பெண்கள்.\nஎன் வாழ்வில் அவர்கள் இருப்பதால் என் கதைகளிலும் அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். என் கதைகளில் வரும் அஞ்சல, மல்லிகா, ராஜாம்பா என நீளும் பெயர்களை நீங்கள் காட்சிப் படுத்தும்போது முழங்கால் வரை தூக்கி செருகிய புடவையோடு, குதிகால் வரை சேற்றில் புதைந்த மனுஷிகளே உங்களுக்குத் தெரிவார்கள்.\nநடவு முடிந்து வரப்பேறி வரும் கண்ணம்மாவை இவர்களின் பிரதிநிதியாக உங்கள் முன் நிறுத்த ஆசைப்படுகிறேன். இந்த நட்ட நடு மத்தியானத்தில், இந்த வரப்பில் நின்று கண்ணம்மாவிடம் ‘‘உன் வாழ்க்கை எப்படி கண்ணம்மா இருக்குது’’ என ஒரு நிருபர் தொனியில் நான் ஆரம்பித்தால்,\nஉனக்கு வேற வேலை இல்லப்பா, எனக்கு நெறைய இருக்கு என சொல்லிக் கொண்டே அடுத்த வேலைக்கு அவள் போய்விடக் கூடும். கெஞ்சி கூத்தாடி அந்த வேப்ப மரத்தடி நிழலில் நிறுத்தி கண்ணம்மாவிடம் கேட்கிறேன்,\n‘உன் கைகாலெல்லாம் ஏன் இப்படி வெந்து கிடக்கு கண்ணம்மா\nநிமிர்ந்து தீர்க்கமான ஒரு பார்வையால் என்னை ஏறெடுக்கிறாள் கண்ணம்மா.\nபூதமங்கலத்தில் நடந்த தீமிதித் திருவிழாவில் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளவயது கண்ணம்மா அப்போது அவள். எல்லோர் பார்வையும் மிதமிஞ்சிய பக்தியில் நெருப்பில் நடக்கும் கால்களையே கவனித்துக் கொண்டிருக்கையில், கண்ணம்மாவின் கண்கள் மட்டும், தத்தி, தத்தி நெருப்புக்குள் விழுந்துவிட்ட ஒரு மூன்று வயது பெண் குழந்தையை கவனித்துவிடுகிறது.\nஎரியும் நெருப்பிலிறங்கி அக்குழந்தையைத் தூக்கி தன்னை நோக்கி நீண்ட ஒரு கைகளுக்குள் அடைக்கலமாக்குகிறாள். திடீரெனெறு எழுந்த ஜனங்களின் கூக்குரல்தான் தான் நெருப்பில் விழுந்து கிடக்கிறோம் என்று உணர்த்துகிறது அவளுக்கு.\nஅறுபது நாட்கள் ஆஸ்பத்திரியில் படுத்தெழுந்து வரும்போது அவள் உடலின் ஒரு பகுதி வெந்து தீய்ந்திருந்தது. அதிலெல்லாம் துளி வருத்தமில்லை கண்ணம்மாவுக்கு.\n‘ஒடம்புல ஒரு சின்ன வடுவில்லாத அந்தப் பொண்ண இப்ப மேற்கக் கல்யாணம் கட்டி குடுத்துட்டாங்கப்பா’ என்று சொல்லும்போது அவள் கண் வழியே கசியும் பெருமிதம் நம் யாராலும் அளவிட முடியாதது.\nஒரு காவல் தெய்வம் போல கண்ணம்மா எங்கள் நிலத்தோடு வாழ்பவள். தூரத்திலிருந்து வரும் நல்ல பாம்பின் அசைவும், விரியனின் அருகாமையையும் அவள் மட்டுமே அறிந்திருப்பாள்.\n‘ஒரு எட்டாவது வரைக்கும் மட்டும் படிச்சிருந்தா போதும் கண்ணம்மா நீ, நம்ம டிஸ்ட்ரிக்ட் கலெக்டர சீட்ல இருந்து எழுப்பி ‘தே செத்த அப்படி ஒக்காரு, நான் கொஞ்சம் பாக்கறேன்’ என பல வருடங்களாக தீராத பல பஞ்சாயத்துக்களை நீ முடிச்சிருப்ப கண்ணம்மா` என ஷைலஜா சொல்லும்போது முகம் மலர்ந்து சிரித்துக் கொள்ள மட்டும் தெரியும் அவளுக்கு.\nநாளெல்லாம் உழைத்து, வலிக்கும் கால்களோடு, கடை வரை ஒரு எட்டு நடந்து, குவார்ட்டர் பாட்டிலும், ஒரு கட்டு கணேஷ் பீடியும் தன் கணவன் சோமுவுக்கு வாங்கி மடியில் வைத்துக்கொண்டு நடக்கும் கண்ணம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் ஆண், பெண் உறவையும், அதிகாரத்தையும் வகைப்படுத்தத் தெரியாமல் நான் விழிபிதுங்கியதுண்டு.\nஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஏதோதோ காரணங்களால் ஐந்தாறு பெண்களையேனும் நட்பால், காதலால், காமத்தால் கடக்கிறவனாக இருக்கிறான்.\nஎப்படிப் பார்த்தாலும் நான் அடிப்படையில் ஆண் திமிரேறிய ஒரு ஆள்தான். எந்த ஆளுமையோ, புத்தகங்களோகூட இதுவரை என்னை பெண்ணை முழுமையாகப் புரிந்துகொள்ள நேரடியாய் கற்பித்ததில்லை. பெண்கள் மீதான என் சகமனிதப் தோழமையை, ஒருவேளை என் வாழ்வின் இயல்பிலிருந்து நான் அடைந்ததே.\nமூன்று வருடங்களுக்கு முன் மலையாளத்தில் ‘ஒரே கடல்’ என்ற ஒரு படம் பார்த்தேன். இன்றளவும் என்னை புரட்டிப் போட்ட படம் அதுதான். மம்முட்டி, மீராஜாஸ்மின், நரேன் என மூன்று முக்கோண மனிதர்களின் மனமும், எதிர்பார்ப்பும், ஏமாற்றமும், பேரன்பும், குரூரமும் படம் முழுதும் வியாபித்திருக்கும்.\nஅறிவு ஜீவித்தனத்தின் ஏமாற்றுதலுக்கு, ஒரு பக்கத்து போர்ஷன் பெண் தன்னையேத் தந்துவிடுவாள்.\n என சகஜமாக நகரும் அம்மேதையின் அதன் பிறகான நாட்கள் அத்தனை சாதரணமாக நகரக் கூடியதா என்ன\nபடைப்பாளிகளை, கலைஞர்களை தினம் தினம் அலைவுறும் மனதோடு எத்தனை பெண்கள் கடக்கிறார்கள். அவர்களிடம் பேசி தீர்க்க, உங்கள் கதையில் வந்த காயத்ரி நான்தானே சார் என சந்தேகம் போக்க, ‘‘வாழ்நாளெல்லாம் உங்கள் வார்த்தைகளின் அருகாமையில் வாழ்ந்துவிட்டால் போதும் சார்’’ என இறைந்து மண்றாட, ஒருநாள் உங்களோடு இருந்திட்டா என் வாழ்வு அர்த்தப்படுமென…. எந்த அர்த்தமுமற்ற சீரியல் உரையாடலோடு என.\nபடைப்பாளி என்பவன் பின்னுக்குப் போய் ஆண் என்பவன் துருத்திக் கொண்டு முன் வந்து நிற்பது அந்த மாதிரியான தருணங்களில்தான். எழுத முடிந்த, எழுத முடியாமல்போன எத்தனையோ அவலக் காவியங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இன்னும் இருக்கிறது.\nஎன் பத்தாம் வகுப்பின் நிறைவில் நான் என் முதல் காதலை கண்டடைந்தேன். காதல் என்பதே கடிதங்கள் எழுதிக் கொள்வதுதானே வைரமுத்து, மேத்தாவில் ஆரம்பித்து கலாப்ரியா, சுகுமாரன் என என் கடிதங்கள் விரிவடையும் போது அது முறிந்திருந்தது.\nஎன் கடிதங்களை கொண்டு போக என் வகுப்புத் தோழியே என் பெண் புறா ஸ்நேகிதி. திரும்ப பெறப்பட்ட ஒரு கடிதத்தில் கையெழுத்து மாறியிருந்ததைக் கவனித்து அதிர்ந்தேன்.\nஎதிர்பார்த்த மாதிரியே அப்பெண் தோழிதான். ஏன் நண்பா இக்கவிதைக் கடிதங்களைப் பெறும் பாக்யவதியாக நானே இருந்துவிடக் கூடாது என அவள் ஒரு ஹைக்கூ மாதிரி அக்கடிதத்தில் கேட்டிருந்தாள்.\nவாழ்வு எத்தனை வினோதமானது தோழனே இவைகளை கடந்துதான் ஒவ்வொருவரும் நிலையை அடைந்திருக்கிறோம்.\nஎன் +2 படிப்பு முடிந்து கல்லூரியில் படிக்க ஆர்வம் மேலிட்டு அலைந்த நாட்களின் ஒரு பின்னிரவில்தான், ஒரு ஸ்டேண்ட் போட்டு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து ‘டீ’ குடித்துக் கொண்டிருந்த அந்த வசீகரமான பெண் எனக்கு அறிமுகமானாள். என் தவிப்பை புரிந்து கொண்டவள் போல, கீழறங்கி வந்து என் தலைக்கோதி,\n‘‘பேரு விஜயா, டெல்லியம்மா வீட்ல தொழில் செய்றேன். சைக்கிள் ஓட்றதும், எல்லாரையும் அனுப்பிட்டு நடுராத்தில இப்படி தனியா வந்து டீ அடிக்கிறதும் புடிக்கும். உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும். நல்லா படி’’\nஇன்றும் என்னைக் கடந்த ஸ்நேகிதிகளில் விஜயா என்ற அந்த பாலியல் தொழிலாளிக்கும் ஒரு இடமுண்டு. எப்போதாவது எதிர்ப்படும் நேரங்களில் அவளுடன் வாய்த்த வலிமை வாய்ந்த உரையாடல்கள் இன்றளவும் என்னை ஸ்திரபடுத்திக் கொள்ள உதவியிருக்கிறது.\nஷைலஜா என் வாழ்விற்குள் வந்த போதுதான் அதுவரை அறைகுறையான புரிதலோடிருந்த பல விஷயங்கள் எனக்குப் பிடிபட்டன.\nபெண் என்பவளின் பலமும், மனமும், தனித்துவமும், என்னை ஆழ புரிந்துகொள் என என்னுள் இருந்த ஆண் திமிரிடம் நேரடியாக பேசிய கணம் அதுதான்.\nவேறெந்த எழுத்தாளர்களை விடவும் எனக்கு பெண் ஸ்நேகிதிகள் அதிகம் நாமே வரைந்துகொண்ட அல்லது நம் குடும்ப அமைப்புகள் போட்டு வைத்திருக்கிற கண்ணுக்குத் தெரியாத எல்லைக்கோடுகளைத் தாண்டி சிலர் பிரவேசிக்கும்போது நான் ஒரு பார்வையால் மட்டுமே எச்சரிக்கப்படுவேன். மற்றபடி என் படுக்கையறையில் மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கக்கூட என் ஸ்நேகிதிகளால் முடியும்.\nஅது ஒரு மேலான இயல்பு. புரிந்து கொண்டமையின் அங்கீகாரம்.\nமரணவீடுகளில் ஒப்பாரி வைத்து அங்கு போதையிலும், ஏளனத்திலும் இறைக்கப்படும் சில்லரைக் காசுகளை பொறுக்கியெடுத்து, அதிலிருந்து தினம், தினம் ஐம்பதுக்கும் நூறுக்கும் இட்லி வாங்கி, பசித்த குரங்குகளுக்கு பகிர்ந்து கொடுத்த என் பாட்டுக்கார லட்சுமியின் இளகிய மனதை எந்த பெண் மனதோடும் என்னால் ஒப்பிட்டு பார்க்கவே முடிந்ததில்லை.\nகண்ணம்மா, லட்சுமி மாதிரியான பெண்களின் உடல் மற்றும் ஆன்ம பலன்கள் ஆண்களும் தேடியடைந்துவிட வாழ்நாளெல்லாம் முயலவேண்டிய ஒன்று.\nசாலைகளைக் கடக்கும் எந்த அவசரத்திலும் கவனித்திருக்கிறேன். ‘‘என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்’’ என வாசகங்கள் எழுதப்பட்ட வாகனங்களை. அப்போதெல்லாம் எனக்குள் தோன்றுவது, எந்த சமூகம் என் ஜீவிதத்தின் முன்னால் போகிறது\nபால் சக்காரியா, சந்தோஷ் ஏச்சிக்கானம், என்.எஸ். மாதவன் என்ற மூன்று எழுத்தாளர்களின் மூன்று முக்கிய கதைகளின் பெண்களே என்னை எப்போதும் ஆற்றுப் படுத்துபவர்கள், கலங்கடிப்பவர்கள் அல்லது வழிநடத்துபவர்கள்.\nஇரண்டாம் குடியேற்றம் என்று சக்காரியாவின் புகழ்பெற்ற ஒரு கதை உண்டு. ஆஷாமேத்யு என்ற எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்த அப்பெண் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு மனநோய் மருத்துவருக்கு எழுதும் கடிதமே கதை.\nநான் வாழப் போகிற கணவன் வீட்டிற்குப்போய், திருமணத்திற்கு முன்பே ஒரு பேயிங் கெஸ்ட்டாக ஒரு வாரம் தங்கி அவ்வீட்டின் இயல்பு, அம்மனிதர்களின் குணம், இயற்கையின் மீதும் மற்ற ஜீவன்கள் மேலும் அவர்களுக்குள்ள கரிசனம் என எல்லாவற்றையும் புரிந்துகொண்டு, பிடித்திருந்தால் மட்டுமே அவ்வீட்டிற்கு குடியேறலாமா\nஅவ்வளவுதான் டாக்டர் என் வீட்டில் பிரளயம் வெடிக்கிறது.\nஅவளை ஒரு மனநோய் பாதித்தவளாய் குடும்பம் நினைக்க ஆரம்பிக்கிறது. அதனாலேயே அக்கடிதம்.\nஆஷா மேத்யு இந்த நவீன சமூகத்தின் மிக முக்கிய மனுஷியாக, பெண்களின் சமூகத்தின் முன் செல்லும் வீராங்கனையாக நான் பார்க்கிறேன்.\nஎப்போது நினைத்தாலும் என்னை மூர்ச்சையாக்குகிற சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் ‘இரை’ என்றொரு கதை உண்டு.\nநீரற்ற பாழ்கிணற்றில் தனித்து வாழும் ஒரு பாம்பு. தவறி விழுந்த ஒரு தவளையை விழுங்க, அது சமீபிக்கும்போது தவளை வாய்த்திறந்து பாம்பிடம் பேசும்.\n‘இரு நண்பா. பொறு. என்னையும் தின்று முடித்தப்பின் மீண்டும் இப்பாழுங்கிணற்றில் பரவும் வெறுமையை என்ன செய்வாய்\n‘அப்படியென்றால் நான் எப்படி உயிர்வாழ்வது’ பாம்பு நிதானத்துடன் கேட்கிறது.\n‘என்னைத்தான் உண்டு வாழவேண்டுமென்று எந்த விதியும் இல்லை. நீ இக்கிணற்றில் கிடக்கும் சருகை, சேற்றை, செடியை தின்று வாழலாம்’\n‘அதெல்லாம் முடியாது, நான் ஒரு மாமிச உண்ணி;\n‘அதெல்லாம் நாமே உருவாக்கிக்கொண்ட பெரும் பொய்கள். சகோதரா, கொஞ்சநாள் தாவரங்களைச் சாப்பிடு என்னதான் ஆகிறாய் பார்க்கலாம்’ இது தவளை.\nஒரு அசந்த சமயத்தில் தன் வாயை அகலமாகத் திறந்து அப்பாம்பை அப்படியே தவளை விழுங்கும் காட்சியோடு கதை முடிகிறது.\nஉண்மையில் இது பாம்பு, தவளைக் கதையா\nஎத்தனை காலம்தான் சமூகம் வரையறுத்த விதிகள் எனச்சொல்லி பெண் ஆணுக்கு இரையாகிக் கொண்டிருப்பாள்\nஎந்த காரிருளிலும் என் சமூகத்திற்கு முன் அத்தவளையே தத்தித்தத்திப் போய்க்கொண்டிருக்கிறது.\nஎன்.எஸ்.மாதவனும் இதே ‘இரை’ என்ற பெயரில் ஒரு புனைவெழுதியிருக்கிறார்.\nகண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்ட ஒரு சர்க்கஸ் மாஸ்டர் முன், உடலில் டூ பீஸ் உடையோடு, சிலுவையில் தொங்கும் இயேசு மாதிரி ஒருத்தி தினம் தினம் நிற்க வேண்டும்.\nகையில் உள்ள கத்திகள் தீரும் மட்டும் அவன் அவளை நோக்கி வீசுவான். கடைசிக் கத்தியின் வீசுதலுக்குப் பிறகு அச்சுவரை விட்டு அவள் அகலுவாள். ஒளியூட்டப்பட்ட அந்த வெற்றுச்சுவரில் கத்திகளால் வரையப்பட்ட அவள் உருவம் தெரியும். இக்கதையை நான் தொடரப் போவதில்லை. மாதவன் பெண் என்ற ஒரு ‘இரை’யைப் பற்றி பேசுகிறார். என் சமூகத்தை முன்னகர்த்தி போக வேண்டியவள் அம்மிணி என்ற அந்த `இரை` பெண்ணல்ல.\nஅந்த மாஸ்டரை எதிர்த்து சமர்புரியும் அவள் தங்கை ஜெயலஷ்மிதான்.\nவாழ்வின் இக்கட்டுகளைக் கையாளத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் போதெல்லாம் நிஜ வாழ்விலிருந்து எனக்கு கண்ணம்மாவும், லட்சுமியும், கதைகளிலிருந்து ஆஷா மேத்யுவும், ஜெயலஷ்மியும், பாம்பை விழுங்கிய அத்தவளையுமே என்னை இயக்குகிறார்கள்.\nபெண்ணியம் என்பது புத்தகம் படிப்பதாலேயோ, பிரசங்கம் கேட்பதாலோ, படம் பார்ப்பதாலேயோ மட்டும் ஒரு மனுஷியின் மேல் படிந்துவிடுவதில்லை.\nஒரு புகழ்பெற்ற பெண்ணிய எழுத்தாளர் அவர். தன் சக ஆண் எழுத்தாளர் வீட்டிற்குப் போகிறார். இரவு உணவிற்குப் பின் வெகுநேரம் இலக்கியம் பேசி முடித்து நேரம் பார்க்கிறார்கள். இரவு 12.00 மணியைக் கடந்திருக்கிறது காலம்.\nஅவள் தங்கியிருக்கும் விடுதியில் அவளை விட்டுவிட்டு வர அவர் புறப்படுகிறார்.\nஎழுத்தாளரின் மனைவி அவரை தனியே அழைத்து காதில் ஏதோ சொல்கிறார்,\n‘‘என்ன சார் பொம்பளயை விடப்போறீங்க. சீக்கிரம் வாங்கன்னு உங்க மனைவி சொல்றாங்களா’’ கிண்டல் கொப்பளிக்கும் வார்த்தைகளில் அவர் கேட்க,\n‘‘இல்ல மேடம், உங்க கூடவே இன்னிக்குத் தங்கிட்டு நாளைக்குக் காலைல வந்தால் போதும். இரவில தனியா வர வேணாம்ன்னு சொல்றாங்க’’ என்கிறார்.\nஅவர் அதுவரை தனக்குள் உருவாக்கி வைத்திருந்த பிம்பங்கள் உடைந்து அந்த அறையெங்கும் சிதறுகின்றன.\nஅவர் பார்வையில் அந்த எழுத்தாளனின் மனைவி படிப்பற்றவள். வாசித்தறியாதவள், பெண்ணியம் பற்றி மேடைகளில் விவாதிக்கத் தெரியாதவள்.\nஅவள் தன் அனுபவத்தால் இவைகளை அடைந்திருக்கிறாள். அதைச் சுலபமாகக் கடக்கத் தெரிந்தவளாயிருக்கிறாள்.\nஎன் பள்ளி நாட்களில், கல்லூரிக் காலங்களில் உடன் படித்த, இப்போது உடன் பணிபுரிகிற பல பெண்களுடன் என் உரையாடல்களை ஐந்து நிமிடம்கூட நகர்த்த முடியாமல் திணறுகிறேன்.\nஒருத்தி என்னை பைபிள் படித்து, ஆவிக்குரிய வாழ்விற்கு அழைக்கிறாள்.\nகலையும், இலக்கியமும், சினிமாவும் சாத்தானின் துர்ச்செயல்கள் என எச்சரிக்கிறாள்.\nஇன்னொருத்தி, என் எழுத்தாள நண்பர்களிடம் சொல்லி தீபாவளிச்சீட்டு போட முடியுமா என தன் வாழ்வின் கசப்பின் ஒரு சிறு பகுதியை அக்கோரிக்கையோடு சுருதி கூட்டுகிறாள்.\nபொதுவாக எல்லோருமே இந்த அன்றாடங்களில் மிதிபட உள்ளூர விரும்புகிறார்கள். இதன் மீறலை நிராகரிக்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் கண்ணம்மா போல, ஆஷா மேத்யூ போல மேலெழுந்து வந்து என் கை பற்றிக் குலுக்குகிறார்கள். அக்கரங்கள் மிருதுவானவை அல்ல ஆயிரம் வருட களிம்பேறிய கைகள்.\nமார்ச் 2017, ஆனந்த விகடன்\nபவாவின் கதைகள் (ஒலி வடிவில்)\nகூடு இணைய இதழுக்காக பவா செல்லத்துரையின் கதைகள்\nநாடகக் கலைஞர்களின் கிழிந்தத் துணிகளைத் தைக்க மனைவி...\nபேரன்பின் பெருமழை - ராம்\nதினம் தினம் கார்த்திகை (24)\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (7)\nவம்சி 2010 வெளியீடுகள் (2)\nஷைலஜா இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68556/cinema/Kollywood/No-film-programmes-in-news-channels?.htm", "date_download": "2018-05-22T21:13:18Z", "digest": "sha1:WB5OOZSHO3WCDZ36BJHBUZ4BLGWKMP6I", "length": 11148, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "செய்தி சேனல்களுக்குத் தடை? - தெலுங்குத் திரையுலகம் அதிரடி - No film programmes in news channels?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால் | தள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி | துப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம் | ஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில் | ஹீரோ ஆனார் விக்ரம் வேதா வில்லன் | மம்முட்டிக்கு மகளாக நடிக்கும் பூமிகா | முதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி | ரசிகர்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட மோகன்லால் | தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது : கமல் | காலா-விற்கு யு/ஏ சான்று |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n - தெலுங்குத் திரையுலகம் அதிரடி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்குத் திரையுலகத்தில் ஸ்ரீ ரெட்டியின் புகார் ஆரம்பமானதிலிருந்தே தொடர்ந்து பலவித மாற்றங்கள் நடந்து வருகிறது. பிரபல முன்னணி நடிகரான பவன்கல்யாணைப் பற்றியும், அவரது அம்மா பற்றியும் அசிங்கமாகப் பேசினார் ஸ்ரீ ரெட்டி. அவரை அப்படி பேச வைத்தது தான்தான் என இயக்குனர் ராம்கோபால் வர்மா வெளிப்படையாகத் தெரிவித்தார். அதன்பின் பவன்கல்யாண் தன்னுடைய அம்மாவைப் பற்றி அவதூறாகப் பேசியது மன்னிக்க முடியாதது என அதுபற்றி செய்தி ஒளிபரப்பிய சேனல்களைப் புறக்கணிக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் கடும் புயலைக் கிளப்பியுள்ளது.\nஇனி, தெலுங்கு செய்தி சேனல்களுக்கு சினிமா சார்ந்த எந்த ஒரு நிகழ்ச்சியையும் வழங்கக் கூடாதென முக்கிய தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் எந்த ஒரு பேட்டியோ, இசை வெளியீட்டு நிகழ்வோ தரவேண்டாம் என அவர்கள் விவாதித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், செய்தி சேனல்களுக்கு திரைப்பட விளம்பரங்கள் கொடுப்பதையும் நிறுத்திவிடலாம் என்றும் முடிவெடுத்திருக்கிறார்களாம். வெறும், பொழுதுபோக்கு சேனல்களுக்கு மட்டும் இனி நிகழ்ச்சிகளைத் தரலாம் என பேசியிருக்கிறார்களாம்.\nதெலுங்கில் செய்தி சேனல்கள் சினிமா விளம்பரங்களால் நல்ல வருமானம் பெற்று வருகிறார்கள். வருமானத்தையும் வாங்கிக் கொண்டு திரையுலகத்தைச் சார்ந்தவர்களை தரக் குறைவாக விமர்சிப்பது சரியல்ல என அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த விவகாரம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.\nசர்ச்சையைக் கிளப்பிய விஜய் ... 'வர்மா' படப்பிடிப்பு மீண்டும் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால்\nதள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி\nதுப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம்\nஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில்\nமுதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி\nநானி மீது புகார் கூறிய ஸ்ரீரெட்டி வெளியேற்றம்\nஉலகின் மிகப்பெரிய தேசியக் கொடியை உருவாக்கிய பவன் கல்யாண்\nஸ்ரீரெட்டியின் செக்ஸ் புகாரில் நானியும் சிக்கினார்\nஸ்ரீ ரெட்டிக்கு சொல்லிக் கொடுத்த ராம்கோபால் வர்மா\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/11270", "date_download": "2018-05-22T21:31:50Z", "digest": "sha1:Q6QJUKGV4ZUBB7TT7EKERMKYP7IEFLB5", "length": 13331, "nlines": 68, "source_domain": "globalrecordings.net", "title": "Kachipo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11270\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64152).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A64144).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A64145).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A64146).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A64147).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A64148).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A64149).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A64150).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A64151).\nKachipo க்கான மாற்றுப் பெயர்கள்\nKachipo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Kachipo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/12161", "date_download": "2018-05-22T21:31:36Z", "digest": "sha1:37EPPNIYVNJDE2WFGFNMWUOEW7E3XH3X", "length": 5213, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Kom: Kolhreng மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Kom: Kolhreng\nGRN மொழியின் எண்: 12161\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kom: Kolhreng\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKom: Kolhreng க்கான மாற்றுப் பெயர்கள்\nKom: Kolhreng எங்கே பேசப்படுகின்றது\nKom: Kolhreng க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Kom: Kolhreng தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nKom: Kolhreng பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/21071", "date_download": "2018-05-22T21:32:13Z", "digest": "sha1:5SLFLU2LIZEKZOZI4S6X2AAF3N52DT6P", "length": 9280, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Central Bontok மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Central Bontok\nGRN மொழியின் எண்: 21071\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Central Bontok\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Bontoc Group)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C08280).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Bontoc Group)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C08281).\nCentral Bontok எங்கே பேசப்படுகின்றது\nCentral Bontok க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Central Bontok தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nCentral Bontok பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hishalee.blogspot.com/2017/09/blog-post_13.html", "date_download": "2018-05-22T21:41:45Z", "digest": "sha1:HFPYMMPPZIJZGGX34AAV5FHZ3TMB4IOH", "length": 8631, "nlines": 168, "source_domain": "hishalee.blogspot.com", "title": "ஹிஷாலியின் கவித்துளிகள் : மின்மினிக்கனவுகள் - நூல் அறிமுகம்", "raw_content": "மின்மினிக்கனவுகள் - நூல் அறிமுகம்\nவணக்கம் நண்பர்களே ஒரு மகிழ்ச்சியா செய்தி\nஇன்று தான் என்னுடையா ஹைக்கூ புத்தகம் \"#மின்மினிக்கனவுகள் Print முடித்து கையில் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி\nஅப்புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கிய ஐயா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் , கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கும் அண்ணன் வதிலைபிரபா அவர்களுக்கு எனது முத்தர்கண் நன்றியை உரித்தாக்குகிறேன்\nமேலும் என்னை வழிநடத்திய ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கும் மற்றும் தமிழ் தோட்டம் இரண்டிற்கும் நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன் , மேலும் எனது ஹைக்கூவிற்கு இடம் கொடுத்த அனைத்து மாதாந்திர இதழ்களுக்கும் நன்றிகள்\nஎனது எழுத்தை நூலாக வடிவமைத்த நம் மொழி பதிப்பகத்திற்கும், சிறப்பான கவிதையை தேர்வு செய்து அச்சிட்ட அண்ணன் இளையபாரதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல\nநண்பர்களே இப்புத்தகம் சிறுசிறுக சேமித்து தேனீக்கள் போல் வெளிவந்துள்ளது அதை பருகும் வாசகர்களாகிய நீங்கள் நிறை குறை இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டவும் அடுத்த இதழுக்கு அது உறுதுணையாக இருக்கும் என்பது என் கருத்து\nபரிவை சே.குமார் 1:03:00 PM\nஇப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்\nதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்\nதொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...\nஎன் காதலை உன்னிடம் சொன்னதை விட என்னிடம் சொன்னவை தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)\nஎனக்கு நீ சொந்தம் உனக்கு நான் சொந்தம் நான் சொல்லவில்லை பிரமன் தீட்டிய விதியில் ஜென்மமாய் ...\nமழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை... யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....\nநேசித்த மனம் பாதித்ததால் யாசிக்கிறேன் உன் தவறுகளை மட்டுமே அப்போது செத்து பிழைக்கிறேன் உன் சந்தேக வார்த்தைகள...\nதமிழ் மொழிக் கவிதை (15)\nகவிச்சூரியன் செப்- 2017 மாத மின்னிதழ்\nமின்மினிக்கனவுகள் - நூல் அறிமுகம்\nஎப்படி வந்தது இத்தனை ஜாதிகள் \nகொலுசு மின்னிதழ் – செப்டம்பர் 2017\nமின்மினிக் கனவுகள் - ஊக்கப்பரிசு\nஇரண்டாவது விருது - மஞ்சுபாஷிணி அக்கா\nமூன்றாவது விருது - திரு .யாழ்பாவாணன் வழங்கிய வலைப்பதிவர் விருது\nரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசை : இளையராஜா பிடித்த கவிஞர் : கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilayangudikural.blogspot.com/2009/07/blog-post_08.html", "date_download": "2018-05-22T21:03:53Z", "digest": "sha1:BVTADFPRAG2LGEXD3DF6WKA4WMF5IU3N", "length": 81042, "nlines": 336, "source_domain": "ilayangudikural.blogspot.com", "title": "இளையான்குடி குரல்: வீடு, நிலம் வாங்கப் போகிறீர்களா?", "raw_content": "\n\" ச ம ர ச ம் \"\nV.N. முஹம்மது மைதீன் & குடும்பத்தினர் வக்ஃப். **“மஸ்ஜிதே நூர்”.**\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார‌ உண்மை வரலாறு.\nஎன்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nபலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://ilayangudikural.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇறைமறை குர்ஆனை உங்கள் கரங்களால் புரட்டி ஓத.... க்ளிக் செய்யுங்கள் இறைமறை குர்ஆன். *************** திருக்குரானில் சான்றுகள். க்ளிக் செய்யுங்கள் திருக்குரானில் அதிசயத்திக்க சான்றுகள்.\n1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா\nஅஸ‌ருக்கு பின் ஓத வேண்டிய ஸ‌ல‌வாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\n37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா\n38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா\n39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா\n40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா\nஒரு வாரத்துக்கு - சிறப்பாக\n1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா\n2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா\n3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா\n4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா\n5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா\nஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்\nஅதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்\n எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\nநீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஇறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஎவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.\nதன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nசெல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட\" - நபி (ஸல்) நூல்: புகாரி\nஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\nI.N.P.T. மெட்ரிக் பள்ளி (1)\nV.N. முஹம்மது மைதீன் – குடும்பத்தினர் (1)\nஇளையான்குடி கல்வி ஸ்தாபன‌ங்களில் (2)\nஇளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி (4)\nவாஞ்ஜூர் பீர் முஹம்மது (2)\nவீடு, நிலம் வாங்கப் போகிறீர்களா\n1. வீடு, நிலம் வாங்கப் போகிறீர்களா - சில முக்கியத் தகவல்கள்\n2.அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் யாரிடம் புகார் கூறுவது\n3.பாபர் மசூதி இடிப்பு- நியாயம் கிடைத்துப் பயன் என்ன\n1. வீடு, நிலம் வாங்கப் போகிறீர்களா - சில முக்கியத் தகவல்கள்\n“வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” எ‎ன்று கூறுவார்கள். இரண்டும் சாதாரண விஷயமல்ல எ‎ன்பதே அதன் தொனி.\nவீடு, நிலம் போ‎‎ன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் போது, அதற்கு சட்ட ரீதியில், முறையான வழிமுறை எ‎ன்ன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. அரைகுறையாகக் கேள்விப்படும் விபரங்களை வைத்தும், பழக்கமானவர்கள் சொல்கிறார்களே எ‎ன்பதைக் கருத்தில் கொண்டும் சொத்துக்களை வாங்கி விடுகி‎‎ன்றனர். சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்படாதபோது உரிமையாளர்கள் பல ‏ இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது; சில சமயம் தமது சொத்துக்களைக் கூட இழக்கும்படி ஆகி விடுகிறது.\nசெ‎ன்னை தி.நகரில் இயங்கும் ட்ரைஸ்டார் ஹௌஸிங் பி லிட்(Tristar Housing Pvt Ltd) என்ற நிறுவனத்தி‎ன் நிர்வாக இயக்குனர் திரு. பீட்டர் அவர்களை சந்தித்தோம்.\nசொத்து வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அரசாங்கத்தி‎ன் எந்தெந்தத் துறைகளை நா‎ம் அணுக வேண்டும்மாநில அரசி‎ன் பதிவுத் துறை (Registration Department)யும், வருவாய்த் துறை (Revenue Department)யும், சொத்துப் பரிமாற்றத்தில் சம்பந்தப்படும். சொத்து வாங்கியபி‎ன்‏ இவ்விரு துறைகளிலும் உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.\nபதிவுத் துறையில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் எ‎ன்ன\nசொத்து சம்பந்தமாக அந்தத் துறை பராமரிக்கும் விவரங்களைப் பற்றிக் கூறுங்களே‎ன்.நாம் கிரையப் பத்திரம் (Sale Deed) செய்யும் சார்பதிவாளர் அலுவலகம் (Sub-Registration Office), பதிவுத் துறை (Registration Department)யின் கீழ் வருகிறது. இங்கு நாம் மற்றவரிடம் இருந்து இடம் வாங்கும்போது அதற்காக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 8% முத்திரை தீர்வையாகவும் மற்றும் 1% பதிவுக் கட்டணமாகவும் செலுத்துகிறோம்.\nஆகவே, நாம் இடம் வாங்குவதற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தவும் மற்றும் நிலம் விற்பவரும் வாங்குபவரும் சார்பதிவாளர் முன்னிலையில் கிரையப் பத்திரத்தில் கையொப்பம் இடவும் சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கிறது.\nஇந்தத் துறையின் பதிவேட்டில் ஒருவரிடம் இருந்து மற்றவர் இந்த இடத்தை வாங்கி இருக்கிறார்; அதற்கான பத்திர எண் இது என்ற விபரம் மட்டுமே இருக்கும். நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது பற்றி இந்தத் துறை அக்கறை கொள்வதில்லை எ‎ன்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். ‏ இ‏தை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும்.\nஅப்படியானால் உரிமையாளர் பெயரை எங்கே மாற்றம் செய்ய வேண்டும்\nவருவாய்த் துறை (Revenue Department)யில்தான் நிலத்திற்கான விவரங்கள் அ‎னைத்தும் இருக்கும். பட்டா (Patta), சிட்டா (Chitta), அடங்கல் (Adangal), 'அ' பதிவேடு (‘A' Register), நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) என ஐந்து வகையான பதிவேடுகளை‏ இந்தத் துறை பராமரிக்கிறது.\nநிலத்தின் உரிமை நமக்குத்தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம்தா‎ன் பட்டா என்பது. ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்வதே பட்டாவை வைத்துத்தான். அதில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போ‎ன்ற விவரங்களுட‎ன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா எ‎ன்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையி‎ன் விவரங்களும் இருக்கும்.\nஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா என்பது. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.\nஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதா‎ன் ‘அடங்கல்' என்பது. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.'அ' பதிவேட்டில் (‘A' Register) கீழ்க்கண்ட விபரங்கள் இருக்கும்:\n1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.\nநிலத்திற்கான வரைபட எல்லை (FMB) இடம் எவ்வாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. நிலங்கள் ஏதாவது ஒரு கிராமத்தின் கீழ் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எ‎ண் கொடுக்கப்படும். அதுவே சர்வே எண் எ‎ன்பது. நம் கிரையப் பத்திரத்தில் சொத்து விவரம் (Schedule) பகுதியில் நம்முடைய இடம் எந்த சர்வே எண்ணில் வருகிறது என குறிக்கப்பட்டிருக்கும்.இவை அனைத்திலுமே உரிமையாளர் பெயர் மாற்றப்பட வேண்டும் என்பது மனதில் கொள்வது மிகவும் அவசியம்.\nஇதில் இவ்வளவு விஷயங்கள் ‏இருக்கி‎ன்றனவா சரி.. வருவாய்த் துறையில் நம்முடைய ஆவணங்களைப் பெயர் மாற்றம் செய்யத் தவறிவிட்டால் எ‎ன்னவாகும் எ‎ன்பதைப் பற்றியும் கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களே‎ன்.\nபட்டா பெயர் மாற்றம் செய்யாவிட்டால் வருவாய்த் துறையின் ஆவணங்களின் படி நீங்கள் உரிமையாளர் அல்ல. பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்தான் உரிமையாளர். ஒரு வேளை அரசாங்கம் நம்முடைய நிலத்தை கையகப்படுத்தினால், அதற்கான இழப்பீட்டுத் தொகை பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்களுக்கு வழங்கப்படும்.\nநீங்கள் பட்டா பெயர் மாற்றம் செய்யவில்லை என்பதை உங்களுக்கு இடத்தை விற்றவர் தொரிந்து கொண்டால் அவர் பெயரில் வரி செலுத்தி விடுவார்.\nமேலும் அடங்கல் அவர் பெயருக்கு ஒவ்வொரு வருடமும் வாங்கி வைத்துக் கொள்வார்.\nஅடங்கல் அவர் பெயரில் இருந்தாலே அவர்தான் அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது உறுதியாகி விடும்.\nநாம் வேறொருவருக்கு விற்பனை செய்யும்போது இது பிரச்சினையைக் கொடுக்கும். எனவே, நம் இடத்தை கிரையப் பத்திர மூலம் பதிவு செய்து வாங்கி விட்டோம், எல்லாம் முடிந்துவிட்டது என இருக்கக் கூடாது. உடனே பட்டா பெயர் மாற்றம் செய்து வருவாய்த் துறையின் அனைத்து பதிவேடுகளையும் நமது பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும்.\n2.அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் யாரிடம் புகார் கூறுவது\nஅரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் யாரிடம் புகார் கூறுவது என்பதை எழுதி வைக்க உத்தரவு\nமத்திய, மாநில அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் அதுபற்றி யாரிடம் புகார் கொடுக்க வேண்டும் என்பதை கொட்டை எழுத்துகளில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் எழுதி வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.\nஆனால், இந்த உத்தரவு பல அலுவலகங்களில் மீறப்பட்டு உள்ளது.\nஎப்படி உருவானது இந்தப் பழக்கம்\nமக்கள் ஒரு வேலையாக அரசு அலுவலகத்திற்கு போகிறார்கள். அங்கே கூட்டம் அதிகமாக இருந்தால், கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்து, வரிசையில் காத்திருந்து அந்த வேலையை முடித்துவிட்டுப் போகலாம் என்று நினைக்கமாட்டார்கள். அங்கிருக்கும் பியூனிடம் பணம் கொடுத்து வேலை வேகமாக முடிக்கப் பார்க்கிறார்கள்.\nஇப்படி சிலர் கொடுக்கும் பணம், பியூனுக்கு நூறு, ஆயிரமாக சேருகிறது. நிறைய பணம் வைத்திருப்பவர்கள் ஏற்படுத்திய இந்தப் பழக்கம், காசு, பணம் இல்லாதவர்களும் பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டது.\nஅரசு அலுவலக பியூனில் இருந்து உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்குவது பரவலாகக் காணப்படுகிறது. தற்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக லஞ்சப் பேர்வழிகள் பிடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆண் அதிகாரிகளைப் போல பெண் அதிகாரிகளும் பிடிபடுவதுதான் கொடுமையிலும் கொடுமை.\nகிராம நிர்வாக அலுவலர், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அதிகாரி, வருவாய்த் துறை அதிகாரி, பத்திரப் பதிவு அதிகாரி, போலீஸ் அதிகாரிகள் என்று லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.\nலஞ்சப் பேய் தலைவிரித்தாடுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களிடம் தீவிரமாக விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளன. லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்றும் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு டெலிபோன் செய்யுங்கள் என்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் எழுதி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஆனால், பல அலுவலகங்களில் அரசு உத்தரவு மீறப்பட்டுள்ளது. இந்த வாசகம் எழுதி வைக்கப்பட்டு உள்ள அலுவலகங்களில், கண்ணில்படாத இடத்தில் அதை வைத்துள்ளனர். இந்த வாசகத்தை, கொட்டை எழுத்துகளில் தெளிவாக எழுதி அனைவரது பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.\nமத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களோ அல்லது அதிகாரிகளோ லஞ்சம் கேட்டால் அதுகுறித்து சென்னை சாஸ்திரி பவனில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரெண்டிடம் 044&28273186, 28270942 என்ற டெலிபோன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.\n98400 49224 என்ற செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல் சேவை) அனுப்பலாம்.\n044&28213828 என்ற பேக்ஸ் மூலமும் புகார் செய்யலாம். புகார் தெரிவிப்பவரின் பெயர், முகவரி, போன் நம்பர் ஆகிய அனைத்தும் ரகசியமாக வைக்கப்படுகிறது.\nஎந்த எண்ணில் புகார் தெரிவிப்பது\nதமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால், சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் தலைமை அலுவலகத்தை 044&24615989, 24615949 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.\nசமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு கெட்ட பழக்கமே லஞ்சம். இதற்கு ஒரு தரப்பினரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. தவறு என்பது ஒரு பாதியல்ல; சரிபாதி. லஞ்சம் வாங்குபவரை தண்டிப்பது போல லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பவர்களையும் கண்டுபிடித்து தண்டித்தால்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.\n3. பாபர் மசூதி இடிப்பு- நியாயம் கிடைத்துப் பயன் என்ன\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் 17 ஆண்டுகள் கடந்து நியாயம் கிடைத்துப் பயன் என்ன\nபாபர் மசூதி 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டதிலிருந்து ஏழு நாள்களுக்குள் அது பற்றிய முதல் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.\nடிசம்பர் 13 ஞாயிற்றுக் கிழமையன்று தனது நண்பர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்குத் தனது நண்பர்கள், மற்றும் சக அமைச்சர்கள் குழுவை அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் சரத்பவார் அழைத்தார். ஓர் அரசு அமைப்பினால், அது புலனாய்வுத் துறையாக இருக்கவேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்டது பற்றி முழுமையாக எடுக்கப்பட்ட வீடியோ படத்தை அவர் பார்த்தார்.\nஇந்தப் பழைய படச்சுருள்கள் அரசு ஆவணக் காப்பகத்தில் எங்கேயோ இன்னும் இருக்க வேண்டும். 6 ஆம் தேதி மாலை மசூதி இடிந்து விழுந்த நிகழ்ச்சி நடந்த அன்று நிகழ்ந்த தொடர் நிகழ்ச்சிகளைப் பற்றி இந்த படச்சுருளில் இருப்பதை விட அதிகமாக எந்த ஒரு விசாரணைக் கமிஷனாலும் தெரிவித்து விட முடியாது.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியின் காரணங்களும் பொது ஆவணத்தில் பதிவு செய்யப்பட வேண்டியவையாகும். அத்வானி மேற்கொண்ட ரதயாத்திரை, திடீரென்றோ, ரகசியமாகவோ மேற்கொள்ளப்பட்டது அல்ல.\nதனது அரசியல் செயல்திட்டத்திற்கு மக்களின் ஆதரவைத் திரட்டவிரும்பிய அத்வானி திட்டமிட்டு பரவலான ஊடக விளம்பரத்தைப் பெற்றார்.\n1989 இல் பொதுத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், ராமர் கோயில் கட்டுவதற்காக காங்கிரஸ் அடிக்கல் நாட்டியதிலும் எந்த ரகசியமும் இல்லை. நாடகக் காட்சி போன்று அப்போது நடைபெற்ற தேர்தலில், போஃபர்ஸ் பீரங்கி ஊழலுடன், பாபர் மசூதி-ராமர் கோயில் என்பதும் முக்கிய பிரச்சாரச் செய்திகளாக இருந்தன.\nஅண்மையில் வருண் காந்தி பேசியது போன்ற முஸ்லிம் எதிர்ப்புப் பேச்சுகள் 1989 ஆம் ஆண்டில் பா.ஜ.க. வினரால், உரத்த குரலில் பேசப்பட்டவை-தான்; ரகசியமாகவோ, தாழ்ந்த குரலிலோ பேசப்பட்டவை அல்ல.\nதங்கள் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில், பாபர் மசூதி இருக்கும் அந்த இடத்திலேயே நாங்கள் ராமர் கோயில் கட்டுவோம். முஸ்லிம்களுக்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று அவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும்; இல்லாவிட்டால் கல்லறைக்குச் செல்ல நேரிடும் என்று பா.ஜ.க. வினர் எழுப்பிய வெறிக்கூச்சல் பேச்சுக்குப் பின்னர் தடை விதிக்கப்பட்டது.\nஅனைவரும் காணும்படி வெளிப்படையாக கலவரத்தை, வன்முறையை வெடித்துச் சிதற வைக்கக்கூடிய விளையாட்டுதான் ஜனநாயகம்.\nஇதில் விசாரணை செய்ய இன்னும் என்ன பாக்கி இருக்கிறது\nஇந்த நீதி விசாரணைகளினால் செய்ய இயன்றதெல்லாம் அனைவருக்கும் தெரிந்த உண்மைகளின் மீது நீதித்துறையின் நடுநிலைமைத் தன்மை என்னும் முத்திரையைக் குத்துவதுதான்.\nஎனவே, 1992 டிசம்பர் 16 அன்று நியமிக்கப்பட்ட லிபரான் விசாரணைக் கமிஷன் தனது அறிக்கையை மூன்று மாத காலத்திற்குள் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதில் வியப்பதற்கு ஏதும் இருக்கவில்லை.\nவிசாரணையை அவர் மேலும் 6 மாத காலத்திற்கோ, ஓராண்டு காலத்திற்குக் கூட நீட்டித்து இருந்தால் அது நியாயமானதாக இருந்திருக்கும். அதற்கு 17 ஆண்டு காலத்தை அவர் ஏன் எடுத்துக் கொண்டார்\nஇந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது அனைவக்கும் தெரிந்ததுதான். விசாரணைக்கு அழைக்கப்பட்டால் வரக்கூடிய நிலையில் அவர்களும் இருந்தனர்.\nவி.பி. சிங்கின் சாட்சியத்தைப் பெற ஒன்பது ஆண்டு-களையும், நரசிம்மராவின் சாட்சியத்தைப் பெற ஒன்பதரை ஆண்டுகளையும் ஏன் லிபரான் எடுத்துக் கொண்டார்\nஅவர் சாட்சியம் அளிக்க அழைப்பு அனுப்பியிருந்தால், அதைத் தவிர்க்க அவர்கள் நிச்சயமாக முயன்றிருக்க மாட்டார்கள்.\nஅத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் சாட்சியம் அளிக்கும்போது பா.ஜ.க. அரசில் அமைச்சர்களாக இருந்தனர்.\nஆர்.எஸ்.எஸ்.சின் முன்னாள் தலைவர் சுதர்சன் 2001 பிப்ரவரி 6 அன்றுதான் சாட்சியமளிக்க வந்தார். நரசிம்மராவ் 2001 ஏப்ரல் 9 ஆம் தேதியன்றுதான் சாட்சியம் அளித்தார். பிரதமர் பதவியை இழந்த பின் இந்த இடைப்பட்ட நான்கு ஆண்டு காலத்தில் அவர் கூறவேண்டியதை எல்லாம் கமிஷனிடம் முன்னமேயே கூறியிருக்கலாம்.\nகமிஷனின் முதல் நோக்கம் 2001 ஆம் ஆண்டிலேயே நிறைவேறிவிட்டதோ\nராவ் பிரதமர் பதவியை இழந்த பின்னரும் கமிஷன் நீடித்திருந்தது; அதனால் கமிஷனின் அறிக்கையைப் பயன்படுத்தி எவரும் நரசிம்மராவ் பதவி விலகவேண்டும் என்று கோரமுடியாது என்பது உறுதிபடுத்தப்பட்டுவிட்டது.\nபாபர் மசூதி இடிப்பின் பின்னும் நரசிம்மராவ் பதவியில் நீடிக்க முடிந்ததற்குக் காரணமே, அவர் அதிகமாக அஞ்சிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியில் உள்ள முஸ்லிம்களை விலைக்கு வாங்க முடிந்தது என்பதுதான்.\nஅரசில் இருந்தவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது; வெளியில் இருந்தவர்கள் 1993 ஜனவரியில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.\nமனச்சாட்சி விலைக்கு வாங்கப்பட்டுவிட்டதால், வாழ்க்கையும் அதன் போக்கிலேயே போய்க்கொண்டிருந்தது.\n1992 டிசம்பர் 6 அன்று நடந்த நிகழ்ச்சிகளில் ஒரே ஒரு புதிரை மட்டும் லிபரான் கமிஷன் விடுவித்து இருந்தாலும் போதும்.\nஅன்று முழுவதும் நரசிம்ம ராவ் என்ன செய்து கொண்டிருந்தார்\nபாபர் மசூதி இடிக்கப்பட்டது திடீரென நிகழ்ந்ததல்ல; ஆற்றல் மிகு வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டதல்ல. அதன் ஒவ்வொரு கல்லாக நீக்கப்பட்டு அது வீழ்த்தப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு கல்லாக மசூதி இடிக்கப்படுவதை கரசேவகர்கள் பார்த்து முழக்கம் எழுப்பி பாராட்டிக் கொண்டிருந்தனர்.\nஅப்படியானால், காலையில் இருந்து மாலை சூரியன் மறையும் வரை ஒவ்வொரு மணியும், நிமிடமும் ராவ் என்னதான் செய்து கொண்டிருந்தார்\nஅரசு ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று கேட்டு பதட்டமடைந்த காங்கிரஸ்காரர்களும், பெண்களும் தொலைபேசியில் பேசியபோது, ராவ் தூங்கிக் கொண்டிருந்ததாக அவரது தனி உதவியாளர் கூறியிருக்கிறார்.\nஇதுதான் அரசின் தரப்பில் அளிக்கப் படும் பதில் என்பதை அறிந்து அவர்கள் திடுக்கிட்டுப் போயினர்.\nஆனால், அரசு கவிழ்க்கப்பட்டு விட்டால், அதிகப்படியான ஒரு விலையை காங்கிரஸ் கட்சி கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்த பின் அவர்கள் அமைதியடைந்தனர். அத்துடன், அப்போது மவுனமாக இருப்பதில் உறுதியான பலன்களும் கிடைக்கும் என்பது நிச்சயம்.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதி விசாரணை 17 ஆண்டுகாலம் நடந்ததற்கு பகுத்தறிவுக்குப் பொருந்தும் காரணம் எதனையும் கூற முடியாது; ஆனால் அதற்கான அரசியல் காரணத்தை வேண்டுமானால் கூறமுடியும்.\n1992_க்கும் 2004 இக்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த ஒவ்வொரு மத்திய அரசுக்கும் அந்த வழக்கைத் தாமதப்படுத்த ஏதோ ஒரு சுயநலக் காரணம் இருந்தது.\nநரசிம்மராவ், சீதாராம் கேசரி ஆகியோர் காங்கிரஸ் தலைவர்களாக இருந்த போது (அப்போது சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக இருக்கவில்லை), இந்த வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தி இருந்தால், தேவ கவுடே மற்றும் குஜ்ரால் அரசுகள் ஒரு நாள் கூட பிழைத்திருக்க முடிந்திருக்காது.\nதங்களுக்கு ஆதரவு தருபவர்கள் மீது குற்றம் சுமத்தும் ஓர் விசாரணை அறிக்கை தரப்படுவதை தேவகவுடாவோ, குஜ்ராலோ விரும்பியிருக்கமாட்டார்கள்.\nஆறு ஆண்டு காலம் ஆட்சி செய்த பா.ஜ.க. தலைமையிலான அரசில் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர்கள் முன்வரிசையில் அமைச்சர்களாக அமர்ந்திருந்தனர்.\nமசூதி இடிந்து விழுந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக உமா பாரதி மட்டும் வெளிப்படையாகக் கூறினார்.\nமசூதி இடிப்பிற்கு பொறுப்பேற்றுக் கொள்ள நான் தயார்; என்னை தூக்கில் போட்டாலும் கவலையில்லை என்று அவர் கூறியுள்ளார்.\nபா.ஜ.க. மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது தனது அறிக்கையை லிபரான் அளித்திருந்தால், பா.ஜ.க. வுக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியிருக்க முடியும்.\nஎனவே, அவர் ஒவ்வொரு முறையும் கால நீட்டிப்பு கேட்டு வாங்கிக் கொண்டே இருந்தார். இது பற்றி பொதுமக்களும் கேள்வி எழுப்பாமல் அமைதியாக இருந்தனர்; தனிப்பட்டவர்களும் நிம்மதியாக இருந்தனர்.\nமன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்திருந்தாலும், அவருக்கும் பாபர் மசூதி அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விசாரணை அறிக்கை அளிப்பதில் செய்யும் தாமதம் பல விதங்களில் சவுகரியமாக இருக்கும்போது, அதைப் பற்றி ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்\nதெரிந்தோ, தெரியாமலோ கொள்கை அளவில் பெரிதும் மாறுபட்டிருக்கும் இரு பெரும் கட்சிகளில் இருக்கும் அரசியல்வாதிகளை லிபரான் காப்பாற்றியிருக்கிறார்; பாதுகாத்திருக்கிறார்.\nஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன்.\n2004 இல் பா.ஜக. பதவி இழந்த பின் லிபரான் ஏன் தனது அறிக்கையை அளிக்கவில்லை- நரசிம்மராவ் அரசில்\nநன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா,மொழியாக்கம் : த.க.பாலகிருட்டிணன்\nPosted by இளையான்குடி குரல் at 9:05 AM\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\n**இளையங்குடி குரல்** சமீபத்தில் பதிந்தவைகள்.\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ.\nவிடியோ திரையின் அடியில் வலது பக்க மூலையில் க்ளிக் செய்து முழுத்திரையில் காணலாம்\nஅல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் (7:180)\nஅல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க\nஅல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் அருள் புரிவானாக \nநாம் மற்றும் நம் குழந்தைகள் மனப்பாடம் செய்வதற்கு ஏதுவாக\nCLICK--> அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்கள் 99 ம் தமிழ் & அரபியில் <-- CLICK\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\n\"கல்லூரி வருகிறது\" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு\nஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்\n>>> இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார‌ பூர்வ‌மான‌ உண்மை வரலாறு. <<<<\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iravinpunnagai.blogspot.com/2016/01/blog-post_17.html", "date_download": "2018-05-22T21:06:35Z", "digest": "sha1:EE25K6LXDSE6LH47Y4M5KGUDGR5BERGT", "length": 19894, "nlines": 154, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: பயணங்கள் முடிவதில்லை...", "raw_content": "\nதேன்மதுரத் தமிழ் கிரேஸ் அக்கா'வின் பயணம் குறித்த கேள்விகளுக்கு பதில்கள்...\n1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா\nஇரயில் பயணம் என்றாலே ஏனோ எனக்கு ஆர்வம் இருப்பதில்லை. பெரும்பாலும் இரயில் பயணங்களை தவிர்த்து பேருந்தில் தான் பயணம் செய்வேன். இரயிலில் பயணம் செய்வது பேரின்பம் தான். ஆனால், சிக்னல்களில் நிற்கும் சில நிமிடங்கள் எனக்கு பல மணி நேரங்களாக நீண்டு என்னை வதைப்பதுண்டு. எனக்கு எப்போதுமே காத்திருக்கப் பிடிக்காது. குறிப்பாக இரயில் மற்றும் பேருந்திற்காக. ஓரிடத்தில் நிற்காமல் எப்போதுமே நகர்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். இந்த வகையில் தவிர்க்க முடியாத சமயங்களில் மட்டுமே இரயில் பயணத்தைத் தேர்ந்தெடுப்பேன். எனக்கு நினைவில் தெரிந்த முதல் இரயில் பயணம் கல்லூரி காலத்தில் பள்ளித் தோழியுடன் திருச்சியிலிருந்து அரியலூர் வந்த பயணம் தான். அதிலும் தோழியின் தம்பியும் உடன் வந்ததாலோ என்னமோ அந்தப் பயணம் பெரிய அளவில் குதூகலத்தை ஏற்படுத்தவில்லை.\n2. மறக்கமுடியாத பயணம் எது\nமறக்க முடியாத பயணம் என்று இரண்டைக் குறிப்பிடுவேன்.\nஒன்று கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும்போது தனி ஒருவனாக உத்ராகான்ட் தேராதூன் வரை மேற்கொண்ட பயணம். இந்தியாவின் தென் கோடியிலிருந்து இமயத்தின் அடிவாரம் வரை கிட்டத்தட்ட 2750 கி.மீ நீண்ட நெடும் பயணம் அது. ஐந்து மாநிலம், ஒரு யூனியன் பிரதேசத்தைக் கடந்து செல்லவேண்டும். ஹிந்தி தெரியாது. தமிழ் மற்றும் ஆங்கிலம் (அப்போது இதுவும் அரைகுறை) தான். தமிழகம் விட்டு வெளியேறிய முதல் பயணம் அது. தேராதூனை அடைந்த பிறகு அங்கு பிராஜெக்ட் மையத்தில் இரண்டு தோழிகளைப் பிடித்துக் கொண்டேன். மினாஸ் மற்றும் மஞ்சு, இவர்களுடன் அபிஷேக். தேராதூனில் எங்கே சென்றாலும் அபிசேக்கின் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு மஞ்சுவை பின்னால் அமரவைத்து புறப்பட்டுவிடுவேன். மஞ்சு இருக்கும் வரை எனக்கு மொழிப் பிரச்சனை வரவில்லை. முப்பது நாட்கள் அங்கு இருந்தேன். ஒவ்வொரு வாரத்தின் விடுமுறையிலும் வெளியே கிளம்பி விடுவோம். முசூரி, மான் பூங்கா, கப்டேஷ்வர் கோயில், பௌத்தக் கோயில்கள் என்று லோக்கலில் சுத்தாத இடம் இல்லை. இதையும் தவிர ரிஷிகேஷ் கங்கை நதியில் ரிவர் ரப்டிங் செய்தது மறக்க முடியாத திரில் அனுபவம். வாழ்வில் இப்போது நினைத்தாலும் பெரும் குதூகலத்தை அளிக்கும் பயணம் சாளையக்குறிச்சி - டேராதூன் பயணம்.\nகல்லூரி முடித்தபிறகு குஜராத்தின் ஜாம் நகர் ரிலையன்ஸ் கம்பனியிலிருந்து இண்டர்வியூ வந்திருந்தது. பயணச் செலவிற்கு கையில் காசு இல்லை. 10000 ரூபாயை வட்டிக்கு வாங்கிக்கொண்டு எதைப் பற்றியும் நினைக்காமல் புறப்பட்டுவிட்டேன். குஜராத்தின் அகமதாபாத் பிறகு அங்கிருந்து ஜாம் நகர் என்று நீண்ட பயணம். எனக்கு தெரியாத ஹிந்தி, தடுமாற்றமான எனது பேச்சு ஆகியவற்றினால் நேர்முகத்தேர்வில் தோற்றுப் போனேன். அது எனக்கு நல்ல அனுபவம் என்று நேர்முகத்தேர்வு பற்றி எந்தவித கவலையும் படாமல் ஊருக்கு கிளம்பிக்கொண்டிருந்த சமயம். அம்மா அழைத்தார்கள், நேர்முகத் தேர்வில் தோற்றுப்போனதைப் பற்றி அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்த போது ஜாம்நகரின் பேருந்து நிறுத்தத்திலேயே அழுது விட்டேன். கட்டுப்படுத்தமுடியாத அளவிற்கு கண்ணீர் பெருக்கெடுத்த சமயம் அது. மறக்கமுடியாத அனுபவம் அது.\n3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்\nபெரும்பாலும் தனியாக பயணிப்பதையே விரும்புவன் நான். பலருடன் பயணிக்கும்போது சுதந்திரம் இல்லாததைப் போன்று உணர்வேன். நகர வேண்டுமாலும் பிறருக்காக காத்திருப்பது எரிச்சலை வரவழைக்கும். நமக்கு பிடித்தது, நம்முடன் வரும் குழுவினருக்கு பிடிக்காது. அவர்களுக்கு பிடித்தது எனக்கு பிடிக்காமல் போகலாம். பெரும்பாலும், பயணத்தின் போது பிறரை சார்ந்திருப்பதை நான் விரும்பமாட்டேன். செலவுக்கு பணம், மாற்று உடை இது போதும் எனக்கு. தனியாக செல்வதில் இருக்கும் ஒரே சிரமம் என்ன என்றால் போட்டோ எடுக்க முடியாது அவ்வளவுதான். செல்பி மட்டுமே எடுக்க முடியும். இதுவரை தோழிகளுடன் எங்கும் பயணித்ததில்லை. அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று அனுபவித்ததில்லை.\n4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை\nபெரும்பாலும் ரஹ்மான் மற்றும் இளையராஜா. இப்போதெல்லாம் செவுட்டு மெசினை காதில் மாட்டிக்கொண்டு திரிவதை விட மற்றவர்கள் பேசுவதைக் கேட்கத்தான் பிடிக்கிறது. சூழலியல் சத்தம் சமீப காலங்களாக என்னை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது என்றே கூறலாம்.\n5. விருப்பமான பயண நேரம்\nபகல் பயணத்தைவிட இரவுப் பயணம் தான் எனக்கு விருப்பம். நம்முடனே பயணிக்கும் நிலா, நட்சத்திரம், கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை வெளிச்சத்தின் சுவடே தெரியாத அமாவாசை இருட்டு போன்ற சமயங்களில் செய்யும் பயணம் பெரும் குதூகலத்தை அளித்துவிடும்.\nகேர்ல் பிரண்ட் உடன் வரும் பயணம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், இதுவரை தனிப் பயணம் தான்.\n7. பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்\nகையில் எது கிடைத்தாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டே படிக்கத் தொடங்கிவிடுவேன்...\n8. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்\nலாங் பைக் டிரைவ் அல்லது அலையே இல்லாத பெரும் அணைக்கட்டு நீர்த் தேக்கத்தில் தனியாக செல்லும் பரிசல் பயணம்...\n9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்\nஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு பெண்கள் மனதை ஆக்கிரமித்ததைப் போன்றே பாடல்களும் மாறி மாறி ஆக்கிரமித்ததுண்டு. சமீபமாக கோச்சடையான் படத்தின் 'இதயம்... இதயம்...' வாலி படத்தின் 'வானில் காயுதே...' பாடல்களை முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறேன்.\n10. கனவுப் பயணம் ஏதாவது\nஉலகம் முழுவதும் இயற்கையும், மனிதனும் செய்திருக்கும் செயற்கரிய இடங்களை துணையுடன் சுற்றிப் பார்த்துவிட வேண்டும்.\nகடற்கரை விஜயன் துரைராஜ், கரை சேரா அலை அரசன், ப்ரியா ஆகிய மூவரையும் அழைக்கிறேன்... மேலும், விருப்பமுள்ளவர்கள் இந்தக் கேள்விகளுக்கான பதிலை எழுதித் தொடரலாம்...\nஇரவு பயணத்தை தவிர வேறு என்ன பதிலும் எனக்கும் உங்களுக்கும் ஒத்துபோகவில்லை என்றாலும், மிக சுவாரஸ்யமான சுற்றுலா சென்று வந்த நிறைவு உங்கள் பதிவு படித்து.பயணத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி சகோ\n‘தளிர்’ சுரேஷ் 5:49:00 PM\nதிண்டுக்கல் தனபாலன் 6:57:00 PM\n2750 கி.மீ பயணம் - ஆத்தாடி...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 7:36:00 AM\nமறக்க முடியாத பயண அனுபவங்கள் த்ரில்லாக இருக்கிறதே. நான் 2000+ மைல்கல் காரில் போய்வந்தேனே :-)\nGirl friend, தோழினுகிட்டு.. ஒழுங்கா வேலையைப் பாருங்க, அம்மாகிட்ட சொல்லிடுறேன், ஆறேழு வருடங்கள் கழித்துப் பெண் பாருங்கள் என்று :-)\n சுவாரஸ்யம்தான். ரிஷிகேஷ் ரிவர் ராஃப்டிங்க் போயிருக்கின்றீர்களா ஹை சூப்பர் நானும் போயிருக்கின்றேன். ஆனால் ரிஷிகேஷில் இல்லை. பியாஸ் நதியில். என்ன ஒரு திரில் இல்லையா....\nரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க வெற்றி.\nமனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\nதிறந்த மடல் - 2: கடிதங்களின் சுவாரஸ்யங்கள்\nஉனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2765&sid=884f97d1584fff5c54d420e4d0631446", "date_download": "2018-05-22T21:22:30Z", "digest": "sha1:LVQAZ5SDHJ4HDHQ2E4UED5OEQDTBAV4N", "length": 29804, "nlines": 398, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவெட்கம் அணிகிறாள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-05-22T21:39:37Z", "digest": "sha1:OYJX6ORPWQU7TFKPK7WEDN6HX7LC3KLJ", "length": 7807, "nlines": 116, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தையுடன் கனடாவின் ஒன்டாரியோ ஆயர் பேரவையினர்\nமத உணர்வு கொண்டோருக்கு கனடாவில் பெரும் சோதனை\nமத உரிமைகளையும், மனசாட்சியின் சுதந்திரத்தையும் பாதிக்கும் வகையில் கனடா அரசு வகுத்துள்ள சட்டங்களை ஏற்றுக்கொள்வதாகக் கையெழுத்திட மறுப்போரை, அரசு வற்புறுத்தி வருவதை, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கடுமையாகக் கண்டனம் செய்துள்ளனர். கருக்கலைப்பை முழுமையாக அமல்படுத்த விழையும் சட்டத்தை உள்ளட\nசிறுபான்மையினர் துணிவை பாராட்டிய கர்தினால் சாந்திரி\nசமய உரிமையைப் பாதுகாக்க, அர்ப்பண உணர்வோடு, தேசிய அளவிலும், உலக அளவிலும் உழைத்துவரும் அனைவருக்கும் நன்றி கூறுவதாக, கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்திரி அவர்கள் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் கூறினார். மதங்களிடையே சகிப்புத்தன்மை குறைந்து வருவதை மையப்படுத்தி\nநேபாளத்தில் கொண்டாடப்படும் இந்து மத விழா\nமத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நேபாள சட்டம்\nமத மாற்றத்தை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றும் சட்டம், நேபாளத்தில் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் அமலுக்கு வரவுள்ளதையொட்டி கவலையை வெளியிட்டுள்ளது, கத்தோலிக்க சமூகம்.\nஅமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு வெளியிட்ட மதச்சுதந்திர அறிக்கை\nஅமெரிக்க மதச்சுதந்திர அறிக்கையில் மாட்டிறைச்சி தாக்குதல்கள்\nஅமெரிக்க ஐக்கிய நாடு வெளியிட்ட பன்னாட்டு மதச்சுதந்திர அறிக்கையில், மாட்டிறைச்சிக்காக இந்தியாவில் நிகழ்ந்த தாக்குதல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன - UCA செய்தி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஅரசியலமைப்புக்கு சாதியும் சமயப் பாகுபாடும் அச்சுறுத்தல்\nபுதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள ஒசாகா பேராயர் மான்யோ\nபல்வேறு உயிரினங்களின் வாழ்வின் முக்கியத்துவம்\nகராச்சி பேராயர் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது...\nஇத்தாலிய ஆயர்களுக்கு திருத்தந்தை உரை\nடப்ளின் உலக குடும்பங்கள் சந்திப்பு : பரிபூரண பலன்கள்\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 1\nஇமயமாகும் இளமை - \"இப்போது நாங்கள் எங்கே செல்வது\n14 புதிய கர்தினால்களுள் ஆசியாவிற்கு மூவர்\n12 இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்க்கைமுறைகள் ஏற்பு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/prabudeva-acting-in-parthiban-direction-118041100032_1.html", "date_download": "2018-05-22T21:16:40Z", "digest": "sha1:GIVPLIYD2CLPR5KRKB5CF4SRI76NA2UR", "length": 10108, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரா.பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரா.பார்த்திபன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் பிரபுதேவா.\n‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் பிரபுதேவா. அதன்பிறகு சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் ‘தபாங்’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க இருக்கிறார். அதன்பிறகு, ரா.பார்த்திபன் இயக்க இருக்கிற படத்தில் நடிக்கிறார் பிரபுதேவா.\nதற்போது ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் ரா.பார்த்திபன். சமுத்திரக்கனி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படம் முடிந்ததும், பிரபுதேவா படத்துக்கான வேலைகளைத் தொடங்க இருக்கிறார் ரா.பார்த்திபன்.\nபார்த்திபன் இயக்கத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி...\nசிரிப்பில் கூட இதயம் விஜயம்: விஜய்க்காக பார்த்திபன் எழுதிய கடிதம்\nஅன்புவிடம் பணம் வாங்கினேன் ; வீட்டை விற்றேன் - பார்த்தீபன் ஓப்பன் டாக்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=806", "date_download": "2018-05-22T21:45:24Z", "digest": "sha1:CNECWACMBJUH2CUEVJY4ZAMRMQMTVBEC", "length": 21689, "nlines": 216, "source_domain": "temple.dinamalar.com", "title": " Soundararaja Perumal Temple : Soundararaja Perumal Soundararaja Perumal Temple Details | Soundararaja Perumal- Thadikombu | Tamilnadu Temple | சவுந்தர்ராஜ பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில்\nமூலவர் : சவுந்தர்ராஜ பெருமாள்\nதல விருட்சம் : வில்வ மரம்\nபுராண பெயர் : தாளமாபுரி\nசித்திரைத் திருவிழா -5 நாள் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். ஆடிப் பவுர்ணமி பெருந்திருவிழா- 10 நாள் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர்.\nமிக நுண்ணிய வேலைப்பாடுள்ள சிற்பங்கள் அமைந்த தலம்.\nகாலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில், தாடிக்கொம்பு-624 709 திண்டுக்கல் மாவட்டம்.\nஇங்குள்ள பிரகாரங்களில் இருக்கும் சிற்பங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இவற்றின் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் காண்போர் கண்களை வியக்க வைக்கின்றன.நகத்தின் நுனி, தசைப்பிடிப்பு, நரம்பு ஓட்டம் இமைகள் என்று ஒவ்வொன்றும் மிக ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் சிற்பங்கள் இருக்கின்றன.\nபொருட்களை தொலைத்தவர்கள், பிரிந்த உறவுகள் மீண்டும் இணைய விரும்புபவர்கள் கார்த்தவீரியார்ஜூன ருக்கு எலுமிச்சை மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.வியாழன் தோறும் ஆண்டாள் இம்மண்டபத்திற்கு எழுந்தருளுகிறாள். அப்போது திருமணத் தடையுள்ளவர்கள் இவளுக்கு மஞ்சள்பொடி அபிஷேக செய்து, மன்மதன், ரதிக்கு மணமாலை அணிவித்து வேண்டி கொள் கிறார்கள். இதனால் விரைவில் நல்ல வரன் அமையும் என நம்புகிறார்கள்.\nவெளிநாட்டு வரன்கள் வேண்டிக்கொண்டால் கூட அதே போல் வரன் அமைந்து விடுவதாக இக்கோயில் பக்தர்கள் அதிசயித்து கூறுகின்றனர்.\nதிருமண வரம் தவிர குழந்தை பாக்கியம், கல்வி ஞானம், வியாபார விருத்தி ஆகியவைகளுக்காக இத்தலத்துக்கு பக்தர்கள் வருகின்றனர்.\nதாயாருக்கு புடவை சாத்துதல், பெருமாளுக்கு துளசி மாலை அபிசேகம் ஆகியவை நேர்த்திகடன்களாக செலுத்தப்படுகின்றன.\nமதுரை அழகர்கோயிலுக்குண்டான நேர்த்திக்கடனை இங்கே செலுத்தலாம்.\nகல்வி வழிபாடு: இக்கோயிலில் கல்வி தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்து காட்சியளிக்கின்றனர். திருவோணத்தன்று ஹயக்ரீவருக்குதேனபிஷேகத்துடன் விசேஷ பூஜை நடக்கிறது.படிப்பில் மந்தம், ஞாபகமறதி, பேச்சுகுறைபாடு உள்ளவர்கள் இந்நாளில் ஹயக்ரீவருக்கு தேங்காய், நாட்டுச்சர்க்கரை, நெய் சேர்ந்த கலவையை படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். தன்வந்திரிக்கும் தனி சன்னதி உள்ளது. அமாவாசைதோறும் மூலிகை தைலாபிஷேகம், மூலிகை லேகியம் படைத்து தன்வந்திரிக்கு பூஜை நடக்கிறது. இங்குள்ள சக்கரத்தாழ்வாரும் விசேஷ மானவர். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் உள்ளனர். இவருக்குப் பின்புறம் உள்ள நரசிம்மரை சுற்றிலும் அஷ்ட லட்சுமிகள் உள்ளனர். இத்தகைய அமைப்பைக் காண்பதுஅபூர்வம். விஷ்வக்ஸேனர், இரட்டை விநாயகர், பெருமாளின் தசாவதாரம், லட்சுமி நரசிம்மர், வேணுகோபாலர், ஆஞ்சநேயர், சொர்ண பைரவர் ஆகியோருக்கும் சன்னதி உண்டு.\nசிற்பங்களின் சிறப்பு: இதை \"சிற்பக்கோயில்' என்று சொல்லு மளவுக்கு பிரமாண்டமான கலைவண்ணங்களைக் காணலாம். தாயார் கல்யாண சவுந்திரவல்லி தனி சன்னதியில் இருக்கிறார். இவளது சன்னதி முகப்பில், நின்ற நிலையில் விநாயகர், விஷ்ணு துர்க்கை மற்றும் சங்கநிதி, பதுமநிதி உள்ளனர்.இச்சன்னதி முன் மண்டபம் சிற்ப சிறப்பை வெளிப்படுத்தும் கலைக் கூடமாக வடிக்கப் பட்டுள்ளது. இங்குள்ள தூண்களில் உலகளந்த பெருமாள், நரசிம்மர், வைகுண்டநாதர், வேணு கோபாலர், கருடன் மீது அமர்ந்த பெருமாள், ராமரை தோளில் சுமந்த ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஊர்த்து வதாண்டவர், ஊர்த்து வகாளி, அகோர வீரபத்திரர், ரதி, கார்த்தவீரியார்ஜூனன் ஆகிய சிற்பங்கள் உள்ளன.\nதிருவோண தீபம்: மூலஸ்தானத்தில் சவுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். கள்ளழகரே இங்கு எழுந்தருளியிருப்பதாகக் கருதப்படுவதால், மதுரையைப் போலவே, இங்கும் சித்ராபவுர்ணமியன்று சுவாமி குடகனாற்றில் இறங்குகிறார். இவ்விழாவின் போது மண்டூகருக்கு சுவாமி அருளிய வைபவம் பாவனையாக நடக்கும். ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்றும் சுவாமி பாதத்தில் திருவோண தீபம் ஏற்றப்பட்டு விசேஷ பூஜை நடக்கும். பின், தீபம் முன்னே செல்ல, உற்சவமூர்த்தி பின்னே வலம் வருவார். இந்த தரிசனத்தைக் காண்பவர்கள் பாவவிமோசனம் பெறுவர் என்பது நம்பிக்கை. ஆடியில் பிரம்மோற்ஸவம் நடக்கும். ஆடி பவுர்ணமியன்று சுவாமி தேரில் எழுந்தருளுவார்.பொருளாதார சிக்கல் தீர சொர்ண ஆகஷ்ண பைரவர் அருள் தருகிறார்.\n\"மண்டூகம்' என்ற சொல்லின் பொருள் \"தவளை'. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். இதனால், அவர் \"மண்டூக மகரிஷி' என பெயர் பெற்றார். தன் சாப நிவர்த்திக்காக இத்தலத்தில் மகாவிஷ்ணுவை வேண்டி தவமிருந்தார். அப்போது, அசுரன் ஒருவன் அவரை தொந்தரவு செய்யவே, அவனிடமிருந்து தன்னைக் காக்கும்படி மதுரையில் அருளும் கள்ளழகரை வேண்டினார். அவருக்கு அருளிய சுவாமி, அசுரனை அழித்தார்.மேலும், அவரது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். \"சவுந்தரராஜர்' என்றும் திருநாமம் பெற்றார். மதுரை அழகர் கோயிலுக்கு இணையான சிறப்பை பெற்ற இத் திருத்தலத்தை 500 வருடங்களுக்கு முன்பு விஜய நகர ஆட்சி வழி வந்த அட்சுத தேவராயர் கட்டியதாக வரலாறு கூறுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மிக நுண்ணிய வேலைப்பாடுள்ள சிற்பங்கள் அமைந்த தலம்.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nதிண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் ரோட்டில் 9 கி.மீ., தூரத்தில் தாடிக்கொம்பு உள்ளது. பஸ் வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் பார்சன் கோர்ட் போன்: +91 - 451 - 645 1111\nஹோட்டல் மகா ஜோதி போன்: +91 - 451 -243 4313\nஹோட்டல் கோமத் டவர்ஸ் போன்: +91 - 451 - 243 0042\nஹோட்டல் வேல்ஸ் பார்க் போன்: +91 - 451 - 242 0943\nஹோட்டல் செந்தில் ரெசிடென்ஸி போன்: +91 - 451 - 645 1331\nகருடன் மேல் அமர்ந்த பெருமாள்\nஸ்ரீதேவி பூதேவியுடன் சவுந்தரராஜப் பெருமாள்\nஅருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tutyonline.net/view/31_138858/20170519152853.html", "date_download": "2018-05-22T21:47:46Z", "digest": "sha1:EIN7ARZOBC2UMYU5ICA47ISW3NFOSA2V", "length": 8685, "nlines": 76, "source_domain": "www.tutyonline.net", "title": "ஆட்சியர் அனுமதியின்றி சர்ச் கட்டுவதற்கு எதிர்ப்பு : கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுக்கை", "raw_content": "ஆட்சியர் அனுமதியின்றி சர்ச் கட்டுவதற்கு எதிர்ப்பு : கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுக்கை\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஆட்சியர் அனுமதியின்றி சர்ச் கட்டுவதற்கு எதிர்ப்பு : கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுக்கை\nஓட்டப்பிடாரம் அருகே சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங்தள் மற்றும் பாரதிய கிசான் சங்கத்தினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டனர்.\nதூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் கொல்லங்கிணறு பகுதியில் மாவட்ட ஆட்சியர் அனுமதியில்லமால் சிலர் சர்ச் கட்டி வருவதாகவும், அப்பகுதியில் அதிகளவு இந்து மக்கள் வசித்து வருவதால் மோதல் ஏற்படும் எனவும் சர்ச் கட்டுமானப் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பஜ்ரங்தள் மற்றும் பாரதிய கிசான் சங்கத்தினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் சரவணகார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலிறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவினை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.\nஆங்கிலேயர்கள் நமக்கு கல்வி , அறிவு , .. எல்லாம் நமக்கு விட்டு கொடுத்துட்டு போய்ட்டாங்க , மதவாதிகளுக்கு புத்தி வராது ...\nஒலிபெருக்கி பயன் படுத்தாதவரை ஒன்றும் பாதகமில்லை\nஹிந்து இசுலாம் கிறிஸ்தவம் வொற்றுமையாய் இருக்குறத புடிக்காதவானுக ..\nரோடு சைடு இருக்கும் இந்து கோவில்கள் ஆட்சியர் அனுமதியுடனா கட்டிருக்காங்க\nஎத்தனையோ இந்து கோவில்கள் ரோடு சைடு நிறைய இருக்கு . அதுக்கெல்லாம் கலிக்டெர் ஆஃப்ரொவள் வாங்கிய கேட்டீங்க\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் ரயில் ரத்து\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : முஸ்லிம் லீக் கண்டனம்\nமுதல்வர் பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் : மா.கம்யூ.,பாலகிருஷ்ணன் கோரிக்கை\nவன்முறை மற்றும் உயிர் இழப்புகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு ‍ நடிகர் ரஜினிகாந்த்\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமமுக ஊர்வலம்\nதுப்பாக்கி சூட்டில் பலியான ஒன்பது பேர் விபரம் : புது மாப்பிள்ளையும் பலியான பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilgod.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2018-05-22T21:50:06Z", "digest": "sha1:ZQEF4YWSPLIVHZBYEJRN7DP4HFCQEMDQ", "length": 19465, "nlines": 321, "source_domain": "www.tamilgod.org", "title": " திருக்குறள் | Thirukkural tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nதிருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன‌. அதிகாரத்துக்கு பத்து பத்து குறள்களாக‌ 133 அதிகாரங்கள் உள்ள‌ன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.\nகண்தாம்\tகலுழ்வ\tதெவன்கொலோ\tதண்டாநோய் தாம்காட்ட\tயாம்கண்\tடது. 1171 தெரிந்துணரா\tநோக்கிய\tஉண்கண்\tபரிந்துணராப்...\nமறைப்பேன்மன்\tயானிஃதோ\tநோயை\tஇறைப்பவர்க்கு ஊற்றுநீர்\tபோல\tமிகும். 1161 கரத்தலும்\tஆற்றேன்இந்\tநோயைநோய்\tசெய்தார்க்கு...\nசெல்லாமை\tஉண்டேல்\tஎனக்குரை\tமற்றுநின் வல்வரவு\tவாழ்வார்க்\tகுரை. 1151 இன்கண்\tஉடைத்தவர்\tபார்வல்\tபிரிவஞ்சும்...\nஅலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால். 1141 மலரன்ன\tகண்ணாள்\tஅருமை\tஅறியாது அலரெமக்கு...\nகாமம்\tஉழந்து\tவருந்தினார்க்கு\tஏமம் மடலல்லது\tஇல்லை\tவலி. 1131 நோனா\tஉடம்பும்\tஉயிரும்\tமடலேறும் நாணினை\tநீக்கி...\nபாலொடு\tதேன்கலந்\tதற்றே\tபணிமொழி வாலெயிறு\tஊறிய\tநீர். 1121 உடம்பொடு\tஉயிரிடை\tஎன்னமற்\tறன்ன மடந்தையொடு\tஎம்மிடை...\nநன்னீரை\tவாழி\tஅனிச்சமே\tநின்னினும் மென்னீரள்\tயாம்வீழ்\tபவள். 1111 மலர்காணின்\tமையாத்தி\tநெஞ்சே\tஇவள்கண்...\nகண்டுகேட்டு\tஉண்டுயிர்த்து\tஉற்றறியும்\tஐம்புலனும் ஒண்தொடி\tகண்ணே\tஉள. 1101 பிணிக்கு\tமருந்து\tபிறமன்\tஅணியிழை...\nஇருநோக்கு\tஇவளுண்கண்\tஉள்ளது\tஒருநோக்கு நோய்நோக்கொன்\tறந்நோய்\tமருந்து 1091 கண்களவு\tகொள்ளும்\tசிறுநோக்கம்\tகாமத்தில்...\nஅணங்குகொல்\tஆய்மயில்\tகொல்லோ\tகனங்குழை மாதர்கொல்\tமாலும்என்\tநெஞ்சு. 1081 நோக்கினாள்\tநோக்கெதிர்\tநோக்குதல்...\nமக்களே\tபோல்வர்\tகயவர்\tஅவரன்ன ஒப்பாரி\tயாங்கண்ட\tதில். 1071 நன்றறி\tவாரிற்\tகயவர்\tதிருவுடையர் நெஞ்சத்து\tஅவலம்...\nகரவாது\tஉவந்தீயும்\tகண்ணன்னார்\tகண்ணும் இரவாமை\tகோடி\tஉறும். 1061 இரந்தும்\tஉயிர்வாழ்தல்\tவேண்டின்\tபரந்து கெடுக...\nஇரக்க\tஇரத்தக்கார்க்\tகாணின்\tகரப்பின் அவர்பழி\tதம்பழி\tஅன்று. 1051 இன்பம்\tஒருவற்கு\tஇரத்தல்\tஇரந்தவை துன்பம்\tஉறாஅ...\nஇன்மையின்\tஇன்னாதது\tயாதெனின்\tஇன்மையின் இன்மையே\tஇன்னா\tதது. 1041 இன்மை\tஎனவொரு\tபாவி\tமறுமையும் இம்மையும்\tஇன்றி...\nசுழன்றும்ஏர்ப்\tபின்னது\tஉலகம்\tஅதனால் உழந்தும்\tஉழவே\tதலை. 1031 உழுவார்\tஉலகத்தார்க்கு\tஆணிஅஃ\tதாற்றாது எழுவாரை...\nஆப்பிள், USB-C கேபிள் விலையை $19 டாலராக குறைத்துள்ளது\nஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மொபைல்களை சார்ஜ் (Charge iPhone devices) செய்வதற்காகவும்,...\nஅடோப், மெஜன்ரோ இ-காமர்ஸ் CMS ஐ (Magento ) $ 1.68 பில்லியனுக்கு கையகப்படுத்துகிறது\nஅடோப் (Adobe) 1.69 பில்லியன் டாலருக்கு,தனியார் ஈக்விட்டி நிறுவனத்துக்குச் சொந்தமான...\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சில அறிவுபூர்ணமான புதுப்பித்தல்கள் புது அம்சங்களைக்...\nயூடியூப் மியூசிக் விரைவில் அறிமுகம் - YouTube அறிவித்துள்ளது\nயூடியூப் மியூசிக்கை அறிமுகப்படுத்துவதாக YouTube அறிவித்துள்ளது (Youtube Music streaming...\n200 அப்பிளிக்கேஷன்களை முடக்கியது ஃபேஸ்புக்\nஃபேஸ்புக், அதன் பயனர்களின் தகவல்களை (Facebook users’ data) திருடியதாகக் கருதப்படும்...\nஅறத்துப்பால் பொருட்பால் துறவறவியல்இல்லறவியல்பாயிரவியல்அரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilgod.org/automobiles/uber-cabs-launch-uberweddings-india", "date_download": "2018-05-22T21:51:29Z", "digest": "sha1:BWOSLVYMD5GHZA7UPLFJ5ORQP57D3WIH", "length": 12341, "nlines": 134, "source_domain": "www.tamilgod.org", "title": " உபர், இந்தியாவில் திருமண போக்குவரத்து சேவைகளைத் தொடங்குகிறது | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Automobiles >> உபர், இந்தியாவில் திருமண போக்குவரத்து சேவைகளைத் தொடங்குகிறது\nஉபர், இந்தியாவில் திருமண போக்குவரத்து சேவைகளைத் தொடங்குகிறது\nஉபர் இந்தியாவில் திருமண போக்குவரத்து சேவைகளைத் தொடங்குகிறது. உபர் இந்தியாவில் 12 நகரங்களில் திருமண உபகரண வழங்கல் போக்குவரத்து சேவைகளை UberWEDDINGS என்ற‌ பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்க‌ட்டமாக‌, அகமதாபாத், பெங்களூர், சண்டிகர், சென்னை, ஹைதெராபாத், ஜெய்பூர், கொல்கத்தா, லூதியானா, புது தில்லி, புனே, உதய்பூர் மற்றும் லக்னோ ஆகிய‌ நகரங்களில் சேவைகளைத் துவங்கியுள்ளது.\nஇதற்காக‌ வெட்மீ குட் (WedMeGood) எனும் திருமண திட்டமிடல் இணையதளம் (a wedding planning portal) உடன் கொகோர்த்துள்ளது. UberWEDDINGS விளம்பர குறியீடுகளை வாங்குவதாலும் (buying promo codes ) அல்லது சவாரிகளை பிரித்துகொண்டு திருமண‌ நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் ம‌ற்றும் திருமண திட்டமிடல் செயல்களை புரியும் நபர்களுக்காகவும் பகிர்ந்தளிக்கப்படும்.\nஉபர் கூறுகிறது : அதன் கல்யாண‌ சவாரிகளை பணமில்லாம‌ல் அமைத்துக்கொள்ள முடியும் மற்றும் முன்னரே நிர்ணயிக்கப்பட்ட வரவு செலவு திட்ட (பட்ஜெட்) அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படும். மேலும் சவாரிகள் பேச்லர் பார்ட்டி / பேச்லரெட் பார்ட்டி போன்ற‌ விருந்துகள் ம‌ற்றும் இரவு உணவு போன்ற (Uber cabs for bachelor/ette parties and dinner) திருமண தொடர்பான நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்த முடியும் என்று உபர் கூறுகிறது.\nமேலும் உபர் நிறுவனம் தேவைக்கேற்ப‌ திருத்தியமைக்கப்பட்ட விளம்பர குறியீடுகளை (customised promo codes) உருவாக்கி கோரிக்கை விடுத்த‌ மூன்று அலுவலக‌ நாட்களுக்குள் அச்சிட்டு வழங்கும்.\nUberWEDDINGS ஏற்கனவே, அமெரிக்க வாஷிங்டன் DC, சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், பாஸ்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற‌ நகரங்களில் சேவைகளைச் சிறப்பாக‌ வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nUberWEDDINGS 'இந்தியாவில் அறிமுக செய்யப்படுவது அர்த்தமுள்ள விஷயமாகும். மட்டுமல்ல, உபர் புதுவாகனங்களையும் இதற்காக‌ ஒதுக்க‌ முடியும். எல்லோரும் கல்யாண‌ விஷயங்களை ஏற்பாடு செய்யும் வேளையில், உபரின் சேவையானது கவனிப்பு வேலைகளை எளிதாக்க‌ கூடும்.\nஒரு மணி நேரத்தில் உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்ல‌லாம் \nதுபாயில் பறக்கும் டாக்ஸி : Volocopter எனப்படும் பயணிகள் டிரோன் சோதனை\nடக்கரான‌ ஜாக்குவார் (Jaguar) கார்கள் எதிர்காலத்தில் எப்படியிருக்கும்\nடெஸ்லாவின் ஆட்டோமெட்டிக் அவசர பிரேக்கிங் சிஸ்டம் மோசமான விபத்துக்களையும் தவிர்க்கிறது. வீடியோ.\nஉபர், UberEATS எனும் உணவு விநியோக சேவையை இந்தியாவில் துவங்க‌ உள்ளது\nரெட்பஸ், பேருந்து, டெம்போக்கள் மற்றும் கார்களை வாடகைக்கு அளிக்கும் சேவைதனைத் துவங்கியது.\nசோனி உங்களிடம் நிறுத்த நினைப்பது : தொட்டு தொட்டு பேசும் செயல்தானா\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2015/05/quizno83-answer.html", "date_download": "2018-05-22T21:15:03Z", "digest": "sha1:4GLCRMTFRP6I65PJJTDDQMZODH6GKPB5", "length": 51606, "nlines": 667, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Quiz.no.83 Answer: மின்னலுடன் இடியும் வந்தது!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nQuiz.no.83 Answer: மின்னலுடன் இடியும் வந்தது\nQuiz.no.83 Answer: மின்னலுடன் இடியும் வந்தது\nபுதிர் எண் 83ற்கான விடை\nநேற்றையப் பதிவில், ஒரு ஜாதகத்தைக் கொடுத்து மூன்று கேள்விகள் கேட்டிருந்தேன். கேட்கப் பெற்றிருந்த கேள்விகள்:\n1. ஜாதகரின் திருமண வாழ்க்கை\n2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை\n3. ஜாதகரின் குழந்தை பாக்கியம்\nஜாதகத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்றிருந்தேன்.\nஅது ஒரு அம்மணியின் ஜாதகம். திருமணமான 3 மாத காலங்களிலேயே விதவையானவர். ஒரு கடும் விபத்தில் கணவர் இறந்துவிட்டார். அத்துடன் ஜாதகியின் மண வாழ்க்கை முடிந்து விட்டது. அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை.\n1. கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி 7ல் ஆனாலும் ராகுவின் பிடியில்.\n2. கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் 8ல். அத்துடன்\nஎட்டாம் அதிபதி சனீஷ்வரனின் பார்வையில். சனீஷ்வரனின்\nபார்வையால் யோககாரகன் செல்லாக் காசாகிவிட்டார். அத்துடன்\nதனக்கே உரிய மாங்கல்ய தோஷத்தையும் உண்டாக்கினார்.\n3. களத்திரகாரகன் சுக்கிரன் 6ம் இடத்தில் போய் உட்கார்ந்ததோடு,\nபாபகர்த்தாரி யோகத்திலும் சிக்கிக் கொண்டு உள்ளார். ஒரு பக்கம்\nசூரியன் மறுபக்கம் ராகு. அவரும் செல்லாக் காசாகிவிட்டார்.\n4. செவ்வாய், சனீ ஆகியவர்களின் சேர்க்கை அல்லது பரஸ்பர பார்வை கடுமையானது. அதுவும் திருமண வாழ்க்கைக்கு சம்பந்தப்படும்போது சோகத்தை உண்டாக்கக் கூடியது.\n22 வயதில் திருமணமான ஜாதகி அடுத்து வந்த 3 மாத காலத்திற்\nகுள்ளாகவே கணவனைப் பறிகொடுத்துவிட்டு, தனிமைப் பட்டுப்\nபோனார். மறுமணம் செய்து கொள்ளாததால் குடும்ப வாழ்க்கையும்\nஇந்த அலங்கோலங்கள் எல்லாம் 7ல் அமர்ந்த ராகு திசை முடியும்போது நடந்தது.\nபோட்டியில் 12 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் 5 பேர்கள் மட்டும் விடையை ஒட்டிய பதிலைக் கொடுத்துள்ளார்கள்\nபலனை ஒட்டி எழுதியவர்களைக் கீழே சேர்த்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.\nகலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்\nபோட்டியில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறதே போட்டியை நிறுத்திவிடலாமா\n24 நவம்பர் 1971 இரவு 10மணி 54 நிமிடம் 30 நொடிக்குப் பிறந்தவர்.ஜாதகர் என்று கொடுக்கப்பட்டுள்ளதே தவிர ஆணா பெண்ணா என்று சொல்லவில்லை.\n1. திருமணம் நடந்ததா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லாமல் குடும்பம், குழந்தை பாக்கியம் பற்றிக் கேட்டுள்ளதால் திருமணம் குருதசா குருபுக்தியில் நடந்தது என்று எடுத்துக் கொள்கிறேன். ஏழாம் அதிபனனான சனைச்சரனுக்கு கடகத்தின் யோககாரகனான செவ்வேளின் பார்வை அதைப்போலவே சனைச்சரனின் பார்வை செவ்வாய்க்கு.செவ்வாய் சனைச்சரன் ஜன்ம பகைவர்கள். மேலும் சனைச்ச்ரன் வக்கிரமாகியுள்ளார். ஏழாம் இடம் ராகுவாலும் செவ்வாயாலும் சூழப்பட்டுள்ளது.எனவே திருமண வாழ்க்கை முழுமை அடையவில்லை. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையவில்லை.ஏழாம் இடத்திற்கு 17 பரல் மட்டுமே.\n2.குடும்ப வாழ்க்கை திருமண வாழ்க்கையுடன் ஒட்டியதால் அதுவும் அமையவில்லை. லக்கினாதிபதி சந்திரன் ராகுவுடன் சம்பந்தப்பட்டதால் எப்போதும் ஏதாவது மனக்கவலையில் இருப்பார்.நான்காம் அதிபன் ஆறில் மறைந்ததால் சிறிய வயதிலேயே தாயைப்பிரிந்து குடும்பம் இல்லாமல் சிரமம். திருமணத்திகுப்பின்னரும் கணவரைப் பிரிந்து சுவையில்லாத குடும்ப‌ வாழ்க்கை.\n3,ஐந்தாம் அதிபதி எட்டில், ஐந்தாம் இடத்தில் சூரியன், குரு,. காரகன் பாவத்தில். ஐந்தாம் இடத்திற்கு சனிபார்வை.எனவே குழந்தை பாக்கியம் இல்லை.\nலக்கினத்தில் கேது இருந்தாலும் பாக்கிய ஸ்தானதிபதி குருவின் பார்வை லக்கினத்திற்கு, யோககாரகன் செவ்வாய் பார்வை இரண்டாம் இடத்திற்கு ஆகியவை குறைந்த பலனுடனாவது திருமண,குடும்ப‌ வாழ்க்கையைக் கொடுத்தது.ஆனால் குழந்தை இல்லை.\nகடக லக்கினம், மகர ராசி ஜாதகர். லக்னாதிபதி சந்திரன் 7ல் ராகுவுடன் கை கோர்த்து பாபகர்த்தாரியில் வலுவிழந்துள்ளார்.\nஜாதகரின் திருமண வாழ்க்கை : களத்திராதிபதி சனி 11ல் வக்கிரகதியில் உள்ளார். அவரின் மேல் குரு மற்றும் சூரியனின் பார்வை உள்ளது. களத்திரகாரகன் சுக்கிரன் 6ல் மறைவு. கடக ராசிக்கு யோகாதிபதி செவ்வாயும் 8ல் மறைந்து, 8ம் அதிபதி சனியின் பார்வையில் வலுவிழந்து விட்டார். 7ல் ராகு மற்றும் கேதுவின் ஆதிக்கம்.மேற்கண்ட காரணங்களால் ஜாதகருக்கு தாமதமாக‌ குரு தசையில் சுக்கிர புத்தி (அ) சூரிய புத்தியில் 32 வயதிற்கு மேல் திருமணம் நடந்தது.\nஜாதகரின் குடும்ப வாழ்க்கை : ராகு சந்திரனின் கூட்டணியால் தன்முனைப்பு (EGO) உள்ள ஜாதகர். 2ம் அதிபதி சூரியன் குருவுடன் சேர்ந்து 5ல் உள்ளதால் நல்ல குடும்பத்தில் பிறந்த துணைவர் (அ) துணைவி கிடைத்திருப்பார். 12ம் அதிபதி புதன் சுகாதிபதி சுக்கிரனுடன் கூட்டு சேர்ந்து 6ல் மறைவு. 12ம் பாவம் பாபகர்த்தாரியில் மாட்டிக் கொண்டு விட்டது. அதனால் இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லை. பிரிந்து வாழும் சூழ்நிலை.\nஜாதகரின் புத்திர பாக்கியம் : புத்திரகாரகன் குரு 5ம் பாவத்திலேயே அமர்ந்து \"பாவ நாசம்\" செய்துவிட்டார். அவருடன் கூட்டாக உள்ள சூரியனும், 7லுள்ள வக்கிர சனியின் பார்வையும் அதற்கு பக்க வாத்தியமாக மாறி புத்திர பாவம் வலு இழந்து இருக்கிறது. 5ம் அதிபதி செவ்வாயும் லக்கினத்திற்கு 8ல் மறைந்து வலுவற்ற நிலையில் உள்ளதால், ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போய்விட்டது.\nமொத்தத்தில் ஜாதகரின் இல்வாழ்க்கை இல்லாத வாழ்க்கைதான்.\nவழக்கம் போல் வாத்தியாரின் மேலான அலசலில் விடையை தெரிந்து கொள்ள ஆசை. Over to Vaathiyaar\n1. ஜாதகரின் திருமண வாழ்க்கை\nபள்ளிக்குப் போவதுதான் முதல் பாக்கியம். படித்துப் பட்டம் வாங்குவது இரண்டாவது விஷயம். பள்ளிக்கே போகவில்லை எனும்போது பட்டம் பெறாததைக் குறை சொல்வதில் பயனில்லை. திருமணம் இல்லை. குடும்ப வாழ்க்கை, குழந்தை பாக்கியம் பற்றி சொல்வதில் பயனில்லை.\n2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை\n3. ஜாதகரின் குழந்தை பாக்கியம்\nஜாதகி ஒரு பெண்.ஜாதகி திருமணம் ஆனவர்.ஜாதகியின் 27 ம் வயதில் குரு’திசை சனி’புத்தியில் திருமணம் நடந்திருக்கும்.\n7 ம் அதிபன் சனிக்கு குரு’வின் பார்வை.2 ம் அதிபன் சூரியன் குரு’வுடன் சேர்க்கை.2 ம் அதிபனும் 7 ம் அதிபனும் சமசப்தம பார்வை.மேலும் சந்திரனுக்கு 7 ம் இடத்திலும் ,2 ம் அதிபன் சனி’க்கும் குரு’வின் பார்வை உள்ளதால் ஜாதகி நிச்சயம் திருமணம் ஆனவர்.\n2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை\nஜாதகியின் குடும்ப வாழ்க்கை மகிழ்சியற்றதாய் இருந்திருக்கும். ஜாதகி கணவரை பிரிந்து விவாகரத்தானவரானவர் (அ) விதவையாகி மறுமணம் புரிந்தவராய் இருப்பார்.\n7 ம் அதிபன் சனி’ வக்கிரம். அதற்கு செவ்வாய் சூரியன் பார்வை.7 ல் ராகு. 2 ல் செவ்வாயின் பார்வை. 2ம் அதிபன் சூரியனுக்கு 8 ம் அதிபன் சனியின் பார்வை.மாங்கல்ய ஸ்தானமான 8 ல் செவ்வாய்,அதற்கு சனியின் பார்வை.\nசந்திரனுக்கு 2ல் செவ்வாய் அதற்கு சனியின் பார்வை,7ல் சனியின் பார்வை.சந்திரனுக்கு 8 ம் அதிபன் சூரியனுக்கு ச்னி’யின் நேர் பார்வை.\nகளஸ்திரகாரகன் சுக்கிரன் லக்கினத்திற்கு 6 ல்,சந்திரனுக்கு 12 ல் மறைவு. ஆகவே ஜாதகி கணவனை இழந்தவர். 7 ம் அதிபன் சனி’ 11 ல் இருந்து குரு’ பார்வை இருப்பதால் ஜாதகி மறுமணம் ஆனவராய் இருப்பார்.\n3. ஜாதகரின் குழந்தை பாக்கியம்\nஜாதகிக்கு குழந்தை பாக்கியன் குறைவே.ஜாதகிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கும். ஆனால் அக் குழந்தைக்கு ஆயுள் குறைவே.\n5 ம் அதிபன் ‘செவ்வாய்’ 8 ல் மறைவு.அதற்கு 8 ம் அதிபன் சனி’யின் வக்கிர பார்வை.5 ல் சூரியன்,அதற்கு சனி’யின் பார்வை. 5 ல் உள்ள புத்திரகாரகன் குரு அம்சத்தில் நீசம்.\nசந்திரனுக்கு 5 ல் சனி.அதற்கு செவ்வாயின் பார்வை.8 ம் அதிபன் சூரியன் பார்வை.சந்திரனுக்கு 5ம் அதிபன் சுக்கிரன் சந்திரனுக்கு 12ல் மறைவு.5 ல் விரையாதிபதி குருவின் பார்வை. ஆகவே இந்த ஜாதகிக்கு புத்திரதோஷம்.\nகுழந்தை பிறந்திருந்தாலும் அது நீண்ட நாள் வாழும் பாக்கியனம் இல்லை.\nலேபிள்கள்: Astrology, classroom, Quiz, புதிர் போட்டிகள்\nசரியான பதில் அளித்தவர்கள் பட்டியலில் என் பெயர் இருப்பதில் மகிழ்ச்சி ஐயா\nபுதிர் பாடத்தை நிறுத்த வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். நேற்று வெள்ளிக்கிழமை. சாதாரணமாக நீங்கள் முருகன் பாடலைத்தான் வெளியிடுவீர்கள். எனவே பலரும் அதை அனுமானித்தும், மேலும் இரண்டு நாட்களாக பதிவு இலாததாலும் பலரும் புதிரைப் பார்த்து இருக்க மாட்டார்கள்.அதனால் பங்கு பெற்ற‌வர் எண்ணிக்கை குறைந்திருக்கலாம்.\nமேலும் போட்டியில் தவறான பதில் கொடுப்பதை அவமானமாக நினைப்பவர்கள் பலரும் இருக்கலாம். எனவே ஏற்கனவே நான் கூறியதைப் போல ஜாதகருக்கு நேர்ந்ததை நீங்களே கூறி, எதனால் அப்படி நேர்ந்தது என்று கேட்கலாம்.அதில் சிறந்த பதில் என்றெல்லாம் கூறாமல் உங்கள் அலசலைக் கொடுத்து அதனுடன் 'உங்கள் பதிலை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்' என்று கூறி விடலாம். இதன் மூலம் பலபேரும் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். இது என் ஆலோசனைதான். முடிவு உங்கள் கையில்.\nபோட்டியில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறதே\nதங்களின் வலைதளத்தை படித்த பிறகே எனக்கு ஜோதிடத்தில் முழு ஆர்வம் ஏற்பட்டது.. அதன் பிறகே இப்பொழுது நான் அண்ணாமலை பல்கலை கழகத்தில் தொலை தூரக்கல்வியில் M.A. ஜோதிடவியல் படித்து வருகிறேன். தங்களின் QUIZ என்னைப் போன்றவருக்கு நல்ல பயிற்சியாக உள்ளது.. நிறுத்த வேண்டாம் தொடருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nபோட்டியாளர்கள் குறைவதற்கு காரணம், தாங்கள் குறிப்பிட்ட ஒரே கிழமையில் நடத்தினால் பலரும் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. என்னால் கூட தினந்தோறும் தங்களின் பக்கத்திற்கு வரமுடியாத போதும் புதன் கிழமை கண்டிப்பாக வந்து எட்டிப்பார்த்து விடுவேன்.அது போலத்தான் சிலரின் வருகையும் இருக்கும் என நினைக்கிறேன். முன்பு கண்டிப்பாக புதன் கிழமையில் போட்டி இருக்கும். கடந்த சில மாதங்களாக கிழமைகள் மாறி மாறி வருவதாலேயே எண்ணிக்கை குறைவாக உள்ளதாக எண்ணுகிறேன்.\nதவறாக எண்ண வேண்டாம்.. உங்களின் வேலை பளு எங்களுக்கு தெரியும். இருந்தாலும் இதுவே காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்..\nஅன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்\nவெளியூர் சென்றதால் மிக தாமதமாக் பதிவை பார்க்க நேர்ந்தது போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை ..\nபுதிர் போட்டியை நிறுத்தினால் நாங்கள் எங்களின் திறனை வளர்த்து கொள்வது கடினம் \nஒரு மாணவர் வந்தாலும் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் ஆகவே தயவு செய்து புதிர் போட்டியை ... நானும் ..சக மாணவர்கள் சார்பாக தொடர்ந்து நடத்த வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன் ..\nதிருமணம் பற்றிய புதிர்களை விட்டு\nகேள்வி பதில் பகுதியை நிறுத்த வேண்டாம் ஆசானே.\nதாங்கள் நினைத்து கொண்டு உள்ளீர்கள் பரிட்சையில் பங்கு பெருவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என\nஎமக்கு தெரிந்த மட்டும் அண்ணாச்சிகள் நிறைய ஆள்கள் அதுவும் நிறைய நாட்டில் இருந்து கொண்டு தேர்வு எழுதுகின்றார்கள் ஆனால், விடை தாளை தங்களுக்கு (வாத்தியாருக்கு) அனுப்புவது இல்லை.\nநிபுணத்துவம் இன்னும் வரவில்லை அதுதான் காரணம்.\nமனசாட்சியின் படி சுயமாக கேள்வி பதில்களை திருத்தி கொள்கின்றோம்.\nமறுநாள் வரும் அனைவரின் பதில்களையும் பார்த்து .\nமுக்கியமாக தங்களுடைய பதிலை கண்டும் தான்.\nசுருக்கமாக கூறுவது என்றால் தன்மேல் உள்ள ஒரு அவநம்பிக்கை தான் என்று வைத்து கொள்ளுங்களேன் ஐயா.\nஎங்களை போன்று எத்தனை நபர்கள் இருப்பார்களோ அது உண்மைக்கு தான் தெரியும்.\nபழைய பாடங்களை படிப்பவர்களின் எண்ணிக்கையும் என்னவென்று தங்களுக்கு தெரியும் அல்லவா.\nஇறுதி முடிவு தங்களுடைய கையில் ஆசானே.\nவணக்கம். வந்தனம். நமஸ்காரம். நமஸ்தே, நன்னி. ஷுக்ரன். தண்யவாடமுழு. தண்யவாட.\nஐயா என்னைப்போல் ஏகலைவன் கள் ஜோதிடம் கற்று க்கொண்டு இருப்பது உங்கள் மூலம்தான் .குறிப்பாக கேள்வி யை விட மறுநாள் வரவரப்போகும் உங்கள் விளக்கத்திற்கான காத்திருக்கும் 1000 கணக்கான மாணவர் களில் நானும் ஒருவன் நன்றி ஐயா\nபுதிர் போட்டியை நிறுத்தி விட வேண்டாம் என தாழ்மையுடன் தெரிவிக்கின்றோம்.\nசில காரணங்களால் பல அன்பர்கள் கலந்து கொள்ள முடியாது போயிருக்கலாமல்லவா. புதிர் போட்டியை கடந்த புதன் கிழமை வரை எதிர்பார்த்து மற்றும் கடந்த இரண்டு நாட்களாக வெளியூர் பயணம் காரணமாக கலந்து கொள்ள முடியாமல் ஆகிவிட்டது.வருந்துகின்றோம்.\nதங்களின் எழுத்துக்களை தங்களின் சுவை மாறாத தடத்தில் பயணித்து பலரும் பயனுறுவதால் இந்தப் பணி தொடர பழநியப்பன் அருள் புரிய வேண்டும் என விரும்புகின்றோம்.\nஒரு புதிரை கொடுத்து கண்டுபிடி என சொல்லும் முறையிலேயே ஆர்வம் அதிகமாக இருக்கும் என்பது சுவையான விஷயம்.\nஒவ்வொரு பாவத்திற்க்கும் அலசல்களை விரிவாக்கலாமே.\nபாதி புதிர்: Half Quiz: பொருளாக நீயிருந்தென்ன அரங்...\nபாதி புதிர்: Half Quiz: குயிலாக நானிருந்தென்ன குரல...\nஓஹோ..சைவத்தில் இத்தனை மேட்டர்கள் இருக்கின்றனவா\nகவிதை: கூட்டுக் களிப்புப் பாடல்கள்.\nவேறு துணை எனக்கெதற்கு வேண்டும்\nபாதி புதிர்: Half Quiz: வாத்தியாரின் பதில்\nபாதி புதிர்: Half Quiz: வாத்தியார் பாதி. நீங்கள் ம...\nபட்டுக்கோட்டையார் இன்று இருந்தால் என்ன சொல்லுவார்\nபடித்ததில் பிடித்தது: உறவுகளில் எந்த உறவு அதி முக்...\nவருபவை எல்லாம் அவன் விரும்பி தருபவை தானே\nHalf Quiz; பாதிப் புதிர்: அலசலை நீங்கள் செய்யுங்கள...\nLaws of life வாழ்க்கைக்கான நியதிகள்\nகவிதை: பெண்ணிற்கு வந்த காதல் மயக்கம்\nQuiz.no.83 Answer: மின்னலுடன் இடியும் வந்தது\nAstrology: quiz number.83 கண்ணில் வந்து மின்னல்போல...\nகவிதை: ஒரே பாட்டில் எத்தனை உவமைகள்டா சாமி\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/34231/", "date_download": "2018-05-22T21:34:34Z", "digest": "sha1:NRJLTVZ2PMFP7MDF3UYESAPFY4HR2HJ7", "length": 11253, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "காணாமல் போனோர் அலுவலகம் குறித்த மஹிந்தவின் கருத்து பிழையானது – எஸ்.பி. திஸாநாயக்க – GTN", "raw_content": "\nகாணாமல் போனோர் அலுவலகம் குறித்த மஹிந்தவின் கருத்து பிழையானது – எஸ்.பி. திஸாநாயக்க\nகாணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளியிட்ட கருத்து பிழையானது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் யாருக்கும் தண்டனை விதிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபடைவீரர்களை இலக்கு வைத்து இந்த சட்டம் உருவாக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியிருந்தார். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் படையினரை காட்டிக் கொடுக்காது என குறிப்பிட்டுள்ள அவர் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை அனைவரும் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த சட்டம் உருவாக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.\nTagsconcept missing person's office wrong கருத்து காணாமல் போனோர் அலுவலகம் பிழையானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டைதீவு இராணுவமுகாமின் காணி உரிமையாளர்கள் உடன் தொடர்புகொள்ளவும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா குழு முக்கிய நபருக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 அடி அகலம் – 5 நீளக் கூட்டில் அடைக்கப்பட்டிருந்த 4 பிள்ளைகளின், 86 வயது தாய் மீட்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீர்வேலி ஆலயத்தினுள் வாள் வெட்டினை மேற்கொண்டவர்களை சாட்சியங்கள் அடையாளம் காட்டவில்லை.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனோகணேசன் என்னை தீண்டினால், அவரின் கடந்த காலத்தை தூசு தட்டுவேன் – சிவாஜி எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – ஆவாகுழுவின் முக்கியஸ்தர் போல் வெனிஸ்டனே கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவிப்பு\nஎரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு\nசாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது\nதூத்துக்குடியில் இருந்து பொலிஸ் படையை திரும்பப் பெற வேண்டும்\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு.. May 22, 2018\nஐபிஎல் தொடரில்இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னைஅணி May 22, 2018\nமண்டைதீவு இராணுவமுகாமின் காணி உரிமையாளர்கள் உடன் தொடர்புகொள்ளவும்…. May 22, 2018\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா குழு முக்கிய நபருக்கு பிணை May 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/5964/2016/12/anura-kumara-blames-government.html", "date_download": "2018-05-22T21:47:11Z", "digest": "sha1:J6RYPSCRXIWNS77KI7ZR5Z4G5YIHTRLU", "length": 13039, "nlines": 143, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் அரசாங்கம் தோல்வி - அநுர - Anura Kumara Blames The Government - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் அரசாங்கம் தோல்வி - அநுர\nஇலங்கையின் வளங்களை விற்பனைசெய்து நாட்டின் பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹிங்குரக்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சீனாவிடமிருந்து கடன் பெற்றுக்கொண்டு குருநாகலிலிருந்து ஹபரனைக்கு தொடரூந்து வீதியொன்று அமைக்கப்படுகின்றது.\nஇந்த செயற்பாடானது துறைமுகத்தை விற்பனை செய்து தொடரூந்து வீதி ஒன்றை அமைப்பதாக அமைகின்றது.\nஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையின் வளங்களை விற்பனை செய்து தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.\nஇந்த முயற்சியின் பலன்கள் தற்காலிகமானது. அரசாங்கத்தின் இத்தகைய பொருளாதார கொள்கைகள் நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என அநுரகுமார திஸநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nவடகொரியா மக்கள் இவ்வளவு மனிதாபிமானம் மிக்கவர்களா\n''ஒரு தடைவை சொன்னால் நூறு தடைவை சொன்ன மாதிரி'' - இந்த வசனத்தின் சொந்தக்காரர் எழுத்தாளர் பாலகுமார் காலமானார்.\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nநம் நாட்டின் பெருமைக்குரிய மலையேற்று வீரர் ஜொஹான் பீரிஸ் \nவீட்டில் சிறை வைக்கப்பட்ட மூதாட்டி - வீட்டு உரிமையாளரின் கல் நெஞ்சம் - நடந்தது என்ன\nபாலியல் குற்றங்களை மறைத்த பேராயருக்கு சிறை தண்டனை\nநித்திக்கு புதிதாக வந்த சோதனை\nஉலகை உலுக்கிய நிபா வைரஸ், இதனால் தான் வந்தது... அதிர்ச்சித் தகவல்\nஇளவரசரின் திருமணத்தில் கலந்து கொண்ட முன்னாள் காதலி\nஇணையத்தளத்தில் விஜய்,அஜித்,சூர்யாவால் பெரும் பரபரப்பு\nதன்னுடன் உறவு கொள்ளுமாறு பிரபலத்தை அழைத்த, இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஹீரோயின்....\nசாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்ட சடலம்.... மனதை உலுக்கும் சம்பவம்\nஎண்மரின் உயிரைப் பறித்த அனர்த்தம்.... இலங்கை மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nகடலுடன் கலந்த எரிமலையால் வரப்போகும் பேராபத்து.... தத்தளிக்கும் தீயணைப்புப் படையினர்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nபெண்கள் முகத்தில் உள்ள முடியை நீக்க இலகு வழி\nநாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பவரா நீங்கள்\nபெண்குழந்தை பிறப்பும் சந்தோசத்தின் உச்சமும் - பிரேசில் தீவில் நடந்த சம்பவம்\n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nஎபோலாவை அடுத்து நிபாவினால் 9 மரணங்கள் பதிவு\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசிய மந்திரம் இதோ\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇந்த ராசிக்கார ஆண்களா நீங்கள் பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iravinpunnagai.blogspot.com/2013/04/", "date_download": "2018-05-22T21:25:23Z", "digest": "sha1:BY5NWPCR5IMY537ZPRCMM55RXKQITGC3", "length": 9113, "nlines": 175, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: April 2013", "raw_content": "\nஉன் கோபக் கனலில் அருகில்\nநான் தேடிச் செல்வது –சிறு\nசுடும் சூரியன் எனத் தெரிந்தும்\nபுயல் அடிக்குதடி- இந்த மாற்றம்\nஇன்னும் மிச்சம் ஏதேனும் உண்டா\nஎன் ஐம்புலனங்களில் தீயை விதைத்து\nகாதல் கனவுகளை சுமந்தபடி உன் நினைப்பு...\nநெஞ்சாங் குழிக்குள் உன் நினைப்பு...\nகசிந்து வரும் உன் நினைப்பு...\nநீ என்னை நினைத்து வரும் விக்கலிலும்\nசித்திரை வெயிலின் புழுதிக் காற்றிலும்\nவீசும் காற்றில் வசந்தமாய் உன் நினைப்பு...\nஅடி மனதில் உன் நினைப்பு...\nதவழ்ந்து வரும் அடங்காத உன் நினைப்பு...\nஅனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன், மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. கடந்த சில மாதங்களாக நானே விருப்பட்ட இடத்தில் மீள முடியாமல் தொலைந்த காரணத்தினால் என்னால் இங்கு வர முடியவில்லை.. ஆகையால் தான் பதிவுகள் போட இயலவில்லை, நண்பர்கள்/ தோழிகளின் தளத்திற்கு செல்ல இயவில்லை. இனி தொடர்ந்து வருவேன் என்று நம்புகிறேன்.\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://malaikakitham.blogspot.com/2013/03/6.html", "date_download": "2018-05-22T21:18:57Z", "digest": "sha1:OX2BZ547QPMEKZSJRIAXJWHGEYRSWFWU", "length": 15823, "nlines": 136, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: ஐ.பி.எல்.! - 6", "raw_content": "\nஒரே வருடத்தில் எல்லாமே தலைகீழ். சென்ற வருட ஐ.பி.எல்.லின்போது, இந்திய அணி - இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் படுதோல்விகளைச் சந்தித்ததால் யாருக்கும் பெரிய உற்சாகம் இல்லாமல் இருந்தது. இப்போது 4-0 என்று ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்த கொண்டாட்டத்தில், ஐ.பி.எல். ஜோராகக் களைகட்டி இருக்கிறது. இந்த ஒரு வருடத்தில்தான் தோனியை நீக்கிவிட்டு கோலியை கேப்டனாக்கவேண்டும் என்கிற கவாஸ்கரின் விமர்சனம், இப்போது, 2019 உலகக்கோப்பை வரை தோனிதான் இந்திய அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும் என்கிற வரை ஒரேடியாக மாறியிருக்கிறது. ஆனால், எந்த விமர்சனத்துக்கும் பதற்றப்படாமல் கஷ்ட நஷ்டங்களைச் சுலபமாகக் கடந்து விடுகிறார் தோனி. இதனால்தான் பல நாட்டு வீரர்கள் ஆடுகிற ஐ.பி.எல். லில்கூட தோனியால் தொடர்ந்து வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் கலக்கி விட்டார்கள். சி.எஸ்.கே.வைச் சேர்ந்த தோனி, அஸ்வின், ஜடேஜா, விஜய் ஆகிய நான்கு பேர்தான் டெஸ்ட் தொடரின் நாயகர்கள் (புஜாரா மட்டும் சி.எஸ்.கே.வில் இல்லை). இதனால் சி.எஸ்.கே. மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக எகிறியிருக்கிறது. இந்த வருட ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், வழக்கம் போல தன்னுடைய அணியினரை விட்டுக் கொடுக்காமல் அதேசமயம் சில திறமையான உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்களைப் புதிதாகத் தேர்வு செய்திருக்கிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இந்தியா சார்பாக அபாரமாக விளையாடிய பாபா அபரஜீத் மற்றும் க்ரிஸ் மோரிஸ், ஜெஸன் ஹோல்டர் போன்ற வெளிநாட்டு வீரர்களும் சி.எஸ்.கே. வீரர்களாக ஐ.பி.எல். லில் அறிமுகம் ஆகிறார்கள். ஓய்வு பெற்றுவிட்டதால் மைக் ஹஸ்ஸி முழு ஐ.பி.எல்.லிலும் விளையாடுவார். ஆனால், சென்ற ஐ.பி.எல்.லில் சி.எஸ்.கே.வின் புதிய நட்சத்திரமாக உருவாகிய தென் ஆப்பிரிக்காவின் டுபிளஸ்ஸி, காயம் காரணமாக ஏப்ரல் வரை ஐ.பி.எல். பக்கமே வரமாட்டார். கடந்த சில வருடங்களில் சி.எஸ்.கே.வின் பெரிய பலமாக இருந்த டக் பொலிஞ்சர் இப்போது அணியில் இல்லை. புதிதாக நுழைந்திருக்கும் அனுபவமிக்க ஆஸி வீரர் டிர்க் நேனஸ் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது சி.எஸ்.கே.\nவழக்கமாக ஐ.பி.எல். ஆரம்பித்த பிறகுதான் வரிசையாக சர்ச்சைகள் எழ ஆரம்பிக்கும். இந்தமுறை ஆரம்பிக்கும் முன்பே பெரிய தலைவலி கிளம்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைக்கு எதிராகக் கிளம்பி இருக்கும் போராட்டங்கள் ஐ.பி.எல்.லில் விளையாடும் இலங்கை வீரர்கள் பக்கம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாடக்கூடாது என்று பல கல்லூரி மாணவர்கள் டி.வி.யில் பேட்டியளித்தது மேலும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. சென்னையில் ஆடும்போது மட்டும் ஐ.பி.எல். அணிகள் இலங்கை வீரர்களை அணியில் சேர்க்காமல் இருக்கலாம் என்று ஆலோசனைகள் கிளம்பினாலும் ஃபைனலுக்கு முந்தைய ப்ளே ஆஃப் ஆட்டம் சென்னையில்தான் நடக்கிறது. இதனால் சென்னையில் ஐ.பி.எல். மேட்சுகள் நடக்காமல் போகவும் அல்லது ஏராளமான பிரச்னைகள் உருவாகவும் சந்தர்ப்பங்கள் உருவாகி இருக்கின்றன.\nஐ.பி.எல்.லில், சி.எஸ்.கே.வுக்கு நிகராக குழு மனப்பான்மை உள்ள அணி எதுவுமில்லை. இதனால்தான், கடந்த ஐந்து ஐ.பி.எல்.களிலும் அரையிறுதிக்குச் சென்ற ஒரே அணி என்கிற பெருமை சி.எஸ்.கே.வுக்கு உண்டு. இந்த வருடமும் சி.எஸ்.கே., மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகள்தான் வலுவாக இருக்கின்றன. நாலாவதாக அரையிறுதிக்கு நுழையப் போகிற அணி எது என்கிற கேள்விதான் இப்போது. இன்றைய சி.எஸ்.கே., மும்பை இந்தியன்ஸ் அணி போல 2008ல் பீமபலம் கொண்ட அணியாக இருந்த டெக்கான் சார்ஜர்ஸ், நாளடைவில் மிகவும் தொய்வைச் சந்தித்துவிட்டது. இப்போது சன் ரைஸர்ஸாக மலர்ந்திருக்கும் ஹைதராபாத் அணி, புதிய உத்வேகத்துடன் ஐ.பி.எல்.லில் களம் இறங்குகிறது. சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் ஐ.பி.எல்.லில் தொடர்ந்து ஆடுவது அவருடைய ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது. சச்சினுக்காகவே மும்பை இந்தியன்ஸை ஆதரிப்பவர்கள் நிறைய பேர். சென்ற ஐ.பி.எல்.லை வென்ற கௌதம் கம்பீர் மற்றும் ஷேவாக் ஆகியோர் இந்த ஒரு வருடத்தில் நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து விட்டார்கள். தன் பழைய ஃபார்மை இருவரும் நிரூபிக்க இதுவே சரியான தருணம். அதேபோல ஜாகீர் கான், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், யூசுஃப் பதான், ஆர்.பி. சிங், ஸ்ரீசாந்த் போன்றவர்களும் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய ஐ.பி.எல்.லைத்தான் நம்பி இருக்கிறார்கள்.ஒவ்வொரு வருட ஐ.பி.எல்.லிலும் ஓர் இந்திய வீரர் தன்னை முன்னிறுத்திக் கொள்வார். முதல் ஐ.பி.எல்.லில் யூசுப் பதான், இரண்டாவதில் நெஹ்ரா, மூன்றாவதில் அஸ்வின், நான்காவதில் ராகுல் சர்மா, ஐந்தாவது ஐ.பி.எல்.லில் ரெஹானே என பல வீரர்கள் இந்திய அணிக்குள் புதிதாக அல்லது மீண்டும் நுழைய பெரிய வாய்ப்பைத் தந்தது, ஐ.பி.எல். இந்த வருடமும் அதே எதிர்பார்ப்புகள் தான். எந்த அணி ஐ.பி.எல்.யை வெல்லப் போகிறது புதிய நட்சத்திர வீரர் யார்\nஎனது இந்தியா ( கவிஞர்... கணித அறிஞர்\nதனிநபர் வருமான வரிச் சலுகை இல்லை..\nபுதிய வங்கிகள்... எப்போது வரும்\nஎனது இந்தியா (டோக்கியோ கேடட்ஸ் ) - எஸ். ரா\nஇயற்கைச் சீற்றம் - எரிமலை\nமார்ச் 22 உலக தண்ணீர் நாள்\nசாம்பலான சச்சினின் உலக சாதனை\nஎனது இந்தியா (நேதாஜியின் காதல் ) - எஸ். ரா\nஎனது இந்தியா (சாந்தி நிகேதன்) - எஸ். ரா\nஎனது இந்தியா (தாகூரின் கல்விமுறை ) - எஸ். ரா\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nஓ பக்கங்கள் - பரதேசியின் ஒய்யாரக் கொண்டைகளுக்குள்ள...\nசாவேஸ் - ஒரு சகாப்தத்தின் முடிவு\nமார்ச் 20 - உலக சிட்டுக்குருவிகள் தினம் \nஓ பக்கங்கள் - பதினாறு வயதினிலே... - ஞாநி\nஷிகர்தவன் - இளம் சூறாவளி\nஎனது இந்தியா (இண்டிகோ புரட்சி ) - எஸ். ரா\nகோப்ராபோஸ்ட் - கறுப்புப் பண வங்கிகள்...\nகுருவே சரணம்... திருவே சரணம் -1\nஅருள்வாக்கு - யௌவன சாகசம்\nகுருவே சரணம்... திருவே சரணம்\nஉங்கள் சர்க்கரையில் சத்து இருக்கிறதா..\nஎனது இந்தியா (அவுரியின் வீழ்ச்சி ) - எஸ். ரா\nஎனது இந்தியா (ரஷ்யப் பயணிகளின் இந்தியப் பயணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seasonsnidur.blogspot.com/2015/10/blog-post_26.html", "date_download": "2018-05-22T21:28:39Z", "digest": "sha1:7DV4YKKNXVWP2KCMRXSB4TPR5QZ46YYX", "length": 15092, "nlines": 175, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: கீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை !", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nகீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை \nகீழக்கரை கடற்பகுதி முத்துக் குளித்தலில் உலகளாவிய புகழ் பெற்று இருந்தது. கீழக்கரையில் ஆதி காலம் முதற் கொண்டு சிறப்பாக நடந்து வந்த முத்து, சங்கு குளித்தல் பற்றி கி.பி. 80 ஆம் வருடத்தில் வாழ்ந்த பெரிப் புளூஸ், கி.பி.130 ஆம் வருடத்தில் வாழ்ந்த தாலமி போன்ற வரலாற்று அறிஞர்களும், கி.பி.6 ஆம் நூற்றாண்டில்; வாழ்ந்த எகிப்து நாட்டு பயணி காஸ்மாஸ் இனிகோ பிளஸ்டாஸ் உள்ளிட்டோரும் தங்கள் ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளனர்.\nதமிழ்நாட்டில் முதல் முதலாகக் காலனிய ஆட்சியை நிறுவியவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். 16ஆவது நூற்றாண்டில் இராமேஸ்வரம் தொடங்கி, கன்னியாகுமரி வரையிலான கடற்கரைப் பகுதியில் காலூன்றி அப்பகுதியில் ஆட்சி செலுத்தியவர்கள். கி.பி.1658இல் டச்சுக்காரர்கள் நிகழ்த்திய படை யெடுப்பிற்குப் பின்னரே இவர்களின் ஆதிக்கம் மறைந்தது.\nஅச்சமயம் கீழக்கரை கடல் பகுதிகளில் முத்துக் குளிக்கும் போது கடற் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி முத்துக்களைக் கொள்ளையடிப்பது நிகழ்ந்து வந்தது. இதனால் காயல், கீழக்கரை போன்ற ஊர்களின் தலைவர்கள் போர்ச்சுக்கீசியப் படைத் தளபதியின் உதவியை நாடினர். முத்துக் குளிப்பின் போது போர்ச்சுக்கீசியப்படை, பாதுகாப்பளித்தது. இப்படையினர்க்கு ஊதியமும் உணவுப் பொருட்களும் ஊர் மக்களால் வழங்கப்பட்டன.\nஅந்த காலக் கட்டத்தில், கீழக்கரை இஸ்லாமியர்களின் தலைவர் 'நெயினார்' என்றழைக்கப்பட்டார். 1523 இல் கீழக்கரை நெயினார், கடற்கொள்ளைக் கூட்டத்திடமிருந்து, பாதுகாப்புக் கொடுக்க, போர்ச்சுக்கல் படைத்தளபதியை வேண்டினார். அப்பாதுகாப்பிற்காகப் பணம் வழங்கிய வரலாறுகளும் காணப்படுகிறது. இன்றும் பழைய குத்பா பள்ளிவாசாலில் 'கப்பல் நெய்னா மறைக்கா' என்பார் குறித்த கல்வெட்டி னய் காண முடியும்.\nகீழக்கரை மரைக்காயர்கள், ஸ்ரீலங்காவுக்கு அரிசியும் ஆடைகளும் கொண்டு சென்று பண்டமாற்று வாணிபம் செய்து வந்தனர். வாணிபப் போட்டியின் காரணமாக, ஏற்கெனவே வாணிபத்தில் நிலைபெற்றிருந்த மரைக்காயர்களுக்கும் போர்ச்சுக்கீசியருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இலங்கையுடனான வாணிபத்திலும், கீழக்கரையில் முத்து வாணிபத்திலும் ஈடுபட விரும்பிய போர்ச்சுக்கீசியர்கள் இதற்கு உதவும் வகையில் கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பான இடம் ஒன்றைத் தேடினர். இவ்வகையில் கீழக்கரைக்குச் சில கிலோ மீட்டர் வடக்கில் இருந்த வேதாளை என்ற ஊர் பொருத்தமான இடமாக அவர்களுக்குப்பட்டது.\nவேதாளையில் கோட்டையன்றைக் கட்டிக் கொள்ள, அப்பகுதியை ஆண்ட பரமக்குடி தும்பிச்சி நாயக்கரிடம் அனுமதி வேண்டினர். செங்கற்களைப் பயன்படுத்தாமல் மண்ணால் கட்டப்பட்டு, ஓலைக் கூரையுடன் கூடியதாகக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் பரமக்குடி சிற்றரசன் அனுமதி வழங்கினான். தமிழகத்தின் கடற்கரையில் போர்ச்சுக்கீசியர் கட்டிய முதல் கோட்டையாக வேதாளைக் கோட்டை அமைந்தது. கோட்டையினுள், பண்டக சாலைகளும், போர்ச்சுக்கீசிய வணிகர்களும் அதிகாரிகளும் வசிக்க வீடுகளும் கட்டப்பட்டன.\nவேதாளையில் இருந்தவாறே, கீழக்கரை இஸ்லாமிய மரைக்காயர்களைக் கட்டுப்படுத்தலாயினர். இதனால் இருதரப்புக்கும் இடையே முரண்பாடு உருவானது. காலப்போக்கில் மரைக்காயர்கள் தம் வளத்தை இழக்கலாயினர். இதைத் தவிர்க்கும் வழிமுறையாகப் போர்ச்சுக்கீசியரின் எதிரியாக இருந்த கள்ளிக்கோட்டை சாமரின் மன்னனின் துணையை நாடினர். அவர் அனுப்பிய படை இருமுறை (கி.பி 1537, கி.பி 1538 ஆண்டுகளில்) போர்ச்சுக்கீசியர்களுடன் மோதித் தோல்வியடைந்தது.\nகீழக்கரைப் பகுதியில் போர்ச்சுக்கல் ஆதிக்கம் நிலை பெற்ற பின், இப்பகுதியின் உரிமையாளராய் விளங்கிய விஜயநகரப் பேரரசின் வருவாய் தடைப்பட்டது. இதைப் பொறுக்க முடியாத விஜயநகரப் பேரரசு, தன்படையை 1549-இல் அனுப்பியது. அதனுடன் போரிட முடியாது போர்ச்சுக்கீசியப் படை தோற்று ஓடிப் போனது. 1553-இல் கீழக்கரை முஸ்லீம்கள் வேதாளைக் கோட்டையைத் தாக்கி, முத்துக்குளித்தலில் தம் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தினர்.\nஇடம் : அஞ்சு வாசல் கிட்டங்கி, பழைய குத்பா பள்ளி தெரு\nகீழக்கரை நகரின் ஆதி தொழிலாம் கடல் சார்ந்த தொழில்களில், சங்கு முத்து வணிகம் இன்றும் கூட பழைய குத்பா பள்ளி தெருவில் இருக்கும் அஞ்சு வாசல் கிட்டங்கியிலும் முஸ்லீம் பஜாரில் ஜமாலியா சங்கு கொள் முதல் விற்பனையகத்திலும், புதுக் கிழக்குத் தெருவில் சில இடங்களிலும் சிறப்பாக நடை பெற்று வருகிறது. இங்கு சங்குகளை சுத்தம் செய்து, அளவு வாரியாக தரம் பிரித்து கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும், அங்கிருந்து உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.\nஇடம் : ஜமாலியா சங்கு கம்பெனி, முஸ்லீம் பஜார்\nLabels: கீழக்கரை, சங்கு முத்து வணிகம்\nஅவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..\nகீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்...\nபார்க்க தெரிந்தால் பாதை தெரியும், பார்த்து நடந்தால...\nஇஸ்லாம் அழைக்கிறது கடவுள் ஒருவனே\nநீ செய்து விட்டு என்னிடம் கூறு’\nதோழர்கள் - 1 - ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரல...\nவட்டியில்லா வங்கி இந்தியாவில் சாத்தியமா \nஅழிவின் விளிம்பில் ‘அரபுத் தமிழ்' - பாதுகாக்க இஸ்ல...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு …\nவெளிநாட்டில் இருந்து கொண்டே உள்ளூரில் உங்கள் பெயரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vandavasi.in/classifieds/page/2", "date_download": "2018-05-22T21:26:49Z", "digest": "sha1:5XWTS5S4NFJOJ665FSMC5GJN5JUWTKPP", "length": 3802, "nlines": 69, "source_domain": "vandavasi.in", "title": "Classifieds - Vandavasi", "raw_content": "புதன்கிழமை, மே 23, 2018\nபடித்த, வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன் மே 22, 2018\nதமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு மே 20, 2018\nதுணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் மே 19, 2018\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் ” வளர் இளம் மேதை” விருது வழங்கும் விழா மே 19, 2018\nவந்தவாசி வட்டத்தில் மே 17-இல் ஜமாபந்தி தொடக்கம் மே 15, 2018\nவந்தவாசி பகுதி காவல்நிலைய தொடர்பு எண்கள் மே 12, 2018\nமானியத்தில் நீர்ப் பாசனக் கருவிகளை பெற விவசாயிகளுக்கு அழைப்பு மே 12, 2018\nகுழந்தை கடத்தல் போன்ற, தவறான கருத்துகளை, சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை-திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி மே 12, 2018\nகுழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய செய்யாறு இளைஞர் கைது மே 11, 2018\nகுழந்தை கடத்தல்: வதந்திகளை பரப்பாதீர் மே 10, 2018\nகணினி / இணையம் / செல்பேசி\nஜியோ போனில் வாட்ஸ் அப் \nஜியோ போனில் வாட்ஸ் அப் \nஜியோ போனில் வாட்ஸ் அப் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2011/09/300-3.html", "date_download": "2018-05-22T21:24:38Z", "digest": "sha1:XYLHMIDOWCIFB6QV6XO4NTWMTY2S7TM3", "length": 20560, "nlines": 266, "source_domain": "www.astrosuper.com", "title": "/> புலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3) | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nசித்தர் புலிப்பாணி எழுதிய ஜோதிட பாடல்கள் மிக பழமையானவை...பல ஜோதிடர்களுக்கு இதுதான் பால பாடம்..இந்த புத்தகத்தைதான் ஜோதிடர்கள் மனனம் செய்து ஜோதிடம் சொல்லி வருகின்றனர்...எல்லா சிக்கலான கிரக நிலைக்கும் இதில் தீர்வு உண்டு.திருமண பொருத்தம்,குழந்தை பிறப்பு யோக பலன்,விதவையை திருமணம் செய்பவரின் ஜாதக மைப்பு,திருமணமே ஆகாதவரின் ஜாதக அமைப்பு,களத்திர தோசம்,புதையல் போல பணம் சம்பாதிக்கும் யோகம்,சோரம் போகும் மனைவி,கீழ்த்தரமான பெண்களை நாடும் ஆண் ஜாதகம்,கிழவனுக்கு மனைவியாகும் பெண்ணின் ஜாதகம்,பணம் இருந்தும் கஞ்சன்,மந்திரவாதி,வேடிக்கை காட்டுபவன்,கொலைக்கும் அஞ்சாதவன் ஜாதகம் என வரிசை படுத்தி பாடியிருக்கிறார் சித்தர் புலிப்பாணி.\nபுலிப்பாணி வைத்தியம் – 500\nபுலிப்பாணி சோதிடம் – 300\nபுலிப்பாணி ஜாலம் – 325\nபுலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200\nபுலிப்பாணி பூஜாவிதி – 50\nபுலிப்பாணி சண்முக பூசை – 30\nபுலிப்பாணி சிமிழ் வித்தை – 25\nபுலிப்பாணி சூத்திர ஞானம் – 12\nபுலிப்பாணி சூத்திரம் – 9 ஆகியவை.\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ல் இருந்து ஒரு ஜோதிட பாடல்;\nபாரப்பா குரு புத்தி சேர்ந்து நிற்கப்\nபாக்கியங்கள் கிட்டுமடா புனிதன் சேயோன்\nஆரப்பா அரசகுரு புந்தி சேர\nஅப்பனே பாடகனாம் பெரியோர் நேசம்\nகூறப்பா கொடுஞ்சனியும் புந்தி மேவ\nகொற்றவனே கணதடா சத்துரு யில்லை\nவீரப்பா விசயமும் இல்லை ,யில்லை\nவெகு தனங்களுள்ளவனாம் விளம்ப கேளே.\nபுகழும் விளங்கும் மற்றொரு ஜாதக கணிப்பை கூறுகிறேன் கவனத்துடன் கேட்பாயாக..குரு பகவானுடன் புதன் சேர்ந்திருந்தால் இந்த ஜாதகன் நல்ல பாக்யங்கள் பெற்று புனிதமானவன் என போற்றப்படுவான்.இது போன்று சுக்கிரனுடன் புதன் சேர்ந்திருப்பானாகில்,ஜாதகன் பெரிய பாடகனாகவும் ,மேதைகளின் நட்பும் பெற்று இருப்பான்.மேலும் புதன் பகவானால் சனி பகவான் சேர்ந்திருப்பானாகில்,இவருக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள்.விஷ பயமும் இல்லை.இவன் பெரும் பணக்காரனாக வாழ்வான் என்று கூறலாம்.\nகுறிப்பு;ரஜினி ஜாதகத்தில் புதன்,சுக்கிரன் இணைந்து துலாத்தில் உள்ளது.\nசுக்கிரன்,புதன்,சனியும் சேர்ந்து கன்னியில் இருந்தால் என்ன பலன்\nபாமரனுக்கும் புரியும் வகையில் உங்கள் ஜோதிட பதிவுகள் உள்ளது\nகன்னியில் சுக்கிரன் நீசம்..புதன் உச்சம்...இருப்பினும் சுக்கிரன்,புதன் சேர்க்கை நல்ல பலனே தரும்..\nபுதன், சுக்கிரன்,குரு மூவரும் இணைந்து ரிஷபத்தில் (11-ஆமிடம்) இருந்தால்\nஇனிய காலை வணக்கம் பாஸ்,\nபுலிப் பாணி ஜோதிடம் பற்றிய பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎனக்கு கூடஅ இந்த ஜோதிடம் புரியுதே..\nசிம்மத்துக்கு சனி பெயர்ச்சி எப்படிண்ணே இருக்கும்\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்.....\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைக...\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம...\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cablesankaronline.com/2013/05/blog-post_16.html", "date_download": "2018-05-22T21:23:08Z", "digest": "sha1:TJF6LXXCSI6FIYCVCTHDRZSD5EVKX2SL", "length": 18846, "nlines": 266, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: அடுக்குகளிலிருந்து - ராஜ் (எ) பட்டாப்பட்டி", "raw_content": "\nஅடுக்குகளிலிருந்து - ராஜ் (எ) பட்டாப்பட்டி\n2010ல் சிங்கப்பூர் சென்றிருந்த போது நண்பர் ரோஸ்விக் போன் செய்திருந்தார். உங்களின் வாசகர் ஒருவர் உங்களை சந்திக்க வேண்டுமென மிக ஆவலாய் காத்திருப்பதாகவும் உங்களுடன் ஒரு நாள் கழிக்க வேண்டுமென விரும்புவதாகவும் சொன்னார். ஏற்கனவெ சிங்கை பதிவர்களின் அன்பிலும், விருந்தோம்பலிலும் நெகிழ்ந்து போயிருந்த எனக்கு மேலும் நெகிழ்ச்சியை கொடுத்தது. அடுத்த நாள் காலையில் பிரபாகரின் யூஷுன் வீட்டின் கீழ் அவருடய காரை எடுத்துக் கொண்டு வந்து விட்டார். அவர் தான் ராஜ். ஒல்லியாய், நல்ல உசரமாய் அருமையான கொங்கு தமிழில் அன்பொழுக என்னை கட்டி அணைத்து வரவேற்றார்.\nஅன்றைக்கு முழுவதும் அவருடன் ஜுரோங் பார்க், பீச், செராங்கூனில் பிரியாணி, சிங்கை முழுவதும் காரிலேயே ஒரு ரவுண்ட் என இரவு வரை என்னுடனேயே இருந்தார். வழி முழுவது சுவாரஸ்யப் பேச்சுக்கள். பதிவுலகத்தைப் பற்றி, மற்ற பதிவர்களைப் பற்றி, அவர்களின் எழுத்துக்களைப் பற்றி என விஸ்தீரணமான பார்வை இருந்தது. சிங்கப்பூரைப் பற்றி, அதனுடய ப்ளஸ் மைனஸ் என்று தகவல்களாய் அள்ளி தெளித்துக் கொண்டிருந்தார். அவர் டன்ஹில் புகைக்கும் ஸ்டைல் எனக்கு பிடித்தது. கிட்டத்தட்ட ஆறாவது விரலாய் டன்ஹில் எப்போதும் அவருடன் இருந்தது. கிட்டத்தட்ட பதினாலு ஆண்டுகளுக்கு மேல் சிங்கையிலேயே செட்டிலாகிவிட்டவர். அன்று முழுவதும் வேலைக்கு விடுமுறை அளித்து என்னுடன் அவர் செலவிட்ட கணங்கள் முழுவதும் அன்பு தோய்ந்திருந்தது. ஊருக்கு கிளம்பும் வரை காலையில் வந்து என்னை பார்த்துவிட்டு, ஏர்போர்ட் வரை வழியனுப்பிவிட்டுத்தான் கிளம்பினார். அதன் பிற்கு பல முறை தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.\nஇந்த ஆண்டு மீண்டும் என் தயாரிப்பாளரை சந்திப்பதற்காக சிங்கப்பூர் பயணம். சிங்கை வந்திருக்கிறேன் என்று தெரிந்ததும் உடனடியாய் போன் செய்துவிட்டார். ஊருக்கு வந்த ரெண்டு மூன்று நாட்கள் நான் தயாரிப்பாளருடன் பிஸியாய் இருந்ததால் நண்பர்களின் வசதிக்கு என்னை சந்திக்க முடியாமல் இருந்தது. தொடர்ந்து தொலைபேசி தொடர்பில் இருந்தார். ஒரு நாள் மாலை வழக்கம் போல ஜமா சேர்ந்துவிட்டோம். நான், துபாய் ராஜா, ராஜ், அவரது மலேசிய நண்பர் மற்றும் வேறு நண்பர்களுடன். அதே அன்பும் பாசத்தோடு, என்னை பற்றிய விசாரணைகள். அதே டன்ஹில். ஸ்டைல் மிக உற்சாகமாக போனது அந்த இரவு. என் தயாரிப்பாளருக்கும் எனக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு மீண்டும் சந்திப்பதாய் கிளம்பினார்.\nபதிவர் நக்கீரனிடமிருந்து போன். பதிவர் பட்டாபட்டி ஹார்டட்டாக்கில் இறந்துவிட்டதாகவும், முக்கியமாய் உங்களிடம் தகவல் தெரிவிகக் சொன்னதாகவும் சொன்னார். பதிவர் ஒருவர் மரணமடைந்தது வருத்தமாக இருந்தாலும், அவரை எனக்கு தெரியாதே பின்பு ஏன் என்னிடம் சொல்லச் சொன்னார்கள் என்று புரியாமல் சரி என்றேன். அடுத்ததாய் ரோஸ்விக் சொன்னதும் தான் தெரிந்தது ராஜ் தான் பட்டாபட்டி என்று. கடைசிவரை சிங்கை பதிவர்களாகட்டும், பதிவுலகில் ஆகட்டும் தன் அடையாளத்தை காட்டாமல் இருக்க ஆசைப்பட்டதன் காரணமாய் என்னிடம் கூட சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். ஹார்ட் அட்டாக் என்றதும் எனக்கு அவரது ஆறாவது விரலான டன்ஹில்தான் ஞாபகத்திற்கு வந்தது. கூடவே அவரது அன்பான பேச்சு, அவரது மகள்களின் மேல் வைத்திருந்த அன்பு, குடும்பம் என நினைவுக்கு வந்து கண்கள் குளமாயின. ஒர் நல்ல எதிர்பார்பில்லா நட்பு என்னிடமிருந்து விலகிவிட்டது. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். I Miss You A Lot Raj :((\nஅவர்பால் ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நட்பு தொடர்பு இருந்திருக்கிறது என படிக்கும் போது... முகமறியா நட்பின் ஆழம் மிகுதியானது அளாதியானது என்பது புரிகிறது. இழப்பின் பின்னும் அவரின் ஆன்மாவுடன் பேச துடிக்கிறார்கள் நண்பர்கள் என்பது அவரின் தளத்தில் இடப்படும் கருத்துகளில் தெரிகிறது.\nஉலக சினிமா ரசிகன் said...\nநாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.\nஅவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,\nநாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,\nபதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்\nஅன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என\nஇணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.\nஅனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,\nஇணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஅடுக்குகளிலிருந்து - ராஜ் (எ) பட்டாப்பட்டி\nவிக்ரமனின் - நினைத்தது யாரோ\nமூன்று பேர் மூன்று காதல்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2008/07/blog-post_6109.html", "date_download": "2018-05-22T21:46:55Z", "digest": "sha1:EABOUZF436T2BR35TXBAZTC4KF3QLLHV", "length": 30128, "nlines": 468, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): நரசிம்மராவுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில்வெற்றி பெற்ற பிரதமர்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநரசிம்மராவுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில்வெற்றி பெற்ற பிரதமர்\nமுதலில் டிவிஷன் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற மன்மோகன் சிங் அரசு மிண்ணணு வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றது...\nவாக்கெடுப்பு முடிந்து எல்லோரும் டென்ஷனாக இருந்தார்\nஅத்வானி தன் உதடுகளை தடவிய படியே டென்ஷனில் இருந்தார்\nஆர்வ மிகுதியால் எல்லா உறுப்பினர்களும் எழுந்து நிற்க அவர்களை அடக்க சோம்நாத் சாட்டர்ஜி தவித்து போனார்\nநமது பிரதமர் எப்போதும் போல் ஒருமாதிரி ஸ்டைலாக தவக்ட்டையில் கை வைத்த படி இருந்தார்...\nமண்ணனு வாக்கெடுப்புக்கு பிறகு துண்டு சீட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு டென்ஷன் எகிறியது...\n120 கோடி மக்களை ஆளப்போகும் ,அடுத்து வழிநடத்த போவது யார் என்பதை அறிவிக்க ரொம்ப நேரம் எடுத்துக்கொண்டார்கள்...\nதேவகௌடா இப்போதும் எதிர் மேஜையில் படுத்த படியே இருந்தார்...\nநாங்களே எல்லாவற்றிலும் சிறந்தவர்கள் என்று நினைக்கும் சன் குழுமம் தன் செய்தி சேனலில் தூர்தர்ஷன் லோக் சபா சேனலின் ஒளிபரப்பை கடன் வாங்கி ஒளிபரப்பியது\nஎப்போதும் அமளி துமளியாக இருக்கும் நாடளுமன்றம் சென்னை ஜோதி தீயேட்டரில் பிட்டு போடும் போது ஏற்படும் நிசப்தத்தை ஞாபகப்படுத்தியது\nமுந்தைய பிரதமர் வாஜ்பய் ஒரு ஓட்டு வித்யாசத்தில் தோற்றார். அவரது கட்சியில் எல்லோரும் டென்ஷனாக இருந்தார்கள்\nஇறுதியில் வெற்றி அறிவிக்க பட்டது ...256லிருந்து 275 ஆக ஆதரவு உயர்ந்தது\nவந்தே மாதரம் இசைக்கபட்டு நாடளுமன்றம் இன்றைய கூத்துகளை இனிதே முடித்து கொண்டது\nசந்தோஷமான செய்தி... அணுஒப்பந்த பயங்கரம் ஒருபுறம் இருந்தாலும்,மன்மோஹன் தோற்றால் பின்விளைவுகள் படு பயங்கரமாய் இருந்திருக்கும்.. மதவாதம் மறுபடியும் ஆட்சிக்கட்டில் ஏறி இருக்கும்... அல்லது தொங்கு (அ) தூங்கு பாராளுமன்றம் அமைந்திருக்கலாம்... இல்லையேல் மறுபடியும் நமது பணத்தில் தேர்தல் திருவிழா(அரசியல்வாதிக்கு மட்டும்,ந‌மக்கு நரக விழா) நடந்தேறி இருக்கும்...\nஓரிரு மாநிலங்களிலேயே அவிங்க தொல்லைதாங்க முடியல.... இந்தியாவில ஒரு குஜராத் இருந்தா பரவாயில்லை.. இந்தியாவே குஜராத்தா மாறுச்சுன்னா ..... கற்பனை கூடப் பண்ணிப் பார்க்க முடியலை....\n//நமது பணத்தில் தேர்தல் திருவிழா(அரசியல்வாதிக்கு மட்டும்,ந‌மக்கு நரக விழா) நடந்தேறி இருக்கும்...// உண்மையான வரிகள் தமிழ்\nஜேக் வணக்கம்.இதுக்கெல்லாம் கூட்டம் கூட்ற மாதிரி தெரியல.மொக்கைக்குத்தான் ஏக கிராக்கின்னு கேள்வி.\nஜேக் படத்துல காமிராவ வச்சுகிட்டு போஸ் கொடுக்கிறீங்க.பின்ன படத்த யாரு எடுத்தா:)\nநன்றி நடராஜன் நீங்கள் சொல்வது உண்மைதான்,மொக்கைகளுக்குதான் மதிப்பு என்றாலும் ஏதாவது ஒரு புலம் பெயர்ந்த தமிழனுக்கு இடநத செய்தி போய் சேர்ந்தால் அதுவே எனக்கு போதும், உங்களை போன்றோர் ஆதரவு இருந்தால் எனக்கு அதுவே போதும் . போட்டோவை என் நண்பர் எடுத்தார்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(பாகம்..8) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் க...\nபாலச்சந்தருக்கும், ரஜினிக்கும் கோடன கோடி நன்றிகள்....\nஇந்தியாவில் நடுத்தர குடிமக்கள் பயமின்றி உயிரோடு வா...\nஇந்தியாவில் பொதுமக்களின் உயிரின் விலை ரூபாய் ஒருலட...\nவிஜய் நடித்த குருவி படம் பற்றி அடுத்த ஜோக்.....\n(பாகம்..7)மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம...\nநரசிம்மராவுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில்வெற்...\nமன் மோகன் அரசுக்கு வாக்கெடுப்பில் வெற்றி (தப்பித்த...\nதமிழ் சினிமாவின் பரிதாப உதவி இயக்குநர்கள்\nஇலங்கை தமிழனாகவாவது பிறந்து இருக்கலாம்....\nஇனி சிங்கள ராணுவத்துக்கு கவலை இல்லை....\n(பாகம்...6) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய...\nஅஞ்சாதேவுக்கு பிறகு மீண்டும் சுப்ரமணியபுரம் திரைப்...\nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nஜெயலலிதா, கலைஞர்,வைகோ, விஜயகாந்த் இவர்களை பற்றி என...\nஜுலை2008/ PIT போட்டிக்கான படங்கள்\nகண் கட்டை அவிழ்த்துக் கொண்ட சன் டீவி, மற்றும் சன் ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://harikrishnablogdotcom.wordpress.com/2017/11/29/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-141/", "date_download": "2018-05-22T21:18:34Z", "digest": "sha1:VGDKCEKPSY3DPXI2FWJCKRY5EIXHK5JF", "length": 9233, "nlines": 48, "source_domain": "harikrishnablogdotcom.wordpress.com", "title": "யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 253 | My Blog", "raw_content": "\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 253\nபிரம்மத்தின் சக்தி அளவிட முடியாதது\nக்ருதம் யதாந்த: பயஸோ ரஸஶக்திர்யதா ஜலே\nபிரகலாதன் தனது தியானத்தைத் தொடர்ந்தார்: ‘ எல்லா உயிரினங்களும் அனுபவிக்கின்ற அனுபவங்களெல்லாம் அனுபவிப்பது ஆத்மா தான்.ஆகவே தான் ஆத்மாவிற்கு ஆயிரம் கைகளும் கண்களும் உண்டு என்று கூறுகிறார்கள்.சூரியனின் அழகான உருவமாகவும் வாயுவாகவும் மற்றபடி எல்லாவுமாக ஆத்மா ”நான்’ ஆகி ஆகாயம் முழுவதும் வியாபித்திருக்கின்றது.சங்கு-சக்கர-கதா தாரியான விஷ்ணுவாக இந்த உலகை ஆளுவதும் ஆத்மா தான்.இதே ஆத்மா தான் தாமரை மலரில் அமர்ந்து சிருஷ்டி கர்மத்தை நிர்வகிப்பதும் ஆத்மாவே பிரம்ம தேவன்.இந்த உலக சக்கரம் சுழல்வது நிலைக்கும் போது எல்லாவற்றையும் கரைத்து தன்னில் லயனம் செய்யும் சம்ஹார மூர்த்தியும் ( மஹேசுவரனும்) இதே ஆத்மா தான். இந்திரனால்உருவகப்படுத்தப்பட்ட ,’ நான்’என்று சொல்லப்படுகின்ற ஆத்மா தான் உலகை காத்து ரட்சிக்கின்றது.\n‘ நான் ஆண், நான் பெண்,நான்இளைஞன்,நான் தலை நிரைத்த வயோதிகன்,நான் எப்பொழுதும் எல்லாமே தான்.உடல் இங்கு தோன்றியதால், நான்இங்கு பிறந்தவனாகிறேன்.உண்மையில் நான் எங்கும் பிறக்கவில்லை; அது ஒரு மாயத்தோற்றமேநான் எங்கும் இருப்பவன் சர்வகவியாபிநான் எங்கும் இருப்பவன் சர்வகவியாபி அனந்தாவபோதத்தில் உருவாக்கப்பட்ட பூமியில் நான் மரங்களாகவும்,செடிகொடிகளாகவும் ,அவையினுள் இருக்கும் உள்ளுணர்வாகவும் இருக்கிறேன் .சேறு புரண்ட குழந்தையின் கை போல் என்ம கிமையில் பிரத்யட்ச பிரபஞ்சம் முழுவதும் நானே நிறைந்திருக்கிறேன்.இந்த பிரபஞ்சத்தின் உண்மை நிலை, ‘என்னில்’- ஆத்மாவில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.அது என்மூலம் செயலாற்றுகின்றது.ஆனால் அதை விட்டு விடும்பொழுது அதற்கு ஆதாரம் இல்லாமலாகிவிடுகிறது.பிரபஞ்சம் உண்மை என்று அது வரை எண்ணியிருந்த அந்த சத்யம் காணாமல் போய்விடுகின்றது.\nகண்ணாடியில் காணும் நிழல் உருவம் போல் இந்த பிரபஞ்சம்’என்னுள்’ ஆத்மாவில் , அனந்தாவபோதத்தில் தெரிகிறது.மலர்களின் வாசனை நான்; ஒளியின் ஒளி நான்; அவைகளினால் உளவாகின்ற அனுபவங்களும் நான். எல்லா உயிரினங்களின்- உயிரில்லாதவைகளின் உட்பொருள் நான்.வாசனைகளற்ற சுத்த போதம் நான்.விசுவ பிரபஞ்சத்தின் ஆத்மாவும் நானே\n” பாலில் வெண்ணை எப்படி கண்ணுக்குத் தெரியாமலே இருக்கிறதோ,நீரின் திரவத்தன்மை போல் போதத்தின் சைதன்யம்போல் எல்லாவற்றின் ‘சத்’ தான உட்பொருள் நான் தான்.”\nகடந்த காலம்- நிகழ்காலம்- வருங்காலம் என்ற முக்காலங்களாக நாம் காணுகின்ற பிரபஞ்சம் அனந்தாவபோதத்தில் எவ்வித வேற்றுமைகளும் இல்லாமல் நிலைகொள்கின்றது.சர்வ வியாபியும், சர்வ சக்தனுமான விசுவ புருஷன் இந்த ஆத்மா அதாவது ‘ நான்’ இந்த விசுவம் யதேச்சையாக என்னில் வந்து நிறைந்து விட்டது.அது என்னால் எல்லாயிடங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. . .நான் ஆத்மாவாக, பரமாத்மாவாக, அனந்தாவபோதமாக,பிரளயத்திற்கு பின்பும் விசுவம் முழுவதும் பிரபஞ்ச சமுத்திரமாக நிறைந்து காணப்படுகின்றது.அங்கங்களில் குறையுள்ள உயிரினங்கள்கூட சமுத்திரத்தின் எல்லையற்ற தன்மையை உணர்வது போல், ‘நானும்’ என் இயற்கையான திறைமையை உணருவதில்லை;அதை அளவிட முடியாது என்று மட்டும் உணருகிறேன்.\nஅனந்தாவபோதத்தைக் பொறுத்த மட்டில் இந்த பிரபஞ்சம் என்பது ஒரு சிறு தூசுக்கு சமானமே.அது என்னை திருப்திப்படுத்த போதுமானதல்ல.யானைப் பசிக்கு சோளப்பொரி எம்மாத்திரம்பிரம்மனின் கிரகத்தில் ஆரம்பித்து அனேகமனேகம் பெயர்களுமே உருவங்களும் உண்டாகிக்கொண்டேயிருக்கின்றன; வளர்ந்து கொண்டேயிருக்கின்றன.\n← யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 252 யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 255 →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=245145-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-05-22T21:22:26Z", "digest": "sha1:KXQMASG7W6NBCIUNDDD4B5DKBTHH2NJ6", "length": 9274, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | யாருக்கு தர்மம் செய்ய வேண்டும்?", "raw_content": "\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nயாருக்கு தர்மம் செய்ய வேண்டும்\n‘…. இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக் கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன்…’ (லூக்.3: 11) என்றும்,\n‘உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்காதே’ (லூக்.6: 30) என்றும் இயேசு கூறுகிறார்.\n‘தரித்திரனுக்குக் கொடுக்கிறவன் தாழ்ச்சியடையான்’ (நீதி.28: 27) என்றும்,\n‘கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான். அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்’ (நீதி.22: 9)என்றும்,\n‘ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுப்பார்’ (நீதி.19: 17) என்றும்,\n‘…. தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்’ (நீதி.14: 21) என்றும் சாலொமோன் ஞானி குறிப்பிடுகிறார்.\n‘வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான் அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்’ (சங்.112: 9) என்று சங்கீதக்காரன் சொல்வதையும்,\n‘… மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கேச் செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்’ (மத்.25: 40) என்று இயேசுவானவர் சொல்வதைப் பார்க்கிறோம்.\nஏழைகள், திக்கற்றவர்கள், சிறுமைப்பட்டவர்கள், தரித்திரர்கள், ஊனமுற்றோர்கள்… இப்படிப்பட்டவர்களுக்கு நாம் தர்மம் செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பதை வேதம் போதிக்கிறது.\nஅந்தப் பையன் உணவின்றி உடையின்றி வாடிக் கொண்டு இருந்தாலும், ஆண்டவரை வாழ்த்திக் கொண்டிருந்தான். அவனது நிலைமையைக் கண்ட பெண்ணொருத்தி, ‘கடவுள் உன்னை அன்பு செய்கிறார் என்றால் உனக்கு உணவும் உடையும் தந்திருப்பாரே’ என்றாள்.\nபையன் சொன்னான், ‘கடவுள் யாரோ ஒருவரிடம் அதைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அவர் தான் கொடுக்க மறந்து விட்டார்’.\n ஒருவேளை அந்த ‘அவர்’ நாமாகக்கூட இருக்கலாமே..\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமலையகத்தில் சிறப்பாக நடைபெற்ற சித்ரா பௌர்ணமி\nதிருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்துக் கொடுப்பது ஏன்\nஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர் திருவிழா\nசாலை ஓரங்களிலும் மரத்தடிகளிலும் பிள்ளையாரை வைத்து வழிபடுவது சரியா\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nதனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்\nமண்டைதீவில் மக்களின் காணிகள் சுவீகரிப்பிற்கு இராணுவத்தினரால் ஒரு போதும் முடியாது\nமஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த மங்கள\nஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்\nநாட்டின் ஏற்றுமதியின் பெறுமதி அதிகரிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://babyanandan.blogspot.com/2012/06/blog-post_26.html", "date_download": "2018-05-22T21:26:50Z", "digest": "sha1:TXPUAE5VNZAPW3TL4MLOQTDURW3LCU4I", "length": 54054, "nlines": 289, "source_domain": "babyanandan.blogspot.com", "title": "Babyஆனந்தன்: என் தமிழ் சினிமா அன்று - 01 - உலக/இந்திய/தமிழ் சினிமா வரலாறு, ஒரு பார்வை", "raw_content": "\nமுழுக்க சினிமா, கொஞ்சம் எனது கிறுக்கல்களுடன்...\nஎன் தமிழ் சினிமா அன்று - 01 - உலக/இந்திய/தமிழ் சினிமா வரலாறு, ஒரு பார்வை\nதலைப்பைக் கண்டு குழம்ப வேண்டாம். சரியாகத்தான் எழுதியிருக்கிறேன். என் தமிழ் சினிமா இன்று தொடரின் ஒரு கிளைத்தொடர் தான் இந்த என் தமிழ் சினிமா அன்று இன்றைய தமிழ் சினிமா பற்றி எழுத சில தகவல்களைத் தேடப்போய் பல தகவல்கள் காணக்கிடைத்தன. So, யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :-)\nஇன்றைய தமிழ் சினிமாவின் நிலையை விரிவாககப் பார்ப்பதற்கு மத்தியில் தமிழ் சினிமாவின் வரலாற்றை கொஞ்சமாகப் பார்த்து விடலாம் என்பதே இந்தப் பதிவின் நோக்கம், ஏற்கனவே பல பதிவர்கள் தங்களது பதிவுகளில் தமிழ் சினிமா வரலாற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளனர். எனது இந்தப் பதிவு அவற்றின் சற்று விரிவான “தொகுப்பு” என்று எடுத்துக்கொள்ளலாம். மேலும் வலையுலகில் நான் தேடிப்படித்த பல கட்டுரைகளின் உதவியுடன் இன்னும் சில விஷயங்களையும் இணைத்து இங்கு கொடுத்துள்ளேன். ஆகவே பதிவு வழக்கதைவிட மிகவும் பெரிதாக வந்துள்ளது. ஆனால் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். எனது இந்தப் பதிவு தமிழ் சினிமா ரசிகர்கள் பாதுகாக்க வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது நப்பாசை, பேராசை எல்லாம் ஏனென்றால் வரலாறு மிகவும் முக்கியம் நண்பர்களே :-)\nடிஸ்கி: பதிவைப் படிக்கும் நண்பர்கள், கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களில் ஏதாவது தவறு இருப்பதைக் கண்டால், உடனே தெரியப்படுத்தவும். சரியான தகவல்கள், உறுதிசெய்யப்பட்டபின் உடனுக்குடன் update செய்யப்படும்.\nவரலாற்றை எழுதவது என்று முடிவாகிவிட்டது. ஏன் தமிழ் சினிமாவிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் உலகின் முதல் சினிமாவிலிருந்தே ஆரம்பித்து விடலாம்வ்.. எனவே ஆதியிலிருந்தே சொல்கிறேன். மேடை நாடகங்களே புகழ் பெற்று விளங்கிய காலகட்டத்தில் முதன்முதலில் எடுக்கப்பட்ட நகரும் படம் எது தெரியுமா உலகின் முதல் சினிமாவிலிருந்தே ஆரம்பித்து விடலாம்வ்.. எனவே ஆதியிலிருந்தே சொல்கிறேன். மேடை நாடகங்களே புகழ் பெற்று விளங்கிய காலகட்டத்தில் முதன்முதலில் எடுக்கப்பட்ட நகரும் படம் எது தெரியுமா மேலே நீங்கள் பார்க்கும் இந்தப் குதிரைப் படம் தான் உலகின் முதல் நகரும் படம். எடுக்கப்பட்ட ஆண்டு கி.பி.1878. குதிரை ஓடும்போது அதன் நான்கு கால்களும் ஒரே சமயத்தில் அந்தரத்தில் இருக்குமா மேலே நீங்கள் பார்க்கும் இந்தப் குதிரைப் படம் தான் உலகின் முதல் நகரும் படம். எடுக்கப்பட்ட ஆண்டு கி.பி.1878. குதிரை ஓடும்போது அதன் நான்கு கால்களும் ஒரே சமயத்தில் அந்தரத்தில் இருக்குமா என்ற கேள்வி மேலோங்க கலிபோர்னியாவின் அன்றைய கவர்னர் Leland Stanford, புகழ் பெற்ற புகைப்படக்கலைஞரான Eadweard Muybridge என்பவரிடம் அந்தக் கேள்விக்கான விடையறியும் பொறுப்பை ஒப்படைத்தார்.\nவரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 24 கேமராக்களில், ஓடும் குதிரையை புகைப்படமாக எடுத்த Muybridge, அவற்றை தான் கண்டுபிடித்த Zoopraxiscope என்னும் இயந்திரத்தின் மூலம் இணைத்து நகரும் படமாக மாற்றியுள்ளார். 1872 ஆம் ஆண்டிலேயே வேலை ஆரம்பித்து விட்டாலும், 1878 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 15 ஆம் நாள் தான் Muybridge ஓடும் குதுரையைத் திரைப்படமாகக் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் காட்டியுள்ளார். ஆக, அதிகாரப்பூர்வமாக உலகின் முதல் நகரும் படம் (Motion Picture) வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 133 ஆம் ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது இது போல் இன்னும் பல பரிசோதனைகளை இவர் செய்து பார்த்திருக்கிறார். குதிரை ஓடும்போது எத்தனை கால்கள் அந்தரத்தில் இருக்கிறது என்பதை நீங்களே இப்பொழுது தெரிந்து கொள்ளலாம். என்வே இந்த Muybridge தான் உலகின் முதல் “இயக்குனர்” என்று தெரிகிறது.\nMuybridgeற்கு அடுத்து இன்னும் கொஞ்ச நேரம் ‘ஓட’க் கூடிய படத்தை எடுத்தவர் ‘Father of Cinematography’ என்றழைக்கப்படும் Louis Le Prince. முதல் பேப்பர் பிலிம் பயன்படுத்தியவரும் இவரே. Single Lens camera மற்றும் Eastman பேப்பர் மூலம் இவர் 1888ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுத்த Roundhay Garden Scene தான் உலகின் முதல் குறும்படம்\nஅந்தக் குறும்படம்தான் மேலே நீங்கள் பார்ப்பது. இவரே வடிவமைத்துப் பயன்படுத்திய கேமராக்களை இன்றும் இங்கிலாந்தில் உள்ள National Media Museum வில் பாதுகாத்து வைதிருக்கின்றனர். ஆனால் 1890ஆம் ஆண்டு ஒரு ரயிலில் ஏறிய Louis Le Prince பின் இறங்கவே இல்லையாம். அதாவது காணாமல் போய்விட்டார் இவர் காணாமல் போனதாலேயே முதல் கேமராவை, நகரும் படத்தைக் கண்டுபிடித்த பெருமை அடுத்து வந்த எடிசனுக்குப் போய் விட்டது என்கிறது வரலாறு.\nஉலகின் முதல் அதிகாரப்பூர்வ (Patented) கேமராவைக் கண்டுபிடித்தவர் நமது எடிசன். அதன் பெயர் Kinetograph. இதை மட்டுமா கண்டுபிடித்தார், இன்னும் பலப்பல பொருட்களை கண்டுபிடித்து தள்ளிக்கொண்டே இருந்திருக்கிறார் இந்த மனிதர்.\nஎடிசனது ஆரம்பகால குறும்படங்கள் மேலே உங்களுக்காக. ஆண்டு 1889\nஅதன் பிறகு Lumière சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட Auguste and Louis Lumière வந்தனர். இவர்களது முதல் நகரும் படம் வெளியான ஆண்டு 1895. 17 அடி நீளமான பிலிமில் இவர்களது படம் ஓடும் நேரம் 50 வினாடிகள் Lumière தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வெளியே வருவதை படம்பிடித்துக் காட்டினார்கள். இந்த சகோதரர்கள் தான் உலகம் அறிந்த ஆரம்ப கால சினிமா இயக்குனர்கள். ‘Lumière’ என்றால் ‘வெளிச்சம்’ என்று பொருள். உலகின் முதல் வீடியோ கேமராவை கண்டுபிடித்தவர்களும் இவர்களே. ஆண்டு அதே 1895. இவர்கள் கண்டுபிடித்த cinematograph என்னும் கேமராவைக் கொண்டே இவர்களது முதல் படத்தை எடுத்துள்ளனர். அந்தப் படத்தின் பெயர், La Sortie des usines Lumière à Lyon அல்லது ஆங்கிலத்தில் ‘Workers Leaving the Lumiere Factory’\nஇவர்களது ஆரம்பகால படங்கள் அனைத்தையும் மேலுள்ள YouTube வீடியோவில் பார்க்கலாம்.\nஅந்த கால இயக்குனர்களில் தவறவிடக்கூடாதவர், Georges Méliès. இவரைப் பற்றிய படம் தான் Martin Scorsese எடுத்த படம் தான் HUGO கருப்பு வெள்ளை பிலிம்களை கைகளாலேயே கலரடித்து, உலகின் முதல் கலர் படம் காட்டியவரும் இவரே\nஉலகின் முதல் sci-fi இயக்குனரும் இவரே. இவரது ‘A Trip to the Moon (1902)’ படம் உங்களுக்காக மேலே.\nஇனி இந்திய சினிமா வரலாறு\nLumière சகோதரர்கள் லண்டனில் படம் எடுக்க ஆரம்பித்து போதே அவற்றை இங்கு நமது மும்பையிலும் திரையிட்டுக் காட்ட ஆரம்பித்திருந்தனர். ஆக இந்தியாவில் முதல் திரைப்படம் காட்டப்பட்ட ஆண்டு 1895. இடம் அன்றைய மும்பை. இந்தியாவின் முதல் குறும்படத்தை இயக்கியவர், Hiralal Sen, ஆண்டு 1898. அந்தப் படத்தின் பெயர் A Dancing Scene இந்தியாவின் முதல் விளம்பரப் படத்தை எடுத்தவரும் இவரே. 1913 ஆம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் எடுத்துள்ளார். இந்திய சுதந்திரத்தை முன்னிட்டே பலப் படங்களை எடுத்து வந்த இவரது படச்சுருள்கள் அனைத்தும் இவர் இறப்பதற்கு சிறிது நாட்களுக்கு முன்னே எரிந்து போய்விட்டதாகத் தெரிகிறது. மற்றுமொரு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், இவர் தனது முதல் படத்தை ஒரு ஆங்கிலேயே துரையிடமிருந்து இரவல் வாங்கிய கேமராவைக் கொண்டே எடுத்துள்ளார்\nஇந்தியாவில் வெளியான முதல் இந்தியப் படம் “Shree pundalik” வெளியான ஆண்டு 1912. இயக்கியவர் “இந்திய சினிமாவின் தந்தை” Dadasaheb Torne. இவர் தான் இந்தியாவின் முதல் படத்தை எடுத்தவர். ஆனால் இவரது பெயர் வெளிவராமல், இவருக்கு அடுத்து படம் எடுத்த Dadasaheb Phalke வின் பெயர் இன்றும் பிரபலமாக இருக்கிறது. சர்ச்சைக்குறிய அந்த Shree pundalik படத்தின் போஸ்டர் மேலே படத்தில்.\nஇந்தியாவின் இரண்டாவது மெளனப்படத்தை எடுத்தவர் Dadasaheb Phalke. அந்தப் படம் Raja Harishchandra. படம் வெளியான ஆண்டு (1913). இவர் தனது முதல் படத்தை எடுத்த விதத்தைப் பற்றி 2009 ஆம் ஆண்டு \"Harishchandrachi Factory\" என்னும் மாராத்தி படம் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு சினிமா ரசிகனும் பார்க்க வேண்டிய இந்தப் படத்தின் எனது விமர்சனம் இங்கே. படம் முழுவதுமாக ஆங்கில சப்-டைடில்களுடன் YouTubeலேயே காணக்கிடைக்கிறது. இன்று இந்திய சினிமாவின் உயரிய விருதான வாழ்நாள் சாதையாளர் விருது இவரது பெயரில் தான் வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு இந்த விருதை வென்றவர் நம் இயக்குனர் சிகரம், கே.பாலச்சந்தர். இதற்கு முன் இந்த விருதை வென்ற தமிழர், சிவாஜி கணேசன், ஆண்டு 1996.\nDadasaheb Phalke எடுத்த Raja Harishchandra படத்தில் தற்போது மிச்சமிருக்கும் பகுதிகள்தான் நீங்கள் மேலே பார்க்கும் வீடியோ\nஇந்தியாவின் முதல் படத்தயாரிப்பாளர், தியேட்டர் ஓனர் Jamshedji Framji Madan. ஆண்டிற்கு 10 படங்கள் தயாரித்து வெளியிட்டார் என்று தெரிகிறது.\nஇந்தியாவின் முதல் பேசும் படம் வெளியான ஆண்டு 1931. படம் Alam Ara, இயக்கியவர் Ardeshir Irani. இதே ஆண்டு தமிழகத்திற்கும் பேசும் படம் வந்துவிட்ட்து குறிப்பிடத்தக்கது.\nஇந்திய சினிமாவின் மற்றுமொரு முக்கிய நபர், தெலுங்கு சினிமாவின் தந்தை, Raghupathi Venkaiah Naidu. தென்னிர்ந்தியாவில் முதன்முதலில் சொந்தமாக திரையரங்கு கட்டியவர் இவர் தான், இவரது நினைவாக தெலுங்கு சினிமாவின் உயரிய விருதான் நந்தி விருதுகளில் ஒரு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.\nதமிழகத்தின் முதல் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. R. நடராஜ முதலியார். இவரது முதல் படம் “கீசக வதம்”, ஆண்டு 1916. தென்னிந்தியாவின் முதல் மெளனப் படம் இதுதான். ஆனால் இந்தப் படம் நம்மிடம் இப்போது இல்லை. கவனிக்கவும், உலகின் முதல் படமான “The Horse in Motion” இன்றும் எங்கும் காணக்கிடைக்கிறது. ஆனால் தமிழ் சினிமாவின் முதல் படம் இப்போது நம்மிடம் இல்லை. இந்த படம் மட்டுமல்ல இன்னும் பல நூறு ஆரம்பகாலப் படங்களின் ஒரு பிரதி கூட இப்போது நம்மிடம் இல்லை.\nகுறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றுமொரு முக்கிய நபர், திரு. சுவாமிக்கண்ணு வின்சென்ட். திருச்சி ரயில்வேஸில் பணிபுரிந்து கொண்டிருந்த இவர், ப்ரொஜெக்டர்களையும், மொளனப்படங்களையும் வாடகைக்கு எடுத்து, ஊர் ஊராகச் சென்று கொட்டகையில் படம் காட்டியிருக்கிறார்.\nமுதல் பேசும் படம் தமிழகத்திற்கு வந்த ஆண்டு 1931. படம் காளிதாஸ். இயக்கியவர் H.M.ரெட்டி.. அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி மேள தாளத்துடன் மெட்ராஸ் துறைமுகத்திலிருந்து லிபர்ட்டி தியெட்டருக்கு இந்தப் படம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் காளிதாஸ் முழுக்க முழுக்க தமிழ் படம் கிடையாதாம். படத்தின் கதாபாத்திரங்கள் பல மொழிகள் முக்கியமாக தெலுங்கில் அதிகம் பேசியதாகத் தெரிகிறது. காரணம் காளிதாஸ் வெளியாவதற்கு 45 நாட்களுக்கு முன்னரே தெலுங்கில் முதல் பேசும் படம் வெளியாகியிருக்கிறது அதாவது செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி. அந்தப் படம், ‘பக்த பிரகலாதா’. இதை இயக்கியவரும் அதே H.M.ரெட்டி தான். தயாரிப்பாளரும் இவரே. ஆக தென்னிந்தியாவின் முதல் பேசும் படம், பக்த பிரகலாதா இந்த பக்த பிரகலாதா, காளிதாஸின் பிரதிகளும் நம்மிடம் இன்று இல்லை. ஆனால் Georges Méliès 1902 ஆம் ஆண்டு இயக்கிய ‘A Trip to the Moon’ முழுபடமும் YouTubeலேயே கிடைப்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல் முழுக்க முழுக்க தமிழ் பேசிய (actually பாடிய) திரைப்படம் 1933 ஆம் ஆண்டு வெளியான கலவா. அர்ஜுனனின் பெருமையைச் சொன்ன இந்தப் படத்தை இயக்கியவர், P.P.ரங்காச்சாரி.\nS.ராஜம் ராமனாக நடித்த சீதா கல்யாணம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றுமொரு திரைப்படம் ஏனென்றால் சீதையாக நடித்தவர் இவரது தங்கை S. ஜெயலக்ஷ்மி, அன்று கலை தான் முக்கியமாக இருந்தது. இன்று இந்தப் படத்தை இயக்கியவர் Baburao Phendarkar. 1930களில் பெரும்பாலும் சுதந்திர போராட்ட்த்தை முன்வைத்தே பல படங்கள் வெளிவந்ததாகத் தெரிகிறது.\nதமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் M.K..தியாகராஜ பாகவதரின் முதல் படமான பவளக்கொடி வெளியான ஆண்டு 1934. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் S.D.சுப்புலட்சுமி. மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் இந்தப் படத்தை இயக்கியவர், K. சுப்ரமணியம்.\n1934 ஆம் ஆண்டுவரை தமிழ் படங்களை கல்கத்தாவிலோ, மும்பையிலோ தான் தயாரித்துள்ளார்கள். அதன்படி முதன்முதலில் தமிழகத்தில் தயாரான படம் ஸ்ரீநிவாசகல்யாணம்.\nகுறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய மற்றுமொரு முக்கிய படம் 1935ஆம் ஆண்டு வெளியான நந்தனார். இந்தப் படத்திற்கு தான் நம் அவ்வைப் பாட்டி, K.B.சுந்தராம்பாள். தனது குரு சத்யமூர்த்தி இந்தப் படத்தில் கதாநாயகன் வேடத்தில் இவரை நடிக்கக் கேட்டதற்கு நேரடியாகத் மறுக்க முடியாமல் ஒரு லட்சம் சம்பளமாகக் கேட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் ஓக்.கே சொல்ல தமிழ் நாடே மிரண்டு போயிருக்கிறது. ஏனென்றால் தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸின் பட்ஜெட் ரூ.30,000. ஆண்டு 1931. நான்கு ஆண்டுகள் கழித்து வெளிவந்த நந்தானாரில் கதாநாயகன் சம்பளம் ஒரு லட்சம் இந்தப் படத்தின் இயக்குனர் Manik Lal Tandon. இந்தப் படம் அப்பொழுதே நான்கு மொழிகளில் ரீமேக் ஆகியுள்ளது.\nஒரே காட்சியில் இருவர் தோன்றும் (இரட்டை வேடம்) முதல் படம் துருவா வெளியான ஆண்டு 1935. ராணியாகவும்,கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரே காட்சியில் ஒருவரே தோன்றியது இந்தப் படத்தில் தான்.\n1936 ஆம் ஆண்டு ஆங்கிலேயரான Ellis R. Duncan தமிழ் படங்களை வரிசையாக இயக்கத் தொடங்கினார். இதை விட மிக்கியமாக விஷயம், அதே 1936 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி எம்.ஜி,ஆரையும், T.S.பாலைய்யாவையும் தமிழ் சினிமாவிற்கு தந்தது. கலைவானர் N.S.கிருஷ்ணனின் இரண்டாம் படமும் இதுவே (முதல் படம் மேனகா, ஆண்டு 1935. தமிழின் முதல் சமூகப்படம் என்ற பெருமையும் இந்தப் படத்திற்கு உண்டு). தமிழ் சினிமாவின் முதல் காமெடியன் இவர் தான். ஏ.வி.எம்.மெய்யப்ப செட்டியார் சினிமாவில் காலடியெடுத்து வைத்த ஆண்டும் இதே ஆண்டு தான்.\nஇதே 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றுமொரு முக்கிய சம்பவம், தமிழகத்தின் முதல் பெண் இயக்குனரான T.P.ராஜலக்ஷ்மியின் மிஸ்..கமலா வெளியானதும் இதே ஆண்டு தான்.\n1944ஆம் வருடம் தான் தமிழ் சினிமாவின் முதல் ஹிட் வருடம். 1944 தீபாவளிக்கு வெளியான M.K..தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடியிருக்கிறது. இதுநாள்வரை தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படமும் இதுதான். இந்தப் படத்தின் இயக்குனர் Sundar Rao Nadkarni.\nM.K.Tயின் 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' பாடல் மேலே உங்களுக்காக… கூடவே தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி T.R.ராஜகுமாரியின் நடனமும்\nசுதந்திரத்திற்குப் பிறகு வெளியான படங்களில் முழு முக்கியத்துவம் பெருவது 1948 ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா. இதன் பட்ஜெட் ரூ.30 லட்சம். இயக்கியவர், S.S.வாசன். இந்தியா முழுக்க ஒரே நேரத்தில் வெளியாகி வெற்றியும் பெற்ற முதல் படமும் இதுவே.\nஅந்த புகழ் பெற்ற முரசு பாடல் மேலே உங்களுக்காக…\n1930களிலேயே பேசும் படங்கள் வந்திருந்தாலும் 1945 - 1950களில் தான் பாடல் விடுத்து, வசனத்தில் கவனம் காட்டத் தொடங்கியிருந்தனர் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள். N,S.கிருஷ்ணன் – மருதம் நடித்த நல்லதம்பி 1949ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் சிறப்பு, இதன் வசனகர்த்தா, திரு.அண்ணாதுரை. அதே போல் 1950ல் எம்.ஜிஆர் – பத்மினி நடிப்பில் மந்திரி குமாரி படம் வெளியானது. வசனம், கலைஞர் கருணாநிதி. இயக்கம் R.குருஷ்ணன், S.பஞ்சு. வாராய் நீ வாராய் பாடல் உங்களுக்காக…\nஅதே போல் 1952 ஆம் ஆண்டு இதே கூட்டணியில் வெளிவந்த மற்றுமொரு வெற்றிப் படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தமிழ் சினிமா பெற்றெடுத்த படம், பராசக்தி.\nஅந்த நீதிமன்ற காட்சி உங்களுக்காக.\nசாதாரணமாக ஒரு படத்தில் 10 பாடல்களுக்கு குறைவில்லாமல் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் படம், சிவாஜி நடிப்பில் வெளிவந்த அந்த நாள். வருடம் 1954. இயக்கம் திரு.சுந்தரம் பாலச்சந்தர்.\nதென்னிந்தியாவின் முதல் முளு நீள வண்ணப்படம் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ வெளியான ஆண்டு 1956. இந்தப் படத்தை இயக்கியவர் Modern Theatres T.R.சுந்தரம். ஆயினும் தமிழ் சினிமா கருப்பு - வெள்ளையிலிருந்து கலருக்கு முற்றிலுமாக மாற இருபது ஆண்டுகள் ஆனதாகத் தெரிகிறது.\nஒரே படத்தில் ஒரே நடிகர் அதிகபட்சமாக 9 வேடங்களில் நடித்து வெளிவந்த படம் சிவாஜியின் நவராத்திரி. ஆண்டு 1964, இயக்கியவர் திரு. A.P. நாகராஜன். தி பேமஸ் இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் உங்களுக்காக\nஇது போல் இன்னும் “முதன்முதலாக” என்று ஆரம்பிக்கும் சங்கதிகள் பல இருக்கின்றன. இந்த இடத்திற்கு(1964) பிறகு வந்த படங்களின் தகவல்களையெல்லாம் மொத்தமாக ஒரு பட்டியலாக இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களுடன் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.\nஇதையும் சொல்லிவிடுகிறேன். நான் இங்கு கொடுத்திருக்கும் தகவல்கள் வெறும் விக்கிபீடியா மொழிபெயர்ப்பு அல்ல. பல இணைய பக்கங்களிலிருந்தும், தமிழ் சினிமா தளங்களிலிருந்தும், திரு.பிலிம்.நியூஸ் ஆனந்தன் அவர்களது குறிப்புகளிலிருந்தும் எடுத்து நிஜமாகவே கொஞ்சம் சிரமப்பட்டு, பல மணிநேரங்களை செலவுசெய்துதான் எழுதியிருக்கிறேன். UTV தனஞ்செயன் அவர்களது ‘Best of Tamil Cinema’ புத்தகம் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை. அதுவும் இருந்திருந்தால் இன்னும் பலப்பல சங்கதிகளை புகைப்படத்துடன் கொடுத்திருப்பேன். புத்தகம் என்று கிடைக்கிறது பார்க்கலாம். இன்னும் நிறைய தகவல்கள் இணையத்தில் குவிந்து கிடக்கிறது. அவசியம் ஏற்பட்டால் அவற்றையும் எழுதி இந்தப் பதிவை முழுமையாக்க முயசிக்கிறேன், உங்கள் ஆதரவோடு\nமேலும் ஒரு சின்ன தகவல். பழைய படங்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைத் தருவதில் “தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்” Facebook பக்கம் முதல் இடத்தில் உள்ளது. அவசியம் இவர்கள் பக்கத்தை ஒரு அலசு அலசவும். ஆச்சரியம் நிச்சயம்\nநான் இதுவரை எழுதியிருக்கும் 145 பதிவுகளில் இந்தப் பதிவை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். காரணம், நான் ரசிக்கும் தமிழ் சினிமாவின் வரலாற்றை நானே தேடித் தேடிக் கண்டுபிடித்து, ஆசை ஆசையாக எழுதியிருப்பதால் தான். என் பாட்டன், முப்பாட்டன் வரலாற்றை தேடிக் கண்டுபிடித்திருந்தால் கூட இவ்வளவு மகிழ்ச்சி அடைதிருப்பேனா என்பது சந்தேகம் தான். இந்தப் பதிவு பயனுள்ளதாகத் தெரிந்தால் உங்கள் வலைப்பக்கங்களில் இதைப் பகிரவும். என்ன பெருசா எழுதிட்ட என்று கேட்காதீர்கள். என்னைப் பொறுத்தவரை நான் கொஞ்சம் பெருசாதான் எழுதியிருக்கேன் :-)\nஇந்தப் பதிவு, நான் நேசிக்கும் என் தமிழ் சினிமாவிற்கு சமர்பணம்\nTags: சினிமா, சினிமா வரலாறு\nஉங்கள் 145 பதிவுகளில் மட்டுமல்ல ,தமிழ் சினிமா பற்றி ஏன் இந்திய ,உலக சினிமா பற்றி ஒரு முன்னோட்டம் என்று சொல்லலாம். உங்கள் இந்த பதிவிற்கு பின் உள்ள கடுமையான உழைப்பிற்கு ஒரு சபாஷ் .தியேட்டர் பாஸ்கரன் கட்டுரை படித்து போல் திருப்தி.\nசும்மா \"நல்லா இருக்கு\" \"அருமைன்னு\" சொல்ல கூடிய பதிவு கிடையாது இது.....\nமுதல உங்க உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட்...\nஇதன்னை தகவல்கள் ஒரே இடத்தில படிக்க கிடைப்பது ரொம்ப அரிது...அதுவும் தமிழ் சினிமா வரலாறு நான் அறியாதது....நான் இது வரை படித்ததிலே \"The Best Article\" என்று இதை கண்ணை முடி சொல்வேன்....Hats Off Man.... :)\nகண்டிப்பாய் இதை நிறைய மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம் கடமை......என்னால் முடிந்த வரை இதை பகிர்கிறேன்....\nநண்பரே நான் பதிவை எனது வலைபூவில் மற்றும் FB , இன்டலியில் பகிர்ந்து உள்ளேன்..\n@ scenecreator - மிக்க நன்றி நண்பரே... 'தியேட்டர் பாஸ்கர்' அல்ல, பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு நன்றி. பல தகவல்கள் அவரது கட்டுரைகளிலிருந்து தான் எடுக்கப்பட்டது :-)\n@ ராஜ் - மிக்க நன்றி ராஜ் ஏதோ நானே எடுத்த திரைப்படத்தைப் பாராட்டுவதைப் போல உண்மையாக, உள்ளதிலிருந்து பாராட்டியிருக்கிறீர்கள். மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. தகவல்கள் அனைத்தும் இணையதிலிருந்து எடுத்ததே. நான் நேசிக்கும் சினிமாவிற்கு என்னாலான சிறு பங்கீடு, அவற்றை தேடி எடுத்து தொகுத்து வழங்கியிருப்பது :-) இன்னும் பலப்பல சுவாரஸ்யமான தகவல்கள் குவித்து கிடக்கிறது. எதை எழுதுவது எதை விடுவது என்றே தெரியவில்லை. கூடிய விரைவில் அடுத்த பதிவுடன் வருகிறேன். தங்களது ஆதரவிற்கும், அன்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...\n// நான் வெள்ளைக்காரனுக்கு வேலை செய்யும் ஒரு ஹைடெக் கூலி... அதாங்க 'ஐ.டி'னு சொல்வாங்களே...//\nஇது என்னையும் சேர்த்து குத்திக் காட்டுவது போல் அல்லவா இருக்கிறது. என்ன செய்வது ஒரு விதத்தில் நாம் இன்னும் வெள்ளைக்கார அடிமைகளாகத் தான் இருக்கிறோம்.\nநண்பன் ராஜ் அவர்களின் மூலம் உங்கள் அறிமுகம் கிடைத்தது. சற்றே பெரிய பதிவு தான் என்றாலும் அதில் இருக்கும் உங்கள் உழைப்பு பாராட்டப் பட வேண்டிய ஒன்று. தங்களின் 68 நட்பாக இணைந்துள்ளேன். உங்கள் பதிவுகளைத் தொடர்கிறேன். நன்றி.\nகாவி நிறத்தில் ஒரு காதல்\nஏகப்பட்ட தெரியாத விடயங்களை பகிர்ந்திருக்கீங்க பாஸ். இவ்வளவு தகவல்களை இணைத்திலிருந்து பெற்றேன் என நீங்க சிம்பிளாக சொன்னாலும் தேடுவது எவ்வளவு கஷ்டமென்பது தெரியும். ரொம்ப நன்றி. சுவாரஸ்யமான தொடர். சீக்கிரம் அடுத்த பதிவை எதிர்ப்பார்க்கிறேன்.\nHugo பார்த்தவுடன் Trip to the Moon பார்க்க நினைத்தேன். கடைசியில் இன்று தான் அதற்கு வாய்ப்பு கிடைத்தது.\n@ ஹாலிவுட்ரசிகன் - மிக்க நன்றி :-)\nஇந்த படம் மட்டுமல்ல இன்னும் பல நூறு ஆரம்பகாலப் படங்களின் ஒரு பிரதி கூட இப்போது நம்மிடம் இல்லை.//////\nஎவ்வளவு வேதனைக்குரிய விஷயம்...நம் தமிழன் மட்டும் தான் காண போச்சு என சர்வசாதரணமாய் சொல்லுவான்...\nஒரு லட்சம் சம்பளமாகக் கேட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் ஓக்.கே சொல்ல தமிழ் நாடே மிரண்டு போயிருக்கிறது////\nஇந்த பதிவு ஒரு பொக்கிஷம் போல தான்....உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...நீங்க baby ஆனந்தன் கிடையாது பெரிய ஆனந்தன் ....\n@ chinna malai - வருகைக்கும் பின்னூட்டதிற்கும் மிக்க நன்றி நண்பரே என்ன செய்வது பொக்கிஷங்களைத் தொலைத்துவிட்டு, இன்றும் 'மறந்து போச்சு' என்று தான் சொல்கிறான் தமிழன்... ஆனால் சம்பளம், அதை மட்டும் விடாமல் ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள், \"நடிகன்\" என்ற ஒரே ஒரு அடையாளத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, தகுதிக்கு இங்கு மதிப்பே இல்லை\nபேபி... மிக மிக அருமை... அசத்திடீங்க போங்க... ஒரு சின்ன வேண்டுகோள்... இத்தொடர் நிறைவடைந்த உடன் இதை ஒரு புத்தகமாகவோ அல்லது மின்புத்தகமாகவோ வெளியிடுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nநண்பர் kaniB, மிக்க நன்றி. தொடர் எப்படி வருகிறது என்பதைப் பார்த்துவிட்டு, தங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவு இருந்தால் நிச்சயம் மின்புத்தகமாக வெளியிடுகிறேன் :-)\nமிக்க நன்றி பேபி... ஆதரவு நிச்சயம் உண்டு\nஅடடே... நிறைய விசயங்கள சும்மா அசால்ட்டா சொல்லிருக்கீங்களே\nவருகைக்கு நன்றி மொக்கராசு :-)\nநல்ல பதிவு...வரலாற்று சுவடுகளை வரிசைப்படுத்தி கோர்த்திருக்கிறீர்கள்..அருமை ..தொடருங்கள்\nமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...\nஎந்திர வாழ்க்கைக்கு பயந்து, சொந்த ஊர் நோக்கி ஓடி வந்த, இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கட்டமைப்பிற்குள் இதுவரை சிக்காத - பாக்கியசாலி நான்...\n100 நாடுகள் 100 சினிமா (51)\nMr. and Mrs. கல்யாண சுந்தரம் (1)\nஆதலால் காதல் செய்வீர்... (4)\nஇரண்டாம் உலகப் போர் (2)\nஎன் தமிழ் சினிமா இன்று (4)\nகண்ணா ஒரு குட்டிக் கதை (1)\nடக்...டக்... நான்தான் மனசாட்சி பேசுறேன்... (13)\nஎன் தமிழ் சினிமா அன்று - 01 - உலக/இந்திய/தமிழ் சின...\nஎன் தமிழ் சினிமா இன்று - 02\nதியேட்டர் தலைவலிகள் - நான் அனுபவித்ததில் சில :-)\nஎன் தமிழ் சினிமா இன்று - 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/33053/", "date_download": "2018-05-22T21:33:52Z", "digest": "sha1:E3NVAD5BWAXDGIM73G26UED6GM6KTR6S", "length": 10617, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சில வகை போக்குவரத்து விதி மீறல்களுக்கு 25,000 ரூபா அபராதம் – GTN", "raw_content": "\nசில வகை போக்குவரத்து விதி மீறல்களுக்கு 25,000 ரூபா அபராதம்\nசில வகை போக்குவரத்து விதி மீறல்களுக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட உள்ளது. வீதிப் பாதுகாப்பு குறித்த தேசிய பேரவை இது குறித்து அறிவித்துள்ளது. இதனை வீதிப் போக்குவரத்து குறித்த தேசிய பேரவையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.\nமது போதையில் வாகனம் செலுத்துவோர், காப்புறுதியின்றி வாகனம் செலுத்துவோர், சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் வயதை பூர்த்தி செய்யாது வாகனம் செலுத்துவோர் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துவோர் ஆகியோருக்கு எதிராக இவ்வாறு 25000 ரூபா அபராதம் விதிக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.\nTagsfine insurance Traffic violation அபராதம் போக்குவரத்து விதி மீறல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டைதீவு இராணுவமுகாமின் காணி உரிமையாளர்கள் உடன் தொடர்புகொள்ளவும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா குழு முக்கிய நபருக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 அடி அகலம் – 5 நீளக் கூட்டில் அடைக்கப்பட்டிருந்த 4 பிள்ளைகளின், 86 வயது தாய் மீட்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீர்வேலி ஆலயத்தினுள் வாள் வெட்டினை மேற்கொண்டவர்களை சாட்சியங்கள் அடையாளம் காட்டவில்லை.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனோகணேசன் என்னை தீண்டினால், அவரின் கடந்த காலத்தை தூசு தட்டுவேன் – சிவாஜி எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – ஆவாகுழுவின் முக்கியஸ்தர் போல் வெனிஸ்டனே கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவிப்பு\nபடைவீரர்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது\nஇலங்கை வரும் ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்\nதூத்துக்குடியில் இருந்து பொலிஸ் படையை திரும்பப் பெற வேண்டும்\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு.. May 22, 2018\nஐபிஎல் தொடரில்இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னைஅணி May 22, 2018\nமண்டைதீவு இராணுவமுகாமின் காணி உரிமையாளர்கள் உடன் தொடர்புகொள்ளவும்…. May 22, 2018\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா குழு முக்கிய நபருக்கு பிணை May 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gopu1949.blogspot.com/2012/03/svanubhava-2012-1-of-2.html", "date_download": "2018-05-22T21:15:34Z", "digest": "sha1:EEUVTMYYZKCHRBEZBNYJGZO5BN3SLC6H", "length": 52782, "nlines": 379, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: SVANUBHAVA 2012 - திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் [பகுதி-1 of 2]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nSVANUBHAVA 2012 - திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் [பகுதி-1 of 2]\n”ஸ்வானுபவா” என்ற இயக்கத்தினர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நாட்டின் பல இடங்களில் நடத்தி வருகின்றனர்.\nஇத்தகைய நம் புராதன பாரம்பர்யம் மிக்க கலை நிகழ்ச்சிகளை பொதுமக்களிடமும், குறிப்பாக மாணவ சமுதாயத்திடமும் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.\nடெல்லியிலும் சென்னையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள், சமீபத்தில் 24.02.2012 மற்றும் 25.02.2012 ஆகிய இரு நாட்களும் திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள R.V. AUDITORIUM என்ற மிகப்பெரிய இடத்தில் நடைபெற ஏற்பாடு செய்திருந்தனர்.\nமுதல் நாள் 24.02.2012 அன்று மங்களகரமான நாதஸ்வர இசை, ஹரிகதா காலட்சேபம், தெருக்கூத்து, குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொள்ளும்படியான ஒரு கச்சேரி, தாளவாத்யக்கச்சேரி ஆகியவை நடைபெற்றன.\nஅடுத்தநாள் 25.02.2012 அன்று ஒரு பாட்டுக் கச்சேரி, அதைத்தொடர்ந்து கரகாட்டம், ஓதுவார்கள் பாடும் தேவார நிகழ்ச்சி, பரத நாட்டியம் அதன் பிறகு எல்லா வயதினரும் சிரித்து மகிழ ஒரு நாடகம் முதலியன நடைபெற்றது..\nhttp://svanubhava.blogspot.in/p/schedule_27.html + http://elavasam.blogspot.in/2012/02/blog-post_21.html என்ற வலைப்பதிவுகளில் இந்தக் கலைநிகழ்ச்சிகள் பற்றிய நிகழ்ச்சி நிரல்களைப் படித்த, பதிவர் ஒருவர் எனக்குத் தகவல் கொடுத்திருந்தார்கள்.\nமுதல் நாள் காலை மங்கள இசைக்குப் பிறகு நடைபெற்ற, திருமதி விசாஹா ஹரி அவர்களுடைய ஹரிகதாகாலட்சேபம் ஒரு மணி நேரமும் அதன்பிறகு வேறொரு குழுவினர் நடத்திய தெருக்கூத்து நிகழ்ச்சிகள் ஒரு மணி நேரமும் நேரில் சென்று காணும் பாக்யம் எனக்குக் கிடைத்தது.\nதிருமதி விசாஹா ஹரி அவர்கள்\nகாலை மிகச்சரியாக 10 மணி முதல் 11 மணி வரை, ஒரு மணி நேரம் மட்டுமே திருமதி விசாஹா ஹரி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ஒரு மணி நேரத்திலும் கடைசி 20 நிமிடங்கள், அவையில் கூடியிருந்தவர்களின் கேள்விகளுக்கு, நிகழ்ச்சியில் பங்கேற்பவர் பதில் அளிக்குமாறு ஏற்பாடு செய்திருந்தனர். ஆகவே திருமதி விசாஹா ஹரி அவர்களின் இசைச்சொற்பொழிவு 40 நிமிடங்களுகு மட்டுமே நடைபெற்றது.\nஸ்ரீமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரி மாணவிகள் சுமார் ஆயிரம் பேர்களும், சுற்றுவட்டார சில பள்ளி மாணவ மாணவிகள் சுமார் ஐநூறு பேர்களும், பொதுமக்கள் சுமார் ஐநூறு பேர்களுமாக ஆக மொத்தம் 2000 பேர்களுடன் சபை நிரம்பி வழிந்தது.\nஎவ்வளவு அறிவு, எவ்வளவு அழகான மதுரமான குரல்வளம், எவ்வளவு கீர்த்தனைகள், எவ்வளவு விஷயஞானம், எவ்வளவு பக்குவம், எல்லாமே தெரிந்தவர்களாக இருக்கிறார்களே என அவையோர் அனைவருமே அசந்து தான் போனார்கள். அனைவருமே மெய்மறந்து கேட்க மிகவும் ஆவலாகவும், அமைதியாகவும் அமர்ந்திருந்தது நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றியே\nதனக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட குறுகிய நேரத்திற்குள், தான் சொல்ல விரும்பியதை மிகவும் இனிமையாகயும், மென்மையாகவும், கேட்பவர்களுக்கும் பக்திப்பரவஸம் ஏற்படுமாறும், அனைவருக்கும் எளிதில் மனதில் பதியுமாறும் மிக அழகாகச் சொன்னார்கள், திருமதி விசாஹா ஹரி அவர்கள் \nசரஸ்வதி தேவியின் பரிபூர்ண கடாக்ஷகத்தை அவர்களின் நாவினில் காணமுடிந்தது. சபையினர் அனைவரும் மிக அமைதியாகவும், ஆவலுடனும், பக்திப்பரவஸத்துடனும் கேட்டு மகிழ்ந்தனர்.\nமுதல் 20 நிமிடங்களில் அவர் சொன்ன\nஏழு கண்டத்திற்கும் ராஜாதி ராஜாவாக இருந்தும், தான் என்ற கர்வம் கொஞ்சமும் இல்லாமல், பெருமாளின் சுதர்ஸனச்சக்ரமே ராஜா எனவும், தான் ஓர் சேவகன் மட்டுமே எனவும் நினைத்து, நல்லாட்சி செய்தவர் அம்பரிஷ் என்பவர்.\nதானும் ஏகாதஸி விரதமிருந்து, மக்களுக்கும் ஏகாதஸி விரத மகிமையை எடுத்துச்சொல்லி எல்லோருமே, மாதம் இருமுறை உபவாஸம் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டவர் அந்த அம்பரிஷ் என்ற ராஜா.\nஉடல் நலத்தைப் பேணிக்காக்க இன்றும் பல மதத்தினரும் பட்டினி இருந்து விரதம் அனுஷ்டிக்கின்றனர். மருத்துவத் துறையினரும் உணவுக் கட்டுப்பாடுகளைப் பற்றிய எச்சரிக்கைகள் தந்து வருகிறார்கள்.\nஏகாதஸி பட்டினியிருந்துள்ள அம்பரிஷிடம் அதிதியாக [விருந்தினராக] துர்வாஸர் என்ற மிகக்கோபிஷ்டரான முனிவர் (அந்த அம்பரிஷ் என்ற பேரரசரை சோதிக்கவே) வருகிறார்.\nஅது ஏகாதஸிக்கு மறுநாளான துவாதஸி நாள். பொதுவாக ஏகாதஸியன்று சுத்தமாக பட்டினியிருப்பவர்கள், மறுநாள் துவாதஸி அன்று சீக்கரமாகச் சாப்பிடுவது வழக்கம்.\nதுவாதஸி அன்று, நதியில் ஸ்நானம் செய்துவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றிருந்த முனிவர், லேசில் அரண்மனைக்குத் திரும்பி வரவில்லை. அம்பரிஷ் ஏகாதஸிக்கு மறுநாளான துவாதஸி அன்றும் அதிதியாக வந்த முனிவருக்காக தானும் சாப்பிடாமல் காத்திருக்கிறார்.\nஇடையில் மிகுந்த தாகம் எடுத்ததால் கொஞ்சம் குடிதண்ணீர் மட்டும் அருந்தி விடுகிறார், அம்பரிஷ்.\nஅதிதிக்கு போஜனம் இடுவதற்குள் குடிநீர் அருந்திவிட்ட அம்பரீஷ் மீது துர்வாஸருக்கு கடும் கோபம் வந்து, ஏதோ மந்திரம் சொல்லி ஒரு பேயை வரவழைத்து அம்பரிஷை வதம் செய்யச்சொல்லி விடுகிறார்.\nஅம்பரிஷ் இதற்காக பயப்படவில்லை. தான் செய்தது ஒருவேளை தவறாக இருப்பின் அந்தப்பேய் தன்னை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என்று பேசாமல் தைர்யமாக இருந்து விடுகிறார்.\nஏகாதஸி விரதமிருக்கும் தன் பக்தனுக்கு ஆபத்து என்றதும் சுதர்ஸனச்சக்கரம் சும்மா பார்த்துக்கொண்டு இருக்காமல் சுழன்று சென்று அந்தப்பேயை அடித்து விரட்டியதோடு அல்லாமல் ஏவிவிட்ட துர்வாஸ முனிவரையும் துரத்த ஆரம்பித்து விட்டது.\nசற்றும் இதை எதிர்பாராத துர்வாஸ முனிவர், நேராகப் பெருமாளிடம் போய் முறையிடுகிறார். தன்னை எப்படியாவது இந்த ஆபத்திலிருந்து காத்தருளும்படி வேண்டுகிறார்.\n“தன்னால் இதைத்தடுத்து நிறுத்த முடியாது எனவும், ஒரு வேளை என் பக்தனான அம்பரீஷிடம் சென்று, அவன் காலில் நீர் போய் விழுந்தால் ஸ்ரீசுதர்ஸனச்சக்ரம் ஒரு வேளை உம்மை மன்னிக்கலாம்” என்கிறார் பகவான்.\nமுனிவர் அம்பரீஷிடம் ஓடுகிறார். அம்பரீஷ் கால்களில் விழவும் தயாராகி விட்டார் துர்வாஸ முனிவர்.\nபக்திமானான அம்பரீஷ் அப்போதும் முனிவரை மிகவும் உயர்ந்தவராகவே மதித்து ”என் காலில் தாங்கள் விழக்கூடாது. தாங்கள் மிகப்பெரிய ஞானி, முனிவர். நான் உண்மையிலேயே தவறு செய்திருந்தேனானால் அந்த ஸுதர்ஸனச்சக்கரம் என்னையே பலியிடட்டும்” என்கிறார்.\nஏழு கண்டங்களையும் ஆளும் அவ்வளவு பெரிய ஒரு மகாராஜா, ஏகாதஸி விரதம் விடாமல் கடைபிடித்து வந்த விஷ்ணு பக்தன், தன் தலைக்கே ஓர் ஆபத்து வரும் சூழ்நிலை வந்தபோதும் கூட, அவ்வளவு பணிவாக இருந்துள்ளார் என்பதை நாம் இந்தக்கதை மூலம் அறிய வேண்டும் என்று மிக அழகாகச் சொல்லி முடித்தார்.\nதிருமதி விசாஹா ஹரி அவர்கள் கூறிய வேறொரு புராணக்கதையும்,\nஅதன் பிறகு கடைசி 20 நிமிடங்களில் நடந்த கேள்வி நேரத்தில்:\nஒரு பெண் குழந்தை எழுப்பிய, என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திய அருமையானதொரு கேள்வியும், அதற்கு திருமதி விசாஹா ஹரி அவர்கள் சொன்ன அழகான பதிலும் .......................\nஇதன் அடுத்த பகுதியில் தொடரும்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 2:49 PM\nமறந்து போன நமது பாரம்பர்யம் மிக்க கலைகளை கண்டு களிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு கொடுத்து வைத்திருக்கிறீர்கள். அதைப்பற்றிய மகிழ்வான அனுபவங்களை எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்வதற்கு நாங்களும் கொடுத்து வைத்திருக்கிறோம் அதைப்பற்றிய மகிழ்வான அனுபவங்களை எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்வதற்கு நாங்களும் கொடுத்து வைத்திருக்கிறோம்\nவிசாகா ஹரி அவர்களின் கதாகாலட்சேபம் எனக்கும் மிகவும் பிடிக்கும். இந்த காலத்திலும் எங்கு சென்றாலும் மடிசாரை அழகாக கட்டிக் கொண்டு வந்து விடுகிறார். M.B.A பட்டதாரி.\nஅடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nஇவர் ஒரு சார்டட் அக்கவுண்டண்ட்.\nஅட திருச்சிக்கே போனது மாதிரி இருந்துச்சுங்க :)\n-- கேட்கவே வேண்டாம்.. அவரது கதா காலட்சேபம் அவையில் அல்லது தொலைக்காட்சி முன் உட்கார்ந்து அவர் முகபாவம் பார்த்து நாமும் அதே உணர்வுகளைப் பெறும் பேறு பெற்று ரசித்துக் கேட்டு ஆனந்தம் அடைய வேண்டிய ஒன்று. சொல்லும் சொல்லுக்கேற்பவான உணர்வுகள் அவரை ஆட்கொண்டு, அந்த உணர்வுகளின் ஆளுகையில் அந்த உணர்வுகளே அவராகிப் போவார். இந்த பாணி இவருக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி இதுவரை யாரும் பெற்றதில்லை.\nஅப்படியானவரின் கதா காலட்சேபத்தின் ஒரு பகுதியை கேட்டு அனுபவித்து மிகச் சிறப்பாக\nகோர்வையாக வழங்கியிருக்கிறீர்கள். நேர்த்தியான நேரேஷன்\nமகாராஜா அம்பரீஷ் என்னும் விஷ்ணு பக்தரின் சரிதம் கேட்கும் பொழுதெல்லாம் நான் நினைத்துக் கொள்வது ஒன்றுண்டு.\nஅப்படியான அடக்கம் கொண்டுள் ளோரை எதிர் கொள்ளும் பொழுது எதிராளிக்கும் அந்த அடக்கம் வர வேண்டுமென்பது. பணிவு என்னும் பண்பு கொண்டோரைப் பார்க்கும் பொழுதெல்லாம் பார்ப்போருக்கும் அவரின் அந்தப் பணிவு பற்றிக் கொள்ள வேண்டும். இந்தக் கதையிலிருந்து இதுவே நாம் பெறும் பாடமாகத் தெரிகிறது.\nஅடுத்த பகுதியையும் (கேட்க) வாசித்து மகிழ எனக்கு வாய்ப்பு கொடுங்கள், கோபால்ஜி\nதிருமதி விசாகா ஹரியின் காலட்சேபங்களை யூட்யூப்பிலிருந்து தரவிறக்கி கேட்டு ஆனந்தித்திருக்கிறேன். நேரில் கேட்கும் வாய்ப்பு பெற்ற நீங்கள் பாக்கியசாலி.\nஅம்பரீஷ் ராஜா கதை திரு கோயந்தகா பதிப்பித்துள்ள பகவத் கீதை புத்தகத்தில் படித்துள்ளேன். அம்பரீஷ் ராஜா முக்தியடைந்த இடம் என்று கேரளாவில் ஷோரனூர் அருகே உள்ள ஒரு திவ்ய க்ஷேத்திரத்தின் தல புராணம் சொல்லுகிறது.\nஒரு பெண் குழந்தை எழுப்பிய, என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திய அருமையானதொரு கேள்வியும், அதற்கு திருமதி விசாஹா ஹரி அவர்கள் சொன்ன அழகான பதிலும் .......................\nசுகமான அனுபவ்ம் கிடைத்தது உங்களுக்கு, காத்திருக்கிறேன்.\nதுவாதஸி அன்று, நதியில் ஸ்நானம் செய்துவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றிருந்த முனிவர், லேசில் அரண்மனைக்குத் திரும்பி வரவில்லை. அம்பரிஷ் ஏகாதஸிக்கு மறுநாளான துவாதஸி அன்றும் அதிதியாக வந்த முனிவருக்காக தானும் சாப்பிடாமல் காத்திருக்கிறார்.\nஇடையில் மிகுந்த தாகம் எடுத்ததால் கொஞ்சம் குடிதண்ணீர் மட்டும் அருந்தி விடுகிறார், அம்பரிஷ்.\nதாகத்திற்காக தண்ணீர் அருந்தவில்லை. துவாதசி பாராயணம் குறிப்பிட்ட நேரத்திற்குள் பண்ண வேண்டும். இல்லாவிட்டால் ஏகாதசி விரத பலன் கிட்டாது. அதனால் அரசனை துளசி தீர்த்தம் அருந்தி பாராயணம் முடிக்குமாறு சொல்கிறார்கள். முனிவரை விட்டுவிட்டு உணவு அருந்திய தோஷம் வேண்டாம் என்று. அம்பரீஷனும் அப்படியே செய்கிறார்.\n\"துர்வாசரே, நீர் அம்பரீஷனை சோதிக்கலாமாதுவாதசி முடிந்து விடும் என்று தெரிந்தும் நீர் சரியான நேரத்திற்குச் செல்லாமல் காலம் கடத்தியது தவறல்லவாதுவாதசி முடிந்து விடும் என்று தெரிந்தும் நீர் சரியான நேரத்திற்குச் செல்லாமல் காலம் கடத்தியது தவறல்லவா\n\"இது ஏன் நடந்தது என்று எனக்கே தெரியவில்லை சுவாமி.\"\n\"கலங்காதீர். அம்பரீஷன் மூலமாக ஏகாதசி மகிமையை உலகுக்கு உணர்த்தவே இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தினேன்.உம்மால் அம்பரீஷன் பெருமையும் உயர்ந்தது.\n\"தங்களின் இந்த விளையாட்டுக்கு நான் ஒரு கருவியாக இருக்க நேர்ந்ததை அறிந்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன் பிரபோ\"\nஎன்று நாராயணனை வணங்கி விடை பெற்று வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டார் துர்வாசர்.\nஏகாதசி விரதம் இருந்து இறைவனை வணங்குவது என்பது ஆன்மீக வழியைக் காட்டும் என்றாலும் அது ஆரோக்யத்திற்கான வழி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.உபவாசம் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் பண்படுத்தும் என்பதையே நம் முன்னோர் சொன்ன வாழ்க்கை முறை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\n(ஏன் இப்படி நடந்தது என்பதற்கான புராண விளக்கம்)\nவிசாகா ஹரியின் பாரம்பரியமிக்க கலைகளை கண்டு கேட்டு ரசிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது உங்க அதிர்ஷ்ட்டம்தான், அதை எங்க எல்லாருடனும் பகிர்ந்து கொண்டதால் நாங்களும் கொஞ்சம் அதிர்ஷடம் செய்திருக்கோம்\nபுராணக் கதை அருமை. நன்றி.\n//தாகத்திற்காக தண்ணீர் அருந்தவில்லை. துவாதசி பாராயணம் குறிப்பிட்ட நேரத்திற்குள் பண்ண வேண்டும். இல்லாவிட்டால் ஏகாதசி விரத பலன் கிட்டாது. அதனால் அரசனை துளசி தீர்த்தம் அருந்தி பாராயணம் முடிக்குமாறு சொல்கிறார்கள். முனிவரை விட்டுவிட்டு உணவு அருந்திய தோஷம் வேண்டாம் என்று. அம்பரீஷனும் அப்படியே செய்கிறார்.//\nஅன்புள்ள ரிஷபன் சார். தங்கள் விளக்கம் வெகு அருமையாக உள்ளது.\nஅதாவது அம்பரீஷ்க்கு அன்று தாகம் எடுத்ததால் அவர் தண்ணீர் அருந்தவில்லை.\nதுவாதஸியன்று குறிப்பிட்ட நாழிகைக்குள் துளசி தீர்த்தம் அருந்தி ஏகாதஸி விரதத்தை முடிக்க வேண்டும்;\nஅப்போது தான் ஏகாதஸி விரதம் இருந்த பலன் முழுமையாகக் கிட்டும்;\nஅதனால், அவர் அருந்தியது துளஸி தீர்த்தம் மட்டுமே;\nஅதுவும் அவருடன் இருந்த பல சாஸ்திரங்கள் படித்த அறிஞர்கள் வற்புருத்தி இந்த விஷயத்தை அம்பரீஷ் மஹாராஜாவுக்கு எடுத்துச் சொன்னதால், அவரும் இதுபோல துளஸி தீர்த்தம் மட்டும் அருந்தியுள்ளார். அதில் தவறேதும் இல்லை தான்.\nதாங்கள் சொல்லிய விஷயம மிக நன்றாகப் புரிகிறது.\nஇதுவிஷயம் பற்றி திருமதி விசாஹா ஹரி அவர்கள் இவ்வளவு விளக்கமாக அன்று சொல்லவில்லை.\nதாகத்திற்கு கொஞ்சம் தண்ணீர் அருந்தினார் அம்பரீஷ் என்றே சொன்னார்கள்.\nஒரு வேளை நேரமின்மையாலும், கேட்பவர்களில் பலரும் குழந்தைகள் தானே என்பதாலும், அதுபோல சுருக்கமாகச் சொல்லிவிட்டார்களோ என்னவோ.\nமேலும் நல்லதொரு விளக்கம் தாங்கள் கொடுத்துள்ளது, புராணக்கதையை நன்கு தெளிவாகப் புரிந்து கொள்ள எல்லோருக்குமே உதவக்கூடும்.\nதங்கள் விளக்கமும் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது.\n[நானும் இதற்கு முன்பு இந்த அம்பரீஷ் பற்றிய கதையைப் படித்ததும் இல்லை; கேட்டதும் இல்லை;\nஅதனால் அவர்கள் அன்று இந்த நிகழ்ச்சியில் என்ன சொன்னார்களோ அதை நான் எவ்வளவு தூரம் கிரஹித்துக்கொண்டேனோ அதை மட்டுமே எழுதும்படியாக ஆகிவிட்டது என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்]\nஇது போன்ற சுவையான நிகழ்வுகள் 'சென்னைக்கு\" அடுத்து உங்க ஊரில் தான் பார்க்கலாம். உம்... கொடுத்துவைத்திருக்கிறீர்கள்.\nஉங்கள் கதையும், ரிஷபன் சாரின் விரிவான பின்னூட்டமும் ஒரு நல்ல கதையினை எங்களுக்குத் தந்தது.... மகிழ்ச்சியும் நன்றியும்..\nஅம்பரீஷ் மகராஜா கதை குழந்தைகள் கேட்டது நன்மையே.\nபக்தியும், பணிவும், கொண்ட கொள்கையில் உறுதியும் கொண்ட சிறந்த அரசன்.\nஏகாதஸி விரதகதை படிப்பவர்கள் என்றால் அம்பரீஸ் மகராஜாவை படித்து ஆக வேண்டும்.\nஅவர் பக்தியால் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.\nகுழந்தையின் கேள்விக்கு விசாகா அவர்களின் பதிலை எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.\nஸ்வானுபவா” என்ற இயக்கத்தினர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நாட்டின் பல இடங்களில் நடத்தி வருகின்றனர்.\nமங்களகரமான நாதஸ்வர இசை, ஹரிகதா காலட்சேபம், தெருக்கூத்து, குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொள்ளும்படியான ஒரு கச்சேரி, தாளவாத்யக்கச்சேரி ஆகியவை நடைபெற்றன.\nமனமெங்கும் நிரம்பித் ததும்பும் அருமையான பகிர்வுகள்..\nஏழு கண்டங்களையும் ஆளும் அவ்வளவு பெரிய ஒரு மகாராஜா, ஏகாதஸி விரதம் விடாமல் கடைபிடித்து வந்த விஷ்ணு பக்தன், தன் தலைக்கே ஓர் ஆபத்து வரும் சூழ்நிலை வந்தபோதும் கூட, அவ்வளவு பணிவாக இருந்துள்ளார் என்பதை நாம் இந்தக்கதை மூலம் அறிய வேண்டும் என்று மிக அழகாகச் சொல்லி முடித்தார்.\nபணியுமாம் என்றும் பெருமை என்று உணர்த்திய அம்பரீச அரசனின் சிறப்பான பகிர்வுகள்..\n அடுத்த பகுதியை எதிர் பார்க்கிறேன்\nபுராணக்கதைக்கு நன்றி விசாகாஹரியின் உபந்நியாசம் அருமையாக இருக்குமே(எங்க ஊர் மருமகள் ஆச்சே:) இப்போ திருச்சில இல்லையேன்னு இருக்கு வைகோ சார் உங்க பதிவு என்னை அங்கே கொண்டுபோகிறது.\nஅற்புதமான ஒரு நிகழ்வைக் கண்டுகழித்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. கண்டோம் கேட்டோம் என்றில்லாமல் சுவாரஷ்யங்களைப் பகிர்ந்து கொள்வதும் ஒரு இன்பம் தான்\nஒரு நல்ல கதையினை எங்களுக்குத் தந்தது.... மகிழ்ச்சியும் நன்றியும்..\nஒரு நல்ல ,புகழ் பெற்ற ஹரிகதா கலைஞரின் நிகழ்ச்சியை கண் முன் கொண்டு வந்து நிருதிவிட்டேர்கள்...நன்றி.\nஅவர்கள் உபன்யாசத்தை பதிவின் நீளம் கருதி\nஅதை மிகச் சரியாக உணரும்படியாகவும்\nஎங்களூரில் நடக்கையில் தவறவிடக்கூடாது என்கிற\nஉறுதி கொள்ளுமாறும் ஒரு அருமையான பதிவினைத்\nதுளசி தீர்த்தம் அருந்தி விரதம் முடித்ததாக ரிஷபன் சார் கூறிய விளக்கமே சரியானது.\nஅருமையான காலட்சேபமும் ஸ்வானுபாவமும் உங்களுக்கு அமைந்திருக்கிறது.பகிர்விற்கு நன்றி\nஇந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து அழகான நல்ல கருத்துக்கள் கூறி உற்சாகம் அளித்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஅடுத்த பகுதியில் மீண்டும் விரிவாக சந்திப்போம்.\nஎன்றும் அன்புடன் உங்கள் vgk\nஏகாதசி விரத மகிமை அம்பரீஷ் மஹாராஜாவின் பணிவு அந்த சிறப்புகளை விசாகா ஹரி மூலம் கேட்க நேர்ந்தது எல்லா புண்ணிய பலன் களையும் எங்களையும் அடைய வச்சுட்டீங்க\nநானும் விசாகா ஹரியின் பரம ரசிகை.\nநேரம் கிடைக்கும் போதெல்லாம் YOU TUBE ல் அவர் ஹரி கதைகளை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.\nஅவர் மடிசார் உடுத்தும் அழகே அழகு. அதையும் ரசிப்பேன்.\nமைக்கு புடிச்சி பேச்ர அந்த அம்மா போட்டோ படம் நல்லாகீது.\n//மைக்கு புடிச்சி பேச்ர அந்த அம்மா போட்டோ படம் நல்லாகீது.//\n மிகவும் சந்தோஷம். முடிந்தால் அந்த அம்மாவைப் பார்த்து இதை நான் சொல்லிவிடுகிறேன். :)\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nநமது பாரம்பரிய கலைகளைக்கண்டுகளிக்க தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது நல்ல விஷயம் எங்களுக்கும் அதை அறிய தந்தீர்களே அம்பரீஷ் மஹாராஜா கதை துர்வாச முனிவரின் கோபம் எல்லாமே சிறப்பாக தெரிந்து கொள்ள முடிந்தது. திருமதி ஸ்ரீ விசாகா ஹரியின் கதைகள் கேட்க கொடுத்து வைத்திருக்கணுமே.\n பெண்மணிகளில் கதாகாலட்சேபம் செய்பவர்கள்...மிகவும் குறைவுதான்.\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nவிசித்திர அப்பனும் .... விபரீதப் பிள்ளையும் \nஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் \nகனி கிடைக்கும் வரைக் காத்திருப்போம்\nநாக்குக்குச் சட்னியும் .... கண்களுக்குச் சிட்னியு...\nSVANUBHAVA 2012 - திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச...\nSVANUBHAVA 2012 - திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச...\nஇயற்கை அழகில் ’இடுக்கி’ இன்பச் சுற்றுலா\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] நிறை...\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-6\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-5\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-4\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-3\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-2\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] - 1\nகாரடையார் நோன்பு 14.03.2012 புதன்கிழமை [ஸாவித்ரி...\nஸ்ரீ க்ருஷ்ண அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 8 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 7 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of ...\nநேத்து ராத்திரி ....... யம்மா \nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 5 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 4 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 3 of...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maarkali.blogspot.com/2009/12/blog-post_31.html", "date_download": "2018-05-22T21:18:29Z", "digest": "sha1:Y2MYTDWGMHQWZAN2FMDSG2KA6KRXZMID", "length": 8837, "nlines": 140, "source_domain": "maarkali.blogspot.com", "title": "மார்கழி: வா வா மார்கழி குளிரே...", "raw_content": "\nவா வா மார்கழி குளிரே...\nபோய் வா பொதிகை சாரலே\nநீ எப்போதும் எங்கள் இதயத்தில் தூறலே\nவா வா மார்கழி குளிரே\nஇனியாவது ஈழம் இர‌க்கம் பெறட்டும்\nஇரவினில் நல்ல உறக்கம் வரட்டும்\nகாற்று மது மயக்கம் தரட்டும்\nகனவிலும் பல இனிமை மலரட்டும்\nஉருவாக்கம்: ரெத்தினசபாபதி at 05:11 தலைப்பு: தேநீர் இடைவேளை\nஇந்தியா – Google செய்திகள்\nஅதிரி புதிரி அய்யாவு (12)\nஹை ஹை ஹைக்கூ (4)\nவா வா மார்கழி குளிரே...\nஇவர் தான் நீங்கள் தேடும் மனிதர்...\nஇப்படி சொன்னாலும் சொல்வார்கள் பிரபலங்கள்\nசெக்ஸில் முகாரி பாடிய என்.டி.திவாரி\nதமிழுக்கு தனியிடம் தரும் ஏ ஆர் ரஹ்மான்\nவேட்டைக்காரன் - மற்றுமொரு மசாலா\nதெலுங்கானா - தீர்ப்பு திருத்தப்படுமா\nமதுரை தினகரன் தீர்ப்பு - சாகக்கிடக்கிறதா சட்டம்\nமானாட மயிலாடவா இல்லை நீ ஓட நான் ஓடவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://rajasubramaniyan.blogspot.com/2011/11/lesson-160-time-and-place-does-not.html", "date_download": "2018-05-22T21:35:41Z", "digest": "sha1:FZX6OA7QKWCN26F2CT3CIRY2FTZNC56T", "length": 40980, "nlines": 141, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 160: Time and place does not matter (Brahmasutram 1.4.11)", "raw_content": "\nபாடம் 160: இடமும் காலமும் அமைதிக்கு தடையல்ல\nதியானம் செய்ய எந்த இடத்தில் எந்த திசையை நோக்கி அமரவேண்டும் மற்றும் எந்த நேரத்தில் தியானம் செய்யவேண்டும் என்ற கேள்விக்கு இடம், திசை, நேரம் ஆகியவற்றால் நம் அமைதியை பாதிக்கமுடியாது என்றும் ஏனெனில் இவை அனைத்தும் மாயை என்றும் இந்த பாடம் சுட்டிக்காட்டுகிறது.\nஉலகில் இன்பம் இல்லை என்று அதை ஒதுக்கிவிட்டு வேதம் படித்து இந்த உலகம் என்னால் எனக்காக படைக்கப்பட்டு என்னை ஆதாரமாக கொண்டு இயங்குவது என்று அறிந்து கொண்டதும் உலகை தவிர்க்கவேண்டிய அவசியம் இருப்பதில்லை. மன அமைதிக்காக எதையும் நாடி ஓட வேண்டாம். எதைக்கண்டும் அஞ்சி அகல வேண்டாம்.\nநண்பர்களைத்தேடி அவர்கள் வீட்டுக்கு செல்லமாட்டோம் என்றோ அங்கு நமக்கு பிடிக்காதவர்கள் இருந்தால் வெகுவிரைவில் அங்கிருந்து வெளியேற மாட்டோம் என்றோ இதற்கு பொருள் அல்ல. கனவில் தோன்றும் அனைத்துக்காட்சிகளும் தானாக நடப்பவை. அதுபோல இவ்வுலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தானாக நிகழ்பவை. கனவில் என் செயல்பாடுகளுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியாதோ அதேபோல் இவ்வாழ்விலும் நான் எதையும் செய்வதில்லை. நாடி ஓடுவதோ அஞ்சி அகலுவதோ வெறும் காட்சிப்பிழைகள். இவற்றுடன் எவ்வித உறவும் இல்லாமல் என்றும் அமைதியுடனும் ஆனந்தத்துடனும் இருப்பவன் நான்.\nஎன்னால் எவ்வித செயலையும் செய்யமுடியாது. என் மனதில் என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன என்பதை என்னால் எப்படி தீர்மானிக்கமுடியாதோ அதே போல் அவற்றில் எந்த எண்ணம் செயலாக மாறப்போகிறது என்பதுவும் என் கையில் இல்லை. ஒரு காரியத்தை செய்யலாமா வேண்டாமா அல்லது எப்படி செய்வது என்பது போன்ற எண்ணங்கள் எவ்வளவு காலம் என் மனதில் அலைபாயும் என்று என்னால் தீர்மானிக்க முடியாது. அதேபோல் எப்பொழுது ஒரு தீர்மானத்திற்கு வந்து என்ன செயலை எப்படி செய்வேன் என்றும் எனக்குத்தெரியாது.\nஉன்னால் முடியும் என்று பற்றுடையோர்களை ஊக்குவிக்கும் வேதம் நான் என்ற அகங்காரம் நம் மனதில் தோன்றும் வெறும் எண்ணம் என்பதால் நாம் எந்த செயலையும் செய்யமுடியாது என்று முக்திவிழைவோர்களுக்கு போதிக்கிறது.\nநம் கனவில் ஒருவர் முட்டாள்தனமாக நடந்துகொண்டால் அதற்கு நாம் எப்படி பொறுப்பேற்றுக்கொள்வதில்லையோ அது போல நிஜவாழ்வில் நம் செயல்களுக்கு நாம் காரணமல்ல. ஏனெனில் நம்மால் எதையும் செய்யமுடியாது. செய்வதாக நினைத்துக்கொள்ளும் அகங்காரம் நம் மனதில் தோன்றும் ஒரு எண்ணம்.\nஅகங்காரம் என்ற எண்ணம் இல்லாமல் எல்லா உயிரினங்களும் இவ்வுலகில் இயங்கி வருகின்றன. மனிதன் மட்டும்தான் தான் இயற்கையிலிருந்து வேறுபட்டு இருப்பதாக தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறான். இல்லாத உலகத்தை இருப்பது போல் காட்டும் ஒரு ஒளி-ஒலிகாட்சியில் நமது எண்ணங்கள் வெறும் ஒலிவடிவம். எனவே அகங்காரம் தான் செயல் செய்வதாக நினைப்பது அறிவீனம்.\nகனவில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஒரு நொடியில் செல்லமுடிவதற்கு காரணம் இடமும் காலமும் நமது கற்பனை என்பதுதான். இதே உண்மையை அறிவியலின் அடிப்படையில் ஐன்ஸ்டீன் நிரூபித்துள்ளார். எனவே இவ்வுலகில் நாம் காண்பதாக நினைக்கும் இடமும் காலமும் உண்மையில் இல்லை என்பதை உணர்ந்தால் நம்மால் எதையும் செய்யமுடியாது என்பது தெளிவாகும். கனவில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றது எப்படி உண்மையில்லையோ அதுபோல் இந்த உலகமும் நமது மாயாசக்தியால் உருவான கனவு என்பதால் நாம் அதில் எவ்வித செயலையும் செய்ய முடியாது.\nநான் பரமன் என்ற அறிவு நிலைபெற்றபின்தான் என்னால் கவலைப்படாமல் இருக்க முடியும் என்பது தவறு. ஏனெனில் எதையுமே செய்ய இயலாத என்னால் அறிவை நிலைபெறச்செய்ய முயற்சிக்க முடியாது. இறந்துபோன ஒருவரை கனவில் சந்தித்து அவரிடம் நீங்கள் எப்படி உயிரோடு இருக்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்டால் அவர் நான் உன் மனதினால் உருவாக்கப்பட்ட கற்பனை உருவம் என்று பதில் சொல்வதுபோல் நான் யார் என்பதை நமக்கு அறிவிக்கும் நமது குருவும் நம்மால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை வடிவமே. இதனாலேயே உலகம் உருவானபொழுதே வேதமும் உடன் தோன்றியது என்று கூறப்படுகிறது. என்னால் படைக்கப்பட்ட பல்வேறு மனிதர்களுடன் உறவாடும்பொழுது நான் அவர்களிடமிருந்து வேறுபட்டவன் என்ற எண்ணம் எப்படி தானாக நம் மனதில் தோன்றியதோ அது போல மனம் பண்பட்டபின் என் எதிரில் குரு தோன்றி நான் யார் என்று எனக்கு அறிவித்தபின் தானாக அந்த எண்ணம் மனதில் நிலைபெறும்.\nஎப்பொழுதும் இன்பமாக இருக்கவேண்டும் மற்றும் சிறிது நேரம் கூட துன்பத்தை அனுபவிக்ககூடாது என்பதுதான் அனைத்து உயிரினங்களின் ஒரே ஆசை. இந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள உலகில் உள்ள பொருள்களை நாடி ஓடுபவன் பற்றுடையோன். அது முடியாது என்பதை புரிந்துகொண்டதும் வேதம் படித்து ஆனந்த மயமான பரமன் நான் என்ற அறிவில் நிலைபெற முயற்சி செய்பவன் முக்திவிழைவோன். யாரும் எதையும் செய்வதில்லை என்று அறிந்துகொண்டதால் அந்த ஆசையே மனதிலிருந்து அகன்று முக்தியடைந்தவன் முற்றுணர்ந்தோன்.\nகனவில் தென்படும் ஆறு இயற்கையென்றும் அதன்மேல் கட்டப்பட்டிருக்கும் பாலம் செயற்கையென்றும் தரம் பிரிக்க முடியாது. ஏனெனில் அனைத்தையும் உருவாக்கியது நமது எண்ணங்கள். அதேபோல் ஒளிகதிர்களால் உருவான பொருள்களை மட்டுமே கொண்டது இவ்வுலகம். காடு இயற்கை நாடு செயற்கை என்பது தவறு. மனிதனால் எதையும் செய்யமுடியாது என்பதால் அவனால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் அனைத்தும் இயற்கையை சேர்ந்தவை.\nமனிதனால் மட்டும்தான் முக்தியடையமுடியும் என்று வேதம் சொல்வதற்கு காரணம் மனிதனுக்கு மட்டுமே முக்தியடையவேண்டிய தேவை இருப்பதால்தான். மற்ற உயிரினங்களோ ஜடப்பொருள்களோ தங்களுக்கு செயல்படும் சுதந்திரம் இருப்பதாகவோ செயல்படுவதாகவோ தவறாக எண்ணிக்கொள்வதில்லை. எனவே மாறும் உலகின் மாற்றத்தின் ஒருபகுதியாக மனதில் ஏற்படும் மாற்றங்களை வேண்டியது வேண்டாதது என்று வகைபிரிக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டு நடக்கும் ஒலி-ஒளி காட்சியை நிம்மதியாக பார்ப்பவன் முக்தியடைகிறான். அவன் மனதில் எவ்வித தேடலும் இல்லாததால் துன்பம் கலவா இன்பத்துடன் இருப்பான்.\nகனவில் நிகழும் நிகழ்வுகளை சரி தவறு என்று பாகுபடுத்தமுடியாது. அதுபோல இவ்வுலகத்தின் இயக்கம் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாக இணைந்த ஒன்றுபட்ட நடனம். இந்த ஒளி-ஒலி காட்சியில் எதுவும் தவறாக நடக்க வாய்ப்பேயில்லை என்பதால் எதையும் போற்றவோ இகழவோ தேவையில்லை. முட்டையிலிருந்து வெளிவந்த கோழிக்குஞ்சை பருந்து தன் அலகால் குத்தி கொல்வது தவறு அல்ல.\nபள்ளி செல்லும் அப்பாவிகுழந்தையை ஒருவன் கடத்திச்சென்று கொன்றுவிட்டான் என்பதும் இயற்கையாக நிகழும் நிகழ்வு. அந்த குற்றவாளியை தூக்கில் போட்டு தண்டிப்பது அந்த காட்சியின் தொடர்ச்சி. இந்த குற்றத்திற்கு தூக்குதண்டனை சரியா தவறா என்று நம் மனதில் நிகழும் பட்டிமன்றம் அந்த காட்சியின் வர்ணனை.\nநாம் செய்யும் அனைத்து செயல்களும் இயற்கையில் நிகழ்பவை. செயல்கள் செய்யாமல் நம்மால் இருக்கவே முடியாது. எதுவும் செய்யாமல் சும்மா இருக்கும் பொழுதும் உடலுக்கு வயதாகிக்கொண்டிருப்பது போல மனதிலும் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. மாறும் எண்ண ஓட்டங்களில் நம் மனதில் தோன்றும் அகங்காரமும் ஒன்று. மாற்றங்களுக்கு நிகழ்வுகள் என்று பெயரிட்டு ‘நான் சும்மா இருக்கிறேன்’ என்று வர்ணனை செய்வதன் மூலம் ஏதோ செயல் செய்துவிட்டதாக அகங்காரம் கற்பனை செய்துகொள்கிறது.\nகால்பந்தாட்டத்தில் பந்தின்பின் ஓடும் விளையாட்டுவீரனின் மனதில் அகங்காரம் முழுவதுமாக ஒடுங்கியிருக்கும். இயற்கையோடு முழுவதும் ஒன்றி பந்தை அடித்து அது கோலில் விழுந்தவுடன் வர்ணணையாளர் அந்த காட்சியை விவரிப்பதுபோல் அகங்காரம் தான் ஏதோ சாதித்துவிட்டது போன்று உணர்வதும் உடல் துள்ளி குதித்து அங்குமிங்கும் ஆடி கொண்டாடுவதும் இயற்கைகாட்சியின் ஒரு பகுதியே.\nகோல்போடுவதற்குமுன் நான் இப்படி நினைத்தேன் என்று கடந்தகாலத்தையும் இதுபோல் விளையாடி அடுத்த கோலைப்போடப்போவதாக எதிர்காலத்தையும் கற்பனையில் உருவாக்கிகொள்ளும் அகங்காரத்திற்கு நிகழ்காலத்திற்குள் எட்டிப் பார்க்கும் சக்திகிடையாது. கோல் போடும் தருணத்தில் காணாமல் போயிருந்த அகங்காரம் தான்தான் கோல்போட்டவன் என்று தவறாக நம்பிவிடுகிறது.\nஅதுபோல் நாம் செய்யும் வேலைகளில் ஒன்றி செயல்படும்பொழுது நான் இந்த வேலையை செய்துகொண்டிருக்கிறேன் என்று அகங்காரம் வர்ணனை செய்யாது. ஒரு செயலை செய்வதற்கு முன்னும் பின்னும் இருக்கும் ஓய்வு நேரங்களில் மனதில் எண்ணங்கள் தோன்றுவது இயற்கையானது. பொம்மையில் உள்ள விசைவில்லை சாவிகொடுத்து முறுக்கேற்றியபின்தான் அதை இயங்கவைக்க இயலுவதைப்போல் உயிரினங்கள் இயங்க அவற்றின் மனதில் எண்ணங்கள் உருவாவது அவசியம். எனவே அகங்காரத்தை அகற்ற வேண்டும் என்ற முயற்சி வெற்றிபெறாது.\nஅகங்காரம் தரும் நேர்முக வர்ணனை\nஇடமும் காலமும் நமது மாயாசக்தியின் கற்பனையான வெளிப்பாடு. கடந்த காலம் என்பது நிகழ்காலத்தில் தொடர்ந்து நடக்கும் நாட்டியத்தை மனம் வர்ணிப்பதால் கற்பனையாக உருவாக்கப்பட்டது. கற்பனைக்கதைகளுக்கும் சரித்திரத்திற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. ஏனெனில் இருப்பது நிகழ்காலம் மட்டும்தான்.\nமாயா சக்தியின் ஒளி-ஒலி காட்சியில் ஒளியில் ஏற்படும் மாறுதல்கள் பிரபஞ்சத்தின் தோற்றமாக தெரிகிறது. தனிப்பட்ட பொருள்கள் என்று எதுவும் இல்லாமல் அதே சமயத்தில் அவை இருப்பதுபோல் காட்டும் ஒளி காட்சியை நம் மனம் ஒலி வடிவில் வர்ணனையாக பதிவுசெய்துகொள்கிறது. ஒலி ஒளியை விட மெதுவாகத்தான் பயணம் செய்யும் என்பதால் ஒலிவடிவான எண்ணங்களால் நிகழ்காலத்தில் செயல்பட முடியாது. நேற்று இரவில் நிலவைப்பார்த்தேன் என்பது நிகழ்காலத்தில் மனதினுள் ஏற்படும் ஒலி வர்ணனை. இது போன்ற ஒலிவர்ணனைகள் அனைவரது மனதிலும் ஏற்படுவதால் அதற்கு ஒரு உண்மைத்துவம் வந்துவிடுகிறது.\nகனவில் நமக்கு எதிரே வரும் அழகான பெண்ணை எல்லோரும் கவனிப்பதால் அவள் உண்மையில் உயிருடன் இருக்கும் ஒரு பெண்ணாக மாறிவிடமாட்டாள். பிறந்த தேதி, வளர்ந்த இடம் என்பதுபோன்ற சரித்திரம் கனவில் வரும் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும். ஆனாலும் அவை யாவும் கற்பனையே. அது போல வாழ்வில் நிகழும் நிகழ்வுகளையும் சந்திக்கும் மனிதர்களையும் உண்மையற்றவை என்று அறிபவன் முற்றுணர்ந்தோன்.\nஞானம் நிலைபெற்ற பின் தான் இதுபோன்ற உறுதியான எண்ணம் ஏற்படும் என்று நினைத்து ‘நான் பரமன்’ என்ற தியானத்தில் மூழ்கி உலகை தவிர்ப்பதனால் எவ்விதபயனும் ஏற்படாது. நடந்தால் பூதம் போல் தென்படும் நிழல் நம்மை துரத்தி பயமுறுத்துகிறது என்பதற்காக எங்கும் செல்லாமல் வீட்டில் படுத்துக்கொண்டு நிழலை அழிக்க வேண்டிய அவசியமில்லை. நிழல் பூதமல்ல என்ற அறிந்து கொண்டால் மட்டும்போதும். அதுபோல் துன்பம் தரும் எண்ணங்கள் மனதில் ஏற்படுவதை தவிர்க்க செயல்களை தவிர்க்கவேண்டிய அவசியமில்லை. துன்பம் தரும் நிகழ்வுகளை படம் பிடித்துக்காட்டும் எண்ணங்கள் மனதில் ஏற்பட்டாலும் காலம் என்பதே நமது கற்பனை என்பதால் நிம்மதியாக இருக்கலாம். எண்ணங்கள் என்னும் ஒலிவடிவமான சக்தி நிகழ்கால மாற்றங்களை கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் என்று இரண்டு கூறுபோடுகிறது. நிகழ்காலம் துன்பம் கலவா இன்பம்.\nமாறும் உலகை மாயை என்று புரிந்து கொள்ளாமல் மாற்றங்களை முன் பின் என்று வரிசைப்படுத்தி மூன்று காலங்களை கற்பனை செய்ததன் மூலம் அதற்கு ஒரு உண்மைத்துவத்தை ஏற்படுத்திகொடுத்திருப்பது நமது மனம். நாம் அறியாத ஒன்று நம் கனவில் இருக்க முடியாது. இருத்தல் என்பதற்கு அறிதல்தான் ஆதாரம் என்று வேதம் கூறும் உண்மையை அணுவை ஆராயும் அறிவியல் அறிஞர்கள் நிரூபணம் செய்துள்ளார்கள். எனவே கனவை உருவாக்குவதுபோல்தான் இந்த உலகத்தையும் நாம் பார்ப்பதனாலேயே உருவாக்கியுள்ளோம். இல்லாத இவ்வுலகத்திற்கு இடம், பொருள், காலம் என்ற பரிமாணங்களை கொடுத்து உண்மையாக இருப்பது போல் கற்பனை செய்துகொண்டு அதில் சிக்கிதவிப்பது நமது அகங்காரம்.\nஒருபொருளுக்கும் மற்றொருபொருளுக்கும் இடையே இடைவெளி இருப்பதாக நாம் நினைப்பதும் ஒரு கற்பனையே. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் ஒரு எலக்டரான் கூட உலகில் இல்லை என்று அறிவியலின் அடிப்படையில் நாம் அறியும் உண்மை நாம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. ஒலிவர்ணனையுடன் கூடிய மாயாசக்தியின் ஒளிநடனத்திற்கு உலகம் என்று பெயரிட்டு அதன் மாற்றங்களுக்கு கற்பனையான காலத்தால் இடம் கொடுத்து கனவை நனவாக நம்பி துன்பப்படுவது நமது அகங்காரம்.\nதுன்பத்தை தவிர்க்க உலகத்தை மாற்றியமைக்க முயலுபவன் பற்றுடையோன். துன்பத்தை தவிர்க்க தன் மனதை மாற்ற முயற்சிப்பவன் முக்திவிழைவோன். துன்பம் வெறும் கற்பனை என்பதால் அதை தவிர்க்கவேண்டிய அவசியம் இல்லை என்று உணர்ந்தவன் முற்றுணர்ந்தோன். இன்பத்தை பெறுவதற்காக துன்பத்தை அனுபவிப்பவன் பற்றுடையோன். துன்பத்தை தவிர்ப்பதற்காக இன்பத்தை துறக்க தயாராய் இருப்பவன் முக்திவிழைவோன். இன்ப அனுபவமும் துன்ப அனுபவமும் தனது மாயாசக்தியால் உருவான கனவு என்பதை உணர்ந்த முற்றுணர்ந்தோன் இது வேண்டும் அது வேண்டாம் என்ற பாகுபாடு எதையும் செய்யாமல் நடக்கும் ஒளி நடனத்தையும் ஒலி வர்ணணையையும் ஒருங்கே அனுபவிப்பான்.\nஇப்படி இருந்தால்தான் சரி என்ற எதிர்பார்ப்பு எதுவும் இல்லாததால் ஒளி நடனத்தின் வடிவமாற்றங்களையும் அவற்றிற்கு அகங்காரம் கற்பிக்கும் பெயர் மாற்றங்களையும் எவ்வித மறுப்போ தடங்கலோ இல்லாமல் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும் முற்றுணர்ந்தோன் நிரந்தரமான அமைதியை அனுபவிப்பான்.\nகாரண காரியம் நமது கற்பனை\nஅஜீரணத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டால் அதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து தரம் குறைந்த சாலையோர உணவகத்தில் உணவு உண்டது என்று கண்டுபிடித்துவிட்டோமானால் ஒரு குற்ற உணர்வு நம்மை ஆட்கொள்ளும். எந்த ஒரு காரணமும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் நாம் நம்மை நிரபராதி என்று எண்ணிக்கொண்டு செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிப்பதுபோல் உடல்நிலைக்குறைவை ஏற்றுக்கொள்வோம். அஜீரணம் என்பது எல்லோருக்கும் எப்பொழுதாவது ஏற்படத்தான் செய்யும். தொடர்ந்து மாறும் உடலில் இது போன்ற துன்பங்கள் ஏற்படுவது இயற்கை. தினம் உண்ணும் உணவை செரிப்பதற்கு நாம் காரணம் இல்லை. அதுபோல் அவ்வப்பொழுது ஏற்படும் அஜீரணத்திற்கும் நாம் காரணம் அல்ல.\nஉடலைப்போல் மனதும் தொடர்ந்த மாறுதலுக்கு உட்பட்டது. மனதில் ஏற்படும் எண்ணங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்த்தால் ஏமாற்றம் நிச்சயம். உலகில் ஏற்படும் மாறுதலுக்கு ஏட்ப மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு நாம் பொறுப்பு அல்ல. கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகள் திடீரென ஏற்பட்டால் அதற்கு காரணத்தை ஆராய்ந்து தான்தான் குற்றவாளி என்று தீர்ப்பு எழுதுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. கோல் போட தவறியதை வர்ணிக்கும் வர்ணனையாளர் மீது கோபப்படுவது நியாயமல்ல. உலக ஒளி நடனத்தை ஒலியாக வர்ணனை செய்யும் மனதின் இயல்பை மாற்ற முடியாது என்பதால் அகங்காரம் தன்னைத்தானே நொந்துகொள்வதில் பயன் இல்லை.\nஇங்கிருந்து அங்கே போகவேண்டுமானால் காலமும் முயற்சியும் அவசியம். இங்கு அங்கு என்பதெல்லாம் வெறும் கற்பனை என்று அறிவியல் நமக்கு அறிவிக்கிறது. எனவே இந்த மாய உலகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த நாம் எவ்வித முயற்சியும் செய்ய வேண்டாம். செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.\nஇப்படி இருக்கும் நான் அப்படி ஆகவேண்டும் என்பது இல்லாததை இருப்பதாக நினைக்கும் அகங்காரத்தின் ஆசை. இடம், பொருள், காலம் மற்றும் காரணகாரியம் போன்றவற்றை உண்மை என்று நம்பும் அறியாமை உள்ளவரை படிப்பறிவில்லாத ஏழைமக்களை ஏமாற்றும் அரசியல்வாதி போல் அகங்காரம் மனதை ஆட்டுவிக்கும்.\nஎப்பொழுதுமே எவ்வித வேலையும் செய்யாமல் அனைத்தையும் சாதித்தது நான் என்று பறைசாற்றிக்கொண்டிருக்கும் அகங்காரத்தின் பிடியிலிருந்து விடுபட இடம், பொருள், காலம் போன்ற அனைத்தும் நம் கற்பனை என்ற உறுதியான அறிவு நமக்கு ஏற்படவேண்டும். அகங்காரத்தின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மனம் விடுதலையடைந்தபின் அதை நாடுகடத்தவேண்டிய அவசியமில்லை.\nமுப்பரிமாணத்தை காட்டும் கண்ணாடியை அணிந்து திரைப்படத்தை பார்த்தால் அதில் தோன்றும் புலி நம் அருகில் வந்து பயமுறுத்துகிறது என்று கண்ணாடியை கழற்றவேண்டிய அவசியமில்லை. அகங்காரம் அனைத்து வேலைகளையும் செய்வது போல் தோன்றுவது வெறும் காட்சிபிழை என்பதை புரிந்துகொண்ட பின் அதன் விருப்பத்திற்கு ஆடவிட்டு அதன் ஆட்டத்தை ரசிக்கலாம்.\nபற்றுடையோர்கள் மனம் பண்படாத மனம் என்பதால் அவர்கள் செய்ய வேண்டிய செயல்களையும் செய்யக்கூடாத செயல்களையும் பட்டியலிட்டு கொடுக்கும் வேதம் மனம் பண்பட்டபின் அறிவை அடையும் முக்திவிழைவோர்களுக்கு உண்மை எது பொய் எது என்று விளக்குகிறது. அகங்காரம் எவ்வித செயலையும் செய்வதில்லை என்ற உண்மையை உணர்ந்த முற்றுணர்ந்தோர்கள் மனம் போனபடி வாழ்வார்கள்.\n1. முக்தி என்றால் என்ன\n2. இயற்கைக்கும் செயற்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன\n3. ஒளி எது, ஒலி எது\n4. செயல்களில் அகங்காரத்தின் பங்கு என்ன\n5. அகங்காரத்தால் ஏன் நிகழ்காலத்திற்குள் வரமுடியாது\n1. முக்திவிழைவோருக்கும் பற்றுடையோருக்கும் வேதம் கற்றுதரும் ஏன் வேறுபடுகிறது\n2. ஒளி-ஒலி யைத்தவிர உலகில் வேறு எதுவுமேயில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puradsifm.com/category/uncategorized/page/3/", "date_download": "2018-05-22T21:43:47Z", "digest": "sha1:BEITABXRX64EMNBCVV3WKDVOSKFSDT5X", "length": 20027, "nlines": 128, "source_domain": "puradsifm.com", "title": "Uncategorized Archives - Page 3 of 4 -", "raw_content": "\nஎனக்கு “பிக் பாஸ் ” வேண்டாம் . “சின்ன பாஸ்” போதும் . நடிகை கஸ்தூரி சின்ன பாஸ் சொல்வது யாரை தெரியுமா.\nயார் எப்படி இருந்தாலும் பரபரப்புக்கு குறைவில்லாமல் இருப்பவர் நடிகை கஸ்தூரி .. யாராவது பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார் அல்லது தன்னை தானே புகழ்ந்துகொண்டிருப்பார். அரசியல் முதல் அடுப்படி வரை பேசும் கஸ்தூரியின் புதிய டுவீட் இது தான் .. யாராவது பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார் அல்லது தன்னை தானே புகழ்ந்துகொண்டிருப்பார். அரசியல் முதல் அடுப்படி வரை பேசும் கஸ்தூரியின் புதிய டுவீட் இது தான் ..\nவிராட் கோஹ்லி வெளியேற்றப்பட்டார் – ஐ பி எல்\nஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டியில் சன்ரைசேர்ஸ் மற்றும் பெங்களூர் அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் வில்லியம்சன் மற்றும் சஹிப் அல் ஹசன் ஆகியோரின் அபார இணைப்பாட்டத்தின் உதவியுடன் சன்ரைசேர்ஸ் அணி, பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில்\nடுவிட்டர் பயனாளியா நீங்கள் இதை கொஞ்சம் பாருங்கள்\nசில வாரங்களுக்கு முன்பு கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்த ட்விட்டர் நிறுவனம், அதை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தெரிவித்ததாக அதன் ஊழியர் ஒருவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. எத்தனை பாஸ்வர்டுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன என்ற\nகணவன் இருக்கும் போதே திருமணத்திற்கு தயாரான பெண்\nபெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் வரன் தேடி இணையதளம் மூலமாக வலைதளம் ஒன்றில் பதிவு செய்திருந்தார். அதே வலைதளத்தில் கோவை கணபதி, மணியக்காரம்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் பதிவு செய்திருந்தார். இளம்பெண்ணின் படத்தை பார்த்ததும் வாலிபருக்கு பிடித்திருந்தது.\nபேஸ்புக்கில் மணமகன் தேடும் பெண்..\nதைரியம் என்றால் என்ன தெரியுமா பெண் என்றால் யார் தெரியுமா.. பெண்ணின் துணிச்சலான செயல் குவியும் பாராட்டுக்கள் .என்ன தெரியுமா விடயம் நீங்களே படியுங்களேன்.. பெண்ணின் துணிச்சலான செயல் குவியும் பாராட்டுக்கள் .என்ன தெரியுமா விடயம் நீங்களே படியுங்களேன்.. சமூகவலைதளமான பேஸ்புக்கை, வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஷேர் செய்யவும், தகவல்களை அறிந்துகொள்ளவும் தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால்\nஅன்று பணத்திற்காக ஸ்ரீதேவி உட்பட பிரபல நடிகைகள் செய்த கேவலமான செயல்கள்…\nபணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம் இதில் நடிகைகள் மட்டும் என்ன விதிவிலக்கா.. தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த நடிகைகள் பணத்திற்காக வாயதானவர்களை மணந்தார்கள் . நடிகைகள் என்றாலே தொழிதிபர்களை தான் அதிகமாக திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள் என்ற விமர்சனம் பொதுவாக\nகனவில் நிலவு மற்றும் கர்ப்பிணி பெண் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா..\nஎம் கனவுகள் வித்தியாசமானவை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் தோன்றும் கனவுகள் இன்றி மனிதன் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் நல்லபலன்களும் கெட்டபலன்களும் உள்ளது. நற்பலன் தரும் கனவுகள் ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில்\nசிரித்து விளையாடிய குழந்தை உயிருக்கு போராடும் கொடூரம்..\nயாரை எப்போது என்ன நோய் தாக்கும் என்று தெரியாது ..சிரித்து குதித்து நிம்மதியாய் சுற்றும் குழந்தைகளுக்கு கூட கொடிய நோய் தாக்குகிறது ..இந்த அப்பாவி குழந்தைக்கும் அது தான் .உதவ நினைத்தால் பகிருங்கள் .. எனது இரண்டரை வயதான மகள் தான்\nதனித்து இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nஅநேக சந்தர்ப்பங்களில் உரிய நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தினால் மாரடைப்பினால் அதிகளவானவர்கள் உயிரிழக்கின்றார்கள். தனித்து இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதனை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானது என்று கருதுகின்றோம். வாருங்கள் அது பற்றி அறிந்து\nஸ்டிரைக் பிரச்சினைகளை தாண்டி வெளிவருமான நயன்தரா படம்\nதமிழகத்தில் படத் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் நடத்தி வரும் நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி ,ருக்கும் படம் ஒன்று வெளியாக ,ருக்கிறது. பட அதிபர்கள் புதிய படங்களை திரைக்கு கொண்டுவர தடை விதித்து உள்ளனர். ,தனால் பழைய படங்களுக்கு தியேட்டர்களில் கிராக்கி ஏற்பட்டு\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nஇதற்காக தான் சிறுமி ஆசிபாவை கற்பழித்து துடிக்க துடிக்க கொலை செய்தோம்… குற்றவாளியின் “பகிர் ” தகவல் ..\nதமிழர்களின் ஆணுறுப்பில் சுட்டியலால் அடித்தும் பெண் உறுப்பில் பிளேடால் அறுத்தும் கொடுமைகள் செய்தோம்..\nசென்னையில் உள்ள வீடுகளில் அத்துமீறி நுழைந்து பெண்களை பாலியல் பலாத்காரம் .. காடையரின் அடாவடி தனம் அதிகரிப்பு..\nதூத்துக்குடி போராட்டத்தில் பிரபல நடிகரின் மைத்துனர் மரணம்.. இவர் தான் அது ..\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சரி தானாம் . \nதூத்துக்குடியில் கொல்லப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை அறிவித்தார்- முதலைச்சர்\nவீட்டில் இந்த பொருட்கள் இருக்கிறதா.. உடனடியாக இவற்றை அகற்றுங்கள்.. பிரச்சனைகளுக்கு காரணமே இவை தான்..\nசென்னையில் உள்ள வீடுகளில் அத்துமீறி நுழைந்து பெண்களை பாலியல் பலாத்காரம் .. காடையரின் அடாவடி தனம் அதிகரிப்பு..\nதூத்துக்குடி போராட்டத்தில் பிரபல நடிகரின் மைத்துனர் மரணம்.. இவர் தான் அது ..\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சரி தானாம் . \nதூத்துக்குடியில் கொல்லப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை அறிவித்தார்- முதலைச்சர்\nவீட்டில் இந்த பொருட்கள் இருக்கிறதா.. உடனடியாக இவற்றை அகற்றுங்கள்.. பிரச்சனைகளுக்கு காரணமே இவை தான்..\nவீட்டில் இந்த பொருட்கள் இருக்கிறதா.. உடனடியாக இவற்றை அகற்றுங்கள்.. பிரச்சனைகளுக்கு காரணமே இவை தான்..\nஆண்மையை அதிகரித்து ஆசையை தூண்டும் ஜாதிக்காய்.. இப்படி செய்து பாருங்கள்..வெறும் 2 ரூபாய் போதுமாம்..\nபெண்கள் முந்திரி பருப்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா .. ஆண்களே வாங்கி குடுக்கலாமே ..\nகொஞ்சம் 18+ வயது வந்தவர்கள் மட்டும் படியுங்கள்…\nஇரண்டு பெண் உறுப்புடன் வாழும் அதிசய இளம் பெண்.. ஆனால் இதன் போது மட்டும் வலியாம்..\nசென்னையில் உள்ள வீடுகளில் அத்துமீறி நுழைந்து பெண்களை பாலியல் பலாத்காரம் .. காடையரின் அடாவடி தனம் அதிகரிப்பு..\nதூத்துக்குடி போராட்டத்தில் பிரபல நடிகரின் மைத்துனர் மரணம்.. இவர் தான் அது ..\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சரி தானாம் . \nதூத்துக்குடியில் கொல்லப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை அறிவித்தார்- முதலைச்சர்\nவீட்டில் இந்த பொருட்கள் இருக்கிறதா.. உடனடியாக இவற்றை அகற்றுங்கள்.. பிரச்சனைகளுக்கு காரணமே இவை தான்..\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nபாதிரியாரை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த மூன்று பெண்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nஇப்படி தான் 2.0 டீசர் லீக் ஆனது\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nபெண்கள் முந்திரி பருப்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா .. ஆண்களே வாங்கி குடுக்கலாமே ..\nஅதிகமாக முடி உதிராமல் தவிர்க்க இதனை செய்திடுங்கள் \nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\nஉயிர் பலி வாங்கும் கோதுமையின் தீமைகள்…\nஒற்றை தலைவலி உயிர் போகிறதா.. இதோ ஒரு நிமிடத்தில் தீர்வு.. இதோ ஒரு நிமிடத்தில் தீர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.radiovaticana.va/storico/2017/03/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/ta-1302050", "date_download": "2018-05-22T21:40:59Z", "digest": "sha1:PABBWJSNGN6I6QFJT3CNIVZ6PDO3YOZK", "length": 5971, "nlines": 94, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / உலகம் / சுற்றுச்சூழல்\nகானடாவில் 'பூமிக்கோள நேரம்' - கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு\nமார்ச்,29,2017. மார்ச் 25, கடந்த ஞாயிறன்று உலகின் பல நாடுகளில் சிறப்பிக்கப்பட்ட 'அகில உலக பூமிக்கோள நேரம்' என்ற முயற்சியையொட்டி, கானடா ஆயர் பேரவையும், கானடாவின் ஏனைய கிறிஸ்தவ சபைகளும் இணைந்து கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவிழிப்பு வழிபாட்டை மேற்கொண்டனர்.\nஇந்த ஒன்றிப்பு வழிபாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள 'இறைவா உமக்கு புகழ் - நமது பொதுவான இல்லத்தைப் பேணுதல்' என்ற திருமடலிலிருந்தும், ஏனைய கிறிஸ்தவ சபைகளின் கருத்துத் தொகுப்புக்களிலிருந்தும் வாசகங்கள் வாசிக்கப்பட்டன என்று, வத்திக்கான் நாளிதழ், L’Osservatore Romano கூறியுள்ளது.\nகானடாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற திருவிழிப்பு வழிபாடுகளில், மின்விளக்குகள் அணைக்கப்பட்டு, பெரும்பாலும், மெழுகுதிரிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன என்று, வத்திக்கான் நாளிதழ், L’Osservatore Romano மேலும் கூறியுள்ளது.\n2007ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் துவங்கிய 'பூமிக்கோள நேரம்' என்ற முயற்சி, இவ்வாண்டு மார்ச் 25, கடந்த ஞாயிறன்று, 187 நாடுகளில் உள்ள பல்லாயிரம் நகரங்களில் கடைபிடிக்கப்பட்டது என்றும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் நேரம், இரவு 8.30 முதல், 9.30 முடிய விளக்குகள் அணைக்கப்பட்டன என்றும் ஊடகங்கள் கூறியுள்ளன.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaiputhinam.com/jathikai/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95-2/", "date_download": "2018-05-22T21:21:26Z", "digest": "sha1:CWLCCLK2BPBHJ4H3RY5GGOJYFC3LKTYN", "length": 2832, "nlines": 37, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்2", "raw_content": "\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு (Pearl Millet)\nவிளைநிலங்களை பாழாக்கும் பார்த்தீனிய செடிகள் (Parthenium hysterophorus)\nடீசலோடு போட்டி போடும் புன்னை (Punnai Tree)\nகோடைகாலத்தில் மருதாணியின் பயன்பாடு (Uses of Henna in Summer)\nபூந்திக்கொட்டையின் பயன்கள் (Uses of Soap Nuts)\nபுற்று நோயிலிருந்து குணமடைத்தவரின் உண்மை சம்பவம் (Natural Cure to Cancer)\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் (Natural Cure to Kidney Problems)\nமகத்துவம் நிறைந்த புங்கன் மரம்(Pongam tree)\nகாற்றை சுத்தப்படுத்தும் செடிகள் (Indoor Plants that Purifies Air)\nபெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு (Spinach)\nகால்நடை மருத்துவத்துல வேம்பின் பயன்கள் ( Properties of Neem in Veterinary Medicine)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/cbi-raids-on-lalu-prasad-yadav-live-updates-lalu-says-raid-is-a-witch-hunt-i-have-done-nothing-wrong/", "date_download": "2018-05-22T21:40:23Z", "digest": "sha1:6NKHLQWKATDHRMRUHYM5HFHSGDVZWCYM", "length": 15462, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”நான் எந்த தவறும் செய்யவில்லை, இது அரசியல் சதி”: சி.பி.ஐ. சோதனை குறித்து லாலு-CBI raids on Lalu Prasad Yadav LIVE updates: Lalu says raid is a witch-hunt, I have done nothing wrong,", "raw_content": "IPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\n”நான் எந்த தவறும் செய்யவில்லை, இது அரசியல் சதி”: சி.பி.ஐ. சோதனை குறித்து லாலு\n”நான் எந்த தவறும் செய்யவில்லை, இது அரசியல் சதி”: சி.பி.ஐ. சோதனை குறித்து லாலு\n“ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது சட்டத்திற்கு புறம்பாக செய்யவில்லை. இந்த சோதனை ஒரு அரசியல் சதி, சூனிய வேட்டை. என் மீது எந்த தவறும்...\nரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது ரயில்வேக்காக உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத்திற்கு சொந்தமான 12 இடங்களில் சி.பி.ஐ. அதிரடியாக சோதனை மேற்கொண்டது. இந்த முறைகேடு புகாரை லாலு பிரசாத் யாதவ் மறுத்தார்.\nகடந்த 2004-2009 காங்கிரஸ் ஆட்சியில், ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது 2006-ஆம் ஆண்டு ரயில்வேக்காக உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வெள்ளிக் கிழமை வழக்குப்பதிவு செய்தது.\nமேலும், இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் பி.கே.கோயல், 2 தனியார் நிறுவனங்களின் இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீதும் இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nமேலும், வெள்ளிக்கிழமை காலை லாலு பிரசாத் யாதவிற்கு சொந்தமாக டெல்லி, பாட்னா, ராஞ்சி, ஒடிஷா, கோர்கான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 12 இடங்களில் சி.பி.ஐ. அதிரடியாக சோதனை நடத்தியது.\nஇந்த சோதனையை உள்ளூர் பாஜக விமர்சித்து வருகிறது. ஆனால், அரசியல் பழிதீர்க்கும் விதமாக மத்திய பா.ஜ.க. அரசு வீண்பழியை சுமத்தியுள்ளது என ராஷ்டிரிய ஜனதா தள கட்சி பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ஆஜராக சி.பி.ஐ. நீதிமன்றத்திற்கு லாலு பிரசாத் யாதவ் வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த லாலு பிரசாத் யாதவ், “ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது சட்டத்திற்கு புறம்பாக செய்யவில்லை. இந்த சோதனை ஒரு அரசியல் சதி, சூனிய வேட்டை. என் மீது எந்த தவறும் இல்லை”, என தெரிவித்தார்.\nமேலும், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, “இந்த சோதனை அரசியல் பழிதீர்க்கும் நடவடிக்கை இல்லை. சட்டம் தன் கடமையை செய்கிறது. இதில், பாஜக அரசோ, கட்சியோ எதுவும் செய்யவில்லை”, என கூறினார்.\nஇந்த சோதனை குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.\n1991-1993-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒருங்கிணைந்த பீகாரின் முதலமைச்சராக இருந்தபோது மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக லாலு பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், தற்போது ரயில்வேயில் உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது அவருக்கு மீண்டும் நெருக்கடியை தந்துள்ளது.\nநாற்காலியை தக்க வைப்பாரா எடியூரப்பா\nகர்நாடகா தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையா : சீனியாரிட்டி மீறப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எதிர்ப்பு\n’அண்ணாமலை’ ரஜினி ஸ்டைலில் மனைவியை இம்ப்ரஸ் செய்த லாலுவின் மகன்\nகர்நாடக களேபரம்: காங்கிரஸ் போராட்டம்.. பாஜக குத்தாட்டம்\nமறுபிறவி எடுத்து உங்களைச் சந்திக்க வருகிறார் நடிகை சவுந்தரியா\nபாஜக கூட்டணிக்கு ரஜினிகாந்த் கேட்கும் விலை : எடப்பாடி அதிர்ந்த பின்னணி\nசர்ச்சைகளால் சாதனை படைத்த சினிமாக்கள்\n7000 விருந்தினர்கள்…50 குதிரைகள்.. லாலு மகனின் பிரம்மாண்ட கல்யாண பட்ஜெட் தெரியுமா\nடிடிவி தினகரன் மீதான வழக்குக்கு இடைக்காலத் தடை\nஇலங்கை மசோதாவுக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nஅஜித்தின் கால்ஷீட்டுக்காக பொய் சொன்னாரா சுசீந்திரன்\nஎவ்வித அரசியல் பிரச்சனைகளுக்கும் வாய் திறக்காத சுசீந்திரன், கிட்டத்தட்ட ஒட்டு மொத்த திரையுலகை பகைத்து அன்புச்செழியனை எதற்கு சாடினார்\nஅஜித்தை உங்களுக்கு ஜீவாவாக பிடிக்குமா\nதன்னம்பிக்கையின் தனி உருவமாய் தெரியும் ’தல’ அஜித் இன்று தனது 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சாரி அவர் கொண்டாடுகிறாரோ இல்லையோ உலகம் முழுவதும் இருக்கும் அவரின் ரசிகர்கள் வெறித்தனமாய் கொண்டாடி வருகின்றனர். அப்படி இருக்க, அஜித்தை எந்த படத்தில் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று ரசிகர்களிடம் கேட்டால், அஜித்திற்கு ’ஜீவா’ என்று பெயர் வைக்கும் எல்லாம் படமும் எங்களுக்கு ஃபேவரெட் என்கிறார்கள் சிலர். பெண் ரசிகைகளிடம் கேட்டால் ’சிவா’ என்ற பெயர் தான் அவருக்கு ரொம்ப […]\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஸ்டெர்லைட் போராட்டம்: போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும்\nஸ்டெர்லைட் போராட்டம்: ‘மக்கள் அமைதி காக்க வேண்டும்’ – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nஅகதிகள் முகாமிற்கு சென்ற பிரியங்கா சோப்ரா… அவர்களின் கண்ணை பார்த்து அழுத தருணம்\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/denied-ambulance-labourer-carries-15-year-old-sons-body-on-shoulder-in-etawah/", "date_download": "2018-05-22T21:23:32Z", "digest": "sha1:GWPFDRZ3HPLCM32XV57HA2XQ6WM2Z2FT", "length": 14050, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இறந்த மகனை மருத்துவமனையில் இருந்து தோளில் தூக்கிச்சென்ற தந்தை... மற்றொரு அதிர்ச்சிச் சம்பவம்!!! - Denied ambulance, labourer carries 15-year-old son’s body on shoulder in Etawah", "raw_content": "IPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nஇறந்த மகனை மருத்துவமனையில் இருந்து தோளில் தூக்கிச்சென்ற தந்தை… மற்றொரு அதிர்ச்சிச் சம்பவம்\nஇறந்த மகனை மருத்துவமனையில் இருந்து தோளில் தூக்கிச்சென்ற தந்தை... மற்றொரு அதிர்ச்சிச் சம்பவம்\nமருத்துவர்கள் எந்தவித ஆம்புலன்ஸ் வசதியையும் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு.\nஉத்திரபிரதேச மாநிலம் இடாவா மாவட்டத்தில், இறந்து போன தனது மகனை அரசு மருத்துவமனையில் இருந்து தந்தை ஒருவர் தோளில் தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்திரபிரதேச மாநிலம் இடாவா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், உதய்வீர்(45) என்னும் தொழிலாளி ஒருவர், 15 வயதான தனது மகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இது குறித்து உதய்வீர் தெரிவித்ததாவது: எனது மகனுக்கு காலில் அதிக வலி இருந்தது. ஆனால் மருத்துவர்கள் சிறிது நேரம் பார்த்துவிட்டு, எனது மகனை கொண்டு செல்லுங்கள் என கூறினார். மேலும், மருத்துவமனையில் இருந்து எனது மகனின் உடலை திரும்ப கொண்டு செல்ல மருத்துவர்கள் எந்தவித ஆம்புலன்ஸ் வசதியையும் செய்து கொடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். ஆம்புலன்ஸ் வசதி குறித்து யாரும் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று சோகத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ சோகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.\nஒடிஸாவில் கடந்த ஆண்டு, இதேபோல ஒரு சம்பவம் நிகழ்ந்தது. மருத்துவமனையில் இறந்து போன மனைவியின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், தனது மனைவியின் உடலை கணவரே, தனது மகளுடன் சேர்ந்து தூக்கிச் சென்ற நெஞ்சை உருக்கும் சம்பவம் தான் அது. அந்த நிகழ்வு குறித்த வீடியோவானது சர்வதேச ஊடகளில் வெளியானதோடு, தலைப்புச் செய்தியாகவும் வெளிவந்தது.\nஇந்நிலையில் தற்போது மீண்டும் அது போல மனதை உருக்கும் சோகமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக தலைமை மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திங்கள் கிழமை மதிய வேளையில், அந்த பையனின் உடல் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மருத்துவர்கள் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததால், அவருக்கு( உதய்வீர் ) ஆம்புலன்ஸ் வசதி தேவையா என்பது குறித்து கேட்கவில்லை என என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இது மருத்துவமனை நிர்வாகத்தின் மீது விழுந்த கரை, தவறு எங்கள் மீது தான் உள்ளது. இது குறித்து உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.\nஅரசு மருத்துவமனையின் அலட்சியம்: காரிலேயே குழந்தையை பிரசவித்த பெண்\nமகன் கைவிட்டதால் பிச்சையெடுத்த முதியவர்: கருணையுடன் மீட்ட போலீஸ்\nஅரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இல்லை; 2.5 கி.மீ சடலத்தை ஸ்ட்ரெட்சரில் சுமந்து சென்ற அவலம்\nமருத்துவர்களின் அலட்சியம்: வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாயுடன் 20 ஆண்டுகளாக வாழ்ந்த பெண்\nவீடியோ: 4 மாத குழந்தையை பொம்மை போல் சுழற்றிய தந்தை: அலறிய குழந்தை\n”அரசு மருத்துவமனைகளால் உயர்தர சிகிச்சை அளிக்க முடிவதில்லை”: தனியார் நிறுவனங்களை அழைக்கும் அமைச்சர் நிதின் கட்காரி\nமருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை ரத்து : மத்திய அவசர சட்டமே தீர்வு\nமுதலமைச்சரின் பேச்சு, இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை: முக ஸ்டாலின் விமர்சனம்\nஜார்ஜ் உட்பட 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nகாலா படத்தின் டீசர் மார்ச் 1ல் ரிலீஸ் : தனுஷ் அறிவிப்பு\nநடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்\nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஸ்டெர்லைட் போராட்டம்: போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும்\nஸ்டெர்லைட் போராட்டம்: ‘மக்கள் அமைதி காக்க வேண்டும்’ – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nஅகதிகள் முகாமிற்கு சென்ற பிரியங்கா சோப்ரா… அவர்களின் கண்ணை பார்த்து அழுத தருணம்\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/18010329/Do-not-research-School-vehicles-Tough-action-against.vpf", "date_download": "2018-05-22T21:08:59Z", "digest": "sha1:COY25MBALBPYH4IXAPY7BCXSPN7WFLVQ", "length": 11163, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do not research School vehicles Tough action against operators || ஆய்வு செய்யாத பள்ளி வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆய்வு செய்யாத பள்ளி வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை + \"||\" + Do not research School vehicles Tough action against operators\nஆய்வு செய்யாத பள்ளி வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை\nஆய்வு செய்யாத பள்ளி வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதிருவள்ளூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார்.\nஅப்போது அவர் அங்கிருந்த பள்ளி வாகனங்களுக்குள் சென்று மாணவ-மாணவிகளுக்கு தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதா, சிறுவர்கள் ஏறுவதற்கு ஏதுவாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா, முதலுதவி பெட்டிகள் உள்ளதா, அவசர கால வழி உள்ளதா, தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 243 பள்ளிகளில் மொத்தம் 1,222 பள்ளி வாகனங்கள் உள்ளது. இந்த பள்ளி வாகனங்களை வருகிற 31-ந் தேதிக்குள் திருவள்ளூர், திருத்தணி, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, அம்பத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.\nஅப்போது கலெக்டர் தலைமையில் ஆர்.டி.ஓ, துணை போலீஸ் சூப்பிரண்டு, முதன்மை கல்வி அலுவலர், போக்குவரத்து ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொள்வார்கள். அவர்கள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிப்பார்கள்.\nஅதனை அவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் சரிசெய்து மீண்டும் அந்தந்த எல்லைக்கு உட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யாத பள்ளி வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் வட்டாரபோக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவிக்குமார், திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. கல்லிடைக்குறிச்சியில், திருமண விழா நிச்சயதார்த்தமாக மாறியது\n2. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பயங்கரம்: திருமணம் ஆன 3 நாளில் மனைவி கத்தியால் குத்திக்கொலை\n3. ‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை\n4. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு ரெயில்வே துறையில் 9739 பணியிடங்கள்\n5. 3 பேரை கத்தியால் வெட்டி செல்போன்களை பறித்த 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2017/12/21013746/The-first-20-over-cricketThe-Indian-team-is-a-great.vpf", "date_download": "2018-05-22T21:08:32Z", "digest": "sha1:HUH3HQC3ZEQFM7FULT4O5GSY6QIGXJBF", "length": 15638, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "The first 20 over cricket: The Indian team is a great success || முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி இலங்கையை 87 ரன்னில் சுருட்டியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி இலங்கையை 87 ரன்னில் சுருட்டியது + \"||\" + The first 20 over cricket: The Indian team is a great success\nமுதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி இலங்கையை 87 ரன்னில் சுருட்டியது\nகட்டாக்கில் நடந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 87 ரன்களில் சுருட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.\nகட்டாக்கில் நடந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 87 ரன்களில் சுருட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.\nஇந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை இழந்து விட்டது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.\nஇதன்படி இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்றிரவு நடந்தது. இது இலங்கை அணியின் 100-வது சர்வதேச 20 ஓவர் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் 4-வது அணி இலங்கை ஆகும். ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் திசரா பெரேரா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nஇதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் (17 ரன், 13 பந்து 2 பவுண்டரி), மேத்யூசின் பந்து வீச்சில் தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் சேர்த்து மேத்யூசின் பந்து வீச்சுக்கு ரோகித் சர்மா இரையாவது இது 10-வது முறையாகும். வேறு எந்த பவுலருக்கு எதிராகவும் இத்தனை தடவை அவர் அவுட் ஆனதில்லை.\nஅடுத்து லோகேஷ் ராகுலுடன், ஸ்ரேயாஸ் அய்யர் இணைந்தார். இருவரும் சீரான பவுண்டரிகளுடன் அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். மேத்யூசின் பந்து வீச்சில் ராகுல் ஒரு சிக்சரும் பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.\nஅணியின் ஸ்கோர் 101 ரன்களாக (12.4 ஓவர்) உயர்ந்த போது ஸ்ரேயாஸ் அய்யர் 24 ரன்களில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆனார். தொடர்ந்து விக்கெட் கீப்பர் டோனி நுழைந்தார். மறுமுனையில் லோகேஷ் ராகுல் தனது பங்குக்கு 61 ரன்கள் (48 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில் கிளன் போல்டு ஆனார்.\nஇதன் பின்னர் டோனியுடன், மனிஷ் பாண்டே கைகோர்த்தார். மிடில் ஓவர்களில் இந்தியாவின் ரன்வேகத்தை இலங்கை பவுலர்கள் ஓரளவு கட்டுப்படுத்தினர். அதாவது 11 முதல் 16 ஓவர்கள் இடைவெளியில் இந்திய வீரர்கள் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.\nஆனால் இறுதிகட்டத்தில் இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்தனர். கடினமான ஆடுகளத்தில் டோனியும், மனிஷ் பாண்டேவும் முடிந்தவரை வேகமாக மட்டையை சுழட்டினர். இன்னிங்சின் கடைசி பந்தை டோனி, தனக்கே உரிய பாணியில் சிக்சருடன் முடித்து வைத்தார்.\nநிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. டோனி 39 ரன்களுடனும் (22 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), மனிஷ் பாண்டே 32 ரன்களுடனும் (18 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். கடைசி 4 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 61 ரன்களை திரட்டியது.\nபின்னர் 181 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது. நெருக்கடிக்கு மத்தியில் களம் கண்ட இலங்கை பேட்ஸ்மேன்கள் மிகவும் திணறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் டிக்வெல்லா 13 ரன்னிலும், தரங்கா 23 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.\nஇதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் கொடுத்த குடைச்சலில் இலங்கை வீரர்கள் ஒட்டுமொத்தமாக பணிந்து விட்டனர். 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி 87 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றியை பெற்றது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கையின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், குல்தீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். யுஸ்வேந்திர சாஹல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nவெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) இந்தூரில் நடக்கிறது.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. மும்பை இந்த இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -பிரீத்தி ஜிந்தா\n2. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்\n3. பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் முதலில் நுழைவது யார் சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2015/10/blog-post_13.html", "date_download": "2018-05-22T21:34:05Z", "digest": "sha1:C7TUZQHVIYE6PAJUAWTRFCOQPNI5MALP", "length": 23478, "nlines": 515, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற வாசல் அது!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nஇன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற வாசல் அது\nஇன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற வாசல் அது\nஇன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்\nஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்\nஅலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்\nஅலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்\nஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்\nஎண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்\nஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல்\nஇன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல்\nவாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல்\nவானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல்\nபொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்\nபுலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப் புகழ் வாசல்\nசங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ் வாசல்\nசக்தி வடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும் வாசல்\nஇளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும் வாசல்\nநீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒரு வாசல்\nமலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர் வாசல்\nமால் மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும் வாசல்\nஅலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்\nஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்\nஎண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்\nபாடிப்பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nஎண்ணற்ற பேர்கட்கு எத்தனையோ விதங்களில் அவர்களது வாழ்க்கைதனில் ஏற்றத்தைத் தந்துள்ள எட்டுக்குடி வேலவன், வாத்தியார் உள்பட வகுப்பறை முழுவதும் நிறைந்து கிடக்கும் மாணவக் கண்மணிகளின் வாழ்க்கையிலும் அருள் பாலிக்கட்டும்.\nஎண்ணற்ற பேர்கட்கு எத்தனையோ விதங்களில் அவர்களது வாழ்க்கைதனில் ஏற்றத்தைத் தந்துள்ள எட்டுக்குடி வேலவன், வாத்தியார் உள்பட வகுப்பறை முழுவதும் நிறைந்து கிடக்கும் மாணவக் கண்மணிகளின் வாழ்க்கையிலும் அருள் பாலிக்கட்டும்./////\nஎட்டுக்குடி முருகன் கோயில் நாகபட்டிணம் அருகே உள்ளது. அங்கே சென்றிருக்கிறீர்களா வரதராஜன்\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nகுமரக் கடவுள் இதுவரை தருணம் ஒன்று தரவில்லை, வாத்தியாரையா\nகுமரக் கடவுள் இதுவரை தருணம் ஒன்று தரவில்லை, வாத்தியாரையா\nதந்திருப்பார். நன்றாக யோசித்துப் பாருங்கள்\nஇந்திரலோகமே கிடைத்தாலும் வேண்டாம் என்று எதற்காகச்...\nஅவ்வப்போது எதை அணிய வேண்டும்\nஏ டி எம் மெஷின் மூலம் குடிநீரும் கிடைக்கிறதாம்\nபுற்று நோயிலிருந்து பசு எப்படி சாமி காப்பாற்றும்\nHumour: நகைச்சுவை: முதல் இரவிற்கும் கடைசி இரவிற்கு...\nQuiz 100: விடை: ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி\nQuiz 100: பூரண நிலவோ, புன்னகை மலரோ - யாரவர்\nநகைச்சுவை: மருத்துவமனைக்கான பன்ச் டயலாக் என்ன\nHumour: நகைச்சுவை: அப்ப ஆரம்பிச்ச இடத்துக்கே வரவேண...\nபுதிர் 99: பதில்: கிரகங்களில் அவருக்கு மட்டும்தான்...\nQuiz: புதிர்: நமது சட்டங்கள் எங்கே செல்லாது\nபக்தன் தனக்குப் படைப்பதை கடவுள் எப்படிச் சாப்பிடுவ...\nஇன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற வாசல் அது\nஅடிப்படைத் தேவைகளும் அவசர வாழ்க்கையும்\nQuiz: புதிருக்கான விடை: வியாபார யோகம் இல்லாத ஜாதகம...\nQuiz: புதிர்: தோல்வி மீது தோல்வி வந்தது எதனால்\nHumour: நகைச்சுவை: எதற்காக அவர் பலமாக அழுதார்\nவேலையை விட்டுவிட்டு சொந்தத் தொழில் செய்ய விருப்பமா...\nதேரில் வந்தவன் நேரில் தந்தது என்ன\nQuiz: புதிருக்கான விடை: குதிரையும் கிடைத்தது. அமர்...\nQuiz: புதிர்: எது கிடைக்கும்\nதேசத் தந்தைக்காக ஒரு நாள்\nவார்த்தைகளால் விவரிக்க முடியாத படைப்புக்கள்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://s-pasupathy.blogspot.in/2016/10/1_11.html", "date_download": "2018-05-22T21:30:51Z", "digest": "sha1:2UVNODCHBAFFD6YUFPGEECC2TWXZ4MLX", "length": 38520, "nlines": 661, "source_domain": "s-pasupathy.blogspot.in", "title": "பசுபதிவுகள்: மாயூரம் வேதநாயகம் பிள்ளை -1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 11 அக்டோபர், 2016\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை -1\nஅக்டோபர் 11. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிறந்த தினம்.\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று சொன்னால் தமிழர்களுக்கு உடனே 'பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற நாவல் நினைவுக்கு வரும்; அவருடைய நீதிநூற் பாடல்கள் நினைவுக்கு வரும். கருத்துச்செறிவுள்ள கீர்த்தனைகள் நினைவுக்கு வரும். முன்சீப்பாக வேலை பார்த்தவர் அவர். தம்முடைய காலத்தில் வாழ்ந்த மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்றவர்களிடமெல்லாம் நெருங்கிப் பழகியவர். அழகிய உரைநடையும் பாடல்களும் எழுதுகிற திறமை உள்ளவர். பொதுவாகவே பெரிய உத்தியோகங்களிலும் பதவிகளிலும் இருப்பவர்களுக்கு இலக்கியச் சுவை, கவி ஆர்வம் இவைகளெல்லாம் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பில்லாமற் போய்விடும். வேதநாயகம் பிள்ளை இதற்கு விதிவிலக்காக வாழ்ந்தார். அவர் தமக்கு வேண்டியவர்களுக்குக் கடிதம் எழுதினால்கூட அந்தக் கடிதத்தைக் கவிதைகளாலேயே எழுதுவார். அவருடைய காலத்தில் மாயூரத்துக்கு அருகில் திருவாவடுதுறை மடத்தில் சுப்பிரமணிய தேசிகர் என்னும் தவச்செல்வர் குரு மகா சந்நிதானமாக இருந்தார். அந்த நாட்களில் தமிழ் நாட்டில் சைவ சமயத்தையும், தமிழ் மொழியையும் வளர்க்கப் பாடுபட்ட மடங்களில் அதுவும் ஒன்று\nவேதநாயகம் பிள்ளை கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருக்குத் திருவாவடுதுறை மடத்திலே நெருங்கிய பழக்கம் இருந்தது. உரிமைகளும் வசதிகளும் படிப்பறிவும் பெருகியுள்ள இந்த நாளில்தான், சாதி சமயப் பாகுபாடுகளும் குழப்பங்களும் பெருகியுள்ளன. அந்தக் காலத்தில் ஒற்றுமை இருந்ததென்பதற்குக் கிறிஸ்தவரான வேதநாயகம் பிள்ளையும், சைவ மடாதிபதியான சுப்பிரமணிய தேசிகரும் பழகிக்கொண்ட முறையே சான்று. ஒரு சமயம் மாயூரம் பகுதிகளில் பேதி நோய் ஏற்பட்டுப் பல பேர்கள் இறந்து போனார்கள். அந்தச் சமயத்தில் சுப்பிரமணிய தேசிகருடைய உதவியைக் கொண்டு வேதநாயகம் பிள்ளை பேதி நோய் பரவியிருந்த ஊர்களுக்கெல்லாம் தாம் ஒருவராக அலைந்து திரிந்து நோய் கண்ட மக்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்தார்.\nவேதநாயகம் பிள்ளையிடம் ஒர் அருமையான இரட்டை மாட்டு வில் வண்டி இருந்தது. திருவாவடுதுறைக்கோ, மற்ற இடங்களுக்கோ போக வேண்டு மென்றால் வண்டியைப் பூட்டிக்கொண்டு கிளம்பி விடுவார் வேதநாயகம் பிள்ளை. சுப்பிரமணிய தேசிகரைச் சந்தித்து அளவளாவி விட்டு வருவதற்காக ஒரு தடவை வேதநாயகம் பிள்ளை திருவாவடுதுறைக்குப் போயிருந்தார். சுப்பிரமணிய தேசிகர் தமிழ் இலக்கிய வல்லுநர். அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது எப்படிப்பட்ட கடுமை உள்ளமுடைய வர்களானாலும் நெகிழ்ந்து போய் அவர் பேச்சில் மனத்தைப் பறிகொடுத்து விடுவார்கள். அவ்வளவு சாமர்த்தியமாகவும் நயமாகவும் பேசுகிறவர் அவர்\nகாலையில் ஊரிலிருந்து புறப்பட்டுத் திருவாவடுதுறையை அடைந்த வேதநாயகம் பிள்ளை வெகுநேரம் சுப்பிரமணிய தேசிகரிடம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு இராத்திரியே திரும்பி விட்டார். அவர்தான் திரும்பினாரே ஒழிய, அவருடைய மனம் சுப்பிரமணிய தேசிக்ரிடமே தங்கிவிட்டது. நினைவுகளெல்லாம் அவரைப் பார்த்துப் பேசிய இனிய நாழிகைகளிலேயே இருந்தன. ஊருக்குத் திரும்பிய பின்னும் சுப்பிரமணிய தேசிகரைச் சந்தித்துப் பேசியதை எண்ணியே சதா ஏங்கிக் கொண்டிருந்த வேதநாயகம் பிள்ளை அந்த ஏக்கம் பொறுக்க முடியாமல் தவித்தார். தவிப்பைத் தாங்கிக் கொள்ள இயலாமல் சுப்பிரமணிய தேசிகருக்கே ஒரு கடிதம் எழுதிவிட்டார் அவர். கடிதத்தில் ஒரே ஒரு பாட்டுத்தான் எழுதியிருந்தார்.வேறு ஒன்றும் எழுதவில்லை. அந்த ஒரு பாட்டுத்தான் கடிதம், கடிதம்தான் அந்த ஒரு பாட்டு. ஆனால் தம்முடைய மனத்தைக் கவர்ந்த நல்ல மனிதருக்கு எப்படி நாம் ஒரு கடிதம் எழுத வேண்டுமென்பதற்குச் சரியான முன்மாதிரியாகத் திகழ்கிறது அந்தப் பாட்டு, வேத நாயகம் பிள்ளையின் உள்ளத்து உருக்கமெல்லாம் ஒன்று சேர்ந்து சங்கமமாகி அந்தப் பாட்டில் காட்சியளிப்பதைக் காணலாம்.\n“ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டேன். ஆனால் என்னுடைய உள்ளம் மட்டும் வராமல் அங்கேயே உங்களிடம் தங்கிவிட்டது. அதை எனக்குத் திருப்பி அனுப்பி வையுங்கள்’ என்று வேதநாயகம்பிள்ளை எழுதியிருப்பதில்தான் எவ்வளவு குழைவு\nவேதநாயகம் பிள்ளையின் மனோபாவம் பாட்டில் அழகாகப் பதிந்துள்ளது. இந்தப் பாட்டைப் படிப்பவர்கள் பறிகொடுத்த மனம் திரும்பக் கேட்டால் கிடைக்காது\n[ நன்றி : தமிழ் இலக்கியக் கதைகள், நா.பார்த்தசாரதி ]\nவேதநாயகம் பிள்ளை: விக்கிப்பீடியாக் கட்டுரை\nLabels: கட்டுரை, நா.பார்த்தசாரதி, மாயூரம் வேதநாயகம் பிள்ளை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 98\nதீபாவளி மலரிதழ்கள் - 1\nசங்கீத சங்கதிகள் - 97\nமு.கதிரேசன் செட்டியார் - 1\nபாடலும், படமும் - 14\nசங்கீத சங்கதிகள் - 96\nராஜம் கிருஷ்ணன் - 1\nசுந்தர ராமசாமி - 2\nசுந்தர ராமசாமி - 1\nசங்கீத சங்கதிகள் - 95\nஎஸ். வையாபுரிப்பிள்ளை - 1\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை -1\nபதிவுகளின் தொகுப்பு : 501 -- 525\nசங்கீத சங்கதிகள் - 94\nதென்னாட்டுச் செல்வங்கள் - 20\nசங்கீத சங்கதிகள் - 93\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n724. சங்கீத சங்கதிகள் - 120\nமைசூர் வாசுதேவாச்சார் கீர்த்தனைகள் - 1 மே 17 . மைசூர் வாசுதேவாச்சாரியாரின் நினைவு தினம். ‘சுதேசமித்திரனில்’ 1956-இல் வெளியான இ...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\nஆஞ்சநேயனுக்கு அருளிய அழகன் குருஜி ஏ.எஸ். ராகவன் மே 17. ’திருப்புகழ் தொண்டன்’ குருஜி ராகவன் மறைந்து ஓராண்டு ஆகிறது. அவர் நினைவில், இத...\nதென்னாட்டுச் செல்வங்கள் - 13\nகங்கை கொண்ட சோழபுரம் -3 இந்தக் கோவிலைப் பற்றிய மூன்றாவது கட்டுரையின் தொடக்கத்திலேயே, இதுவரை ’ தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடரில...\nசங்கீத சங்கதிகள் - 32\nமதுரை சோமு - 4 ( தொடர்ச்சி ) மதுரை சோமு அவர்களை நானும், என் குடும்பத்தினரும் ரசிக்கத் தொடங்கினது : திருப்புகழ் மூலமாக. 50-களி...\n1065. வி.ஆர்.எம்.செட்டியார் - 1\nபாரதிதாசன் கவிதை வி.ஆர்.எம்.செட்டியார் திறனாய்வாளராய்த் திகழ்ந்த வி.ஆர்.எம்.செட்டியாரின் புகழ் பெற்ற நூல்கள்: கீதாஞ்சலியின் மொழி...\nபெண்டிர் நிலை ஆ.ரா.இந்திரா ‘உமா’ இதழில் 1956-இல் வந்த ஒரு கட்டுரை. ஆ.ரா.இந்திரா 2016-இல் மறைந்தபோது, திருப்பூர் கிருஷ்ணன் எழுதியது: ...\nமருதமலை மாமணி குருஜி ஏ.எஸ்.ராகவன் மே 17 . ’திருப்புகழ்’ குருஜி ராகவனின் நினைவு தினம். அவர் ‘கல்கி’யில் 2002 -இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sgnanasambandan.blogspot.com/2018/04/blog-post.html", "date_download": "2018-05-22T21:45:40Z", "digest": "sha1:C43W35ZB6XB5IHXMHIQMHJANXXOEJRSI", "length": 19435, "nlines": 367, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: ஆத்மா", "raw_content": "\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியாமற் போகவே, முக்கிய பாத்திரமாகிய கிருஷ்ணனே நூலியற்றியவர் எனத் தவறாகவோ வேண்டுமென்றோ சொல்லப்பட்டிருக்கலாம்; அல்லது கிருஷ்ணன் என்ற பெயருடைய ஒரு மனிதர் பிற்காலத்தில் அதை எழுதியிருக்க, நாளடைவில் பகவானே போதித்தான் என நம்பப்பட்டிருக்கலாம். எல்லா நூல்களும் மக்களின் படைப்பே. ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனத் தொடங்கும் பாடலைத் தமிழ்ப் புலவர் இறையனார் புனைந்திருக்க, இறைவன் தருமிக்குப் பாடித் தந்ததாய்க் கதை கட்டப்பட்டதல்லவா\nஆத்மா பற்றிய கருத்துகள் கடவுளால் புதியனவாய்க் கூறப்பட்ட தத்துவங்கள் என்பது தவறு; அவை பழங்காலத்தில் பல நாடுகளில் பரவலாய் நம்பப்பட்டவையே.\nகிரேக்க அறிஞர்கள் சாக்ரட்டீஸ், ப்ளேட்டோ, ரோமானியப் புகழ்பெற்ற வழக்குரைஞர் சிசரோ முதலியோர் அக்கருத்துகளைப் பரப்பினார்கள். இறந்தோரின் ஆத்மாக்கள் நிலத்தடியில் நிரந்தரமாய் வாழ்வதாக ரோமானியர் நம்பியதோடு அவற்றை வழிபடவுஞ் செய்தனர். இறந்த பின்பும் வாழ்வுண்டு என்னும் நம்பிக்கையால்தான் எகிப்தியர் பிணங்களைப் பத்திரப்படுத்தினர்.\nஆத்மா அழிவற்றது என்ற கருத்துத் தொல் மாந்தரிடம் ஏன் தோன்றிற்று அன்புக்குரியவர் மறைந்தமையால் வாட்டம் சோகத்தை, பிரிவுத் துன்பத்தை, “அவர் உடலால் அழிந்தாலும் ஆத்மாவால் வாழ்கிறார்” என்று மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டனர். கனவுகளில் அவ்வப்போது அவர்கள் தோன்றியமை அந்த நம்பிக்கைக்கு அடிப்படை ஆயிற்று. நம் காலத்தில் கூட, “நேற்றுக் கனவில் அப்பா வந்தாங்க, வீட்டை விக்க வாணாம்னு சொன்னாங்க” என்று தந்தையைச் சந்தித்த மகிழ்ச்சி முகத்தில் பரவ, மகன் கூறுவதைக் கேட்கிறோம்.\nஆத்மா பற்றிய கருத்துகளை எதிர்த்த அறிஞர்களும் வாழ்ந்தார்கள். ஆத்மா அழியக் கூடியதே என்றவர்களுள் குறிப்பிடற்குரியவர்கள் ஜூலியஸ் சீசர், ரோமானிய எழுத்தாளர் லுக்ரியஸ், கிரேக்க அறிஞர் எப்பிக்யூரஸ்.\nசாவுக்குப் பின்பு ஆத்மா கடவுளோடு ஒன்றிவிடும் என்று கருதியோரும் இருந்தனர். ரோமானிய எழுத்தாளர் செநேக்கரா இக்கொள்கையர்.\nஉயிர் ஓர் உடலினின்று வேறு உடலில் புகும் என்று எகிப்தியர் நம்பினர். இதை ஆதரித்துக் கிரேக்கத்தில் பரப்புரை செய்தவர் கணக்கு மேதை பித்தகோரஸ். இக்கொள்கை ஆங்கிலத்தில் metempsychosis என்று கூறப்படுகிறது. (கிரேக்க மொழியில் meta – மாற்றம்; empsuke - உயிரில்.) ஆன்மாவை லத்தீன் அனிமா (anima) என்கிறது.\n(படம் உதவி - இணையம்)\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 22:56\nLabels: ஆத்மா, ஆய்வு, கட்டுரை, கிரேக்கம், கீதை\nதிண்டுக்கல் தனபாலன் 11 April 2018 at 15:32\nதொடர்ந்து ஊக்கமூட்டுவதற்கு என் உள்ளமார்ந்த நன்றி .\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nஎண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு, நான் சிறுவனாய் இருந்தபோது, ஒரு நாள் பெய்த மழையைப் பார்த்து என் கொள்ளுப் பாட்டியார் விளக்கினார்; ...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\n5000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி அடிப்படுத்தி நீண்ட நெடுங்காலம் ஆண்டார்களே\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nநூல்களிலிருந்து – 18 ஔவை சு. துரைசாமி (பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arusuvai.com/tamil/node/33136", "date_download": "2018-05-22T21:13:27Z", "digest": "sha1:CMJXDQ2DZI7TSQ45JD3Y3NSRMSWWLQEL", "length": 11347, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": " கலாட்டாக் கல்யாணம் | அறுசுவை வலைப்பதிவு", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nசிரித்துக் கொண்டே படித்தேன். கடைசியில்... ;(\n சொல்ல முடிந்திருந்தால் கேட்காமலே சொல்லியிருப்பீர்கள். அவர்கள் இருவரதும் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஒரு சிறு செபம் சொன்னேன்.\n//இதற்குத்தானா இவ்வளவு பாடுபட்டோம்// :-) இது... கடைசியில் கேக் பெட்டிகளைக் குப்பையாகப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுவது உண்டு. அவற்றிற்காக எவ்வளவு நேரம் செலவளிக்கிறோம். :-)\nஒரு கலியாணத்தில் மாப்பிள்ளை வீட்டுப் பெண் தட்டில் கூறைப் புடவையை எடுத்து வந்தார் - எல்லோரிடமும் ஆசி வாங்க. ஒரு வயதானவர் முன்னால் சற்று நேரம் நிற்க வேண்டி இருந்தது. அவர் ஆசி வழங்காமல் தன் நேரம் எடுத்து டம்ளரிலிருந்த காப்பியைப் பருகிக் கொண்டு இருந்தார். (அவர் மணமகளின் தந்தை என்பது பிறகு தான் எங்களுக்குத் தெரிய வந்தது.) வந்தவர் என்ன செய்வது என்று புரியாமல் நிற்க, அந்த அப்பா சட்டென்று காப்பி டம்ளரைத் தட்டில் ( கூறைப் புடவை மேல்) வைத்தார். தட்டுடன் நின்றவருக்கு குபீர் சிரிப்பு. ;D அவருக்கு பார்வை குறைவாம்.\nஏதாச்சும் ஒரு படம் போட்டிருக்கலாம் போஸ்ட்டுக்கு. :-)\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஇந்த‌ கல்யாணத்தில் முதல்ல‌ இருந்தே ஏனோ எல்லாமே சரியில்லாம‌ நடந்திருக்கு.\n//இப்படியெல்லாமா ஒரு திருமணத்தில் நடக்கும். எத்தனை பிரச்சனைகளை சமாளிப்பது// உண்மை தான் ரஜினி.\nதிருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக‌ ஒரு வழக்கு.\nஆயிரம் காலத்துப் பயிர்னும் சொல்வாங்க‌.\nநல்லதா நினைச்சி தான் செயல்படுறோம்.\nஆனா சிலசமயம் நம்மையும் மீறி ஏதோ நடந்து விடுகின்றது.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\n//என்ன‌ ஆயிற்று//ஏன் அப்படி//உண்மையான‌ அக்கறையுடன் கேட்டதற்கு நன்றி இமா. அந்த‌ மணப்பெண் பருவம் அடையாதவள். அந்த‌ உண்மையை தெரிந்தவுடன் , ஏமாற்றிவிட்டார்களே என்று மணமகன் தன் முடிவை தானே தேடிக்கொண்டார். தாய், சகோதர்களின் ஏச்சுக்கு ஆளாகி, சரியான‌ உணவு, உடையின்றி மணமகளும் வறுமையின் கொடுமையில் இறந்துவிட்டாள். மணமகன் வீட்டில் ஜீவனாம்சம் பெற்றுக்கொண்டும் அந்த‌ பெண்ணை காப்பாற்ற வில்லை என்பதே மிகவும் கொடுமை.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\n///இந்த‌ கல்யாணத்தில் முதலில் இருந்தே ஏனோ எல்லாமே சரியில்லாமல் நடந்திருக்கு////உண்மை நிகிலா.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nமிகவும் கவலையான‌ விடயம்.(கதை அல்ல‌ நிஜம் என‌ தலைப்பு இட்டிருக்கலாம்.)\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\n//அந்த‌ மணப்பெண் பருவம் அடையாதவள்.// சின்னப் பெண்ணோ அல்லாவிட்டாலும் கூட, பெரியவர்கள் செய்தது தவறுதான்.\nபாவம் அவர்கள் இருவரும். ;((\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\n3 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 1 min முன்பு\n10 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2008/07/7-136.html", "date_download": "2018-05-22T21:45:16Z", "digest": "sha1:ZTM62PT3R6USEAZGSX46VH5X3V5GVBO6", "length": 37878, "nlines": 508, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (பாகம்..7)மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(பாகம்..7)மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை\n(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)\nகமல் பெங்களுருவில் வீடு பார்த்தான், எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க தனி வீடு பார்த்தான்...\nஒரு சுப யோக சுப தினத்தில் தமிழர்களை வெறுக்கும் கன்னட வெறியர்கள் மண்ணில் தன் சொந்தங்களை விட்டு குடி யேறினான்.\n92ல் சொந்த நாட்டிலேயே ஈழத்தமிழர் போல் பெங்களுரி்ல் உதை வாங்கிய சம்பவங்களை அவனுக்கு கல்பாக்கம் நண்பர்கள் மூலம் ஞாபகப்படுத்தப்பட்டன..\nஇருப்பினும் ரோஜா படத்தில் எஸ் வி சேகர் அப்பா மதுபாலாவிடம் குழி பணியாரம் கேட்டு விட்டு, ரிஷி இந்த நேரத்தில் உன்னை காஷ்மீர் அனுப்பறத நினைச்சா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்பர். அதற்க்கு நம்ம அரவிந்சாமி, “காஷ்மீர் போக ஏன் சார் பயப்படனும், காஷ்மீர் நம்ம இந்தியாவுலதான் சார் இருக்கு”என்பார் அந்த டயலாக் எல்லாம் நினைத்து மனதை தேற்றிகொண்டான்..\nவீடு குடியேறிய போது எல்லா தேவையான பொருட்களையும் கமல் அம்மா,அப்பா வாங்கி வைத்தார்கள், நிரு பெண்வீட்டு பொருளாக ஏதும் எடுத்து வராததால் எல்லா பொருட்களும் வாங்கி வைத்தார்கள்...\nகமலும் நிருவும் ரொம்ப சந்தோஷமாக வாழ்வை துவங்கினார்கள். அது காங்கிரஸ் இடதுசாரி கூட்டனி போல் இருந்தது...கமலுக்கு ஒரு பழக்கம் இருந்தது தினமும் வேலை விட்டு வந்து எந்த நேரமாக இருந்தாலும் அவன் அம்மாவுக்கு போன் செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தான்\nகிழே பேசும் அனைத்து டயலாக்குகளும் கமலும் நிருவும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டவை, எழுதும் எனக்கு சரியாக ஆங்கிலம் தெரியாததால்,அவரவர்கள் தங்கள் மனதில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொள்ளவும் (சாரி பார்த டிஸ்டபண்ஸ்)\n“வீட்டுல குத்து கல்லு மாதிரி இருக்கேன் என்னை சாப்பிட்டியா, தூங்கினாயான்னு ட கேட்காம அப்படி என்ன அம்மா புன்ளைக்கு அப்படி என்ன கொஞ்சல் ”\n“நிரு நான் ஒன்னும் எவகிட்டயும் பேசல எங்க அம்மா கி்ட்டதான் பேசனேன்...”\nநிருவுக்கு தனிமை தந்த வெறுப்பும் தான் அம்மா ,அப்பாவிடம் பேச முடியவில்லையே என்று வெறுப்பும் கோபமாக வெடித்தன...\nகாங்கிரஸ் இடதுசாரி பிரச்சனை அனுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்டது போல் கமல் நிருவுக்கும் கமல் அம்மாவால் பிரச்சனை ஏற்பட்டது..\nஎல்லா விஷயங்களையும் கமல் அம்மாவிடம் கேட்டு கேட்டு செய்வது சுத்தமாக பிடிக்கவில்லை\nஅழகிரிக்கு தயாநிதி மாறனை பிடிக்காதது போல் நிருவுக்கு கமல் அம்மாவை பிடிக்காமல் போனது.\nநிரு தனிமையை விரட்ட பெங்களுருவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள் .கமல் ஏதும் மறுப்பு சொல்லவில்லை.. மாதம் 15000சம்பளத்திற்க்கு சேர்ந்தாள்.\nகமல் சின்சியாரிட்டியை பார்த்து அவனுக்கு பிடித்தம் எல்லாம் போக 60,000 கையில் வந்தது,நிருவின் சம்பளம் எல்லாம் சேர்த்து மாதம் 75,000 வந்தது..\nகமல் கார் வாங்கினான், கார் வாங்கும் முன்பே தன் நண்பகள் கார் ஓட்டி இருப்பாதால் கார் அவனுக்கு பெங்களுர் சாலைகளில் அவன் சொன்ன பேச்சு கேட்டது.\nநேராக அவன் தன் மனைவி வேலை செய்யும் அலுவலகத்துக்கு சென்றான். நிருவுக்கு கமல் கார் வாங்கியதை சொல்லவில்லை சின்ன சஸ்பெண்ஸ் மற்றும் அவள் அழகை ,சாரி அவள் கண் விரியும் அழகை ரசிக்க நினைத்தான்.\nநிரு சீ த்ரு சாரியில் ஹை ஹில்சுடன் ஒய்யாரமாக கார் அருகே நடந்து வந்தால், யாரோட கார் இது கமல் என்றாள். என் எஜமானியம்மாவுக்கு என் பரிசு என்றான் கமல்..\nஉலக அழகி பட்டம் வாங்கியதும் ஐஸ்வார்யாராய் உட்பட இரண்டு கையையும் தாடையில் வைத்து அழகிகள் சிரிப்பார்களே அதே போல் நிருவும் சிரித்தால்...\nகமல் தன் மனைவியுடன் மைசூர் ரோட்டில் 130கிலோ மீட்டர் வேகத்தில் விரைந்தான், நிரு வயிற்றை பிடித்துக் கொண்டு காரை ஓரம் நிறுத்த சொன்னாள்,காரை ஓரம் நிறுத்தியதும் கார்விட்டு இறங்கி நிரு வாந்தி எடுத்தாள்\nகமல் முதலில் அது சாதரண வாந்தி என்றுதான் நினைத்தான் அப்புறம் அது கமல் நிரு இருவரும் சேர்ந்து செய்த ஓவர்டைம் வேலையால் வந்த வாந்தி என்பது நிருவின் வெட்க புன்னகையால் அறிந்து கொண்டான்.\nகமல் அன்று ரொம்பவும் சந்தோஷமாக இருந்தான்.....தற்போதைக்கு நம்ம சோனியா காந்தி போல...\n//கமல் தன் மனைவியுடன் மைசூர் ரோட்டில் 130கிலோ மீட்டர் வேகத்தில் விரைந்தான்//\nகதையும் அதே வேகத்தில்தான் போகுது... நடுநடுவில அரசியல் துணுக்ஸ் சூப்பர்...\nவெண்பூ தொடர்ந்து என் கதைக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து பாரட்டுக்கு உங்களுக்கும் ,மங்களுர் சிவாவுக்கும் என் நன்றிகள்\nஅது கமல் நிரு இருவரும் சேர்ந்து செய்த ஓவர்டைம் வேலையால் வந்த வாந்தி என்பது நிருவின் வெட்க புன்னகையால் அறிந்து கொண்டான்.\nவெண்பூ தொடர்ந்து என் கதைக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து பாரட்டுக்கு உங்களுக்கும் ,மங்களுர் சிவாவுக்கும் என் நன்றிகள்\nஎப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது ஆனா கண்டிப்பா வருவேன்னு முன்னாடியே கமெண்ட் போட்டுட்டீங்க\n7 ம் பாகம் நேற்று எழுதினேன் உங்க கமென்ட் ஏதும் வரல அதான்...இருந்தாலும் நீங்களும் வெண்பூ இரண்டு பேரும்தான் தொடர்ந்து படித்து வருகிறீர்கள்\nஅடிக்கடி மலர்ந்தால் இந்திய ஜனத்தொகை ஏறிவிடும் சிவா\n//இருந்தாலும் நீங்களும் வெண்பூ இரண்டு பேரும்தான் தொடர்ந்து படித்து வருகிறீர்கள் //\nநீங்க நல்லா எழுதுகிறீர்கள் ஜாக்கி, நிறைய பேர் படிப்பார்கள் ஆனால் பின்னூட்டமிடுவதில்லை என்று நினைக்கிறேன். காரணம் நானே நான் படிக்கும் எல்லா பதிவுக்கும் பின்னூட்டமிடுவதில்லை :(\n(ஹிட் கவுன்ட்டர் சேர்த்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு உண்மை புரியும், 100 ஹிட் வந்தால் 5 பின்னூட்டம்தான் வரும்)\nவெண்பூ பொதுவாய் சராசரியாக 150லிருந்து250 பேர் இந்த கதையை படிக்கிறார்கள் ஆனால் சினிமாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இது போல் யோசித்து எழுதும் விஷயங்களுக்கு கிடைப்பதில்லை, என்பதுதான் வருத்தம் அளிக்கிறது தொடந்து உற்சாகப்படுத்தும் உங்களுக்கும் மங்களுர் சிவாவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்\n//அடிக்கடி மலர்ந்தால் இந்திய ஜனத்தொகை ஏறிவிடும் சிவா//\nநன்றி ஜெகதிஸ் உங்களை போன்றவர்களின் பாராட்டுதான் எல்லாவற்றிக்கும் காரணம்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(பாகம்..8) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் க...\nபாலச்சந்தருக்கும், ரஜினிக்கும் கோடன கோடி நன்றிகள்....\nஇந்தியாவில் நடுத்தர குடிமக்கள் பயமின்றி உயிரோடு வா...\nஇந்தியாவில் பொதுமக்களின் உயிரின் விலை ரூபாய் ஒருலட...\nவிஜய் நடித்த குருவி படம் பற்றி அடுத்த ஜோக்.....\n(பாகம்..7)மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம...\nநரசிம்மராவுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில்வெற்...\nமன் மோகன் அரசுக்கு வாக்கெடுப்பில் வெற்றி (தப்பித்த...\nதமிழ் சினிமாவின் பரிதாப உதவி இயக்குநர்கள்\nஇலங்கை தமிழனாகவாவது பிறந்து இருக்கலாம்....\nஇனி சிங்கள ராணுவத்துக்கு கவலை இல்லை....\n(பாகம்...6) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய...\nஅஞ்சாதேவுக்கு பிறகு மீண்டும் சுப்ரமணியபுரம் திரைப்...\nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nஜெயலலிதா, கலைஞர்,வைகோ, விஜயகாந்த் இவர்களை பற்றி என...\nஜுலை2008/ PIT போட்டிக்கான படங்கள்\nகண் கட்டை அவிழ்த்துக் கொண்ட சன் டீவி, மற்றும் சன் ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_32.html", "date_download": "2018-05-22T21:46:25Z", "digest": "sha1:UF7PPWWQOZXGAJCZT4CQRMSWEJHAAHLR", "length": 5222, "nlines": 68, "source_domain": "www.maarutham.com", "title": "சைட்டம் மாணவர்களுக்கு இலங்கை மருத்துவச் சபையின் அங்கீகாரத்துடன் பட்டம் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /சைட்டம் மாணவர்களுக்கு இலங்கை மருத்துவச் சபையின் அங்கீகாரத்துடன் பட்டம்\nசைட்டம் மாணவர்களுக்கு இலங்கை மருத்துவச் சபையின் அங்கீகாரத்துடன் பட்டம்\nசைட்டம் நிறுவனத்தில் பட்டங்களை பெற்றுக்கொண்டவர்கள் மற்றும் தற்போது அங்கு மருத்துவம் கற்று வருவோரின் தகுதியை பரீட்சித்து இலங்கை மருத்துவச் சபையின் அங்கீகாரத்துடன் பட்டத்தை வழங்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nகொத்தலாவல பாதுகாப்பு மருத்துவப் பீடத்தின் மருத்துவப் பட்டத்தை அவர்களுக்கு வழங்கி பிரச்சினை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.\nதமது சங்கத்தின் மத்திய செயற்குழுவில் கூடி இது சம்பந்தமாக ஏகமனதான முடிவுகளுக்கு வந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nகல்முனை ஆதார வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட தாய் மரணம்\nஇந்த இளம் கலைஞனை இனங்காண தவறுகிறதா\nசெல்லப்பிராணிகள் உங்களுக்கு கடித்து விட்டதா உங்களை பாதுகாக்கும் வைத்திய ஆலோசனை\nஇலண்டனில் இடம்பெற்ற கண்டன மக்கள் போராட்டம் இலங்கை தேர்தலிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளதா\nகுஞ்சுக் குளம் வரலாற்றில் பொறிக்கப்பட்டது வைரமுத்திரை\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/karan-johar-further-irritates-bachchans-with-new-stills-adhm-042423.html", "date_download": "2018-05-22T21:45:38Z", "digest": "sha1:CQH5OCQ6SYZPFQHZJIZBAQ7RKEEHCYBF", "length": 11242, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஐஸ்வர்யா ராய் வீட்டில் எரியும் நெருப்பில் லிட்டர் லிட்டராய் எண்ணெய் ஊற்றும் இயக்குனர் | Karan Johar further irritates Bachchans' with new stills of ADHM? - Tamil Filmibeat", "raw_content": "\n» ஐஸ்வர்யா ராய் வீட்டில் எரியும் நெருப்பில் லிட்டர் லிட்டராய் எண்ணெய் ஊற்றும் இயக்குனர்\nஐஸ்வர்யா ராய் வீட்டில் எரியும் நெருப்பில் லிட்டர் லிட்டராய் எண்ணெய் ஊற்றும் இயக்குனர்\nமும்பை: கரண் ஜோஹார் ஏ தில் ஹை முஷ்கிலின் புதிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தாலும் பச்சன் குடும்பத்தாரின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளாராம்.\nபிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய், ரன்பிர் கபூர், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள முக்கோண காதல் கதை ஏ தில் ஹை முஷ்கில்.\nகரண் கோஹாரின் அக்மார்க் எமோஷனல் படமாக வந்துள்ளது.\nஏ தில் ஹை முஷ்கில் படத்தின் ட்ரெய்லர் கடந்த 23ம் தேதி வெளியானது. ட்ரெய்லர் பாலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ட்ரெய்லரை வெளியிட்ட 2 மணிநேரத்தில் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.\nபுதிய புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் மடியில் ரன்பிர் கபூர் படுத்திருக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ரன்பிருடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளது அவரது கணவர் வீட்டாருக்கு பிடிக்கவில்லையாம்.\nபடத்தில் ஐஸ்வர்யாவும், ரன்பிரும் ஒருவர் உடம்பில் உள்ள சாக்லேட்டை மற்றொருவர் நாக்கால் எடுக்கும் காட்சியை நீக்குமாறு அமிதாப் கரண் ஜோஹாரிடம் தெரிவித்தும் அவர் கேட்கவில்லையாம். இதனால் பச்சன் குடும்பத்தார் கோபத்தில் உள்ளார்களாம்.\nரன்பிரும், ஐஸ்வர்யாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களால் பச்சன் குடும்பத்தார் மேலும் கடுப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏ தில் ஹை முஷ்கில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஐஸ்வர்யா ராய் ஏன் கணவர் அபிஷேக்கை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யவில்லை\nஐஸ்வர்யா ராய் எதை நினைத்து பயந்தாரோ அது நடந்துவிட்டது\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு சென்றே தீர வேண்டுமா: ஐஸ்வர்யா ராய் விளக்கம்\nஐஸ்வர்யா ராய் படத்தில் என்னை தவறாக பயன்படுத்திவிட்டார்கள்: 'ரீல்' ஷகீலா சேச்சி குமுறல்\nநான் ஐஸ்வர்யா ராய், எனக்கே இப்படியா\n: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜொலி ஜொலித்த ஐஸ்வர்யா ராய்\nமுன்னாள் காதலரை பார்த்து நெளிந்த ஐஸ்வர்யா ராய்: உதவிக்கு வந்த கணவர்\nஆன்ட்டி, லிப்ஸ்டிக் பிரச்சனை: சோனம் கபூரை மன்னித்து திருமணத்திற்கு வருவாரா ஐஸ்வர்யா ராய்\nமகள் பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகம் அதிகமாகிவிட்டது: கணவர் அபிஷேக்\nஸ்வேதாவுக்காக ஐஸ்வர்யா ராயை ஒதுக்கி வைக்கிறாரா மாமியார்\nஐஸ்வர்யா ராயை எதற்காக திருமணம் செய்தேன் தெரியுமா\nகணவர் விஷயத்தில் ஐஸ்வர்யா ராய் சரியான சந்தேகப் பிராணியா\nதம்பி வயசுக்காரரையா திருமணம் செய்வது: நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nவிஜய் பிறந்தநாளுக்கு அவரது அப்பா கொடுக்கும் ட்ரீட்\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aacharyahruthayam.blogspot.com/2008_10_01_archive.html", "date_download": "2018-05-22T21:39:26Z", "digest": "sha1:2TV6B7HN75M4EUQZIDFF5BCDRYASXMNV", "length": 49562, "nlines": 94, "source_domain": "aacharyahruthayam.blogspot.com", "title": "ஆசார்ய ஹ்ருதயம்: October 2008", "raw_content": "\nநாம-சங்கீர்த்தனச் சக்ரவர்த்தி ஸ்ரீதர ஐயாவாள் - 2\nஐயாவாள் திருச்சிராப்பள்ளியில் வசித்த காலத்தில், தினம் மாத்ரு பூதேஸ்வரரை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மாலை தரிசனம் முடிந்தபின் தமது இல்லத்திலேயே ராமாயணம், பாகவதம், பாரதம், சிவபுராணம், என்று சிவ-வைஷ்ணவ பேதமில்லாது ப்ரவசனங்களைச் செய்துவந்தாராம். அப்போது திருச்சியை ஆண்ட நாயக்க வம்சத்து அரசர் வைஷ்ணவ மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், சமஸ்த ஜனங்களையும் அனுசரித்து ராஜ்யாதிபத்யம் செய்து வந்திருக்கிறார். அப்போது சிலர் அரசரிடம் நல்மதிப்பைப் பெறுவதற்காக மைசூர் சமஸ்தானத்தில் இருந்து வந்த ஐயாவாள் சைவ மதப்பிராசாரம் செய்வதாகவும் வைஷ்ணவத்தை இகழ்வதாகவும் சொல்கின்றனர். நிலையை அறிந்த அரசர் தமது உளவுப் பிரிவின் மூலம் ஐயாவாளைப் பற்றிய உண்மையை அறிகிறார். பின் தம்மிடம் தவறான செய்தியைச் சொன்னவர்களும் ஐயாவளை பற்றி அறியவும், தமது அரசுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மஹானை எல்லோருக்கும் உணர்த்தவும் உறுதி கொள்கிறார். நேரடியாக ஏதும் சொல்வதோ அல்லது ஐயாவாளை சொல்லச் சொல்வதோ நல்லதல்ல என்று தீர்மானித்து, ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹத்தினை அலங்கரித்து வீதிவலம் வரச் செய்கிறார். ஐயாவாள் தமது பூஜையை முடித்து தியானத்தில் இருக்கையில் வீதியில் இறைவனது ஊர்வலம் வருகிறது. நாத-வாத்யங்களின் சப்தத்தால் தியானம் கலைந்த ஐயாவாள், வாசலுக்கு வந்து மலர்களும், நிவேதனமும் அளித்துப் பணிகிறார். ஸ்ரீ ஐயாவாள் ஏக பாவத்தில், சிவ-விஷ்ணு வித்யாசம் ஏதும் இல்லாது ஸ்தோத்திரம் செய்கிறார்.\nஅநித்யத்வம் ஜானன்னதி த்ருடமதர்ப் பஸ்ஸவினய:\nஸ்வகே தோஷே அபிக்ஞ: பரஜுஷிது மூடஸ்ஸகருண:\nஸதாம் தாஸ: சாந்த: ஸமமதிரஜஸ்வரம் தவ யதா\nபஜேயம் பாதாப்ஜம் யதுவர தயேதா மம கதா\nஎன்று ஸ்தோத்திரம் செய்கிறார். அதாவது உலகத்தின் அநித்ய நிலையை புரிந்தவனாகவும், கர்வமில்லாதவனாகவும், வினயமுடையவனாகவும், என்னுடைய தோஷங்களை அறிந்தவனாகவும், பிறர் தோஷங்களை அறியாதவனாகவும், எல்லா ஜீவராசிகளிடமும் இரக்கம் உடையவனாகவும், பாகவதர்களுக்கு தாசனாகவும், சாந்தனாகவும், உன் பாதகமலத்தை எப்போதும் பூஜிப்பவனாகவும் எப்போது நான் மாறுவேன் க்ருஷ்ணா என்று கேட்பதாகப் பாடுகிறார். இவ்வாறாக இந்த நேரத்தில் அவர் க்ருஷ்ணன் மீது செய்த ஸ்தோத்திரம் தான் \"க்ருஷ்ண த்வாதச மஞ்சரி\" என்று கூறப்படுகிறது. அங்கு இருந்த ஊரார் இவரது ஸ்தோத்திரங்களை கேட்டு, அவரது, வினயம், பக்தி போன்றவற்றைப் பார்த்து, அரசர் உட்பட, வைஷ்ணவத்தைப் பழிப்பதாகச் சொன்னவர்கள் உட்பட எல்லோரும் அவரது உன்னத பக்தியினை உணர்ந்து அவர் காலடியில் வீழ்ந்து வணங்கினராம்.\nஇதே போல திருவிசைநல்லூரில் வசிக்கையில் அங்கிருந்த பண்டிதர்களுக்கு ஐயாவாளிடம் பொறாமை உண்டாகியிருக்கிறது. ஒரு கோகுலாஷ்டமி தினத்தில் விழாவிற்க்கு ஐயாவாளையும் அழைத்திருக்கின்றனர். ஆழ்ந்த பக்தி இல்லாது வெறும் டாம்பீகமான விழாவாக தோன்றியதால் ஐயாவாள் அதில் பங்கேற்காது விட்டு விடுகிறார். வாசலில் க்ருஷ்ணன் ஊர்வலமாக வருகையில் ஐயாவாள் இறைவனை வணங்க வருகிறார். ஆனால் விழாவை நடத்தினவர்கள் கோபித்துக் கொண்டு, உமக்கோ க்ருஷ்ண பக்தி கிடையாது, இப்போது மட்டும் ஏன் வருகிறீர்கள் என்று மறுத்துப் பேசுகின்றனர். ஐயாவாள் அவர்களிடம் தனது க்ருஷ்ண பக்தியை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை என்று உள்ளே சென்றுவிடுகிறார். உடனே தன் கண்களையே க்ருஷ்ணனின் தோழியாக பாவித்து கோபிகா பாவத்தில் க்ருஷ்ணனனை நினைத்து, \"என் ப்ரியசகியான த்ருஷ்டியே, நீலோத்பலம் போன்ற அழகிய காந்தியுடையவனும், சந்த்ர பிம்பத்தைவிட அழகான முகமுடையவனும், நந்தகோபன்-யசோதையின் ஆனந்தத்திற்கு காரணமான கருணாமூர்த்தியான க்ருஷ்ணனை அனுபவி என்று பாடுகின்றார். திடிரென ஊர்வலத்தில் இருந்தவர்கள், தமது விக்ரஹத்தின் பீடம் மட்டும் இருப்பதை காண்கின்றனர். அதே சமயத்தில் ஐயாவாள் பாடுவதும் காதில் விழ, அவர்கள் ஐயாவாள் இல்லத்திற்குள் சென்று பார்த்தால் அங்கு விக்ரஹம் இருக்க ஐயாவாள் தம்மை மறந்து டோலோத்ஸவ ஸேவை சார்த்துவதாக பாடிக்கொண்டிருப்பதை கண்டு பிரமிக்கின்றனர். அவரது பக்தியை உணர்ந்த பண்டிதர்கள், தமது ஊர்வலத்தை விட்டு அங்கேயே இரவு முழுவதும் நாமசங்கீர்த்தனம் செய்து ஐயாவாளிடம் மன்னிப்பும் கேட்டனர். இந்த நிகழ்வின் போது ஐயாவாள் பாடியதுதான் \"டோலோ நவரத்ன மாலிகா\" என்று சொல்லப்படுகிறது.\nதிருவிசநல்லூரில் இருந்த காலத்தில் தினம் திருவிடைமருதூர் மஹாலிங்கத்தை தவறாது தரிசனம் செய்தார். ஒருநாள் அதிக மழையின் காரணமாக அவர் காவிரியைக் கடந்து கோவிலுக்கு செல்ல இயலாது தவித்து தாம் ஏதோ சிவாபராதம் செய்திருப்பதாக கலங்குகிறார். அப்போது அவர் செய்த ஸ்தோத்திரம் தான் \"ஆர்த்திஹர ஸ்தோத்திரம்\" என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் கோவில் அர்ச்சகர் தோற்றத்தில் ஈஸ்வரனே வந்து பிரசாதம் அளித்ததாக சொல்லப்படுகிறது. மறுநாள் கோவிலுக்குச் சென்று அந்த அர்ச்சகரிடம் பேசுகையில் அவர் வரவில்லை என்றும் வந்தது சர்வேஸ்வரனே என்று உணர்ந்து, ஈசனது தயை போற்றும் விதமாக செய்ததே \"தயா சதகம்\" என்னும் 100 ஸ்லோகங்கள்.\nஇவ்வாறாக திருவிடைமருதூர் மஹாலிங்கத்தை அர்த்த ஜாம பூஜையில் தரிசிப்பதை வழக்கமாக கொண்ட ஐயாவாள், ஸம்சாரம் என்னும் விசாலமான நாடகமேடையில் எல்லா ரூபங்களும் தரித்து ஆடிப்பாடி களைத்து விட்டேன். சர்வக்ஞனும், தயாபரனுமான நீ போதும் என்று கூறி என்னை ஏற்றுக் கொள்வதுதான் உசிதம் என்று கூறி குமுறிக் குமுறி அழுகிறார். மற்றவர்களுக்கு ஐயாவாள் அழுவதன் காரணும் ஏதும் அறியவில்லை என்றாலும் அவரது பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்தனர். அப்போது ப்ரேம பக்தியில் உன்மத்தமான ஐயாவாள் தீடீரென கர்ப்பகிரஹத்தை நோக்கி சென்று மஹாலிங்கத்தை ஆலிங்கனம் செய்ய முற்பட்டு, அப்படியே ஜோதிவடிவில் பரமேஸ்வரனை அடைந்தார் என்று கூறப்படுகிறது.\nஸ்ரீகண்டமிவ பாஸ்வந்தம் சிவநாம பராயணம்\nஸ்ரீதரம் வேங்கடேஸார்யம் ச்ரேயஸே குருமாச்ரயே\n[ஸாக்ஷாத் பரமேஸ்வரன் போல பிரகாசிக்கிறவரும், எப்போழுதும் சிவநாம ஜபம் செய்வபவருமான ஸ்ரீதர வேங்கடேஸர் என்னும் குருவை ஆச்ரயிக்கிறேன்]\nகலியில் நாம ஸ்மரணைதான் சுலபம், அதனை விடாது செய்து, எல்லாம் வல்ல இறையினை உணர இந்த மஹான் அருளட்டும்.\nநாம-சங்கீர்த்தனச் சக்ரவர்த்தி ஸ்ரீதர ஐயாவாள் - 1\nமுன்பே நாம் இங்கே பகவன் நாம போதேந்திரரைப் பற்றி பார்த்தோம். தற்போது திவாண்ணா தனது வலைப்பூவில் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிச் சொல்லியிருக்கிறார். அதுவும் இந்த வலைப்பூவில் தொடராக வர இருக்கிறது. இன்று நாம் பார்க்க இருப்பது ஸ்ரீதர ஐயாவாள். சரி, ஸ்ரீதர ஐயாவாளைச் சொல்ல ஆரம்பிக்கும் இந்த இடுகையில் போதேந்திராளைப் பற்றியும், சதாசிவ பிரம்மத்தைப் பற்றியும் ஏன் ஆரம்பிக்கிறேன் என்று தோன்றும். இவர்கள் மூவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது தெரிந்திருக்கலாம். இவர்கள் மூவரும் தான் தென்னாட்டில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நாம சங்கீர்த்தனத்தை பரப்பியவர்கள்.\nஇந்த மூவரையும் உற்று நோக்கினால் இன்னும் சில ஆச்சர்யமான விஷயங்களைப் பார்க்க முடியும். போதேந்திரர் சன்யாஸி, பிரம்மேந்திரர் அவதூதர், ஸ்ரீதரர் கிருஹஸ்தாச்ரமத்தில் இருந்தவர். போதேந்திரர் 'ராம நாம' மகிமையையும், ஸ்ரீதர ஐயாவாள் 'சிவ-நாம' மகிமையினையும், பிரம்மேந்திரர் 'ப்ரம்ஹைவ அஹம்' என்னும் அத்வைத நிலையுமாக கொண்ட வெவ்வேறான ஆச்ரமிகளானாலும், முடிவாக இவர்கள் உலகிற்கு பிரச்சாரம் செய்தது நாம சங்கீர்த்தனமே. ப்ரம்மேந்திரரும், போதேந்திரரும் தமது தவத்தால் அடைந்த யோக, போக சக்திகளை ஸ்ரீதர ஐயாவாள் எளிய பக்தி வழியில் அடைந்திருக்க்கிறார் என்றால் மிகையாகா. நாம சங்கீர்த்தனம் என்று கூறப்படும் பஜனை மார்க்கத்தின் இரண்டாம் குருநாதர் என்று இன்றும் ஸ்ரீதர ஐயாவாளை கூறுகின்றனர்.\nதஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த மத்யார்ஜுனம் என்று போற்றப்படும் திருவிடைமருதூர் என்னும் சிறப்பான க்ஷேத்திரத்திற்கு அருகில் இருக்கும் திருவிசைநல்லூர் என்னும் கிராமத்தில் தோன்றியவர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர் ஆந்திரத்திலிருந்து வந்து குடியமர்ந்த காகர்ல என்னும் வம்சத்தைச் சார்ந்தவர். இவரது குலப் பெயரே ஸ்ரீதர என்பது. வெங்கடேசன் என்பது இவரது பெயர். ஆனால் பிற்காலத்தில் ஐயாவாள் என்றாலே அது இவரைத்தான் குறிப்பிடுவதாக ஆயிற்று. இவரது குடும்பம் சிவ ஆராதனை செய்து வேத விற்பனர்களாக திகழ்ந்தனர். குடும்பத்தின் மூலமாக இவரிடம் வளர்ந்த சிவபக்தியானது, சிவனை ஏகாக்ரமான சிந்தனையில் பூஜிக்கச் செய்து சிவ தரிசனத்திற்கு வழிசெய்ததாகக் கூறப்படுகிறது. திருவிடைமருதூர் மஹாலிங்க மூர்த்தியை நித்யம் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டவர். அந்த மூர்த்தியே இவருக்கு பிரத்யக்ஷ தெய்வம்.\nஇவர் ஆக்யா ஷஷ்டி, ஸ்ரீ கிருஷ்ண த்வாதசமஞ்சரி, ஸ்தோத்ர பத்ததி, கங்காஷ்டகம், சிவபக்த லக்ஷணம், தயாசதகம், சிவபக்தி கல்பலதிகா என்று பல பக்தி நூல்களை எழுதியிருக்கிறார். இவரது சிவபக்தி, சிவ நாமஜபம், கீர்த்தனம் போன்றவையே இவரைப் பெருமைப் படுத்தியதாக அவரே சொல்லியிருக்கிறார் என்கின்றனர். பக்திக்கு இலக்கணமான சகல உயிர்களிடத்தும் அன்பு கொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டு தனக்கென ஏதும் வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் சிவார்பணம் செய்து பிறருக்கு அளித்துவிடுவாராம். தனது ஏழ்மை நிலையிலும் ஸ்வதர்மத்துடன் கூடிய கிருஹஸ்த தர்மத்தை விடாது, சிவார்ப்பணம் செய்து பற்றற்றவராக விளங்கினார். இதனாலேயே பண்டிதர்களும், பாமரர்களும் இவர் மீது மிகுந்த பக்தி கொண்டனர்.\nஒருசமயம் இவர் தமது முன்னோருக்கு சிராத்தம் செய்ய ஏற்பாடு செய்கிறார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும், நடக்கிறது. அன்று காலையில் சிராத்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த புலையன் ஒருவன் இவர் இல்லத்து வாயிலுக்கு வந்து தான் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாகிலும் தருமாறு வேண்டுகிறான். அவனது தோற்றத்தைக் கண்டு இரங்கிய ஐயாவாள் மனமிரங்கி, இல்லத்தில் சிராத்தத்திற்காகச் செய்யப்பட்ட உணவை அளிக்கிறார். மேலும் சிராத்ததிற்கு ஏற்பாடு செய்த பொருட்கள் எல்லாவற்றையும் அவனுக்கு அளித்து விடுகிறார். சாதாரணமாக வேதவழியில் வரும் ஆச்சார குடும்பத்தில் சிராத்த தினத்தன்று எந்த தானமும் செய்யப்பட மாட்டாது. சாஸ்திரத்தில் சொல்லியபடி சிராத்தம் நடக்க வேண்டும் என்பதே இதன் காரணம். ஆனால் ஐயாவாள் தமது ஸ்வதர்மத்தை மீறி அன்ன தானம் செய்கிறார். ஆனாலும் சாஸ்திரத்தின்படி சிராத்தம் நடக்க வேண்டுமென உடனடியாக மீண்டும் சிராத்தத்திற்கான ஏற்பாடுகளைத் அடியிலிருந்து தொடங்குகிறார். ஆனால் அவருக்கு சிராத்தத்தை நடத்தி வைக்க யாரும் முன் வரவில்லை. மேலும் சிராத்தத்தன்று புலையனுக்கு உணவிட்டதற்காக கோபம் கொண்டு அவர் தமது தவறுக்கு கங்கையில் மூழ்கி பிராயச்சித்தம் செய்யக் கட்டளையிடுகின்றனர். ஐயாவாள் தமது கர்மா நிறைவடைவதற்காக கூர்ச்சங்களில் மூதாதையர்களை வரித்து சிராத்தத்தை நடத்தி முடிக்கிறார். ஆனால் அன்று மாலை மஹாலிங்கத்துக்கு பூஜை செய்ய நடை திறந்த அர்ச்சகர்கள், சன்னதியில் புலையன் வைத்திருக்கும் சில பொருட்களையும், புது வஸ்த்ரம், வெற்றிலை பாக்கு (ஐயாவாள் சிராத்தத்தில் அளித்தவை) போன்ற இருந்ததைக் கண்டு தெளிகின்றனர்.\nஇறைவனே தெரிய வைத்த பின்னரும், ஊரார் விருப்பப்படி கங்கையில் ஸ்நானம் செய்து பிராயச்சித்தம் செய்ய எண்ணி, கங்காஷ்டகம் என்று ஒரு ஸ்லோகம் இயற்றி கங்கையை வழிபட்டு தமது இல்லத்தில் இருக்கும் கிணற்றில் கங்கையைப் பிரவாகிக்க வேண்டுகிறார். அவரது வேண்டுகோளுக்கு செவி சாய்க்கும் விதமாக கங்கை அவர் வீட்டின்பின் இருக்கும் கிணற்றில் பொங்கிப் பெருகி அந்த சிறு கிராமம் முழுவதும் நீராக ஓடியதாம். அந்த நீரில் ஐயாவாளும், அவருக்கு கட்டளையிட்டவர்களும் ஸ்நானம் செய்து கொண்டனராம். இன்றும் கார்த்திகை மாச அமாவாசை தினத்தில் திருவிசைநல்லூரில் இருக்கும் ஐயாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கை வருவதாக நம்பிக்கை. அந்நாளில் வெளியூர்களிலிருந்து மக்கள் சென்று வழிபடுகின்றனர்.\nஅடுத்த வாரம் கிருஷ்ண த்வாதசமஞ்சரி, தயாசதகம் போன்ற நூல்கள் தோன்றக் காரணமான பகுதியையும், ஐயாவாள் இறைவனுடன் கலந்ததையும் பார்க்கலாம்\nஸ்ரீகண்டமிவ பாஸ்வந்தம் சிவநாம பராயணம்\nஸ்ரீதரம் வேங்கடேஸார்யம் ச்ரேயஸே குருமாச்ரயே\n[ஸாக்ஷாத் பரமேஸ்வரன் போல பிரகாசிக்கிறவரும், எப்போழுதும் சிவநாம ஜபம் செய்வபவருமான ஸ்ரீதர வேங்கடேஸர் என்னும் குருவை ஆச்ரயிக்கிறேன். ]\n14ஆம் நூற்றாண்டில் ஆந்திர தேசத்தில் உதித்தவர் ஸ்ரீ வித்யாரண்யர். ஹரிஹரர் என்னும் அரசன் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க பக்க பலமாக இருந்து, அந்த ஸாம்ராஜ்யத்தின் ஆஸ்தான வித்வானாகவும் விளங்கியவர் இவர். இவரது பூர்வாசிரமப் பெயர் மாதவர் என்பதாகும். வித்யாரண்யர் என்ற பெயரில் இன்னும் சில யதிஸ்ரேஷ்டர்கள் இருந்துள்ளதால், இவரை ஸாயனர் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இவர் சார்வாக மதத்தில் ஆரம்பித்து படிப்படியாக அடுத்த உயரத்தில் வைத்து கடைசியாக அத்வைத மதத்தை அமைத்து ஸர்வதர்சனம் ஓர் நூல் எழுதிச் சிறப்பித்துள்ளார். இவர், ஸ்ரீகண்டர் என்னும் மஹானிடம் மந்த்ர சாஸ்திர்ங்களையும், விஷ்ணு பட்டோபாத்யாயர் என்பவரிடம் வேதங்களையும் கற்றவர். ஸ்ரீர் பாரதீ தீர்த்தர் என்னும் சன்யாசிக்கு பணிவிடை செய்து அவர் அனுக்கிரஹம் பெற்றவர். ஹரிஹரனுக்கும், அவனது மகனான புக்கனுக்கும் மந்திரியாக, குருவாக இருந்து தமது ஆத்மானுபவத்தாலும், மந்த்ர சக்தியாலும் விஜயநகர சாம்ராஜ்யத்தில் தர்ம பரிபாலனம் தழைக்கச் செய்தது மட்டுமல்லாது தென் தேசம் முழுவதிலும் பக்தி, தர்மம் போன்றவை செழிக்கச் செய்தவர்.\nஇவர் பல நூல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் ஒன்று பராசர-மாதவீயம் என்பது. அதில் இவர் தமது குரு என்று பலரையும் குறிப்பிட்டுள்ளார். இவர் ஜனகராஜனைப் போல பல ஆச்சார்ய புருஷர்களிடம் பயின்றவர். ஸ்ரீ வித்யா தீர்த்தர், ஸ்ரீ சங்கரானந்தர் போன்றவர்களையும் தமது க்ரந்தங்களில் குரு என்று போற்றி வணங்கியுள்ளார். இவர் தாம் எழுதிய க்ரந்தங்களில் தமது முத்திரையாக 'கஜாநாந' என்ற நமஸ்கார ஸ்லோகத்தை வைத்திருக்கிறார். இவரது நூல்கள் சாதாரணமாக, ஸ்ருதி, அதன் வியாக்கியானம், தொடர்புடைய ஸ்ம்ருதி வியாக்கியானம், பின்னர் தொடர்ந்து மீமாம்ஸையின்படியான வியாக்கியானம் என்று மூன்றுவழிகளிலும் சொல்லுகிறார். இந்த முறை ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் காட்டிய வழி.\nஸ்ரீ வித்யா தீர்த்தரிடம் சன்யாசம் ஏற்று ஸ்ரீ வித்யாரண்யர் என்று பெயருடன் விளங்கினார். இந்த வித்யா தீர்த்தரே, வித்யா சங்கரர் என்றும் அழைக்கப்படுபவர். இவரது அதிஷ்டானம் என்று கூறப்படுவதே சிருங்கேரியில் சாரதை கோவிலுக்கு அருகில் இருக்கும் கோவில். இந்த கோவிலை வித்யாரண்யரே தமது குருவுக்காக அமைத்தார் என்று கூறுகின்றனர். (அந்த கோவில் பற்றியும், ஸ்ரீ வித்யாசங்கரர் பற்றிம் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. அதனை பிறகு பார்க்கலாம்.) இவர் எழுதிய நூல்கள் பல. ஸ்ருதியில் கர்மகாண்டத்துக்கும், ஞானகாண்டத்துக்கும் முறையே வேத பாஷ்யம், அநூபூதி ப்ரகாசனம் என்று வியாக்கியானம் எழுதியிருக்கிறார். இந்த புஸ்தகங்கள் முன்பு சிருங்கேரி மடத்தின் மூலமாக பதிப்புக்கு வந்துள்ளது. இதே போல ஸ்ம்ருதிகளில், பராசரஸ்ம்ருதிக்கும், பகவத்கீதை, யோகவாசிஷ்டம் போன்றவற்றுக்கும் வியாக்கியானம் எழுதியுள்ளார்.\nஇவற்றைத் தவிர, \"ஜைமினீய ந்யாயமாலா, வைய்ஸிக ந்யாயமாலா\" என்று மீமாம்ஸையிலும் க்ரந்தங்கள் செய்துள்ளார். மேலும் 15 ப்ரகரண நூல்கள் எழுதியுள்ளார். இவரது இந்த 15 ப்ரகரணங்களே \"பஞ்சதசீ\" என்று கூறப்படுகிறது (மூக பஞ்சதசீ வேறு, இது வேறு). உபநிஷதங்களில் ப்ருஹதாரண்ய உபநிஷதத்துக்கு பாஷ்யமும், \"விவரண ப்ரமேய ஸங்க்ரஹம்\" என்று ப்ரம்ம ஸூத்திர பாஷ்யமும் எழுதியுள்ளார். ஜ்யோதிஷ சாஸ்த்திரத்திற்கு \"காலமாதவம்\" என்றும், ஸங்கீத சாஸ்த்ரத்திற்கு \"ஸங்கீத ஸாரம்\" என்றும். நூல்கள் எழுதியிருக்கிறார். இவருக்குப் பின் வந்த பெரிய நூலாசிரியர்கள் பலரும் இவரது க்ரந்தங்களை மேற்கோள் காட்டி எழுதியுள்ளனர். இவர் எழுதிய காவியமே \"மாதவீய சங்கர விஜயம்\", இது பகவத்பாதாளுடைய திவ்ய சரித்திரத்தைச் சொல்கிறது.\nஅவித்யாரண்ய காந்தாரே ப்ரமதாம் ப்ராணிநாம் ஸதா\nவித்யா மார்கோபதேஷ்டாரம் வித்யாரண்ய குரும் பஜே\nஅவித்யை என்னும் காட்டில் வழிதெரியாமல் அலையும் எல்லோருக்கும் நல்ல மார்க்கத்தின் மூலம் எப்போதும் வழிகாட்டும் ஆச்சார்யார் ஸ்ரீ வித்யாரண்யரை சரணடைகிறேன்.\nகுருவைக் காட்டிலும் மேலானது குருவின் பாதுகைகள்\nஸ்ரீ ராமனுஜருக்கு அமைந்த சீடர்களில் வடுக நம்பி என்பவர் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவர்தான் அவருக்கு தளிகை செய்யும் பாக்கியம் பெற்றவர்.ஸ்ரீ ராமானுஜர் சில வேளைகளில் உணவு அருந்த மறந்தாலும் அவருக்கு நினைவூட்டி அவரை உணவு அருந்தச் செய்வது அவருடைய வேலை.குருவின் மீது அளவில்லாத பக்தி கொண்டவர் .தினமும் ஸ்ரீ ரங்கத்தில் ஸ்ரீ ராமனுஜர் இருக்கும்போது அவருடைய வீட்டின் வழியே ஸ்ரீ ரங்கநாதர் பவனி வருவார். உடையவர் எல்லா சிஷ்யர்களையும் போய் வண்ங்கச் சொல்லுவார். ஆனால் வடுக நம்பி போகமாட்டார். அவருக்கு எல்லாமே ஸ்ரீராமனுஜர்தான் பகவானை விட குருவையே கொண்டாடினார்.குரு பக்திக்கு உதாரணமாக்த் திகழ்ந்தவர்.\nஒரு முறை ஸ்ரீராமனுஜர் மைசூரிலிருந்து வேறு ஊருக்கு பயணம் புறப்பட்டார்.பயணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் வடுக நம்பிதான் கவனித்தார். எல்லா பொருட்களையும் மூட்டைகட்டிக் கொண்டு வண்டியில் ஏற்றியாகி விட்டது.ஸ்ரீ ராமனுஜர் வடுக நம்பியை கூப்பிட்டு பெருமாள் இருக்கும் பெட்டியை பத்திரமாக வைத்தாகி விட்டதா என்று கேட்டார். அப்படியே வைத்தாகி விட்டது என்று கூறினார்.கிளம்புபோது உடையவர் தன்னுடையா பாதரக்ஷைகள் எங்கே என்று கேட்டார்.\nஉடனே வடுக நம்பி ஆச்சாரியரே நான் அப்போதே அதை எடுத்து பத்திரமாக வைத்துவிட்டேன் என்றார். எங்கே வைத்திருக்கிறீர்கள் என்றால் அதை பெருமாள் வைக்கும் பெட்டியோடு வைத்து விட்டேன் என்றார்.உடையவர் அபசாரம் செய்து விட்டீர்களே என்னுடைய பாத ரக்ஷைகளைப்போய் பகவானுடன் சேர்த்து வைக்கலாமாஅபசாரம் அபசாரம் என்றார். அதற்கு வடுக நம்பியின் பதில்தான் அவருடை குருபக்தியை காண்பித்தது.ஆச்சார்யரே பெருமாளுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டாமா உங்கள் பாதரக்ஷையுடன் சம்பந்தம் வருவதற்கு என்றார்.அப்பேற்பட்ட சஞ்சலமில்லாத குருபக்தி.குருவை விட, பகவானை விட அவரது பதுகைகளே சிறந்தது என்ற பக்தி.ஸ்ரீ மான் நிகாமாந்த மஹா தேசிகன் பாதுகா ஸ்ஹஸ்ரம் என்ற நூலில் பதுகைகளின் பெருமையை பேசுகிறார். இன்று ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் அவதரித்த புராட்டாசி திரு நக்ஷ்த்ரமான திருவோணம். ஆச்சார்ய ஹிருதயம் அன்னாரின் ஆசிகளைக் கோருகிறது. பாதுகைகள் அயோத்தி ராஜ்யத்தையே 14 ஆண்டுகள் ஆண்டன.\nகுரு பாதுகா ஸ்தோத்ரம் குரு பாதுகையின் பெருமையை விளக்கும். கேட்டுப் பாருங்கள்\nசுக்ராச்சாரியார் நடந்தவற்றை ஞான திருஷ்டியில் உணர்ந்தார். தேவயானியிடம் கூறினார் மகளே கசன் இனி வரமாட்டான். அவன் இப்போது என் வயிற்றில் உள்ளான். அவன் உயிர் பெற வேண்டுமானால் நான் உயிர் துறக்க வேண்டும்.அவனை நீ மறந்துவிடு. ஆனால் தேவயானி கசனை என்னால் மறக்க முடியாது அதே சமயம் உங்கள் உயிர் போனாலும் நான் அதற்கு பிறகு உயிர் வாழமாட்டேன் என்றாள்.\nசுக்கிராச்சாரியார் இப்பொழுது புரிந்து கொண்டார்.\"கசனே நீ வந்த காரியம் சித்தியாகும் காலம் வந்து விட்டது. தேவயானிக்காக நான் உன்னை உயிர்ப்பிக்க வேண்டும். அதே சமயம் நானும் உயிர்துறக்காமல் இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி உனக்கு சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொடுப்பதுதான்.என் வயிற்றிலிருக்கும் நீ அதைக் கற்றுக் கொண்டு என் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வந்து பிறகு அந்த மந்திரத்தை உபயோகித்து என்னை பிழைப்பித்து தேவயானியின் துக்கத்தை தீர்த்து விடு.இவ்வாறு சொல்லிவிட்டு குரு தன் சிஷ்யனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். கசன் கற்றுக் கொண்டு அவர் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்து பிறகு அதே சஞ்சீவினி மந்திரத்தை உபயோகித்து குருவை பிழைக்க வைத்தான்.\nபின்னர் சிறிது காலம் இருந்து முழு கல்வியையும் கற்றுக் கொண்டு பிறகு குருவிடம் விடை பெற்றுக் கொண்டு தேவலோகம் செல்ல முற்பட்டான். அப்பொழுது தேவயானி தன்னை மணம் புரிந்து கொள்ளும்படி கேட்டாள். அதற்கு கசன் தேவயானி எனக்கு குருவான உன் தந்தை எனக்கு கல்வி கற்றுக் கொடுத்தார், மேலும் நான் அவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு மறுபடியும் பிறந்ததால் அவர் எனக்கும் தந்தை போன்றவர், நீயும் எனக்கு சகோதரி போன்றவள். ஆதலால் உன்னை மணக்க முடியாது என்றான். இவ்வாறு கூறிவிட்டு கசன் தேவலோகம் சென்றான்.\nஇனி தலைப்புக்கு வரலாம். தான் எடுத்துக் கொண்ட விரதமான சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்வதிலேயே குறியாக இருந்து, மாதுவின் இச்சைகளுக்கு ஆட்படாமல் வெற்றிகரமாக தன் காரியியத்தைச் சாதித்துக் கொண்ட சிஷ்யன் புத்திசாலியா இல்லை மகள் மீது உள்ள அதீத பாசத்தினாலும், மதுவின் மயக்கத்தினால் தன்னையும் தான் கற்ற சஞ்சீவினி மந்திரத்தையும் இழந்த குரு புத்திசாலியா இல்லை மகள் மீது உள்ள அதீத பாசத்தினாலும், மதுவின் மயக்கத்தினால் தன்னையும் தான் கற்ற சஞ்சீவினி மந்திரத்தையும் இழந்த குரு புத்திசாலியா. ஆச்சார்யன் என்பவர் ஒழுக்கத்தை போதிப்பவராக மட்டும் இருந்தால் போதாது, அவரும் ஒழுக்கத்தை கடைபிடிப்பவராகவும் இருக்க வேண்டும்\nLabels: கசன், சஞ்சீவினி மந்திரம், சுக்ராச்சார்யார், தேவயானி\nநாம-சங்கீர்த்தனச் சக்ரவர்த்தி ஸ்ரீதர ஐயாவாள் - 2\nநாம-சங்கீர்த்தனச் சக்ரவர்த்தி ஸ்ரீதர ஐயாவாள் - 1\nகுருவைக் காட்டிலும் மேலானது குருவின் பாதுகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://azhutham.blogspot.com/2009/06/blog-post_708.html", "date_download": "2018-05-22T21:38:21Z", "digest": "sha1:DFOJ35E7KM6TOCPVDTPDK2WKNW2AIRW4", "length": 5583, "nlines": 86, "source_domain": "azhutham.blogspot.com", "title": "அழுத்தத்தின் அதிர்வுகள்.......: தியானம்", "raw_content": "\nஅணைக்க விருப்பமா இல்லையா என்பது\nதெரியக்கூடாமலே லேசாக வருடும் காற்று\nபாரதி சொன்ன மாதிரி பத்து பன்னெண்டு தென்னை மரங்கள்\nஎங்கோ சல சலத்து நிசப்தத்தை முறைக்கும் நீரோடை\n\"நானும் முழித்துதான் இருக்கிறேன்\"-குக்கூவிடும் குருவியின் குசும்பு\n\"எல்லாவற்றையும் 'ஏக் தம்மில்' வெள்ளியாக மாற்றுகிறேன் பார்\"\nபௌர்ணமி சந்திரனின் பகீரத பிரயத்தனங்கள் \n\"முகர்ந்து பார்க்க காசா கேட்கிறேன்\"-முனங்கிடும் பூக்கள்\nஇவை எல்லாம் நோக்கவோ, நுகரவோ\nஐந்நூறு, ஆயிரம் கட்டி தலைப்பா சாமியார்களும், தாடிசாமியார்களும்\nநடத்தும் 'தியான' வகுப்புகளை தேடி அலைகிறது திமிரெடுத்த மனசு\nPosted by அண்ணாதுரை சிவசாமி at 2:36 PM\nமிகவும் அருமை.. வர்ணணை மிகவும் பிரமாதம்...\nஉண்மை சுடும் என்பதை மீண்டும் உணர வைத்து இருகின்றிர்கள். நன்றி\nஉங்களுக்குள் ஒளிந்திருக்கும் கவிதை திறனிலும் கலக்குகிறீர்கள் சித்தப்பா\nஉனது வார்த்தைகள் என்னை உத்வேக படுத்தியுள்ளன.\nஜூன் 2ல் தியானத்தில் அமர்ந்த அத்தான் அவர்கள் மீண்டும் எப்போது கண் திறப்பார், கவிதை வடிப்பார்\nவெங்கடேசபிராசாத்துக்கு ‘அப்பா ரொம்ப சூப்பரா இருக்கு’ - இதை விட்டால் வேறெ கமெண்டே இல்லையா\nகரிசல் மண்ணுக்கு போட்டியாக செம்மண் இலக்கியத்துக்கு புகழ் சேர்க்கும் முகமாக நீங்களும் மாப்பிள்ளையும் போட்டி போடுகிறீர்கள்.\n(தாங்கள் ஒரு வலைபதிவு ஆரம்பித்த ஆச்சரியமான விஷயம் மதி மாப்பிள்ளை மற்றும் காயத்திரி முலமாக அறிந்து தங்கள் அனுமதியின்றி நுழைந்து விட்டேன். பொருத்தருள்க)\nவீர பாண்டிய கட்டபொம்மன்,நான் மற்றும் மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cineshutter.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-22T21:40:30Z", "digest": "sha1:B3S4DRMGOJDEW37OLTWO45YYXL7V5FA3", "length": 5853, "nlines": 54, "source_domain": "cineshutter.com", "title": "வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் “ கா “ | Cineshutter", "raw_content": "\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\nவைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் “ கா “\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது “ பொட்டு “ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது.\nஅதை தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ கா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். உலக மக்களுக்கான படம் இது.\nஇந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.\nகா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் “ கா “ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.\nகொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.\nமுக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு மற்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சலீம் கவுஸ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nகலை – லால்குடி இளையராஜா\nநிர்வாக தயாரிப்பு – சங்கர்\nதயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்\nஇணை தயாரிப்பு – ரவிகாந்த்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நாஞ்சில்\nமுழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. கிரைம் திரில்லர் படமாக உருவாக உள்ளது “ கா “\nபடப்பிடிப்பு விரைவில் துவங்கி அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.\n← ரசிகர்களுக்கும் பாகுபலி குழுவினருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பிய நடிகர் பிரபாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2017/01/blog-post_12.html", "date_download": "2018-05-22T21:37:40Z", "digest": "sha1:IW22VTJ5BOD77LM53XPB76XKP7FY55C7", "length": 43345, "nlines": 612, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: பழங்களில் எலுமிச்சம் பழத்திற்கு ஏன் முதலிடம்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nபழங்களில் எலுமிச்சம் பழத்திற்கு ஏன் முதலிடம்\nபழங்களில் எலுமிச்சம் பழத்திற்கு ஏன் முதலிடம்\n🎾எலுமிச்சை - இதை தேவக்கனி,இராஜக்கனி என்றும் கூறுவார்கள்.\nஎல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது.\n🎾எலி மிச்சம் வைத்ததாதல்தானோ என்னவோ இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.\n🎾எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்தாவரம். இது சிட்ரஸ் லிமன் (Citrus limon) என்னும் அறிவியல் பெயர் கொண்டது.\n🎾எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச் சுவை.\n🎾இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள்.\n🎾இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு வருகின்றன.\n🎾100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்\nநீர்ச்சத்து - 50 கிராம்\nகொழுப்பு - 1.0 கிராம்\nபுரதம் - 1.4 கிராம்\nமாவுப்பொருள் - 11.0 கிராம்\nதாதுப்பொருள் - 0.8 கிராம்\nநார்ச்சத்து - 1.2 கிராம்\nசுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.\nபாஸ்பரஸ் - 0.20 மி.கி.\nஇரும்புச் சத்து - 0.4 மி.கி.\nதையாமின் - 0.2 மி.கி.\nநியாசின் - 0.1 மி.கி.\nவைட்டமின் ஏ - 1.8 மி.கி.\nவைட்டமின் பி - 1.5 மி.கி.\nவைட்டமின் சி - 63.0 மி.கி\nஇதிலுள்ள அதிகமான வைட்டமின் 'சி' சத்தும், ரிபோஃப்ளோவினும் புண்களை ஆற்ற வல்லது.\nஎலுமிச்சை சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு போட்டு தொண்டையில் படுமாறு பலமுறை கொப்பளிக்க தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.\n🎾எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய் துர் நாற்றம் மறையும்.\n எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு, சிறிதளவு தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட விரைவில் குணம் தெரியும்.\n🎾எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கும் போது நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரணசக்கியும் அதிகரிக்கும்.\n🎾கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.\n🎾பித்தநீர் சரியான அனவில் சுரக்க வழிசெய்கிறது. பித்தப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்க உதவுகிறது.\n🎾சருமப் புண்களுககு ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.\nஎலுமிச்சைச் சாற்றை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறைகின்றன.\n🎾பாலேட்டுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.\n🎾தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேனூடன் பருகி வர உடல் எடை குறையும்.\n🎾பொட்டாசியம் அதிகமான அளவில் இருப்பதால் இதயக் குறைபாடுகளை நீக்க உதவுகிறது.\n🎾உயர் இரத்த அழுத்தம், தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல் போன்ற உபாதைகள் நீங்கும்.\n🎾இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.\nஉடல் மட்டுமின்றி, மனமும் அமைதி அடையும்.\n🎾மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ்,நீங்கும். உடலிலிருந்து நச்சுப் பொருள்களையும், பாக்டிரியாக்களையும் வெளியேற்றி மூட்டுவலிக்கு நிவாரணம் அளிக்கிறது.\n🎾காலரா, மலேரியா போன்ற காய்ச்சலின் போது விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப் பெரிதும் உதவுகிறது.\n🎾சில துளிகள் எலுமிச்சைச் சாறை நீர் கலக்காமல் அப்படியே விட்டுக் கொண்டால் நாக்கின் சுவை அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை தெரியும்.\n🎾தலையில் பொடுகுத் தொல்லை நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி சிறிது நேரம் ஊறியபின் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.\n🎾சிறிய பழம் பயன்கள் அதிகம் இதனைப்பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்.\n🎾இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும்.\n🎾தேள்கொட்டினால், அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும்.\n🎾தலைவலிக்குகடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.\n🎾நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து\nகுடித்து வந்தால், தகுந்த நிவாரணம் பெறலாம்.\n🎾மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.\n🎾கழிச்சலுக்காக மருந்துகள் உட்கொண்டு, அதனால் அடங்காத கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால், சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக\nவறுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால் உடனே வாந்தியும், கழிச்சலும்.\n🎾எலுமிச்சை பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் சூடு அடங்கும்.\n🎾அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து\nகடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.\n🎾நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.\n🎾எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.\nசிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள், மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால்\n🎾சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.\n🎾எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.\n🎾சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி இலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர படர்தாமரை குணமாகும்.\n🎾சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம்\nபழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு\nதேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.\n🎾ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது.\n🎾முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது.\nஎலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில்\nஇருந்து உடலை கண் போல பாதுகாக்கிறது.\n🎾எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.\n🎾எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக் ஆகும்.\nஉடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும் எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள் பெற இயலும்.\n🎾இத்தனை நன்மை செய்யக்கூடிய எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை கட்டக்கூடிய குணமும் உண்டு.\nஆனாலும் தேன் சேர்த்து உண்டு வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.\n🎾உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.\n🎾வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும்\nஇதில் உள்ளது. உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால் நலம் பெறலாம்.\n🎾சிறுநீர் அடைப்பு விலகும். உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும்.\nகடல் உப்பினால் உப்பிய உடம்பு எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி பெறும்.\n🎾கனிகளில் மதியூக மந்திரி குணத்தை உடையது எலுமிச்சை.\n🎾எலுமிச்சைச் சாறை அப்படியே பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.\n🎾எலுமிச்சை, வெங்காயம் போன்றவைகளை வெட்டியதும் பயன்படுத்தி விட வேண்டும்.\n🎾இவ்வளவு பயன் தரும் தேவகனி (எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால் அது மிகையல்ல.\n சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் இளைய மகள் உடல் மெலிவுக்கு VLCC ல் தினமும் காலையில் வெறும் வயிற்றில்\nஇளஞ்சூட்டில் உள்ள நீருடன் எலுமிச்சை\nசாறு.+தேன் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று சொன்னபடி\nநடந்தது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.\nஎலுமிச்சை சாறை மோருடன் கலந்து குடித்து வருகிறேன் உயர் ரத்த அழுத்தம்\nஇன்றைய தங்கள் பதிவை சேமித்து வைத்துள்ளேன் future useக்காக\nபயனுள்ள பகிர்வுக்கு நன்றி வாத்தியாரையா\nவணக்கம் ஐயா,இறைவன் உயிரினங்களை படைத்த போதே அவைகள் நலமுடன் உலகில் வாழ வழிமுறைகளையும் படைத்து விட்டான்.இயற்க்கையோடு வாழும் உயிரினங்களுக்கெல்லாம்,தொடர்ந்து வாழ்தல் மற்றும் தன்னை பாதுகாத்துக்கொளல் போன்ற குணாதிசயங்கள் அதன் ஜீன்களில் பரவிக்கிடக்கின்றன.அதனால்தான் பாம்புடன் சண்டையிடும் கீரி சிறுகுறிஞ்சான் இலையை தேடிப்போகிறது. நாம்தான் செயற்க்கைக்கு மாறிவிட்டோமே.அதனால் இயற்க்கையில் கிடைக்கும் எளிய மருந்துகளை(உணவுகளை) புறக்கணிக்கிறோம்.எவ்வளவு சிறிய பழத்தில் எத்துனை மருத்துவ குணங்கள்.தினமும் ஒரு பழம் உபயோகித்தால் மருத்துவரிடம் போகும் அவசியமே வராது என நினைக்கிறேன்.நன்றி.\n சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் இளைய மகள் உடல் மெலிவுக்கு VLCC ல் தினமும் காலையில் வெறும் வயிற்றில்\nஇளஞ்சூட்டில் உள்ள நீருடன் எலுமிச்சை\nசாறு.+தேன் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று சொன்னபடி\nநடந்தது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.\nஎலுமிச்சை சாறை மோருடன் கலந்து குடித்து வருகிறேன் உயர் ரத்த அழுத்தம்\nஇன்றைய தங்கள் பதிவை சேமித்து வைத்துள்ளேன் future useக்காக\nபயனுள்ள பகிர்வுக்கு நன்றி வாத்தியாரையா\nஉங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி வரதராஜன்\nநல்லது. நன்றி கிருஷ்ணன் சார்\nநல்லது. நன்றி மூர்த்தி கிருஷ்ணன்\nநல்லது. நன்றி அவனாசி ரவி\nவணக்கம் ஐயா,இறைவன் உயிரினங்களை படைத்த போதே அவைகள் நலமுடன் உலகில் வாழ வழிமுறைகளையும் படைத்து விட்டான்.இயற்க்கையோடு வாழும் உயிரினங்களுக்கெல்லாம்,தொடர்ந்து வாழ்தல் மற்றும் தன்னை பாதுகாத்துக்கொளல் போன்ற குணாதிசயங்கள் அதன் ஜீன்களில் பரவிக்கிடக்கின்றன.அதனால்தான் பாம்புடன் சண்டையிடும் கீரி சிறுகுறிஞ்சான் இலையை தேடிப்போகிறது. நாம்தான் செயற்க்கைக்கு மாறிவிட்டோமே.அதனால் இயற்க்கையில் கிடைக்கும் எளிய மருந்துகளை(உணவுகளை) புறக்கணிக்கிறோம்.எவ்வளவு சிறிய பழத்தில் எத்துனை மருத்துவ குணங்கள்.தினமும் ஒரு பழம் உபயோகித்தால் மருத்துவரிடம் போகும் அவசியமே வராது என நினைக்கிறேன்.நன்றி./////\nஉண்மைதான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம்: திருமணம் ஆகும் நே...\nவிடுமுறை நாளில் என்ன செய்வீர்கள்\nஅழகன் ராகுவிடம் ஆசை வைத்தேன்\nமேட்டரில் எது முக்கியம் புரிதலா - தெளிதலா\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம்: பங்கு வணிகம் (sha...\nஉங்கள் பக்கத்தில் இருப்பவர்களின் முக்கியத்தும்\nநடந்த கதை: தன் வினை என்ன செய்யும்\nதர்மதேவதை உலகைவிட்டு ஏன் போனாள்\nகவிதை: உண்டியலில் பணத்தைப் போட்டாமல், பாட்டெழுதிப்...\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம்: காணாமல் போனவர்\nபழங்களில் எலுமிச்சம் பழத்திற்கு ஏன் முதலிடம்\nநல்ல குடிநீர் என்பது எது\nசைவசித்தாந்தம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய முக்க...\n சில மேலாளர் பதவிகளுக்கு புதிய வ...\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம் - இரண்டாம் கல்யாணம...\nநம் நாட்டின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா\nஇந்த புத்தாண்டில் முன்னேற்றம் காண என்ன செய்யலாம்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/28_150005/20171206102546.html", "date_download": "2018-05-22T21:32:06Z", "digest": "sha1:JEPBMUBBQJIBH23GFXAIHJEQDRGQWLOI", "length": 8500, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "காஷ்மீரில் போலீசார் மீது கல்வீச்சு நடத்திய இளம்பெண் கால்பந்து அணி கேப்டன் ஆனார்", "raw_content": "காஷ்மீரில் போலீசார் மீது கல்வீச்சு நடத்திய இளம்பெண் கால்பந்து அணி கேப்டன் ஆனார்\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகாஷ்மீரில் போலீசார் மீது கல்வீச்சு நடத்திய இளம்பெண் கால்பந்து அணி கேப்டன் ஆனார்\nஜம்மு -காஷ்மீரில் போலீசார் மீது கல்வீச்சு நடத்திய இளம்பெண் பெண்கள் கால்பந்து அணி கேப்டன் ஆகியுள்ளார்.\nஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த வருடம் போலீசார் மீது கல்வீச்சு நடத்திய இளம்பெண் அப்ஷான் ஆசிக் (23). இந்த சம்பவத்திற்கு பின் அவர் கால்பந்து விளையாட்டு வீராங்கனை என்பது வெளியுலகிற்கு தெரிய வந்தது. அதன்பின்னர் அவர் ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தியை சந்தித்துள்ளார். இதனை தொடர்ந்து மாநிலத்தில் அப்ஷான் மற்றும் பெண்கள் கால்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்த முப்தி முடிவு செய்துள்ளார்.\nஇதனால் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் கோல்கீப்பர் ஆகியுள்ளார் அப்ஷான். தனது 22 உறுப்பினர்கள் அடங்கிய கால்பந்து அணி, பயிற்சியாளர் சத்பல் சிங் கலா ஆகியோரோடு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் அவர் நேற்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் இந்திய விளையாட்டு கழகம் ஒன்றை காஷ்மீரில் தொடங்க வேண்டும் என சிங்கிடம் அவர் கேட்டு கொண்டுள்ளார்.\nகல்வீச்சு சம்பவத்திற்கு வருத்தம் அடைந்துள்ளீர்களா என கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், போலீசார் ஒருவர் தகாத வார்த்தைகளை பேசினார். கால்பந்து மைதான பாதுகாப்பில் ஈடுபட்ட சக உறுப்பினர் ஒருவர் அடித்து தாக்கப்பட்டார். அதனால் எழுந்த ஆத்திரத்தில் போலீசார் மீது கற்களை வீசி எறிந்தேன் என்றும் தன் தரப்பு நியாயத்தினை அப்ஷான் முன்வைத்துள்ளார்.\nதிருந்து அல்லது திருத்த படுவாய்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அரச பயங்கரவாதத்தின் உதாரணம்: ராகுல் காந்தி தாக்கு\nஆபாச விடியோக்கள்: கூகுள், முகநூலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்\nகவுரவ டாக்டர் பட்டத்தினை பெற மறுத்த குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த்\nகாங்கிரஸ்,மதஜ தலைவர்கள் கலந்து பேசி அமைச்சரவை குறித்து முடிவு : குமாரசாமி\nதற்போது தேர்தல்ஆணையம்,வாக்குப்பதிவு மிஷினை காங்கிரஸ் விரும்பும் : அமித்ஷா தாக்கு\nடெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற ராஜ்தானி விரைவு ரயிலில் தீ விபத்து\nடெல்லியில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி - காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nsraman.blogspot.com/2013/", "date_download": "2018-05-22T21:44:53Z", "digest": "sha1:6BFQMETES3OYELER75VP2TXF2J2S52QG", "length": 5624, "nlines": 190, "source_domain": "nsraman.blogspot.com", "title": "Spectator of Life: 2013", "raw_content": "\nபல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி\nசமீபத்தில் படித்ததில் பிடித்த புத்தகம் இது. இதற்கு அருமையான அறிமுகம் (அ) விமர்சனம் கீழே..\nசுருக்கமாக சொல்லணும்னா மனுசன் வாழ்ந்திருக்கார் யா..அனுபவங்களைப் பகிர்ந்த பாட்டையாவுக்கு நன்றிகள்\nபல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை\nநடிகையர் திலகம் என்ற படம் பார்த்தேன்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nபாரதியார் - பாரதி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/5631.html", "date_download": "2018-05-22T21:30:21Z", "digest": "sha1:52DCFCXFRAELXL7Q43VJ2WX24C42ZYK4", "length": 5787, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> காவிகளின் அட்டூழியத்தால் உறுதிபெறும் இஸ்லாம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ காவிகளின் அட்டூழியத்தால் உறுதிபெறும் இஸ்லாம்\nகாவிகளின் அட்டூழியத்தால் உறுதிபெறும் இஸ்லாம்\nஇஸ்லாத்தை ஏற்ற சகோதரிகளின் மெய்சிலிர்க்க வைக்கும் கொள்கை உறுதி\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nதவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள்-குமரி பொதுக்கூட்டம்\nதிசை மாறும் தீன்குலப்பெண்கள்-கோட்டார் பொதுக்கூட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nகாவிகளின் அட்டூழியத்தால் உறுதிபெறும் இஸ்லாம்\nஉரை : சையது இப்ராஹீம் : இடம் : மண்ணடி : நாள் : 27.11.15\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nஇஸ்லாத்தை ஏற்ற சகோதரிகளின் மெய்சிலிர்க்க வைக்கும் கொள்கை உறுதி\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -1/2 தென்காசி\nசமூக தீமையை தூண்டும் சில ஞான சூனியங்கள்\nஅமெரிக்க முஸ்லிம் சிறுவனின் கைதும்.. முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினையும்..\nநரகத்திலிருந்து காக்கும் அமல்கள் – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமலான் 2018.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 3 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arusuvai.com/tamil/user/15275", "date_download": "2018-05-22T21:10:52Z", "digest": "sha1:4RGICHJEANGH7ULG4ZOFMPO7VTGGH2DJ", "length": 5632, "nlines": 97, "source_domain": "www.arusuvai.com", "title": " surejini - அறுசுவை உறுப்பினர் - எண் 15275", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 9 வருடங்கள் 31 வாரங்கள்\nபிறந்த நாடு: tamil eelam\nசமையலில் அனுபவம்: \"இரண்டில் இருந்து ஐந்து வருடங்கள்\"\nபிடித்த உணவு வகை: ஒவ்வொரு நாட்டின் விசேஷமான உணவுகளையும் தேடி சுவைக்க சமைக்க பிடிக்கும்\nபிடித்தமான உணவுகள்: creamy soup,சைனீஸ் சூப், பைலா,பாஸ்தா,தண்டூரி,\nபிடித்த உணவகங்கள்: சைனீஸ்,ஸ்ரார் ஹொட்டேல்\nபொழுதுபோக்குகள்: டைரி எழுதுவது,வீட்டை அழகுபடுத்துவது,birdவளர்ப்பது,வடிவேல் காமடிகள் பார்ப்பது,எப்பவுமே பிசி யை பராமரிப்பது , மகிழ்வையும் நிம்மதியையும் நற்சிந்தனை களையும். தக்க வைக்க முயற்சிக்கிறது .\nஇதரத் திறன்கள்: கவிதை and பெயிண்டிங்\nபிடித்த நடிகர்: ஒன்லி கைப்புள்ள (கைப்புள்ள காமடி புடிக்கும் .)\nபிடித்த நடிகை: யாரும் கிடையாது\nபிடித்த இசையமைப்பாளர்: அமைப்பாளர் பற்றி எல்லாம் எனக்கு தெரியாது\nபிடித்த வாசகம்: இதுவும் கடந்து போகும்\n3 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு\n8 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t52528-topic", "date_download": "2018-05-22T21:36:24Z", "digest": "sha1:A3MOU5OTTAZGWTXV43K5CGVKPYLCA2PI", "length": 17137, "nlines": 104, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nபோலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nபோலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்\nபுதுடெல்லி: உயிர்காக்கும் மருந்துகள் ஏழைகளுக்கு குறைந்த விலையில் கிடைக்க, அவற்றை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் மத்திய அரசு சேர்த்தது. இவற்றுக்கு விலை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இந்திய சந்தையில் விற்கப்படும் மருந்துகளில் 1,850 மருந்துகள் தரமற்றவை எனவும், 13 வகை போலி மருந்துகள் விற்கப்படுகின்றன எனவும் சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.குறிப்பாக, அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள 15 வகையான மருந்துகளின் 224 மூலக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் நாடு முழுவதும் 650 மாவட்டங்களில் உள்ள மருந்து கடைகள், அரசு மருந்தகங்கள், விமான நிலையம் மற்றும் கப்பல்துறை முகாம்களில் இருந்து 47,954 மாதிரி மருந்துகள் சேகரிக்கப்பட்டன.\nஇதை ஆய்வுக்கு உட்படுத்தியபோதுதான் மேற்கண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இந்தியாவில் விற்பனையில் உள்ளவற்றில் இந்த தரமற்ற மருந்துகளின் சதவீதம் 3.16 சதவீதம் எனவும், போலி மருந்துகள் 0.024 சதவீதம் எனவும் கண்டறியப்பட்டது.\nஇந்நிலையில், மருந்துகளின் தரம் மற்றும் விற்பனையை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் இணையதளம் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் மருந்துகள் தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதற்காக ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளில் மட்டுமே பார்கோடு அச்சிடும் நடைமுறை தற்போது உள்ளது.\nஉள்நாட்டில் விற்கப்படும் மருந்துகளில் பார்கோடு அச்சிடப்படுவதில்லை. இவற்றில் சுமார் 3 சதவீதம் தரமற்ற அல்லது தரம் குறைந்த மருந்துகளாக இருக்கின்றன.இதை கண்காணிக்கும் வகையில் புதிய அறிவிப்பை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், இதற்கான இணையதளத்தில் மருந்துகளின் விற்பனை விவரம், அவற்றில் உள்ள பேட்ச் எண்கள் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.\nசந்தைக்கு எவ்வளவு மருந்துகள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. அவற்றின் காலாவதி தேதி ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும். இதுபோல், மருந்து மொத்த விற்பனை செய்யும் ஸ்டாக்கிஸ்ட்டுகள் மருந்து நிறுவனங்களிடம் இருந்து தாங்கள் பெற்ற மருந்து விவரங்களையும, அவற்றை விநியோகஸ்தர்கள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு சப்ளை செய்த விவரத்தையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.\nஇந்த விவரங்களை கணினி மூலம் ஆன்லைனிலோ அல்லது மொபைல் போன் மூலமாகவோ அனுப்பலாம். இணைய வசதி இல்லாத மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மருந்துக்கடைகள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தங்களிடம் உள்ள மருந்து இருப்பு விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் போலியான, தரமற்ற மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும் என்றார்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaiputhagasangamam.com/2017/", "date_download": "2018-05-22T21:10:29Z", "digest": "sha1:NVNOZLLQYXZ7N43BYW7NC5U3I2YMP2DI", "length": 17505, "nlines": 67, "source_domain": "www.chennaiputhagasangamam.com", "title": "ChennaiPuthagaSangamam", "raw_content": "\nஅனைத்து புத்தகங்களுக்கும் 50% கழிவு\nஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பான கலை நிகழ்ச்சிகள்\nகாலை முதல் மாலை வரை குழந்தைகளுக்கான பல்வேறு திறனாக்கப் பயிற்சிகள் - போட்டிகள்\nவட்டார சிறப்பு உண்வுகள், நொறுக்குத் தின்பண்டங்கள் கொண்ட உண்வு அரங்குகள்\nசென்னை புத்தகச் சங்கமத்தின் சிறப்புப் புத்தகக் காட்சி அனைத்து புத்தகங்களும் 50% தள்ளுபடி ...\nஉலகப் புத்தக நாளைக் கொண்டாடுவதன் வாயிலாக, இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் வகையில் 2013ஆம் ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், “சென்னை புத்தகச் சங்கமம்” எனும் பெயரில் மாபெரும் புத்தகக் காட்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.\nஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளைக் கொண்டு நடத்தப்படும் சென்னை புத்தகச் சங்கமத்தின் ‘புத்தகக் காட்சியில்’ தமிழகத்தின் புகழ்பெற்ற பதிப்பகங்கள் - விற்பனைக் கூடங்கள், பிற மாநிலங்களின் பதிப்பகங்கள் தங்களது அனைத்து வகையான புத்தகங்களையும் (தமிழ், பிற மொழி) காட்சிப்படுத்தி விற்பனை செய்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக (2013 - 2016) நடைபெற்ற புத்தகக் காட்சிகளை முறையே தென்னிந்தியாவிற்கான ரஷ்யத் தூதர் நிக்கோலய் அவிஸ்தபதோவ், ரஷ்யத் தூதர் செர்கி எல்.கோடோவ், மலேசியத் தூதர் சித்ராதேவி ராமய்யா, இந்திய அளவில் புகழ்பெற்ற வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், நேஷனல் புக் டிரஸ்ட்டின் இயக்குநர் எம்.ஏ.சிக்கந்தர், தென்னிந்தியப் புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்க (BAPASI) நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் தொடக்க விழாவில் பங்கேற்று துவக்கி வைத்துச் சிறப்பித்துள்ளார்கள்.\nமாலை நேரத்தில், பிரபல கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து சான்றோர்களின் புத்தாக்க உரை நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில், கவிஞர் வாலி, இயக்குநர் சமுத்திரக்கனி, இயக்குநர் சீனு ராமசாமி, திரைப்பட நடிகர் விவேக், Rtn.ராஜா சீனீவாசன், திரு.வி.கே.டி.பாலன், கவிஞர் மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர் வெ.இறையன்பு அய்.ஏ.எஸ்., கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் நந்ததலாலா, நக்கீரன் கோபால், த.ஸ்டாலின் குணசேகரன், அருட்தந்தை ஜெகத் கஸ்பர், திரு அபிராமி ராமநாதன், பாவலர் அறிவுமதி, ஓவியர் டிராட்ஸ்கி மருது, ஆசிரியர் கி.வீரமணி, ,இலக்கிய தென்றல் பழ.கருப்பையா, இலக்கிய செல்வர் குமரி அனந்தன், டாக்டர் அவ்வை நடராஜன், பேரா.சுப.வீரபாண்டியன், உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று புத்தாக்க உரை நிகழ்த்தியுள்ளனர்.\nபுத்தகங்களைப் பாதுகாப்பதிலும், வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே கொண்டு செல்வதிலும் உந்து சக்தியாக இருக்கும் பெருமக்களைப் பாராட்டி ஒவ்வோர் ஆண்டும் ‘புத்தகர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் திருவாளர்கள் என்.பழனி (ஈஸ்வரி வாடகை நூலகம்), வி.கிருஷ்ணமூர்த்தி (ஞானாலயா நூலகம்), நம்மாழ்வார் (எ) தாமஸ் (அரிய புத்தகங்கள் விற்பனையாளர்), கு.மகாலிங்கம் (காந்தி புத்தகம் நிலையம்), சாமி.மாணிக்கம் (தமிழ் நூற் காப்பகம்), பொள்ளாச்சி நசன், பழங்காசு ப.சீவானந்தம், தி.மா.சரவணன், புத்தகத் தாத்தா சண்முகவேல், ‘பாலம்’ கல்யாணசுந்தரம், த.ஸ்டாலின்குணசேகரன், ‘வானதி’ ராமநாதன், மதுரை முருகேசன், ‘நூல்’ பாண்டியன், திருச்சி பட்டாபிராமன், சென்னை என்.ஆறுமுகம் உள்ளிட்ட புத்தக ஆர்வலர்களுக்கு புத்தகர் விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளோம்.\nஇப்புத்தகச் சங்கமத்தில் புத்தக வங்கி ஏற்படுத்தி, வாசகர்கள் ஏற்கெனவே வாங்கிப் படித்த புத்தகங்களை அடுத்த தலைமுறைக்குத் தந்து உதவும் பண்பை வளர்க்கும் நோக்குடன் சேகரித்து, அவற்றைப் பல்வேறு சிற்றூர்களில் செயல்படும் பள்ளிக்கூடங்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இவ்வாண்டும் புத்தக வங்கி திட்டத்திற்கான அரங்கம் அமைக்கப்பட்டு, புத்தகங்களை கொடையளிப்பவர்களுக்கு 'புத்தகக் கொடைஞர்' என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது.\nஆண்டுதோறும் பதிப்பாளர்களுக்கான பயிலரங்குகள், சிறுவர் - சிறுமியர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையிலான போட்டிகள், அனைத்துப் பிரிவினரும் பங்கேற்கும் சமூக விழிப்புணர்வு நடைப்பயணம் எனப் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.\nகோடை விடுமுறையைச் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நிகழ்வின் ஓர் அங்கமாக உணவுத் திருவிழாவும் நடைபெறுகிறது. இதில் மாநிலம் முழுவதுமுள்ள வட்டார சிறப்பு உணவுகளும், நொறுக்கு உணவுப் பண்டங்களும் கிடைக்கும் வகையில் சிறப்பான உணவு அரங்குகள் அமைக்கப்பெறுவதால் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nகுளு குளு அரங்கில்... அய்ந்தாம் ஆண்டு சென்னை புத்தகச் சங்கமம் 2017 ஏப்ரல் 21 முதல் 25 வரை\nஇந்த ஆண்டு - சென்னை புத்தகச் சங்கமத்தின் அய்ந்தாம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு புத்தகக் காட்சி ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி முடிய 5 நாட்கள் சென்னை - பெரியார் திடலில் நடைபெற உள்ளது. 21ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடக்க விழாவும் அதனைத் தொடர்ந்து இரவு 9 மணி வரையிலும் நடைபெறுகிறது. அடுத்த 4 நாட்களும் காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரையிலும் நடைபெறும்.\nஅனைத்து நூல்களும் அய்ம்பது விழுக்காடு தள்ளுபடி விற்பனை\nவாசகர்களின் அறிவுத் தேடலை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்கள், இளைஞர்களின் கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், பெண்கள், குழந்தைகள் என அனைத்துப் பிரிவினரையும் ஈர்க்கும் வகையில் அனைத்து நூல்களும் அய்ம்பது விழுக்காடு கழிவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனை அரங்கத்தில் இலக்கியம், அறிவியல், குழந்தைகளுக்கான நூல்கள், விளையாட்டு, பொருளாதாரம், பகுத்தறிவு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் சார்ந்த ஆயிரக்கணக்கான தலைப்புகளில் முன்னணிப் பதிப்பகங்களின் புத்தகங்கள் ஒரே இடத்தில் அய்ம்பது விழுக்காடு தள்ளுபடி விலையில் கிடைக்கும்.\nகுளு குளு (ஏசி) அரங்கத்தில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு வரும் அனைவருக்கும் நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது. அனுமதி இலவசம். பார்வையாளர்களுக்குத் தூய்மையான குடிநீர் தாராளமாகக் கிடைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரமான கழிவறை வசதிகளுக்கு முதன்மை கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகங்களை கடன் அட்டையை (Credit Card), பற்று அட்டையை (Debit Card)) பயன்படுத்தி வாங்கலாம். ஐஒபி வங்கியின் நடமாடும் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதலுதவிச் சிகிச்சை மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தங்கள் இல்லச் சிறார்கள் குடும்பத்துடன் வாருங்கள் அய்ம்பது விழுக்காடு கழிவில் முற்றிலும் புதுமையான புத்தகத்தை அள்ளுங்கள் அய்ம்பது விழுக்காடு கழிவில் முற்றிலும் புதுமையான புத்தகத்தை அள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maarutham.com/2018/04/blog-post_66.html", "date_download": "2018-05-22T21:41:25Z", "digest": "sha1:RSRTDRWZLWKM2IOSE4A4Q2M45HY5T22B", "length": 6740, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "இருதயபுரத்தில் ஆசிரியர் ஒருவரின் வீட்டிலுள்ள தாலிக்கொடி நகைகள் திருட்டு!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka /இருதயபுரத்தில் ஆசிரியர் ஒருவரின் வீட்டிலுள்ள தாலிக்கொடி நகைகள் திருட்டு\nஇருதயபுரத்தில் ஆசிரியர் ஒருவரின் வீட்டிலுள்ள தாலிக்கொடி நகைகள் திருட்டு\nமட்டக்களப்பு இருதயபுரம் குமாரத்தன் கோயில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து செவ்வாய்க்கிழமை(10.4.2018) இரவு தாலிக்கொடி,நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு திருடப்பட்ட நகைகளின் பெறுமதி பன்னிரண்டு (12 இலட்சம்)இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு இருதயபுரம் குமாரத்தன் கோயில் வீதி ,ஜெயந்திபுரம் பகுதியில் உள்ள ஆசிரியர் திருமதி எழிலரசி நவநீதன் அவர்களின் வீட்டை உடைத்து 21 ½ பவுன் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் .\nகுறித்த வீட்டு உரிமையாளர் குடும்பத்துடன் நுவரேலியா சென்று நேற்றிரவு வீடு திரும்பிய வேளையில் வீட்டின் மேல் மாடியில் உள்ள வீட்டுக்கதவு உடைக்கப்பட்ட நிலையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கே .பி . கீர்த்திரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவரை பொலிசார் ரகசியமாக விசாரணைகளை சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nகல்முனை ஆதார வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட தாய் மரணம்\nஇந்த இளம் கலைஞனை இனங்காண தவறுகிறதா\nசெல்லப்பிராணிகள் உங்களுக்கு கடித்து விட்டதா உங்களை பாதுகாக்கும் வைத்திய ஆலோசனை\nஇலண்டனில் இடம்பெற்ற கண்டன மக்கள் போராட்டம் இலங்கை தேர்தலிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளதா\nகுஞ்சுக் குளம் வரலாற்றில் பொறிக்கப்பட்டது வைரமுத்திரை\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_848.html", "date_download": "2018-05-22T21:32:58Z", "digest": "sha1:WEXFDJZGXWCTTCSBPPXISPODKTRGATZX", "length": 6702, "nlines": 56, "source_domain": "www.tamilarul.net", "title": "மஸ்கெலியா பிரதேசசபை இ.தொ.கா வசம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 மார்ச், 2018\nமஸ்கெலியா பிரதேசசபை இ.தொ.கா வசம்\nமஸ்கெலியா பிரதேச சபையின் தலைவியாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் வேட்பாளரான செம்பகவள்ளி தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு உதவி தலைவராக பெரியசாமி பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார் .\nமஸ்கெலிய பிரதேச சபைக்கான தலைவர் தெரிவு நடவடிக்கையின் போது அங்கு பதற்றமான நிலை தோன்றியிருந்தது.\nஅந்த சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் சபைக்கு வருகை தரவில்லை என்பதுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் அவரை மறைத்து வைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியதை தொடர்ந்து அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.\nஎவ்வாறாயினும் மத்திய மாகாண நிர்வாக ஆணையாளர் மேனக ஹேரத் முன்னிலையில் இன்று காலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தலைவர் மற்றும் உபதலைவர் தெரிவு இடம்பெற்றுள்ளது.\nஇதனை தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் பதற்றநிலை ஏற்பட்டது.\nஇன்று இடம்பெற்ற வாக்களிப்பில் இ.தொ.கா. சார்பாக எட்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை.\nஇதேவேளை மஸ்கெலியா நகரபகுதியில் இ.தொ.கா. ஆதரவாளர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களும் பேரணியில் ஈடுபட ஆயத்தமானபோது, பொலிஸார் பேரணிக்கான அனுமதியை வழங்க மறுத்து தடுத்தமையினால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அருகிலும் பதற்ற நிலை தோன்றியிருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tutyonline.net/view/31_153743/20180213165949.html", "date_download": "2018-05-22T21:40:23Z", "digest": "sha1:53CBX5XPVEIZTQZZN5RZOTPLPFLPDXT3", "length": 7224, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "ஆபாச படம் பார்க்க மறுத்த மாணவனுக்கு கத்திக்குத்து : கார் டிரைவர் வெறிச்செயல்", "raw_content": "ஆபாச படம் பார்க்க மறுத்த மாணவனுக்கு கத்திக்குத்து : கார் டிரைவர் வெறிச்செயல்\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஆபாச படம் பார்க்க மறுத்த மாணவனுக்கு கத்திக்குத்து : கார் டிரைவர் வெறிச்செயல்\nஏரலில் செல்போனில் ஆபாச படம் பார்க்க மறுத்த மாணவனை கார் டிரைவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம், ஏரல் பெரிய மணரா நாடார் தெருவைச் சேர்ந்தவர் வீரக்குமார் மகன் கருப்பசாமி (37), கார் டிரைவர். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 10வது வகுப்பு படிக்கும் மாணவனுடன் நட்பாக பழகி வந்துள்ளார். நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த மாணவனை வழிமறித்து கருப்பசாமி செல்போனில் ஆபாச படம் போட்டு அதனை பார்க்குமாறு வற்புறுத்தினாராம்.\nஅதற்கு மாணவன் மறுக்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி மாணவனை கத்தியால் குத்தியுள்ளார். மாணவனும் அவரை தாக்கியுள்ளார். காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் ரயில் ரத்து\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : முஸ்லிம் லீக் கண்டனம்\nமுதல்வர் பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் : மா.கம்யூ.,பாலகிருஷ்ணன் கோரிக்கை\nவன்முறை மற்றும் உயிர் இழப்புகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு ‍ நடிகர் ரஜினிகாந்த்\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமமுக ஊர்வலம்\nதுப்பாக்கி சூட்டில் பலியான ஒன்பது பேர் விபரம் : புது மாப்பிள்ளையும் பலியான பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/bollywood-news/114454-cinema-news-from-the-mallutown.html", "date_download": "2018-05-22T21:28:36Z", "digest": "sha1:42EMIDIMKX5MD7CY42NICFNWSYOKRAZJ", "length": 26866, "nlines": 380, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஏ.ஆர்.ரஹ்மானின் 2வது மலையாளப் படம், மோகன்லால் மகனை வாழ்த்தும் மம்மூட்டி..! #MalluUpdates | Cinema news from the MalluTown", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஏ.ஆர்.ரஹ்மானின் 2வது மலையாளப் படம், மோகன்லால் மகனை வாழ்த்தும் மம்மூட்டி..\nமலையாள சினிமாவின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் சிலவற்றை பார்ப்போம்...\n• பழைய நடிகர் பாலாஜியின் மகள் சுசித்ராவை மணந்தவர், ஓரிரு நேரடித் தமிழ்ப் படங்களில் நடித்தவர்... என்று மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கும் தமிழ் சினிமாவுக்குமான தொடர்பு நாம் அறிந்ததே. இவருக்கு ப்ரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் ப்ரணவ், மலையாள திரைப்பட இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குநராக இருந்தவர். ஜீத்து தமிழ், மலையாளத்தில் இயக்கிய ‘பாபநாசம்’ உள்பட சில படங்களில் ப்ரணவ் அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.\nஇந்த நிலையில் ப்ரணவ் தன் குரு ஜீத்து ஜோசப்பின் இயக்கத்திலேயே நடிகராக அறிமுகமாகி உள்ளார். ‘ஆதி’ என்கிற இந்தப் படத்தில் ப்ரணவ், தாண்டோட்ட வீரராக நடித்துள்ளார். தாண்டோட்டம் என்பது தடைகளைத் தாண்டி தாண்டி ஓடக்கூடிய ஒரு விளையாட்டு. ‘ஆதி’ படம், வரும் 26ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இதற்கிடையில் மோகன்லாலின் குடும்பத்தார் சமீபத்தில் மம்மூட்டியை கொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர். ‘இது, ‘ஆதி’ பட சிறப்பு காட்சியைக் காண நடந்த சந்திப்பு’ என்று மலையாள பத்திரிகையாளர்களால் பேசப்பட்டது. ஆனால் இது வழக்கமாக நடக்கும் நட்பு சந்திப்பே என்கிறது இரு தரப்பும். முன்னதாக கடந்த 17ம் தேதி மம்மூட்டி தன் முகநூல் பக்கத்தில், ப்ரணவை வாழ்த்தி வரவேற்று ஒரு பதிவை பதிந்துள்ளார். “சினிமாவில் நுழையும் எங்கள் அப்புவுக்கு வாழ்த்துகள்...’ என்று தொடங்கி செல்கிறது அந்தப் பதிவு. ப்ரணவை நாமும் வாழ்த்துவோம்\n• ‘ஃபஹத் பாசிலும் அவரது மனைவி நஸ்ரியாவும் மீண்டும் சேர்ந்து நடிக்க உள்ளனர்’. இதுதான் மலையாள சினிமாவின் சமீபத்திய பரபரப்பு செய்தி. இயக்குநர் அன்வர் ரஷித், முன்னதாக ‘பெங்களூர் டேஸ்’, ‘ப்ரேமம்’ உள்பட சில படங்களை தயாரித்தவர். ‘உஸ்தாத் ஹோட்டல்’ உள்பட சில படங்களை இயக்கியும் இருக்கிறார். இவர் இயக்கும் அடுத்த படம், ‘ட்ரான்ஸ்’. ஃபஹத் பாசில் நடிக்கும் இந்தப் படத்துக்கான ஹீரோயின் தேடல் நடந்து வருகிறது. இதில்தான் ஃபஹத்தும் நஸ்ரியாவும் சேர்ந்து நடிக்கிறார்கள் என்று செய்திகள் அலையடிக்கின்றன. திருமணத்துக்குப் பிறகு நஸ்ரியா தற்போது அஞ்சலி மேனன் இயக்கும் ஒரு படத்தில் ப்ரித்விராஜ், பார்வதி ஆகியோருடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n• இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தன் கால்நூற்றாண்டு கால சினிமா பயணத்தில் 1992ல் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ‘யோதா’ என்ற ஒரே ஒரு மலையாளப் படத்துக்கு மட்டுமே இசையமைத்து உள்ளார். அதைத்தவிர அவர் வேறு எந்தப் மலையாளப் படங்களுக்கும் இசையமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது தன் 2வது மலையாளப் படமாக ப்ரித்விராஜ் நடிக்கும் ‘அடுஜீவிதம்’ என்ற படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்தத் தகவலை துபாயில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஏ.ஆர்.ரஹ்மானே உறுதிப்படுததியுள்ளார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n'யெஸ்... நான் ஒரு பெண். ஆனா, பெண் இல்லை\" - 'Ladies and gentle women' ஆவணப்பட இயக்குநர் மாலினி\nஅம்மா, நான் பெண், ஆண், என எதுவாகவும் இல்லாமல் திருநங்கையாக இருந்தால் என்ன பண்ணுவீங்கனு'' கேட்டேன். அவர், அர்த்த நாரீஸ்வரர்ராக வணங்குவேன்''னு சொன்னார். Director malini jeevarathinam says about, 'ladies and gendle women' documentory\n• ‘ஜஸ்டிஸ் ஃபார் ஸ்ரீஜித்’. இது சமீப நாள்களாக கேரளாவை உலுக்கிக்கொண்டிருக்கும் குரல். தன் தம்பியின் கொலைக்கு நீதிகேட்டும் சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று கேட்டு திருவனந்தபுரத்தில் தலைமைச்செயலகத்துக்கு எதிரே சாலை ஓர நடைபாதையில் அமர்ந்து மாதக்கணக்கில் தனி நபர் சத்யாகிரகத்தை நடத்தி வருகிறார் . தன் தம்பியின் கொலையில் ஒரு முக்கிய அரசியல்வாதி ஒருவரின் தொடர்ந்து இருக்கிறது என்பது ஸ்ரீஜித்தின் வாதம். ஸ்ரீஜித்தின் போராட்டத்துக்கு ஆதரவாக பல தளங்களில் இருந்து ஆதரவுக் குரல்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் கேரள திரையுலகினர் இந்தப் போராட்டத்துக்கு பெரிய அளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த சமயத்தில் இசையமைப்பாளர் கோபி சுந்தர் ஒரு பாடலை கம்போஸ் செய்து ஸ்ரீஜித்துககு சமர்ப்பணம் செய்துள்ளார். ‘ஓர் இசையமைப்பாளனாக எனக்குத் தெரிந்த ஆதரவு வழி இதுதான்’ எனும் கோபிசுந்தர், ‘இந்தப் பாடலின் மூலம் வரும் வருவாய் அனைத்தும் ஸ்ரீஜித்துக்கே போய்ச் சேரும்’ என்றும் சொல்லியிருக்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"மேக்-அப் இல்ல, கேரவன் இல்ல.. என் சினிமா என்ட்ரி மிரட்டலா இருக்கும்\" - வாணி போஜன்\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/salman-khan-resumes-bajrangi-bhaijaan-shooting-kashmir-034545.html", "date_download": "2018-05-22T21:44:39Z", "digest": "sha1:RRYGESKTPBQ3LDHM4HVAZRAHQVPHVCVD", "length": 9630, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் படப்பிடிப்பில் சல்மான்: குளு குளு காஷ்மீரில் கரீனாவுடன் டூயட் | Salman Khan resumes Bajrangi Bhaijaan shooting in Kashmir - Tamil Filmibeat", "raw_content": "\n» மீண்டும் படப்பிடிப்பில் சல்மான்: குளு குளு காஷ்மீரில் கரீனாவுடன் டூயட்\nமீண்டும் படப்பிடிப்பில் சல்மான்: குளு குளு காஷ்மீரில் கரீனாவுடன் டூயட்\nகாஷ்மீர்: காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் கிடைத்த 5 ஆண்டுகள் சிறை தண்டனை சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து பாலிவுட் நடிகர் சல்மான் கான் பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் நடிக்க காஷ்மீர் சென்றுவிட்டார்.\nஇந்தி நடிகர் சல்மான் கான் 2002ம் ஆண்டில் மும்பை பந்த்ரா பகுதியில் குடிபோதையில் காரை ஓட்டி ஒருவரை கொன்ற வழக்கு 13 ஆண்டுகளாக மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பையொட்டி காஷ்மீரில் பஜ்ரங்கி பாய்ஜான் படப்பிடிப்பில் இருந்த சல்மான் மும்பை வந்தார்.\nமும்பை செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த 5 ஆண்டு தண்டனையை உயர் நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்தது. இதையடுத்து சல்மான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள காஷ்மீர் சென்றுவிட்டார்.\nகபீர் கான் இயக்கி வரும் பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் சல்மானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது.\nசல்மான் காஷ்மீரில் 5 நாட்கள் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். கபீர் கானும், சல்மான் கானும் ஏக் தா டைகர் வெற்றிப் படத்தை அடுத்து மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்ட பிறகு சல்மான் சோனம் கபூருடன் பிரேம் ரத்தன் தான் பாயோ படத்தில் நடிக்க உள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசங்கமித்ரா துவங்காவிட்டாலும் சுந்தர் சி. ஹீரோயினுக்கு அடித்தது ஜாக்பாட்\nமுன்னாள் காதலரை பார்த்து நெளிந்த ஐஸ்வர்யா ராய்: உதவிக்கு வந்த கணவர்\nஹீரோ வீட்டில் விடிய விடிய பார்ட்டி: கார் விபத்தில் சிக்கிய நடிகை\nஇந்த 'நாகினி'க்கு வந்த வாழ்வைப் பாரேன்: வயித்தெரிச்சலில் சக நடிகைகள்\nசிறையில் களி திங்க மறுத்த சல்மான் 3 மணிநேரம் செய்த காரியத்தால் போலீசார் அதிர்ச்சி\nமான் நடிகரை சிறையில் சந்தித்த பாலிவுட் தோழி.. ஜாமீனில் வெளியே வந்த சல்மான்\nமறக்கப்பட்ட நாயகன் - ஆனந்த்பாபு\nவிஜய் பிறந்தநாளுக்கு அவரது அப்பா கொடுக்கும் ட்ரீட்\nபிக் பாஸ் வீட்டில் சுஜா வருணி சொன்ன அத்தான் நான் தான்: சிவாஜி பேரன் விளக்கம்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/anushka-is-busy-historical-movies-040937.html", "date_download": "2018-05-22T21:41:05Z", "digest": "sha1:Q5VP3JH6JE2MPY3OPFVHBW74AEL3RV6I", "length": 8689, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடுத்ததும் சரித்திர படம்… இப்போதைக்கு நோ மேரேஜ்- அனுஷ்கா முடிவு | Anushka is busy in historical movies - Tamil Filmibeat", "raw_content": "\n» அடுத்ததும் சரித்திர படம்… இப்போதைக்கு நோ மேரேஜ்- அனுஷ்கா முடிவு\nஅடுத்ததும் சரித்திர படம்… இப்போதைக்கு நோ மேரேஜ்- அனுஷ்கா முடிவு\nஅனுஷ்காவுக்கு திருமணம் என்று கிளப்பி விட்டு கிளப்பி விட்டு கடைசிவரை ஒன்றுமே நடக்காததால் மீடியாக்களே ஓய்ந்துவிட்டன. ஆனால் அனுஷ்காவோ அடுத்தடுத்து பிஸியாக இருக்கிறார்.\nநயனும் த்ரிஷாவும் பேய் பக்கம் செல்ல, அனுஷ்கா சரித்திர பாதையை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார்.\nஇப்போது பாகுபலி 2 வில் பிஸியாக இருக்கும் அனுஷ்கா அடுத்தும் நடிக்கவிருப்பது ஒரு சரித்திர படம் தான். படத்தின் பெயர் பாகுமதி.\n‘பில்லா ஜமீந்தார்' என்ற படத்தை இயக்கிய அஷோக் தான் இந்த படத்தின் இயக்குநர். இதற்காக ஒரு ஸ்பெஷல் கெட்டப்புக்கு மாறவிருக்கும் அனுஷ்கா அதனாலேயே இந்த படம் முடியும்வரை அடுத்த படத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.\nதான் பெரிதும் எதிர்பார்த்த ருத்ரம்மாதேவி சரியாக போகாததால் இந்தப் படத்தின் கதையில் முழு கவனம் செலுத்துகிறார் அனுஷ்கா. அருந்ததி போல தன் கேரியரின் பெஸ்ட்களில் ஒன்றாக பாகுமதி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் அனுஷ்கா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஅப்ப, அனுஷ்கா பற்றி பிரபாஸ் சொன்னது எல்லாமே பொய்யா\nகைகூடாத திருமணம்: முட்டைக் கண்ணழகிக்கு இருக்கும் அதே பிரச்சனை தான் அனுஷ்காவுக்கும்\nபிரபாஸுக்கு இந்த நடிகையுடன் தான் திருமணமா - பரவும் செய்தி.. உண்மை என்ன\nபிரபாஸ் சொன்ன ஒரு வார்த்தைக்காக அனுஷ்கா செய்த காரியத்தை பார்த்தீங்களா\nஇயக்குனர் பாலாவின் ஆசை இப்படி நிராசையாகிவிட்டதே\nபெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு காத்திருக்கும் நாச்சியார் குழு\nதிகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/theri-issue-solved-amicably-039951.html", "date_download": "2018-05-22T21:47:43Z", "digest": "sha1:YE6POR6JGL3C4DHJWNAL4QHRXGGVWD7S", "length": 10433, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தெறி விவகாரம்... தாணு - திரைப்பட உரிமையாளர்கள் சமரசம்! | Theri issue solved amicably - Tamil Filmibeat", "raw_content": "\n» தெறி விவகாரம்... தாணு - திரைப்பட உரிமையாளர்கள் சமரசம்\nதெறி விவகாரம்... தாணு - திரைப்பட உரிமையாளர்கள் சமரசம்\nதெறி திரைப்பட விவகாரத்தில் தயாரிப்பாளர் தாணு - செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டது.\nஇது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டு கூட்டம், சென்னையில் நடந்தது.\nஅதில் சென்னை-செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ‘தெறி' பட தயாரிப்பாளர் எஸ்.தாணு ஆகியோர் இடையே உள்ள பிரச்சினை குறித்து பேசப்பட்டு சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டது.\nமூன்று அமைப்பின் நிர்வாகிகளும் கலந்து பேசி, தமிழ் திரைப்பட துறை சம்பந்தமாக ஆக்கப்பூர்வமான செயல்களை வரைமுறைப்படுத்தவும், அரசிடம் பேசி வாங்க வேண்டிய சலுகைகளை கேட்டு வாங்கவும் ஒரு உயர்மட்ட குழு அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. திருப்பூர் சுப்பிரமணியம் தலைமையில், எஸ்.தாணு, அருள்பதி, அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட திரைப்பட பாதுகாப்பு குழு உருவாக்கப்படுகிறது.\nஇந்த குழுவின் ஆலோசனைப்படி, குறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் நலன் காக்க வேண்டி, மாதத்தில் ஒரு வாரம் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை மட்டுமே வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.\nதமிழக அரசின் மானிய தொகை தயாரிப்பாளர்களுக்கு உடனடியாக கிடைக்க, அமையப்போகும் தமிழக அரசிடம் முறையிட்டு பெறுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்னை போய் விஜய்யை பார்த்து அந்த வார்த்தையை சொல்ல வச்சுட்டாங்களே: சுனைனா வருத்தம்\nதெறி படம் தெலுங்கில் ரீமேக்... ஹீரோ யாரு தெரியுமா\nஅரசன் சோப்பு விளம்பரத்தில் வந்த குட்டிப் பாப்பாவா இது, அடையாளமே தெரியல\nதெறி, விக்ரம் வேதா,பாகுபலி 2- டிவி சேனல்களில் தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்\nதெறி சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய சன் டிவி: ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதியன்ஸ்\n'தெறி' பேபி நைனிகாவுக்கு கிடைத்த வீ அவார்ட்ஸ்\nRead more about: theri thaanu theaters தெறி தாணு தியேட்டர் உரிமையாளர்கள்\nமறக்கப்பட்ட நாயகன் - ஆனந்த்பாபு\nவிஜய் பிறந்தநாளுக்கு அவரது அப்பா கொடுக்கும் ட்ரீட்\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilgod.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D?page=5", "date_download": "2018-05-22T21:46:35Z", "digest": "sha1:AVSHCPOKF7YTO7X4D7UIHC7QRU3WWAHD", "length": 19282, "nlines": 321, "source_domain": "www.tamilgod.org", "title": " திருக்குறள் | Thirukkural tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nதிருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன‌. அதிகாரத்துக்கு பத்து பத்து குறள்களாக‌ 133 அதிகாரங்கள் உள்ள‌ன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.\nகண்ணோட்டம்\tஎன்னும்\tகழிபெருங்\tகாரிகை உண்மையான்\tஉண்டிவ்\tவுலகு. 571 கண்ணோட்டத்\tதுள்ளது\tஉலகியல்\tஅஃதிலார்...\nதக்காங்கு\tநாடித்\tதலைச்செல்லா\tவண்ணத்தால் ஒத்தாங்கு\tஒறுப்பது\tவேந்து. 561 கடிதோச்சி\tமெல்ல\tஎறிக...\nகொலைமேற்கொண்\tடாரிற்\tகொடிதே\tஅலைமேற்கொண்டு அல்லவை\tசெய்தொழுகும்\tவேந்து. 551 வேலொடு\tநின்றான்\tஇடுவென்...\nஓர்ந்துகண்\tணோடாது\tஇறைபுரிந்து\tயார்மாட்டும் தேர்ந்துசெய்\tவஃதே\tமுறை. 541 வானோக்கி\tவாழும்\tஉலகெல்லாம்...\nஇறந்த\tவெகுளியின்\tதீதே\tசிறந்த உவகை\tமகிழ்ச்சியிற்\tசோர்வு. 531 பொச்சாப்புக்\tகொல்லும்\tபுகழை\tஅறிவினை நிச்ச...\nபற்றற்ற\tகண்ணும்\tபழைமைபா\tராட்டுதல் சுற்றத்தார்\tகண்ணே\tஉள. 521 விருப்பறாச்\tசுற்றம்\tஇயையின்\tஅருப்பறா...\nநன்மையும்\tதீமையும்\tநாடி\tநலம்புரிந்த தன்மையான்\tஆளப்\tபடும். 511 வாரி\tபெருக்கி\tவளம்படுத்து\tஉற்றவை...\nஅறம்பொருள்\tஇன்பம்\tஉயிரச்சம்\tநான்கின் திறந்தெரிந்து\tதேறப்\tபடும். 501 குடிப்பிறந்து\tகுற்றத்தின்\tநீங்கி...\nதொடங்கற்க\tஎவ்வினையும்\tஎள்ளற்க\tமுற்றும் இடங்கண்ட\tபின்அல்\tலது. 491 முரண்சேர்ந்த\tமொய்ம்பி\tனவர்க்கும்...\nபகல்வெல்லும்\tகூகையைக்\tகாக்கை\tஇகல்வெல்லும் வேந்தர்க்கு\tவேண்டும்\tபொழுது. 481 பருவத்தோடு\tஒட்ட\tஒழுகல்...\nவினைவலியும்\tதன்வலியும்\tமாற்றான்\tவலியும் துணைவலியும்\tதூக்கிச்\tசெயல். 471 ஒல்வ\tதறிவது\tஅறிந்ததன்...\nஅழிவதூஉம்\tஆவதூஉம்\tஆகி\tவழிபயக்கும் ஊதியமும்\tசூழ்ந்து\tசெயல். 461 தெரிந்த\tஇனத்தொடு\tதேர்ந்தெண்ணிச்...\nசிற்றினம்\tஅஞ்சும்\tபெருமை\tசிறுமைதான் சுற்றமாச்\tசூழ்ந்து\tவிடும். 451 நிலத்தியல்பால்\tநீர்திரிந்\tதற்றாகும்...\nஅறனறிந்து\tமூத்த\tஅறிவுடையார்\tகேண்மை திறனறிந்து\tதேர்ந்து\tகொளல். 441 உற்றநோய்\tநீக்கி\tஉறாஅமை\tமுற்காக்கும்...\nசெருக்குஞ்\tசினமும்\tசிறுமையும்\tஇல்லார் பெருக்கம்\tபெருமித\tநீர்த்து. 431 இவறலும்\tமாண்பிறந்த\tமானமும்\tமாணா...\nஆப்பிள், USB-C கேபிள் விலையை $19 டாலராக குறைத்துள்ளது\nஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மொபைல்களை சார்ஜ் (Charge iPhone devices) செய்வதற்காகவும்,...\nஅடோப், மெஜன்ரோ இ-காமர்ஸ் CMS ஐ (Magento ) $ 1.68 பில்லியனுக்கு கையகப்படுத்துகிறது\nஅடோப் (Adobe) 1.69 பில்லியன் டாலருக்கு,தனியார் ஈக்விட்டி நிறுவனத்துக்குச் சொந்தமான...\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சில அறிவுபூர்ணமான புதுப்பித்தல்கள் புது அம்சங்களைக்...\nயூடியூப் மியூசிக் விரைவில் அறிமுகம் - YouTube அறிவித்துள்ளது\nயூடியூப் மியூசிக்கை அறிமுகப்படுத்துவதாக YouTube அறிவித்துள்ளது (Youtube Music streaming...\n200 அப்பிளிக்கேஷன்களை முடக்கியது ஃபேஸ்புக்\nஃபேஸ்புக், அதன் பயனர்களின் தகவல்களை (Facebook users’ data) திருடியதாகக் கருதப்படும்...\nஅறத்துப்பால் பொருட்பால் துறவறவியல்இல்லறவியல்பாயிரவியல்அரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/34271/", "date_download": "2018-05-22T21:31:01Z", "digest": "sha1:I57SGJEJMUNWAC74NL4QT55QFTWWEPZR", "length": 11702, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "புதிய இந்திய ஜனாதிபதியுடன் நெருங்கிப் பணியாற்ற விரும்புவதாக ஜனாதிபதி தெரிவிப்பு – GTN", "raw_content": "\nபுதிய இந்திய ஜனாதிபதியுடன் நெருங்கிப் பணியாற்ற விரும்புவதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nஇந்தியாவின் புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்துக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nபுதிய இந்திய ஜனாதிபதியின் தொலைநோக்கு மற்றும் முதிர்ச்சி நாட்டின் அனைத்து சமூகங்களையும் தழுவிய நல்லிணக்கம் மற்றும் ஐக்கியத்தை அடைந்துகொள்வதில் பெரிதும் பங்களிப்புச் செய்யும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஉங்களது அறிவும் ஆட்சித் திறனும் சுபிட்சத்தையும் அபிவிருத்தியையும் அடைந்துகொள்வதில் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரிதும் பங்களிப்பு செய்யும். இந்த உயர்ந்த ஸ்தானத்தில் உங்களது பதவியானது உங்களது நாடு அதன் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான முயற்சியில் ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என ஜனாதிபதி அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஇரு நாடுகளுக்கும் இடையே இருந்துவரும் பலமான கூட்டுறவு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு புதிய இந்திய ஜனாதிபதியுடன் நெருங்கிப் பணியாற்ற தான் விரும்புவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.\nTagsDesignation president இந்திய ஜனாதிபதி கூட்டுறவு ராம் நாத் கோவிந்த்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டைதீவு இராணுவமுகாமின் காணி உரிமையாளர்கள் உடன் தொடர்புகொள்ளவும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா குழு முக்கிய நபருக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 அடி அகலம் – 5 நீளக் கூட்டில் அடைக்கப்பட்டிருந்த 4 பிள்ளைகளின், 86 வயது தாய் மீட்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீர்வேலி ஆலயத்தினுள் வாள் வெட்டினை மேற்கொண்டவர்களை சாட்சியங்கள் அடையாளம் காட்டவில்லை.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனோகணேசன் என்னை தீண்டினால், அவரின் கடந்த காலத்தை தூசு தட்டுவேன் – சிவாஜி எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – ஆவாகுழுவின் முக்கியஸ்தர் போல் வெனிஸ்டனே கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவிப்பு\nசட்டவிரோத மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nநல்லூர் துப்பாக்கி சூடு – முன்னாள் போராளி என்கிறது பொலிஸ் தரப்பு – வதந்தி என்கிறார் மனைவி.\nதூத்துக்குடியில் இருந்து பொலிஸ் படையை திரும்பப் பெற வேண்டும்\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு.. May 22, 2018\nஐபிஎல் தொடரில்இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னைஅணி May 22, 2018\nமண்டைதீவு இராணுவமுகாமின் காணி உரிமையாளர்கள் உடன் தொடர்புகொள்ளவும்…. May 22, 2018\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா குழு முக்கிய நபருக்கு பிணை May 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/7247.html", "date_download": "2018-05-22T21:17:59Z", "digest": "sha1:XNKFZHJT6TQKS2VYXCKH57INJOAYTOQP", "length": 6417, "nlines": 88, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர்ரஹீம் \\ நபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஜுமுஆ நேரத்தில் நமக்காக பிறர் வியாபாரம் செய்யலாமா\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nதலைப்பு : நபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஉரை : ஏ.கே.அப்துல் ரஹீம்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nCategory: அப்துர்ரஹீம், கண்டன உரைகள்\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\nஜுமுஆ நேரத்தில் நமக்காக பிறர் வியாபாரம் செய்யலாமா\nமருந்தில்லா மருத்துவத்தின் உண்மை நிலை என்ன\nமாற்றம் தந்த இனிய மார்க்கம் – மனம் நெகிழ்ந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்\nநரகத்திலிருந்து காக்கும் அமல்கள் – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமலான் 2018.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 3 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/7401.html", "date_download": "2018-05-22T21:03:21Z", "digest": "sha1:23H4B6LOHHI77TVIQNC7KYOSW4U7FPUK", "length": 5366, "nlines": 77, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இ.முஹம்மது(மாநிலச் செயலாளர் \\ ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nதலைப்பு : ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஉரை : இ.முஹம்மது(மாநிலச் செயலாளர்,TNTJ)\nTags: ஆசிஃபா, ஆர்ப்பாட்டம், தர்மபுரி\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி கிழக்கு\nநரகத்திலிருந்து காக்கும் அமல்கள் – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமலான் 2018.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 3 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arusuvai.com/tamil/node/22842", "date_download": "2018-05-22T21:16:14Z", "digest": "sha1:KUAZ4WTHCGJH7I7J4VGAO2WKZDFK4S7H", "length": 18519, "nlines": 190, "source_domain": "www.arusuvai.com", "title": " காப்ஸ்யூல் பூக்கள் - அலங்காரப் பொருட்கள் - அறுசுவை கைவினை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nYour rating: மதிப்பீடு செய்மோசம்ஓக்கேநன்றுக்ரேட்சூப்பர்\nபச்சை நிற ஸ்ப்ரே கான் மூடி (ப்ளாஸ்டிக்)\nகாப்ஸ்யூல் பூக்கள் செய்வதற்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nகாப்ஸ்யூல்களைத் திறந்து உள்ளே உள்ள மருந்தினை கொட்டி கவனமாக அப்புறப்படுத்தவும்.\nசிறிய கத்தரிக்கோல் கொண்டு மிக மெல்லிதாக மூன்றில் இரண்டு பாகம் வரை நேர் கோடுகள் வெட்டி வைக்கவும்.\nவிரலை உள்ளே வைத்து மெதுவே அழுத்தி விரித்து இதழ்களைச் சரி செய்து விடவும்.\nபச்சை ப்ளாஸ்டிக் மூடியிலிருந்து காம்புகளுக்கென நீளமான மெல்லிய துண்டுகளும், இலைகளுக்கு சிறிய அகலமான துண்டுகளும் வெட்டி எடுக்கவும். மூடியின் போக்கிலேயே வெட்டினால் அழகாக வளைந்த காம்புகளும், இலைகளும் கிடைக்கும்.\nநீளத்துண்டுகளின் மெலிந்த பகுதியில் குரட்டினால் சற்று அழுத்தி திருகி விடவும்.\nபூக்களின் நடுவில் சிறிய கத்தரிக்கோலால் சின்னதாக துவாரம் செய்துகொண்டு, காம்புகளை அடிப்புறமிருந்து உள்ளே சொருகவும். திருகி உள்ள பகுதி பூவின் துவாரத்தை அடைந்ததும் கைகளில் உணரக் கூடியதாக இருக்கும், அப்போது நிறுத்திவிடலாம்.\nதெர்மாக்கோலை வட்டமாக வெட்டி தொட்டியில் இறுக்கிவிட்டு பூக்களையும், இலைகளையும் அழகாகச் சொருகி விடவும். விரும்பினால் இறுதியாக தெர்மாக்கோல் தெரியாதபடி பாசியை வைத்து மூடிவிடவும்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - மினி டாய் ஹவுஸ்\nகம்பால் ஹொலி ஸ்ப்ரிக்ஸ் (Gumball Holly Sprigs)\nக்றிஸ்மஸ் க்ராக்கர்ஸ் - பாகம் 2\nஇந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\n நம்பவே முடியல.அருமையிலும் அருமை. எப்படிங்க இப்படி யோசிக்கறீங்க..உண்மையாவே பொறாமையா இருக்கு. கலை சேவை தொடர வாழ்த்துக்கள்\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகேப்ஸ்யூல்ல அழகான பூ...நல்ல ஐடியா இமா.தப்பா எடுக்காதீங்க... இதில் சின்னதா ஒரு மாறுதல் பண்ணலாம்..சொல்லட்டுமா..கேப்ஸ்யூல் (பூ) மையத்தில் பட்ஸ் வைத்து மஞ்சள்,கருப்பு கலர் கொடுத்தால் மகரந்தம் மாதிரி தெரியும்..கேப்ஸ்யூல்ல பார்த்து சட்னு யாருக்கும் இந்த ஐடியா வராது.இது இமாவிற்கே வரும் கலை..:)\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகாப்ஸ்யூல் பூக்கள் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. ஐடியா சூப்பர். வாழ்த்துக்கள். சின்ன பொருட்கள கூட வீணாகாம எவ்வளவு அழகாக செய்திருக்கீங்க. நானும் இதுப்போல் ஒன்னு செய்து வைக்கபோறேன். எப்படி தோணுச்சு இந்த ஐடியா.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nவீட்டில் ஒன்னையும் விட்டு வைக்கிறதில்லையாமே... செபா ஆண்ட்டி கம்ப்ளைண்ட் பண்ணாங்க... எல்லாத்தையும் எடுத்து பூ செய்துடுறீங்கன்னு ;) ஹிஹிஹீ. ரொம்ப அழகான வேல்லைப்பாடு இமா. வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\n சூப்பர் போங்கள். உங்க வீட்டுக்கு வந்தா கவனமா எல்லாத்தையும் உள்ளே வைச்சிருக்கோணும் போல இருக்கே.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஇமா நல்ல கலைநயம் மிக்க\nநல்ல கலைநயம் மிக்க படைப்பு.அழகாக இருக்கிறது இமா.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nவாழ்த்துக்கள் இமா.. ரொம்ப நல்லா இருக்கு..\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nதப்பாக எடுக்கவில்லை. :-) ஆமாம், நடுவில் ஏதாவது வைத்திருக்கலாம். யோசனை நன்றாக இருக்கிறது. கைவினையில் ஈடுபாடு இருக்கிற ஒருவருக்கு, ஒன்றைப் பார்த்தால் கூடுதலாக இன்னொரு யோசனை வருவது இயல்புதான்.\n ம்... காப்ஸ்யூலுக்கு காட்டன் பட் & அதன் தண்டு மொத்தமாக இருக்கும். வளைவுகள் இல்லாமல் நேராக, மொத்தமான காம்பு கிடைக்கும். பூக்கள் கீழே இறங்காமல் இருக்கவும் தண்டை மறைக்கவும் பச்சை கம்டேப் சுற்ற வேண்டும். முயற்சி செய்து பாருங்கள். அதைவிட, கொத்தாக இருக்கும் readymade stamens காப்ஸ்யூல் அளவுக்குப் பொருத்தமாகச் சின்னதாக வாங்கலாம்; கச்சிதமாக இருக்கும், அழகாகவும் இருக்கும். கம்பி, கம்டேப் கொண்டு தண்டை அமைக்கலாம்.\nகாப்ஸ்யூல்கள் கரையக் கூடிய ஜெலடின் அல்லது ஸ்டார்ச் பொருட்களால் செய்யப்படுபவை. கையில் பிடித்து வைத்து வேலை செய்ய இயலாத அவற்றின் அளவையும், சட்டென்று கிழிந்து / உடைந்து போகும் அவற்றின் தன்மையும் மனதில் கொண்டுதான் இத்தோடு நிறுத்திவிட்டேன்.\nஉங்கள் முறையில் செய்து அறுசுவைக்குக் குறிப்பை அனுப்புங்கள். பார்க்க ஆவலாக இருக்கிறேன்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nபாராட்டுக்கு நன்றி சுகி & வினோஜா. //எப்படி தோணுச்சு இந்த ஐடியா.// படிப்பு முடிந்ததும் சில மாதங்கள் ஊரிலிருந்த ஒரு மருத்துவ நிலையத்தில் வேலை பார்த்தேன். காலை நேரம் நோயாளர் வருகை குறைவாக இருக்கும். தேவையான 'காட்டன் பட்ஸ்', குறிப்பிட்ட சிலவகைக் களிம்புகள் எல்லாம் நாங்களே தயாரித்து வைப்போம். மேலதிகமாக நேரம் கிடைத்தால் தூக்கிப் போடும் சேலைன் பாட்டில்கள், பாட்டில் தூக்கி, காப்ஸ்யூல் கேஸ் என்று கிடைக்கும் எல்லாவற்றிலும் ஏதாவது செய்து பார்ப்போம். ;)\nநன்றி வேல். கீழே... வலது பக்கம், 'எழுத்துதவி' இருக்கிறது. போய்ப் பாருங்கள், இலகுவாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம்.\nதாங்ஸ் வனி ;))) நன்றி நிகிலா & Zaina.\nவாணி... எங்கும் ஆளைக் காணோம் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். தாங்ஸ். ;) இதற்குப் பயந்து வராமல் இருக்க வேண்டாம். வாங்க. ;)\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nவண்ண வண்ண காகிதப் பொருட்கள். ►►\nஎளிதாய் செய்யக்கூடிய அலங்காரப் பொருட்களின் தொகுப்பு. ►►\nபின்னல் வேலைப்பாடு செய்முறை விளக்கங்கள். ►►\nகண் கவரும் மெஹந்தி டிசைன்கள் ►►\nஎளிதாய் செய்யக்கூடிய பரிசுப் பொருட்கள் ►►\n4 மணிநேரம் 1 min முன்பு\n6 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 1 min முன்பு\n7 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_515.html", "date_download": "2018-05-22T21:48:16Z", "digest": "sha1:YKTR5G2SZ7FQJKR6XLFWAZLUEMQFGTI6", "length": 5822, "nlines": 54, "source_domain": "www.tamilarul.net", "title": "நேவி சம்பத்தை கைது செய்ய உதவுக! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 4 மே, 2018\nநேவி சம்பத்தை கைது செய்ய உதவுக\nநாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கடந்த 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.\nகொட்டாஞ்சேனை, அரிப்பு, திருகொணமலை, தெஹிவலை, வலகம்பிட்டிய போன்ற பிரதேசங்களில் வெள்ளை வேன் மூலம் 11 மாணவர்களை கடத்தி தடுத்து வைத்து கப்பம் கோரியமை கொலை செய்தமை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை குற்றப்புலனாய்வு பிரிவு கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nஇவ்வாறு சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடாத்தி வருகின்ற நிலையில் மற்றுமொரு சந்தேக நபரான நேவி சம்பத் என்கிற முன்னாள் கடற்படை லெப்டினட் ஜெனரல் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே வந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தலைமறைவாகியுள்ளார்.\nஇவ்வாறு தலைமறைவாகியுள்ள நேவி சம்பத்தை கைது செய்யவே பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.\nகுறித்த சந்தேகநபரை அடையாளங் கண்டால் குற்றப்புலனாய்வு பிரிவு தொலைப்பேசி இலக்கமான 0112422176, 0112320141 மற்றும் 0112293621 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தருமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2015-dec-25/annoucement/113450.html", "date_download": "2018-05-22T21:40:57Z", "digest": "sha1:4BKKBW4NUTMCI3CN3CPJRW3YJFA3D7BB", "length": 14159, "nlines": 351, "source_domain": "www.vikatan.com", "title": "அடுத்த இதழ் நம்மாழ்வார் சிறப்பிதழ் | Next Issue - Nammalvar Special - Pasumai Vikatan | பசுமை விகடன் - 2015-12-25", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஆடு, கோழி, மீன், அசோலா, தென்னை... அசத்தும் ஒருங்கிணைந்த பண்ணையம்\nஏக்கருக்கு 70 மூட்டை நெல்...\nகலப்புப் பயிரில் கலக்கும் பெண் விவசாயி\nமரத்தடி மாநாடு: காணாமல் போன நீர்நிலைகள்... பரிதவிக்கும் அப்பாவி மக்கள்\nவேளாண்மை... அரசு திட்டங்கள் + மானியங்கள்\nஅடி மேல் அடி... விவசாயிகளுக்குக் கை கொடுக்குமா அரசு\nமறந்து போன நீர்மேலாண்மை... தவிப்பில் தலைநகரம்\nகாய்கறிவிதை கொடுக்கும் தானியங்கி இயந்திரம்...\nஅதிகாரிகளின் அலட்சியம்... அணை நீர் வெளியேறிய அவலம்\nகார்ப்பரேட் கோடரி - 9\nமண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு\nநீங்கள் கேட்டவை: ஏற்றுமதிக்கு யார் உதவி செய்வார்கள்..\nஅடுத்த இதழ் நம்மாழ்வார் சிறப்பிதழ்\nஅக்ரி எக்ஸ்போ திருச்சி - 2016\nபசுமை விகடன் - 25 Dec, 2015\nஅடுத்த இதழ் நம்மாழ்வார் சிறப்பிதழ்\nஅடுத்த இதழ் நம்மாழ்வார் சிறப்பிதழ்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nஅக்ரி எக்ஸ்போ திருச்சி - 2016\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2016/02/blog-post_23.html", "date_download": "2018-05-22T21:16:16Z", "digest": "sha1:A2QEMHB57BERETID2RDZND2L34QVCGQP", "length": 31714, "nlines": 573, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: மகிழ்ச்சி என்பது எங்கே இருக்கிறது?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nமகிழ்ச்சி என்பது எங்கே இருக்கிறது\nமகிழ்ச்சி என்பது எங்கே இருக்கிறது\nசெல்வந்தர் ஒருவர் வசதிகள் பல இருந்தும் மன அமைதி இன்றி தவித்து வந்தார்.\nஅப்போது அந்த ஊருக்கு ஒரு துறவி வந்திருப்பதை கேள்விப்பட்டு அவரை சந்தித்து தன் மனக் குறையைச் சொன்னார். அந்த துறவி, “ நாளை\nகாலை பத்து லட்ச ரூபாய் பணத்துடன் என்னை வந்து பார். உன் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன்.” என்று கூறுகிறார்.\nமறு நாள் பத்து லட்ச ரூபாயுடன் அந்த துறவியை பணக்காரர் சந்தித்தார். பணத்தை முனிவரிடம் கொடுத்துவிட்டு அவர் முன் அமர்ந்தார்.\nபணக்கார்ரை அந்த முனிவர் கண்மூடி அமருமாறு கூறிவிட்டு\nபணப்பையுடன் அங்கிருந்து ஓடுகிறார். பணக்காரர் போலிச்\nசாமியாரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டோம் என்று எண்ணி\nமனம் துடித்துப் போனார். அந்த பணக்காரர் அந்த முனிவரைத்\nதுரத்தினார். முனிவரை பிடிக்க முடியவில்லை.\nஇரண்டு, மூன்று தெருக்களில் ஓடி அலைந்து விட்டு வேறு வழி\nதெரியாமல் வெறுங்கையுடன் திரும்பினார். நொந்து போன மனதுடன்\nஅந்த முனிவர் முதலில் உட்கார்ந்திருந்த இடத்திற்கே திரும்பி வந்தார்.\nஅங்கு அவருக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. அவரை ஏமாற்றி விட்டு\nஓடிய அந்த முனிவர், அவருக்கு முன்னால் அங்கே திரும்பி வந்து\nஉட்கார்ந்திருந்தார். பணக்காரர் அங்கே போனதும் அவரது பணப்பையை அவரிடம் திரும்ப ஒப்படைத்தார். இப்போது பணக்காரருக்கு மிகுந்த\nமகிழ்ச்சி ஏற்பட்ட்து. நிம்மதிப் பெருமூச்சு அவரிடம் இருந்து வந்தது.\nஇப்போது முனிவர் பணக்காரரிடம் கேள்வி கேட்கிறார்; “இந்தப் பணத்தை\nநீ என்னிடம் தருவதற்கு முன்னால் அது உன்னிடம் தான் இருந்தது.\nஇப்போதும் அந்தப் பணம் உன்னிடம் தான் இருக்கிறது. இதே பணம்\nமுதலில் உன்னிடம் இருக்கும்போது நீ மன நிம்மதி இல்லாமல் இருந்தாய்.\nஇப்போதும் அதே பணம் தான் உன்னிடம் இருக்கிறது. ஆனால் நீ மன மகிழ்ச்சியோடு இருக்கிறாய். உன்னுடைய இந்த மன மகிழ்ச்சிக்கு\nஇந்தப் பணம் தான் காரணமென்றால், இந்தப் பணம் முதலில் உன்னிடம் இருக்கும்போதே இந்த மகிழ்ச்சியும் இருந்திருக்க வேண்டும். ஆனால்\nஅப்படி இருந்திருக்கவில்லை. இந்த மன மகிழ்ச்சி ஏற்கனவே உனக்குள்\nதான் எங்கேயோ இருந்திருக்க வேண்டும். உனக்குள்ளே இருந்த மன\nமகிழ்ச்சி ஏன் இவ்வளவு நேரமும் தெரியாமல் இருந்தது” என்று கேட்டார்.\nஅப்போது தான் மகிழ்ச்சி என்பது பொருளில் இல்லை. நம் அகத்தில் இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டார்\n(நேற்று மகாமகம். முடிந்தவர்கள் கும்பகோணம் சென்று வந்திருப்பீர்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நேற்று மகாமகத்தை முன்னிட்டு\nவகுப்பறைக்கு விடுமுறை. அதை அறிவிக்க முடியாமல் பிராட்பாண்ட் அலைவரிசை படுத்தி விட்டது. அதற்காக வருந்துகிறேன்)\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nஉண்மைதான் மகிழ்வு நம்மிடம் தான் உள்ளது\nஅருமையான பதிவு.மன அமைதிக்கு நல்ல விளக்கம்.\nநான் இந்த மகாமகத்திற்குச் சென்று வந்தேன். தீர்ததவாரி சமயத்தில் வாத்தியாருக்காகவும் வகுப்ப்றை சக மாணவர்களுக்காவும் வேண்டிக் கொண்டேன். இது எனக்கு ஆறாவது மஹாமகம் ஆகும்.நான் நான்கு மாகமகம்\nஅன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்\nகடந்த 5 நாட்களாக வகுப்பறை பதிவுகள் இல்லாததால் வருத்தம் உண்டானது. இன்றைய பதிவு படித்ததும் மகிழ்ச்சி உண்டாயிற்று\nஉங்கள் நலம் வேண்டி பிரார்த்திக்கிறேன். ஒரு நெருடல் மனதில். காரணத்துடன் தான்.\nராகு, கேது, வியாழன் இருப்பிடம் சரியில்லை. வியாழ மற்றம் வரை அந்த ஆண்டவன் துணை இருக்கட்டும்.\nவாழ்க வழமுடன் - உங்கள் வரி தான்.\nஏழைக்கு எள்ளுருண்டை கிடைத்தால் கூட மகிழ்ச்சி தான்...\nபணத்தை பாதுகாக்கும் வழியைத் தேடி தேடி\nமகிழ்ச்சி நிம்மதி உடல்நலம் என்று ஒன்வொன்றாய் தொலைக்கிறான்...\nஉண்மைதான் மகிழ்வு நம்மிடம் தான் உள்ளது/////\nஅருமையான பதிவு.மன அமைதிக்கு நல்ல விளக்கம்.\nநான் இந்த மகாமகத்திற்குச் சென்று வந்தேன். தீர்ததவாரி சமயத்தில் வாத்தியாருக்காகவும் வகுப்ப்றை சக மாணவர்களுக்காவும் வேண்டிக் கொண்டேன். இது எனக்கு ஆறாவது மஹாமகம் ஆகும்.நான் நான்கு மாகமகம்\nநான்கு மகாமகம் சென்று வந்துள்ளது உங்களுக்கு உள்ள இறையருளைக் காட்டுகிறது. நன்றி கிருஷ்ணன் சார்\nநல்லது. உங்களின் மேலான அன்பிற்கு நன்றி கணபதியாரே\nஅன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்\nகடந்த 5 நாட்களாக வகுப்பறை பதிவுகள் இல்லாததால் வருத்தம் உண்டானது. இன்றைய பதிவு படித்ததும் மகிழ்ச்சி உண்டாயிற்று\nதிங்கட்கிழமை ஒருநாள் மட்டும்தான் பதிவை வெளியிடவில்லை. பொன்னுசாமி அண்ணா\nஉங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சிவகுமார்\nஉங்கள் நலம் வேண்டி பிரார்த்திக்கிறேன். ஒரு நெருடல் மனதில். காரணத்துடன் தான்.\nராகு, கேது, வியாழன் இருப்பிடம் சரியில்லை. வியாழ மாற்றம் வரை அந்த ஆண்டவன் துணை இருக்கட்டும்.\nவாழ்க வழமுடன் - உங்கள் வரி தான்.//////\nநல்லது. உங்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி சகோதரி\nஏழைக்கு எள்ளுருண்டை கிடைத்தால் கூட மகிழ்ச்சி தான்...\nபணத்தை பாதுகாக்கும் வழியைத் தேடி தேடி\nமகிழ்ச்சி நிம்மதி உடல்நலம் என்று ஒன்வொன்றாய் தொலைக்கிறான்.../////\nஉண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி\nஇவ்வுலகத்திலுள்ள அத்தனை ஜீவராசிகளும் தேடிக் கொண்டிருக்கும் ஒன்று தானே,மகிழ்ச்சி, என்பது அது தேடக்கூடிய பொருள் அல்ல. ஒவ்வொருவர் மனதைப் பொருத்தது என்பதை சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முயல்கிறார், முனிவர்.\nஇந்நிலையில் உலகினர் உணரத் தொடங்கிவிட்டால், நாட்டில் எந்தக் கலவரமும் இருக்காது என்பது மட்டுமல்ல\nமாந்தர் அனைவரும் முனிவர்கள் ஆகிடுவார்\nஇவ்வுலகத்திலுள்ள அத்தனை ஜீவராசிகளும் தேடிக் கொண்டிருக்கும் ஒன்று தானே,மகிழ்ச்சி, என்பது அது தேடக்கூடிய பொருள் அல்ல. ஒவ்வொருவர் மனதைப் பொருத்தது என்பதை சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முயல்கிறார், முனிவர்.\nஇந்நிலையில் உலகினர் உணரத் தொடங்கிவிட்டால், நாட்டில் எந்தக் கலவரமும் இருக்காது என்பது மட்டுமல்ல\nமாந்தர் அனைவரும் முனிவர்கள் ஆகிடுவார்\nAstrology: Quiz 103: பதில்: அக்கரையைக் காணும் வாய்...\nமகிழ்ச்சி என்பது எங்கே இருக்கிறது\nAstrology: நீங்களும் உங்கள் ஜாதகமும்\nஒவ்வொரு மனிதனும் அதிகமாக நேசிக்கக்கூடியது எது\nஎப்போது போராட்டங்கள் சுவாரசியமாகவும், சுவையாகவும் ...\nதேவையில்லாததை வாங்கினால் என்ன ஆகும்\nநீங்கள் உபயோகிக்கும் சமையல் எண்ணைய் பற்றி சில முக்...\nநவக்கிரக பரிகாரக் கோயில்களில் எப்படி வழிபடுவது..\nதமிழா்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது\nஜோதிடம்: மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிட...\nபலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்களுக்கான விளைவுகள...\nகடவுள் சாப்பிடுவார் என்று கதை விடாதீர்கள்\nShort Story: சிறுகதை: முதல் தர்மம்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://malaikakitham.blogspot.com/2014/04/blog-post_2924.html", "date_download": "2018-05-22T21:35:20Z", "digest": "sha1:X7GZ74LLL6HHZZJZ6A5ZRROKMHR3MJRX", "length": 9720, "nlines": 134, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: இவரும் தமிழ்த் தெய்வமே!", "raw_content": "\nதமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். ‘கோயில்’ என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார்.\nதெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள்பாலித்து வருகிறார். அவரைப் ‘பிள்ளையார்’ என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். ‘பிள்ளை’ என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே ‘பிள்ளை’ என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் ‘பிள்ளையார்’ என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.\nதெய்வம் என்று ஒன்று இருந்தால் அது லோகம் பூராவுக்குந்தான். ஆனாலும் அதை ‘நம்முது’ (நம்முடையது) என்று விசேஷமாகப் பிரித்து வைத்து ப்ரியம் காட்டி உறவு கொண்டாடணும் என்று பக்த மனஸுக்குத் தோன்றுகிறதுண்டு. ஒவ்வொரு தெய்வத்திடம் இப்படி ஒவ்வொரு ஜனஸமூஹத்திற்கு ஒரு அலாதி பந்துத்வம் இருப்பதுண்டு. தமிழ் மக்களுக்கு ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி என்றால் தனியான ஒரு ப்ரியம். முருகன், முருகன் என்று சொல்லி, தமிழ்த் தெய்வம் என்று அவரை இந்த நாட்டுக்கே, பாஷைக்கே உரித்தான வராக முத்ரை குத்தி வைத்துக் கொண்டாடுகிறோம்.\nஎனக்கென்னவோ அவரை மட்டும் அப்படிச் சொல்லாமல் அவருடைய அண்ணாக்காரரையும் தமிழ்த் தெய்வம் என்று சொல்லணும் என்று (இருக்கிறது) இளையவரைத் தமிழ்த் தெய்வம் என்று குறிப்பாகச் சொல்ல எவ்வளவு காரணமுண்டோ அவ்வளவு - ஒருவேளை, அதைவிடக்கூட ஜாஸ்தியாகவே - அண்ணாக்காரரையும் சொல்வதற்கு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதனால் - அந்த அண்ணா - தம்பிகளைப் பிரிக்கவேபடாது, சேர்த்துச் சேர்த்தே சொல்லணும், நினைக்கணும், பூஜை பண்ணணும் என்பதாலேயும் - பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர் இரண்டு பேரையுமே தமிழ்த் தெய்வங்கள் என்று வைத்துவிட வேண்டுமென்று தோன்றுகிறது. அப்படி ஒரு ‘ரெஸொல்யூஷன்’ கொண்டு வரப்போகிறேன் இளையவரைத் தமிழ்த் தெய்வம் என்று குறிப்பாகச் சொல்ல எவ்வளவு காரணமுண்டோ அவ்வளவு - ஒருவேளை, அதைவிடக்கூட ஜாஸ்தியாகவே - அண்ணாக்காரரையும் சொல்வதற்கு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதனால் - அந்த அண்ணா - தம்பிகளைப் பிரிக்கவேபடாது, சேர்த்துச் சேர்த்தே சொல்லணும், நினைக்கணும், பூஜை பண்ணணும் என்பதாலேயும் - பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர் இரண்டு பேரையுமே தமிழ்த் தெய்வங்கள் என்று வைத்துவிட வேண்டுமென்று தோன்றுகிறது. அப்படி ஒரு ‘ரெஸொல்யூஷன்’ கொண்டு வரப்போகிறேன். (அது) ‘பாஸ்’ ஆகணுமே. (அது) ‘பாஸ்’ ஆகணுமே அதனால், புஷ்டியான காரணம் நிறைய காட்டுகிறேன். ‘யுனானிம’ஸாகவே ‘பாஸ்’ பண்ணிவிடுவீர்கள்\nஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்\nபாரதியாரின் நினைவு தினம் - செப்டம்பர் 12\nசுத்தம் அம்மையை விரட்டும் ...\nஅருள்வாக்கு - அறிவு கடந்த சாஸ்திர விதி\nகுறைந்து வரும் பறவை இனங்கள்\nபாபர் மசூதி - கோப்ரா போஸ்ட்\nஓட்டுனரில்லா கார் - தொழில்நுட்பம்\nஸ்மார்ட்போன் - போலி ஆப்ஸ்கள்\nபுதிய மத்திய அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன \nஐ.பி.எல். வண்ண வண்ணக் கனவுகள்\nஅருள்வாக்கு - மூட்டைத் தூக்கி யார்\nஹார்ட்ப்ளீட் - இதனால் என்னென்ன பாதிப்புகள்\nஸ்மார்ட்போன் வாங்க - 10 விஷயங்கள்\nதங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nகறுப்புப்பணம் மீட்பு: நிஜத்தில் சாத்தியமா\nதங்க நகைச் சீட்டு லாபமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://parwai.blogspot.com/2017/", "date_download": "2018-05-22T21:21:51Z", "digest": "sha1:JEOYE5M6NRSRRCDWWWBPWUHQXYKG3LGK", "length": 3479, "nlines": 62, "source_domain": "parwai.blogspot.com", "title": "பார்வை: 2017", "raw_content": "\nவியாழன், 10 ஆகஸ்ட், 2017\nமோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை அதிகரிப்பது தொடர்பில்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 23 ஜூலை, 2017\nநல்லிணக்கத்தை செயலிழக்கச் செய்யும் அறிவியல் மொழி - සංහිඳියාව බිඳ දමන දැනුමේ භාෂාව\nகடந்த சில காலம் தொட்டு ஊடகத்துறையானது பெரும் வளர்ச்சியை எட்டியிருக்கின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 3 ஜூலை, 2017\nஎமது நாட்டு அரசாங்க போக்குவரத்து சேவைக்கு சவாலாக தனியார் போக்குவரத்து சேவைகள் நன்றாக சம்பாதிக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநல்லிணக்கத்தை செயலிழக்கச் செய்யும் அறிவியல் மொழி -...\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sentamilanban.blogspot.com/2012/09/burger-pdf-file-save-e-mail.html", "date_download": "2018-05-22T21:32:04Z", "digest": "sha1:OCFEKQLOFR3I5HICYV3QFKAWTG3C4GHM", "length": 4873, "nlines": 93, "source_domain": "sentamilanban.blogspot.com", "title": "தமிழ் கவிதைகள்", "raw_content": "\nஎனது படைப்புகள் வெளியான சில இதழ்கள்\nபணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.\nஎதிர்காலத்தைக்(கணிணியைக்) கணிக்கும் ஜோதிடன் நான்\nஎதிர்காலத்தில் சிக்கன் BURGER-ஐ PDF FILE-இல் பார்சல்(SAVE) செய்து E-MAIL-இல் இணைத்து அனுப்புவார்கள். நாம் அதை டவுன்லோட் செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.\nகுழந்தைகள் பிறப்பதற்கு முன்பு போட்டோஸாப்-இல் டிசைன் செய்து JAVA PROGRAM ஆக மாற்றி அம்மாவின் வயிற்றில் RUN செய்து OUTPUT எடுப்பார்கள்.\nகுழந்தையைப் பிடிக்கவில்லை என்றால் JAVA PROGRAM-இல் EDIT செய்து கொள்ளலாம்.\nநாம் தூங்குவதற்கு AUTO SHUTDOWN TIME SET செய்து விடுவார்கள். குறித்த நேரத்தில் கண்கள் தானாக மூடிக்கொள்ளும்.\nசற்று ஓவராக இருந்தால் மன்னிக்கவும்.\nபேச்சுத்திறனை வளர்க்க..........விஜய் டிவியின் நீய...\nஎதிர்காலத்தைக்(கணிணியைக்) கணிக்கும் ஜோதிடன் நான...\nஇனிய கவிதைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nஇரும்பு தென்னை மரங்கள் பயிர்கள் நட வேண்டும் ...\nகொடுப்பவனே சிறந்த மனிதன் பாரி(கொடைவள்ளல்)=மாரி(ம...\nமரம் செய விரும்பு.......... கதவைத் திற காற்று வரட...\nநல்லவர்-செல்வர் -வெல்வர் சிலர் நண்பர் பலர் பகைவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/69-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF.html", "date_download": "2018-05-22T22:20:39Z", "digest": "sha1:IX2POEHS6UXZLQ65XBO2O5XOCWS3X3W2", "length": 3170, "nlines": 64, "source_domain": "sunsamayal.com", "title": "சைவம் - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nகத்தரிக்காய் சாம்பார் / BRINJAL SAMBAR admin3 138\nகத்தரிக்காய் உருளைக்கிழங்கு குழம்பு / BRINJAL POTATO CURRY admin3 133\nஸ்டஃப்டு பிஞ்சு கத்தரிக்காய் பஜ்ஜி / STUFFED BRINJAL BHAJI admin3 343\nகத்தரிக்காய் பொரியல் / BRINJAL FRY admin3 1943\nசின்ன கத்தரிக்காய் குழம்பு / SMALL BRINJAL CURRY admin3 2383\nகத்தரிக்காய் ரவா உப்புமா / Brinjal Rava Upma admin2 324\nதுவரம் பருப்பு கத்தரிக்காய் கூட்டு / Pigeon Pea Brinjal Kootu admin2 478\nதேங்காய் கத்தரிக்காய் கூட்டு / Coconut Brinjal Kootu admin2 673\nஆலிவ் கத்திரிக்காய் தொக்கு / olive Brinjal Thokku admin2 682\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.arusuvai.com/tamil/node/33535", "date_download": "2018-05-22T21:18:16Z", "digest": "sha1:MQDDF4I7SI62N6IBTJZWTTMTIXKAVOCW", "length": 8628, "nlines": 135, "source_domain": "www.arusuvai.com", "title": " happy women's day 2017 | அறுசுவை வலைப்பதிவு", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஅபிராஜசேகர் - புதன், 08/03/2017 - 07:50.\nஅருமையா எழுதியிருக்கீங்கோ.. வெல்கம் பேக்.. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.. :)\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nமிக்க நன்றி அபி ஊக்கம் குடுக்குறதில முதல் இடம் உங்களுக்கு .என் மனமார்ந்த நன்றிகள்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nரொம்ப அருமையாக இருந்தது தோழி உங்களுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள் மிக தாமதமாக வாழ்த்து தெரிவித்து இருக்கேன் நான் இப்போது தான் உங்கள் பதிவை பார்த்தேன் தோழி மன்னிக்கவும்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nபொறுமையாக படித்து கருத்திட்டதிற்கு மிக்க நன்றி சகோதரி .\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nநான் பதிலளிக்கும் கோணம் மற்றவர்களை புண்படுத்தி விடவோ குழப்பமடையவோ செய்துவிடக்கூடாது எனும் பயம் என்னுள் இருந்தாலும் பதிலளிக்காமல் போக மனம் இடம் கொடுக்கவில்லை சோ மேலோட்டமாக பதில் அளிக்கிறேன்.மேலதிக கேள்விகளை மன்றத்தில் கேளுங்கள் கண்டிப்பாக பல நல்லுள்ளங்கள் பதில் கொடுத்து உதவுவார்கள்.\nநீங்கள் ஓவலூஷன் டேட் ஐ அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள் அப்படித்தானே\nஅதற்கு வெள்ளை படுதல் துல்லியமான அறிகுறி கிடையாது.ஏனென்றால் வெள்ளைபடுதலுக்கு நிறைய காரணங்கள் இருப்பதே.\nஇந்த லிங் ல் ஓவலூஷன் கால்குலேட்டர் அறுசுவையில் இருக்கிறது.கணக்கிடுங்கள்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nவிலகிச் செல்லும் மரமும் விதையும்\n4 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t53817-topic", "date_download": "2018-05-22T21:12:10Z", "digest": "sha1:ZYGRIC3RPQPOA7USRKV3FWSUVTTIPEE6", "length": 13354, "nlines": 121, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "மதுவுக்கு பெண்கள் பெயர்: மஹாராஷ்டிராவில் சர்ச்சை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nமதுவுக்கு பெண்கள் பெயர்: மஹாராஷ்டிராவில் சர்ச்சை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nமதுவுக்கு பெண்கள் பெயர்: மஹாராஷ்டிராவில் சர்ச்சை\n'மது வகைகளுக்கு, பெண்களின் பெயர்களை வைக்க வேண்டும்'\nஎன, யோசனை கூறிய, மஹாராஷ்டிர அமைச்சருக்கு, கூட்டணி\nகட்சியான, சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.\nமஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில்,\nபா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. 'மது விற்பனையை\nஅதிகரிக்க வேண்டுமானால், அவற்றுக்கு பெண்களின் பெயர்களை\nவைக்க வேண்டும்' என, பா.ஜ., மூத்த தலைவரும், அமைச்சருமான,\nகிரிஷ் மகாஜன், சமீபத்தில் கூறியிருந்தார்.\nஇதற்கு, கூட்டணி கட்சியான, சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து, அந்த கட்சியின் பத்திரிகையான, 'சாம்னா'வில் வெளி\nவந்த கட்டுரை: மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மஹாராஷ்டிர\nஅரசு பிரசாரம் செய்கிறது. அதே நேரத்தில், மது விற்பனையை\nஅதிகரிக்கும் வகையில், அமைச்சர் பிரசாரம் செய்கிறார்.\nபீஹாரில், மதுவிலக்கு அமல்படுத்தியதற்காக, அம்மாநில முதல்வர்,\nநிதிஷ் குமாரை, பிரதமர் மோடி பாராட்டுகிறார். ஆனால், அவரது\nகட்சியைச் சேர்ந்த, மஹாராஷ்டிர அமைச்சர், மது விற்பனையை\nஇதுதவிர, பெண்களை இழிவுபடுத்தும் வகையில், அவருடைய\nயோசனையும் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, தான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக,\nஅமைச்சர், கிரிஷ் மகாஜன் தெரிவித்து உள்ளார்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gopu1949.blogspot.com/2011/07/2.html", "date_download": "2018-05-22T21:26:00Z", "digest": "sha1:ZU6DZGWIIAWZDT43EH37EF73TCPTNSB4", "length": 44630, "nlines": 437, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: மலரும் நினைவுகள் - பகுதி 2 [ அலுவலக நாட்கள் ]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nமலரும் நினைவுகள் - பகுதி 2 [ அலுவலக நாட்கள் ]\nபணி ஓய்வு பெற்ற போது எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள்,\nஎன் அலுவலக இருக்கையில் 24.02.2009 அன்று.\nBHEL எனக்கு வழங்கிய பரிசாகிய ஓர் நினைவுச்சின்னத்துடன்.\nபணி ஓய்வுக்குப்பின் என்னை ஆறுதலாக வீட்டுக்கு\nஅழைத்துச்செல்ல வந்திருந்த என் அருமைப்புதல்வர்கள்.\n[பின்புறம் நிற்பவர், என் சக ஊழியர் மட்டுமல்ல,\nஎன் அன்புக்குரிய பெரிய சம்பந்தியும் கூட]\nநெருங்கிய நண்பர்கள் அளித்த பிரிவு உபசார விழாவில்.\nபாராட்டிப்பேசிய பலரில், பெண்கள் அணி சார்பாக பேசுபவர்.\nபணிஓய்வு பெற்று வீட்டுக்கு வந்த என்னை ஆரத்தி சுற்றி வரவேற்கும்\nஎன் பெரிய அக்காவும், பெரிய சம்பந்தியம்மாளும்\nகைகொடுத்து வாழ்த்தும் சிவப்பு பைஜாமா என் பெரிய சம்பந்தியும் என்னுடன் சக ஊழியராகப்பணியாற்றிய அருமை நண்பருமான\nபணி ஓய்வு பெற்ற அன்று என் வீட்டின் அருகே உள்ள\nதிருமண மண்டபம் ஒன்றில் நண்பர்களுக்கு விருந்தளித்தபோது\nவாழ்த்த வந்திருந்த நண்பர்களின் கண்களுக்கும் விருந்தளிக்க\nஒருசில புத்தகங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டன.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:50 PM\nமனம் நிறைந்த மகிழ்ச்சிப் பக்ர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nஇத்தனை வருட வாழ்க்கையில் உங்களுக்குத்தான் எத்தனை அனுபவங்கள்.அதனை எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nவாழ்க்கை பற்றிய உங்கள் பார்வையை உங்கள் அனுபவத்தோடு எங்களிடம் பகிர்ந்தால் எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஉங்கள் கதையோடு , கட்டுரையும் எழுதுங்கள்\nஅழகிய நாட்கள்-- சாதனைகளின் சிகரம்.\nஅடடா அருமையான மலரும் நினைவுகள் அய்யா...\nவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எங்களோடும் பகிர்ந்து கொண்டமைக்கு....\nநல்லாய் இருக்கு புகைப்படங்கள் .அழகான குடும்பம் ..\nபணி ஓய்வு பெறுவதை விழாவைக் கொண்டாடி வாழ்த்துக்களுடன் வருவது என்பது ரொம்பவும் கொடுப்பினையான விசயம் என்று என் தந்தை சொல்வார். அதுதான் நினைவிற்கு வருகிறது. பகிர்விற்கு நன்றி சார்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஉங்கள் மலரும் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..\nஇனிய மணம் வீசும் மலர்கள்.\nஎன்றும் நிறைந்திருக்கும் மலரும் நினைவுகள்.\nநல்லதோர் மலரும் நினைவுகள். நிறைய வருடங்கள் இருந்த அலுவலகத்தில் இருந்து பணி ஓய்வு பெறும்போது கிடைக்கும் இந்த அனுபவம்…. காக்கப்பட வேண்டிய ஒரு தருணம்…. புகைப்படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.\nஅன்பின் வை.கோ - பல ஆண்டுகள் பணியாற்றிய அலுவலகத்தில் இருந்து பணி நிறைவு செய்து - பிரிவுபசார விழாவில் கவுரவிக்கப்பட்டது - அத்தனைப் படங்களூம் அருமை. மலரும் நினைவுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஇந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து வாழ்த்தியருளிச் சிறப்பித்துள்ள அனைத்து தோழர்களுக்கும்/தோழிகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nஅற்புதமான மலரும் நினைவுகள் ஐயா ..... மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கு ஐயா உங்களுடைய புகைப்படங்கள் அனைத்தும் காக்கபடவேண்டியவை ஐயா .... இதை பகிர்ந்தமைக்கும் எனக்கு அனுப்பியதற்கும் மிக்க நன்றி..... இந்த சின்ன பிள்ளையின் வாழ்த்துக்கள் ஐயா ..... மலரும் நினைவுகள் அருமை அருமை.....\nபணியில் இருந்து ஓய்வு பெறும்போது மனதில் சோகமும், பாரமும் இருப்பதெல்லாம் அந்தக்காலம்....\nரிட்டையர் ஆனால் என்ன இன்னும் இளமையா இருக்கேன் பாருங்க என்று வலைப்பூவில் அசத்த ஆரம்பிச்சாச்சு.. வேலையில் இருக்கும்போது முழுமையா வலையில் பதிவுகள் இடமுடியாமல் இருந்த சிரமம் எல்லாம் போயே போச்...\nதோழமைகள், உடன் பணி புரிந்தோர்களை நினைத்தால் இப்பெல்லாம் மெயில், போன், எஸ் எம் எஸ் இப்படி இத்தனை வசதிகள் இருக்கும்போது கவலையின்றி தொடரலாம் நட்புகளை....\nஅட எங்க அண்ணா முகத்தில் பாருங்க... முதல் படத்தில் தொடங்கி எல்லா படத்திலும் முகம் கொள்ளா குழந்தைச்சிரிப்பு தான்...\nவீட்டில் ஆரத்தி கரைத்து வரவேற்று விருந்து வைத்து சந்தோஷ வைபவமாக அசத்தி இருக்கீங்க அண்ணா....\nபோட்டோக்கள் எல்லாமே நீங்கா நினைவுகளோடு மீண்டும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ள பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் அண்ணா....\nஅன்புச் சகோதரி மஞ்சு, வாங்கோ, வணக்கம்.\nஒரு சின்ன சந்தேகம் .... அது என்ன .... உங்கள் லோகோவில் உள்ள படத்தினை அடிக்கடி மாற்றி விடுகிறீர்கள்\nஎப்படியோ ... மிக மிக இளமையாய்க் குழந்தையாய் [தங்களின் இன்றைய மனம் போலவே] ஆகிவிட்டீர்கள். சந்தோஷம். நாலு அல்லது ஐந்து வயதில் எடுக்கப்பட்ட தங்களின் புகைப்படமாக இருக்குமோ\nஅந்தப்படத்தில் உள்ள குழந்தை தலைநிறைய பூ வைத்துக்கொண்டு நல்ல அழகோ அழகாகத்தான் உள்ளது. பாராட்டுக்கள். ;)))))\n//வேலையில் இருக்கும்போது முழுமையா வலையில் பதிவுகள் இடமுடியாமல் இருந்த சிரமம் எல்லாம் போயே போச்...//\nநான் வேலையில் இருந்த வரை வலைப்பூ என்றால் என்னவென்றே அறியாமல் இருந்தவன் தான்.\nஅதன் பிறகு சமீபத்தில் 2011 ஜனவரி முதல் 2011 டிஸம்பர் வரை வலைப்பூவைத் தவிர வேறு எதுவுமே அறியாமலும் இருந்தவன் தான்.\nஇப்போது கொஞ்ச நாட்களாகத்தான் ஏதோ நான் எதிலும் பட்டும் படாமலும் இருந்து வருகிறேன்.\n2005 முதல் 2010 வரை, என் படைப்புகள் நிறைய, தமிழ் வார பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்தன. அதற்கு பின்னால் தான் அதாவது 2011 முதல் தான் நான் வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்தேன்.\nவலைப்பதிவில் நான் எழுத ஆரம்பித்ததே ஒரு மிகப்பெரிய கதை.\nசுருக்கமாகவும், நகைச்சுவையாகவும் என் 50 ஆவது பதிவில் அதைப்பற்றி எழுதியுள்ளேன்.\n[1] ”மை டியர் ப்ளாக்கி”\nஎன் அன்புச் சகோதரி மஞ்சுவின் வருகைக்கும், மனம் திறந்த அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஅருமையான படங்கள்.பெரியக்காவின் முகம் தெரியவே இல்லையே:)\nஅருமையான படங்கள்.பெரியக்காவின் முகம் தெரியவே இல்லையே:)//\nதங்களின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஎன் பெரிய அக்காவின் படத்தினை [முழுவதும் முகம் தெரியும் போட்டோவை] தனியாக மின்னஞ்சல் இணைப்பாக அடுத்த ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்கிறேன்.\nஏற்கனவே அவர்களைப்பற்றிய ஏராளமான விபரங்கள் கேட்டிருந்திருந்தீர்கள். சொல்லியுள்ளேன். படம் மட்டும் தான் நான் அனுப்ப வேண்டும். அனுப்பி வைக்கிறேன்.\nஎல்லாமே அருமையா எழுதி படத்துடன் சொல்லியிருக்கிங்க. நல்ல பதிவு. ரிடையர்மெண்ட் என்றால் கொஞ்சம் சோகம். ஆனால் மீண்டும் தங்களை புதுபித்து இளம் புயல் போல் இருக்கிங்க. God Bless U.\n//எல்லாமே அருமையா எழுதி படத்துடன் சொல்லியிருக்கிங்க. நல்ல பதிவு. ரிடையர்மெண்ட் என்றால் கொஞ்சம் சோகம். ஆனால் மீண்டும் தங்களை புதுபித்து இளம் புயல் போல் இருக்கிங்க. God Bless U.//\nதங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது.\n//ரிடையர்மெண்ட் என்றால் கொஞ்சம் சோகம்.//\nஆம். ஆனால் நான் அதை சோகமாகவே நினைக்கவில்லை. எதிர்பார்ப்புடன் உற்சாகமாகவே ஏற்றுக்கொண்டேன்.\nஎன்னுடன் மிகுந்த பாசத்துடன் பழகிவந்த ஏராளமான நண்பர்களை இனி தினமும் அடிக்கடி நேரில் சந்திக்க முடியாதே என்ற சோகம் மட்டுமே இருந்தது எனக்கு.\n//ஆனால் மீண்டும் தங்களை புதுப்பித்து இளம் புயல் போல் இருக்கிங்க.//\nஅதற்கு நம் வலைத்தளம் தான் மிகவும் உதவியாக இருந்தது. இருக்கிறது. இனியும் இருக்கும். ;)))))\nநன்றி, மிக்க நன்றி. கடவுள் அருள் தொடர்ந்து கிடைக்கட்டும்.\nஆபீஸில் பணி ஓய்வு பெற்ற படங்களும் மற்ற படங்களும் நன்றாக இருக்கிறது. நல்ல தொரு குடும்பம் பல்கலைக்கழகம்னு ஒரு பாட்டு உண்டு இல்லியா அதற்குப்பொருத்தமாக உங்கள் குடும்பம் இருக்கிரது.\nஆபீஸில் பணி ஓய்வு பெற்ற படங்களும் மற்ற படங்களும் நன்றாக இருக்கிறது. நல்ல தொரு குடும்பம் பல்கலைக்கழகம்னு ஒரு பாட்டு உண்டு இல்லியா, அதற்குப் பொருத்தமாக உங்கள் குடும்பம் இருக்கிறது.//\nமிக்க நன்றி, Ms. பூந்தளிர் Madam.\nஎன்னைப் பொறுத்தவரை SUPERANNUATION RETIREMENT தான் ரொம்ப சிறந்தது. கடவுள் கொடுத்த வேலையை கடைசி வரை செய்து பணி முடித்து வருவது உண்மையில் ஒரு வரம்தான்.\nஆரத்தி எடுக்கும் போட்டோவைப் பார்த்ததும், சமீபத்தில் என் சக தோழர் ஒருவர் VOLUNTARY RETIREMENT வாங்கிக் கொண்டு சென்றபோது அவர் வீட்டிற்குச் சென்று நானும் இன்னொரு தோழியும்தான் ஆரத்தி எடுத்தோம்.\nஓய்வு என்பது அலுவலக வேலையிலிருந்து மட்டுமே. வீட்டில் அடுத்த இன்னிங்ஸ் ஆட நீங்கள் தயாராகி விட்டது தெரிகிறது.\nமேன்மேலும் எழுத்துலகில் ஜொலிக்க வாழ்த்துக்கள்.\n//என்னைப் பொறுத்தவரை SUPERANNUATION RETIREMENT தான் ரொம்ப சிறந்தது. கடவுள் கொடுத்த வேலையை கடைசி வரை செய்து பணி முடித்து வருவது உண்மையில் ஒரு வரம்தான்.//\nஆமாம். அது ஒரு வரமே தான்.\nமுடிந்தவர்கள் கடைசிவரை தொடர்வதே நல்லது.\nஒருசிலர் வேறு ஒருசில காரணங்களால் VRS இல் செல்வதும் நல்லது தான் என நியாயப்படுத்திக்கொள்ளவும் முடிகிறது..\nஅவரவர்கள் உடல்நிலை + குடும்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அவரவர்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது.\nபிறரிடம் இதுபற்றி ஆலோசனை ஏதும் கேட்கக்கூடாது.\nநாமும் யாருக்கும் இது விஷயத்தில் எந்த ஆலோசனைகளும் சொல்லக்கூடாது.\nஎன்னுடன் வேலை பார்த்த ஒருவருக்கு சரியாக 55 வயதானது.\nஅப்போது எங்கள் அலுவலகத்தில் VRS Scheme கொண்டு வந்தார்கள்.\n[மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். பிறகு அந்த Scheme இருக்காது.]\nஅவரை நான் வற்புருத்தி VRS வாங்கிக்கொண்டு போகச்சொன்னேன்.\nஅவருக்கு இதில் இஷ்டம் இல்லை.\nஇதனால் அவருக்கு என் மீது கொஞ்சம் கோபம் கூட உண்டு.\nஎன் ஆலோசனைப்படி அவர் VRS இல் சென்றது எவ்வளவு நல்லது என அவரின் மனைவி பிறகு உணர்ந்து கொண்டார்கள்.\n60 மாத முழுச்சம்பளம் + Leave Encashment + PF + Gratuity என அனைத்தையும் பெற்றுச்சென்ற அவர் இந்த உலகில் இருந்தது வெறும் 60 நாட்கள் மட்டுமே.\nஎன் சொல்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் 60 மாத முழுச்சம்பளத்தையும் மொத்தமாக இழந்திருக்கும் அவரின் குடும்பம்.\nகோபு >>>>>> திருமதி ஜெயந்தி [2]\n//ஆரத்தி எடுக்கும் போட்டோவைப் பார்த்ததும், சமீபத்தில் என் சக தோழர் ஒருவர் VOLUNTARY RETIREMENT வாங்கிக் கொண்டு சென்றபோது அவர் வீட்டிற்குச் சென்று நானும் இன்னொரு தோழியும்தான் ஆரத்தி எடுத்தோம்.//\nஆஹா .... கேட்கவே சந்தோஷமாக உள்ளது. அவருக்கு ஜெயம் உண்டாகட்டும், ஜெயந்தி மாமி கையால் ஹாரத்தி சுற்றப்பட்டதால்.\nஎனக்கு 24.02.2009 அன்று உங்களுடனெல்லாம் பழக்கம் இல்லாததால், அழைக்க முடியவில்லை.\nஇருப்பினும் இங்கு வந்து இப்போது பின்னூட்டம் மூலம் ஹாரத்தி சுற்றி அந்த என் குறையைப்போக்கிட்டீங்க. ;) சந்தோஷம்.\nகோபு >>>>>> திருமதி ஜெயந்தி [3]\n//ஓய்வு என்பது அலுவலக வேலையிலிருந்து மட்டுமே. வீட்டில் அடுத்த இன்னிங்ஸ் ஆட நீங்கள் தயாராகி விட்டது தெரிகிறது.//\nஆமாம் ... ஆமாம் ... எப்போதுமே கத்தியும் கையுமாகவே இருக்கிறேன், காய்கறிகளை வெட்டிக்கொண்டு. ;)))))\n//மேன்மேலும் எழுத்துலகில் ஜொலிக்க வாழ்த்துக்கள்.//\nஆஹா தங்களின் ஜொலிக்கும் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.\nதங்களில் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஇரண்டாவது வாழ்க்கை ஆரம்பிக்கிறது. இதை இனிமையாகக் கழிப்பது அவரவர் கையில்தான் உள்ளது.\nபணியிலேந்து ஓய்வுக்கு பொரவாலதா பதிவு எளுத வந்தீகளா.\nபோன பதிவில் குடும்ப படங்கள் இந்த பதிவில் அலுவலக படங்கள் பகிர்வுகள். அசத்தல்.\nநல்ல பணி...பணி நிறைவிலும் மன நிறைவே...எஞ்சாய்...\nமமலரும் நினைவுகள்-பணி ஓய்வு-படங்கள் அருமை\nஇதுல எல்லா படங்களும் பாக்க முடிஞ்சுது... ரொம்ப நல்லா வந்திருக்கு..\nவாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nஸார்...பணியில் இருந்த போதே பதிவு எழுத வந்து விட்டீங்களா.. இணைத்திருக்கும் படங்களே ஒவ்வொரு கதை சொல்லுது. பத்து வரிகளில் புரிய வைக்க முடியாத விஷயத்தையும் ஒரு புகைப் படம் புரிய வைத்து விடும் என்பது சரிதான்...\n//ஸார்... பணியில் இருந்த போதே பதிவு எழுத வந்து விட்டீங்களா..//\nஎண்ணும் எழுத்துமான திறமைகளை கற்றதனாலேயே பணிக்குச் செல்ல ஏதுவானது. :)\nஎன் பணிகளே எழுதுவதும் டைப் அடிப்பதுமாகத்தான் அந்த நாட்களில் ஆரம்பித்தது. :)\nஇளநிலை எழுத்தர் (LOWER DIVISION CLERK) என்றல்லவா சொல்லி பதவிக்கான ஆணையை எனக்கு ஆரம்பத்தில் அளித்திருந்தார்கள். (நான் இந்த BHEL பணியில் சேர்ந்த நாள்: 04.11.1970)\nஎன் கடின உழைப்பினால் பல்வேறு பதவி உயர்வுகளைப் பெற்றதனால், எனக்கான பொறுப்புக்களும் மிகவும் அதிகமானது.\n2000 முதல் 2005 வரை DRAFT FOR APPROVAL போட்டு மேல் அதிகாரிகளுக்கு அனுப்புவதிலேயே, பல்வேறு பெரிய அதிகாரிகளின் ஸ்பெஷல் பாராட்டுக்களைப் பெற்றுள்ளவன், நான் என்பதை பெருமையோடு இங்கு குறிப்பிட்டுச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.\nஅதன்பிறகு வேறு சில அதிகாரிகளுக்கு ஏதேனும் DRAFT போட வேண்டுமானாலும்கூட, என் உதவியை நாட ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவுக்கு ஊக்கமும் உற்சாகமும் எனக்கு (என் எழுத்துக்களுக்கு) அனைவராலும் அளிக்கப்பட்டு வந்தன.\nநான் போட்டு அனுப்பும் DRAFT இல், நடுவில் உள்ள இடைநிலை அதிகாரிகள் யாராலும் ஏதும் கையை வைக்கவோ, மாற்றங்கள் செய்யவோ, OBJECTIONS எழுதவோ இயலாதபடிக்கு இருக்கும் என் எழுத்துக்கள்.\nநான் போட்டு அனுப்பிடும் DRAFT அப்படியே ஒவ்வொரு அதிகாரியாகத் தாண்டி மேலே மேலே சென்று HOD or COMPETENT AUTHORITY யின் பார்வைக்கும் சென்று STRAIGHT ஆக APPROVAL ஆகிவிடுவது மட்டுமே வழக்கமாக இருந்து வந்தது. :)\n2005 முதல் 2010 வரை, ஆறு ஆண்டுகள் மட்டுமே, நான் தொடர்ச்சியாக, பல பிரபல தமிழ் வார / மாத இதழ்களில் எழுதி வந்துள்ளேன்.\nஎன் பணி ஓய்வுக்குப்பின், வலையுலகில் முதன் முதலாக நான் எழுத ஆரம்பித்துள்ள நாள்: 02.01.2011 மட்டுமே.\n//இணைத்திருக்கும் படங்களே ஒவ்வொரு கதை சொல்லுது. பத்து வரிகளில் புரிய வைக்க முடியாத விஷயத்தையும் ஒரு புகைப் படம் புரிய வைத்து விடும் என்பது சரிதான்...//\nமறுக்கவே முடியாத தங்களின் இந்தக் கூற்றுக்கும், அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஆரத்திப் படமும் அழகு :) வாழ்க வளமுடன் சார் :)\n//ஆரத்திப் படமும் அழகு :) வாழ்க வளமுடன் சார் :)//\nவாங்கோ ஹனி மேடம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nMuthuswamy MN தங்களின் ஓவிய கலை தெரியும். இன்றுதான் தங்களின் கதை எழுதும் ஆற்றல் பற்றி அறிந்தேன். நமஸ்காரம்.\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nசிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 3 ]\nகாது கொடுத்துக்கேட்டேன் ....... ஆஹா ..... குவா குவ...\nசிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 2 ]\nமுன்னுரை என்னும் முகத்திரை (தொடர் பதிவு)\nமூன்று முடிச்சுகள் [தொடர் பதிவு]\nபஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் [ பகுதி 2 of 2 ] இறுதிப...\nபஜ்ஜீன்னா பஜ்ஜி தான் [ பகுதி 1 of 2 ]\nமலரும் நினைவுகள் - பகுதி 6 [ கலைகளிலே அவள் ஓவியம் ...\nமலரும் நினைவுகள் - பகுதி 5 [ துபாய் பயணம் ]\nமலரும் நினைவுகள் - பகுதி 4 [ நூல்கள் பெற்றுத்தந்த ...\nமலரும் நினைவுகள் - பகுதி 3 [ என்னை வரவேற்ற எழுத்து...\nமலரும் நினைவுகள் - பகுதி 2 [ அலுவலக நாட்கள் ]\nமலரும் நினைவுகள் - பகுதி 1 [ நல்லதொரு குடும்பம் ]\nநூறாவது பதிவு of 2011 [ இந்த நாள் இனிய நாள் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isaiinbam.blogspot.com/2008/06/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1196485200000&toggleopen=MONTHLY-1212296400000", "date_download": "2018-05-22T21:21:42Z", "digest": "sha1:ECX6NES2QPPBLMRGS2UKTKPIGLYH2K6W", "length": 14047, "nlines": 124, "source_domain": "isaiinbam.blogspot.com", "title": "இசை இன்பம்: June 2008", "raw_content": "\nஇசைக்கும் குயில் நீ தானா\nமகாகவி பாரதியின் இந்தப் பாடலை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.\nஇந்தப் பாடல் இராகமாலிகையில் அமைந்துள்ளது. இராகமாலிகை என்றால், இராகங்களின் மாலை - அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட இராகங்களால் கோர்க்கப்பட்ட கீதமாலை இங்கே, சிந்துபைரவி, கமாஸ், சண்முகப்பிரியா, மாண்டு ஆகிய இராகங்களால் அமைந்துள்ளது.\nஇந்தக் கண்ணன் பாடலை எத்தனையோ முறை எத்தனையோ பேர் பாடிக் கேட்டிருப்போம். இந்த எளிய பாடலை, ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு, வெவ்வேறு இசைக்கருவிகளில் வாசிக்கக் கேட்போமா\nமுதலில் நமது பழம்பெரும் இசைக்கருவியான வீணையில், முதுபெரும் இசைக்கலைஞர் வீணை எஸ்.பாலச்சந்தர் அவர்கள் வாசித்திடக் கேட்கலாமா (இந்தப் பாடலை பதிவு செய்தது 1965இல் - HMV Shellac LP கிராமபோன் இசைத்தட்டில்)\nதொடர்ந்து, புல்லாங்குழலில் நம்மை குழைத்தெடுப்பார், Dr.S.ரமணி அவர்கள்:\nஅடுத்து, திரு.T.N.கிருஷ்ணன் வாசிக்க வயலின் இசையில் நனையலாமா\nதொடர்ந்து, மாண்டலின் U.ஸ்ரீநிவாஸ் வாசித்துக் கேட்கலாமா\nஅடுத்து, ஷேக் சின்ன மௌலானா சாஹிப் அவர்கள் நாயன வாசிப்பில் கேட்கலாம் இந்த சுட்டியில்.\nஇறுதியாக, பிரசன்னா அவர்களின் கிடார் வாசிப்பிலும் கேட்டு மகிழலாம். சுட்டி இங்கே.\nபல இசைக்கருவிகளில் கேட்டாயிற்று, பாடியும் கேட்டுவிடலாமா, திருமதி. நித்யஸ்ரீ மஹாதேவன் பாடிட:\nஇன்னும் எப்படி எல்லாம் இந்த இசை இன்பத்தினை பருகலாம்\n - ராஜஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் ஆடும் ப(ர)தத்தில் தான் எத்தனை சக்தி - பிரம்மிக்க வைக்கிறது \"கண்ணன் - விளையாட்டுப்பிள்ளை\" என்ற தலைப்பிட்டு கவி எழுதிய பாரதி இந்த பரதத்தைப் பார்த்தால் நிச்சயம் பெருமிதம் அடைவான். குறிப்பாக \"வன்னப்புதுச் சேலை தனிலே...\" என்ற இடத்தில் பார்க்க வேண்டும்\nஆகா, நமது இசையில்தான் எத்தனை பரிணாமங்கள், எத்தனை உயர் பாரம்பரியங்கள்\nவாழ்க நமது இசை, வளர்க நமது இசை\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஆனந்த விகடனில் இசை இன்பம் பதிவு\nஆனந்த விகடனில் இசை இன்பம் பதிவினை அறிமுகப்படுத்தியதோடு, முத்தாய்ப்பாய் இரண்டொரு வரிகளிலும் சொல்லி இருக்கிறார்கள், விகடனுக்கு நன்றி\n\"இசைப் பிரியர்களுக்கு விருந்து படைத்திருக்கிறது இந்த வலைப்பூ. இசை ரசிகர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் இந்த வலைப்பூ, கர்னாடக சங்கீத ராகங்கள் குறித்து எளிமையான அறிமுகம் தருகிறது. கூடவே,நாம் கேட்டு ரசித்த சினிமா பாடல்களில் உள்ள ராகம் பற்றிய சுவாரஸ்யமான குறிப்போடு, அந்தப் பாடல்களை மீண்டும் கேட்கவும் முடிகிறது\nஇந்தச் செய்தினை முதன்முதலில் இவ்வலைப்பூவிற்கு பின்னூட்டமாக தந்த திரு.ஜீவி அவர்களுக்கு நன்றி. அடுத்து விகடன் தளத்தில் இருந்த இந்தச் செய்தி வந்த பக்கத்தினை படமாகத் தருவித்திருந்தார் கே.ஆர்.எஸ். இதோ அந்தப் படம் உங்களுக்காக:\n(படத்தை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)\nஇசை இன்பம் - இந்த வலைப்பதிவினை தொடங்கிய கே.ஆர்.எஸ் அவர்களுக்கும், உறுதுணையாய் பல இசை இடுகைகளைத் தந்துள்ள இதர வலைப்பதிவர்களான - தி.ரா.ச, சி.வி.ஆர், சுதா பிரசன்னா ஆகியோருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் உரித்தாகுக.\nஅதுமட்டுமல்லாமல், அவ்வப்போது பல இடுகைகளில் தங்கள் கருத்துக்களையும், திருத்தங்களையும், மேலதிக செய்திகளையும் மறுமொழிகளாகத் தந்து வழிநடத்திய திரு.சிமுலேஷன், திரு.டுபுக்கு, திரு.சுப்புரத்தினம், திரு.ஓகை மற்றும் ஏனைய பலருக்கும் நன்றிகள். எல்லாவற்றுக்கும் மேலாக, தொடர்ந்து இந்த வலைப்பதிவிற்கு வந்து படித்து வரும் அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள்.\nஇசை என்பது ஒரு பெருங்கடல். அதைப்பற்றி என்றென்றைக்கும் எழுதிக் கொண்டே இருக்கலாம். எழுத எத்தனையோ தலைப்புகள் உள்ளன. எனக்குத் தோன்றியவற்றில் சில:\n* தமிழிசை : வரலாறு, பண்கள் மற்றும் அவற்றிற்கும் ராகத்திற்கும் உள்ள தொடர்பு, பண்டைய தமிழிலக்கியங்களில் இசைக் குறிப்புகள்\n* தமிழிசை வல்லுனர்கள் : சமயக் குரவர் நால்வர், தமிழ் மூவர், ஆழ்வார்கள், ஏன் இன்றைய திரை இசை அமைப்பாளர்கள் வரையிலும்.\n* மரபிசை : பலநூறு இராகம், பல்வேறு தாளம், பலரச பாவம்.\nதியாகராஜரின் மின்னும் ராக ரத்தினங்கள் பலப்பல கொட்டிக்கிடக்கு. இன்னும் எத்தனை எத்தனை கவிகள், எத்தனை எத்தனை உன்னத படைப்புகள்\n* இசை நாடகம், இசை நாட்டியம், வில்லுப்பாட்டு, ஹரிகதை காலட்சேபம் இன்னும் பல.\n* பல வகைப் பாடல்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள்\n* மேலை நாட்டிசைத் தாக்கங்கள், தொகுப்பிசை\n* சுவையான இசை நிகழ்வுகள்\nவாசகர் உங்களுக்குத் தோன்றுபவற்றையும் சீட்டில் எழுதிச் சேர்த்து விடுங்கள்\nவாசகராக மட்டுமே நீங்கள் இருக்க வேண்டியதும் இல்லை.\nநீங்களும் இசை இன்பத்திலோ உங்கள் பதிவிலோ எழுதலாம். இதற்கு ஏதோ பெரிய இசை அறிவெல்லாம் தேவையே இல்லை. சாதாரண இசை ரசனை போதும். எனக்குப் பிடித்த இசை, ஏன் பிடிக்குது என எழுதிப்போட எவ்வளவு நேரம் பிடிக்கும்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஆனந்த விகடனில் இசை இன்பம் பதிவு\n* சூரி சாரின்-MOVIE RAGAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://islam.forumstopic.com/f5-forum", "date_download": "2018-05-22T21:28:09Z", "digest": "sha1:6LFYUUVRYJEDDLUHX6C4AMXUDBC7BISW", "length": 4229, "nlines": 45, "source_domain": "islam.forumstopic.com", "title": "கல்வி", "raw_content": "\nads ஐ block பண்ண மிக சிறந்த வழி -பரிசோதிக்கப்பட்டது\nJump to: Select a forum||--Forum news| |--தேவையற்ற விளம்பரங்களை தடுக்க| |--Test-உங்கள் பதிவுகளை test பண்ண|--සිංහලින් ඉස්ලාම්|--பொதுவான விடயங்கள்|--நான் ஏன் முஸ்லிமானேன்|--இஸ்லாம்| |--குர்ஆன் ஹதீஸ்| |--கல்வி| |--வணக்க வழிபாடுகள்| |--பிரார்த்தனைகள்| |--முஸ்லிம் உலகம்| | |--இலங்கை| | |--இந்தியா| | |--பலஸ்தீன்| | |--காஷ்மீர்| | |--ஈராக்| | |--ஆப்கானிஸ்தான்| | |--மற்ற நாடுகள்| | | |--வரலாறு| | |--முகம்மத்(ஸல்)| | |--நபிமார்கள்| | |--ஸஹாபாக்கள்| | |--பின் வந்த ஸாலிஹீன்கள்| | |--அறிவியல் மேதைகள்| | |--இஸ்லாமிய அரசர்கள்| | |--இஸ்லாமிய வீரர்கள்| | |--ஏனையவர்கள்| | | |--அறிவியல்| |--பெண்கள் பகுதி| |--சிறுவர் பகுதி| | |--கதைகள்| | |--அரிச்சுவடி| | |--கஸீதாக்கள்| | | |--திருமணம்| |--கணவன்-மனைவி| |--குழந்தை வளர்ப்பு| |--பெற்றோருக்கான கடமைகள்| |--இரத்த உறவுகள்| |--சமூக உறவுகள்| |--மாற்று மதத்தினருடன் உறவு| |--கொடுக்கல் வாங்கல்| |--நற்குணம்| |--மரணம்| |--கியாமத் நாள்| |--சுவர்க்கமும் நரகமும்| |--வழி கெட்ட கூட்டங்கள்| | |--காதியானிகள்| | |--ஷியாக்கள்| | | |--கேள்வி பதில்| |--இஸ்லாமும் ஊடகமும்| |--மற்றையவை| |--இஸ்லாமிய படைப்புக்கள்| |--இஸ்லாமிய சிறுகதைகள்| |--இஸ்லாமிய விவரணப்படங்கள்| |--இஸ்லாமிய கவிதைகள்| |--இஸ்லாமிய கஸீதாக்கள்| |--இஸ்லாமிய E-books| |--இஸ்லாமிய வீடியோக்கள்| |--மத ஒப்பீட்டாய்வு| |--கிருஸ்தவம்| |--இந்து மதம்| |--புத்த மதம்| |--நாஸ்திகம்| |--அறபு கற்போம்|--வலைப்பூக்களில் ரசித்தவை|--இணையத்தில் ரசித்த சிறந்த ஆக்கங்கள்|--தகவல் தொழில் நுட்பம் |--கணிணி |--mobile phones |--Softwares |--Tips and tricks |--Downloads\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/32_133752/20170216202556.html", "date_download": "2018-05-22T21:06:05Z", "digest": "sha1:ACTNQB62QGJ3U3TWRJ6TOP7ER7NTVYK6", "length": 7520, "nlines": 68, "source_domain": "nellaionline.net", "title": "மீண்டும் ஜெயலலிதா சமாதிக்கு சென்ற முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்", "raw_content": "மீண்டும் ஜெயலலிதா சமாதிக்கு சென்ற முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமீண்டும் ஜெயலலிதா சமாதிக்கு சென்ற முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nமுன்பு ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து விட்டு ஓபிஎஸ் அளித்த பேட்டி தமிழக அரசியலை பரபரபாக்கியது.அதை தொடர்ந்து பல விறு விறுப்பான காட்சிகள் அரங்கேறின. இந்நிலையில் மீண்டும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மெரினா கடற்கரை சென்று, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அவர் நெடுஞ்சாண் கிடையாக தரையில் படுத்து, ஜெயலலிதா உருவப்படத்தை நோக்கி வணங்கினார்.\nஅவருடன், அதிமுக முன்னாள் அவைத் தலைவர் மதுசூதனன், பொன்னையன், செம்மலை, கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் இருந்தனர்.அப்போது, பன்னீசெல்வத்தின் ஆதரவாளர்கள், ஓபிஎஸ்சை வாழ்த்தி கோஷமிட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜெயலலிதாவிற்கு பிடிக்காதவர்கள் ஆட்சியமைத்திருப்பதாக கூறினார்.\nஆனாவூனா ஜெயலலிதா சமாதிக்கு போறதுக்கு./ பக்கத்துல பள்ளம் தோண்டி படுத்துகுங்களே.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமுதல்வர் பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் : மா.கம்யூ.,பாலகிருஷ்ணன் கோரிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உள்நோக்கம் கிடையாது : அமைச்சர் ஜெயக்குமார்\nபோராட்டங்களுக்கு ரத்தத்தால் தமிழகஅரசு முற்றுப்புள்ளி வைக்க கூடாது : கமல்ஹாசன்\nதூத்துக்குடி கலவரத்தில், 11 பேர் உயிரிழந்ததால் வேதனை : ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர்க்கு 10 லட்சம் நிவாரணம் : தமிழகஅரசு அறிவிப்பு\nதலைமை செயலருடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு\nதுப்பாக்கி சூட்டில் பலியான ஒன்பது பேர் விபரம் : புது மாப்பிள்ளையும் பலியான பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.radiovaticana.va/storico/2017/02/23/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D_%E2%80%93_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_/ta-1294553", "date_download": "2018-05-22T21:31:42Z", "digest": "sha1:UMC7NKLINU6KWOOCJZRX74LP6ZHL4TGT", "length": 4436, "nlines": 90, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / வார ஒலிபரப்பு / நேர்காணல்\nநேர்காணல் – கலைவழி புதிய வழி நற்செய்தி அறிவிப்பு\nபிப்.23,2017. அ.பணி. சகாய பெலிக்ஸ் அவர்கள், ஓவியங்கள் வழியாக, நற்செய்தியை புதிய வழியில் அறிவித்து வருகிறார். இவரின் இந்தப் பணியைப் பாராட்டி, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவை, போபாலில் அண்மையில் நடத்திய தனது 29வது நிறையமர்வு கூட்டத்தில் விருது வழங்கி கவுரவித்தது. இவ்விருது பற்றியும், தனது கலைவழி நற்செய்தி அறிவிப்புப்பணி பற்றியும் தொலைபேசி வழியாகப் பகிர்ந்து கொள்கிறார் அ.பணி. சகாய பெலிக்ஸ். கோட்டாறு மறைமாவட்ட அருள்பணியாளராகிய இவர், அம்மறைமாவட்டத்தின் இளையோர் இயக்கப் பொறுப்பாளரும் ஆவார்.\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2003/10/blog-post_10.html", "date_download": "2018-05-22T21:06:51Z", "digest": "sha1:O3L64M6OLQIISEJ5AR7HDMSYNO2Z7DJX", "length": 22803, "nlines": 328, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஸ்பெயின் காளை விளையாட்டு", "raw_content": "\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nநேற்று வேலையற்றுப் போய், கொத்துமேல் பெட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் 102 சானல்களையும் தொலை இயக்கி மூலம் திருப்பிக் கொண்டிருக்கையில் ஒரு ஸ்பானிஷ் தொலைக்காட்சி கண்ணில் பட்டது.\nநல்ல கருப்பு நிறக் காளை. தடித்துக் கொழுத்து இருந்தது. நன்கு பருமனான இரு கொம்புகள், ஒரு சீராக வளைந்து, இறுதியில் கூர்மையாய் இருந்தது. வாலிலிருந்து கொம்பு வரை உடல் உயரிக் கொண்டு போயிருந்தது. நடுவில் சின்ன திமில். கனமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. கண்ணில் வெறி. ஒரு வட்ட விளையாட்டரங்கில் நடுவில் நின்று கொண்டு சுற்றியிருப்போரை முறைத்துக் கொண்டிருந்தது.\nஅரங்கினைச் சுற்றிக் கால்பந்துப் போட்டிக்குக் குழுமியிருக்கும் பார்வையாளர்கள் போல நெருக்கமான கூட்டம், ஆவலோடு அரங்கின் மையத்தை நோக்கியிருந்தது. அரங்கின் நடுவே காளையைத் தவிர ஆறு அல்லது ஏழு பேர்கள் குதிரை மேல் செல்லும்போது போட்டுக்கொள்ளுமாதிரியான இறுக்கமான கால்சராய் அணிந்து, சரிகை வேலைப்பாடுடைய மேல்சட்டை அணிந்து, கையில் ஆளுயர ஜப்பானிய விசிறி போன்ற காகிதத்தினாலான ஒன்றை வைத்திருந்தனர். ஒருவன் ஒரு குதிரை மீதமர்ந்து கையில் நீண்ட கம்பொன்று வைத்திருந்தான். அந்தக் கம்பின் நுனி கூர்மையாக இருப்பது போல் தோன்றியது. அந்தக் குதிரையின் கண்கள் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தன. குதிரையின் உடம்பைச் சுற்றி கவசம் போல் அணிவித்திருந்தனர். அரங்கின் ஓரத்தில், ஓரிடத்தில் ஒரு சிறு மறைவு இருந்தது. அதன் பின்னர் இருவர் நின்று கொண்டிருக்க முடியும். அங்கு காளை அவர்களைத் தாக்க வந்தால் தப்பித்துக் கொள்ளுமாறு அந்த இடம் அமைக்கப்பட்டிருந்தது.\nஅரங்கின் மேல் ஒருவர் ஆட்டத்தின் நடுவர் போல அமர்ந்திருந்தார். அவர் அருகில் மூவர் மதிப்பெண்கள் கொடுப்பவர்கள் போலக் கையில் காகிதங்களும், எழுதுகோலும் வைத்திருந்தனர்.\nசரியான நேரம் வந்ததும், நடுவர் சைகை காண்பித்ததும் மணி முழங்கியது. குதிரைக்காரன் காளையின் அருகில் சென்று அதனைக் குச்சியால் குத்தினான். கொதித்தெழுந்த காளை அந்தக் குதிரையை நெம்பித் தூக்கியெறிய முயற்சித்தது. குதிரைக்காரன் குதிரையைப் பின்வாங்கிக் கொண்டு சென்றான். அப்பொழுது முதலாமவன் காளையின் முன்னே சென்று தன் கையில் உள்ள பெரிய விசிறியை அசைக்க, காளை அவனை நோக்கிப் பாய்ந்தது. தேர்ச்சியுடன் அவன் பின்வாங்கி, கைவிசிறியைச் சுழற்றி நகர, காளை நேராக ஓடி அவனைத் தாண்டி சற்றே சென்று, தன் ஓட்ட வேகத்தைக் குறைத்தது. அப்பொழுது இரண்டாமவன் அதன் முன்னே போய் நிற்க, காளை மீண்டும் துரத்த விளையாட்டு தொடர்ந்தது.\nஅப்பொழுதெல்லாம் நடுவரும், மதிப்போரும் பதிப்பெண்கள் கொடுத்து வந்திருக்க வேண்டும்.\nநடுநடுவே, காளை களைத்து நிற்கையில் குதிரைக்காரன் உசுப்பேற்ற வருவான், கம்பால் குத்துவான். இந்த விளையாட்டு தொடரும். சிறிது நேரத்தில் காளையின் முதுகிலிருந்து கொழகொழவென ஏதோ கசிவது போலிருந்தது. குருதியாக இருக்கலாம். ஆனால் அடுத்து நான் பார்த்தது நெஞ்சத்தைப் பதை பதைக்க வைத்தது.\nஆட்டத்தின் முதல் கட்டம் முடிவடைந்திருக்க வேண்டும்.\nதிடீரென ஒவ்வொரு விளையாட்டு வீரனும் கையில் இருந்த விசிறியை எறிந்து விட்டு இரண்டு கூரிய சிறு அம்புகளைக் கொண்டு வந்தனர். டார்ட் போர்டு என்னும் அம்புகளை விட்டெறிந்து வட்டமான அட்டையில் குத்தும் விளையாட்டினைப் பார்த்திருப்பீர்கள். அதுமாதிரியான அலங்கரிக்கப்பட்ட அம்பு இது. கூரிய முனை, இடையில் மரத்தாலும், துணியாலும் ஆன அலங்காரம். கையால் இறுக்கிப் பிடிக்க ஏதுவான பிடி.\nகுதிரைக்காரன் காளையை உசுப்பி விட, ஒரு வீரன் காளையின் முன் சென்று என்னைக் கொம்பால் குத்து என்பது போல் நிற்க, காளை அவனை நோக்கி ஓடி வந்து, தன் கொம்பால் அவனைக் கொய்யக் குனியும்போது தன் இரு கைகளிலும் பற்றியுள்ள அம்புகளை அதன் திமில் இறங்கும் முதுகில் லாவகமாகக் குத்திவிட்டு காளை நிமிரும் முன் அந்த வீரன் நகர்ந்து கொள்கிறான். அரங்கமே ஆர்ப்பரிக்கிறது. காளை வலியில் துடித்தவண்ணம் முன்னே ஓடி, தன் எதிரி அங்கு இல்லாமையால் வேகம் குறைத்து நிற்கிறது. முதுகில் குத்திட்ட அம்புகள் அப்படியே முதுகிலேயே மாட்டிக்கொண்டு நிற்கின்றன. காளை தன் உடலை அப்படியே அசைத்து அந்த அம்புகளை உதிர்க்கப் பார்க்கிறது, முடியவில்லை. இதற்குள் இரண்டாமவன் அதன் முன்னே நிற்கிறான். அவனைத் கொந்த வரும்போது அவனும் தன் திறமையெல்லாம் காண்பித்து மற்றும் இரண்டு அம்புகளை முதுகில் குத்துகிறான். மீண்டும் வலி, வழியும் குருதி. ஆறாவது வீரன் தன் அம்புகளைக் குத்தி முடிக்கும் போது குருதி ஆறாகவே உடலைச் சுற்றி வழியத் தொடங்குகிறது.\nகளைப்பால் மூக்கில் இருந்து நுரை பொங்குகிறது காளைக்கு.\nஆறு வீரர்களுக்கும் முழு மதிப்பெண்கள்.\nஇந்த நேரத்தில் மூன்றாவது கட்டம் ஆரம்பமாயிருக்க வேண்டும். இப்பொழுது கையில் ஒரு கூரிய வாளையேந்திக் கொண்டு ஒரு வீரன் உள்ளே நுழைந்தான். பக்கத்தில் என் நான்கு வயது மகளும் பார்த்துக் கொண்டிருந்தாள். இதற்கு மேல் இந்தக் காட்சியை என்னால் காணமுடியாது - என்னை விட என் மகளைப் பாதித்து விடக் கூடாது என்று சானலை மாற்றி விட்டேன்.\nஇதைக் காண்பித்தது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் TVE.\nரக்பி உலகக்கோப்பை விளையாட ஆஸ்திரேலியா போயிருக்கும் ஆட்ட வீரர்கள் உடலைக் கட்டோ டு வைத்திருக்க கிராதார்ஜுனீயத்தில் சொல்லப்பட்டது போல புதர்களில் பன்றிகளை ஓடவிட்டு, குதிரையில் போய்த் துரத்தி ஈட்டியால் குத்தி விளையாடினராம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசாராய விற்பனையை அரசு தன் கையகப்படுத்தியிருப்பது பற...\nஜெயலலிதாவின் குட்டிக் கதைக்கு மு.க. பதில்\nகுருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்...\nகுருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்...\nகுருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்...\nகுருமூர்த்தியின் 'மிருக பலி' பற்றிய கருத்துகள்\nகுருமூர்த்தியின் துக்ளக் கட்டுரைத் தொடர்\nரூ 1.5 லட்சத்துக்குக் கார்\nஜெயமோகன் - கருணாநிதி - திராவிட எழுத்தாளர்கள்\nமணிஷங்கர் அய்யர் - ஜெயலலிதா\nகவிதாசரணில் வந்த பாரதிவசந்தன் கவிதை\nகவிதைக் கணம் - கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுடன்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் இலக்கியம் (இல்லை, அரசியல்...\nமணிசங்கர் அய்யர் மீது தாக்குதல்\nராஹுல் திராவிடின் இரட்டை சதம்\nபுள்ளி ராஜாவும் திகேன் வர்மாவும்\nமடலும் மடல் சார்ந்த இடமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_239.html", "date_download": "2018-05-22T21:46:39Z", "digest": "sha1:UXW65W4BFT4TGOUF6IFOE6VIEGDCZKHX", "length": 5848, "nlines": 52, "source_domain": "www.tamilarul.net", "title": "திருகோணமலையில் மருத்துவத்தின் பெயரில் நுளைந்த அமெரிக்கா? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவியாழன், 26 ஏப்ரல், 2018\nதிருகோணமலையில் மருத்துவத்தின் பெயரில் நுளைந்த அமெரிக்கா\nஅமெரிக்க கடற்படையின் USNS Mercy என்ற பாரிய மிதக்கும் மருத்துவமனைக் கப்பல், நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.பசுபிக் ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த அமெரிக்க கடற்படைக் கப்பல் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது.\n279.49 மீற்றர் நீளமும், 32.2 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பலில் முழுமையான கருவிகளைக் கொண்ட 12 அறுவைச் சிகிச்சைக் கூடங்களும், 1000 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனை வசதிகளும் உள்ளன.நவீன மருத்துவ ஆய்வு கூட, பரிசோதனை வசதிகள், மருந்தகம், ஆகியவற்றுடன் இரண்டு பிராண வாயு உற்பத்திக் கூடங்களும் இந்தக் கப்பலில் உள்ளன.அமெரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், பெரு, ஜப்பான் ஆகிய நாடுகளின் 800 கடற்படை மற்றும் மருத்துவ பணியாளர்கள் இந்தக் கப்பலில் உள்ளனர்.\nUSNS Mercy எதிர்வரும் மே 9ஆம் நாள் வரை திருகோணமலைத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளது.இதன்போது, திருகோணமலைப் பகுதியில் உள்ள பாடசாலைகள், மருத்துவனைகள், சமூக நிலையங்களில் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன.\nBy தமிழ் அருள் at ஏப்ரல் 26, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செய்திகள், தாயகம், பிரதான செய்தி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/05/2020_11.html", "date_download": "2018-05-22T21:35:57Z", "digest": "sha1:PTLYO6ZC3JMO3FJQOPBL43Q7XHFHEMUB", "length": 7432, "nlines": 56, "source_domain": "www.tamilarul.net", "title": "தேசிய அரசாங்கத்தின் பயணம் 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்காது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 11 மே, 2018\nதேசிய அரசாங்கத்தின் பயணம் 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்காது\nதேசிய அரசாங்கத்தின் பயணமானது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்காது. அதற்கு முன்னர் இந்த அரசாங்கம் கலைக்கப்படும், இப்போது தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அந்நேரம் எம்முடன் வந்து இணைவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nதேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் சம உரிமைகள் இருக்கும் எனவும் வேலைத்திட்டங்கள் சமமாக முன்னெடுக்கப்படும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.\nஎனினும் சுதந்திரக் கட்சியை புறக்கணித்தே ஐ.தே.க.வினர் அதன் பொருளாதார கொள்கைகளுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுக்கினர். நாம் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியாத காரணத்தினாலேய அதனை விமர்சிக்க ஆரம்பித்தோம். அத்துடன் மத்திய ஊழல், பொருளாதார செயற்பாடுகளில் இலங்கைக்கு பொருந்தாத நகர்வுகள் என்பவற்றை கருத்தில் கொண்டு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கினோம்.\nதற்போது தேசிய அரசாங்கத்தில் 23 சு.க. உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களளுடன் நாம் முரண்படவில்லை, தேசிய அரசாங்கமானது 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்காது அதற்கு முன்னர் இந்த அரசாங்கம் கலைக்கப்படும், இப்போது தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பனர்கள் அந்நேரம் எம்முடன் வந்து இணைவார்கள்.\nமேற்கு நாடுகளின் நோக்கத்தை நிறைவேற்றுக்கொள்ளவே இன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t13773p50-topic", "date_download": "2018-05-22T21:14:57Z", "digest": "sha1:G7RV6UCNO6VANP7GDAQ4UKU6JEHPKQKP", "length": 22175, "nlines": 387, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கே இனியவன் காதல் வலி கவிதைகள் - Page 3", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nகே இனியவன் காதல் வலி கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகே இனியவன் காதல் வலி கவிதைகள்\nகுடை ஒன்று இருந்திருந்தால் ..\nஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன் ...\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nஅடையாளமும் - ரோஜா ...\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nநன்றி கருத்து சொன்னவர்கள் அனைவருக்கும் நன்றி\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nகவலை பட்டத்தை நான் அறிந்ததே\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nகாதல் பார்வை பார்த்தது நீ\nகாதல் ஏக்கத்தை தந்ததது நீ\nஏன் தரவில்லை நீ ...\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nவிடு - உனக்கும் சேர்த்து\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nசொல்லும் நீ -எப்போ நியத்தில்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nஉன் கண்களை பார்த்து -காதல்\nஉன் முகத்தை பார்த்து -அழுகை\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nஎன் இதுயம் -உன்னை நினைத்து\nதுடிக்க முற்படுவதே காதல் ...\nஉனக்காக அழுவதே -காதல் ....\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nஉன்னை பார்த்த நிமிடம் முதல்\nகுருடனாகி விட்டேன் - உன்னை\nஉன்னோடு பேசிய நிமிடம் முதல்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nஅழைக்கிறேன் அர்த்தத்தை தேடி ...\nஎன்ற நம்பிக்கை கூட இழந்துவிட்டேன்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nஎன்று எப்போது புரிந்து கொள்வாய் ...\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nஅப்படித்தான் இருக்கும் போல ...\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nஎன் உயிர்தானே முதல் முதலில்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nநிச்சயம் நீ தெய்வம் தான்\nகல்லில் கடவுள் இருப்பார் என்பது\nநீயும் கல்லாக இருக்கிறாய் ....\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nகாதலுக்குள் வலி ஒளிந்திருக்கிறது ஆகாயத்துக்குள் ஒளிந்திருக்கும் நிறம் மாதிரி.. கவிதைகள் அனைத்தும் அருமை படிக்கும்போதே வலிக்கத்தான் செய்கிறது இனியவன்..\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nநீயும் கல்லாக இருக்கிறாய் ....\nகாதல் கொண்டால் கல்லும் கரையும்...\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bavachelladurai.blogspot.com/2017/05/blog-post_50.html", "date_download": "2018-05-22T21:45:08Z", "digest": "sha1:2ZRHWTUTBHMNDNZSNHXZFPAFQGBQCELF", "length": 17575, "nlines": 188, "source_domain": "bavachelladurai.blogspot.com", "title": "19. டி.எம்.சாரோனிலிருந்து...: நஜீப் குட்டிப்புறம்", "raw_content": "\nஇந்த தகிக்கும் வெயிலில் இருந்து முழுவதுமாய் விடுபட்டு, சென்னையும் கடலூரும் நீரில் மூழ்கிவிடு்மோ என பெய்து தீர்த்த மழை நாட்களுக்குள் நாம் ஓடிப்போய் நின்றுகொள்ள வேண்டும். .அப்படியொரு பெருமழையின் நாளில்தான் முதன்முதலில் அந்தக் குரலைக் கேட்டேன்.\n\"பவாண்ணா நான் நஜீப் குட்டிப்புறம் .நானும் மகன் நிசாமும் செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷனில் படுத்திருக்கிறோம். எங்கள் குடும்ப சேமிப்பில் இருந்த 3 லட்ச ருபாயும் என் கையில்தான் இருக்கிறது .இப்பெரு மழையில் உடமைகள் இழந்த பெயர் தெரியாத ஏதாவது ஒரு கிராமத்தின் நுழைவாயிலில் இருந்து ஆரம்பித்து பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் இப்பணத்தில் இருந்து சிந்தாமல் சிதறாமல் ஏதாவது செய்தாக வேண்டும். அரைகுரையாய் மொழி தெரிந்த எனக்கு உடனிருந்து உதவ யாராவது சில நண்பர்கள் வேண்டும்\"\nஇப்படிதான் நஜீப் குட்டிப்புறத்தின் ஈரமான குரல் என்னை வந்தடைந்தது. மூன்று லட்ச ருபாயின் கடைசி பைசாவும் மழை கொண்டுபோன செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஏதோ ஒரு பெயர் தெரியாத கிராமத்தில் கரைந்தது.\nஅம்மழையினூடே திருவண்ணாமலை நோக்கி வந்த ஒரு பஸ்ஸில் ஏறி பெரியார் சிலைக்கு அருகில் இறங்கி சுடச்சுட வடைகளை வாங்கி தின்றுகொண்டே வீட்டுக்கு வந்த நஜீப் குட்டிப்புறம் என்ற அந்த எளிய மனிதனின் நீர்மையை, சுட்டெரிக்கும் இவ்வெயிலினூடே இணைத்துக் கொள்கிறேன்.\nசம்பவங்களை மட்டும் அறியத் துடிக்கும் மனமும், அதை எழுதிவிட முடியுமா என்ற மூன்றாம்தர எண்ணமும் சேர்ந்து என்னை உந்தித் தள்ள,\nபாதிக்கப்பட்ட மனிதர்களை எப்படியெல்லாம் எதிர்கொண்டீர்கள்\nஎன்ற என் வார்த்தைகளை இடைமறித்து,\n\"இதையெல்லாம் சொல்ல நேரமில்லை பவாண்ணா. மழை நிற்கும் ஒரு காலத்தில் அது பற்றிப் பேசலாம். நாளைக்குக் காலையில நாம எல்லாருமா சேர்ந்து கடலூருக்குப் புறப்படலாம். அதிகாலை 5 மணிக்கெல்லாம் என் நண்பனும்,ஹியூமன் கேர் பவுண்டேஷனின் செக்ரட்டரியுமான பரூக் 5 லட்ச ரூபாயோடு உங்கள் வீட்டுக்கு வருவார். அதற்குள் நாம் 500 வீடுகளுக்கான அரிசி, பருப்பு ,பாய், தலையணைகளை ஏற்பாடு செய்ய முடியுமா\nஅந்த நீண்ட இரவு முடிவதற்குள் அதைச் செய்து முடித்தோம் .\nதிருவனந்தபுரத்தில் இருந்து வந்திருந்த பரூக் பாயை அப்படியே வழிமறித்து நிவாரணப் பொருட்கள் வைக்கப்பட்டடிருந்த லாரியில் ஏற்றினோம். அந்த லாரியின் பின்புறம் எங்கள் மொத்த குடும்பமும் அசதியில் தூங்குக் கொண்டிருந்தது. கடலூர்வரை நீடித்த மழை முடிந்த அந்நாளின் பயணத்தில்தான் நஜீப் குட்டிப்புறம் என்ற அம்மனிதனை நாங்கள் அறிந்தது.\nபேரிடர் காலங்களில் மட்டும் ஓடி வந்து உதவும் ஒரு சேவைமனம் கொண்ட மனிதல்ல அவன் என்பதும், நஜீபின் மொத்த வாழ்நாளுமே சாதாரண மனிதர்களுக்கானது மட்டுமே என்பதுமறிந்து, அவன் சிவந்த கைகளை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டேன்.\nஇந்திய திசையெங்கும் பரவிக் கிடக்கும் இம்மேடு பள்ளங்களை இட்டு நிரப்ப புரட்சி ஒன்றுதான் ஒரே வழி என்ற லட்சியத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டவர் தான் நஜீபும். ஆனால் அது நிகழும் வரை நடக்கும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வேடிக்கை பார்க்கும் மனிதனாக அவரால் கரை ஒதுங்கி நின்றுவிட முடியாது. இந்தக் கடும் வெயிலில் பீஹார், ஜார்கண்ட் என உள்ளடங்கிய குக்கிராமங்களில் சுற்றியலையும் நஜீப் தனக்கிருக்கும் சொந்த வீட்டையும் பொதுவானதாக மாற்றி வைத்திருக்கிறார். அல்லது அதுவே அப்படி மாறியிருக்கிறது. தன்மீது பிரியமில்லாத தன் எஜமானனுக்கு அவன் தோழமைகளைத் தனக்குள் சுவீகரித்துக் கொண்டு இது காட்டும் விசுவாசம்.\nகோழிக்கோட்டுக்கு அருகே ஓர் ஆற்றங்கரையிலுள்ள பூட்டப்படாத கதவுகள் கொண்ட நஜீபின் அவ்வீட்டுக்குள் யாரும் எந்நேரமும் பிரவேசிக்கலாம். ஒருவேளை உங்கள் வருகை நடுநிசியெனில் அது அறிந்து அடுத்தநாள் காலை உணவு உங்கள் அறைக்கருகே வரும். அதற்கு நஜீப் அங்கிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நஜீபின் குழந்தைகள் அவருடைய தொடர்ச்சியே. வட மாநில வறுமை சூழ்ந்த உள்ளடங்கிய கிராமத்தில் தங்கி அந்த ஊருக்கு ஒரு கிணறு வெட்டியோ, இனியாகிலும் மழைநீரைத் தேக்கிக் கொள்ள ஒரு தூர்ந்த குளத்தை அந்த மனிதர்களோடு சேர்ந்து தூர்வாரியோ, மாதவிடாய் நாட்களில் தீட்டுக்கறை படிந்த பூவழிந்த எந்த சேலையும் கிடைக்காமல், மண்ணை உபயோகிக்கும் நம் சோதரிகளுக்கு நாப்கின் கொடுத்துக் கொண்டோ நஜீப் இப்போது இயங்கிக் கொண்டிருக்கக் கூடும்.\nஅம்மாநில மக்களின் வாழ்வை அப்பட்டமாக அப்படியே பதிவு செய்திருக்கும் அஜித் கோமாச்சியின் ஒரு புகைப்படக் கண்காட்சியின் திறத்தலுக்குப் பின் நிகழ்ந்த உரையாடல் அது. நஜீப் நிகழ்த்திய உயிர்ப்பு மிக்க உரையை அதற்குமுன் மலையாள மொழியில் யார் பேசியும் நான் கேட்டதில்லை. மேற்பூச்சற்ற இதயத்திலிருந்து வரும் வார்த்தைகளுக்கு கவிஞனோ, எழுத்தாளனோ தேவையில்லை என்பதை மிக எளிமையாக நான் உணர்ந்து கொண்ட தருணமது.\nகோழிக்கோட்டிலிருந்து குட்டிப்புறம் வரை நீடித்த எங்கள் நள்ளிரவுப் பயணமொன்றில் நஜீப் வண்டியை நிறுத்தி, 10 கிலோ பச்சைமீன் வாங்கினார்.\n\"எதற்கு நஜீப் இவ்ளோ வாங்குறீங்க\n\"இது நமக்கில்ல பவாண்ணா, நல்ல மீன் உணவு சாப்பிட முடியாத பல வயதானவர்களை, நோயாளிகளை நானறிவேன். நாளை காலை நாம் தூங்கி எழுவதற்குள் எங்கள் குழந்தைகள், அவர்களுக்கெல்லாம் பங்கு பிரித்து பகிர்ந்து தந்துவிடுவார்கள். ஒருவேளை அது மிச்சமிருந்தால் நாமும் சாப்பிடலாம்.\n.நான் நஜீபின் கைகளை இன்னமும் அழுத்திப் பிடித்துக் கொண்டேன். என்ன மனுஷன்டா இவன் என மனதில் உயர்த்திக் கொண்டேன்.\nஒரு படப்பிடிப்பின் இடைவெளியில் நண்பர் மம்முட்டியிடம் நஜீப்பைப் பற்றி விரிவாகப் பேசினேன்.\nதன் கண்கள் விரிய, ‘அவர ஒடனே பாக்கணுமே பவா\n‘அது அவ்வளவு சுலபமில்ல சார்’\n' பதற்றமாக வெளிப்பட்டதைப் பார்த்து நிதானமாகச் சொன்னேன்.\n\"இப்படியான எளிய மனிதர்களின் உயரம் நம் தொடுதல்களுக்கும் அப்பாற்பட்டது சார்\"\nபவாவின் கதைகள் (ஒலி வடிவில்)\nகூடு இணைய இதழுக்காக பவா செல்லத்துரையின் கதைகள்\nதினம் தினம் கார்த்திகை (24)\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (7)\nவம்சி 2010 வெளியீடுகள் (2)\nஷைலஜா இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cineshutter.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-22T21:39:30Z", "digest": "sha1:BMHIAMWOLHZCVWSJ5O6LVAOSHRITOAQR", "length": 7041, "nlines": 46, "source_domain": "cineshutter.com", "title": "'சாந்தினி' நடிக்கவிருக்கும் ஹாரர் த்ரில்லர் ‘ஐல’..! | Cineshutter", "raw_content": "\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\n‘சாந்தினி’ நடிக்கவிருக்கும் ஹாரர் த்ரில்லர் ‘ஐல’..\nசினிமாவை பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது ஹாரர் படங்களாகத்தான் இருக்கும்.. மினிமம் கியாரண்டி வசூலையும் வெற்றியையும் ஹாரர் படங்கள் பெற்றுத்தருவதால் அறிமுக இயக்குனர்கள் கூட ஹாரர் பக்கமே கவனத்தை திருப்புகின்றனர்..\nஅந்தவகையில் அறிமுக இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி.. .. ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.\nஇப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு. தம்பி உன்னி கிருஷ்ணன் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர், ஜே.ரவீந்திரன் சுவிஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர்.\nதிரு. தம்பி உன்னி கிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி , ரேவதி, சிவகுமார் மற்றும் முன்னனி நடிகர்களை வைத்து தமிழ் , மலையாள படக்களை தயாரித்தவர்.\nதற்சமயம் இருவரும் பிரான்ஸ், சுவிஸ் & இந்தியாவில் Resort and Restaurant நடத்தி வருகிறார்கள்.\nஹாரர் த்ரில்லர் படங்களிலேயே புதிய பாணியில் இந்தப்படம் உருவாக இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் போராளி திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எழுத்து & இணை இயக்கம்: சந்தோஷ் மேனன்.\nபிரபல இசையமைப்பாளரிடம் உதவியாளராக இருந்து வரும் டி..ஆர்.கிருஷ்ணசேத்தன் இசையமைப்பாளராகவும், டி.ஆர்.பிரவீண் எடிட்டராகவும் இதில் அறிமுகமாகிறார்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல ஒளிப்பதிவாளர் வெற்றியிடம் பணிபுரிந்த ஹேமந்த் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிச்சைக்காரன், சலீம் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் மணி இந்தப்படத்தின் கலை இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.\nஇப்படத்தின் பூஜை நேற்று மாமல்லபுரத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களின் சொந்த Resort ஆன Tun L Hotel House Boat Resort-ல் உயர் திரு. ராஜேஷ் தாஸ் I.P.S ( ADDG Prohibition Enforcement, Tamilnadu ) அவர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.\nவிரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சென்னை, கேரளா மற்றும் ஐரோப்பா நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2015/02/quizno76-answer.html", "date_download": "2018-05-22T21:29:11Z", "digest": "sha1:VCRWRPQKEDQAHBZPQ4NLQBRODODS24AH", "length": 47455, "nlines": 612, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Quiz.no.76 Answer: படிப்பு வருது படிப்பு வருது படிக்கப் படிக்க படிப்பு வருது!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nQuiz.no.76 Answer: படிப்பு வருது படிப்பு வருது படிக்கப் படிக்க படிப்பு வருது\nQuiz.no.76 Answer: படிப்பு வருது படிப்பு வருது படிக்கப் படிக்க படிப்பு வருது\nசித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்\nவைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்\nநடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்\nபழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.\nபுதிர் எண் 76 ற்கான விடை\nநேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து 4 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.\n1. ஜாதகி படு கோபக்காரர். சட்டென்று யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டைக்குப்போய் விடுவார். அதிரடியாகப் பேசி அனுப்பிவிடுவார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்\n2. ஜாதகி படித்தாரா அல்லது படிக்கவில்லையா படித்தார் என்றால் எதுவரை படித்தார் படித்தார் என்றால் எதுவரை படித்தார் படிக்கவில்லை என்றால் ஜாதகப்படி ஏன் படிக்கவில்லை\n3. அவளுடைய பெற்றோர்கள் அவள் படித்து வேலைக்குப் போக வேண்டும் என்று கனவு கண்டார்கள். அவர்களுடைய கனவு நிறைவேறியதா அல்லது இல்லையா\n4. வேலைக்குப் போனார் என்றால் என்ன வேலைக்குப் போனார் போகவில்லை என்றால் ஜாதகப்படி ஏன் போகவில்லை\n1. மனகாரகன் சந்திரன் கெட்டிருப்பதுதான் காரணம்.\n2. மேல்நிலைப் படிப்பு வரை படித்தார். (Post Graduate)\n3. பெற்றோர்களின் கனவு நிறைவேறியது.\n4. ஜாதகி ஆசிரியை வேலைக்குப் போனார்\n1. மீன லக்கினம். லக்கினாதிபதி குரு உச்சம் பெற்றுள்ளார். அதுவும் ஒரு திரிகோண வீட்டில் அமர்ந்திருக்கிறார். மிகவும் சிறப்பான அமைப்பு\n2. நான்காம் அதிபதியும், கல்விக்குக் காரகனுமான புதன் லக்கினத்தில் இருக்கிறார். அத்துடன் நீசபங்க ராஜயோகத்துடன் இருக்கிறார்.\n3. பாக்கியாதிபதி (Lord for Luck) செவ்வாயும் லக்கினத்தில் இருக்கிறார்.\n4. மேலே குறிப்பிட்டுள்ள அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து லக்கினத்தை வலிமைப் படுத்தின. (They made the lagna very strong)\n5. மனகாரகன் சந்திரனுடன் (Karaga for mind) கேது சேர்ந்துள்ளார்.அத்துடன் சனியின் பார்வையும், ராகுவின் பார்வையும் சந்திரன் மேல். அதனால் ஜாதகி குணக்கேடாக இருந்தார் (சின்ன வயதில்)\n6.முதல் பதினேழு ஆண்டுகள் நடந்த ராகு திசையால், ஜாதகி படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தார். வகுப்பறையில் கடைசி பெஞ்ச் மாணவி\n7. அதற்குப் பிறகு வந்த குரு மகா திசை அவருக்கு மன மாற்றத்தை ஏற்படுத்தியது. படிப்பிலும் நாட்டத்தை உண்டாக்கியது. அதிரடியாகப் படித்து, இளங்கலைப் பட்டம் வாங்கிஅய்துடன், மேலும் படித்து கல்வி போதிக்கும் படிப்பிலும் தேர்ச்சி பெற்று அதிலும் பட்டம் பெற்றார்.\n8.பத்தாம் அதிபதி குருவின் பார்வை, லக்கினத்தின் மேல் விழுகிறது. (9th aspect) அத்துடன் லக்கினத்தில் உள்ள 3 கிரகங்களும் குருவின் பார்வையைப் பெறுகின்றன. ஆகவே ஜாதகிக்கு வேலை கிடைத்தது.\n வாத்தியாரம்மா வேலைதான். குரு திசை சுக்கிரபுத்தியில் அது கிடைத்தது.\n10. ஜாதகியின் 26வது வயதில் கிடைத்தது. தசாபுத்திகளை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். (25 வருடங்கள் 4 மாதங்கள் என்ற கணக்கு வரும்)\nபோட்டியில் 25. பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில் 4 பேர்கள் மட்டுமே சரியான பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்\nவாத்தியார் வேலை (Teaching profession) என்பது தான் முக்கியமான பதில் (key answer) அதைக் குறிப்பிட்டு எழுதி 100% மதிப்பெண்கள் பெற்ற நான்கு பேர்களின் பெயரும் கீழே உள்ளது\n1. ஜாதகி படு கோபக்காரர். சட்டென்று யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டைக்குப்போய் விடுவார். அதிரடியாகப் பேசி அனுப்பிவிடுவார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்\n. ஜாதகி படித்தாரா அல்லது படிக்கவில்லையா படித்தார் என்றால் எதுவரை படித்தார் படித்தார் என்றால் எதுவரை படித்தார் படிக்கவில்லை என்றால் ஜாதகப்படி ஏன் படிக்கவில்லை\n3. அவளுடைய பெற்றோர்கள் அவள் படித்து வேலைக்குப் போக வேண்டும் என்று கனவு கண்டார்கள். அவர்களுடைய கனவு நிறைவேறியதா அல்லது இல்லையா\n4. வேலைக்குப் போனார் என்றால் என்ன வேலைக்குப் போனார் போகவில்லை என்றால் ஜாதகப்படி ஏன் போகவில்லை\n1.வாக்கு ஸ்தானதிபதி செவ்வாயாக இருந்து அவ‌ர் லக்கின பாவத்தில் தன் வீட்டுக்கு 12ல் அமர்ந்ததும்,லக்கினாதிபதி குரு 5ல் அமர்ந்து உச்சம் பெற்றதும்,பகை ஸ்தானதிபதி சூரியன் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து உச்சம் பெற்றதும் ஜாதகியை தன் அதிகாரத்தினை(அகங்காரத்தினை)நிலை நாட்ட வைக்கும்.அது கோபமாக அவரைப்பேசவைக்கும்.ராகுவின் தசை 17 1/2 வயதுவரை இருந்ததும் கோபத்திற்கான காரணம்.\n2.ஜாதகி படித்தவர்தான்.பட்ட மேற்படிப்பு கணக்கு/அறிவியல் ஆய்வாளராக பரிமளித்தார்.குரு சுக்கிரன் புதனின் தொடர்பு, சுக்கிரன், குரு உச்சம் ஆகியவை இவரை சரஸ்வதி யோகம் உடையவராக் ஆக்குகிறது.புதன் செவ்வாய் இணைப்பு இவரை அறிவியல் ஆய்வாளர் அளவுக்கு உயர்த்தியது.\n3.வேலைக்குச் சென்றார். கல்லூரி வ்ரிவுரையாளராக அரசாங்க சம்பளம் பெற்று இருப்பார்.10ம் அதிபன் குரு 5ல் உச்சம் பெற்றது, அவர் 9 பாக்கிய ஸ்தானத்தைப் பார்த்தது பத்தாம் இடத்திற்கு 38 பரலும்,பத்தாம் அதிபனுக்கு 6 பரலும் அஷ்டவர்கத்தில் உள்ளது.எனவே வேலை நிச்சயம்.\n4.கல்லூரி வ்ரிவுரையாளராக அரசாங்க சம்பளம் பெற்று இருப்பார்.6ம் அதிப்னையும் வேலைக்கானவராக எடுத்துக்கொள்ள வேண்டும்=அவர் சூரியன். புதன் நீசபங்கம் அடைந்ததும் 2ல் அமர்ந்து உச்சம் பெற்றது அரசாங்க வேலையையும் வாக்கு ஸ்தானதிபதி செவ்வாய் புத்திகாரகன் புதனுடன் அமர்ந்ததும்,குருவின் பார்வை புதன் செவ்வாய்க்கு கிடைத்ததும் இவரை அறிவுரை கூறி வழி நடத்தும் பொறுப்பில் வைத்திருக்கும். எனவே கல்லூரி ஆசிரியர்வேலை.\nஎனது இரண்டாம் மகள் பிறந்தது இதே சித்திரை மாதம் ஹஸ்தத்தில் இந்த ஜாதகி சதயம். 22 ஏப்ரல் 1979 விடியற்காலை 5 மணி 19 நிமிடம் 15 வினாடிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.\nலேபிள்கள்: Astrology, classroom, Quiz, புதிர் போட்டிகள்\nஇன்றைய பதிலில் புதிதாக சில ஜாதக அலசல் விசயங்களை கற்றுக்கொண்டேன்... அரசாங்க வேலை மற்றும் ஆசிரியர் வேலைக்கான அமைப்புகளையும் வெற்றி பெற்றோரின் பதில்கள் தெளிவு படுத்துகின்றன...\nமீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றோரின் பட்டியலில் எனது பெயரினைக் காண மகிழ்ச்சி ஐயா\nஜாதகி கடைசி 'பெஞ்ச்' மாணவியாக விளங்கினார் என்பது ஒரு செய்திதான்.குரு தசாவில் 'ஃப்ராக் ஜம்ப்'செய்து படிக்கத் துவங்கினார் என்பதும் ஓர் ஆச்சரியம்தான்.தசா புக்தியின் முக்கியத்துவம் இதில் இருந்து தெரிகிறது.\nநமது காலத்தில்தான் படிக்காதவர்கள் கடைசி பெஞ்ச். இப்போதெல்லாம் படிப்பவர்கள் தான் கடைசி பெஞ்ச். படிப்பாற்றல் குறைவாக இருப்பவர்களை முன் வரிசையில் அம்ர்த்தி அவர்களை ஆசிரியரின் நேரடிப்பார்வையில் வைத்திருப்பது இக்காலத்திய நடைமுறை.\nநாள் தோறும் மின் அஞ்சலில் வரும் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த வரையில் பலன் கூறிவருகிறேன்.பதில் இலவசம்தான். தகுதியிருப்பவர்கள் என்று நான் அனுமானிப்பவர்களிடம் பதிலைக் கூறிவிட்டு, நான் இணைந்துள்ள தஞ்சை 'அருள் ஒளி அன்னதான அறக்கட்டளை'சார்பாக நன்கொடைக்கு துண்டு ஏந்துகிறேன் .10ல் ஓரிருவர் விசாரிக்கின்றனர். அதில் பாதியினர்\nநமது வேப்பிலை சுவாமிகள் இந்த அறக்கட்டளை மீது மிகுநத அக்கறை காட்டுகிறார்.அடிக்கடி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி உற்சாகம் ஊட்டுகிறார்.\nதனது நண்பர்கள்/சீடர்கள் மூலம் நன்கொடை பெற்றுத் தருகிறார்.நானும் அவரும் இந்த வகுப்பறையில் செய்து வந்த (போலி)சச்சரவுகளை அறிந்த\nநண்பர் ஆனந்த் போன்ற‌வர்களுக்கு இது ஆச்சரியம் அளிக்கலாம்.நேரில் சந்திக்காத ஒருவர் மற்றொருவர் மீது வைக்கும் நம்பிக்கை வியப்பான செய்தியே.\"முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அக நக நட்பது நட்பு\" என்பதற்கு எங்கள் இருவரின் நட்பே ஓர் இலக்கணம்.\nவெற்றி பெற்ற அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்...\nகுறிப்பாக திரு. KMR. கிருஷ்ணன் அவர்களின் துல்லியமான கணிப்புகள் மற்றும் அவருடைய ஜோதிட அனுபவத்தை இவ்விடத்தில் பாராட்டி பெருமை அடைந்து கொள்கிறேன்.\nநீச்சனை நீச்சன் பார்வைக்கும் பலன் என்ன\nஇன்றைய பதிலில் புதிதாக சில ஜாதக அலசல் விசயங்களை கற்றுக்கொண்டேன்... அரசாங்க வேலை மற்றும் ஆசிரியர் வேலைக்கான அமைப்புகளையும் வெற்றி பெற்றோரின் பதில்கள் தெளிவு படுத்துகின்றன...\nநல்லது. தொடர்ந்து படியுங்கள். இன்னும் மேலான தெளிவைப் பெற அது உதவும்\nமீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றோரின் பட்டியலில் எனது பெயரினைக் காண மகிழ்ச்சி ஐயா\nஜாதகி கடைசி 'பெஞ்ச்' மாணவியாக விளங்கினார் என்பது ஒரு செய்திதான்.குரு தசாவில் 'ஃப்ராக் ஜம்ப்'செய்து படிக்கத் துவங்கினார் என்பதும் ஓர் ஆச்சரியம்தான்.தசா புக்தியின் முக்கியத்துவம் இதில் இருந்து தெரிகிறது.\nநமது காலத்தில்தான் படிக்காதவர்கள் கடைசி பெஞ்ச். இப்போதெல்லாம் படிப்பவர்கள் தான் கடைசி பெஞ்ச். படிப்பாற்றல் குறைவாக இருப்பவர்களை முன் வரிசையில் அம்ர்த்தி அவர்களை ஆசிரியரின் நேரடிப்பார்வையில் வைத்திருப்பது இக்காலத்திய நடைமுறை.\nநாள் தோறும் மின் அஞ்சலில் வரும் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த வரையில் பலன் கூறிவருகிறேன்.பதில் இலவசம்தான். தகுதியிருப்பவர்கள் என்று நான் அனுமானிப்பவர்களிடம் பதிலைக் கூறிவிட்டு, நான் இணைந்துள்ள தஞ்சை 'அருள் ஒளி அன்னதான அறக்கட்டளை'சார்பாக நன்கொடைக்கு துண்டு ஏந்துகிறேன் .10ல் ஓரிருவர் விசாரிக்கின்றனர். அதில் பாதியினர் நன்கொடை அளிக்கின்றனர்.\nநமது வேப்பிலை சுவாமிகள் இந்த அறக்கட்டளை மீது மிகுநத அக்கறை காட்டுகிறார்.அடிக்கடி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி உற்சாகம் ஊட்டுகிறார்.\nதனது நண்பர்கள்/சீடர்கள் மூலம் நன்கொடை பெற்றுத் தருகிறார்.நானும் அவரும் இந்த வகுப்பறையில் செய்து வந்த (போலி)சச்சரவுகளை அறிந்த நண்பர் ஆனந்த் போன்ற‌வர்களுக்கு இது ஆச்சரியம் அளிக்கலாம்.நேரில் சந்திக்காத ஒருவர் மற்றொருவர் மீது வைக்கும் நம்பிக்கை வியப்பான செய்தியே.\"முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அக நக நட்பது நட்பு\" என்பதற்கு எங்கள் இருவரின் நட்பே ஓர் இலக்கணம்.\nநல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nவெற்றி பெற்ற அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்...\nகுறிப்பாக திரு. KMR. கிருஷ்ணன் அவர்களின் துல்லியமான கணிப்புகள் மற்றும் அவருடைய ஜோதிட அனுபவத்தை இவ்விடத்தில் பாராட்டி பெருமை அடைந்து கொள்கிறேன்.\nநீச்சனை நீச்சன் பார்வைக்கும் பலன் என்ன\nஅதைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களைப் படியுங்கள்\nபுதிர்கள் படிக்க படிக்க புதிய கோணம் பிறக்கின்றன .\n//நானும் அவரும் இந்த வகுப்பறையில் செய்து வந்த (போலி)சச்சரவுகளை அறிந்த\nநண்பர் ஆனந்த் போன்ற‌வர்களுக்கு இது ஆச்சரியம் அளிக்கலாம்.//\nஆச்சரியம் அளிக்கவில்லை. இது சர்ச்சைதானே தவிர சண்டையல்லவே. இது போக இருவருக்கும் எந்த முன் விரோதமும் இருக்க முடியாது. அவர் மீது எனக்கும் எந்த சிறு வருத்தமும் இல்லை. ஒன்றைச் சரியில்லை என்று சொல்வார். ஆனால் எது சரியென்று சொல்லமாட்டார். (இதற்கான காரணமும் எனக்குப் புரியாமல் இல்லை). சில வேளைகளில் இன்னொருவர் வந்து சொல்வார் என்பார். (அவருக்கு இவர் எப்போதிலிருந்து spokesperson ஆனார் என்று தெரியாது). வீண் விவாதங்களுக்கு எனக்கு நேரமில்லை என்பது போக யார் ஒருவருடைய (வி)வாதத்திற்கு பதில் இருக்கும். பிடிவாதத்த்திற்கு நீங்கள் உட்பட யாரிடமும் பதில் இருக்காது, இருக்கவும் முடியாது.\nநேற்றைய புதிருக்கான சரியான விடை\nQuiz: புதிர்: எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்\nQuiz.no.78 Answer: நிலவை பார்த்து வானம் சொன்னது என...\nAstrology: quiz number.78 அமுதும் தேனும் எதற்கு\nகவிதை: எது பெரிது ஐந்தா அல்லது ஆறா\nதேடி வந்தோர் இல்லம் எல்லாம் செழிக்கும் இடம்\nQuiz.no.77 Answer: பேச்சு வந்தது. பேச்சு வந்தது. ப...\nHealth Tips: ஆரோக்கியத்துக்கான யோசனைகள். அவசியம் ப...\nகவிநயம்: துள்ளாத மனமும் துள்ளும்; சொல்லாத கதைகளைச்...\nQuiz.no.76 Answer: படிப்பு வருது படிப்பு வருது படி...\nShort story: சிறுகதை: அப்பச்சியின் உயில்\nதுன்பங்கள் மேகங்களைப் போல நகரக் கூடியவை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2016/12/blog-post_20.html", "date_download": "2018-05-22T21:34:47Z", "digest": "sha1:EMFNHSA7MXT5FRUIZZJG6UO6B24AND27", "length": 28537, "nlines": 535, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: உலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா..?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nஉலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா..\nஉலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா..\nஇராமநாதபுரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.\nஇதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது.\nஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.\nசிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும்.\nஉத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை.\nமங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.\nஇத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.\nஉலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி.\nஇதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.\nபின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள்.\nஅதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள்.\nமேலும் ராவணன்– மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.\nமுதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.\nஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன.\nவலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது.\nஇடதுபுறம் உள்ள கோபுரம் மொட்டையாக காணப்படுகிறது.\nபொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு வந்து விடுவோம்.\nஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் கோவிலாக உத்திரகோசமங்கை திருத்தலம் உள்ளது சிறப்பம்சமாகும்.\nலேபிள்கள்: classroom, Devotional, அனுபவம், ஆன்மீகம்\nகாலை வணக்கம், உலகத்தின் முதல் திருத்தலத்தை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி. சிவன் அருள் கிடைத்தால் இத்திருத்தலத்திற்கு சென்று வர விருப்பம். ஆறுமுகனையும் வணங்கிட வாய்ப்பு கிடைக்கும்.\nகாலை வணக்கம், உலகத்தின் முதல் திருத்தலத்தை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி. சிவன் அருள் கிடைத்தால் இத்திருத்தலத்திற்கு சென்று வர விருப்பம். ஆறுமுகனையும் வணங்கிட வாய்ப்பு கிடைக்கும்.\nஒம் நமசிவாய நமா ஒம்\nவணக்கம் ஐயா,கருவறை முதல் பிரகாரம் வரை ஈசனின் சிறப்பையும்,குமரக்கடவுளின் அழகையும் காணொளிபோல் கண்டு மகிழ்ந்தோம்.நன்றி.\nஅருமையான பதிவு. மரகத நடராஜர் இருக்கும் தலம். ஆருத்ரா தரிசனம் அன்று மட்டும் காட்சிதரும் நடராஜர். மற்றைய நாட்களில் சந்தன‌க்காப்புடன் இருப்பார்.அன்று ஒரு நாள் மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டு நமக்கு பச்சைக் கல்லாகக் காட்சி அளிப்பார். பல ஊர்களில் இருந்த மரகத லிங்கங்கள் களவாடப்பட்டுவிட்டன.உத்தரச கோசமங்கை நடராஜர் தப்பிப் பிழைத்து இருப்பதே பெரிய அதிசயம்தான்.\nஆச்சர்யமான ஆனால் அதிசய தகவல்கள் எங்களை எப்படிப்பட்ட விதத்திலும் இக்கோயில் அதிசயத்தைக் காண ஏதுவாக எல்லா தகவல்களும் உள்ளன.குறிப்பிட்டு ஒரே நாளில் 3 வேளையும் தரிசன சிறப்பு செல்லச் சொல்லி வற்புறுத்துகிறது.\nகாலை வணக்கம், உலகத்தின் முதல் திருத்தலத்தை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி. சிவன் அருள் கிடைத்தால் இத்திருத்தலத்திற்கு சென்று வர விருப்பம். ஆறுமுகனையும் வணங்கிட வாய்ப்பு கிடைக்கும்.\nஅதெல்லாம் கிடைக்கும்.ஒருமுறை சென்று இறைவனை தரிசித்து வாருங்கள்\nஒம் நமசிவாய நமா ஒம்\nவணக்கம் ஐயா,கருவறை முதல் பிரகாரம் வரை ஈசனின் சிறப்பையும்,குமரக்கடவுளின் அழகையும் காணொளிபோல் கண்டு மகிழ்ந்தோம்.நன்றி./////\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்\nஅருமையான பதிவு. மரகத நடராஜர் இருக்கும் தலம். ஆருத்ரா தரிசனம் அன்று மட்டும் காட்சிதரும் நடராஜர். மற்றைய நாட்களில் சந்தன‌க்காப்புடன் இருப்பார்.அன்று ஒரு நாள் மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டு நமக்கு பச்சைக் கல்லாகக் காட்சி அளிப்பார். பல ஊர்களில் இருந்த மரகத லிங்கங்கள் களவாடப்பட்டுவிட்டன.உத்தரச கோசமங்கை நடராஜர் தப்பிப் பிழைத்து இருப்பதே பெரிய அதிசயம்தான்.////\nஉண்மைதான். உங்களின் மேலதிகத் தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்\nஆச்சர்யமான ஆனால் அதிசய தகவல்கள் எங்களை எப்படிப்பட்ட விதத்திலும் இக்கோயில் அதிசயத்தைக் காண ஏதுவாக எல்லா தகவல்களும் உள்ளன.குறிப்பிட்டு ஒரே நாளில் 3 வேளையும் தரிசன சிறப்பு செல்லச் சொல்லி வற்புறுத்துகிறது.\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம். நல்ல மனைவிக்கான அ...\nஜோதிட பலனை எப்படிச் சொல்ல வேண்டும்\nவெதுவெதுப்பான குடிநீரின் அற்புதமான உபயோகங்கள்\nப்ரஷர் குக்கரைத் தூக்கிப் போடுங்கள்\nகவிதை நயம்: எதை எது வெல்லும்\nAstrology: Jothidam: அலசல் பாடம்: நீசமான கிரகத்தின...\nநிருபர்களை நெகிழவைத்த இளம் பெண்\nஉலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா..\nShort Story: சிறுகதை: சுயம்பு சுந்தரம் செட்டி...\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம்: தீராத நோய்க்கு ஒர...\nஉலக இச்சைகள் என்ற சேற்றைப் பூசிக் கொண்டால் என்ன ஆக...\nஆன்மீகம்: கேட்ட கேள்விகளும் கிடைத்த பதில்களும்\nHealth Tips: 448 நோய்களுக்கும் ஒரே மருந்து\nசின்ன சின்ன வார்த்தைகளில் வாழ்க்கைத் தத்துவம்\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கஷ்டங்களுக்கு ஒரு...\nகுட்டிக்கதை: மகிழ்ச்சியும் மன அமைதியும் ஒரு சேர எப...\nஎதற்காகக் காத்திருக்கப் பழக வேண்டும்\nHealth Tips: ஆறாவது விரல் எது\nHoroscope: ஜோதிடம்: அலசல் பாடம்: கல்வியும், கிடைக்...\nகவலைகளை என்ன செய்ய வேண்டும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://seasonsnidur.blogspot.com/2015/12/blog-post_10.html", "date_download": "2018-05-22T21:04:53Z", "digest": "sha1:M7CJ73QYEIGME22K76EE53CJ3J5K3PSK", "length": 6645, "nlines": 208, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: கையுறை அணிந்து கழிவகற்றும் சகோதரனே!", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nகையுறை அணிந்து கழிவகற்றும் சகோதரனே\nஇவை யாவும் – உன்\nஈன்ற தாய் உனைப் பார்த்து\nகுப்பைகளை அகற்ற - நீ\nசாக்கடை அசுத்தம் - உன்\nஉன் தேகம் – அது\n[சுத்தம் ஈமானில் (இறை நம்பிக்கையில்) ஒரு பகுதி – நபிகள் நாயகம்]\nஇறைத்தூதர் காட்டித் தந்த வழியில் நாம்..\nதிருவொற்றியூர் தியாகராயபுரத்து தியாகக் கொழுந்தே\nஅமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்குத் தடை வித...\nமாமியாரைப் பார்த்து கண்கலங்கி நின்றாள் மருமகள் \nமனைவியின் சுயமரியாதையைப் பாதுகாத்தல் கணவனின் கடமை\nகையுறை அணிந்து கழிவகற்றும் சகோதரனே\nநன்றி செலுத்தும் விதமாக ...\nமனிதனை மனித நேயத்தால் அரவணைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/7497.html", "date_download": "2018-05-22T21:15:56Z", "digest": "sha1:EQVCO3WHXUCG5E7RQGYJSM5QNU4ILN4F", "length": 7836, "nlines": 87, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாமியருக்கும் ஒரு இந்து சகோதரர்க்கும் பிரச்சனை ஏற்பட்டால் முஸ்லீம்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவது ஏன்? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ முஹம்மது ஒலி \\ இஸ்லாமியருக்கும் ஒரு இந்து சகோதரர்க்கும் பிரச்சனை ஏற்பட்டால் முஸ்லீம்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவது ஏன்\nஇஸ்லாமியருக்கும் ஒரு இந்து சகோதரர்க்கும் பிரச்சனை ஏற்பட்டால் முஸ்லீம்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவது ஏன்\nமுஸ்லீம்கள் கடவுள் கொள்கைக்கும் இந்துக்கள் கடவுள் கொள்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன\n40-வருடம்வரை சாதாரண மனிதராக இருந்தவரை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டீர்கள். இன்றைய காலகட்டத்தில் ஒருவர் தன்னை இறைதூதராக வாதாடினால் அவரையும் ஏற்றுக் கொள்வீர்களா\nமுஸ்லீம்கள் தங்கள் திருமணங்களில் முகங்களை மூடுவது ஏன்\nஎல்.ஐ.சி-ல் முதலீடு மற்றும் சேமிப்பு கணக்குகள் வைக்க வேண்டாம் என கூறுகிறீர்களே அது ஏன்\nநரகத்திலிருந்து காக்கும் அமல்கள் – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமலான் 2018.\nஇஸ்லாமியருக்கும் ஒரு இந்து சகோதரர்க்கும் பிரச்சனை ஏற்பட்டால் முஸ்லீம்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவது ஏன்\nதலைப்பு : இஸ்லாமியருக்கும் ஒரு இந்து சகோதரர்க்கும் பிரச்சனை ஏற்பட்டால் முஸ்லீம்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவது ஏன் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்.\nஇடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம்\nஉரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nTags: இனிய மார்க்கம், கேள்வி பதில்\nநரகத்திலிருந்து காக்கும் அமல்கள் – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமலான் 2018.\nமுஸ்லீம்கள் கடவுள் கொள்கைக்கும் இந்துக்கள் கடவுள் கொள்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம்1\nஉயிரைக் கொன்றாலே பாவம் எனும்போது உணவுக்காக ஆடு,மாடுகளை அறுப்பது சரியா\nஇஸ்லாமியர்கள் தங்களின் வணக்க வழிபாடுகளை தமிழ் மொழியில் அமைத்தால் மாற்று மதத்தவர்கள் விளங்குவதற்கு ஏதுவாக இருக்குமே\nநரகத்திலிருந்து காக்கும் அமல்கள் – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமலான் 2018.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 3 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.president.gov.lk/ta/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-22T21:07:37Z", "digest": "sha1:GSYD7SGWLML3STEKJFGUIB7ZHKVJHG2U", "length": 16569, "nlines": 88, "source_domain": "www.president.gov.lk", "title": "திருகோணமலை மாவட்டத்தில் 25க்கு அதிகமான குளங்கள் இவ்வருடத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன…… - இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "raw_content": "\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்\nதிருகோணமலை மாவட்டத்தில் 25க்கு அதிகமான குளங்கள் இவ்வருடத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன……\nதிருகோணமலை மாவட்டத்தில் 25க்கு அதிகமான குளங்கள் இவ்வருடத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன……\nஎமது பண்டைய நீர்ப்பாசன கலாசாரத்தை மீண்டும் நாட்டில் ஏற்படுத்துவதன் ஊடாக விவசாய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதுடன், அத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 25க்கும் மேற்பட்ட குளங்கள் இவ்வருடத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nதேசிய உணவுற்பத்தி செயற்திட்டத்தில் 2016 ஆம் ஆண்டில் திறமைகளை வெளிப்படுத்தியவர்களைப் பாராட்டும் முகமாக வரலாற்றுச்சிறப்புமிக்க கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கு அருகில் இன்று (21) முற்பகல் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதிருகோணமலை மாவட்டத்தில் குளங்களின் புணரமைப்பு, வீதி அபிவிருத்தி, யானைகளுக்கான மின்வேலியமைத்தல், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான மூன்று வருட திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ”சிறிசர பிவிசும” மாவட்ட செயற்திட்டத்திற்கு ஜனாதிபதி செயலகத்தினால் 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்திட்டத்தின் கீழ் இவ்வருடத்தில் வழங்கப்பட்ட 1,000 மில்லியன் ரூபாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான செலவில் 25க்கு மேற்பட்ட குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஇத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 500 சிறிய குளங்கள் புனரமைக்கப்படவுள்ளதுடன், ஒரு குளத்திலிருந்து மறு குளத்திற்கு நீர் நிரப்புத்தக்கவாறு, மழை நீரை வீணாக்காத வலைப்பின்னல் முறையிலமைந்த எமது பண்டைய நீர்ப்பாசன முறைக்கேற்ப இந்த புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nபுனரமைக்கப்பட்ட கந்தளாய் கல்தலாவ 12வது பிரிவு குளம் இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்களால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.\nபிரதேச மக்கள், விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாய தலைவர்களின் பங்குபற்றுதலுடன் செயற்படுத்தப்பட்ட இச்செயற்திட்டத்திற்கு இலங்கை இராணுவத்தினரும் தமது பங்களிப்பினை வழங்கியதுடன், 23 மில்லியன் ரூபாவென செலவு மதிப்பீடு செய்யப்பட்டிருந்த கல்தலாவ 12வது பிரிவு குளத்தின் புனரமைப்புச் செயற்பாடுகளை 5 மில்லியன் ரூபா செலவில் நிறைவுசெய்ய முடிந்தமை விசேட அம்சமாகும்.\nபெயர் பலகையை திரைநீக்கம் செய்து புனரமைக்கப்பட்ட குளத்தினை ஜனாதிபதி அவர்கள் மக்களிடம் கையளித்தார்.\nஅத்துடன் “சிறிசர பிவிசும” மாவட்ட செயற்திட்டத்திற்கு பயன்படுத்துவதற்காக டிரெக்டர், பௌசர், டேலர் இயந்திரங்கள் மற்றும் 5 கெப் வாகனங்கள் இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவிற்கு உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அவர்கள் வழங்கிவைத்தார்.\nஅதன் பின்னர் கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கு அருகில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டில் தேசிய உணவுற்பத்தியில் திறமைகளை வெளிப்படுத்தியவர்களை பாராட்டும் நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.\nஇங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் வரலாற்று அடிப்படை மற்றும் வரலாற்றின் சுபீட்சமான யுகங்களைக் கருத்திற்கொள்ளும்போது விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட பொருளாதார முறையினூடாகவே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்தார்.\nவிவசாய பொருளாதாரத்தினால் நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் விவசாய மக்களுக்கு சிறந்த பொருளாதார நிலையை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்பதுடன், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதை விடுத்து எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களினால் நாடு தன்னிறைவடைய வேண்டுமென்றும் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதற்கு முன்னுரிமை அளித்து செயற்படுதல் தற்போதைய அரசின் கொள்கையாகும் என்றும் தெரிவித்தார்.\nமொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ் அநுராதபுரம், பொலன்னறுவை, திருக்கோணமலை மற்றும் 700க்கும் மேற்பட்ட வடமேல் மாகாண வாவிகள் புனரமைக்கப்படுவதாகவும், மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வேலைகள் நிறைவடைந்ததன் பின்னர் பல தசாப்தங்களாக நீரின்றி சிரமப்பட்ட இப்பிரதேச மக்களின் நீர் பிரச்சினைக்கு தீர்க்கமான, நிலையான தீர்வு கிடைக்குமென்றும், இதனூடாக கந்தளாய் பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்கும் நிலையான தீர்வு கிடைக்குமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\n”கருணைமிகு ஆட்சி – நிலையான நாடு” கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பான உணவு மற்றும் பேண்தகு விவசாய எண்ணக்கருவின் கீழ் தேசிய உணவுற்பத்தி மேம்பாட்டிற்காக ஆற்றப்பட்ட விசேட பணியை பாராட்டி 48 விவசாயிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் விருதுகள் வழங்கினார்.\nஇத்திட்டத்தின்கீழ் முதலிடத்தை பெற்றுக்கொண்ட 17 பேருக்கு ஜனாதிபதி அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டன.\nகால்நடை வளங்கள், மீன்பிடி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் பிரிவு போன்ற மூன்று துறைகளின் கீழ் இவ்விருதுகள் வழங்கப்பட்டதுடன், நவீன தொழில்நுட்பங்கள், நவீன பயிர்ச்செய்கை முறைகளின் பாவனை மற்றும் இரசாயன பசளை பாவனையைக் குறைத்து சேதன பசளையை உற்பத்திக்காக பயன்படுத்தல் போன்ற விடயங்கள் இந்த விவசாயிகளை தேர்ந்தெடுக்கும் பிரதான நிபந்தனைகளாக கருதப்பட்டன.\nஅமைச்சர்களான மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, தயா கமகே ஆகியோரும் பிரதி அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியவத்தி கலபத்தி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திருகோணமலை விசேட கருத்திட்ட பணிப்பாளர் பிரியந்த பத்திரன, சேருவில ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நவீன் குணவர்த்தன ஆகியோர் உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nகொள்கைத் ஆராய்ச்சி, தகவற் பிரிவு\nஇது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்\n© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sakthitemple.org/events.html", "date_download": "2018-05-22T21:04:58Z", "digest": "sha1:6RJS5QW5DHSIPJS32OVPHKOMX7K746PK", "length": 7087, "nlines": 36, "source_domain": "www.sakthitemple.org", "title": "Sakthi Olhi", "raw_content": "\nசக்தி ஒளி ஒரு தெய்வீகப் பொருள்\nசக்தி ஒளி – அக்டோபர் 2007\nஒவ்வொரு வீட்டிலும் சக்தி ஒளி இருக்க வேண்டும். எந்த வீட்டில் அது இருக்கிறதோ அங்கே நான் இருக்கிறேன் என்று பொருள்.அது வியாபாரப் பொருள் அல்ல தெய்வீகப் பொருள் என்பது அன்னையின் அருள்வாக்கு.\nஅன்னையின் இந்த அருள் வாக்கின் நுட்பம் பலருக்குப் புரிவதில்லை.கண்ணணின் அவதார காலத்து நிகழ்ச்சிகளை விளக்குவது பாகவதம். வைணவர்கள் பாகவத நுாலைப் புனிதமாகப் போற்றி வருகின்றனர்.\nபகவான் இராமகிருஷ்ணர் வாழ்வில் நடைபெற்ற சம்பவம் இது\nஒரு நாள் பகவான் இராமகிருஷ்ணர் விஷ்ணு கோயிலின் முன் அமர்ந்து பாகவத பாராயணம் கேட்டுக் கொண்டிருந்தாராம். கேட்டபடியே பரவச நிலையில் ஆழ்ந்தார். அப்போது பேரொளியுடன் கண்ணன் அவர் முன் தோன்றினானாம். அந்த நீலவண்ணக் கண்ணனின் திருவடிகளிலிருந்து ஓர் ஒளிக்கற்றை வெளிப்பட்டுப்\nபாகவத புத்தகத்தில் மேல் பட்டது.\nபின்னர், குருதேவரின் மார்பில் படிந்து கண்ணனின் திருவடிகள் பாகவத நுால், குருதேவரின் மார்பு, ஆகிய மூன்றையும் சிறிது நேரம் இணைத்து நின்றதாம்.\nஇந்தக் காட்சி அவர் மனதில் ஓர் உறுதியை உண்டாக்கிற்று. அதாவது பாகவதம், பக்தன், பகவான் ஆகிய மூன்றும் தனித்தனியே தோன்றினாலும் மூன்றும் ஒன்றே அல்லது ஒன்றின் வெளிப்பாடுகளே மூன்றும் என்ற நம்பிக்கையே அது.\nவைணவர்கள், தெய்வ நினைவு மனதில் ஊறிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சம் இராமாயணம் படித்து வருவார்கள். நுால் முழுவதும் படித்து முடித்த பிறகு பாராயணம் நிறைவு பெற்றதாகப் பொருள். சிலர் பாகவதம் படித்துப் பாராயணம் செய்வார்கள்.\nஅம்மாவின் பக்தர்கள் அன்றாடம் அம்மாவின் அவதாரகால நிகழ்ச்சிகளைக் தினம் தினம் பாராயணம் செய்து தெய்வ நினைப்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதனால் அவ்வப்போது மனம் புத்துணர்ச்சி அடையும். சந்தேகங்கள் நீங்கும். மனச் சுமை குறையும். மனம் இலேசாகும்.\nஅம்மாவின் அவதார கால வரலாற்று நிகழ்ச்சிகளை வெளியிடுவது சக்தி ஒளி மட்டுமா\nதிருமதி. அடிகளார் எழுதிய ’ஒரு ஆத்மாவின் அனுபவங்கள்’ என்ற நுால் அம்மாவின் இளமைக்கால வரலாற்றைக் கூறும் நுால்.\nமேல் மருவத்துார் அன்னையின் அற்புதங்கள்’ என்ற நுால் அம்மாவின் பல்வேறு பரிமாணங்களை விளக்கும் நுால்.\n’மேல்மருவத்துார் தல வரலாறு’ முதல் பாகம் அம்மாவின் அருள்வாக்கு கேட்ட பக்தர்களின் அனுபவங்களைக் கூறும் நுால்.\n’மேல் மருவத்துார் தல வரலாறு- இரண்டாம் பாகம் அம்மா நடத்திய ஆன்மிக\nமாநாடுகள் – அம்மா மேற்கொண்ட ஆன்மிகப் பயணங்கள் -சக்தி பீடங்கள் – அங்கு நடத்திய அற்புதங்கள் பற்றிக் கூறும் நுால்.\nஇவற்றையெல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு சிறிது சிறிதாகப் படித்துப் பாராயணம் செய்து வாருங்கள் பாராயணம் என்றால் மனப்பாடம் செய்வது என்ற பொருள் அல்ல\nதினந்தோறும் ஒவ்வொரு அத்தியாயமாகப் படித்து நுாலை முடிப்பது. அவ்வாறு செய்து பாருங்களேன் மனம் தெளிவடையும். தெய்வ நினைப்பு ஊறும் மனம் தெளிவடையும். தெய்வ நினைப்பு ஊறும் மேலும் சூக்குமமான பலன் விளையும்.\nஇவையெல்லாம் அம்மாவிடம் பக்தியை வளர்த்துக்கொள்ளும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tutyonline.net/view/28_131788/20170112120016.html", "date_download": "2018-05-22T21:47:02Z", "digest": "sha1:2EIZ476ZGR56ECM5HB2F3BAIWFAFJZJX", "length": 6729, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது: உச்ச நீதிமன்றம் கைவிரிப்பு", "raw_content": "ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது: உச்ச நீதிமன்றம் கைவிரிப்பு\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது: உச்ச நீதிமன்றம் கைவிரிப்பு\nஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது..\nதமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது நடத்தும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.\nஇந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இடைக்கால அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர். மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு குறித்து தீர்ப்பு எழுதப்பட்டு வருவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அரச பயங்கரவாதத்தின் உதாரணம்: ராகுல் காந்தி தாக்கு\nஆபாச விடியோக்கள்: கூகுள், முகநூலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்\nகவுரவ டாக்டர் பட்டத்தினை பெற மறுத்த குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த்\nகாங்கிரஸ்,மதஜ தலைவர்கள் கலந்து பேசி அமைச்சரவை குறித்து முடிவு : குமாரசாமி\nதற்போது தேர்தல்ஆணையம்,வாக்குப்பதிவு மிஷினை காங்கிரஸ் விரும்பும் : அமித்ஷா தாக்கு\nடெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற ராஜ்தானி விரைவு ரயிலில் தீ விபத்து\nடெல்லியில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி - காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ggslk.com/google-maps-api-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-ar-game%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-22T21:16:03Z", "digest": "sha1:JIYSKQ7LIKXRRV6CT2S2L65BYO62PINU", "length": 10094, "nlines": 172, "source_domain": "ggslk.com", "title": "Google Maps API தற்போது AR gameகளில்! | GGSLK", "raw_content": "\nசில மாதங்கள் முன்பு நம் அனைவரையும் மாயஉயிரினங்களை தேடி தெருக்களில் அலைய விட்ட Pokémon GO ஆகட்டும், இனி வரவிருக்கும் ஏனைய Augmented Reality(புனை மெய்யாக்கம்) games ஆகட்டும், அனைத்தையும் அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்ல கூடிய ஒரு செய்தியை Google நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, Google Maps APIகளை அனைத்து AR gamesகளிலும் பயன்படுத்தமுடியும். இச்செய்தி எல்லா AR gamesகளுக்கும் கட்டுக்கடங்கா வாய்ப்புக்களை வழங்கியுள்ளது.\nஇதில் சிறப்பம்சம் என்னவெனில், game developers இனிமேல் அவர்களுடைய gamesகளினுள் அடங்கியுள்ள சூழல் மற்றும் கட்டமைப்புக்களை வடிவைமைக்கும் நேரத்தை, gameகளை இன்னும் மெருகேற்ற பயன்படுத்தலாம். காரணம், ஒவ்வொரு AR gameகளும் அந்த gameஇனுள் உள்ள சூழலுடன் தொடர்புகொண்டு முன்னேறும் முறையை சார்ந்தவை. அந்த வகையில், Google Maps APIகள், AR gamesஇன் சூழலை வடிவமைக்கும் வேலையை செவ்வனே நிறைவேற்றக் கூடியது. இது கேம்களை உருவாக்கும் பணியை இன்னும் இலகுவாகியுள்ளது. அத்தோடு கூகிள் மாப்ஸ் APIகளில் உள்ள அதிகப்படியான இடஅமைவுத்தரவுகளும், நிலையான நிகழ்நிலைப்படுத்தல்களும்(updates), game developers அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.\nGoogle Maps இன் மென்பொருள் மேலாளர் Jacobyஇன் கூற்றுப்படி,\nGoogle Maps API மூலம் நாம் தெரிவுசெய்யும் தனித்தன்மை கொண்ட மெய்யுலக இட அமைவுகளில், உலகின் எந்த பாகத்திலுமுள்ள ஒருவரால் விளையாட்டில் பங்குகொள்ளமுடியும்.\nஅதுமட்டுமன்றி, இதன் இன்னொரு சிறப்பம்சமான Maps Unity SDKயின் செயல்பாடானது எந்த மெய்யுலக கட்டமைப்பையும்( பூங்காக்கள், தெருக்கள், கட்டடங்கள்) Unityஇல் GameObjects ஆக தானாகவே மாற்றியமைக்கும்.இதன் காரணமாக developers இழையமைப்பில்(texturing) மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானதாகஇருக்கும். இதனைப் பயன்படுத்த எவரும் Google Mapsஇல் வல்லுனராக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அனைத்தையும் The Maps Unity SDK நிறைவேற்றும் எனவும் கூறப்படுகிறது. மெய்யுலக கட்டமைப்புகளை எமக்கு விருப்பமான முறையில் இதன் மூலம் வழக்கப்படுத்தி gameகளுக்கு பொருத்தமான முறையில் வடிவமைத்தும் கொள்ளலாம். உதாரணமாக ATMகளை புதையல்காகவோ, அல்லது சந்தைகளை உணவு இருப்பிடமாகவோ எம் தேவைகளுக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.\nவெளிவர இருக்கும் Ghostbustors World gameஆனது கூகிள் மாப்ஸ் APIஇனையே பயன்படுத்தியுள்ளது. அது குறித்து, அந்த gameஇனை வடிவமைத்த 4:33 creative Lab இன் நிறுவனர் கூறியுள்ளதாவது, “ பயனர்கள் விரும்பும் வகையிலான இட அமைவுகளை கண்டுகொண்டு, அவற்றில் அவர்களை திருப்தி செய்யும் வண்ணம் மெய்யுலக இடைத்தொடர்புகளை( interaction ) உருவாக்குவது சவாலான ஒரு விடயம். Googleஇன் இடஅமைவுத் தரவினை அடிப்படையாகக் கொண்டு( location data ), உலகம்முழுதும் உள்ள பயனர்கள் Ghostbusters World வழியாக மெய்நிகர் யதார்த்தத்தை( Virtual Reality) உணர முடியும்”.\nGhostbusters World, The Walking Dead: Our World மற்றும் Jurassic World Alive ஆகியன இதே தொழினுட்பதினை பயன்படுத்தி வெளிவரவுள்ள games ஆகும். இவற்றினை மக்கள் ஏற்றுகொள்ளும் விதத்தினைப் பொறுத்து gamesகளின் எதிர்காலம் மாறக்கூடும். காத்திருப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/business/business-news/karnataka-election-result-makes-sensex-on-rise/articleshow/64173538.cms", "date_download": "2018-05-22T21:50:52Z", "digest": "sha1:JC4SYTQR3G2OL7OCGH46N5FAWQEHP7AI", "length": 24637, "nlines": 210, "source_domain": "tamil.samayam.com", "title": "mumbai sensex:karnataka election result makes sensex on rise | கர்நாடகாவில் பாஜக வெற்றிமுகம்: எழுச்சியில் பங்குச்சந்தை - Samayam Tamil", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nகர்நாடகாவில் பாஜக வெற்றிமுகம்: எழுச்சியில் பங்குச்சந்தை\nகர்நாடகாவில் பாஜக வெற்றிமுகம்: எழுச்சியில் பங்குச்சந்தை\nதிங்களன்று மந்தமான நிலையில் முடிவடைந்த மும்பை பங்குச்சந்தை நிலவரம், இன்று கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதை அடுத்து ஏற்றத்தில் தொடங்கி, நிறைவாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநேற்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, சென்செக்ஸ் குறியீடு 20.92 புள்ளிகள் உயர்ந்து 35, 556.71 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது. அதே நேரத்தில் தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 0.10 புள்ளிகள் உயர்ந்து 10,806.60 புள்ளிகளை அடைந்து முடிவடைந்தது.\nஇன்று கர்நாடகாவில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் காலை முதலே பாஜக வெற்றி தொடர்ந்து வந்தது. மேலும் காங்கிரஸுக்கு சரிநிகர் போட்டியும் அளித்ததால் வணிகர்கள் எல்லாவித வாய்ப்புகளுக்கு தயராக இருந்தனர்.\nஇன்று தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 10,860 முதல் 10,900 புள்ளிகள் வரை உயர வாய்ப்புள்ளதாக பங்குச்சந்தை வல்லுநர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இதன் காரணமாக பங்குச்சந்தையில் எந்த பங்குகளை வாங்கலாம் விற்கலாம் என்ற பரிந்துரைகளை அவர்கள் வழங்கி வருகின்றனர்.\nஅதன்படி மஹிந்திரா & மஹிந்திரா, வெல்ஸ்பன் இந்தியா, பிடிசி இந்தியா, எக்ஸைடு இன்ஸ்ரூரன்ஸ், சரிகம உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை இன்று வாங்கினால் கனிசமான லாபம் பெறலாம் என பங்குச்சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nTamil Business News APP: இந்தியா மற்றும் சர்வதேச வர்த்தக நிலவரங்களை விரிவாக சுடச் சுடச் சமயம் தமிழ் ஆப்பில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇன்று இரவு உயரப்போகுது பெட்ரோல் ரூ. 4, டீசல் ரூ.3-...\n(19-05-2018) பெட்ரோல், டீசல் விலை; இன்றைய நிலவரம்...\n(18-05-2018) பெட்ரோல், டீசல் விலை; இன்றைய நிலவரம்...\nமறுபடியும் உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை\nதமிழ்நாடுஸ்டொ்லைட் போராட்டக்காரா்களை குறி வைத்து சுடும் காவல் துறை\nதமிழ்நாடுஎஸ்.வி.சேகரை கைது செய்ய இடைக்காலத் தடை\nசினிமா செய்திகள்ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஷூவின் விலை தெரியுமா\nசினிமா செய்திகள்சந்திரமுகியில் ஏமாந்து போன சிம்ரன்\nஆரோக்கியம்உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி\nஆரோக்கியம்தமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\nசமூகம்மதிய உணவு சரியில்லை எனக் கூறிய 5ஆம் வகுப்பு மாணவனை கம்பியால் தாக்கிய ஆசிரியர்\nசமூகம்வாஷிங் மெஷினால் ஓட்டை விழுந்த சட்டை; நிறுவனத்துடன் போராடி 32 மாதத்திற்கு பின் தீர்வு\nசெய்திகள்தலையெழுத்தை திருத்தி எழுதிய டுபிளசி: ஃபைனலில் சென்னை, ஹைதராபாத் போராட்டம் வீண்\n# பட்ஜெட் 2018 செய்தி\n1கர்நாடகாவில் பாஜக வெற்றிமுகம்: எழுச்சியில் பங்குச்சந்தை...\n2இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\n3இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை\n4மோடி அரசின் விளம்பர செலவு மட்டும் ரூ.4,300 கோடி: ஆா்.டி.ஐ. தகவல்...\n5இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\n6ஃப்ளிப்கார்ட் திருவிழா இன்று முதல் தொடக்கம்\n7உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை\n8வெளிநாட்டு விமானப் பயணத்திற்கு அதிக வரவேற்பு; 20% லாபத்தை அள்ளிய...\n9இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை\n10வால்மார்ட்டுக்கு பிளிப்கார்ட் பங்குகளை விற்க சாஃப்ட்வங்கி தயக்கம...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12021652/KarurComputerizedDriving-test-site.vpf", "date_download": "2018-05-22T21:27:41Z", "digest": "sha1:6LDSJ3W3BUSB2FVTZ5KDQF23K4AQLJ2H", "length": 19268, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karur Computerized Driving test site || கரூரில் முதன் முதலாக ரூ.39¾ லட்சத்தில் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகரூரில் முதன் முதலாக ரூ.39¾ லட்சத்தில் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார் + \"||\" + Karur Computerized Driving test site\nகரூரில் முதன் முதலாக ரூ.39¾ லட்சத்தில் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்\nகரூரில் முதன் முதலாக ரூ.39¾ லட்சத்தில் அமைக்கப்பட்ட கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.\nகரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முதன்முதலாக ரூ.39 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுடன் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த ஓடுதளத்தில் தான் வாகன ஓட்டும் திறன் சோதிக்கப்படுகிறது. போக்குவரத்து துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே சி.சி.டி.வி. கேமரா மூலமாக சாலை விதிகளை பின்பற்றி அந்த ஓடுதளத்தில் வாகனம் ஓட்டுகின்றனரா\nஅந்த வகையில் கரூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், புதிதாக அமைக்கப்பட்ட கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.\nதமிழக போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலர் மற்றும் போக்குவரத்துத்துறை ஆணையர் சமயமூர்த்தி, மாவட்ட கலெக்டர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் சென்று கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தை அமைச்சர் பார்வையிட்டு அது செயல்படும் விதம் பற்றி கேட்டறிந்தார். மேலும் ஓட்டுனர் உரிமம் பெறுபவர்களின் வாகனம் ஓட்டும் திறனை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே சோதித்து பார்த்து தேர்வு செய்வது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியபோது கூறியதாவது:-\nகரூர் மாவட்டத்திலுள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவர்களால் மென்பொருள் மூலம் இந்த ஓட்டுனர் தேர்வுதளம் வடிவமைக்கப்பட்டிருப்பது நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒன்றாகும். இந்தியாவிலேயே ஆண்டுக்கு 1½ லட்சம் பேர் விபத்து சம்பவங்களில் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nஇதை வைத்து பார்க்கையில் நாம் பல்வேறு வகையில் முன்னேற்ற பாதையில் சென்றாலும் சாலை விதிகளை கடைபிடிப்பதில் மோசமான நிலையிலேயே இருக்கிறோம் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வாகன உற்பத்தி அதிகம் இருப்பதால் 2½ கோடி வாகனங்கள் இயங்குகின்றன. இதனால் விபத்துகளில் சிக்கி ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழக்கின்றனர்.\nஎனவே நாம் இதனை சிந்தித்து பார்த்து சாலை விதிகளை கடைபிடிப்பது எவ்வளவு அவசியம் என்பதை உணர வேண்டும்.\nதொழில்துறை, கல்விதுறை, போக்குவரத்து துறை என பல்வேறு துறைகளிலும் முன்னேற்றமடைந்து வரும் தமிழகம் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. எனவே விபத்துகளை தடுப்பதில் கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவு, கடந்த ஆண்டு விபத்துகளில் உயிரிழப்பு 6 சதவிதம் குறைந்தது. தமிழகத்தில் விபத்துகளால் உயிரிழப்பவர்கள் பெரும்பாலானோர் 15 வயது முதல் 40 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஆண்கள் தான் அதிகம். எனவே ஹெல்மெட் அணிவது, காரில் செல்லும் போது சீட்பெல்ட் அணிவது, மது அருந்தாமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவற்றை முறையாக கடைபிடித்தால் சாலை விபத்துகளை தடுக்கலாம். சாலை விபத்தினை குறைக்க அரசாங்கம் சட்டம் இயற்றலாம்.\nஆனால் தனிமனித ஒழுக்கத்துடன் ஒவ்வொருவரும் செயல்பட்டு விதிகளை பின்பற்றினால் தான் சாலை விபத்தினை குறைக்க முடியும். மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வேண்டும் என்பதற்காக புதிய பாடத்திட்டத்தில் கூட அதை சேர்க்க வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்த நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலர் மற்றும் போக்குவரத்து ஆணையருமான சமயமூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் அதிகப்படியாக வாகனங்கள் உள்ளதால் நாள் ஒன்றுக்கு 7,000 வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. அதிக வாகனம் உற்பத்தியும், பதிவும் உள்ளதால் சாலை விதிகளை குறைப்பதற்காக உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து கண்காணித்து வருகிறது. சாலை விபத்தினை குறைப்பதற்காக மிக துல்லியமாக கணிக்கக்கூடிய முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டுனர்களின் திறமை நன்கு அறியப்பட்ட பிறகே உரிமம் வழங்கப்படும்.\nபடிப்படியாக 14 நகரங்களில் கணினி மயமாக்கப்பட்ட தேர்வுதளம் அமைக்க திட்டமிட்டு உள்ளோம் என்று கூறினார். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தில் திறமையை நிரூபித்து ஓட்டுனர் உரிமம் பெற எளிதில் தேர்வாகி விடுவோமா என்கிற சந்தேக கண்ணோட்டத்தில் பலர் அது தொடங்கப்படுவதற்கு முன்பாகவே உரிமம் பெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கு வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், போக்குவரத்து இணை ஆணையர்கள் சிவக்குமரன், வேலுச்சாமி, துணை ஆணையர் உமாசக்தி, வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணியன், எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி தாளாளர் ராமகிருஷ்ணன், லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் ராஜ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. கல்லிடைக்குறிச்சியில், திருமண விழா நிச்சயதார்த்தமாக மாறியது\n2. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பயங்கரம்: திருமணம் ஆன 3 நாளில் மனைவி கத்தியால் குத்திக்கொலை\n3. ‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை\n4. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு ரெயில்வே துறையில் 9739 பணியிடங்கள்\n5. 3 பேரை கத்தியால் வெட்டி செல்போன்களை பறித்த 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sigaram.co/preview.php?n_id=292&code=Hao7v6hN", "date_download": "2018-05-22T21:19:24Z", "digest": "sha1:VVVPSVRTT6P6JK5UDFH6JKHINB7EOS6R", "length": 16311, "nlines": 297, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கான தனது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர், பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் மற்றும் இருபது-20 தொடர் என மூன்றையும் இலங்கை அணி வென்றுள்ளது.\nகடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கை அணி அதிகளவான போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது. அணி வீரர்களை விதம் விதமாக மாற்றியும் எதுவும் பலன் தரவில்லை. இது இலங்கை அணி மீதும் நிர்வாகத்தின் மீதும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இறுதி நடவடிக்கையாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்குப் பயிற்சி வழங்கிவந்த இலங்கையைச் சேர்ந்த ஹத்துருசின்ஹ இலங்கைக் கிரிக்கெட் சபையின் வேண்டுகோளை ஏற்று இலங்கை அணியுடன் இணைந்துகொண்டார்.\nஅவர் பொறுப்பேற்ற பின்னர் இவ்வருட ஆரம்பத்தில் சறுக்கினாலும் பின்னர் சுதாகரித்து எழுந்து நின்று கொண்டது இலங்கை அணி. தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது இலங்கை அணி. வரும் மாதத்தில் இலங்கையில் இடம்பெறவுள்ள இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கவுள்ள இருபது-20 முத்தரப்பு தொடரிலும் இலங்கையின் வெற்றிப்பயணம் தொடருமா\nகுறிச்சொற்கள்: #சிகரம் #சிகரம்விளையாட்டு #கிரிக்கெட் #BANvSL #BANvsSL #SIGARAMSPORTS #CRICKET #SIGARAMNEWS\nஇரண்டு நீலங்களை வென்ற இரு சிவப்பு கிரிக்கெட் அணிகள் \nஇந்தியா எதிர் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்\nஉலகக் கிண்ணத்தை நோக்கிய நகர்வு - பின்னடைவை சந்தித்த இலங்கை அணி\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nசிகரம் வாசகர்களுக்கு இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nதமிழ் மொழி எப்படி தாழ்ந்து போகும்...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nகைக்கிளைத் திணை - காதலும் காமமும்...\nஇந்தியா எதிர் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்\nசிகரம் செய்தி மடல் - 0014 - சிகரம் பதிவுகள் - 2018\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cyclekaaran.blogspot.com/2012/04/blog-post_1223.html", "date_download": "2018-05-22T21:05:24Z", "digest": "sha1:OZPNYLA7SCCTJMETQFJUG3EVZSBQOUYU", "length": 9842, "nlines": 160, "source_domain": "cyclekaaran.blogspot.com", "title": "சைக்கிள்காரன்: செருப்புக் கவிதைகள்", "raw_content": "\nஉலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை\nஇது உங்கள் வீட்டு திண்ணை\nஏன்யா பணத்த மட்டும் கரெக்டா பேங்கில போடுறீங்களே அதுமாதிரி குப்பையையும் குப்பத்தொட்டில போட்டா என்ன\nஇவ்விடம் சிறந்த முறையில் செருப்பைப் பற்றி கவிதைகள் எழுதி தரப்படும்\nநான் சிகரெட் பிடிப்பதை ...\nஎங்களுக்காக அவர் தேய்கிறார் அப்பாக்காக அவர் செருப்பு தேய்கிறது ...\nஅதை விட இது தேவலாம் என்பதால்.\nபின்குறிப்பு: இந்த கவிதைகள் எழுதிய அடுத்த நாளே என் செருப்புகள் களவாடப் பட்டன.\nஇப்படிக்கு சைக்கிள்காரன் at 5:28 AM\nஇதைப்பற்றி எழுதியே ஆக வேண்டும்\nகஹானி: कहानी : என் பார்வையில்\n59 ஆவது தேசிய விருதுகள்\nசிறகு முளைத்த கூட்டுப் புழு\nநல்லது செய்ய எதுக்கு கூச்சம் ...\nதேர்தல் நேரத்து காமெடி செய்திகள்\nஎன் தேசம் என்னும் எவர்சில்வர் தட்டு\nஒரு கல்லூரி - ஒரு தற்கொலை - நான்கு மர்மங்கள்\nஒரு 'ஈ' இன் ஆவி - - - அதிரவைக்கும் உண்மைச் சம்பவம்...\nஇவர்கள் புத்தகம் எழுதினால் ....\nகவிக்கோவின் கருத்துகள் : கடவுள் இல்லாத இடம்\nஏழாம் அறிவு-- வேலாயுதம் என் கருத்துகள்\nமங்காத்தா - ஒரு ரசிகனின் பார்வையில்\nநினைவிருக்கும் வரை மறக்க முடியுமா\nகருணாநிதி எழுதிய ரீமிக்ஸ் :\nஎதுவுமே ஆரம்பிக்கல ஆனா எல்லாம் முடிஞ்சிருச்சி\nஎங்கேயோ சுட்டவை என் நெஞ்சையும் சுட்டவை....பாகம் ஒன...\nஇளம்பெண் கொலை , புரோட்டா மாஸ்டருக்கு வலை\nஎங்கப்பாகிட்ட இருந்து யாராவது என்ன காப்பாத்துங்க\nஎப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன் -- தேர்தலுக்கு ம...\nதமிழ் இனி நல்லாவே வாழும்\nசதிகார கூகுளே ----நீ நாசமாய் போக\n12th ரிசுல்ட்ல ஸ்டேட் லாஸ்ட் யாரு\nதேர்தல் முடிவின் காமெடி ட்விட்டுகள்:\nநாளைக்கு ரிசல்ட்டா ... கிளம்ப போறது யாரு\nகோ --- திரை விமர்சனம்.\nஅன்றோரு நாள் அதிகாலையில் ஏதோ ஒன்று பழுதாகி அந்தக் குடியிருப்பு முழுக்க மின்சாரம் தடைபட்டது, எல்லோருக்க...\nகேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் : பச்சையான படத்திற்கு பச்சையான விமரிசனம்\nஅன்பார்ந்த தமிழ்க் குடிமக்களே வாய் நிறைய டமிழை புகழ்ந்து தள்ளி விட்டு ஆங்கிலப் படங்களையும், இந்தி திரைப்படங்களையும் வாயில் எச்சில் ஒழுக ...\nகாறித் துப்பாம என் கதைய படிங்க :-)\nநடப்பதெல்லாம் கனவு போலவே இருந்தது, என்னிடம் நேராக வந்தவள் தனியாக பேச வேண்டும் என்றாள். தூண்டிலில் சிக்கிய மீனாய் மறு பேச்சு பேசாது அவள் ...\nகடவுள் கொடுத்த உலகத்துக்கு காப்பி ரைட் எதுக்கு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://malaikakitham.blogspot.com/2014/02/blog-post_15.html", "date_download": "2018-05-22T21:36:58Z", "digest": "sha1:3NQZ5NDXGJVA6JO5NKMZ5WBCESAZVLKI", "length": 10048, "nlines": 131, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: அருள்வாக்கு - இங்கிலீஷ் ஃபாஷன்!", "raw_content": "\nஅருள்வாக்கு - இங்கிலீஷ் ஃபாஷன்\nஏழையோ, பணக்காரனோ எல்லார் குடும்பத்திலும் கல்யாணம் மாதிரியான சுபகாரியங்கள், சாவு மாதிரியான அசுப காரியங்கள் வருகின்றன. இவற்றுக்காக எவனும் கடன்படுகிற மாதிரி நாம் விட்டால் அது நமக்குப் பெரிய தோஷம். அவரவரும் தன்னாலானதை ஐந்தோ, பத்தோ ஏழைப்பட்ட பந்துக்களின் சுபாசுபகார்யங்களுக்கு உதவ வேண்டியது ஒரு பெரிய கடமை. இதை முன்காலங்களிலெல்லாம் ஸஹஜமாகச் செய்து வந்தார்கள். ‘பரோபகாரம்’ என்று யாரோ மூன்றாம் மனிதர்களுக்குச் செய்வதற்கு முன்னால், ‘பந்துத்வ’த்தோடு நம்முடைய ஏழைப்பட்ட உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இரண்டு தலைமுறைக்கு முந்தி இதைச் சொல்ல வேண்டிய அவச்யமே இருக்கவில்லை.\nஅப்போது கிழவர் பராமரிப்பு இல்லம், விதவை விடுதி என்றெல்லாம் வைக்க வேண்டிய அவச்யமே இல்லாதிருந்ததற்கு என்ன காரணம் பந்துக்களே இவர்களைப் பராமரித்து வந்தது தான். அநேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு அத்தை, பாட்டி, மூன்று தலைமுறை விட்டு ஒரு மாமா, தாத்தா என்கிற மாதிரி கிழங்கள் இருக்கும் பந்துக்களே இவர்களைப் பராமரித்து வந்தது தான். அநேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு அத்தை, பாட்டி, மூன்று தலைமுறை விட்டு ஒரு மாமா, தாத்தா என்கிற மாதிரி கிழங்கள் இருக்கும் தற்காலத்தில் ரொம்பவும் பணக்காரர்களும் கூட வெறும் ‘ஷோ’வாக பார்ட்டியும் ஃபீஸ்டும் கொடுக்கிறார்கள். அல்லது பேப்பரில் போடுகிற மாதிரி டொனேஷன் கொடுக்கிறார்கள்; ஆனால் பந்துத்வத்தோடு தங்கள் குடும்பத்திலேயே வசதி இல்லாதவர்களை ஸம்ரக்ஷிப்பது என்பது இப்போது அநேகமாகப் போயே போய்விட்டது.\nஅவிபக்த குடும்பமுறை (Joint family system)போனபின் அண்ணன், தம்பி என்பதே போய்விட்டது. முன்பெல்லாம் இப்படி ஜாயின்ட்- ஃபாமிலியாக இருக்கும்போது, தாயார், தகப்பனார், சிற்றப்பா பெரியப்பாமார்கள், அவர்களுடைய பத்னிகள், பிள்ளைகள், மாட்டுப்பெண்கள், பேரக்குழந்தைகள் என்று ஒரு வீட்டிலேயே 20, 25 பேர் இருப்பார்கள். இவ்வளவு பேர் இருக்கிறபோது, அநாதரவான தூர பந்துக்கள் நாலைந்து பேரைக்கூட வைத்துக்கொண்டு சோறு போடுவது ஒரு பாரமாகவே தெரியவில்லை. இப்போதோ அவனவனும் பெண்டாட்டியோடு கத்திரித்துக்கொண்டு தனிக்குடித்தனம் என்று போவதால் கூட ஒருத்தரை வைத்துக்கொள்வது என்றால்கூடச் சுமையாகத் தெரிகிறது. எத்தனையோ ஆயிரம், பதினாயிரம் வருஷங்களாக இருந்து வந்த ஏற்பாடுகள் இந்த இரண்டு, மூன்று தலைமுறைகளில் வீணாகப் போய், இங்கிலீஷ் ஃபாஷன் வந்ததில், உயர்ந்த தர்மங்கள் எல்லாம் நசித்துப் போய்விட்டன.\nஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்\nஅருள்வாக்கு - ஸிவிலிஸேஷனை ரட்சிக்கும் சக்தி\nதுணைவேந்தர்கள் இல்லாமல் பரிதவிக்கும் மாணவர்கள்\nஅழகிரி விவகாரம் - குழப்பம்\nபால் ஏர்டிஷ் -- 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த கணித ...\nஏவிஜி ஆன்டிவைரஸ் செக்யூரிட்டி & கிளீன் மாஸ்டர்\nஉலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம் பிப்ரவரி 4\nஹெச்டிஎஃப்சி - ஹவுஸிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார...\nஅவசர உதவிக்கு உலகம் முழுவதும் ஒரே எண்\nஅருள்வாக்கு - அகத்தின் அழகு\nஓ பக்கங்கள் - இதோ ஒரு சண்டைக்காரி\nகோலி - யுவ்ராஜ் சிங் - ஜாகீர் கான் - ஹர்பஜன் சிங் ...\nவங்கி ஆண்டுப் பராமரிப்புத் தொகை மற்றும் கிரெடிட் க...\nஇம்பல்ஸ் ஷாப்பிங்கைத் தடுக்க 10 வழிகள்\nஅருள்வாக்கு - இங்கிலீஷ் ஃபாஷன்\nஓ - பக்கங்கள் தில்லிக்கு அனுப்புவது யாரை\nஜெ.வை பயமுறுத்தும் சொத்துக் குவிப்பு வழக்கு\nகயிலாயம் - ஆசார்ய சங்கரர்\nஓ பக்கங்கள் - திருப்தியற்ற ஆறுதல் தீர்ப்பு\nஅருள்வாக்கு - குழந்தை சந்தோஷம்\nபொது அறிவு - ‘400’க்குள் 400..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=138155", "date_download": "2018-05-22T21:40:39Z", "digest": "sha1:L4CZIQDNEYV44ZG6MK4UQWUORYUVE2GW", "length": 32177, "nlines": 208, "source_domain": "nadunadapu.com", "title": "ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் திரிசங்கு நிலை”: தேர்தல் வெற்றிக்கான கட்சி தாவல்களும், புதிய கூட்டணியும் !! -புருஜோத்தமன் (கட்டுரை) | Nadunadapu.com", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் திரிசங்கு நிலை”: தேர்தல் வெற்றிக்கான கட்சி தாவல்களும், புதிய கூட்டணியும் \nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) முக்கியஸ்தரும், வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினருமான துரைராசா ரவிகரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19), இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்திருக்கின்றார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில், கடந்த காலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் வரிசையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் (2010, பொதுத் தேர்தல்), டொக்டர் சி.சிவமோகன் (2015, பொதுத் தேர்தல்) ஆகியோரைத் தொடர்ந்து, இப்போது மாகாண சபை உறுப்பினர் ரவிகரனும் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டிருக்கின்றார்.\nவடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nஎனினும், அவருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் க்குமான முரண்பாடுகள், கட்சியின் முடிவை மீறி, அவர் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டிருந்த தருணத்திலிருந்து ஆரம்பித்துவிட்டது.\nஆனாலும், அவர் இதுவரை வேறுகட்சிகள் எதிலும் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) ஐங்கரநேசனை இணைத்துக் கொள்ளும் முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டாலும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், அவர் ‘பசுமை இயக்கம்’ என்கிற அமைப்பினூடு தனித்துப் பயணிப்பதிலேயே கவனமாக இருக்கின்றார்.\nதேர்தல் அரசியல் அதிக தருணங்களில் வெற்றியைக் குறிவைத்தே நிகழ்ந்து வந்திருக்கின்றது. அங்கு கொள்கை சார் அரசியல் இரண்டாம் கட்டம்தான். அந்தவகையில், தேர்தல் காலங்களில் நிகழும் கட்சி தாவல்களும் புதிய கூட்டணிக்கான முனைப்புகளும் வெற்றிகளையே பிரதானமாகக் கொண்டவை.\nஅந்தவகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் க்கும், ஈ.பி.ஆர்.எல்.எப் இல் இருந்து வெளியேறிவதற்கு அதன் முக்கியஸ்தர்களுக்கும் ‘தேர்தல் வெற்றி’ என்கிற காரணமும் அதுசார் காரியங்களும் இருக்கின்றன.\nஇந்த நிலையை, ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ், எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார் அதனூடு அவரது புதிய தேர்தல் கூட்டணியை எவ்வாறு வெற்றிப்பாதையில் நகர்த்தப் போகின்றார் என்கிற கேள்விகள் எழுகின்றன.\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் எதிர்ப்பு, புளொட்டை இணைத்துக் கொள்ள எடுத்த முயற்சிகளின் தோல்வி உள்ளிட்ட காரணங்களினால், பேரவை அமைக்க நினைத்த, புதிய தேர்தல் கூட்டணி ஆரம்பித்த இடத்திலிருந்து குறிப்பிட்டளவு தூரம் கீழ்நோக்கி விழுந்திருக்கின்றது.\nஇந்த நிலையில், கட்சிக்குள் இருக்கும் முக்கியஸ்தர்களும் கட்சியை விட்டு வெளியேறும் நிலை என்பது, தொடர் பின்னடைவுகளோடு இருக்கும் தரப்புகளுக்கும் இன்னுமின்னும் பாதிப்பையே தரும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதில், (குறிப்பாக 2009க்கும் பின்னர்) அதிக அக்கறை காட்டியவர்களில் சுரேஷ் பிரேமசந்திரன் முதன்மையானவர்.\nமன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப்பின் அழைப்பின் பேரில், கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற பல சந்திப்புகளின் போதும், கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது.\nஅந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம், சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டிருந்த இரா.சம்பந்தனையும் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களையும் வெளிப்படையாக விமர்சித்து வந்தவர்களிலும் சுரேஷ் பிரேமச்சந்திரன் முக்கியமானவர்.\nகூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்வதனூடாகப் பங்காளிக் கட்சிகளுக்கான அங்கிகாரத்தைத் தக்க வைக்க முடியும் என்று சுரேஷ் பிரேமசந்திரன் அதிகமாக நம்பினார்.\nஆனால், அவர் அளவுக்கு செல்வம் அடைக்கலநாதனோ, பின்னர் இணைந்து கொண்ட தர்மலிங்கம் சித்தார்தனோ அழுத்தங்களை வழங்கவில்லை.\nஅந்த நிலையில், கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர், கூட்டமைப்பு என்பது கிட்டத்தட்ட தமிழரசுக் கட்சி என்கிற ஏகநிலையை அடைந்தது. அப்படியான தருணத்தில், கூட்டமைப்பில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதில் சுரேஷ் பிரேமசந்திரனுக்கு எந்த நன்மையும் இல்லை.\nஅதுபோல, தம்முடைய ஏக நிலைக்குத் தடைக்கல்லாக இருக்கும் சுரேஷ் பிரேமசந்திரனை அரவணைத்துச் செல்வதிலும் தமிழரசுக் கட்சிக்கு எந்த நன்மையும் இல்லை. ஆக, அவரவர் நலன்களைக் கருத்தில் கொண்டு தங்களுக்கிடையிலான முரண்பாட்டின் அளவுகளை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.\nஅதன்போக்கில், ஈ.பி.ஆர்.எல்.எப் புதிய தேர்தல் கூட்டணியின் பக்கத்திலும் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப் க்குள் உள்ள முக்கியஸ்தர்களைப் பிரித்தெடுத்துத் தங்களோடு இணைப்பதிலும் குறியாக இருக்கின்றன.\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை முன்னிறுத்தி, கட்சிகளையும் கூட்டணிகளையும் பலப்படுத்துவது என்பது எதிர்காலத்தில் மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் பொதுத் தேர்தல் வெற்றிகளுக்கு முக்கியமானவை.\nஏனெனில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இம்முறை ‘வட்டாரம்’ என்கிற விடயத்தை முன்னிறுத்திய தேர்தலாகக் கட்டமைக்கப்படும் போது, அங்கு கட்சி மாத்திரமின்றி குறித்த பிரதேசத்தின் ‘நன்மதிப்பைப் பெற்றவர்’ என்கிற விடயமும் பிரதான பங்கு வகிக்கும்.\nஅப்படியான சூழலில், கட்சிக்குள்ளிருக்கும் முக்கியஸ்தர்களோ மக்களின் நம்பிக்கை பெற்றவர்களோ கட்சியைவிட்டு வெளியேறுவது என்பது பெரும் பின்னடைவாகும்.\nஆனால் இம்முறை, வடக்கு – கிழக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிறுத்திக் கொண்டு, அனைத்துக் கட்சிகளும் தமது பாதையைச் செப்பனிடத் தயாராக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.\nஏனெனில், கட்சிகளுக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பது முதல், ஒவ்வோர் ஊரிலும் கட்சியின் பிரதானியை அடையாளப்படுத்துவது வரையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nஅதை முன்னிறுத்திக் கொண்டு, கடந்த ஆண்டு முதல், தமிழரசுக் கட்சி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வந்தது. ஆனால், ஏனைய கட்சிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே சுதாகரித்துக் கொண்டு, அந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியொன்றுக்கு வேட்பாளர்களை தேடுவது என்பதுவும் குதிரைக் கொம்பான விடயம். அதுவும், தமிழ்த் தேசிய அரசியலில் தேர்தல் வெற்றிகள் என்பது கூட்டமைப்பு என்கிற ஏக நிலையொன்றுக்குள் சென்றுள்ள நிலையில், கூட்டமைப்பைத் தாண்டி, வேட்பாளர்களைத் தேடுவது என்பது பெரும் சிரமமானது.\nஅதுவும், பெண்கள் பிரதிநிதித்துவம் 25 சதவீதமாக இருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழலில், காலம் தாழ்த்திக் கொண்டிருந்த கட்சிகளின் நிலை பெரும் திண்டாட்டமானது.\n“…தமிழ்த் தேசிய அரசியல் என்பது, புதிய அரசமைப்பு இறுதி செய்யப்பட்டதும் பெரும்பாலும் வடக்கு – கிழக்குக்குள் வந்துவிடும். வடக்கு – கிழக்கைத் தாண்டிய அரசியல் என்பது அவ்வளவு தாக்கம் செலுத்தாது. ஆக, கொள்கைசார் அரசியல் மாத்திரமல்ல, தேர்தல் வெற்றிகளைப் பிரதானப்படுத்திய அரசியலும் கோலுலோச்சப் போகும் சூழலில், கட்சிகளைப் பலப்படுத்துவது மிக முக்கியமானது.\nஅதைத் தமிழரசுக் கட்சி மிக திட்டமிட்ட ரீதியில் செய்து கொண்டிருக்கின்றது…” என்று கடந்த ஆண்டு இந்தப் பத்தியாளரிடம் தமிழரசுக் கட்சியின் இளம் அபிமானியொருவர் குறிப்பிட்டார்.\nஅவர், இந்த ஆண்டு ஏப்பிரல் அளவில் புதிய அரசமைப்பு மீது, பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நம்பியிருந்தார். அதை அடிப்படையாக வைத்து, மேற்கண்ட கருத்தை வெளியிட்டிருந்தார்.\n“…கூட்டமைப்பின் மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி உண்டு. அதை வெளிப்படையாகக் காட்டுகிறார்கள். ஆனால், கூட்டமைப்பில் நின்றால்தான் தேர்தல்களில் வெற்றிபெற முடியும் என்றும் மக்கள் நம்புகின்றார்கள். அப்படியான மனநிலையிலுள்ள மக்களோடு பேசி, கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியின் வேட்பாளர்களாக மாற்றுவது பெரும் சிரமமானது…” என்று தமிழ்த் தேசிய முன்னணியின் ஆதரவாளர் ஒருவர், கடந்த வாரம் இந்தப் பத்தியாளரிடம் கூறினார்.\nமேற்கண்ட இரண்டு கூற்றுகளின் வழி வருகின்ற உண்மைகளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்தலாம். ஆனால், இவற்றையெல்லாம் எதிர்கொண்டு பயணிக்கும் திறனும் நம்பிக்கையும் கூட்டிணைவுமே புதிய கூட்டணிகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.\nமாறாக, கூட்டமைப்பு மீதான அதிருப்தியை அறுவடை செய்ய முடியும் என்கிற தேர்தல் கால சிந்தனையோ, குறுகிய காலக் கூட்டோ எதிர்காலத்துக்கான அரசியலை ஆட்டம் காணச் செய்யும். ஏனெனில், தமிழரசுக் கட்சியின் ஏக நிலை என்பது பலமான கட்டத்தை நாளுக்கு நாள் அடைந்து வருகின்றது.\nஇவ்வாறான சூழ்நிலையில், கட்சியிலுள்ள முக்கியஸ்தர்களைக் காப்பாற்றிக் கொண்டு, புதிய கூட்டணிக்குள் தனக்கான இடத்தைத் தெளிவாக உறுதி செய்து கொண்டு, மக்களை நோக்கிப் பயணிப்பது என்பது சுரேஷ் பிரேமசந்திரனின் முன்னாலுள்ள பெரும் தடைக்கற்கள்.\nஅவற்றையெல்லாம், கடந்து அவர் பயணித்தால், தொலைதூரத்திலுள்ள தேர்தல் வெற்றியென்கிற இலக்கை எப்போதாவது அடையலாம்.\nPrevious articleகோத்தாவை கைது செய்ய சிறிலங்கா அதிபரின் அனுமதிக்காக காத்திருக்கும் காவல்துறை\nNext articleஆவா குழு ஆசாமி நிஷா தப்பியது எப்படி\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது – பம்பலப்பிட்டியில் சம்பவம்\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஏழு பலி\nஐபிஎல் போட்டி: ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ.6.50 லட்சம் பெற்ற ‘காஸ்ட்லி வீரர்’ யார் தெரியுமா\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/32_150031/20171206134320.html", "date_download": "2018-05-22T21:33:20Z", "digest": "sha1:37XMEXCO2W6TV4OLB5OEJSNMDCAPWI7U", "length": 8879, "nlines": 72, "source_domain": "nellaionline.net", "title": "கடந்த ஆண்டு ஜெயலலிதாவை இழந்தோம். இந்தாண்டு ஜனநாயகத்தை இழந்தோம் : விஷால்", "raw_content": "கடந்த ஆண்டு ஜெயலலிதாவை இழந்தோம். இந்தாண்டு ஜனநாயகத்தை இழந்தோம் : விஷால்\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகடந்த ஆண்டு ஜெயலலிதாவை இழந்தோம். இந்தாண்டு ஜனநாயகத்தை இழந்தோம் : விஷால்\nசென்ற ஆண்டு ஜெயலலிதாவை இழந்தோம். இந்தாண்டு ஜனநாயகத்தை இழந்துள்ளோம் என நடிகர் விஷால் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் விஷால் தற்போது அரசியலில் இறங்கியுள்ளார். இதற்கு முன் நடிகர் சங்கத்தேர்தல், தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றார். இதனையடுத்து தற்போது ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், கையெழுத்து போலி என கூறி மனுவை தேர்தல் ஆணையம் நிரகரித்தது விஷாலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபற்றி நடிகர் விஷால் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ஜனநாயகம் மலிந்து விட்டது என்றும் நாமினேஷனில் இதயமற்ற செயல் அரங்கேறியது. கடந்த ஆண்டு 5ம் தேதி அம்மாவை (ஜெயலலிதா) இழந்தோம். இந்த ஆண்டு 5ம் தேதி ஜனநாயகத்தை இழந்துவிட்டோம் என்றும் தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nஉண்மைதான் ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் உன்னை மாதிரி சுயநலம் பிடித்த, வேஷம் போடும் சினிமாக்காரன் எல்லாம் இப்படி பேசமுடியுமா\nஉண்மைதான் ஜெயலலிதா இருந்து இருந்தால் தலைமை செயலகத்தில் முதல்வர் இருக்கும் போது IT raid பண்ணியிருக்கமுடியுமா அல்லது நீட் க்கு இந்த வருடம் விலக்கு என்று நிர்மலா சீத்தாராமன் சொல்லி விட்டு பின்பு டெல்லி நீதிமன்றத்தில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசால் வாதிட தான் முடியுமா\nஉண்மைதான் ஜெயலலிதா இருந்து இருந்தால் டுமிழிசை ராஜா வாயை திறந்து இருப்பார்களா.\nஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்து இருந்தால் உன்ன மாதிரி கூத்தாடி எல்லாம் இப்படி வெட்டி பந்தா பண்ண முடியுமாடா\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமுதல்வர் பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் : மா.கம்யூ.,பாலகிருஷ்ணன் கோரிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உள்நோக்கம் கிடையாது : அமைச்சர் ஜெயக்குமார்\nபோராட்டங்களுக்கு ரத்தத்தால் தமிழகஅரசு முற்றுப்புள்ளி வைக்க கூடாது : கமல்ஹாசன்\nதூத்துக்குடி கலவரத்தில், 11 பேர் உயிரிழந்ததால் வேதனை : ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர்க்கு 10 லட்சம் நிவாரணம் : தமிழகஅரசு அறிவிப்பு\nதலைமை செயலருடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு\nதுப்பாக்கி சூட்டில் பலியான ஒன்பது பேர் விபரம் : புது மாப்பிள்ளையும் பலியான பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sgnanasambandan.blogspot.com/2014/01/blog-post_8.html", "date_download": "2018-05-22T21:33:13Z", "digest": "sha1:OVMUD5GZXODRO2YYPZ6O3G32SZBMOAYK", "length": 20709, "nlines": 408, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: மேலும் சில மருச் சொற்கள்", "raw_content": "\nமேலும் சில மருச் சொற்கள்\nமுன்பு சிலசில மருச் சொற்களை அறிந்தோம்; இப்போது இன்னும் கொஞ்சம் காணலாம்:\n1 -- அரியலூர் -- அரியிலூர் என்பதன் மரு.\nஅரி + இல் + ஊர்.\nதிருமாலுக்கு இல்லமாகிய ஊர். அங்குப் பழைமை வாய்ந்த கோதண்டராமர் கோவில் உள்ளது.\n2 -- அரசலாறு -- அரிசிலாறு என்பது சரியான பெயர்.\nநற்றிணை - 141 : \"அரிசில் அம் அறல்\" (அரிசிலாற்றின் தெளிந்த கருமணல்); சங்கப் புலவர் ஒருவரின் பெயர், அரிசில் கிழார்.\n3 -- உழைப்பு - உழப்பு.\nகுறள் 1031 : உழந்தும் ...\n\" உழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகழப்பின் வாராக் கையறவு உளவோ\n( உறுதி = நன்மை; கழப்பு = சோம்பல்; கையறவு = இழப்பு)\n4 -- எள் -- எண் என்பது மருவியது.\nதொல்காப்பியம் - எழுத்து - பா 308 : \" எண் என் உணவுப் பெயர்\" என்கிறது; எண் என்ற சொல் ஒன்று முதலான நம்பர்களையும் குறிக்கும்; அந்த அர்த்தத்தில் வரும் சொல் அல்ல இந்த எண், என்பதை விளக்குவதற்காகத் தொல்காப்பியர், உணவுப் பெயரைக் காட்டுகிற சொல் என்றார். (அதாவது இப்போதைய எள்).\nபழங் காலத்தில் நெய் என்பது ஆயிலைக் (oil ) குறித்தது; எண்ணிலிருந்து பிழிந்த நெய்யை எண்ணெய் என்றனர்: எண் + நெய் = எண்ணெய்.\n( இப்போது நல்லெண்ணெய் என்கிறோம்)\nநற்றிணை 328 : \" எண்பிழி நெய்யொடு\" = எண்ணைப் பிழிந்து எடுத்த நெய்யோடு.\nபுறம் 279 : \"குடுமி எண்ணெய் நீவி\" = குடுமியில் எண்ணெய் தடவி.\nநாளடைவில் எண்ணெய் என்பது எல்லா ஆயிலுக்கும் பொதுப் பெயராய் மாறி விட்டது: தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், விளக்கு எண்ணெய்; ஆகையால் எண்ணிலிருந்து பெறப்படும் ஆயிலுக்குத் தனிப் பெயர் தேவைப்பட்டது; நல் என்னும் அடைமொழி சேர்த்து நல்லெண்ணெய் என்றார்கள்; அது வெறும் அடைமொழி தானே தவிர, கெட்ட என்பதற்கு எதிர்ச்சொல் அல்ல.\n5 -- குறுணை -- குறு நொய் (நொய்யைவிடச் சிறியது) என்பதன் மரு.\n6 --- தேவலை --- தாவிலை என்பது ஆதிச் சொல்.\nதா என்பது வலிமை, வருத்தம் ஆகிய இரு பொருள் உடைய சொல்.\n\" தாவே வலியும் வருத்தமும் ஆகும்\" - தொல். -- சொல் - 827 .\nதா + இலை = தாவிலை = வருத்தம் இல்லை. அது தேவலை ஆகிவிட்டது.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 18:41\nஎள்+நெய்=எண்ணெய் என்னும் அளவில் தெரிந்து இருந்தேன். .பல மருச் சொற்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.\nஉங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .\nதிண்டுக்கல் தனபாலன் 8 January 2014 at 23:39\nபல மருச் சொற்களின் விளக்கம் அறிய முடிந்தது... நன்றி ஐயா...\nஉங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .\nபல மருச் சொற்களும் அதற்கான விளக்கமும் தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்... வாழ்த்துக்கள் ஐயா.\nஉங்கள் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .\nதெரியாத பல புதிய தகவல்களை அடக்கிய பயனுள்ள பதிவு. எள்ளுக்கு எண் என்று சொல் இருந்திருப்பதை இன்று தான் அறிந்து கொண்டேன். நல்லெண்ணெயில் நல்ல என்பது கெட்ட என்பதின் எதிர்ப்பதம் என்று தான் இதுவரை நினைத்திருந்தேன். தொடர்ந்து எழுதுங்கள்.\nபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . என் கட்டுரை பயனுள்ளது என்பதை அறிய மகிழ்ச்சி . தொடர முயல்வேன் .\nமேலும் சில மரு -- (தொடர்ச்சி)\nமேலும் சில மருச் சொற்கள்\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nஎண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு, நான் சிறுவனாய் இருந்தபோது, ஒரு நாள் பெய்த மழையைப் பார்த்து என் கொள்ளுப் பாட்டியார் விளக்கினார்; ...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\n5000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி அடிப்படுத்தி நீண்ட நெடுங்காலம் ஆண்டார்களே\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nநூல்களிலிருந்து – 18 ஔவை சு. துரைசாமி (பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.radiovaticana.va/news/tags/-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3-", "date_download": "2018-05-22T21:42:50Z", "digest": "sha1:W25S3V4F7JPP3MZXJUZN4JVVDNHJ2P6B", "length": 5023, "nlines": 104, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவாலன்டைன் விழாவையொட்டி, லெபனான் நாட்டில் அலங்கரிக்கப்பட்ட கடைவீதி\nஇமயமாகும் இளமை – கடைச் சரக்காக மாறிவிட்ட காதல் திருநாள்\nஇளையோரை மையப்படுத்தி, பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படும் வாலன்டைன் (Valentine) விழாவின் மையம் ஓரமாகவும், ஓரங்கள் மையமாகவும் மாற்றப்பட்டுள்ளன.\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஅரசியலமைப்புக்கு சாதியும் சமயப் பாகுபாடும் அச்சுறுத்தல்\nபுதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள ஒசாகா பேராயர் மான்யோ\nபல்வேறு உயிரினங்களின் வாழ்வின் முக்கியத்துவம்\nகராச்சி பேராயர் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது...\nஇத்தாலிய ஆயர்களுக்கு திருத்தந்தை உரை\nடப்ளின் உலக குடும்பங்கள் சந்திப்பு : பரிபூரண பலன்கள்\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 1\nஇமயமாகும் இளமை - \"இப்போது நாங்கள் எங்கே செல்வது\n14 புதிய கர்தினால்களுள் ஆசியாவிற்கு மூவர்\n12 இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்க்கைமுறைகள் ஏற்பு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://urupudaathathu.blogspot.com/2008/07/", "date_download": "2018-05-22T21:03:25Z", "digest": "sha1:C7JK2MOEDBQXEM6NJVMPEC7MISFBQL73", "length": 2866, "nlines": 57, "source_domain": "urupudaathathu.blogspot.com", "title": "அணிமா: July 2008", "raw_content": "\nசபையில் இருப்போர் அனைவருக்கும் வணக்கம்பா..\nஎல்லோருக்கும் வணக்கம்பா.. இத்திநி நாலா சும்மா காட்டிலும் வந்து எத்தி பாத்தூணு இருந்தேனா அப்போ ஸலொவுல, நாமலே உருப்புடாம தானே இருக்கோம்னு இத ஒப்பின் பண்ணிகீறேன்பா...\nஎனக்கு எந்த கர்மாந்தரமும் எழுத வராது..\nசும்மா இந்த பின்னூட்டம் பின்னூட்டம்னு சொல்றாங்காளே,\nஅத்த போடுவோம்னு தான் ...\nவேற ஒண்ணும் பெரிசா சொல்ல இல்லபா.. ஆனா ஒண்ணு, (யாருப்பா அது ஆவா காட்டி ரெண்டு னு சவுண்ட் வுட்டுனு கீரது )\nஉங்களுக்கு பின்னூட்டம் போட்டா,,, எனக்கும் போடணும் சொல்லிப்புட்தேன்.. அம்புட்டு தான் வணக்கம்..\nசபையில் இருப்போர் அனைவருக்கும் வணக்கம்பா..\nமொக்கை தான் .. (3)\nசபையில் இருப்போர் அனைவருக்கும் வணக்கம்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.president.gov.lk/ta/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2018-05-22T21:07:14Z", "digest": "sha1:SLFCN5MHXF3TEJRTZCIUJZA5VT6TYH6Q", "length": 6246, "nlines": 75, "source_domain": "www.president.gov.lk", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மில்லனிய பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த ஆயிரம் குடும்பங்களுக்கு லித்ரோ நிறுவனத்தினால் ஆயிரம் கேஸ் அடுப்புக்களும் சிலின்டர்களும் வழங்கப்பட்டன. .. - இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "raw_content": "\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மில்லனிய பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த ஆயிரம் குடும்பங்களுக்கு லித்ரோ நிறுவனத்தினால் ஆயிரம் கேஸ் அடுப்புக்களும் சிலின்டர்களும் வழங்கப்பட்டன. ..\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மில்லனிய பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த ஆயிரம் குடும்பங்களுக்கு லித்ரோ நிறுவனத்தினால் ஆயிரம் கேஸ் அடுப்புக்களும் சிலின்டர்களும் வழங்கப்பட்டன. ..\nகளுத்துறை மாவட்ட, மில்லனிய பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பங்களுக்கு கேஸ் அடுப்புகள் மற்றும் சிலின்டர்களை வழங்க லிட்ரோ கேஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வாக பாதிக்கப்பட்ட பத்து குடும்பங்களுக்கு கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர்கள் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்டது.\nகேஸ் அடுப்பு, சிலின்டர், ரெகுலேற்றர் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பொருட் தொகுதியின் பெறுமதி ஐந்தாயிரத்துக்கு கூடுதலானதாகும்.\nபாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க, லித்ரோ கேஸ் நிறுவன தலைவர் சலீல முணசிங்க, பணிப்பாளர் சமிந்த எதிரிவிக்ரம, மில்லனிய பிரதேச செயலாளர் சமந்திகா லியனகே ஆகியோரும் நிகழ்வில் பங்குபற்றினர்.\nகொள்கைத் ஆராய்ச்சி, தகவற் பிரிவு\nஇது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்\n© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17013527/Plus2-results-in-the-outputIn-Tiruvallur-district.vpf", "date_download": "2018-05-22T21:30:13Z", "digest": "sha1:4RXRYNLZBW7KUMVRQ4VT7P5IBHC7J564", "length": 12797, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Plus-2 results in the output In Tiruvallur district, 87.17 per cent students have passed || பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியீடு திருவள்ளூர் மாவட்டத்தில் 87.17 சதவீதம் மாணவ–மாணவிகள் தேர்ச்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடியில் வன்முறையாளர்களை கலைக்க கண்ணீர் புகைகுண்டு வீச்சு | தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கல்வீச்சு; போலீசார் தடியடி |\nபிளஸ்–2 தேர்வு முடிவு வெளியீடு திருவள்ளூர் மாவட்டத்தில் 87.17 சதவீதம் மாணவ–மாணவிகள் தேர்ச்சி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் 87.17 சதவீதம் மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.\nதிருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி பிளஸ்–2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:–\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 334 பள்ளிகளில் 20 ஆயிரத்து 848 மாணவர்கள், 23 ஆயிரத்து 38 மாணவிகள் என மொத்தம் 43 ஆயிரத்து 886 பேர் தேர்வு எழுதினர்.\nஅவர்களில் மாணவர்கள் 17 ஆயிரத்து 167 பேரும், மாணவிகள் 21 ஆயிரத்து 88 பேர் என மொத்தம் 38 ஆயிரத்து 255 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 91.54 சதவீதம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 82.34 சதவீதம் ஆகும். இதில் மாணவர்களை விட மாணவிகளே கூடுதல் தேர்ச்சி பெற்றனர்.\nதிருவள்ளூர் மாவட்ட மாணவ–மாணவிகள் தேர்ச்சி விகிதம் 87.17 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 87.57 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.4 சதவீதம் குறைவு. அரசு பள்ளிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 90 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 280 மாணவர்கள், 9 ஆயிரத்து 40 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 320 பேர் தேர்வு எழுதினார்கள்.\nஇதில் 4 ஆயிரத்து 452 மாணவர்கள், 7 ஆயிரத்து 472 மாணவிகள் என மொத்தம் 11 ஆயிரத்து 924 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மொத்த தேர்ச்சி விகிதம் 73.06 சதவீதம் ஆகும்.\nஅதேபோல் திருவள்ளூரை அடுத்த பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் தேர்வு எழுதிய 20 மாணவர்களில் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சி பள்ளிகளில் தேர்வு எழுதிய 208 மாணவர்களில் 154 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி விகிதம் 74.04 சதவீதம் ஆகும். 5 ஆதிதிராவிடர் பள்ளிகளில் தேர்வு எழுதிய 380 பேரில் 241 பேர் தேர்ச்சி பெற்றனர்.\nஇதன் தேர்ச்சி விகிதம் 63.42 சதவீதம் ஆகும். 13 அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் தேர்வு எழுதிய 3 ஆயிரத்து 672 பேரில் 3 ஆயிரத்து 399 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி விகிதம் 92.57 சதவீதம் ஆகும்.\n28 சுயநிதி பள்ளிகளில் தேர்வு எழுதிய 3 ஆயிரத்து 87 பேரில் 2 ஆயிரத்து 871 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மொத்த தேர்ச்சி விகிதம் 93 சதவீதம் ஆகும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 192 மெட்ரிக் பள்ளிகளில் தேர்வு எழுதிய 20 ஆயிரத்து 199 பேரில் 19 ஆயிரத்து 646 பேர் தேர்ச்சி பெற்றனர்.\nஇதன் மொத்த தேர்ச்சி விகிதம் 97.26 சதவீதம் ஆகும்.\nஅப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் ராஜேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n2. கல்லிடைக்குறிச்சியில், திருமண விழா நிச்சயதார்த்தமாக மாறியது\n3. விவாகரத்தை பெண்கள் விரும்புகிறார்களா\n4. சுடச்சுட பலாப்பழ ‘காபி’\n5. பாதி ஆடையுடன் ஒரு நாள் கொண்டாட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iravinpunnagai.blogspot.com/2013/12/3.html", "date_download": "2018-05-22T21:19:24Z", "digest": "sha1:SSEBOQZDJOL25TQBZN4HMBKJLS56BWM3", "length": 39430, "nlines": 246, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: சரித்திர நாவல்: வானவல்லி -3", "raw_content": "\nசரித்திர நாவல்: வானவல்லி -3\nசாவடித் தலைவர் ஈழவரையரிடமிருந்து விடைபெற்றுக் கொண்ட பத்திரையின் புரவித் தேரானது அடர்ந்த சம்பாபதி வனத்தை நோக்கி மெல்ல விரைந்துகொண்டிருந்தது. புரவித் தேரின் வேகமானது வண்டியினுள் அமர்ந்திருப்பவர்களுக்கு புரவித் தேரைக் குலுக்கி எந்தவொரு இடையூறும் அளிக்காத வண்ணம் அதே நேரம் வண்டியை விரைவாகவும் செலுத்திக்கொண்டிருந்தார் புரவித் தேரின் சாரதி.\nவானவல்லியின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள் பத்திரை. அவளது மடியின் மெது மெதுப்பு, வானவல்லியும் வண்டியில் சாய்ந்திருந்ததால் அவளது கருங்கூந்தலை முன்புறம் எடுத்து விட்டிருந்தாள். அவளது கூந்தலிலிருந்து வெளிவந்த வாசமும், மடியின் மெது மெதுப்பும் பத்திரைக்கு தான் எங்கே தாழை மடலில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருக்கிறோமோ என மயங்கிக் கொண்டிருந்தாள். புரவித் தேர் விரைவாக செல்லும் போது ஏற்பட்ட குலுங்கல் வானவல்லிக்கு இதமாக ஊஞ்சலாடுவது போல இருந்தது. புரவித் தேரில் விலக்கியிருந்த திரை வழியே வானத்தில் தோன்றிய அழகிய காட்சிகளில் தன் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தாள் பத்திரை.\nதன் தலைவன் திங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் ஆடைகள் அனைத்தையும் இழந்து பூத்துக் குலுங்குவது போல நட்சத்திரங்களைத் தன் நீல மேனியில் பிரகாசமாய் பளபளக்கும் படி மின்னிக் கொண்டிருந்தாள் வானத்து மங்கை . மேகக்கூட்டங்களில் பட்டு எதிரொளிக்கும் நிலவொளியானது நீலநிற வானுக்கு புது அழகை வழங்கிக்கொண்டிருந்தது. இப்படி வானத்து மங்கை தன் தலைவன் நிலவுக்கு வாரி இறைத்திருந்த பேரழகினைக் காண விரும்பாதது போல நிலவோ வண்டியினுள் அமர்ந்திருந்த வானவல்லியையும் பத்திரையையும் காண விரும்பி தன் வெண்கதிர்களை செலுத்தி வண்டியில் விலகியிருந்த திரைச் சீலை வழியே திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்துவிட்ட வானத்து மங்கை இதனை விரும்பாதது போல நிலவுக்கும் இவர்களுக்கும் இடையில் தன் மேகச் சீலையை செலுத்தி நிலவை தனியாக மறைத்துக் கொண்டாள். வானமங்கை நிலவினை மறைத்துவிட்டதால் ஒளி மறைந்து பாதையெங்கும் இருள் கவ்வ ஆரம்பித்தது.\nவண்டியினுள் படுத்திருந்த பத்திரை இத்தகைய அற்புதமான காட்சிகளை தன்னை மறந்த நிலையில் ரசித்துக்கொண்டிருந்தாள்.\nஇத்தகைய சூழ்நிலையில் புரவித் தேரும் காவல் வீரர்களும் சம்பாபதி வனத்தினுள் நுழைந்துகொண்டிருந்தனர்.\nஇதுவரை அவர்களுக்கு வெளிச்சத்தைத் தந்து அவர்களுடன் துணையாக வந்த பங்குனி பௌர்ணமி நிலவோ, தான் மேகங்களுக்கிடையில் மறைந்து விளையாடியது போல இவர்களும் இப்படி வனத்தினுள் மரங்களுக்கிடையே சென்று மறைந்துவிட்டார்களே என வருந்துமளவிற்கு நிலவொளியும் புக இயலாத அடர்ந்த மரங்களை உடையது சம்பாபதி வனம்.\nநிலவொளியும் அற்ற சம்பாபதி வனமானது இருள் சூழ்ந்து, ஆங்காகே தோன்றிய சிறு சிறு மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சமும் அவர்களின் புரவித் தேருக்கு அடியில் தொங்கவிடப்பட்ட சிறு விளக்கு மட்டுமே அவர்களுக்கு வெளிச்சத்தை அளித்துக் கொண்டிருந்தது.\nவானவல்லியும், அவளது மடியில் தலை சாய்த்திருந்த பத்திரையும் வனத்தின் இருள் சூழ்ந்த ரம்மியமான அழகிய காட்சிகளையும், அவ்வப்போது தோன்றும் பறவைகளின் சத்தங்களையும் கேட்டும், ரசித்துக்கொண்டும் பயணித்துக் கொண்டிருந்தனர்.\nஇத்தகைய இன்பங்கள் அனைத்தையும் விலகச் செய்து பயத்தை ஏற்படுத்தும் படி தூரத்தில் ஒரு ஓநாய் ஊளையிட்டுக் கொண்டிருந்தது இவர்களுக்கு கேட்டது.\nதிடீரென ஏற்பட்ட ஊளைச்சத்தம் பத்திரைக்கு பயத்தை அளித்தது. முதலில் கேட்ட ஒரேயொரு ஓநாயின் ஊளைச் சத்தமானது இப்போது அவர்களை நெருங்கி பன்மடங்கு பெருகி தொடர்ந்து கொண்டு இவர்களை நோக்கி வருவது போல ஊளைச் சத்தத்தின் சுருதியானது அதிகமாகிக் கொண்டிருந்தது.\nஇதுவரைக்கும் அமைதியாய் இருந்த வனம் சிறிது சிறிதாகத் தனது பயங்கரமான மற்றொரு முகத்தைக் காட்ட ஆரம்பித்தது.\nஇந்த பயங்கரமான நெருங்கி வரும் ஊளைச் சத்தத்தை கேட்ட பத்திரைக்கு பயத்தில் சற்று வியர்க்க ஆரம்பித்தது.\nஉடனே பத்திரை, வானவல்லி உனக்கு இந்த சத்தங்களைக் கேட்கும் போது அச்சமாக இல்லையா என்று கேட்டாள்.\nஅதற்கு வானவல்லி இந்த சத்தங்கள் அனைத்தும் எனக்கு பழகியது பத்திரை, எனக்கு அச்சம் எல்லாம் ஏற்படவில்லை. தாங்கள் தான் பட்டினப்பாக்கத்து மாபெரும் வணிகனின் மகள், தங்களுக்கு இக்காட்சிகள் அனைத்தும் புதிது, இரவுப் பயணமும் புதிது. ஆனால் எனக்கு அப்படியில்லை இவையனைத்தும் எனக்கு பழகிய ஒன்று. இந்த இருள் எனக்கு மிகவும் பிடித்ததும் கூட என்றாள்.\nஇதைக் கேட்ட பத்திரை பதிலேதும் கூறாமல், எழுந்து வானவல்லியின் கொடி போன்ற விரல்களைப் பற்றிக்கொண்டு புரவித் தேரில் தோய்க்கப்பட்ட பட்டுத் துணியின் மேல் சாய்ந்து கொண்டாள்.\nநெருங்கிக் கொண்டே வந்த ஊளைச் சத்தம் திடீரென நின்று போனதால் பத்திரை சற்று நிம்மதி அடைந்தாள், ஆனால் நரிகளின் ஊளைச் சத்தம் அறவே நின்று போனதைக் கண்ட வானவல்லி பெரும் எச்சரிக்கையுடன் காணப்பட்டவளாய் பார்வையையும் காதுகளையும் தீட்டிக்கொண்டு பாதி திறந்திருந்த திரைச் சீலையை முற்றிலும் விலக்கினாள். முன்னால் சென்ற வீரர்கள் அப்படியே நின்றனர். வண்டியின் அடியில் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து தங்களது பந்தத்தை அனைவரும் கொளுத்திக் கொண்டனர்.\nநடக்கும் நிகழ்வுகள் யாவற்றையும் கண்ட பத்திரை யாதும் புரியாதவளாய் வானவல்லியை நோக்கி பார்வையை செலுத்தினாள்.\nஓநாய்களும், நரிகளும் தூரத்தில் இருக்கும் வேளைகளில் மனித நடமாட்டங்களைக் கண்டால் மற்றவைகளுக்குத் தெரியப்படுத்த இப்படி ஊளையிட்டு தெரியப்படுத்திக் கொள்ளும், அப்படி நாம் பயணிப்பதை அறிந்து கொண்ட சில ஓநாய்கள் ஊளையிட்டு மற்றவைகளுக்குத் தெரியப்படுத்தின, மேலும் நம்மை நோக்கி வந்து கொண்டிருந்த ஊளைச் சத்தமானது ஓநாய்கள் நம்மை நோக்கி வந்ததைக் குறித்தது என்றாள்.\nஉடனே பத்திரை, ஊளையிடுவது ஓநாயா அல்லது நரிகளா என்று வினவினாள்.\nஇரண்டில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்றாள் வானவல்லி.\nபிறகு பத்திரை நம்மை எத்தனை ஓநாய்கள் சுற்றிக் கொண்டிருக்கலாம் என்று கேட்டாள்.\nஇதற்கு வானவல்லி நான் வேண்டுமானால் கீழே இறங்கி எண்ணிவிட்டு வரட்டுமா என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தாள்.\nஇத்தகைய சூழ்நிலையிலும் வானவல்லியின் நகைப்பைக் கேட்டு காவல் வீரர்களும் சேர்ந்து சிரித்தனர்.\nஇதைக் கேட்ட பத்திரை எப்போதுமே உனக்கு என்னிடம் விளையாட்டுதான் என்று சிணுங்கினாள். கோபப்படாதே பத்திரை, விளையாட்டிற்குத் தானே என்று அவள் பூப்போன்ற தோள் மீது கைவைத்து வருடி ஆறுதல் படுத்தினாள்.\nஉடனே பத்திரை இதுவரை வண்டியின் விளக்கோடு மட்டுமே வந்த அனைவரும் இப்போது பந்தத்தை ஏற்றிக்கொண்டனரே இது காட்டு விலங்குகளை விரட்டத்தானே என்றாள்.\nஆம், இதுவே காட்டு விலங்குகளை விரட்டப் பயன்படும் உபாயம். ஆனால்...... என்றபடியே வானவல்லி அமைதியடைந்து விட்டாள்.\nஆனால் என்று ஏதோ கூற வந்தாயே வானவல்லி தொடர்ந்து கூறு என்று அவசரப்படுத்தினாள் பத்திரை.\nபந்தங்களைக் கொளுத்திக் கொண்டே சென்றால் ஓநாய், நரி போன்ற காட்டு விலங்குகளை சிறிது இடைவெளியில் நம்மிடமிருந்து பிரித்து வைக்கும். ஆனால் நாம் ஏற்றியுள்ள இந்த பந்தத்தால் இன்னும் ஒரு நன்மையையும் உண்டு, ஆனால் இதில் நாம் எதிர்பாராத மாபெரும் மற்றொரு அபாயமும் உள்ளது என்று வானவல்லி கூறிக்கொண்டிருந்த போது பின்னால் வந்த புரவி வீரர்கள் அருகில் உள்ள புதரில் ஏற்பட்ட அசைவினைத் தொடர்ந்து பனை ஓலையிலும் மூங்கில் கட்டையாலும் செய்யப்பட்ட ஒருவித கருவியைத் தட்டி வினோதமான ஒலியை எழுப்பினர். வீரர்களில் சிலர் பந்தத்தை முன்னும் பின்னும் வலது இடமாக நான்கு புறமும் ஆட்டினார்கள்.\nபுரவித் தேரைச் செலுத்தாமல் சிறிது நேரம் அங்கேயே அனைவரும் நின்று கொண்டிருந்தனர். பின்பு தூரத்தில் நரியின் ஊளைச்சத்தம் கேட்டது. இதனைக் கேட்ட அனைவரும் வந்த அபாயம் அனைத்தும் விலகிவிட்டதை எண்ணி பெருமூச்சு விட்டனர்.\nஅச்சத்தோடு இருந்த பத்திரையைத் தழுவி, இனி அச்சம் கொள்ள அவசியம் ஏதும் இல்லை என்று ஆறுதல் கூறினாள் வானவல்லி.\nசிறிது நேரம் அவர்களது பயணம் அமைதியாய் போய்கொண்டிருந்தது, பெரும் புயலுக்குப் பின் ஏற்படும் அமைதியைப் போல அங்கும் அமைதியே நிலவியது. திடீரென விழிப்புற்றவளாய் பத்திரை ஏதோ ஒரு நன்மையும் பெரும் அபாயமும் உள்ளது என்று கூறினாயே, அது என்ன\nநன்மை என்றால் நம் ஒளிப் பந்தத்தினைப் பார்த்து வனத்தின் பிற பகுதிகளில் உள்ள நம் சோழ வீரர்களின் உதவிகள் நமக்கு கிடைக்கலாம் என்றாள் வானவல்லி.\nஇராக் காவல் காக்கும் வீரர்களா\nஅவர்களின் படைத் தலைவரும் வருவாரா என்று தன் முல்லைப் பற்கள் ஒளிரும் படி சிரித்துக் கொண்டே கேட்டாள் பத்திரை.\nவந்தாலும் வரலாம், யாம் அறியேன் என்று மறுமொழி கூறினாள் வானவல்லி.\nபுகார் நகரத்தைக் காவல் காக்கும் படை வீரர்களின் தலைவரான செங்குவீரரும் வருவாரா என்று மீண்டும் கேள்வியெழுப்பினாள் பத்திரை.\nசெங்குவீரன் என்ற பெயரைக் கேட்டதும் வானவல்லியின் மனதில் ஆயிரம் மின்னல் கீற்றுகள் தோன்றியது. அது அவளுக்கு வலியை கொடுத்ததா அல்லது மகிழ்ச்சியைக் கொடுத்ததா என்று அறிய அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் பத்திரை. இருப்பினும் அந்தப் பெயர் அவளது முக மலர்ச்சியை அதிகமாக்கியது. அனைத்தையும் நொடிப்பொழுதில் மறைத்துக் கொண்டு அதுதான் காவல் தலைவரும் வந்தாலும் வரலாம் என்றேனே, அதென்ன செங்கு வீரன் வருவாரா என்று என்னை கிண்டல் புரிகிறாயா இனி அந்தப் பெயரை என் முன் ஒலிக்காதே என்று எரிந்து விழுந்தால் வானவல்லி.\nவானவல்லியை தன்னால் புரிந்து கொள்ள இயலாததை எண்ணி இனி அப்படிக் கூற மாட்டேன் என்று கூறிவிட்டு, பின்பு பேச்சை மாற்ற விரும்பியவளாய் இந்த பந்தத்தினால் மற்றுமொரு பெரும் தீங்கும் நேரலாம் என்றாயே அது என்ன என்றாள் பத்திரை.\nநாம் ஏற்றிய இந்த பந்தத்தின் ஒளியைக் கொண்டு வீரர்கள் அல்லாது இராக் கள்வர்கள், ஆறலைக் கள்வர்கள், எயினர் கள்வர்கள், உயிர் பலி வாங்கும் கபாலிகர்கள் என யாரும் நம்மை எளிதில் நாம் வருவதை அடையாளம் கண்டுபிடித்து விட இயலும் என்று பதிலளித்தாள் வானவல்லி.\nஅது என்ன கள்வர்கள் என்றால் பொதுமை தானே ஏன் இப்படி தனித் தனியாக இத்தனைப் பெயர்களில் கூறுகிறாய் என்று கேட்டாள் பத்திரை.\nஇவர்களின் பெயர்களுக்கு ஏற்பவே இவர்களின் குணங்களும் உண்டு. இராக் கள்வர்கள் என்பவர்கள் அவர்களின் தலைவர் காளனின் தலைமையில் செயல்படும் கூட்டத்தினர். இவர்கள் இரவு நேரங்களில் அதிகமாக செயல்படுவர். நகை, பொன், முதலான பொருள்களை பறித்துக் கொள்வது மட்டுமல்லாது கொலைப் பழிக்கும் அஞ்சாதவர்கள். நாம் சம்பாபதி வனத்தினுள் நுழைவதற்கு முன் சாவடித் தலைவர் ஈழவாவிரயர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கூறினாரே அந்த கள்வர் கூட்டத்தினர் இவர்கள் தான் என்றாள் வானவல்லி.\nசெங்குவீரன் வந்த பிறகு இவர்கள் அதிகம் தலைக் காட்டுவதில்லை என்று கூறினார்களே அவர்களா இவர்கள் என்றாள் பத்திரை.\nசெங்குவீரனின் புகழைக் கேட்டதும் அவள் பெருமிதத்தோடு ஆமாம் என்று தலையாட்டினாள் வானவல்லி.\nசெங்குவீரனின் பெயரைக் கேட்டதும் வானவல்லியின் முகத்தில் முதலில் தோன்றிய மலர்ச்சியையும் பின்பு தோன்றிய கோபத்தையும் கவனிக்கத் தவறவில்லை பத்திரை.\nஆறலைக் கள்வர்கள் என்பவர்கள் ஒருவகை நாக மரபினர். இவர்களின் குலத் தொழிலே களவு தான். இவர்கள் வழிப்பறி செய்தல், கொள்ளை, சூறையாடுதல் என அனைத்தும் செய்வர், ஆனால் இவர்கள் கொலை செய்யவோ மற்றவர்களை துன்புறுத்தவோ துணிய மாட்டார்கள்.எயினர் கள்வர்கள் என்பவர்கள் எயினர் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பொழுதுபோக்கிற்காக களவு செய்வர், இவர்களால் எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது. கபாலிகர்கள் என்பவர்கள் இருட்டு மதத்தைச் சார்ந்தவர்கள். இவர்களது உலகமே இருளில் தான் இயங்க ஆரம்பிக்கும். இவர்களைப் பற்றிதான் நீ அதிகம் தெரிந்திருப்பாயே\nபட்டினப்பாக்கத்தின் இரத்தின மங்கையான பத்திரை கள்வர்களில் இத்தனைப் பிரிவினர் உள்ளனரா என்று வியந்து,இவை அனைத்தையும் உனக்கு சொல்லிக் கொடுத்தது யார் என்று வினவினாள் பத்திரை.\nவானவல்லியிடமிருந்து பதிலேதும் வராததைக் கண்டு, நான் யாரிடமிருந்து என தெரிந்து கொண்டேன் என்று கிண்டலோடு சிரித்தாள் பத்திரை.\nவானவல்லியின் கண்களிலிருந்து பெருகும் கோபத் தீ, அவளை எரித்துவிடுவது போல அவளை நோக்கிக் கொண்டிருந்தது.\nஇதனை உணர்ந்த பத்திரை நிலைமையை புரிந்து கொண்டு மேற்கொண்டு ஏதும் பேசாமல் இருப்பதே நல்லது என்றவளாய் அமைதியானாள்.ஆபத்தேதும் இனி நேராது என்று நிம்மதியடைந்தாள்.\nஉண்மையான ஆபத்து இனிதான் தோன்றப் போகிறது என்பதை உணர்ந்த வானவல்லி மட்டும் எச்சரிக்கை உணர்வுடனே புரவி வண்டியில் அமர்ந்திருந்தாள். ஆனால் அத்தருணத்தில் வானவல்லி எதிர்பார்ப்பதை விட பெரியதும், கொடிய ஆபத்தும் வரப்போவதை யாருமே நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை. .\nசரித்திர நாவல்: வானவல்லி -1\nசரித்திர நாவல்: வானவல்லி -2\nநன்பர்கள் அணைவருக்கும் வணக்கம். இனி வரும் ஒவ்வொரு புதனன்றும் வானவல்லி என்ற சரித்திர நாவல் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்துப் பிழை, சொற்பிழை ஏதேனும் காணப்பட்டால் சுட்டிக் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 11:05:00 AM\nசுவாரஸ்யமாக உள்ளது... முடிவில் ஆவலுடன்... தொடர்கிறேன்... தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...\nவருகைக்கும் தமிழ் மண வாக்கிற்கும் மிக்க நன்றி...\nஅடடா அருமையான தொடர் காட்டு வழிப்பயணம் கலகலப்பாக இருக்கிறது தொடருங்கள் வாழ்த்துக்கள் வெற்றி\nவிளையாண்டது - பேச்சுத் தமிழோ என ஓரு ஐயம் வருகிறது. -(விளையாடியது) சரியாகத் தெரியவில்லை.\nமுன்னாள் சென்ற - முன்னால் சென்ற\nகதை நன்றாகச் செல்கிறது. இனிய வாழ்த்து.\n(நான் கவனித்த சொற்பிழைகள் எழுதினேன்.)\nதவறுகளை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி...\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...\nதாங்கள் கூறிய பிழைகள் அனைத்தையும் சரிசெய்து விட்டேன்...\nதொடர்ந்து பிழைகளை சுட்டிக் காட்டுங்கள்...\nஅருமையான தொடர். . .கலக்குங்கள். . .\nகதைப்போக்கு நன்றாக உள்ளது.. நானும் வேதா அவர்கள் சுட்டிக்காட்டியதைத்தான் கவனித்தேன்\nவேதாம்மா கூறிய தவறுகளை சரி செய்து விட்டேன்...\nவருகைக்கும் இனிய கருத்துக்கும் நன்றி...\nசரித்திர நாவலுக்கே உரிய சொல்லாடல்கள் ... கொஞ்சம் கூட கவனம் சிதறாமல் பயணிக்க வைக்கும் சுவாரசியம் ...\nதங்கள் இனிய பாராட்டுகளுக்கு நன்றி அண்ணா...\nகருத்து சொல்லப் பொறுமை இல்லை, அடுத்தப் பகுதிக்குச் செல்லலாம் என்று நினைத்தேன்..ஆனால்....\n//இப்படி வானத்து மங்கை தன் தலைவன் நிலவுக்கு வாரி இறைத்திருந்த பேரழகினைக் காண விரும்பாதது போல நிலவோ வண்டியினுள் அமர்ந்திருந்த வானவல்லியையும் பத்திரையையும் காண விரும்பி தன் வெண்கதிர்களை செலுத்தி வண்டியில் விலகியிருந்த திரைச் சீலை வழியே திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்துவிட்ட வானத்து மங்கை இதனை விரும்பாதது போல நிலவுக்கும் இவர்களுக்கும் இடையில் தன் மேகச் சீலையை செலுத்தி நிலவை தனியாக மறைத்துக் கொண்டாள். வானமங்கை நிலவினை மறைத்துவிட்டதால் ஒளி மறைந்து பாதையெங்கும் இருள் கவ்வ ஆரம்பித்தது.// மிக அருமை\nநன்றி சகோதரி... தங்கள் இந்த கருத்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது...\nமனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\nசரித்திர நாவல்: வானவல்லி -3\nசரித்திர நாவல்: வானவல்லி -2\nசரித்திர நாவல்: வானவல்லி -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://malaikakitham.blogspot.com/2012/01/20-21.html", "date_download": "2018-05-22T21:20:35Z", "digest": "sha1:PC37YAM4G3SJBWPBHPVWKZLT2ZEOV4F4", "length": 12954, "nlines": 163, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: அருள் மழை 20 & 21", "raw_content": "\nஅருள் மழை 20 & 21\nகாஞ்சிசங்கரமடத்திற்கு சிதம்பரத்திலிருந்து தீட்சிதர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் பெரியவரிடம் சிதம்பரம் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழைச் சமர்ப்பித்து வணங்கினர். அழைப்பிதழில் ஒரு வரி விடாமல் அனைத்துப் பக்கங்களையும் படித்து முடித்த பெரியவ சர்ம கஷாயம் என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று கேட்க, யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை.\nஅர்த்தம் தெரிந்தவர்கள் சர்ம கஷாயத்தைப் பற்றிச் சொல்லுங்களேனஎன்று மீண்டும் கேட்டார் பெரியவர். புலவர் வெங்கடேசன் என்ற பக்தர், சர்ம கஷாயம் என்பது சமஸ்கிருதச் சொல் என்று மட்டும் தெரிகிறது. ஆனால், எனக்கு அதன் பொருள் தெரியல என்றசொல்லி முடித்தார். உடனே பெரியவரே சர்மகஷாயத்திற்கு விளக்கம் தர முன் வந்தார். “சர்ம கஷாயம் என்பது சமஸ்கிருதச் சொல் தான். ஆலமரம், அரசமரம், அத்திமரம், பலாமரம் போன்ற பால் துளிர்க்கும் மரங்களில் இருந்து மரப்பட்டைகளை சேகரித்து இடித்து தண்ணீரில் போட்டு ஒரு மண்டலம் (41நாட்கள்) நன்றாக ஊற வைப்பார்கள். அந்த கஷாயத்தை கலசங்களில் நிரப்புவார்கள். பூஜையில் வைத்து வேதமந்திரங்களை ஜெபித்து விக்ரகங்களுக்கும், கலசங்களுக்கும் அபிஷேகம் செய்வார்கள்,” என்று அருமையான விளக்கம் அளித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த தீட்சிதர்களும், பக்தர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.\nகும்பகோணத்திலிருந்து ஆயுர்வேத வைத்தியர் ஸ்ரீ லக்ஷ்மி காந்த சர்மா வந்தார். பெரியவர்களிடம் அத்யந்த பக்தி உடையவர். ... அவரிடம், \"என்ன.....அசுவமேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா\" என்று பெரியவா கேட்டார்கள். அங்கே இருந்தவர்களுக்கெல்லாம் தூக்கி வாரிப் போட்டது.\n\"என்னது\" லக்ஷ்மிகாந்த சர்மா குதிரைப் பந்தயம் போகிறாரா\" அக்ரமம்\" என்று திகைத்துப் போனார்கள்.\n\"ஆனால் ஸ்ரீ சர்மா,கொஞ்சமும் கூச்சப்படாமல் மிகவும் இயல்பாக, \"பெரியவா அனுக்ரஹத்திலே நன்னா நடந்துண்டு இருக்கு\" என்று பதில் சொன்னார். விஷயம் வேறுன்றுமில்லை.\nபெரியவாள் உத்தரவுப்படி \"அநாதைப் பிரேத ஸம்ஸ்கார சமிதி\" என்ற பெயரில் ஒரு அமைப்பு ஏற்படுத்தி,அநாதையாக இறந்து விட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, உரிய முறையில் ஸம்ஸ்காரம் செய்வது என்ற மிக உயர்ந்த பணியை ஸ்ரீ சர்மா செய்து வந்தார்.\nஅநாதை பிரேத ஸம்ஸ்காரம் செய்தால் அசுவமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும்\" என்பது சாஸ்திர வாக்கியம்.\nஇந்த சமூக சேவையைப் பற்றிதான் பெரியவாள் சூசகமாக \"அசுவமேத யக்ஞம் நடக்கிறதா\" என்று ஆழ்ந்த பொருளுடன் கேட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.\nஅநாதை பிரேத ஸம்ஸ்காரம் என்ற சமூக செவை,பெரியவாளின் சேவா காரியங்களில் மிக முக்கியமானது.\n2012 என்ன செய்ய வேண்டும்\nமுதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது\n - அருள் மழை - 1\n - அருள் மழை - 2\n - அருள் மழை - 3\n( ராஷ் பிகாரி போஸ் ) - எஸ். ராமகிருஷ...\n - அருள் மழை - 4\n - அருள் மழை (எம் ஜி ஆர் ) -...\n - அருள் மழை (கடலில் நீராடுவத...\n( செண்பகராமன் பிள்ளை ) - எஸ். ராமகிர...\nஎந்த மின் நிலையம் இந்தியாவுக்குத் தேவை\n ஓ பக்கங்கள். - ஞாநி\nஎது சிறந்த சமையல் எண்ணெய்\nமலரும் நினைவுகள் : பள்ளி படிப்பு மற்றும் டிப்ளோமா ...\n( திப்பு சுல்தான் ) - எஸ். ராமகிருஷ்...\nஅருள் மழை - 7\nஇன்று விவேகானந்தரின் 150-வது பிறந்த தினம்\n( மருது ) - எஸ். ராமகிருஷ்ணன்.\nஅடிகளாசிரியர் - குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் த...\nதமிழ்ப் புத்தாண்டுத் துவக்கம் “தை”யா – “சித்திரை”ய...\n - ஓ பக்கங்கள், ஞாநி\n'தை பிறந்தால் வழி பிறக்கும்\nநல்ல பாலைத்தான் வாங்கிக் குடிக்கிறோமா\n( ஐஸ் கட்டிவரலாறு ) - எஸ். ராமகிரு...\nஃபேஸ்புக்,டிவிட்டரில் மூழ்கிக் கிடப்பது சரியா \nபிசிசிஐ: இந்திய கோடீஸ்வர்கள் கட்டுப்படுத்தும் கிரி...\nஆரியம் திராவிடம் ஓர் ஆராய்ச்சி\nஜனவரி மாதம் 20-ம் தேதி, ‘டிரம்ஸ் திருவிழா’\nஅருள் மழை (மாங்காடு அம்மன் கோவில்) - 11\nபொன்னுத்தாயி - முதல் பெண் நாகஸ்வர வித்வான்\n( ஐஸ் ஹவுஸ் ) - எஸ். ராமகிருஷ்ணன்....\nசச்சின் முதல் வைகோ வரை - மக்கள் கணிப்பு\nஅருள் மழை 12 (காங்கிரஸ் கை சின்னம் உருவான கதை )\nசீனா- இந்தியா: ஜெயிக்கப் போவது யாரு\n( பசியும் பஞ்சமும் ) - எஸ். ராமகிருஷ...\nஅருள் மழை 16 & 17\n - ஓ பக்கங்கள், ஞாநி\n( மரணம் தந்த கிழங்கு ) - எஸ். ராமக...\nரஞ்சிப் போட்டியில் சாதிப்பவர்களுக்குத்தான் என்ன மர...\nஅருள் மழை 20 & 21\nஅருள் மழை - 22 & 23\nசூரிய சக்தியில் இயங்கக்கூடிய இரு சக்கர வாகனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://penkural2.blogspot.com/2012/04/blog-post_14.html", "date_download": "2018-05-22T21:37:10Z", "digest": "sha1:YUJ7KQ4PQJ6IY54UQYJTUOUGRNAFEP4Q", "length": 34633, "nlines": 146, "source_domain": "penkural2.blogspot.com", "title": "பெண் குரல்...!: மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?", "raw_content": "\nமது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்\nமனித மூளையின் தடை செய்யும் மையத்தை (Inhibitory Centre) - இயங்க விடாமல் செய்கிறது மது பானங்கள்:\nமனித மூளையில் தடை செய்யும் மையம் (Inhibitory Centre) என்ற ஒரு பகுதி உள்ளது. மனிதன் தான் செய்யும் செயல் தவறு என்று எண்ணும் செயல்களை செய்ய விடாமல் தடுப்பது மேற்படி தடை செய்யும் மையத்தின் பணி. உதாரணத்திற்கு தனது பெற்றோரையோ அல்லது தனக்கு மூத்தவர்களையோ கெட்ட வார்த்தைகளால் ஏசக்கூடாது என்று ஒரு மனிதனைத் தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை. ஓரு மனிதன் தன் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினால் - அதனை பொது இடத்தில் செய்யக் கூடாது என்று தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை. போதையிலிருக்கும் ஒரு மனித மூளையின் தடை செய்யும் மையத்தின் பணி மது பானங்களால் தடை செய்யப்படுகிறது. எனவேதான் குடிபோதையில் இருக்கும் மனிதன் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தன் மனம் போன போக்கில் செயல் படுகிறான். குடிபோதையில் இருக்கும் மனிதன் தனது பெற்றோரைக் கூட மோசமான வார்த்தைகளால் ஏசுவதும் அவர்களிடம் மோசமாக நடந்து கொள்வதையும் நாம் காண்கிறோம். போதையில் இருப்பவர்கள் தம் ஆடைகளிலேயே சிறு நீர் கழிப்பதையும் - சரியாக நடக்கவோ அல்லது பேசவோ முடியாமல் இருப்பதையும் பார்க்கிறோம்.\nகுடிப்பழக்கம் உள்ளவர்கள் விபச்சாரம் வல்லுறவு கொள்ளுதல் தகாதவர்களிடம் உடல் உறவு கொள்ளுதல் எய்ட்ஸ் போன்ற குற்றங்களைச் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.\n1996 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அமெரிக்க நீதித்துறையின் ஒரு பிரிவான தேசிய குற்றவியல் புலனாய்வுத்துறை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவித்தது. மேற்படி புள்ளி விபரத்தின்படி வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டோரில் பொரும்பாலானோர் போதையில் இருந்திக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துள்ளது. அது போன்றுதான் சமுதாயத்திற்கு தொல்லை தரும் பலரும் போதை பழக்கத்திற்கு உள்ளானவர்கள் என்பதையும் மேற்படி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.\nமேற்படி புள்ளிவிபர அறிக்கையின்படி 8 சதவீத அமெரிக்கர்கள் தகாத உறவு கொள்பவர்களாக இருக்கின்றனர். தகாத உறவு கொள்ளும் குற்றத்தில் ஈடுபடும் அனைவரும் - போதை பழக்கத்திற்கு உள்ளானவர்கள். தகாத உறவில் ஈடுபடும் ஒருவரோ அல்வது இரண்டு பேருமோ போதையில் இருந்திருக்கிறார்கள் என்பதை மேற்படி அறிக்கை தெரிவித்திருக்கிறது.\nஉலகில் எய்ட்ஸ் என்னும் உயிர்க் கொல்லி நோய் பரவுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக குடிப்பழக்கம் அமைந்துள்ளது.\nகுடிப்பழக்கம் உள்ள ஒவ்வொருவரும் ஆரம்பத்தில் 'கௌரவத்திற்காக குடிக்க துவங்கியவர்களே\nகுடிப்பழக்கம் உள்ள பலரும் - மது பானங்களுக்கு ஆதரவாக தங்களை 'கௌரவ குடிகாரர்கள்' என்று அழைத்துக் கொள்வார்கள். தாங்கள் எப்பொழுதும் ஒன்று அல்லது இரண்டு பெக் மாத்திரம் குடிப்பதாகவும் அதனால் தாங்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பதாகவும் தாங்கள் ஒருபோதும் குடிபோதையால் பாதிக்கப்பட்டதில்லை என்றும் வாதிடுவார்கள். ஒவ்வொரு குடிகாரரும் துவக்கத்தில் 'கௌரவ குடிகாரரராகத்தான்' ஆரம்பித்திருக்கிறார் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு குடிகாரரும் - ஆரம்பத்தில் தான் ஒரு மொடாக் குடியனாக வேண்டும் என்ற எண்ணத்தில் குடிக்க ஆரம்பிப்பதில்லை. ஆனால் எந்த ஒரு குடிகாரரும் பல வருடங்களாக குடித்ததில் நான் ஒரு முறை கூட போதையால் பாதிக்கப்பட்டதில்லை - நான் குடித்த எல்லா நாட்களிலும் சுய கட்டுப்பாட்டுடன்தான் இருந்தேன் என நிச்சயமாக சொல்ல முடியாது.\nஓரு குடிகாரர் ஒருநாளாவது குடிபோதையால் பாதிக்கப்பட்டிருந்து - பாதிக்கப்பட்ட அந்த நாளில் அவர் ஒரு மானக்கேடான செயலை செய்திருப்பாரேயானால் - அந்த மானக்கேடான செயல் அவரது வாழ்நாள் முழுவதும் அவரை வாட்டி வதைக்கும்.\nஉதாரணத்திற்கு ஒரு 'கௌரவ குடிகாரர்' தனது சுய கட்டுப்பாட்டை ஒரு நாளாவது இழந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். குடிபோதையால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நாளில் அவர் ஒரு வல்லுறவு குற்றம் செய்துவிட்டாரெனில் அல்லது ஒருவரிடம் முறைகேடான உறவு கொண்டுவிட்டார் எனில் செய்த அந்த குற்றத்திற்காக அவர் வாழ்நாள் முழுவதும் வருந்த வேண்டிய நிலை உருவாகும். பாதிப்புக்கு உள்ளானவர் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படக் கூடிய நிலையும் - பாதிப்புக்கு உள்ளாக்கியவர் தான் செய்த குற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வுடன் வாழ வேண்டிய நிலையும் ஏற்படலாம்.\nமதுபானங்கள் தடை செய்யப்பட்டவை என்பது நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்திகள்:\nமதுபானங்கள் தடை செய்யப்பட்டவை என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்திகள் இஸ்லாமிய செய்திப் பேழைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது:\n'தீமைகள் அனைத்திற்கும் தாயானது போதையாகும். தீமைகளிலேயே மிகவும் வெட்கக்கேடான தீமை போதையாகும்' என நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸுனன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் மூன்றாம் பாகத்தில் -போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் முப்பதாவது அத்தியாயத்தின் 3371 வது செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது.\n'அதிக அளவில் பயன்படுத்தினால் போதை தரும் எந்த பொருளும் - குறைந்த அளவில் பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது' என நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸுனன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் மூன்றாம் பாகத்தில் -போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் முப்பதாவது அத்தியாயத்தின் 3392 வது செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது.போதைப் பொருட்கள் அதாவது மது பானங்கள் உட்கொள்ளக் கூடாது என்பதற்கு அறிவியல் ரீதியாகவும் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நோயின் காரணமாக உலகில் அதிகமான மரணங்கள் நிகழ்கின்றன எனில் - அந்த நோய் மதுபானம் அருந்துவதால்தான் இருக்கும். மதுபானம் அருந்துவதால் உலகில் லட்சக்கணக்கான மக்கள் மரணிக்கிறார்கள். மதுபானம் அருந்துவதால் ஏற்படும் நோய்கள் பற்றி நான் விரிவாக விளக்கத் தேவையில்லை. ஏனெனில் மதுபானம் அருந்துவதால் ஏற்படும் எல்லா நோய்களையும் நாம் அனைவரும் பொதுவாக அறிந்ததுதான். இத்துடன் நான் வரிசைப்படுத்தியிருக்கும் - நோய்கள் - அனைத்தும் போதைப்பொருட்களை பயன்படுத்தவதால் - குறிப்பாக மதுபானங்களை அருந்துவதால் உண்டாகும் நோய்களாகும்.\n1. மதுபானங்கள் அருந்துவதால் ஈரலரிப்பு நோய் உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.\n2. மனித உடலின் இரப்பை - தலை - கழுத்து மற்றும் ஈரல் போன்ற இடங்களில் புற்றுநோய் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.\n3. இரப்பை அழற்சி போன்ற குடல் சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.\n4. இரத்த அழுத்தநோய் - மற்றும் மார்பு வலி போன்ற நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.\n5. வாதம் - கைகால் முடக்கம் - வலிப்பு போனற் நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.\n6. நரம்பு மண்டலம் பாதிக்கப்படல் - நரம்புத் தளர்ச்சி போன்ற நரம்பு சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.\n7. நினைவிழத்தல் - மூளைக் கோளாறு போன்ற மூளை சம்பந்தமான நோய்கள் ஏற்படக் காரணமாக இருப்பது மதுபானங்களே.\n8. தோல் வெடித்தல் - தோல் அரிப்பு போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.\n9. கை - கால் பதற்றம் - உடல் நடுக்கம் போன்ற நோய்கள் உண்டாக காரணமாக அமைவது மதுபானங்களே.\n10. உடலில் பல பகுதியிலும் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் சுரப்பிகளை செயலிழக்கச் செய்வது மதுபானங்களே.\n11. மஞ்சள் காமாலை போன்ற உயிர் கொல்லி நோய்கள் உருவாக காரணமாக அமைவது மதுபானங்களே.\n12. மதுபானங்களால் ஆண்களுக்கு ஏற்படும் நோய் மற்றும் பாதிப்புகளைவிட பெண்களுக்கு ஏற்படும் நோய்களும் பாதிப்பும் அதிகம். கருத்தரித்திருக்கும் பெண் மதுபானங்கள் அருந்துவதால் நன்றாக வளர்ந்த கரு கூட பாதிக்கப்படுகிறது. மது அருந்துவதால் கரு பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளமான பேரை மருத்துவ உலகம் அடையாளம் கண்டுள்ளது.\nஇவ்வாறு மது அருந்துவதால் ஏற்படும் நோய்கள் ஏராளம் . தாராளம்.\nஅல்-குர்ஆன் மதுபானத்தை தடை செய்துள்ளது:\nஅருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90வது வசனத்தின் மூலம் அல்லாஹ் மதுபானம் அருந்துவதை தடைசெய்துள்ளான்:\n. மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 05 - வசனம் 90)\nமனிதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் - சமுதாயத்தின் கொள்ளைநோயாக இருந்து வருவது போதை தரும் இந்த மது பானங்கள். உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்தின் அழிவு என்னும் பெருந்துயருக்கு காரணமாக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். இன்று மனித சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கும் ஆணிவேராக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். உலகில் பல்கிப் பெருகி வரும் குற்றங்களுக்கு காரணமாகவும் மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வருவதும் மக்களின் உளச்சோர்வுக்கு காரணியாகவும் அமைந்திருப்பது இந்த மதுபானங்களின் அழிக்கும் சக்திதான்.\nமது பழக்கம் ஒரு தீய நோய்.\nமது அருந்துபவர்கள் மீது தம் தாராள மனப்போக்கை கைவிட்டுவிட்டார்கள் தற்போதைய மருத்துவர்கள். அது ஒரு கெட்ட பழக்கம் என்று அழைக்கப்பட்டது பழங்கதையாகி இப்போது மதுப்பழக்கத்தை ஒரு தீய நோய் என்று அழைக்கிறார்கள்.\nமதுப்பழக்கம் ஒரு தீய நோய்\nபுட்டிகளில் அடைத்து மக்கிடையே விற்கப்படும் ஒரு தீய நோய்\nதினசரி செய்தித் தாள்களில் - வாராந்திர மாதாந்திர பத்திக்கைகளில் வானொலியில் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப் படுத்தப்பட்டு மக்களிடையே பரப்பப்படும் ஒரு தீய நோய்\nஉரிமம் வழங்கப்பட்ட விற்பனை கேந்திரங்களில் விற்கப்படும் ஒரு தீய நோய்\nஅரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரு தீய நோய்\nநெடுஞ்சாலைகளின் கோர மரணங்களுக்கு காரணமான ஒரு தீய நோய்\nகுடும்ப வாழ்க்கையைச் சீரழித்து சமூகக் குற்றங்கள் அனைத்திற்கும் காரணமான ஒரு தீய நோய்\nஎந்தவித நோய் எச்சரிக்கையோ - அல்லது நோய்க்கிருமிகள் பற்றிய எச்சரிக்கையோ இல்லாமல் மக்களிடையே பரப்பப்படும் ஒரு தீய நோய் எது என்றால், மதுபானம் என்ற தீய நோயே. என்பது மதுபானங்களின் பொடுமை பற்றி இஸ்லாமிய ஆய்வு மையம் - மும்பையிலிருந்து வெளியிட்டிருக்கும் ஒரு பிரசுரத்தின் வாசகமாகும்.\nமிகவும் சரியான பதிவு தோழி...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ... :)\n ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)\nமுஸ்லிம் பதிவர்களை இணைக்கும் முயற்சி\nஉலக முஸ்லிம்கள் உயிராய் நினைக்கும்\nதெரிந்து கொள்ள மேலே உள்ள படத்தை கிளிக்குங்கள்..\nபல்போ... பல்பு வாங்கிய.... திருமதி எக்ஸ்.....\nமனித உருவில் ஒருகொடிய மிருகம்..\nபத்திரமாயிருக்கிறேன்... எனக்குள் - நான் மிக மிகப்ப...\nபாவங்களை அள்ளி தரும் பதினான்கு நாட்கள் (நாகூர் தர்...\nஹிஜாபிற்காக தன் உயிரை நீத்த பெண்மணி \nகுற்றவாளிகளை அடையாளம் காட்டும் மூக்கு\nமது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்\nஇஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திர...\nகடல்கள் இடையே உள்ள திரைகள்\nவிண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்\nஇஸ்லாம் (5) அறிவியல் (4) ஹிஜாப் (4) பெண்கள் (3) innocense of muslims (2) அறிவியல் உண்மை (2) இஸ்லாமோ போபியா (2) கடல்களில் இடையே திரைகள் (2) கவிதை (2) குர் ஆன் (2) தேசிய திருக்குர்ஆன் மாநாடு (2) NATIONAL AL-QURAN CONFERENCE PICTURES GALLERY (1) THE INVISIBLE WAR (1) islam (1) muslim (1) true muslims (1) youtube (1) அமெரிக்கர்களின் அட்டகாசம் (1) அல்குரான் கூறும் அறிவியல் உண்மைகள் (1) அழகி (1) ஆத்திகம் (1) இன்விசிபிள் வார் (1) உஷார் (1) எச்சரிக்கை (1) கலப்படம் (1) காதல் (1) கியாமத் நாள் (1) கேடயம் (1) சமூக சேவை (1) தர்கா வழிபாடு (1) தீவிரவாதம் (1) நவீன விஞ்ஞானம் (1) நாத்திகம் (1) நிஷக்கா (1) பன்றி இறைச்சி (1) பல்பு (1) பாதுகாக்கப்பட்டவள் (1) பிக்பேங் (1) புகைப்படங்கள் (1) பெண் விடுதலை (1) பெண்ணுரிமை (1) மது (1) மிஸஸ் எக்ஸ் (1) முஸ்லிம் (1) யூட்யூப் புறக்கணிப்பு (1) யூப்ரடீஸ் நதியில் தங்கப்புதையல் (1) வன்முறை (1) விழிப்புணர்வு (1) ஷிர்க் (1) ஹராம் (1) ஹிஜாப் ஆணாதிக்கமா..\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே.. சர்ச்சைக்குரிய திரைப்படமான innocense of muslims என்ற திரைப்படத்தின் ட்ரைலர...\n\"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு \"என்பார்கள் அந்த பழமொழிதான் நினைவுக்கு வருகிறது கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் மீடிய...\n இதுல கூடவா போலி தயாரிப்பாங்க \nமார்க்கெட்டில் இருக்கும் பிரபல பொருட்கள் போலவே தரம் குறைவான பொருட்களை உற்பத்தி செய்து மிகவும் குறைந்த விலையில் விற்பது சீனாவுக்கு ஒன்றும்...\nஎப்பா ராசாக்களா.....கடவுளை என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து காட்டு அப்போதான் நம்புவேன்னு சொல்ற நாத்திகவாதிகளே... டார்வினிஸ்ட்களே.... அக்கா...\nஇஸ்லாத்தில் சிலதார மணம் அனுமதி ஏன்\nஇரு வகைத் திருமணங்கள் உள்ளன. ஒன்று , ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது மற்றது , ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை மணப்பது. இரண்ட...\nஅமெரிக்க ராணுவத்தினரின் அத்து மீறல்..\nஅமெரிக்க ராணுவத்தை தலை குனிய செய்து இருக்கிறது சமீபத்தில் வெளியான தி இன்விசிபிள் வார் என்ற ஆவணப்படம்.. ஏன் அப்படி என்ன அந்த படத்துல இரு...\nபல்போ... பல்பு வாங்கிய.... திருமதி எக்ஸ்.....\nமாற்று மதத்தை சேர்ந்த ஒரு அக்கா ஒரு நாள் நம்ம நிஷாக்கா கிட்டே வந்து அக்கா அக்கா ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு 'க்கா அப்டின்னாங்களாம்.. ...\nஇலவசமாக ஈமெயில் மூலம் பதிவுகளை பெற\nஎல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக... தங்கள் பொன்னான நேரத்தை இந்த வலைப்பூவை படிக்க செலவழித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இஸ்லாத்தை பற்றி எனக்கு தெரிந்த மற்றும் நான் வலைதளங்களில் படித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த வலைப்பூ....எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையோ அல்லது சமூகத்தையோ இழிவுபடுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.. இஸ்லாம் பற்றிய மாற்று மதத்தவரின் தவறான கருத்துகள் , சந்தேகங்கள் ஆகியவற்றை என்னால் இயன்ற அளவு தீர்க்கும் ஒரு சிறு முயற்சியே இந்த வலைப்பூ :) உங்கள் கருத்துகளை, சந்தேகங்களை இங்கு பதிவு செய்யுங்கள்... என்னால் முடிந்த அளவு உங்கள் சந்தேகங்களை தீர்க்க முயற்சிக்கிறேன்... என் பதிவுகள் பிடித்திருந்தால் சமூக வலைதளங்களில் பகிர மறக்காதீர்கள்..... நன்றி.... :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nsraman.blogspot.com/2010/06/", "date_download": "2018-05-22T21:41:14Z", "digest": "sha1:GLNXL2DONBLZTMMN25YSIJA7A346XWEK", "length": 14637, "nlines": 279, "source_domain": "nsraman.blogspot.com", "title": "Spectator of Life: June 2010", "raw_content": "\nபள்ளி நாட்களில் நான் இரவு சாப்பிடும் போதே உட்கார்ந்து கொண்டே தூங்கி விடுவேன். சில சமயம் ஹாலில் எங்காவது தூங்கிக் கொண்டிருக்கும் என்னை என் அப்பா படுக்கை விரித்து அப்படியே நகர்த்தி விடுவார். காலையில் எழுந்தால் இரவு சாப்பிட்டேனா என்று பல முறை யோசித்ததுண்டு. அம்மா, பாட்டியிடம் கேட்டு சந்தேகத்தை தீர்த்துக் கொள்வேன்.\nகல்லூரி நாட்களிலும் நான் அதிகம் கண் விழித்ததில்லை. நான் தினமும் கல்லூரி (110 கிமீ போக வர) சென்று வந்தது ஒரு காரணம் மற்றும் அப்பொழுது இணையம், தொலைக்காட்சி நிக்ழ்ச்சிகள் இல்லாதது இன்னொரு காரணம். பரீட்சை நாட்களில் கூட அதிகம் போனால் 11 மணி வரைக்கும் தான் விழித்திருப்பேன்.அதுவும் 9 மணியில் இருந்து பல தடவை சாமியாடி அப்பா, \"இதுக்கு பேசாம படு\" என்று சொல்லிய பிறகு.நான் பல தடவை சொல்லியும் எனது சக மாணவர்கள் நம்பியதில்லை.\nஎந்த சூழ்நிலையிலும் (ஒலி, ஒளி) எனது தூக்கம் கெட்டதில்லை.இது பெருமையா என்று எனக்கு தெரியவில்லை. அதிகாலையில் தான் என்னை சுற்றி நடப்பவைகளைப் பற்றிய ஒரு பிரக்ஞை ஏற்படும். நடு ராத்திரியில் வீட்டுக்கு யாராவது வந்தால் விடிகாலை வரை வீட்டுக்கு காவல் நிற்க வேண்டியது தான். என் அம்மா, பாட்டி ஏதாவது கோவில் விழாக்களுக்கு சென்றால் வெளியில் பூட்டிக் கொண்டு சென்று விடுவார்கள். நான் தான் இப்படி என்றால் என் நண்பன் ஸ்ரீகாந்த் எனக்கும் மேல். அவனை விடிகாலையிலும் எழுப்ப முடியாது :)\nஇதில் யாராவது இரவு சரியாக தூங்கவில்லை என்றால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை.இதுவும் ஒரு வரமோ என்னவோ\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி\nஅலையும் அறிவிலிகான் - பல்\nஆயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வம்,\nமாடனைக் காடனை வேடனைப் போற்றி\nமயங்கும் மதியிலிகாள் - எதனூடு\nநின்றோங்கும் அறிவு ஒன்றே தெய்வம்\nசுத்த அறிவே சிவம் என்று கூறும்\nசுருதிகள் கேளீரோ - பல\nவேடம் பல்கோடி ஒரு உண்மைக்குள் உள்ளது\nஎன்று வேதம் புகன்றிடுமே - ஆங்கோர்\nவேடத்தை நீர் உண்மை என்று கொள்வதை\nநாமம் பலகோடி ஒரு உண்மைக்குள் உள்ளது.\nஎன்று நான்மறை கூறிடுமே - ஆங்கோர்\nநாமத்தை நீர் உண்மை என்று கொள்வதை\nகவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று\nகாட்டும் மறைகள் எல்லாம் - நீவிர்\nஅவலை நினைத்து உமி மெல்லுதல் போல்\nஉள்ளது அனைத்திலும் உள் ஒளியாகி\nஒளிர்ந்திடும் ஆன்மாவே - இங்குக்\nகொள்ளற்கரிய பிரமம் ஒன்றே மறை\nமெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து\nகள்ள மதங்கள் பரப்புதற்கோர் மறை\nஒன்று பிரமம் உளது உண்மை - அது உன்\nஉணர்வெனும் வேதமெலாம் - என்றும்\nஒன்று பிரமம் உளது உண்மை அது உன்\nஇவங்க (John Isner and Nicolas Mahut) எல்லாம் மனிதப்பிறவியே இல்லை. ஃபர்ஸ்ட் ரவுண்ட் மேட்சே 9 மணி நேரமா விளையாடறாங்க. இன்னும் முடியலே அந்த 5வது செட் ஸ்கோரைப் பற்றி ஒரு சின்ன நோட் அந்த படத்து மேலேயே இருக்கு. கண்டிப்பா பாருங்க.\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை\nநடிகையர் திலகம் என்ற படம் பார்த்தேன்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nபாரதியார் - பாரதி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://tamilanveethi.blogspot.com/2016/03/blog-post_18.html", "date_download": "2018-05-22T21:37:16Z", "digest": "sha1:XL36BKSPN2LEW4AZ4JNSBGNE5OUWSH2E", "length": 31988, "nlines": 255, "source_domain": "tamilanveethi.blogspot.com", "title": "தமிழன் வீதி: இலங்கையிலிருந்து புறப்பட்ட இளைஞன் இப்போது புழல் ஜெயிலில்.", "raw_content": "\nவெள்ளி, மார்ச் 18, 2016\nஇலங்கையிலிருந்து புறப்பட்ட இளைஞன் இப்போது புழல் ஜெயிலில்.\nத.மோகன் தாஸ் (வயது 22)இலங்கை வவுனியா காந்தி குளம்\nபுதிய விடியலை நோக்கி இலங்கையிலிருந்து புறப்பட்ட இளைஞன் ஒருவன் இப்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறான். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வவுனியா காந்தி குளத்தைச் சேர்ந்த த.மோகன் தாஸ் (வயது 22) என்ற இளைஞர் ரூ.40 ஆயிரம் கொடுத்து கள்ளத் தோனி மூலம் இராமேஸ்வரம் வந்திருக்கிறார். தனது தந்தை இறந்துவிட்ட நிலையில், தனக்கான் புதிய வாழ்வை இந்தியாவில் தொடங்க அந்த அப்பாவி இளைஞன் வந்திருக்கிறான். சிலநாள்கள் சுற்றித் திரிந்த பின் மதுரைக்கு வந்து, சிம்கார்டு வாங்கி தனது குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார்.\nபணம் முழுமையாகச் செலவானதால் சென்னைக்கு முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணச்சீட்டு இன்றி வந்து, பல்வேறு நிறுவனங்கள், கடைகளில் வேலை கேட்டு யாரும் அளிக்காததால் சாலையோரத்தில் தங்கியதாகவும், காவல் ஆணையர் அலுவலகத்தில் முறையிட்டால் வேலை கிடைக்கும் என சிலர் கூறவே சென்னை வேப்பரியில் உள்ள கமிஷனர் அலுவகத்திற்கு வந்திருக்கிறார்.\nஇலங்கை தமிழரான தனக்கு வேலை வாங்கித் தருமாறு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.\nபாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை கேட்டபோது, அந்த இளைஞர் தன்னிடம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். அவரைப் பிடித்து வேப்பேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடந்தி , அவருக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என க்யூ பிரிவு போலீஸார் விசாரித்தனர். எவ்வித ஆவணமும் இன்றி கள்ளப்படகில் வந்ததாக மோகன்தாûஸ கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டார்.\n\"சிங்களர்கள் ஆக்கிரமிப்பால் பறிபோன வாழ்வாதாரம்'\nதமிழகம் வந்ததற்கான காரணம் குறித்து போலீஸாரிடம் மோகன்தாஸ் கூறியதாவது:-\nபோருக்கு பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சிங்களர்களை குடியமர்த்தி வருகின்றனர். இதற்காக தமிழர்களின் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. தமிழர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் சிக்கியுள்ளனர். வெளிநாடு செல்ல முறையாக கடவுச்சீட்டு, விசா பெறுவது இயலாத காரியம். ஆகவே, சிலரிடம் கடன் பெற்று கள்ளப்படகில் தமிழகம் வந்தேன். இங்கு கடவுச்சீட்டு, விசா பெற்று மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன்.\nவேலை கிடைக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபோது, சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள அகதிகள் மறுவாழ்வு ஆணையரகத்துக்கு செல்லும்படியும் சிலர் கூறினர். ஆனால், தவறாக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தபோது, சிக்கினேன் என்றார்.\nபால் மணம் மாறாத அந்த முகத்தை பார்க்கும் போது, மனம் பதபதைக்கிறது. இந்த சிறு வயதில் நாடு விட்டு நாடு வந்து இப்படி சிறையில் மாட்டிக் கொண்ட அந்த இளைஞனுக்கு என்ன உதவி செய்வது என்று தெரியவில்லை. அவனது வாழ்க்கை எப்படி மாறும் என்றும் புரியவில்லை. அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று மனம் அடித்துக் கொள்கிறது. எப்படி என்றுதான் புலப்படவில்லை.\nபொழுது விடியட்டும் என்று காத்திருக்கிறேன்.\nஇலங்கையிலிருந்து புறப்பட்ட இளைஞன் இப்போது புழல் ஜெயிலில்.\nPosted by -தோழன் மபா, தமிழன் வீதி at வெள்ளி, மார்ச் 18, 2016 Labels: அகதிகள் , ஈழம்\nஅடப் பாவமே. மனது தவிக்கின்றது. ஆவண செய்யுங்கள் சகோ. அவரை எப்படியும் வெளியில் கொண்டு வந்து வேறு நாட்டுக்கு அனுப்புங்கள்.\n19 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 12:16\n19 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 7:07\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nகண்டிப்பாக சகோ, அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் .\n19 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 8:34\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nநன்றி அய்யா.. பத்திரிகையில் ஒரு ஓரமாக வெளிவந்த செய்தி அது. நிச்சயம் அந்த இளைஞன் காப்பாற்றப்படவேண்டும்.\n19 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 8:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபுத்தக அலமாரி ஈழம் தினமணி எனது கவிதைகள் 'சென்னை புத்தகக் காட்சி' தினமணியில் எனது எழுத்துகள் ஜெயலலிதா தமிழமுதம் சென்னை செய்திகள் ஊடகங்கள் சினிமா படித்ததில் பிடித்தது (பைத்தியம்) ஊடக ஊடல் எனது பிதற்றல்கள் தேர்தல் 2011 புத்தக விமர்சனம். ஊர் மனம் மீண்டும் கணையாழி 2014 பாராளுமன்ற தேர்தல் அதெல்லம் ஒரு காலம் அதெல்லாம் ஒரு காலம்... அநீதி இது நமக்கான மேய்ச்சல் நிலம் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள் உங்கள் நலம். சென்னை புத்தகக் காட்சி செம்மொழி ஜன்னலுக்கு வெளியே... தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கல்கியில் எனது படைப்புகள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கல்கியில் எனது படைப்புகள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன். தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி...... தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி..... மங்கையர் மலரில் எனது கவிதை மது போதை மனநலம். அதரவற்றோர் மருத்துவ உலகம் முக நூல் மொழிகள்... ரஜினிகாந்த் ராகுல் காந்தி லாட்டரி வட்டியும் முதலும் வருகிறது வால்மார்ட் விகடனில் எனது படைப்புகள் வீடியோ கட்சிகள் வைகோ\nஎன் விகடனில் என் வலைபதிவு\nஜூன் மாத என் விகடனில் (சென்னை மண்டலத்தில்) வந்த என் வலைப் பதிவு \"எம்மாம் பெரிய விஷயம்\nதூய தமிழில் வித விதமான வாழ்த்துகள்\n\"சேமித்துவைக்க வைக்கவேண்டியவை\" ச மீபத்தில் முக நூலில் (FACE BOOK) ஒரு அதிசயத்தை கண்டேன்\nகணையாழி நிறுவனர் கஸ்தூரிரங்கன் மறைவு.\nஅஞ்சலி முன்னாள் தினமணி ஆசிரியரும் கணையாழி இலக்கிய...\nபெண்களுக்கு இரவு உடையாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்ததுதான் இந்த 'நைட்டி'. ஆனால், இன்று அது படும்பாடு சொல்லிமாளாது. என்னமோ...\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nதினமணியில் வந்த கட்டுரை By தோழன் மபா | Published in Dinamani on : 29th June 2017 01:46 AM | பு னித ரமலான் மாதத்தில் பெ...\nகுமுதத்தில் வந்த 'ஏ ஜோக்' (வயது வந்தவர்களுக்கு மட்டும்)\nகு முதத்திற்கு ரொம்பத்தான் துணிச்சல். கடந்த சில மாதங்களாக தனது கடைசிப் பக்கத்தில் 'ஏ ஜோக்கை' வெளியிட்டு வருகிறது....\nதம்பி என்று கூப்பிடுவது சரியா \nதினமணி கதிரில் கவிக்கோ ஞானசெல்வன் ' பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம் ' என்ற தலைப்பில் பல்வேறு தகவல்களை வாரம் தோறும் வழங்கி வ...\nஇலங்கை அரசோடு சேர்ந்து கூட்டு கொள்ளை அடித்த தமிழ் பத்திரிகையாளார்கள்.\n18/01/2009 - தமிழன் வீதியில் நான் முன் கூட்டியே சொன்னது . இப்படி இலங்கை அரசிடமிருந்து பணத்தையும், பொருளையும் வாங்கிக்கொண்டு சிங்கள ...\nதமிழன் வீதி. - தோழன் மபா\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகள்ளப்படகில் வந்த இளைஞரை மீண்டும் இலங்கைக்கு அனுப்...\nஇலங்கையிலிருந்து புறப்பட்ட இளைஞன் இப்போது புழல் ஜெ...\nகுவைத்தில் மாபெரும் வீடு மற்றும் வீட்டு மனை கண்காட...\nநான் பின் தொடரும் பதிவுகள்\n8.காரணம் - காரியம் - ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது ( Cause ) காரணம் எனப்படும்.காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் எனப்படும். காரணா (Karana) என்னும் வேற்றுமொழிச்சொல்லும், காரிய (...\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\" - Post by தமிழன் வீதி.\nமெய்ப்பொருள் காண்: நீசக்காரியம் – ஆதவன் தீட்சண்யா - ‘‘தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்’’, ஆலங்கோடு லீலாகிருஷ்ணனின் மலையாள நூல். யூமா வாசுகியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தாத்ரிக்குட்டி, நம்பூதிரிப்ப...\nவிக்கிப்பீடியா பயிற்சி காணொளிகள் - விக்கிப்பீடியாவில் புதுக் கட்டுரை எழுதுவது எப்படி விக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம் விக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம் விக்கிப்பீடியாவில் மணல்தொட்டி விக்கிப்பீடியாவில் படம் ச...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்... - ஐயப்பன் கோயில் குருவாயூரப்பன் சன்னிதியில் கர்ப்பக்ரஹ கதவு சார்த்தி நெய்வேத்யம் நடந்துகொண்டிருந்தது. நடை திறந்து கற்பூரார்த்தி தரிசனம் செய்துவிட்டு பிரதக்ஷி...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா - ரவிக்குமார் - “ எஸ்சி/ எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது” என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று நேற்று தாக்கல் ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும் - நீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி சமந்தாவின் தரிசனத்தைப் ப...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nகல்கி - 26 மார்ச் 2017 - ஆப்ஸ் அலர்ட் -\n - பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ‘நமோ ஆப்’ என்கிற ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலமாக மக்களுடன் நேரடியாக பிரதமரால் உரைய...\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன் - ஒரு பதினேழு வயது சிறுமி ஒரு அறுபட்ட புறாவைபோல ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறாள் இன்னும் சூடு அடங்காத அவளது உதடுகள் எஞ்சிய முழக்கங்களை முணுமுணுக்கி...\n10 காண்பி எல்லாம் காண்பி\nஉங்க கையெழுத்து எப்படி இருக்கும்\nசித்தர்கள் மற்றும் மனிதர்கள் தோற்றம் பற்றிய நாம் அறிந்துக் கொள்ளவேண்டிய தளம்.\nமகளிர் உரிமை மற்றும் பாதுகாப்பு\nஎனது படைப்புகள் காப்புரிமைகுட்பட்டது. @ தோழன் மபா. தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/7352.html", "date_download": "2018-05-22T21:10:01Z", "digest": "sha1:U7MQ53V5RVISUPBXJWDQ2A276LJPMB4Z", "length": 5418, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம். | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துந் நாசிர் \\ இஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nஇஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nஇஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nதலைப்பு : இஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை : கே.எம்.அப்துந் நாஸிர் (மேலாண்மைக்குழுத் தலைவர்,TNTJ)\nTags: இஸ்லாத்தின் பார்வையில் பிறை, தாவா பயிற்சி, பிறை\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகண் திருஷ்டி ஓர் ஆய்வு-பெண் தாயிக்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nசூனியம் ஓர் பித்தலாட்டம் 2\nநரகத்திலிருந்து காக்கும் அமல்கள் – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமலான் 2018.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 3 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/7473.html", "date_download": "2018-05-22T21:15:18Z", "digest": "sha1:OKZ5JZKYJPJYUPXAIIBQZ532OPKBY7YE", "length": 7304, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாமியர்கள் தங்களின் வணக்க வழிபாடுகளை தமிழ் மொழியில் அமைத்தால் மாற்று மதத்தவர்கள் விளங்குவதற்கு ஏதுவாக இருக்குமே? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ முஹம்மது ஒலி \\ இஸ்லாமியர்கள் தங்களின் வணக்க வழிபாடுகளை தமிழ் மொழியில் அமைத்தால் மாற்று மதத்தவர்கள் விளங்குவதற்கு ஏதுவாக இருக்குமே\nஇஸ்லாமியர்கள் தங்களின் வணக்க வழிபாடுகளை தமிழ் மொழியில் அமைத்தால் மாற்று மதத்தவர்கள் விளங்குவதற்கு ஏதுவாக இருக்குமே\nமுஸ்லீம்கள் தங்கள் திருமணங்களில் முகங்களை மூடுவது ஏன்\nஎல்.ஐ.சி-ல் முதலீடு மற்றும் சேமிப்பு கணக்குகள் வைக்க வேண்டாம் என கூறுகிறீர்களே அது ஏன்\nஇந்து மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் முஸ்லீம் பெண்னை திருமணம் செய்தால் இந்து மதத்தவரை இஸ்லாத்திற்கு மாறச்சொல்வது ஏன்\nஉயிரைக் கொன்றாலே பாவம் எனும்போது உணவுக்காக ஆடு,மாடுகளை அறுப்பது சரியா\nLIC நிறுவனங்களில் தரப்படும் காப்பீட்டுத் தொகையும் மற்ற இடங்களில் கூடுதலாக தரப்படும் போனஸ் தொகையும் ஒன்றுதானே\nஇஸ்லாமியர்கள் தங்களின் வணக்க வழிபாடுகளை தமிழ் மொழியில் அமைத்தால் மாற்று மதத்தவர்கள் விளங்குவதற்கு ஏதுவாக இருக்குமே\nதலைப்பு : இஸ்லாமியர்கள் தங்களின் வணக்க வழிபாடுகளை தமிழ் மொழியில் அமைத்தால் மாற்று மதத்தவர்கள் விளங்குவதற்கு ஏதுவாக இருக்குமே\nஇடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம்\nஉரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nTags: இனிய மார்க்கம், கேள்வி பதில்\nLIC நிறுவனங்களில் தரப்படும் காப்பீட்டுத் தொகையும் மற்ற இடங்களில் கூடுதலாக தரப்படும் போனஸ் தொகையும் ஒன்றுதானே\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-பாகம்1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம்2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பாகம் 2\nநரகத்திலிருந்து காக்கும் அமல்கள் – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமலான் 2018.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 3 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-05-22T21:47:58Z", "digest": "sha1:U6OS333X7ZXEKCAQH3GRCAVB7A6WMPYR", "length": 4570, "nlines": 67, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஓட்ஸ் பீஸ் மசாலா | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஓட்ஸ் – அரை கப்\nபட்டாணி – கால் கப்\nஇஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி\nசீரகம் – ஒரு தேக்கரண்டி\nபச்சைமிளகாய் – 2 (காரத்திற்கேற்ப)\nமிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி\nகொத்தமல்லி இலை – சிறிது\nவெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பட்டாணியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.\nவேக வைத்த பட்டாணியை மிக்ஸியில் போட்டு மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அரைத்து வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.\nஅதில் வெங்காயம் போட்டு சிவக்கும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விடவும்.\nஅதன் பிறகு தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.\nதக்காளி வதங்கியதும் அதனுடன் ஓட்ஸை போட்டு நன்கு பிரட்டி விடவும்.\nகடைசியாக கேரட் துருவலை சேர்த்து வதக்கவும்.\nஇந்த வதக்கிய கலவையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.\nகலவை கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் பட்டாணியை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.\nநன்கு கொதித்து பச்சை வாசனை அடங்கியதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைக்கவும்.\nசுவையான வித்தியாசமான ஓட்ஸ் பீஸ் குருமா ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/jayalalithaas-niece-deepa-urged-pm-modi-to-dissolve-tamilnadu-government/", "date_download": "2018-05-22T21:22:14Z", "digest": "sha1:5GWB3BDYPGODHCIJAU6QZF23LEI4GUHN", "length": 14285, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும்... பிரதமர் மோடியிடம் தீபா கோரிக்கை - jayalalithaas-niece-deepa-urged-pm-modi-to-dissolve-tamilnadu-government", "raw_content": "IPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nதமிழகத்தில் உடனடியாக ஆட்சியை கலைக்க வேண்டும்… பிரதமர் மோடியிடம் தீபா கோரிக்கை\nதமிழகத்தில் உடனடியாக ஆட்சியை கலைக்க வேண்டும்... பிரதமர் மோடியிடம் தீபா கோரிக்கை\nஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் சசிகலா பினாமி முதல்வர்கள் பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போன்றவர்களால் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து சந்தி சிரிக்கிறது.\nதமிழகத்தில் உடனடியாக ஆட்சியை கலைத்து விட்டு ஜெயலலிதா மரணத்தில் இருந்து தற்போது நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் வரை சி.பி.ஐ. விசாரணை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபாே கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- ஜெயலலிதா மர்ம மரணத்துக்கே இன்னும் விடிவு ஏற்படாத நிலையில், தொடர்ந்து பல்வேறு மர்ம மரணங்கள் ஏற்பட்டு மக்களை பெரும் குழப்பத் துக்கு ஆளாக்கி வருகிறது.\nகொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, மற்றொரு காவலாளி படுகாயம், ஜெயலலிதா அறையிலேயே புகுந்து கொள்ளை, டிரைவர் கனகராஜ் விபத்தில் பலி என இதுபோன்ற செய்திகள் பொதுமக்கள் நம்பும் வகையில் இல்லை. இரும்பு கோட்டை போன்று உள்ள கொடநாடு எஸ்டேட்டில் இது போன்ற சம்பவங்கள் தற்செயலாக நடந்ததாக கருத முடியாது.\nஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் சசிகலா பினாமி முதல்வர்கள் பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போன்றவர்களால் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து சந்தி சிரிக்கிறது. தற்போது தமிழகத்தில் ஆட்சி ஒன்று நடக்கிறதா என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் மர்ம மரண சம்பவங்களுக்கு பின்னால் சதி இருப்பதாக அனைவருக்கும் சந்தேகம் உள்ளது.\nஎனவே, தமிழகத்தில் உடனடியாக ஆட்சியை கலைத்து விட்டு ஜெயலலிதா மரணத்தில் இருந்து தற்போது நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் வரை சி.பி.ஐ. விசாரணை அமைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன். தற்போது அமைச்சரவையில் உள்ளவர்களையும், கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும். அப்போது தான் முழு உண்மை தெரியவரும்.\nதற்போது நடைபெற்று வரும் சம்பவங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தார்மீக பொறுப்பேற்று உடனே அமைச்சரவையை கலைக்க பரிந்துரை செய்து விட்டு, தானும் பதவி விலக வேண்டும் என்பதே உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பம்.\nஇரட்டை இலை சின்னம் வழக்கு : விரைந்து முடிக்க ஓபிஎஸ் தரப்பு டெல்லி நீதிமன்றத்தில் கோரிக்கை\nஇபிஎஸ்-ஓபிஎஸ் இடையே சிண்டு முடிய வேண்டாம் : அமைச்சர் ஜெயகுமார் காட்டம்\nகர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றால் இதையெல்லாம் செய்து காட்டுவது உறுதி: பிஜேபியின் வாக்குறுதிகள் ஒரு ரீக்கேப்\n64-வது பிறந்த நாள் : கொண்டாட்டத்தை தவிர்த்த எடப்பாடி பழனிசாமி\nடிடிவி தினகரன் கொடுத்த நெருக்கடி… திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ் பின்னணி\nஜெயலலிதா நினைவு மண்டபம்: இபிஎஸ், ஓபிஎஸ் அடிக்கல் நாட்டினார்கள்\nதிகார்கரன்.. முட்டை போண்டா.. டோக்கன் தலைவன்.. வெந்த வாயர் ஏன் இப்படி பாய்கிறது அதிமுக\n11 எம்.எல்.ஏ.க்கள், ஜெயலலிதா படம் வழக்குகள் : ஒரே நாளில் அதிமுக.வுக்கு இரட்டை வெற்றி\n‘திட்டமிட்டு புறக்கணித்தால் எப்படி பொறுப்போம்’ டிடிவி தினகரனுக்கு எதிராக ஜெயானந்த் காட்டம்\nதமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்….பன்னீர் அணி முடிவு\n50 தலைகள் வேண்டும்…. ராணுவ வீரரின் மகள் ‘ஆவேச’ கதறல்\nகருணாநிதிக்கு சொந்த ஊரில் பிரமாண்ட விழா : ஜூன் 1-ம் தேதி திருவாரூரில் திமுக.வினர் திரள்கிறார்கள்\nகருணாநிதியின் சொந்த ஊரில் இந்த ஆண்டு அவரது பிறந்த நாள் பிரமாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. மாநிலம் முழுவதும் இருந்து கட்சியினர் வர இருக்கிறார்கள்.\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய விதிமுறை, சமூக நீதிக்கு கேடானது : மு.க.ஸ்டாலின்\n'ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் கனவுகளை தகர்க்கும் பிரதமர் அலுவலகத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்'\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்\nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஸ்டெர்லைட் போராட்டம்: போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும்\nஸ்டெர்லைட் போராட்டம்: ‘மக்கள் அமைதி காக்க வேண்டும்’ – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nஅகதிகள் முகாமிற்கு சென்ற பிரியங்கா சோப்ரா… அவர்களின் கண்ணை பார்த்து அழுத தருணம்\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/4bc7ccad4e/rs-500-rs-1000-tatai-small-entrepreneurs-traders-and-farmers-on-what-to-visit-", "date_download": "2018-05-22T21:32:12Z", "digest": "sha1:A3PJKGSLVPJFF77UP2UCPBD4CNS4JOTC", "length": 13178, "nlines": 95, "source_domain": "tamil.yourstory.com", "title": "ரூ500, ரூ1000 தடை- சிறு, குறு தொழில்முனைவோர், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சந்திக்கப்போவது என்ன?", "raw_content": "\nரூ500, ரூ1000 தடை- சிறு, குறு தொழில்முனைவோர், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சந்திக்கப்போவது என்ன\n500ரூ, 1000ரூ நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பு, பிஜேபி தனது அடிமட்ட தொண்டர்களான சிறுதொழில் புரிவோர்களுக்கு ஆதரவாக இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. கிட்டத்தட்ட 6 லட்சம் அங்கீகரிக்கப்பட்ட மொத்த வியாபாரிகள் உள்ள நம் நாட்டில், இனி அவர்கள் பண பரிவர்த்தனைகளை குறைத்துக்கொள்ள வேண்டிவரும். இவர்கள் தவிர அங்கீகாரம் இல்லாமல் பல லட்ச வியாபாரிகள் தொழில் புரிந்தும் வருகின்றனர். இவர்களில் பலர் சறக்கு வியாபாரம், விவசாய பொருட்கள் வியாபாரம் மற்றும் விநியோக தொழிலை செய்து வருகின்றனர். சில்லறை வர்த்தகம் சுமார் 900டாலர் பில்லியன் அளவில் உள்ளது என்று கணக்குகள் தெரிவிக்கின்றன. இதில் 10 பில்லியன் டாலர் அளவிற்கு கடனாக மாறும் என்று கணிக்கப்படுகிறது. இதற்கு, விற்பனை சந்தையில் தாமதமான பண வழங்கீடு முக்கியக் காரணமாக அமையும். ஏனெனில் இந்தியாவில் பெரும்பாலான சிறுதொழில் வர்த்தகர்கள் பண பரிவர்த்தனை மூலமே தொழிலில் ஈடுபடுகின்றனர் என்பதே உண்மை.\nபெட்டிக்கடைகள் மற்றும் சிறு கடைகள் வரும் சில மாதங்களுக்கு பலத்த அடியை சந்திக்க நேரிடும். அவர்கள் சில்லறை மற்றும் நோட்டுகளை நம்பியே தொழில் புரிபவர்கள். புதிய நோட்டு அடித்து புழக்கத்தில் வரும்வரை அவர்களின் பாடு கடினமே. விற்பனை குறைந்து தினசரி வர்த்தகத்தில் மந்த நிலையை இவர்கள் சந்திப்பார்கள். கடைகள் பாதிக்கப்பட்டால், மொத்த வியாபாரிகளும் இதனால் பாதிப்படைவார்கள், குறிப்பாக பொருட்களுக்கான பணத்தை அளிப்பதில் சிக்கலை சந்திப்பார்கள். சிறு-குறு தொழிலாளர்கள், சில்லறை வர்த்தகர்கள், விவசாயிகள், ஆடை விற்பனையாளர்கள் மற்றும் போக்குவரத்து துறை தொழிலாளர்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பொதுவாக 30 முதல் 60 நாள் வரை பொருட்களுக்கான பணத்தை செலுத்த அவகாசம் அளிக்கப்படும், ஆனால் தற்போது அது மேலும் 30 நாட்களுக்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதன் விளைவுகள் இதோ:\n* சில வாரங்களுக்கு மளிகை பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படும்\n* சில்லறை வர்த்தகத்தின் லாபம் வரும் காலாண்டிற்கு மூன்றில் ஒரு பங்கு குறையும்\n* தினசரி பொருட்கள் விற்பனை நிறுவனங்களில் இருப்பு அதிகரிக்கும்\n* புதிய முறையில் விற்பனை பணத்தை பெற வழிகள் அமைக்கவேண்டும்\n* குழப்பான இந்த சூழ்நிலையில் பெட்டிக்கடைகள் பெருத்த அடியை சந்திக்கும்\n* சிறு ட்ரக் ஓட்டுனர்களும் ஒரு மாதத்திற்கு நஷ்டத்தை சந்திப்பர்\nசிறு பெட்டிக்கடைகளை எடுத்துக்கொண்டால், ஒரு லட்சம் ரூபாய் விற்பனையில் 10 சதவீத லாபத்தை பெறுவார்கள், இவை பெரும்பாலும் 500ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை கொண்டு இருக்கும். இந்தியாவில் சுமார் 8 மில்லியன் பெட்டிக்கடைகள் உள்ளன, அவர்களின் வாடிக்கையாளர்கள் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிவிட்டு வரும்வரை காத்திருக்கவேண்டும். அதற்கு பின்னரே விற்பனை பரிவர்த்தனை பழைய நிலைக்கு தொடரும்.\n“இந்த சிறு கடைகளே இந்திய பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு. அவர்கள் சில காலம் பாதிக்கப்படுவார்கள். இதற்காக வங்கிகள், ஒருங்கிணைந்த, எலக்ட்ரானிக் பேமண்ட் முறைகளை விரைவாக கொண்டுவரவேண்டும், என்று ஸ்நாப்பிஸ் நிறுவனர் ப்ரேம் குமார் கூறினார்.\nபெட்டிக்கடைகள் மற்றும் மொத்த வியாபாரிகள் டிஜிட்டலை நோக்கி செல்லவேண்டும்\nஇந்தியாவில் கார்ட் முறையை பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி 20 லட்சத்துக்கும் குறைவான இடங்களில் மட்டுமே ஏற்கப்படுகிறது. ஒருவரிடம் 100 ரூபாய் நோட்டு இல்லை என்றால், அவர் பணம் பரிவர்த்தனை செய்வதே கடினமாகிவிடும். அதன் காரணமாக உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை சக்கரம் பாதிக்கப்படும்.\nஇருப்பினும் இந்த சிக்கல்கள் தற்காலிகமானது தான். தொழில்நுட்பத்தை மக்கள் பயன்படுத்த தொடங்கினால் பிரச்சனைகள் குறையும். ஆன்லைன் மூலம் வர்த்தகம், என்று தொழில்நுட்பத்தை நாடத்தொடங்கினால், பணம் செலுத்தும் முறைகள் செயல்பாட்டுக்கு வந்தால், கறுப்பு பணம் மற்றும் கள்ளநோட்டுகளின் புழக்கம் பெரும் அளவிற்கு கட்டுப்படுத்த முடியும். இதுவே டிஜிட்டல் இந்தியாவுக்கு வழி செய்யும்.\n”பெட்டிக்கடைகள் டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி மெல்ல நகர்வது நல்லது. வாடிக்கையாளர்களிடன் குறைந்த எண்ணிக்கை நோட்டுகள் இருப்பதால் டிஜிட்டல் பேமண்ட் முறை அவர்களின் விற்பனையை அதிகரிக்க உதவும். 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு வரும்வரையில் இந்த குழப்பங்கள் தொடரும் அதனால் இனி ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்ய கற்றுக்கொள்வது நம் எல்லாருக்குமே நன்மையை பயக்கும்.\nடெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/19013939/The-strike-ended-Kala-is-ready-to-come-to-the-screen.vpf", "date_download": "2018-05-22T21:35:40Z", "digest": "sha1:3BRHHYKWAUQRIINX3L5T3ET3BZKIAAHF", "length": 10625, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "The strike ended Kala is ready to come to the screen, Viswaroopam 2 films || ஸ்டிரைக் முடிந்தது திரைக்கு வர தயாராகும் காலா, விஸ்வரூபம்-2 படங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஸ்டிரைக் முடிந்தது திரைக்கு வர தயாராகும் காலா, விஸ்வரூபம்-2 படங்கள்\nஸ்டிரைக் முடிந்ததால் காலா, விஸ்வரூபம்-2 படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளது.\nபட அதிபர்கள் வேலை நிறுத்தத்தினால் 48 நாட்களுக்கு மேல் புதிய படங்கள் திரைக்கு வராமல் இருந்தன. கடந்த மாதம் 30 படங்கள் தணிக்கை முடிந்து ரிலீசுக்கு காத்து இருந்தன. இந்த மாத வெளியீட்டுக்கும் 10 படங்களுக்கு மேல் தயாராக இருந்தன. வழக்கமாக தமிழ் புத்தாண்டில் பெரிய பட்ஜெட் படங்கள் அதிகமாக திரைக்கு வரும். ஆனால் எந்த ஒரு படமும் இல்லாமலேயே புத்தாண்டு கழிந்தது.\nதற்போது வேலை நிறுத்தம் முடிந்துள்ளதால் வாரத்துக்கு சுமார் 3 அல்லது 4 படங்களை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. படங்கள் வெளியீட்டுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. முதலில் தணிக்கை முடிந்த படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட திட்டமிட்டு உள்ளது.\nஇந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா, கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம்-2 படங்களும் திரைக்கு வர தயாராக இருக்கின்றன. இந்த படங்கள் தணிக்கை முடிந்து ‘யுஏ’ சான்றிதழ் பெற்றுள்ளன. காலா படத்துக்கு முன்பே விஸ்வரூபம்-2 தணிக்கை முடிந்துவிட்டது. காலா படத்தை இந்த மாதம் இறுதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.\nஇந்த படத்துக்கு முன்பாக தணிக்கை முடிந்த 40-க்கும் மேற்பட்ட படங்கள் காத்திருக்கும் நிலையில் காலா படத்தை வெளியிட அனுமதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தியேட்டர்கள் கிடைக்காவிட்டால் காலா, விஸ்வரூபம்-2 ஆகிய 2 படங்களுமே அடுத்த மாதம் திரைக்கு வரும் என்றும், ரிலீஸ் தேதி அடுத்த சில தினங்களில் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nகாலா படத்தில் ரஜினிகாந்த் மும்பை தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஸ்வரூபம்-2 படத்தில் கமல்ஹாசன் உளவுத்துறை அதிகாரியாக வருகிறார்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் நடிகை சுஷ்மிதா சென் என்ன செய்தார்\n2. வரதட்சணை கொடுமை கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய நடிகை\n3. மீண்டும் போராட்ட களத்தில் நடிகை ஸ்ரீரெட்டி: அரசியலுக்கு வர திட்டம்\n4. கர்நாடகத்தில் ஆரம்பிக்காமலே முடிந்த‘மேட்ச்’ - நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=673304-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-05-22T21:29:09Z", "digest": "sha1:M33VZQZT7HJ2PBTH5XJBPVXPNT2KXFGZ", "length": 11412, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | திடீரெனப் பற்றியெரிந்த முச்சக்கரவண்டி!", "raw_content": "\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nஇளைஞர் ஒருவர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டி ஒன்று மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. குறித்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nமன்னார் பஸார் பகுதியில் இருந்து மாவட்டச் செயலக முன் வீதியூடாக இளைஞர் ஒருவர் செலுத்திச் சென்ற முச்சக்கர வண்டியில் திடீர் என தீப்பற்றியுள்ளது.\nஇதன் போது குறித்த இளைஞர் முச்சக்கர வண்டியை உடன் நிறுத்திவிட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தார். ஆனாலும் தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், மன்னார் நகர சபையின் உதவியுடன் தீ கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்துள்ளது.\nமுச்சக்கர வண்டியில் ஏற்பட்ட திடீர் மின்ஒழுக்கின் காரணமாகவே இந்தத் தீவிபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. எனினும் தீயணைப்புப் படையினரின் உதவியைக் கோரிய போதும் அந்த உதவி கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதனால் குறித்த பாதையூடான போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமழை வீழ்ச்சியின்மையால் பாதிக்கப்பட்ட மன்னாரில் நெல் அறுவடை ஆரம்பம்\nமுள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் அரசியல்வாதிகளை எதிர்பார்க்கவில்லை – உதையச்சந்திரா\nஅடைக்கலநாதனின் உரைக்கு எதிர்ப்பு: 8 உறுப்பினர்கள் வெளிநடப்பு\nநானாட்டன் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு உற்சாக வரவேற்பு\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nதனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்\nமண்டைதீவில் மக்களின் காணிகள் சுவீகரிப்பிற்கு இராணுவத்தினரால் ஒரு போதும் முடியாது\nமஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த மங்கள\nஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்\nநாட்டின் ஏற்றுமதியின் பெறுமதி அதிகரிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://malaikakitham.blogspot.com/2013/03/blog-post_26.html", "date_download": "2018-05-22T21:23:18Z", "digest": "sha1:2TVRRVTXH5NPNPNO2QUC3P5CJ3HLDTDL", "length": 19131, "nlines": 139, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: உங்கள் சர்க்கரையில் சத்து இருக்கிறதா..?", "raw_content": "\nஉங்கள் சர்க்கரையில் சத்து இருக்கிறதா..\nசர்க்கரை, பல தாவரங்களில் உண்டென்று கூறினேன். அவற்றில் கரும்பு, பனை, தென்னை முக்கியமானவை. பனை, தென்னை மரங்களிலிருந்து இப்போதும் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. என்றாலும், உலக சர்க்கரை வர்த்தகத்தில் பெரும்பகுதியாக இருப்பது கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரைதான். ஆகவே, இதை முதலில் தெரிந்துகொள்வோம்.\n'இதைத் தெரிந்து கொண்டு நமக்கு என்ன ஆகப்போகிறது\nஇன்றைக்கு, சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் உலக அளவில் நாம் முதலிடம் பிடித்திருப்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளத்தான் ஆம்... சத்துமிக்க பொருளாக விளையும் கரும்பு, 'வெள்ளைச் சர்க்கரை' என்கிற பெயரில் எப்படி நஞ்சாக மாற்றப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளத்தான்\nவயல்களில் விளையும் கரும்பு, சர்க்கரை ஆலைகளுக்குள் போய், சர்க்கரையாக மாறுவதற்கு முன் பல்வேறு கட்டங்களைக் கடக்க வேண்டும். முதலில், கரும்பைத் துண்டுகளாக்கி, அதன் சாறு பிழியப்படுகிறது. இந்தக் கரும்புச் சாற்றில் சுண்ணாம்பு சேர்க்கப்பட்டு கொதிக்க வைக்கப்படுகிறது. பிறகு, இந்தக் கலவை ஆற வைக்கப்படுகிறது. இதில் வரும் சர்க்கரைப் பாளங் களை, திடமான கரும்பு சாற்றில் கலக்கிறார்கள். இதற்கு, 'அஃபினேஷன்' (Affination) என்று பெயர். கரும்புச் சாற்றின் இயல்பான நிறம் பழுப்பு. இந்த நிறம், இத்தகைய செயல்பாடு மூலமாக சற்று மாறுகிறது.\nஅடுத்த கட்டமாக, கார்பனேஷன் அல்லது ஃபாஸ்படேஷன் என்ற முறைகளில் சுத்தப்படுத்தப்படுகிறது. கார்பனேஷன் முறையில் கால்சியம் ஹைராக்ஸைடு + கார்பன் டை ஆக்ஸைடு கலவை பயன்படுத்தப்படுகிறது. இன்னொரு முறையில் கால்சியம் ஹைட்ராக்ஸைடு + ஃபாஸ்பாரிக் அமிலம் கலவை பயன்படுகிறது. இதன் மூலம் மேலும் சில பொருட்களும் சர்க்கரை சாற்றிலிருந்து நீக்கப்படுகின்றன.\nஅடுத்த கட்டமாக, 'ஆக்டிவேட்டட் கார்பன்’ என்கிற எலும்புச் சாம்பல் படுகையில் கரும்புச் சாறு செலுத்தப்படுகிறது. இதுவே சர்க்கரையின் பரிசுத்த வெள்ளை நிறத்துக்குக் காரணம் (தற்போது இதற்கு மாற்றாக 'அயன் எக்சேஞ்ச் ரெசின்’ என்கிற படுகையை சில இடங்களில் உபயோகிக்கிறார்கள்). வெள்ளையாக்கப்பட்ட இந்தச் சாறு, மறுபடியும் கொதிக்க வைக்கப்படுகிறது. அதன் பின்னர், அந்தக் கலவை ஆறியபின், அதன் மேல் சிறிது சர்க்கரைத் தூளைத் தூவுகிறார்கள். முடிவு - வெண்மையாக ஜொலிக்கும் வைரத்துகள்கள் போன்ற 'சீனி’ குவியல் கிடைக்கிறது.\nஇதில், பிழிந்ததுபோக மீதம் இருக்கும் சக்கைக் கலவை 'மொலாஸஸ்' (Molasses) என்கிற பெயரில் ஒதுக்கப்படுகிறது. இக்கலவையிலும் 30% சுக்ரோஸ், 25% குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ், சிறிது இரும்புத்தாதுக்கள் மிஞ்சி இருக்கின்றன. இக்கலவை பிரவுன் சர்க்கரை செய் வதற்கும், மதுபானம் தயாரிப்பதற்கும், மாற்று எரிபொருள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப் படுகிறது ('பிரவுன் சுகர்' என்கிற பெயரில் கிடைக்கும் போதைப்பொருளுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை).\nசர்க்கரை ஆலையில் நடைபெறும் இத்தனை வேதியல் முறைகளையும் என்ன பெயர் சொல்லி அழைக்கிறார்கள் தெரியுமா 'சுத்திகரிப்பு முறைகள்' (Refining Process/Purification) அதாவது, கரும்புச் சாற்றில் கலந்துள்ள மாசுகளையும், அசுத்தங்களையும் (Impurities) அகற்றுகிறார்களாம் 'சுத்திகரிப்பு முறைகள்' (Refining Process/Purification) அதாவது, கரும்புச் சாற்றில் கலந்துள்ள மாசுகளையும், அசுத்தங்களையும் (Impurities) அகற்றுகிறார்களாம் உண்மையில் அவர்கள் அகற்றுவது முழுக்க முழுக்க நம்முடைய உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்களைத்தான் உண்மையில் அவர்கள் அகற்றுவது முழுக்க முழுக்க நம்முடைய உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்களைத்தான் ஆம்... சுத்திகரிக்கும் முன் கரும்புச் சாற்றில் உள்ள சத்துப் பொருட்கள் என்னென்ன என்பது தெரிந்ததால், நீங்கள் அதிர்ந்துதான் போவீர்கள் (பார்க்க பெட்டிச் செய்தி)\nகரும்புச்சாறு மொத்தம் மூன்று முறை கொதிக்க வைக்கப்படுகிறது. இதில் ஆவியாகிப் போகும் சத்துக்கள் பல. அதன்பின் சுண்ணாம்புக் கலவை, கால்சியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் டை ஆக்ஸைடு, சல்ஃபர் டை ஆக்ஸைடு, ஃபாஸ்பாரிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பல்வேறு கெடுதல்களுக்குக் காரணமாக அமைவதாகப் பலர் உறுதியாக நம்புகின்றனர்.\nகரும்புச் சாற்றிலிருக்கும் அத்தனை சத்துப் பொருட்களும், உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், கனிமங்களும், நுண் ஊட்டப்பொருட்களும் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டு, 260 கலோரிகள் மட்டுமே கொடுக்கும் வெறும் இனிப்பு மிட்டாயாகத்தான் (Empty calories) சர்க்கரை நம்மிடம் வந்து சேர்கிறது.\nஇங்கே ஒரு விஷயத்தையும் மறக்காமல் சொல்லியாக வேண்டும். சர்க்கரையின் வெண்மை நிறத்துக்குக் காரணமாக அமைவது - மாடு அல்லது பன்றியின் எலும்புச் சாம்பல்தான். ''நீங்கள் எல்லோரும் இதுவரை, 'சர்க்கரை சைவ உணவு' என்று நினைத்திருந்தால், உங்கள் கருத்தை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்\nஇந்த வெள்ளைச் சீனியைவிட, மொலாஸஸ் மூலம் தயாரிக்கும் 'பிரவுன் சீனி' சற்று உயர்ந்தது என்று பலரும் முதலில் நினைத்தனர். ஆனால், அது வெறும் கற்பனைதான்.\nநட்சத்திர ஹோட்டல்கள் சிலவற்றில் காபி கப்புடன் வெள்ளைச் சீனி, பிரவுன் சீனி, சுகர் ஃபிரீ பொட்டலங்கள் வைக்கப்படும் - உண்மையில் வெள்ளைச் சீனிக்கும் பிரவுன் சீனிக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. இரண்டுமே கெடுதிதான்\nகரும்புச் சாறுக் கலவையைக் கொதிநிலையில் வைத்து, வேதிப் பொருட்கள் எதுவும் சேர்ப்பதற்கு முன் கட்டியாக எடுக்கப்படும் பொருள்தான் கருப்பட்டி. இதையும் 'பிரவுன் சர்க்கரை' என்று சிலர் அழைப்பர். இந்த சர்க்கரை, உண்மையில் உடலுக்கு மிகவும் நல்லது. இதைப் பற்றியும் பின்னர் விளக்குகிறேன்.\nஅரிசியோடு சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். அரிசியையும் இப்படித்தானே கெடுத்தோம் சத்துக்கள் மிகுதியான தவிட்டுப் பகுதியை அறவே நீக்கிவிட்டு, மேலும் மேலும் தீட்டி வெறும் இனிப்புப் பண்டமாக மாற்றினோம் அல்லவா - அதையேதான் சர்க்கரையிலும் செய்திருக்கிறோம். கரும்புச் சாற்றில் இயற்கையாக உள்ள அத்தனை சத்துக்களையும் உறிஞ்சிவிட்டு, சத்தே இல்லாத வெறும் இனிப்பு மிட்டாயாக மாற்றிவிட்டோம். விளைவு சத்துக்கள் மிகுதியான தவிட்டுப் பகுதியை அறவே நீக்கிவிட்டு, மேலும் மேலும் தீட்டி வெறும் இனிப்புப் பண்டமாக மாற்றினோம் அல்லவா - அதையேதான் சர்க்கரையிலும் செய்திருக்கிறோம். கரும்புச் சாற்றில் இயற்கையாக உள்ள அத்தனை சத்துக்களையும் உறிஞ்சிவிட்டு, சத்தே இல்லாத வெறும் இனிப்பு மிட்டாயாக மாற்றிவிட்டோம். விளைவு வெள்ளை அரிசி எப்படிச் சர்க்கரை நோய்க்கு மூலகாரணமாக அமைகிறதோ, அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல் வெள்ளை சர்க்கரையும் அதே வேலையைத்தான் செய்கிறது.\nமுன்பெல்லாம் உலகளவில் சராசரி மனிதன் ஒரு வருடத்தில் 7 - 10 கிலோ சர்க்கரை மட்டுமே உபயோகித்தான். தற்போது சராசரி ஆண்டு உபயோகம் 25 - 30 கிலோ வரை உயர்ந்துவிட்டது. உலகளவில் சர்க்கரை நோய்த் தாக்கம் தற்போது அதிகமாகி வருவதற்கும் இதற்கும் தொடர்பு உண்டென்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால்... 'அரிசிக்கும் சர்க்கரை நோய்க்கும் நேரடித் தொடர்பு இல்லை' என்று எப்படி இதுவரை டாக்டர்கள் சொல்லி வந்தார்களோ, அதைப்போலவே... 'சீனிக்கும் சர்க்கரை நோய்க்கும் தொடர்பில்லை' என்று பெரும்பாலான டாக்டர்கள் இப்போதும் கூறிவருவதுதான் வேடிக்கை\nஎனது இந்தியா ( கவிஞர்... கணித அறிஞர்\nதனிநபர் வருமான வரிச் சலுகை இல்லை..\nபுதிய வங்கிகள்... எப்போது வரும்\nஎனது இந்தியா (டோக்கியோ கேடட்ஸ் ) - எஸ். ரா\nஇயற்கைச் சீற்றம் - எரிமலை\nமார்ச் 22 உலக தண்ணீர் நாள்\nசாம்பலான சச்சினின் உலக சாதனை\nஎனது இந்தியா (நேதாஜியின் காதல் ) - எஸ். ரா\nஎனது இந்தியா (சாந்தி நிகேதன்) - எஸ். ரா\nஎனது இந்தியா (தாகூரின் கல்விமுறை ) - எஸ். ரா\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nஓ பக்கங்கள் - பரதேசியின் ஒய்யாரக் கொண்டைகளுக்குள்ள...\nசாவேஸ் - ஒரு சகாப்தத்தின் முடிவு\nமார்ச் 20 - உலக சிட்டுக்குருவிகள் தினம் \nஓ பக்கங்கள் - பதினாறு வயதினிலே... - ஞாநி\nஷிகர்தவன் - இளம் சூறாவளி\nஎனது இந்தியா (இண்டிகோ புரட்சி ) - எஸ். ரா\nகோப்ராபோஸ்ட் - கறுப்புப் பண வங்கிகள்...\nகுருவே சரணம்... திருவே சரணம் -1\nஅருள்வாக்கு - யௌவன சாகசம்\nகுருவே சரணம்... திருவே சரணம்\nஉங்கள் சர்க்கரையில் சத்து இருக்கிறதா..\nஎனது இந்தியா (அவுரியின் வீழ்ச்சி ) - எஸ். ரா\nஎனது இந்தியா (ரஷ்யப் பயணிகளின் இந்தியப் பயணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seasonsnidur.blogspot.com/2015/05/blog-post_55.html", "date_download": "2018-05-22T21:20:29Z", "digest": "sha1:5XEKOUC5SOLTUKUOXIEUCYZQLJ47TQ4Z", "length": 20829, "nlines": 358, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: மிஹ்ராஜ் சிந்தனைகள்", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nமிஹ்ராஜ் என்றால் உயருதல் என்று பொருள்.\nஇஸ்லாத்திற்காக ஏராளமான இன்னல்களை அனுபவித்து வந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்\nஅதுவரை அன்பு காட்டி ஆதரித்து வந்த பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இறந்து விட்டார்கள்.\nஅவர்கள் இறந்த சில நாட்களிலேயே கண்ணின் மணியாய் தங்கள் காதல் மணாளராய் திகழ்ந்த கண்மணி நாயகத்தை கண்ணின் இமைபோல் காத்துவந்த நம் அன்னை கதீஜா நாயகியார் அவர்களும் இறைவனளவில் சேர்ந்து விட்டார்கள்.\nஒருபுறம் தங்கள் பாசத்துக்கு உரிய உறவுகளைப் பிரிந்து பரிதவிக்கும் பரிதாப நிலை ஒருபுறம் .\nதங்களை கொலை செய்வதற்கே நாள் பார்த்துக் கொண்டிருக்கும் குறைஷியரின் கொடூர நிலை மறுபுறம் .\nஅல்லாஹ்விடமே தங்கள் மன வேதனைகளை கொட்டி வழி காட்ட வேண்டிக் கொண்டிருந்தார்கள் நபிகள் .\nஅருளாளன் அல்லாஹ் நபிகளாரின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டான். அவன் தன அருட் கொடைகளால் தன் ஹபீபை ஆற்றுப் படுத்தினான்.\nஅமரர்கோன் ஜிப்ரயீல் கொண்டு வந்தார் \nஅண்ணல் வீட்டு வாசலில் வந்து நின்றது \nமுதல் இருதய அறுவை சிகிச்சை\nஇனிய நபிகள் இனிமையோடு ஆரம்பம் செய்தார் \nவிண்ணகம் ஏறி வந்த வள்ளல் நபி\nஆற்றல் பெற்றவன் அல்லாஹ் ஒருவனே\nநல்லார் நாயகம் முகம் காண\nபெருமானார் தங்கள் இல்லம் புகுந்தார்கள் \nஉடலின் சூடு ஆறுவதற்கு முன்\nமுடித்து வந்த அதிசயத்தை எண்ணி\nவிண்ணகம் சென்று வந்த விந்தை நிகழ்வை\nவிடிந்தும் விடியாதக் காலைப் பொழுதில்\nகோமான் நபிகள் போட்டு வைத்தார் \n\" நபிகள் வானகம் சென்று வந்ததாகச்\nஈமான் எனும் நம்பிக்கைச் சாறு\nஇது மிஹ்ராஜ் எனும் அதிசயம் \nஇது சொல்லித் தரும் பாடம் ஏராளம் \nகொஞ்சம் உணர்வு பூர்வமாக சிந்திப்பவர்களுக்கு ஆன்மீக ஞானமும் விஞ்ஞான பூர்வமாக சிந்திப்பவர்களுக்கு\nவிஞ்ஞானிகள் சந்திரனுக்கு ஆளனுப்பும்போது மிஹ்ராஜ் நிகழ்வை சிந்தித்ததால்தான் அதன் அடிப்படையில் மனிதர்களை\nசந்திரனுக்கு அனுப்பியதாக சொல்லி இருக்கிறார்கள் .\nஈமானிய உணர்வோடு சிந்திக்கும்போது நாம் அல்லாஹ்வின் ஆற்றலையும் நபிகளாரின் மாண்பையும் அறிந்து கொள்ள முடியும் .\nபைத்துல் முகத்திசிலிருந்து நபிகளார் பயணத்தைத் தொடங்கினார்கள்.\nஇதற்கு முன்னால் இந்த மண்ணுக்கு இறைவனின் செய்தியைக் கொண்டு வந்த நபிமார்களுக்கெல்லாம் இமாமாக நின்று நபிகள்\nஇறை தரிசனம் முடிந்து ஐம்பது வேளை தொழுகையை இறைவன் கடமையாக்கியத்தை நமக்காகக் கொண்டு வரும்போது நாலாம் வானத்தில்\nமூஸா நபி ( அலை ) அவர்களை சந்தித்தார்கள்.\n\" ஐம்பது வேளைத் தொழுகையை இறைவன் என் உம்மத்துகளுக்கு கடமையாக்கி இருக்கிறான் \" என்பதை நபிகள் மூஸா நபியிடம் சொன்னார்கள்.\n\" உங்கள் உம்மத்துகள் இதனைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் . மீண்டும் இறைவனிடம் சென்று அதை குறைத்து வாருங்கள் \" என்று மூஸா நபி சொன்னார்.\nஅதன்படி பலமுறை இறைவனை சந்தித்து ஐம்பது வேளை தொழுகையை ஐந்து நேரத் தொழுகையாக நபிகள் குறைத்துக் கொண்டு வந்தார்கள்.\nநாம் எண்ணிப் பார்க்க வேண்டிய விஷயம் ஒன்றிருக்கிறது.\nமூஸா நபியவர்கள் மரணித்து பல ஆயிரம் வருடங்களாகி விட்டன.\nஅவரது மண்ணறையும் பூமியில்தான் இருக்கிறது.\nஅப்படியிருக்க மூஸா நபியிடம் நமது முஹம்மது நபிகள் ( ஸல் ) அவர்கள் எப்படிப் பேசினார்கள் \nஇறந்தவர்கள் உதவி செய்ய மாட்டார்கள் என்று கூறுகிறார்கள் .\nஉலகம் முடிவுநாள் வரை வாழக்கூடிய முஸ்லிம்களுக்கும் ஐம்பது வேளைத் தொழுகையை ஐந்து நேரத் தொழுகையாகக் குறைக்கச் சொல்லி உதவி செய்தவர் மூஸா நபி அவர்கள்தானே.\nஎப்போதோ இறந்துபோன ஒரு நபி\nஹயாத்தாக இருக்கும் ஒரு நபிக்கும்\nஅவர்களின் கடைசி உம்மத்துக்கும் ஒரு ஆலோசனையின் வழியாக உதவி செய்திருக்கின்றார் என்பதை நாம் மறுத்து விட முடியாது.\nஅல்லாஹ் நாடினால் இறந்தவர்களால் உயிரோடிருப்பவர்களுக்கு உதவி செய்ய முடியும்\nஎன்பதை நிரூபிக்கும் அத்தாட்சியாக இந்த மிஹ்ராஜ் நிகழ்வு அமைந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.\nஅத்தனை சிறப்பு மிக்க இந்த புனிதநாளை நாம் கண்ணியப்படுத்துவோம் \nஅதன் மாண்புகளை உணர்ந்து அல்லாஹ் நமக்குத் தந்தக் கடமைகளை நிறை வேற்றுவோம்.\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி தேவையா\nஒற்றுமையே இஸ்லாமியச் சமுதாயத்தின் பாதுகாப்பு \nதமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன் பாராயணம்/ MP3 Qur'an T...\nநூலாக்கப்பணி : கைத்தொழில் கற்போம் \nசரளா பாடிய முஸ்லிம் பாடல்\nபுத்தகம் - புதியதோர் உலகைச் செய்யும்\nஅரசுச் செலவில் ஜப்பானுக்குச் செல்லும் மதுரைப் பள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selvakumaran.com/index.php?view=article&catid=30%3A2009-07-02-22-29-36&id=406%3A2011-04-25-23-13-31&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=11", "date_download": "2018-05-22T21:33:15Z", "digest": "sha1:ON7JWRVGFGPTVLRYVR3HYDCYTEO2OCL5", "length": 7726, "nlines": 127, "source_domain": "selvakumaran.com", "title": "திருகும் மனமும் கருகும் நானும்..", "raw_content": "திருகும் மனமும் கருகும் நானும்..\nகுழந்தைத் தனமான மனசே கேள்..\nஓடும் நீர் மேலே ஒரு முறைதான் மிதிக்கேலும்\nவாடும் மனசெனினும் வழி நீள பழகி விடும்\nகாலம் சிரஞ்சீவி மலை கையில் வைத்தபடி\nஞாலம் முழுவதுமேன் நடந்தோடித் திரியுதடி..\nஞாபக மறதிக்கும் நம் வலிக்குப் பூசுதற்கும்\nதளிர் மனசை விறைக்க வைத்து\nவீண் பேச்சு எனச் சொன்னால்\nஉடை மாற்றிப் போவது போல்\nஉன் கையிற் தந்தேன் உருப்படியாய்\nவிதை என்றோ வந்து வீழ்ந்ததென்னில்\nஒழிக்கேலா உருவத்தை ஊற்றி விடும்\nகாலமோ அந்தக் கரு மண்ணோ\nஞாலப் பரப்பின் நடை முறையை\nஅவற்றை வழி நடத்திச் செல்வதுதான்\nஇவற்றை விட ஒன்றும் நானறியேன்\nநீ நடக்க அது உந்தன்\nகை நீட்டித் தொடர்ந்து வரும்,\nஎண்ணுகிறாய் உன் மனத்தால் அப்படியாய்\nநானும் ஒரு போதும் நகர்வதில்லை\nகோண ஒரு போதும் விடுவதில்லை\nஇருந்த படியே தான் உங்களினை\nவருந்தி நீவீர் தான் போகின்றீர்\nதலை கோதிப் போனதடி காலம்\nமனமே என் மனையாளே மாதரசே\nஎனையாள நினைக்காதே ஒரு போதும்\nஎன் மேலே பாய்ந்து எரியாதே உன்னாலே\nநாலு கேட்டுக் கொள் நாள் முழுக்க\nஉள்ளேயே முடங்கிக் கிடந்த படி\nஎத்தனை கேள்வி விசாரணைக்கென்று தான்\nஎன்னாலே பதில் சொல்ல இயலும்..\nகட்டிச் சிவப்பாகக் கலங்கிப் போய்க்கிடக்கிறது\nவீண் கேள்வி தினம் கேட்டு\nவிட்டு விடு என்னை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=1600", "date_download": "2018-05-22T21:32:59Z", "digest": "sha1:E6ODRDZVCGU5UKXWYUUTNIN3ZEVOWKEL", "length": 20966, "nlines": 180, "source_domain": "temple.dinamalar.com", "title": " Madhur mahaganapathi Temple : Madhur mahaganapathi Madhur mahaganapathi Temple Details | Madhur mahaganapathi- Madhur | Tamilnadu Temple | மாதூர் மகா கணபதி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு மாதூர் மகா கணபதி திருக்கோயில்\nஅருள்மிகு மாதூர் மகா கணபதி திருக்கோயில்\nமூலவர் : மகா கணபதி\nஇந்த விநாயகர் பத்தாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். 1.68 மீட்டர் உயரத்தில் தெற்கு பார்த்து வீற்றிருப்பது சிறப்பு.\nகாலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு மாதூர் மகா கணபதி திருக்கோயில் மாதூர், காசர்கோடு, கேரளா.\nகும்பாலாவை ஆண்ட முதலாம் நரசிம்மன் பாண்டிய மன்னனுடன் போரிடச் சென்றபோது இந்த விநாயகரைப் பிரார்த்திக்கொண்டு சென்று வெற்றிவாகை சூடினான். அதன் நினைவாக இக்கோயிலில் ஒரு விஜய ஸ்தம்பத்தை நிறுவினான். 1784-ல் இக்கோயிலைச் சூறையாட வந்த திப்பு சுல்தான், தன் வாளால் இக்கோயிலில் உள்ள புண்ணிய தீர்த்த சுவரை இடிக்க ஆரம்பித்தான். அச்சமயம் தாகம் மேலிட, அருகிலுள்ள கிணற்று நீரைப் பருகினான். உடன் ஓர் உற்சாக ஊற்று உள்ளத்தில் பரவிட, ஒரு வாய் நீர் அருந்தியதற்கு இத்தனை நிம்மதியா என விநாயகரின் கருணையால் புத்தி தெளிந்து ஊர் திரும்பிவிட்டான்.\nபக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள விநாயகரை வழிபட்டுச் செல்கின்றனர்.\nஇங்குள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், சிதறுகாய் உடைத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nகோயிலில் சிவலிங்க பிரதிஷ்டைக்குரிய யாகத்தை ஆரம்பிக்கும் முன்னர் விநாயகருக்குண்டான பூஜைகளை முறைப்படி செய்யத் தவறியதால், திடீரென இடியும் மின்னலுமாக மழை கொட்டோ கொட்டென்று கொட்டி கோயிலைச் சுற்றி பெருவெள்ளம் கோயிலே மூழ்கிவிடும் நிலை இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று வேத விற்பன்னர்கள் யோசித்தபோதுதான், தங்கள் தவறை உணர்ந்தார்கள். விநாயகப் பெருமானே நாங்கள் அறியாமல் செய்துவிட்ட குற்றத்தை தயைகூர்ந்து பொறுத்தருளுங்கள் என மனமாரப் பிரார்த்தித்து, யாகம் நடக்கவிருக்கும் இடத்திலுள்ள வடகிழக்குச் சுவரில் விநாயகரின் படத்தை வரைந்து வணங்கினார்கள். படம் மட்டும் போதுமா நாங்கள் அறியாமல் செய்துவிட்ட குற்றத்தை தயைகூர்ந்து பொறுத்தருளுங்கள் என மனமாரப் பிரார்த்தித்து, யாகம் நடக்கவிருக்கும் இடத்திலுள்ள வடகிழக்குச் சுவரில் விநாயகரின் படத்தை வரைந்து வணங்கினார்கள். படம் மட்டும் போதுமா அவருக்குப் பிடித்தமான நைவேத்தியம் கொழுக்கட்டை அல்லவா அவருக்குப் பிடித்தமான நைவேத்தியம் கொழுக்கட்டை அல்லவா அந்தக் கொட்டும் மழையில் கொழுக்கட்டையை எப்படிச் செய்வது என அனைவரும் குழம்பி நின்ற வேளையில், தலைமை வேத விற்பன்னர் ஒரு காரியம் செய்தார். கோலம் போடுவதற்காக வைத்திருந்த பச்சரிசி மாவை ஒரு பிடி அள்ளி, அங்கு எரிந்துகொண்டிருந்த நிலவிளக்கில் சூடாக்கி உருண்டையாக்கி, விநாயகா அந்தக் கொட்டும் மழையில் கொழுக்கட்டையை எப்படிச் செய்வது என அனைவரும் குழம்பி நின்ற வேளையில், தலைமை வேத விற்பன்னர் ஒரு காரியம் செய்தார். கோலம் போடுவதற்காக வைத்திருந்த பச்சரிசி மாவை ஒரு பிடி அள்ளி, அங்கு எரிந்துகொண்டிருந்த நிலவிளக்கில் சூடாக்கி உருண்டையாக்கி, விநாயகா இந்தப் பச்சப்பமே இன்று உனக்கு நைவேத்தியம். இதனைப் பிரியமுடன் ஏற்றுக்கொண்டு, ஒரு விக்னமும் இன்றி இந்த யாகத்தைச் சிறப்பாக முடித்துக் கொடு என்று கண்ணீர் மல்கப் பிரார்த்தித்தார். அவர் இவ்விதம் பிரார்த்தித்த கணமே மழை முற்றிலுமாக நின்றுபோனது. வரைந்த படத்தில் விநாயகரின் சக்தி முழுமையாகப் புகுந்துகொண்டதற்கு இதனை விட வேறு அத்தாட்சி எதற்கு இந்தப் பச்சப்பமே இன்று உனக்கு நைவேத்தியம். இதனைப் பிரியமுடன் ஏற்றுக்கொண்டு, ஒரு விக்னமும் இன்றி இந்த யாகத்தைச் சிறப்பாக முடித்துக் கொடு என்று கண்ணீர் மல்கப் பிரார்த்தித்தார். அவர் இவ்விதம் பிரார்த்தித்த கணமே மழை முற்றிலுமாக நின்றுபோனது. வரைந்த படத்தில் விநாயகரின் சக்தி முழுமையாகப் புகுந்துகொண்டதற்கு இதனை விட வேறு அத்தாட்சி எதற்கு சிவலிங்கப் பிரதிஷ்டைக்குப் பின்னர், விநாயகருக்கும் சிலாரூபம் அமைத்தார்கள். நாளாக நாளாக விநாயகரின் உருவம் வளர ஆரம்பித்தது. கோயிலின் மேற்கூரையை இடிக்கும் அளவு அவரின் உருவம் உயர்ந்து வளர, பக்தர்கள் திரும்பவும் விநாயகரைப் பிரார்த்தித்தார்கள். உடன் அவரும் தன் உயரத்தைக் குறைத்துக்கொண்டு பக்கவாட்டில் வளர ஆரம்பித்துவிட்டார். இந்த விநாயகர் பத்தாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். 1.68 மீட்டர் உயரத்தில் தெற்கு பார்த்து வீற்றிருக்கிறார். இங்கு விநாயகருக்கு மூட்டப்ப சேவை என்ற விசேஷ சேவை நடைபெறுகிறது. விநாயகரின் கழுத்துவரை அரிசி மாவு, வாழைப்பழம் மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட அப்பத்தால் மூட வேண்டும். இதுவே மூட்டப்ப சேவை. இந்த மூட்டப்ப சேவைக்கு நாள் குறிக்கும் ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே அருகிலுள்ள ஆரூர், டுகன்காவு மற்றும் கனிப்புரு என்ற மூன்று ஊர்களிலும் கணபதி ஹோமம் மற்றும் ஏனைய திருவிழாக்களைக் கொண்டாட ஆரம்பிக்கிறார்கள். மூட்டப்ப சேவை ஆரம்பிப்பதற்கு முன்பாக, முதலில் விநாயகர் விக்கிரத்தைச் சுற்றி கரும்பால் வேலி அமைக்கிறார்கள். அதன்பின் விதவிதமான அபிஷேகங்கள்... கடைசியாக நெய் அபிஷேகம் சிவலிங்கப் பிரதிஷ்டைக்குப் பின்னர், விநாயகருக்கும் சிலாரூபம் அமைத்தார்கள். நாளாக நாளாக விநாயகரின் உருவம் வளர ஆரம்பித்தது. கோயிலின் மேற்கூரையை இடிக்கும் அளவு அவரின் உருவம் உயர்ந்து வளர, பக்தர்கள் திரும்பவும் விநாயகரைப் பிரார்த்தித்தார்கள். உடன் அவரும் தன் உயரத்தைக் குறைத்துக்கொண்டு பக்கவாட்டில் வளர ஆரம்பித்துவிட்டார். இந்த விநாயகர் பத்தாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். 1.68 மீட்டர் உயரத்தில் தெற்கு பார்த்து வீற்றிருக்கிறார். இங்கு விநாயகருக்கு மூட்டப்ப சேவை என்ற விசேஷ சேவை நடைபெறுகிறது. விநாயகரின் கழுத்துவரை அரிசி மாவு, வாழைப்பழம் மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட அப்பத்தால் மூட வேண்டும். இதுவே மூட்டப்ப சேவை. இந்த மூட்டப்ப சேவைக்கு நாள் குறிக்கும் ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே அருகிலுள்ள ஆரூர், டுகன்காவு மற்றும் கனிப்புரு என்ற மூன்று ஊர்களிலும் கணபதி ஹோமம் மற்றும் ஏனைய திருவிழாக்களைக் கொண்டாட ஆரம்பிக்கிறார்கள். மூட்டப்ப சேவை ஆரம்பிப்பதற்கு முன்பாக, முதலில் விநாயகர் விக்கிரத்தைச் சுற்றி கரும்பால் வேலி அமைக்கிறார்கள். அதன்பின் விதவிதமான அபிஷேகங்கள்... கடைசியாக நெய் அபிஷேகம் இந்த அபிஷேகம் முடிந்ததும் விநாயகரின் கழுத்துவரை அப்பத்தால் மூடி அப்ப நைவேத்தியம். அப்பம் சார்த்தி புது வஸ்திரத்தால் மூடிவிடுகிறார்கள். அதன்மேல் அருகம்புல்லால் கும்ப வடிவில் மூடி, ஒரு மூட்டை அரிசியையும் விநாயகரின் முன்னே வைத்து விடுகிறார்கள். இதற்குப் பின் மிக விமரிசையாக உதய அஸ்தமன பூஜை, வசந்த பூஜை, சோமவார பூஜை, கணபதி ஹோமம் போன்றவை அனைத்தும் நடைபெறுகின்றன. மறுநாள் அதிகாலை மகா பூஜைக்குப் பின்னர் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.\nமாதுரி என்றொரு இளம்பெண் புல்லறுக்கச் சென்றபோது சட்டென்று அவள் அரிவாள் ஓர் இடத்தில் பட, அவ்விடத்திலிருந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. பயந்துபோன அவள் ஓடிப்போய் அவ்வூர் அரசரிடம் விவரத்தைக் கூறினாள். உடன் அங்கு சென்று பார்த்த அரசன் அவளிடம், பெண்ணே, நீ பயப்படாதே தெய்வத்தை முழுமையாகப் பிரார்த்தித்துக்கொண்டு உன் கையிலுள்ள அரிவாளை, வேகமாக கிழக்குப்புறமாக வீசியெறி என்றான். அவளும் கண்களை மூடிப் பிரார்த்தித்து, அரிவாளைக் கிழக்குப்புறமாக வீச, அந்த அரிவாள் பாயஸ்வினி ஆற்றின் மேற்குப்புறம் போய் விழுந்தது. அவ்விடத்தில் புலியும் பசுமாடும் அருகருகே புல் மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டார்கள். அவ்விடத்தின் தெய்வீகத்தை உணர்ந்த அரசன் அங்கே சிவன் கோயில் ஒன்றை எழுப்பினார். இந்த தெய்வீகம் உறையும் இடத்தைக் கண்டுபிடிக்க உதவிய அந்தப் பெண்ணின் பெயரையே அவ்விடத்துக்குச் சூட்டினான் அரசன். நாளடைவில் அவ்வூர் மாதூர் ஆகிவிட்டது. இந்தக் கோயில் சிவனுக்காகவே கட்டப்பட்டது என்றாலும், இங்குள்ள விநாயகர் மிகவும் பிரசித்தம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இந்த விநாயகர் பத்தாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். 1.68 மீட்டர் உயரத்தில் தெற்கு பார்த்து வீற்றிருப்பது சிறப்பு.\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nகேரளத்திலுள்ள காசர்கோட்டிலிருந்து 8 கி.மீ. வடக்கில் உள்ளது மாதூர் மகா கணபதி திருக்கோயில்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nகாசர்கோட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்கு செல்லலாம்.\nஅருள்மிகு மாதூர் மகா கணபதி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/page/1777/", "date_download": "2018-05-22T21:51:34Z", "digest": "sha1:EZNJFQS6BIMQIU27GUUN5FV2QAOS5YD3", "length": 4211, "nlines": 88, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Tamil Serial Today | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews | Page 1777", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nTamil Serial Today.Net|வரும் திங்கட்கிழமை (2015-09-07) முதல் தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்சிகள் Tamil Serial Today.Org இல் பதிவேற்றம் செய்யப்படும்,இடையூறுக்கு வருந்துகின்றோம்... - page 1777\nசுவையான க்ரில் சிக்கன் ரெடி\nஒரு பில்லியன் சாதனங்களில் விண்டோஸ் 10\nகழுத்து வலியும் டிஸ்க் விலகலும்\nசருமப் பராமரிப்புக்கு சில குறிப்புகள்\nபயனர்களின் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் Samsung Pay\nவாக்கிங் செல்லும்போது வயிறு வலிப்பது ஏன்\nசுடிதாரை எப்படி தெரிவு செய்வது \nசுவையான சாத பக்கோடா ரெடி\nஸ்மார்ட் கைப்பேசிகளை ஆக்கிரமிக்கப் போகும் ஆபாச வீடியோக்கள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nவீட்டு வைத்தியத்தில் சிறந்தது லெமன்கிராஸ்\nசுவையான தக்காளி கார சட்னி ரெடி\nஎந்தெந்த பைல்களை எல்லாம் பேக்கப் எடுக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/65471-thenandal-films-100th-project-sundar.html", "date_download": "2018-05-22T21:22:50Z", "digest": "sha1:2ZCROHX2K2V4NFDZBSYQHFLY2DUHDQLV", "length": 23195, "nlines": 380, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாகுபலிக்கு சவால், சங்கமித்ரா, தீபிகா படுகோன்! - சுந்தர்.சியின் ஆக்‌ஷன் பிளான் | Thenandal Films 100th project to be directed by Sundar.C", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபாகுபலிக்கு சவால், சங்கமித்ரா, தீபிகா படுகோன் - சுந்தர்.சியின் ஆக்‌ஷன் பிளான்\nசுந்தர்.சி. அரண்மணை, அரண்மனை-2 என்று போட்ட காசுக்குப் பழுதில்லாமல் தயாரிப்பாளரை படத்தின் வெற்றியால் மகிழ்விக்கும் இயக்குநர்.\n’ஒரு கட்டத்துல பத்து பேரை அடிக்கற ரௌடி கதாபாத்திரங்களே வந்ததால, நடிக்க வேணாம்னு முடிவு பண்ணினேன். அரண்மனைலாம் எடுத்துட்டீங்கன்னா படத்துல நாயகனா இல்லாம ஒரு கதாபாத்திரமா மட்டும்தான் வருவேன்’ என்கிறார். ஆனால், அதைத் தவிர்த்து ஒரு சென்சேஷனல் செய்தியைச் சொல்லியிருக்கிறார்.\nகடந்த ஏழு மாதங்களாக ஒரு படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறார். வரலாற்றுக் கதை எனவும், ஏற்கனவே அமெரிக்கா, டென்மார்க் என்று பல நாட்டில் இந்தப் படத்திற்கான அனிமேஷன் வேலைகள் ஆரம்பித்தாகிவிட்டதாகவும் கூறுகிறார். படத்தின் பெயர் சங்கமித்ரா, தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கலாம் என்று கோலிவுட் வட்டாரம் சொல்கிறது. ஆனால் படத்தயாரிப்புக் குழுவிடமிருந்து, நடிகர்கள், படப்பெயர் போன்றவை குறித்த உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், படம் எந்திரன், பாகுபலி, 2.0 எல்லாவற்றையும் விட பெரிய பட்ஜெட்டில் இருக்கும் என்றும் சொல்கிறார் சுந்தர். சி.\nதேனாண்டாள் ஃப்லிம்ஸின் 100வது தயாரிப்பாக வெளிவர இருக்கிறது இந்தப் படம். தன் வாழ்நாள் கனவுப் படமாக இது இருக்கும் என்று பகிர்ந்திருக்கிறார் சுந்தர் சி. சாபு சிரில் இந்தப் படத்திற்கான ஆர்ட் டைரக்‌ஷன் பணியைச் செய்கிறார். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பணியை பாகுபலி-2, நான் ஈ ஆகிய படங்களில் பணியாற்றிய கமலக்கண்ணன் மேற்கொள்கிறார். எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் பத்ரி நாராயணன் என பிரபலமானவர்கள் படத்தின் திரைக்கதையில் பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தப் படத்திற்கான அறிவிப்பை அடுத்த மாதத்தில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ள அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஎன்னதான் புதுப்புது வரவுகள் படையெடுத்தாலும் பழைய பாடல்களுக்கு எப்போதும் நம் காதுகள் பணிவதை மறுக்க முடியாது. அப்படித்தான் ஜெயா டிவியின் தேன்கிண்ணம் நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் பலரும் கூட ரசிகர்கள். காரணம் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் பழைய சினிமாக்கள் பற்றிய தகவல்கள் தான். இதனாலேயே இந்த நிகழ்ச்சியின் விஜே ஸ்ரீதேவிக்கும் நிறைய ரசிகர்கள்... Jaya Tv Then Kinnam Show Vj Sridevi Interview Jaya Tv Then Kinnam Show Vj Sridevi Interview | தேன்கிண்ணம்’ ஸ்ரீதேவியின் ஃப்ரீ அட்வைஸ்\nசுந்தர்.சி தயாரிப்பு மற்றும் நடிப்பில் முத்தின கத்திரிக்கா படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"மேக்-அப் இல்ல, கேரவன் இல்ல.. என் சினிமா என்ட்ரி மிரட்டலா இருக்கும்\" - வாணி போஜன்\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nதேன்கிண்ணம்’ ஸ்ரீதேவியின் ஃப்ரீ அட்வைஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/suryas-anjaan-re-releasing-on-kerala/", "date_download": "2018-05-22T21:39:58Z", "digest": "sha1:H4XASF3CZS5IRNRWZJUB7DYUCIOCZV3V", "length": 12211, "nlines": 72, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மீண்டும் ரிலீசாகிறது 'அஞ்சான்'! - suryas-anjaan-re-releasing-on-kerala", "raw_content": "IPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nதலைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு ஏற்படும் பீதியை இங்கிருந்தே எங்களால் உணர முடிகிறது. அதே பீதியோடு தான் நாங்களும் இருக்கிறோம். சூர்யாவின் 42-வது பிறந்தநாள் வரும் ஜுலை 23-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விஜய்- அஜித்திற்கு சமமான ரசிகர் கூட்டம் சூர்யாவிற்கு கிடையாது என்றாலும், அவர்களுக்கு அடுத்த இடத்தில் தான் சூர்யா உள்ளார். வருடாவருடம் அவரது பிறந்தநாளும் மிகச் சிறப்பாக ரசிகர்களால் கொண்டாடப்படுவது வழக்கம்.\nஅதேபோன்று இந்தாண்டு பிறந்தநாள் கொண்டாட்டமாக, சூர்யாவின் ‘அஞ்சான்’ திரைப்படத்தை அவரது ரசிகர்கள் மீண்டும் ரிலீஸ் செய்கின்றனர். தமிழக ரசிகர்கள் அல்ல…. கேரள ரசிகர்கள். இதற்கான என்ட்ரி பாஸ் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nகடந்த 2014-ஆம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘அஞ்சான்’ வெளியானது. அந்த எதிர்பார்ப்பிற்கு காரணம், அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி தான். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த லிங்கு, “நான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் படத்துல இறக்கியிருக்கேன்” என்று தெரிவித்தார். இதைக் கூட, இயக்குனரின் நம்பிக்கை என்று கூறலாம். ஆனால், படம் ரிலீசாவதற்கு முன்பே வெற்றிவிழா கொண்டாடி ரசிகர்களிடம் மாட்டிக் கொண்டனர்.\nபடக்குழு ஏற்படுத்திய பில்டப்பில் 10 சதவிகிதம் கூட படத்தில் இல்லை. இதனால், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சரமாரியாக இயக்குனர் லிங்குசாமியை கலாய்க்க தொடங்கிவிட்டனர். அவரே வேதனைப்பட்டு பேசும் அளவிற்கு கலாய்த்துவிட்டனர். இந்நிலையில், மூன்று வருடங்கள் கழித்து கேரள ரசிகர்கள், தற்போது மீண்டும் அஞ்சான் படத்தை ரீ-ரிலீஸ் செய்கின்றனர்.\n தமிழை விட, மலையாளத்தில் தான் ‘கொலைவெறி’ ரசிகர்கள் சூர்யாவிற்கு உள்ளனர் என்பது கண்கூடாக தெரிகிறது. இந்தமுறையாவது, படம் வெற்றி அடைய நாம் வாழ்த்துவோம்.\nஎன் குரலை ஏன் மாற்றினார்கள் என தெரியவில்லை: ‘தானா சேர்ந்த கூட்டம்’ வில்லன்\nநீட் பற்றி ஆக்டருக்கு தெரியுமா, டாக்டருக்கு தெரியுமா நடிகர் சூர்யாவுக்கு தமிழிசை கேள்வி\nசூர்யாவின் “நானே தானா வீணா போனா” பாடல்: ட்விட்டரில் ட்ரெண்டிங்\nநடிகர் சூர்யாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\n‘செய்யது பீடி’ ரெய்டு; கட்டு கட்டாக சிக்கிய நோட்டுகள்\nசேர்வலாறு அணையின் தண்ணீர் வீணாவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை\nஅஜித்தின் கால்ஷீட்டுக்காக பொய் சொன்னாரா சுசீந்திரன்\nஎவ்வித அரசியல் பிரச்சனைகளுக்கும் வாய் திறக்காத சுசீந்திரன், கிட்டத்தட்ட ஒட்டு மொத்த திரையுலகை பகைத்து அன்புச்செழியனை எதற்கு சாடினார்\nஅஜித்தை உங்களுக்கு ஜீவாவாக பிடிக்குமா\nதன்னம்பிக்கையின் தனி உருவமாய் தெரியும் ’தல’ அஜித் இன்று தனது 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சாரி அவர் கொண்டாடுகிறாரோ இல்லையோ உலகம் முழுவதும் இருக்கும் அவரின் ரசிகர்கள் வெறித்தனமாய் கொண்டாடி வருகின்றனர். அப்படி இருக்க, அஜித்தை எந்த படத்தில் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று ரசிகர்களிடம் கேட்டால், அஜித்திற்கு ’ஜீவா’ என்று பெயர் வைக்கும் எல்லாம் படமும் எங்களுக்கு ஃபேவரெட் என்கிறார்கள் சிலர். பெண் ரசிகைகளிடம் கேட்டால் ’சிவா’ என்ற பெயர் தான் அவருக்கு ரொம்ப […]\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஸ்டெர்லைட் போராட்டம்: போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும்\nஸ்டெர்லைட் போராட்டம்: ‘மக்கள் அமைதி காக்க வேண்டும்’ – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nஅகதிகள் முகாமிற்கு சென்ற பிரியங்கா சோப்ரா… அவர்களின் கண்ணை பார்த்து அழுத தருணம்\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF.pdf/80", "date_download": "2018-05-22T21:18:20Z", "digest": "sha1:Z7WMLAV6EDVZSASS2WMHRYMXIFOWBCSN", "length": 7507, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/80 - விக்கிமூலம்", "raw_content": "\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n156 'ஒதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்கப் பேதையிற் பேதையார் இல் என்னும் திருக்குறளும். 'கற்றறிந்தார் கண்டி 母L岳$ü”” என்னும் பழமொழிப் ւու- இலும், 'அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்' என்னும் கறுக்தொகையும், \"கற்ருேச்க் கழகு கருஜன என்னும் திே வெண்பா, பாடலும், ஈண்டு ஒப்புநோக்கத் தத்கன. உலகொடு ஒட்ட ஒழுகல் மேலும் ஒழுக்கம்-ஒழுக்கம் என்ருல் உலகத்தோடு ஒட்ட ஒழுகுவதாய் இருக்க வேண்டும். ஆளுல்ை, உலகில் யேவர்களும் உள்ளனர். அவர்கட்கு ஏற்றபடி ஒழுக வாகை. \"உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டிே’ என்பது பெரியேசர் வாக்காகும். யர்ந்த பெரியோர்கள் விரும்பும் 4-பசிக இழுகுவதற்குத்தான், \"உலகத்தோடு ஒட்டி ஒழுகல்\" என்பது பெயராகும். இவ்வித ஒழுக்க உணர்ச்சியில்லாத வசிகன், புல’ 'கத்திருக்தாலும் அறிவில்லாத கடைப்பிண மாகவ்ேகருகப்பு அசர்கள். இன்னேரைக் குறித்தே,\n: , | \"உலகத்ே ஆசம் ஒழுகல் பல கற்றும்\nகத்துச் 157 உய்த்துணர்வு ஆனல். மேற்கூறிய பண்புகள் எல்லாம் உணர்ந்து கற்றவரிடத்திலேயே காணப்படும். உணர்வு இல்லையேல் இன்மம் இராது. இவ்விடத்தில்,\nசொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்' என்னும் மணிவாசகர் வாக்கும்,\n\"காலை யெழுந்து கருத்தறிந்து ஒதிடின்' என்னும் திருமூலர் வாக்கும், \"எத்துணைய வாயினும் கல்வி இடமறிந்து உய்த்துணர்வு இல்லெனின் இல்லாகும்' என்னும் குமரகுருபரர் வாக்கும் போதிய ஆதாரமாகும். இங்கு இரண்டாவது அடியிலுள்ள. 'உய்த்து உணர்வு இல் லெனின்' என்பதை ஊன்றி நோக்கில்ை உண்மை விளங் கும். எனவே, மேற் கூறியவற்ருல், கல்வியை விளக்கும் விளக்கு உணர்ச்சியே என்பது இனிது விளங்குகிற கல்லவா இது தமிழர் கண்ட கல்விக் கொள்கையாகும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 மார்ச் 2016, 19:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/command", "date_download": "2018-05-22T21:20:51Z", "digest": "sha1:S5ZF4DCK4Q7D764L3HPWL7T77AVTJABA", "length": 6327, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"command\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ncommand பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி பின்னிணைப்பு:வினைச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏவல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரமாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெறுமதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிகிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபணிவிடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதழுவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தரவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆணையிடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொல்லாட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாக்கீது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்கினை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ninstruct ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாசனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்ஞை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nukase ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டளையிடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபச்சடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆள்மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncommanded ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/124763-meet-this-inspiring-mother-who-sets-an-example-of-how-to-take-care-of-an-autism-kid.html", "date_download": "2018-05-22T21:40:31Z", "digest": "sha1:ULMFDHRDSQIK33YMGTCWAIMXOSQPYHBK", "length": 25377, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "''பாலைவனத்துல நடந்துட்டு பச்சை புல்லுக்கு ஆசைப்பட்டா கிடைக்குமா?!'' - விக்கியம்மாவின் நெகிழ்ச்சிக் கதை | Meet this inspiring mother who sets an example of how to take care of an autism kid!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n''பாலைவனத்துல நடந்துட்டு பச்சை புல்லுக்கு ஆசைப்பட்டா கிடைக்குமா'' - விக்கியம்மாவின் நெகிழ்ச்சிக் கதை\nவிக்கியம்மா... வடபழனி கோயிலை ஒட்டிய பகுதிகளில் அருணாவை எல்லோரும் இப்படித்தான் அழைக்கிறார்கள். தன் மகனுடன் அருணா வடபழனி கோயிலை ஒட்டியுள்ள பகுதிகளில் அடிக்கடி தென்படுவதே இதற்குக் காரணம். அருணாவுக்கு அடையாளமே அவருடைய பிள்ளைதான். விக்கி என்கிற விக்னேஷ், 5 வயது குழந்தைக்கான செயல்பாடுகொண்ட 29 வயது தெய்வக்குழந்தை. இதுபோன்ற தெய்வக்குழந்தைகளின் அம்மாக்கள், சமூகக் கருவறையில் இருக்கும் தெய்வங்களே. அப்படிப்பட்ட அருணா, கவலைகளை தன் சிரிப்பில் புதைத்தவராக பேச ஆரம்பித்தார்.\n''எனக்கு 18 வயசிலேயே கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க. சொந்த அத்தை பையன்தான் அவர். கல்யாணமானதும் கர்ப்பமாயிட்டேன். சென்னையில் பிறந்து வளர்ந்தவளா இருந்தாலும், கர்ப்பமானால் ஸ்கேன் எடுக்கணும்னு எங்களுக்குத் தெரியலை. வயித்துல பிள்ளை முட்டறான், உதைக்கிறான்னு ரொம்ப சந்தோஷமா இருந்தோம். ஒன்பதாவது மாசமே பிரசவ வலி வந்திருச்சு. நார்மல் டெலிவரிதான். மயக்கம் தெளிஞ்சு பிள்ளையைப் பார்க்கணும்னு கேட்டேன். தொட்டிலில் இருந்த குழந்தையைத் தூக்கிக் காட்டினாங்க. முதல்ல ஒண்ணுமே புரியலை. நான் பார்க்கிறது கனவா, நிஜமான்னே தெரியலை. குழந்தையின் உடம்பு நல்லா இருந்துச்சு. ஆனால், தலை...'' என அந்த நாளின் ஞாபகத்தில் சிறிது நேரம் கண்ணீரில் கரைகிறார் அருணா.\n'' 'மூளை வளர்ச்சி இல்லாததால், தலை சின்னதா இருக்கு. சொந்தத்துல கல்யாணம் பண்ணினா இப்படி ஆகலாம்னு டாக்டர் சொன்னார். எப்பவும் படுத்தே கிடப்பான். குப்புற விழறது, உட்கார்றது, தவழ்றது எதுவுமே பண்ணலை என் பிள்ளை. அவனால் அதெல்லாம் முடியாதுன்னு எங்க புத்திக்குத் தெரிஞ்சாலும், பெத்த வயிற்றுக்குப் புரியலை. ஒரு வயசு வரைக்கும் பிள்ளையைப் பார்த்துப் பார்த்து அழுதுட்டே இருந்தோம். ரெண்டாவது வருஷம் கொஞ்சம் கொஞ்சமா மனசை தேத்திக்க ஆரம்பிச்சோம். மறுபடியும் இடி எங்க தலையில் விழுந்துச்சு.\n'விக்கியை வெயில்ல கூட்டிட்டுப் போகக் கூடாது. அவனுக்கு வியர்வைச் சுரப்பிகள் வேலை செய்யலை'னு டாக்டர்கள் சொன்னாங்க. நோய் எதிர்ப்பு சக்தியும் ரொம்பக் குறைச்சல். ஊர்ல எந்த விஷக் காய்ச்சல் வந்தாலும் பயமா இருக்கும். அப்போ எனக்கு 19 வயசு. கைக்குழந்தையை வெச்சுட்டு நான் பட்டப் பாட்டைப் பார்த்த மாமியார், 'பேரனை ஊருக்குத் தூக்கிட்டுப் போறேன். அழுகையை நிறுத்திட்டு கொஞ்ச நாள் நிம்மதியா இரு'னு சொல்லிட்டு தூக்கிட்டுப் போயிட்டாங்க.\nஒரு வருஷத்துல மறுபடியும் கர்ப்பமானேன். இந்தத் தடவை உடனே ஸ்கேன் பண்ணிப் பார்த்துட்டோம். 'குழந்தை நார்மலா இருக்கு'னு சொன்னாங்க. நமக்கும் எல்லாரையும் மாதிரி அழகான குழந்தைப் பிறக்கப்போகுதுனு மனசுக்குள்ளே ஆயிரம் கோட்டைகள் கட்டினேன். இந்த தடவையும் ஒன்பதாவது மாசத்துலேயே வலி வந்துருச்சு. ஆஸ்பத்திரிக்குப் போனோம். என் நெஞ்சே வெடிச்சுப்போற மாதிரியான விஷயத்தை என் காதுல கேட்டேன். என் வயித்துல ஜனிச்ச பொண்ணுக்கு கபாலமே இல்லையாம். இறந்தே பிறந்தா என் பொண்ணு. அழுது அழுது மயக்கமானதுதான் மிச்சம். இனியொரு பிள்ளை கிடையாது. எனக்கு விக்கி மட்டும் போதும்னு முடிவெடுத்து, கருத்தடை பண்ணிக்கிட்டேன். ஊரிலிருந்து என் விக்கியை வரவெச்சுட்டேன். அவனை ஸ்பெஷல் ஸ்கூல்ல படிக்கவெச்சேன். பிள்ளையோடு இருக்கணும்னு அந்த ஸ்கூலேயே அசிஸ்டென்ட் வேலைக்குச் சேர்ந்துட்டேன்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n``டி.பி கலரை மாத்தினா பாலியல் துன்புறுத்தல் நின்றிடுமா” - 'Touch Me Not' குறும்பட இயக்குநர் ஹரி\n``டி.பி கலரை மாத்தினா பாலியல் துன்புறுத்தல் நின்றிடுமா\nஆரம்பத்துல பிள்ளையை வெளியே கூட்டிட்டுப் போக வெட்கப்பட்ட என் கணவரும், ஒரு கட்டத்துக்கு மேலே 'யாரு கேலி பண்ணாலும் அவன் என் பிள்ளை'னு வெளியுலகத்தை விக்கிக்கு அறிமுகப்படுத்த ஆரம்பிச்சார். இப்போ, விக்கிக்கு 29 வயசு. அவன் வயசுப் பிள்ளைங்கள் எல்லாம் கல்யாணம், குழந்தைகள் என இருக்கிறதைப் பார்க்கிறப்போ மனசைப் போட்டுப் பிசையும். பாலைவனத்துல நடந்துக்கிட்டு பச்சைப்புல்லுக்கு ஆசைப்பட்டா கிடைக்குமா அவனுக்குச் சொத்து, சுகம் எல்லாம் சேர்த்துவெச்சுட்டோம். ஆனால், எங்களுக்குப் பின்னாடி அவனை யார் பார்த்துப்பாங்க என்கிற கேள்விக்கு மட்டும் பதில் தெரியலைங்க'' எனக் கலங்கி நிற்கும் விக்கியம்மாவுக்கு ஆறுதலைத் தவிர வேறொன்றும் நம்மிடம் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nபோலீஸ் பேரிகார்டுகளில் கொடி கட்டிய காங்கிரஸ் மாவட்டச் செயலாளர்மீது வழக்குப்பதிவு\nகுழந்தை கடத்தல் வதந்தி எதிரொலி… வடமாநிலத்தவர் கணக்கெடுக்கும் பணி தீவிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11403", "date_download": "2018-05-22T21:46:39Z", "digest": "sha1:UJYVVTA54GQDCKF72U7DH6EH5WUH4LDS", "length": 12686, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "vodafone | 99 ரூபாயில் 'ரெட் ஃபேமிலி' வோடஃபோன் அறிமுகம்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n99 ரூபாயில் 'ரெட் ஃபேமிலி' வோடஃபோன் அறிமுகம்\nவோடஃபோன் இந்தியா நிறுவனம் ‘ரெட் ஃபேமிலி @99’ எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.\nரெட் ஃபேமிலி @99 திட்டமானது, ஒரே பில்லில், குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் வகையில், ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்புள்ள திட்டங்களை அளிக்கிறது.\nஇந்த வேல்யூ ப்ளான், குடும்பத்தில் அனைவருக்குமான டேட்டா, உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை தங்களது குடும்ப உறுப்பினர்களுக்குள் பகிர்ந்து கொள்ள முடியும்.\nஇதன் மூலம் ஒரு ஒட்டுமொத்த குடும்பத்திற்கும், ஒரே தொலைத்தொடர்பு இணைப்பின் மூலம் சேவைகளை பெறும் வசதியை பெறமுடியும் என்று வோடாபோன் தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t13046p75-topic", "date_download": "2018-05-22T21:12:55Z", "digest": "sha1:R4ANLB2B2INS4IYMMANRA3I6AAU7DLWL", "length": 18474, "nlines": 352, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கே இனியவன் ஹைக்கூக்கள் - Page 4", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nசரஸ்வதி இலை படிப்பு தரும்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nகே இனியவன் wrote: விழுந்தால் மரம்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\n- பால் வற்றிய தாய் -\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\n- பால் வற்றிய தாய் -\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nஇனிக்கும் நீரையும் (அன்பு ) தரும்\nவெறிக்கும் நீரையும் ( சோகம் ) தரும்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\n- நிமிட முள் கம்பி -\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nநன்றி கவி என் கவிதைக்கு கருத்துரைத்தமைக்கு\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dharmathin.blogspot.com/2016/08/", "date_download": "2018-05-22T21:08:12Z", "digest": "sha1:36MW443X6USASR47CC5AHQPZKF6RBV7X", "length": 62697, "nlines": 228, "source_domain": "dharmathin.blogspot.com", "title": "தர்மத்தின் பாதையில்: August 2016", "raw_content": "\nகலியுக நிலை பற்றி பாகவதம்\nஸ்ரீபகவானின் காலசக்கரத்தின் படி தற்போது கலியுகம் நடந்து கொண்டு உள்ளது..இதன் அடையாளங்களே ஸ்ரீமத் பாகவததில் 12ம் காண்டம் 2ம் அத்தியாயம்\nஸ்ரீமத் பாகவதம் 12ம் காண்டத்தில் கலியுகத்தின் அடையாளம் பற்றி பகவான் ஸ்ரீபரமாத்மா தெளிவாக விபரிக்கின்றார்.அவைகளை இன்றைய நிலையோடு ஒப்பிட்டு பார்க்கையில் இத்தீர்க்கதரிசனத்தின் உண்மை நிலை புலப்படும்..\nகலியுகமானது பின்வரும் நடவடிக்கைகளை கொண்டு இருக்கும்\n1. தர்மம்,சத்தியம்,தூய்மை,பொறுமை,கருணை,ஆயுள்,தேகபலம்,ஞாபகசக்தி, ஆகியன குறைந்து கொண்டே வரும்\n2. செல்வம் மட்டுமே ஒருவனின் நற்குணத்திற்கும்,பிறப்பிற்கும்,நடத்தைக்கும் அடையாளமாக கருதப்படும்\n3. சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்திற்கு கீழ் நடத்தப்படும்\n4. புறக்கவர்ச்சியால் (உடல் அழகு) மட்டுமே ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வார்கள்\n5. வியாபரத்தில் வஞ்சகம் நிறைந்து இருக்கும்(ஊழல்)\n6. பெண்மையும் ஆண்மையும் உடலுறவின் திறமையினால் மட்டும் தீர்மானிக்கப்படும்(உடலுறவில் கூடுதல் நாட்டம் உள்ளவர் அதிக ஆண்மை அல்லது பெண்மை உள்ளவர் என கணிக்கப்படும்)\n7. காம இச்சையே திருமணத்தின் பிரதான நோக்கமாக இருக்கும்\n8. மதம் அல்லது ஆன்மீகம் ஒருவனின் புற அடையாளங்களுக்காக தீர்மானிக்கப்படும்\n9. மக்கள் ஒரு ஆன்மீக பிரிவில் இருந்து இன்னோர் மதத்திற்கு மாறிச்செல்வார்கள்\n10. ஒருவன் அதிக பொருள் சம்பாதிக்கவில்லை என்றால் அவனின் தகுதி அதிகமாக விமர்சிக்கப்படும்\n11. மேலும் வார்த்தை ஞாலங்களால் மட்டுமே ஒருவன் அறிஞர் மற்றும் ஞானி என்ரு அழைக்கப்படுவார்\n12. பொருளற்றவன் புனிதமற்றவனாக கருதப்படுவான்\n13. கபட நாடகமே சீரிய பண்பாக கருதப்படும்\n14. வெறும் பேச்சளவு ஒப்பந்ததினால் மட்டுமே திருமணம் நிச்சயிக்கப்படும்\n15. ஸ்நானம் செய்வது மட்டுமே பொது இடங்களில் தோற்றம் அளிக்கும் தகுதி என நினைப்பான்(நகை,ஆடை ,மற்றும் குளித்தல் மட்டுமே சபைக்கு தேவையானது என நினைப்பான்)\n16. தூரத்தில் உள்ள தீர்த்தம் புண்ணிய ஸ்தலமாக ஏற்றுக்கொள்ளப்படும்\n17. அழகு என்பது பெரும்பாலும் சிகை அலங்காரத்தை பொறுத்ததாக இருக்கும்(தலை முடி அலங்காரம்)\n18. வயிற்றை நிரப்புவதே வாழ்வின் நோக்கமாக இருக்கும்\n19. இருமாப்பு உள்ளவன் சத்தியவானாக ஏற்றுக்கொள்ளப்படுவான்\n20. வெறும் நற்பெயருக்காகவே மதக்கொள்கை அனுஷ்டிக்கபடும்(பக்தி உள்லவன் நல்லவன் என்னும் கருத்து நிலவும்)\n21. பூமி பூமியற்றதால் சனத்தொகையால் நிரம்பி இருக்கும்\n22. ஒரு சமூகப்பிரிவில் உள்ளவன் தன்னை வலிமை மிக்கவன் என்று காட்டினால் அவனே அரசியல் அதிகாரத்தை பெறுவான்\n23. சாதாரண திருடர்களை போல நடந்து கொள்ளும் இத்தலைவர்களிடம் மக்களையும்,மனைவிகளையும் ,உடமைகளையும் இழந்து பிரஜைகள் மலைகளுக்கும் காடுகளுக்கும் ஓடிவிடுவர்\n24. பஞ்சம் அதிக வரி என்பவற்றால் பாதிப்புற்ற மக்கள் மாமிசம் மற்றும் இலை,தேன்,வேர்,மரம் என்பவற்றை தின்று வறட்சியாலும் இறப்பர்\n25. பசி,மழை ,காற்று,புயல்,வெப்பம்,என்பவற்றாலும் நோய்,பசி,சண்டை சச்சரவுகள் என்பவற்றாலும் மக்கள் சித்திரவதைப்படுவர்\n27. ஒருவன் பூணூல் அணிந்து இருப்பதால் மட்டுமே பிராமணர் என்று சொல்லப்படுவார்கள்\n28. கலியுக முடிவில் கெடும்.மனித சமூகம் வேத மார்க்கத்தை முழுவதுமாக மறப்பர்\nபல இன்னல்கள்,திருட்டு பொய் ,களவு.என்பவை அதிகரிக்கும்\nமிருகங்கள் அளவில் சிறுக்கும்,மாடுகள் எல்லாம் ஆடுகளை போல சிறியதாய் தோற்றம் பெறும்,மூலிகைகள் அழிந்து விடும் .\n29. இத்தைகைய காலத்தில் பரமபுருசன் கல்கி பகவான் பூமியில் அவதர்ப்பார்.அவர் தூய ஆன்மீக ஞானத்துடன் செயற்பட்டு பூமியில் நித்திய தர்மத்தை நிலை நாடுவார்\\\n30. பரம புருசரான விஸ்ணு பகவான் கர்ம பலன்களில் இருந்து விடுவிப்பதற்காகவும் தர்மத்தை காக்கவும் பக்தர்களை காக்கவும் பிறவி எடுப்பார்\n31. இவர் \"சம்பல\" என்னும் கிராமத்தில் பிறப்பார்\n32. இவர் விஸ்னியசரின் என்னும் பிராமணர் வீட்டில் தோன்றுவார்\n33. அவர் தனது \"தேவதத்தம்\" என்னும் குதிரையில் கடுமையான வேகத்தில் பூமி முழுவதும் பயணிப்பார்.தனது எட்டு விஷேஷ குணங்களையும் வெளிப்படுத்தியபடி அரசர்களாய் உடையணிந்து அக்கிரமம் செய்யும் ஆட்சியாளர்களையும் அக்கிரமம் செய்வோரையும் கொன்று குவிப்பார்\n34. வேஷ்தாரிகளை கொன்ற பின்பு சந்தனப்பசை நறுமணம் உலகெங்கும் பரவும்.மக்களின் மனம் தெய்வீகத்தன்மை நிறைந்ததாக மாறும்\n35. கல்கி பகவான் பூமியில் தோன்றும் போது சத்ய யுகம் தோன்றும்\n36. பெண்களின் வயிற்றில் சாத்வீகமான குணஙளுடன் கரு உண்டாகும்\nஅதை பின்பு மீண்டும் சத்ய யுகம் ஆரம்பமாகி கலியுகத்தின் அடையாளம் மறைந்து தெய்வீக சூழலும் இயல்பும் தலை தூக்கும்\nவேதம் கண்ட விஞ்ஞானம் 04\nவேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 3இனை தொடர்ந்து பகுதி 4 இனை உங்களின் பார்வைக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.மூன்றாம் பதிவுக்கு ஆதரவு தந்த அனைத்து பெருமக்களுக்கும் எம் நன்றிகளையும் சிரம்தாழ்ந்த வணக்கத்தையும் கூறிக்கொண்டு 4ம் பதிவை எழுதுகின்றோம்.\nதயவு செய்து இந்த பதிவை முழுமையாக வாசிக்கவும்\nபிளாஸ்டிக் சேர்ஜரி, கண்மாற்று சிகிச்சை,செயற்கை கால் அறுவை சிகிச்சை,மூளைக்கட்டியை சுகமாக்கல் போன்ற பல விடயங்கள் பற்றி வேதம் மற்றும் நம் முன்னோர்களின் அறிவுசார் பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான சுவடுகள் பற்றிய விபரம் 4ம் பதிவில் எழுதி உள்ளோம் #தர்மத்தின் பாதையில்(page)\nசென்ற மூன்று பதிவுகளிலும் வானியல் சம்பந்தமான பல வேதவிஞ்ஞானங்களை பற்றிய அறிவை பகிர்ந்து கொண்டோம்...வானியலில் இன்னும் சில பதிவுகள் இருந்தாலும் இன்றைய பதிவில் ரிக் மற்றும் அதர்வன வேதங்களில் உள்ள மருத்துவம் என்னும் தலைப்பில் சில விடயங்களை பகிர்ந்து கொள்கின்றோம்.அதை தொடர்ந்து வானியல் தொடர்பான வேத விஞ்ஞானங்களை பார்க்கலாம்\nமருத்துவம் என்பது தெய்வீகக்கலை.விஞ்ஞான வளர்ச்சியுடன் மருத்துவத்துறையின் வளர்ச்சி இடம் பெற்றது.இன்றைய நவீன காலம் பல தொழில்நுட்ப சாதனங்களுடனும் பல கட்டமைப்பான வசதிகளுடனும் தன் மருத்துவ துறையை நிர்வகித்து முன் எடுத்து செல்கின்றது.இதில் எந்த வித ஆச்சரியமான விடயமும் இல்லை.ஆனால் ஏந்த வித கருவிகளும் எந்த வித தொழில் நுட்பமுமில்லாத காலத்தில் அறுவை சிகிச்சை ,கண்மாற்று அறுவை சிகிச்சை ,செயற்கை கால் பொருத்தல் போன்ற மருத்துவ சிகிச்சையும் அது பற்றிய குறிப்புகளும் இடம்பெற்று இருப்பது கொஞ்சமும் ஊகிக்க முடியாத சம்பவங்களே..\nரிக் வேதத்திலும் அதர்வணா வேதத்திலும் மருத்துவக்குறிப்புக்கள் ஏராளமான சுலோகம் மூலம் விளக்கப்பட்டு உள்ளது...சித்த மருத்துவம் கூட எம் பாரத தேசத்து ஆன்மீக நாயகர்களான சித்தர்களின் அற்புதமான வெளிப்பாடுகளே ஆகும்.அத்தைகைய பெருமை மிக்கது நம் பாரத தேசம்.பாரத தேசம் மட்டும் அல்ல இலங்கையில் கூட பல சித்தர் பெருமக்கள் தோன்றி பல மருத்துவ குறிப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர்.\nஇனி நம் பாரததேசத்தின் மருத்துவ குறிப்புக்களை வரலாற்று ரீதியாகவும் வேத ஆதாரங்கள் மூலம் பார்க்கலாம்.\nஇந்திய மருத்துவ துறைக்கு ஆயுர்வேதம் புதையலை போன்றது.ஆயுர்வேதம் என்பது ரிக் வேதத்தின் உபவேதமாக வைத்து வணங்கப்பட்டது. ****(தர்மத்தின் பாதையில்(page)\nஅதர்வண வேதத்தின் அடுகைப்படல்களும் ஆயுர்வேதம் குறித்து விரிவாக பேசுகின்றது.\nபரத்துவராஜ்,ஆத்ரேயா,அக்னிகயா,காரகா ,தன்வந்த்ரி,சுஷ்ருதா மற்றும் பல ஞானிகளிடம் இருந்து இந்த ஆயுர்வேதம் என்ற ஞானப்பேழை உலகிற்கு பரிசாக கிடைத்து இருக்கின்றது.\nகேல நாட்டு அரசியான விச்சலா என்பவளுக்கு இரும்பாலான செயற்கை கால் அஸ்வினி மருத்துவரால் பொறுத்தப்பட்டது என ரிக் வேதத்தில் கூறப்பட்டு உள்ளது\nரிக்வேதம் 1:116:14 மற்றும் 1:116:15 என்னும் வசனங்கள் மாற்றுக்கால் பொருத்துவது பற்றி அஸ்வினி என்னும் மகரிஷியின் மருத்துவ பெருமை பற்றி கூறுகின்றது\nஅத்துடன் 1:116:16ம் வசனம் மாற்றுக்கண் பொருத்துவது பற்றி அஸ்வினி மகரிஷி அவர்கள் சிறப்பானார் என்று கூறப்பட்டு உள்ளது..கி.மு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண் மாற்று சிகிச்சை மற்றும் செயற்கை கால் பொருத்துவது பற்றிய குறிப்புக்கள் நம் வேதங்களில் இருப்பது வியப்பின் உச்சமே.....\nஇது போலவே இந்தியாவின் அறுவை சிகிச்சை முறை பல ஆண்டு பழமை வாய்ந்தது..\nகி.மு 500 ஆம் ஆண்டில் வாழ்ந்த சுஸ்ருதா என்ற இந்து மருத்துவரே உலகின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் ஆகும். அறுவை சிகிச்சையை விஷ்னுவின் மறுவடிவமாக கூறப்படும் தன்வந்திரியிடம் இருந்து பெற்றுக்கொண்டார் என சில ஏடுகள் கூருகின்றன.\nஆயுர்வேதம் குறித்தும் அறுவை சிகிச்சை குறித்தும் \"சுருஷ்ருதா\" என்னும் நூல் காலத்தை கடந்து இன்றும் உலகைன் நடமுறையில் பல மருத்த்வரின் கைகளில் இருப்பது புகழுக்கும் பெருமைக்கும் உரியது..\nஇன்றைக்கு 2513 வருடத்துக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நூலில்\nஅறுவை சிகிச்சையை அவர் எட்டு வகையாக பிரித்து உள்ளர்\n3.வேதியா-போதைப்பொருளை உடலில் இருந்து நீக்கல்\n4.இஷ்யா-நோயின் மூலக்காரணத்தைக்கண்டறிய ரத்தக்கூழாய்களை ஆராய்தல்\n5.அபர்வ கிரியா- தீமை விளைவிக்கும் பொருட்களின் உற்பத்தியை உடலிலிருந்து அழித்தல்\n8.எத்தியகிரிய-துளைகள் போட்டு அறுவை சிகிச்சை செய்வது\nமிகவும் வளர்ச்சி அடைந்த அறுவை சிகிச்சை முறை பற்றியும் சுஷ்ருதாமிதாவில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.மூக்கு காது போன்ற உருப்புகளை புனரமைப்பு செய்வதற்கான இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு உள்ளது.இவர் கண் அறுவை சிகிச்சையும் செய்து உள்லார்.சிசரியன் அறுவை சிகிச்சை பற்றிய குறிப்புக்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்திய தொன்மையான மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மட்டுமல்லாது இறந்தவர்களின் உடலை அறுத்து பார்த்து மனித உடல் கூறு இயலையும் அறிந்து உள்ளார்கள்.\nஅறுத்துப்பார்த்து ஆராய்ச்சி செய்வதற்காக இறந்த உடல்களை பாதுகாத்து வைத்ததற்கான குறிப்புகளும் சுஷ்மிருதாவில் இருக்கின்றன.மேலும் தமது நூலில் 125 அறுவை சிகிச்சை கருவிகளை பற்றி சுஷ்மிருதா மிக மிக விரிவாக விபரிக்கின்றது..\\\nதனது மூளையில் ஏற்பட்ட கட்டியை நீக்க போஜராஜன் அறுவை அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கி.மு 927ஐ சேர்ந்த \"போஜ பிரபந்தம்\" என்னும் நூல் கூறுகின்றது.\nகௌதம புத்தரின் மருத்துவரான \"தேவகரும்\" பல அறுவை சிகிச்சைகள் செய்து இருக்கின்றார்.இதை புத்த மத நூல்கள் தெரிவிக்கின்றன.மூளையில் இருந்த கிருமிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியதாக \"வினாயபித்திகா\" என்னும் நூல் கூறுகின்றது..\nவைத்திய முறையில் அறுவை சிகிச்சையை கடைசியாகத்தான் ஆயுர்வேதம் கூறுகின்றது.குணப்படுத்துவதைக்காட்டிலும் நோய் வராமல் தடுத்து நிறுத்தும் முறையில்தான் ஆயுர்வேதம் அதிக கவனம் செலுத்துகின்றது...\nஇது போக நம்முன்னோர்கள் மூலிகைமருத்துவம் பற்றிய குறிபுக்களை ஆயிரக்கணக்கில் எழுதி வைத்து உள்ளனர்.\nசரக சமீதா,அஸ்டாங்க இருதயா,பவபிரகாச சிஷ்ருத சமிதா போன்ற நூல்கள் தாவரங்களின்மருத்துவ இயல்புகள் பற்றி விபரிக்கின்றது.மேலை நாட்டவரும் மருத்துவத்தாவரங்களின் சக்தியை கண்டறிந்து அவற்றின் மீது மோகம் கொண்டு உள்ளனர்.அதன் விளைவாக ஆங்கிலேயர் ஆட்சியின் போது தஞ்சாவூர் நூலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் ஏடுகளை களவாடிச்சென்று சமஸ்கிருத அறிஞர்களின் உதவியுடன் மொழிபெயர்த்தனர் என்று ஒரு சில வெள்ளையர்களின் குறிப்புக்கள் கூறுகின்றன.\nநம் முனோர்கள் நமக்காக தந்த அற்புத பொக்கிஷங்களை நாம் சுயநலத்திற்காகவும் பகுத்தறிவு என்னும் போலி வேசத்தாலும் வெள்ளையனிடமும் வேற்று சமுதாயத்திடமும் இழந்து விட்டு இன்று நிர்க்கதியான நிலையில் இருப்பது போல உணரவேண்டியதாய் உள்ளது..இனி மேலாவது நம் தர்ம வழியிலும் வேத பாதையிலும் வழிசெல்ல வேண்டியது நம் கடமை என்பதை உணர வேண்டியது கட்டாயம்.\nவேதம் கண்ட விஞ்ஞானமென்ற தொடரை நாம் பலரின் வேண்டுதலுக்கு இணங்கவே மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் பலரின் மொழிபெயர்ப்பு உதவிகளுடன் தொகுத்து வழங்குகின்றோம்..உங்கள் விமர்சனங்களையும் பகிர்வுகளையும் எங்களுக்கு தெரியத்தருமாறு பணிவன்புடனே கேட்டுக்கொள்கின்றோம்..\nஜெய் ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீ ராம் ஜெய்ஸ்ரீ ராம் ஜெய்ஸ்ரீ ராம்\nவேதம் கண்ட விஞ்ஞானம் 03\nவேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 2இனை தொடர்ந்து மூன்றாம் பாகத்தை எழுதுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.ஆதரவு தந்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் கூறி வரவேற்ற #தர்மத்தின் பாதையில் உள்ள பெருமக்களுக்கு வல்ல இறைவன் ஸ்ரீராம சந்திரமூர்த்தியின் அருள் ஆசி கிடைக்க பிரார்த்தித்து மூன்றாம் பாகத்தை எழுதுகின்றோம்\nஉண்மையில் இந்த மூன்றாம் பகுதியை எழுதும் போது நாங்களே மெய்சிலிர்த்து விட்டோம்..வேதங்களில் வேத காலத்தில் இப்படியாக விஞ்ஞானத்ஹை எப்படி சொன்னார்கள் என்பது தெரியாமல்..அவ்வளவு பெறுமதியான சொற்கள்.\nபகுதி 02ஐ ப்படிக்க இந்த தொடுப்பை அழுத்துங்கள்\nபுவியீர்ப்பு விசை,மற்றும் பூமியின் அமைப்பு,பூமி சூரியனை சுற்றும் காலம்,சூரிய சந்திர கிரகணம் என்பவற்றை வெளிப்படுத்திய சனாதன தர்மம் மற்றும் பாரத தேச முன்னோர்களின் பெருமை பற்றி கடந்த பதிவுகளில் மீட்டுப்பார்த்தோம்.அதே வழியில் இன்றைய பதிவில் பூமி சூரியனை சுற்றும் என்பதையும் அதைவிட அவற்றின் இயக்கம் பற்றி பூரணமான விளக்கத்தை கொடுத்த ரிக் மற்றும் சதுர் வேதங்கள் பற்றிய சிறு தகவலை பதிவாக்குகின்றோம்.\nநமது கல்வியறிவின் படி நமது சூரிய மண்டலத்தில் சூரியனை மையமாக வைத்தே பூமி உட்பட கோள்கள் சுற்றுவதாக சொல்லியது கொப்பநிக்கல்ஸ் மற்றும் கலிலியோ.1453இல் இது தொடர்பான விசயங்கள் பரவலாக பேசப்பட்டது.ஆனால் அவைகள் கிருஸ்தவ மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று கருதியதால் கொப்பநிக்கல்ஸின் கருத்து முதலில் உதாசீனப்படுத்தப்பட்டு பின்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.,,ஆனால் இதெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எமது வேதங்களிலும் புராணங்களிலும் தெட்டத்தெளிவாக கூறப்பட்டுள்ளது என்பது ஆச்சரியத்தின் உச்சம்..\nநமது தொகுதியின் மையமாக சூரியனே இருப்பதாக எமது வேதங்கள் தெளிவாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொலி விட்டது என்பது வியப்பின் உச்சம்..\nஇதை குறித்து கூறும் வேத சுலோகங்களை பார்க்கலாம்\n01.மித்ரோ ததாரா ப்ரதவி முட்டாத்யம் மித்ர க்ரிஷ்டிஸ் (ரிக் வேதம் 3:55:91)\nஇதன் பொருள்: தனது ஈர்ப்பு சக்தியால் சூரியன் பூமியையும் வேறு கோள்களையும் தாங்கிப்பிடித்த வண்ணம் உள்ளது.\n02.த்ரின பிகா க்ரமஜார்மனர்வம் யெனிமா விஸ்வ பூவா னானி டஸ்தூ(ரிக்வேதம் 1:16:41)\nஇதன் பொருள் எல்லா கிரகங்களும் விடுவதை கொண்ட ஓர் சுற்றுவட்டத்தில் சுற்றுகின்றன *தர்மத்தின் பாதையில் (page)\n03.அயம் கவ் பிர்ஸ்னிரக்ராமிட் அசடன்மட்டராம் புரா பிடரம் க பிரயந்ஸ்வா (ரிக்வேதம் 10:16:91)\nஇதன் பொருள் சந்திரன் பூமிக்கு துணைக்கோள்.பூமியானது தாய்க்கிரகமான சந்திரனையும் தந்தைகிரகமான சூரியனையும் சுற்றி வருகின்றது.\nஇங்கு தாய் தந்தை எனக்குறிப்பிடப்பட்டு உள்ளமை இந்து த்ர்மத்தில் உலகின் தந்தை அதாவது உலகிற்கான பிரகாசம் கொடுக்கும் தந்தை சூரியன் எனவும் தாய் சந்திரன் எனவும் கூறப்படுவதுண்டு.ஜோதிடக்கலையில் கூட அவதானிக்கலாம்.*தர்மத்தின் பாதையில் (page)\nஇதை விட ரிக் வேதத்தின் 10.22.14 பின்வருமாரு கூறுகின்றது\nகரங்களும், கால்களும் அற்ற இந்த புவி, நகர்ந்து கொண்டே இருக்கிறது, புவியில் உள்ள பொருள்களும் அவ்வாறே நகர்ந்து கொண்டே இருக்கிறது (கப்பல் செல்லும் போது அதில் உள்ள பயணிகளும் அதனுடன் செல்வது போல்). இவை அனைத்தும் ஒருசேர ஆதவனை சுற்றி வருகிறது\nஇதைப்போலவே மேலும் பல வசனங்கல் சூரியன் மற்றும் பூமியின் இயக்கம் பற்றி கூறுகின்றது\nசூரிய இயக்கத்தையும் கோள் இயக்கத்தையும் ஒரு குதிரையின் செயலுடன் ஒப்பிட்டு அற்புதமான விளக்கத்தை தருகின்றது.\nஎப்படி ஒரு குதிரை பயிற்றுவன் தன் பயிற்றுவிக்கும் குதிரையை கயிற்றில் கட்டி தன்னை சுற்றி வர பயிற்றுவிக்கிரானோ அப்படியே சூரியனானவன் தன் ஈர்ப்பு விசையால் மற்ற கிரகங்களை தான்னை சுற்றி வர செய்கிறது.\nஇதெபோல ரிக் வேதம் 1.164.13 இல் சூரிய இயக்கம் பற்றி அழகாக கூறப்பட்டு உள்ளது.\nசூரியன் தனது சுற்றுப் பாதையில் தனக்குத் தானே சுற்றி வருகிறது. புவியீர்ப்பு விசை காரணமாகவும் மற்ற கோள்களைவிட சூரியனின் எடை அதிகமாக இருப்பதால், பூமியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.*தர்மத்தின் பாதையில் (page)\nஇதே போல சூரியன் மறைவதும் இல்லை உதிப்பதும் இல்லை என் அளப்பெரிய அறிவியலை நம் வேதங்கள் அன்றே கூறிவிட்டன.அதாவது சூரியன் மறைவதோ உதிப்பதோ இல்லை..அவைகள் பூமி சுற்றிவருவதால் மறைதல் உதித்தல் போன்ற தோற்றம் தெரிகிறது.ஆனால் உண்மையில் அவைகள் மறைவதோ உதிப்பதோ இல்லை.\nசூரியன் மறைவதோ உதிப்பதோ இல்லை(ரிக்வேதம் அய்ரேய பிரமம்)\nஇந்த நிகழ்வை \"லகு குருநியாய\" என்னும் அறிவு பூர்வமான கோட்பாட்டின் மூலம் ஆரியப்பட்டர் தெளிவாக விளக்கி உள்ளார்.லகு என்றால் சிறிய அல்லது கனமற்ற பொருள் என்று அர்த்தம்.குரு என்றால் பெரிய அல்லது கனமான பொருள் என்பது அர்த்தம்.சிறிய பொருள் பெரிய பொருளை சுற்றி வருவதாக இந்த கோர்பாட்டின் மூலம் அவர் கூறியுள்ளார்.சூரியனிடமிருந்தே சந்திரன் ஒளியை பெற்று பிரகாசிக்கின்றது என்ரும் அவர் தெரிவித்துள்ளார் என்பதேஉச்ச கட்ட வியப்பு.காரணம் இவைகள் 20 நூற்றாண்டின் விஞ்ஞான மகத்துவமான கண்டு பிடிப்புக்கள்..எந்த வித வசதியுமற்ற அக்காலத்தில் ஒரு சாதாரண மனிதனால் இதை வெளிக்கொண்ர முடியாது என்பது வெளிப்படை.ஆக தெய்வாதீன சக்தியே இவர்களின் இந்த கண்டு பிடிப்புக்கு உறுதுணை என்பதில் ஐயமே இல்லை.\nஅது போக சூரியனை பூமி சுற்ற எடுக்கும் காலத்தை மிகத்திருத்தமாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணித்தவரும் பூமி தன்னைத்தனே சுற்றும் காலத்தை துணிந்தவரும் இவரேதான்.(ஆர்யப்பட்டா)\nஅது போக கிரகங்கள் என்பதன் சமஸ்கிருத அர்த்தமே கவரப்படக்கூடியது என்பதுதான்..எல்லா கிரகங்களுக்கும் பொதுவாக அகவரும் ஆற்றல் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஅடுத்து சூரியனின் ஒளியைத்தான் சந்திரன் பெறுகின்றது என்றும் சந்திரனுக்கு சுயமாக ஒளி இல்லை எனவும் பல வேத சுலோகங்கள் வெளிப்படையாக கூருகின்றது\nசூரியனிடமிருந்தே சந்திரன் தனக்கு தேவையான ஒளியை பெற்றுக்கொள்கின்றான்\nரிக் வேதம் 10.85.9 இல் சூரியன் தனது பிள்ளையான சூரிய கதிர்களை தனது மனைவி சந்திரனுக்கு வழங்குகின்றான் என உவமையாக சூரியனிடமிருந்தே சந்திரனுக்கு ஒளி கிடைப்பதாக கூறுகின்றது\nஇத்தகைய விஞ்ஞான பெரும்பொக்கிஷத்தை இந்துக்களாக இருந்தும் இதுவரை எங்களால் படித்து உணர்ந்து நம் பெருமைகளை மார்தட்டி வெளியே சொல்ல முடிவதில்லை.அதற்கு சமஸ்கிருத அறிவின்மை,அந்நிய படையெடுப்பு ,பகுத்தறிவு என்ற போர்வை என்பனவும் ஒரு காரணமே..உண்மை இந்து இந்தியன் தமிழன் என்ரு பல பல பல பெருமையான கோபுரங்களின் மீது நிற்க பெருமைப்படவேண்டியவர்கள் நாங்கள்.இந்த பெருமைகளையும் உண்மைகளையும் அரியமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்லோம் என்பது வருந்தவேண்டிய விடயம்.\nஉங்களின் ஆதரவை தெரிவியுங்கள்.உங்கள் விமர்சனங்கள் வரவேற்கத்தக்கது\nஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nவேதம் கண்ட விஞ்ஞானம் 2\nவேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 01 இற்கு ஆதரவு த்ந்த அனைத்து நண்பர்களுக்கும் ஸ்ரீராம சந்திர மூர்த்தியின் பரிபூரண அருள்கடாட்சம் கிடைக்க இறைவேண்டுதலுடன் இரண்டாம் பாகத்தை எழுதுகின்றோம்.\nபுவியீர்ப்பு விதி என்றவுடன் நம் எல்லோரின் நினைவுக்கு வருவது சேர்.ஐசக் நியூட்டனும் ஆப்பிள் பழமும் மட்டுமே.காரணம் ஈர்ப்பு விதியை ஐசக் நியூட்டன் கண்டறிந்து உலகறியச்செய்தார் என்பதே வரலாறு..ஆனால் மறைக்கப்பட்ட அல்லது மறைந்து போன இந்திய அறிவியலாளர்களும் இந்திய அறிவியலும் ஏராளம்.காரணம் எம்மீது திணிக்கப்பட்ட அந்திய ஆக்கிரமிப்புக்களும் பகுத்தறிவு என்றபெயரில் மழுங்கடிக்கப்பட்ட எங்களின் வேத,புராணங்களுமேயாகும்.காலம் கடந்து இப்படியான சமூக வலைத்தளங்களின் மூலம் அறிந்து கொள்ள வேண்டிய சூழ் நிலையில் நாம் உள்ளோம் என்பது வருந்தத்தக்க விடயமாகும்.\nசரி இனி விடயத்திற்கு வருவோம்.புவியீர்ப்பு விசை பற்றி முதலில் கூறியது.ஐசக் நியூற்றன் அல்ல.இந்திய புராணங்களிலும் வேதங்களிலும் ,பண்டைய காலத்திலும் இது பற்றி தெட்டத்தெளிவாக கூறிவிட்டனர்.\nஇனி வேதம் மற்றும் நம் முன்னோர்களின் அறிவியல் சார் செய்யுள்களை பார்க்கலாம்...*தர்மத்தின் பாதையில்(page)\nபாஸ்கர ஆச்சார்ய என்னும் கணிதமேதை சித்தாந்த சிரோன்மனி என்னும் தனது நூலில்\n\"அக்ரஸ்டா சக்திஸ்கா தய ஸ்வாஸ்தம்\nசமன்தாத் க்வ பதத்வியாம் சே\"\nஇதன் பொருள் நவீன விஞ்ஞானங்கள் கூறுவதை அப்படியே கூறி எல்லோரையும் வியப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்லும்.\nஇதன் பொருள் இதுதான் *தர்மத்தின் பாதையில்(page)\nஇயற்கையாகவே வானில் உள்ல பொருட்களை தன்னை நோக்கி கவரும் தன்மை கொண்டது பூமி.இத்தகைய ஈர்ப்பு சக்தியினால் எல்லா பொருட்களும் பூமியில் விழுகின்றன.கிரகங்களுக்கு இடையில் சமனான ஈர்ப்பு சக்தி இருக்கும் போது எப்படி விழும் என்று கூறுகின்றனர்.\nசூரிய் சித்தாந்தம் புவியீர்ப்பு பற்றி இப்படி கூறுகின்றது\n\"மத்யே சமந்தாந்தஸ்ய பூகோள வியாமினி திஸ்தாதி\nபிப்ஹாரனா பரமம் சஹ்தீம் பிரம்மனோதரனாத்மிகம்\"(சூர்யசித்தாந்தம் அத்தியாயம் 12 சுலோகம் 32)\nஅதாவது பூமியில் தரனாத்மிகா என்னும் சக்தி உண்டு என்பதாக கூறியுள்ளனர்.அதுவே ஈர்ப்பு சக்தி தர்மத்தின் பாதையில்(page)\nஅத்துடன் 11ம் நூற்றாண்டில் பாஸ்கராச்சாரியர் என்பவர் தனது லீலாவத் என்னும் புத்தகத்தில் பூமியானது குருத்கவர்சனா சக்தி(புவியீர்ப்பு சக்தி)\nகொண்டது.கிரகங்களுக்கு இடையில் ஈர்ப்பு சக்தி உண்டு எனவும் அதனாலேயே அவைகள் கவரப்பட்டு அண்டத்தில் உறுதியாக உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. என்று கூறியுள்ளார்.\nஇத்துடன் 7ம் நூற்றாண்டை சேர்ந்த சந்திரகுப்தா என்ற புகழ் பெற்ற கணிதவியல் அறிஞர் தனது \"பிரம்ம புட்டா சித்தாந்தம்\" என்ற கணிதவியல் நூலில் பின்வருமாறு கூறி வியப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறார்.\nதண்ணீர் இயற்கையாகவே கீழ் நோக்கி செல்லும் தன்மை கொண்டது..ஏனெனின் பூமிக்கு அவ்வாறான கவரும் ஈர்ப்பு சக்தி சக்தி கொண்டது.அதனாலே பூமியில் எல்லா பொருட்களும் கீழே விழுகின்றன\" என்று கூறி தற்கால விஞ்ஞானங்களை அப்போதே தெட்டத்தெளிவாக கூரியுள்ளார்.#தர்மத்தின்பாதையில்(page)\nஇது போக பிரசன்ன உபநிடதத்திற்கு விளக்கவுரை எழுதிய அதிசங்கரன் பின்வருமாறு கூறுகின்றார்.\n“ததா பிரிதிவியமாபிமனினி யா தேவதா\nஎனியாதா ஹி சரிரம் குருத்துவபரித்\nஇதன் பொருள் என்னவெனின் \" மேலே எறியப்படும் பொருட்கள் பூமியால் கவர்ந்திழுக்கப்படுவது போலே உடம்பிலே இருக்கும் உயர்ந்த பிராண சக்தியை அவனா சக்தி இழுக்கின்றது என்று உவமையில் ஈர்ப்பு சக்தியை சாதாரணமாக கூருகிறார்.\nபொதுவாக உவமை என்பது ஒரு தெரிந்த விஷயத்தை வைத்து தெரியாத விடயத்தை விளக்குவது ஆகும்..ஆக பூமியின் ஈர்ப்பு விதி அக்காலத்தில் அவ்வளவு தெளிவாக எல்லோரின் தெளிவுடன் நடைமுறையில் இருந்துள்ளது என்பதை பார்க்கும் போது பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடிவதில்லை\nதர்மத்தின் பாதையில்(page) பக்கத்தில் தொடர்ச்சியாக இந்த பதிவை எழுத திட்டமிட்டு இருந்தோம்.ஆனால் பெரிய கட்டுரைகளை படிக்க பெரும்பாலானோர் விரும்பாத காரணத்தால் கட்டுரையை சிறு சிறு பதிகளாக பிரித்து தொகுத்து வழங்குகின்றோம்.இது வாசகர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்கின்றோம்.\nஉங்கள் விமர்சனங்களை கட்டயம் பதிவிலோ தனிப்பட்ட செய்தியிலோ தெரிவியுங்கள்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nவேதம் கண்ட விஞ்ஞானம்- 01\nசனாதன தர்மம் என்பது தத்துவங்களாலுல் மனோவியலாலும் அறிவியலாலும் உருவாகிய கோட்டை..வேதங்கள் புராணங்கள் செய்யுள்கள் இலக்கியங்கள நீதிநூல்கள். மற்றும் சாஸ்திரங்கள் என இந்துமதத்தின் சொத்துக்கள் ஏராளம்...காதல்,நட்பு,காமம் என இந்து தர்மம் என இந்து தர்மம் கை வைக்காத துறையோ விடயமோ இல்லை..அத்தனையும் வாழ்க்கைக்கு ஏதுவான அஸ்திவார திரட்டுக்கள்..அந்த வகையில் வேதம் கண்ட விஞ்ஞானம் என்னும் இத்தொடரை தர்மத்தின் பாதையில் உங்களுக்கு தொகுத்து வழங்க கடமை பட்டு உள்ளது..அந்த வழியில் இத்தொடரின் முதலாவது பதிவை வானியல் என்னும் தலைப்பில் தருகின்றோம்\nபூமியின் வடிவம் பற்றி ப்ல காலமாக பலதரப்பட்ட இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் சச்சரவுகளும் பிழையான கருத்து பரிமாறல்களுமிருந்து வந்துள்ளன...முடிவில் 18 மற்றும் 19 நூற்றாண்டளவுகளிலேயே இதற்கான விடையை விஞ்ஞானம் கண்டு பிடித்தது..அதாவது பூமியானது கோளம் என்றும் அது தன் பாதையில் உறுதியாக உள்ளது என்றும்...இது விஞ்ஞானம் .ஆனால் இதே கருத்தை நம் இந்து முன்னோரான பாஸ்கர ஆச்சார்யா ஏற்கனவே தனது நூலில் தெட்டத்தெளிவக கூறிவிட்டார் என்பது ஆச்சரியமே\n11ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஸ்கர ஆச்சார்யா லீலாமத் என்னும் புத்தகத்தில் லீலாவதி என்ற சிறுமி கேட்ட கேள்விக்கு பின்வருமாறு பதில் கொடுக்கிறார்.\n“உனது கண்கள் எதை பார்க்கின்றதோ அவை யாவும் உண்மை அல்ல..நீ பார்ப்பது போல பூமி தட்டையானது அல்ல.அது கோளவடிவமானது.ஒரு பெரிய வட்டத்தை வரைந்துவிட்டு அதன் சுற்றளவில் நான்கில் ஒரு பங்கில் தூரத்தில் நின்று பர்த்தால் அது நேர்கோடகவே தெரியும்.அது போலவே பூமியும் தட்டையானது அல்ல.அது கோளமானது\"\nஇதே போல 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த் ஆர்யப்பட்டர் எழுதிய ஆர்யப்பட்டம் என்ற நூல் லத்தின் மொழியில் பாதையில்(page)# பெயர்க்கப்பட்டது.மேலை நாட்டு வனியலாளர்களை தூக்கிப்போட்ட நூல் இது.கிரகணத்துக்கான காரணத்தை ஆர்யப்பட்டர் தனது நூலில் தெளிவின் மேல் தெளிவாக விளக்கி இருந்தார்.\n\"சடயாட்டி சசி சூர்யம் சகினாம் மகதிக பூசார்ய...........................\"\nநூல் ஆர்யப்பட்டம் கோல் பாதம் சுலோகம் 39\nஇதன் பொருள்:சூரியன் சந்திரனை மறைக்கும் போது சூரிய கிரகணம் தோன்றுகின்றது..பூமி சந்திரனை மறைக்கும் போது சந்திரகிரகணம் தோன்றுகின்றது..தர்மத்தின் பாதையில்(page)\nமேலும் அவர் கிரகணங்கள் எப்போதெல்லாம் தோன்றும் என்றும் பூமி சூரியனை சுற்ற 365 நாட்கள் 12 மணித்தியாலங்கல் 30 வினாடிகள் செல்லும் என்றும் பூமி தன்னத்தானே சுற்ற 23 மணித்தியாலங்கள் 56 நிமிடம் 4.1 வினாடி செல்லும் எனவும் அப்போதே துள்ளியமாக கூறிவிட்டார்.என்பது ஆச்சரியமான தகவல்தான்.தர்மத்தின் பாதையில்(page)\nஅத்துடன் இந்திய மொழியில் ஜாக்ரபி என்பது பூகோளசாஸ்திரம் என்பது பொருள்.பூகோளம் என்பதிலிருந்தே பூமி கோளவடிவம் என்பதை நம் முன்னோர்கள் கூறிவிட்டனர்.\nஇவற்றை பார்க்கும் போது நமக்கும் இந்து அல்லது இந்தியன் என்ற இறுமாப்பும் கர்வமும் ஏற்படுகின்றதல்லவா\nவாசிப்போருக்குகாக சிறிது சிறிதாக பாகம் பாகமாக எழுதுகின்றோம்\nஅடுத்த பதிப்பில் நியூற்றன் விதியை கண்டது யார்\nஇந்துவாக இருக்க பெருமை கொள்கிறீரா\nவேதம் கண்ட விஞ்ஞானம்- 01\nவேதம் கண்ட விஞ்ஞானம் 2\nவேதம் கண்ட விஞ்ஞானம் 03\nவேதம் கண்ட விஞ்ஞானம் 04\nகலியுக நிலை பற்றி பாகவதம்\nவேதம் கண்ட விஞ்ஞானம்- 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ensaaral.blogspot.com/2010/11/blog-post_13.html", "date_download": "2018-05-22T21:19:31Z", "digest": "sha1:6LKMVO72UGAMKKHSI34I2S2URQT7RL5Z", "length": 18806, "nlines": 401, "source_domain": "ensaaral.blogspot.com", "title": "நிலா அது வானத்து மேல!: முதல் போணி..", "raw_content": "நிலா அது வானத்து மேல\nகனவு காணுங்கள் நன்றாக.., நம் திறமைகள் நிலவொளி போல பிரகாசிக்க..\nபதிவின் ஆரம்பத்தில் ஒன்றும் இறுதியில் ஒன்றுமாக இரண்டு தமிழ்மண ஒட்டுப்பட்டையை வைத்திருக்கிறீர்களே... எப்படி என்று சொல்ல முடியுமா...\nகவிதை ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே.\nகவிதை ரொம்ப நல்லாருக்கு.. காலைப்பொழுதின் சுவாரசியத்தை சொல்லிருக்கீங்க.. நல்லாருக்கு.\nமுதல் போனி... கைராசி நல்லா இருக்கட்டும்....வாழ்த்துகள் ஷேக்\nஅன்பும் ஆதங்கமுமாய் கவிதை அழகு ஸ்டார்ஜன் \n:) தொடர்ந்து எழுதுங்க நானா. உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனங்கனிந்த ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்\n\" இளங்காலை பொழுது \" இன்னும் சூப்பர்.\nஇனிய ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துக்கள் சேக்.\n கல்யாணத்திற்குப் பிறகு நம்ம வீட்டில் அப்படிலாம் இல்லை கவிஞரே, நாம்தான் அதிகாலையில் எழுந்து காப்பியைக் கலக்கி கொடுக்கணும்.\nஇதுலாம் கனவில் வேணா நடக்கலாம்.\nதங்கைக்கு தெரியபடுத்துகிறீர்கள்.next month enjoy வாழ்த்துக்கள்.\nசகோ,அயுப் ,கருத்தில்உங்க வேதனை புரிகிறது மச்சியை கவிதையை படிக்க சொல்லவும்.\nஆஹா.. கண்விழித்த நேரம் முதல் கவிதையாய் கொட்டி இருக்கீங்க.. நைஸ்..\n'முதல்ல போ நீ'ன்னு அனுப்பி வச்சாங்களோ.\nகடையில் வரும் எந்த முதல் போணியும் முதல் போணிதான். ஆனால்\nகாலையில் வந்த கடைக்கண் போணியை 'மிஸ்' பண்ணிட்டீங்களே :)\nதமிழில் எழுத இங்கே சொடுக்கவும்\nகரகர மொறுமொறு - 22/11/2010\nபாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ..\nசூப்பர்ஸ்டாரின் குட்டிக் கதையும் 3ம் ஆண்டு வெற்றி...\nஎங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nவிஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nசவுதியில் கருகிய இந்திய மலர்\nகாலம் செய்த கோலமடி :-\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nநாசரேத் -ஆர்தன் கேனன் மார்காசிஸ்\n\"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" என்று கூறுபவருக்கு...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nChennai Plaza - சென்னை ப்ளாசா\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதமயந்தி - நிழல் வலை\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nபெருவெளிப் பெண் ச. விஜயலட்சுமி கவிதைகள்\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nஎன் இனிய இல்லம் - பாயிஷா காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://janavin.blogspot.com/2009/07/msq.html", "date_download": "2018-05-22T21:29:42Z", "digest": "sha1:S4ZA7IVXEZFH4FARA6OTZNYZUNZCCIWF", "length": 36575, "nlines": 534, "source_domain": "janavin.blogspot.com", "title": "Cheers with Jana: நம் வாழ்க்கையின் MSQ", "raw_content": "\nஇது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்...\nMultiple Choice Questions என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்றே. இன்றும்கூட சர்வதேச ரீதியில் பலதரப்பட்ட பரீட்சைகளுக்கும் இந்த எம்.சீ.க்யூ முறைமூலமான வினாத்தாள்கள் கொடுக்கப்படுகின்றன.\nஅதில் சரியான விடை நான்கிலும் ஒன்றுதான். என்றாலும் உரிய கேள்விக்கு நான்கு விடைகளும் சரியான பதிலையே சுட்டிநிற்கின்றதுபோல ஒரு மாயை தோன்றும். எனினும் ஏனைய மூன்றிலும் ஒன்றே ஒன்று மிகச்சரியான விடையினை கொண்டதாக இருக்கும் அதனை கண்டுபிடித்தாலே எமது புள்ளிகள் உயரும்.\nநாம் வாழும் சவால் மிகுந்த வாழ்விலும், வாழ்வின் பல்வேறு கட்டங்களிலும் நாம் இந்த எம்.சி.க்யூ போன்ற நான்கு சொய்ஸ்களில் சரியானதை தெரிவுசெய்யும் கட்டத்தில் தவித்திருப்போம். அந்த வாழ்வின் கட்டங்களில் மிகச்சரியானதை நாம் தெரிவு செய்திருந்தோமானால் எம் வாழ்வுப்பாதை வளமானதாக மாற்றப்பட்டு முன்னேறியவர்களாக மாறியிருப்போம்.\nவிருப்பத்துக்கும், தமது திறமைக்கும் இடையில் சிக்கி பரிதவிப்போர் அதிகம்பேரை நாம் பார்த்திருப்போம்.\nஎமது செயல்களின் விளைவுகளும் இதே எம்.சி.க்யூ போன்ற நான்கு விடைகளையே எமக்கு திருப்பியும் தந்துவிடுகின்றது.\nஒருவர் எதிர்பார்த்து செய்த செயல் நினைத்தபடி கிடைத்தால் அது திருப்தி, அதே செயல் நினைத்ததைவிட அதிகம் பலன் தந்தால் அது பூரிப்பு, நினைத்ததைவிட சற்று குறைவானால் அதிருப்தி, நினைத்ததே நடக்காதுவிட்டால் தோல்வி.\nஅதாவது எமது ஒவ்வொரு செயலுக்கும் காலம் கொடுக்கப்போகும் பதிலும் எம்.சி.க்யூபோல நான்காகவே பூரிப்பு, திருப்தி, அதிருப்தி, தோல்வி என்றே அமையப்போகின்றது.\nமுன்னைய காலங்களைப்போலல்லாது இன்று பல துறைகள் முன்னேற்றப்பாதையிலும், இலாபத்தை தரும் துறைகளாகவும் நாளாந்தம் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்று இந்த “மல்ரிபிள் சொய்ஸ்” என்ற நிலை இன்றுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை மட்டும் அன்றி எம் எவ்வொருவரினதும் எதிர்காலத்தையும் வழிவகுக்கக்கூடியதாகவே உள்ளது.\nஇதில் எமக்கேற்ற மிகச்சரியான தெரிவை நாம் “ரிக்” செய்தால் எமது முன்னேற்றப்பாதையின் பாதை இலகுவாக திறந்துவிட்டதாக கருதமுடிம். இந்தக்கட்டங்களிலேயே ஒருவனுடைய வெற்றிகளும் தோல்விகளும் நிர்ணயிக்கப்படுவதாகவும் உள்ளது.\nமிகச்சரியானதை, மிகச்சரியான நேரத்தில், மிகச்சரியான முறையில் தொடங்கினால் அந்தத்தொடக்கத்திலேயே முக்கல்வாசி வெற்றி கிடைத்துவிட்டதாக பல அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சரியான தெரிவைப்போல் அதற்கு மிக நெருக்கமாக பல மாஜைகளும் தோன்றுவதன் குறியீடுகளாகவே நாம் இந்த எம்.சி.க்யூவை கருதவேண்டும்.\nதெரிவுகளை செய்தபோதும் கூட, சில தெரிவுகள் ஏனைய தெரிவுகளைவிட அந்த நேரத்தில் சரியானதாகவே தோன்றினாலும், பின்னர் அது பெரும் ஆபத்தில் போன அபாயகரமான தெரிவுகளும் அண்மைய வரலாறுகளில் இல்லாமல் இல்லை.\nதூரநோக்கத்துடன் சிந்திக்கின்றோம் என்ற பெயரில் அந்த நேரத்தில் அப்போது மிகச்சரியாக இருந்த தெரிவு பிழை எனக்கருத்தி, பிழையான தெரிவை, “ரிக்” செய்துவிட்டு அந்தப்பிழையான தெரிவால் அத்திவாரமே தகர்க்கப்பட்ட வரலாறுகளும் உண்டு.\nஎனவே வாழ்க்கை எம் முன்னால் வைக்கும் எம்.சி.க்யூ தெரிவுகளையும், அதன்மூலம் எமக்கு கிடைக்கப்போகும் அதே எம்.சி.க்யூ விடைகளையும் நாம் மிக அவதானமாக கையாளவேண்டும்.\nபரீட்சைகளில் பல கேள்விகள் இருக்கும் ஒன்று பிழையாகப்போனாலும் பரவாய் இல்லை, அனால் எம் வாழ்க்கையின் கால கட்டங்களில் முக்கியமான வேளைகளில் காலம் எமக்கு முன்னாள் வைக்கும் எம்.சி.க்யூ கேள்வி ஒன்றே எனவே நாம் அதைப்பற்றி எம்மையே ஆராய்ந்து சரியான தெரிவை “ரிக்” செய்யவேண்டும். மிகச்சரியானதை “ரிக்” செய்தவர்கள் இன்று நாம் அண்ணாந்து பார்க்கமுடியாத உயரத்தில் உள்ளனர், பிழையாக ரிக் செய்தவர்கள் வாழ்விழந்து போய் உள்ளர். ஒரு சிலர் அதிஸ்ரவசமாக, குறிப்பிட்ட ஒன்றைப்பற்றிய விபரம் அறியாமல் தமது வாழ்வின் கட்டம் ஒன்றில் சாரியான பாதையினை “ரிக்” செய்து வெற்றியின் உச்சிக்கு போனவர்களும் உண்டு. அதேவேளை மிகவும் திறமையுடன், பல செயற்திட்டங்களுடன் முன்னேறி எதோ ஒரு கட்டத்தில் தவறான வாழ்வின் புதிருக்கு விடையினை “ரிக்” செய்து அத்தனை முயற்சிகளையும் போட்டுடைத்தவர்களும் உண்டு.\nஎனவே இந்த எம்.சி.க்யூ சொல்லும் விடையும் என்னவென்றால், தயமயந்தியாய் இரு என்பதுவே. அதாவது தமந்தியின் சுயம்வரத்துக்கு அவள் நளனைத்தான் காதலிக்கின்றாள் என அறிந்து தேவ குமாரர்கள் பலர் நளனைப்போலவே தாமும் உருக்கொண்டு சுயம்வரத்தில் கலந்துகொண்டபோதும், அதன் சூட்சுமத்தை அறிந்து தேவகுமாரர்களின் பாதம் தரையில் படாது என்ற நுண்மையான விடயத்தை அந்தநேரம் மிகச்சரியான தருணத்தில் அறிவைப்பயன்படுத்தி, உண்மையான நளனுக்கு மாலையிட்டாள் தயமந்தி, அதேபோல எம் வாழ்வு எமக்கு முன்னாள் வைக்கும் பலதரப்பட்ட விடைகளில், மிகச்சரியனதை எமது நுண்அறிவு, அறிவாற்றல் மூலம் தெரிவுசெய்து வாழ்வில் வெற்றிபெறவேண்டும்.\nMCQ வுக்கு தமயந்தியின் எடுத்துக்காட்டு அபரிதமானது....தங்கள் சிந்தனைகள் வித்தியாசமானதாக சிறந்ததாக உள்ளது வாழ்த்துக்கள்.\nMultiple solution Questions எம் வாழ்வின் கட்டங்களில் என்பதை படம்போட்டு காட்டியுள்ளன\nநான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் என அவையை அடக்க தைரியமில்லாத, அதேவேளை என்னைப்பற்றி என்ன சொல்ல அனைத்து மக்களைப்போல, அனைத்து தமிழர்களையும் போல நானும் ஒரு சாதாண தமிழன், என் கருத்துக்களை வெளியிட பயப்படும், வெக்கப்படும் ஒருவன் எனத் தெரிவிக்குமளவுக்கு அவைக்கு அடங்கவும் மறுக்கும் ஒருவன். எந்த நேரத்தில் கோபப்படவேண்டுமோ அந்த நேரத்தில் கோபப்பட்டு, எந்த நேரத்தில் அழவேண்டுமோ அந்த இடத்தில் அழுது, ஆனால் எல்லா நேரத்திலும் சிரித்து நான் வாழ்கின்றேன். இந்த இயற்குணங்கள் மாறாது, சிரித்துக்கொண்டே சாகவேண்டும் என்பதே எனது அவா….\nயாழ்ப்பாணக் காலாசாரத்தில் நிலைத்து நிற்கும் ஆடிப்ப...\nஉலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர் விமான விபத்துக்...\nசிறுவர்களின் உணர்வுகளை மையப்படுத்தி வெளிவரும் ஈரான...\nவரலாற்றில் தொடர்ச்சியாக அமெரிக்கத் தலைவர்களால் ரஷ்...\nபிறரின் சிரிப்புக்காக முட்டாள்ப்பட்டத்தையும் சந்தோ...\nஉலகின் கிரிக்கட் பேராட்டம் ஆஷஸ் தொடர்.\nவரலாற்றுப்புகழும் தெய்வீகப்புகழும் கொண்ட நயினாதீவு...\nஉணர்வுகளை உறைய வைத்த நியூயோர்க்.\nஇந்தியாவின் பெரும்பான்மையானவர்களின் “ஹலோக்களின் சொ...\nஹொக்ரெயில் (46) இலைதுளிர்காலத்து உதிர்வுகள் (9) வேற்றுமொழிக்கதைகள் (7)\n இந்தக்காலம் கூட முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று காலங்களை கொண்டது. சங்க கால மக்கள் வாழ்க்கைமுறையினை எடுத்த...\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்.\nஉலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன் அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா ம...\nஎந்திரன் பாடல்கள் ஏமாற்றவில்லை. எப்போதுமே ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வெளிவருகின்றன என்றால் அவரது இரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் ஆர்வத்...\nமேய்ந்துபெற்ற தமிழ் சிலேடைகள் சில...\nதமிழ் மொழியின் அழகுகள் பல உண்டு. அதில் சொல்விளையாட்டும் ஒன்று. தமிழின் சொல்லாட்சி நாவரப்பெற்றவர்கள் தமிழ் செய்யுள்களில் புகுந்துவிளையாடியிர...\nஇன்றைய நிலையில் உலகத்தமிழர்கள் அன்றயை நாட்களில் தமக்கு என்று ஒரு நாடு இல்லாத நிலையில், உலகநாடுகள் எல்லாம் பரவியிருந்த யூதர்கள் எவ்வாறு தம் ...\nஓராயிரம் யானை கொன்றால் பரணி\nமாபெரும் யுத்தம் ஒன்று இடம்பெற்றதன் பின்னர், அதாவது கிட்டத்தட்ட ஒரு ஊழிக்கூத்தே அடங்கிய பின்னர், அந்த போரிலே வெற்றிபெற்ற தலைவனை வாழ்த்திப்ப...\nஒ ரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், ம...\nஇதயம் கவர்ந்த மூவரின் பிறந்தநாள்\nஏ.ஆர்.ரஹ்மான் . 1992 ஆம் ஆண்டு, நான் ஒன்பதாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த நாட்கள். தமிழ் சினிமா இசை என்ற என் மனசாம்ராஜ்ஜத்தின் பேரரசுக்கான ச...\nயாழ்ப்பாணத்தில் இரவு வேளையில் கிழக்குவானில்த்தோன்றும் ஒரு அதிசயம்\nபொதுவாகவே எமக்கு மேல் தெரியும் வான் வெளியில் ஏதாவது தற்செயல் நிகழ்வு என்றால் எமது கண் அந்த அசாதாரண தோற்றத்தில் நிலைத்துவிடுவது இயல்பானதே. அ...\nஅடுத்த விநாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்\nஇதோ இன்றுடன் எம் வாழ்வுத்தடங்களில் இன்னும் ஒரு ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெற்றுப்போகின்றது. மனிதன் ஒரு சமுகப்பிராணி என்பதை முழுமையாக நிரூப...\nயாழ்ப்பாணக் காலாசாரத்தில் நிலைத்து நிற்கும் ஆடிப்ப...\nஉலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர் விமான விபத்துக்...\nசிறுவர்களின் உணர்வுகளை மையப்படுத்தி வெளிவரும் ஈரான...\nவரலாற்றில் தொடர்ச்சியாக அமெரிக்கத் தலைவர்களால் ரஷ்...\nபிறரின் சிரிப்புக்காக முட்டாள்ப்பட்டத்தையும் சந்தோ...\nஉலகின் கிரிக்கட் பேராட்டம் ஆஷஸ் தொடர்.\nவரலாற்றுப்புகழும் தெய்வீகப்புகழும் கொண்ட நயினாதீவு...\nஉணர்வுகளை உறைய வைத்த நியூயோர்க்.\nஇந்தியாவின் பெரும்பான்மையானவர்களின் “ஹலோக்களின் சொ...\n29ஆம் ஆண்டு நினைவு நாள். (1)\nஅரச சார்பற்ற தொண்டு நிறுவனம் (1)\nஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள். (1)\nஇந்த வார நட்சத்திரம் (1)\nஉலகின் பிரபல மனிதர்கள் 100 (1)\nஉன்னாலும் முடியும் தம்பி (2)\nகொக் - பெப்சி (1)\nசங்க இலக்கிய காதல் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் (1)\nசிறுவர் திரை விமர்சனம் (1)\nசீன அமெரிக்க உறவு (1)\nசென்னை பதிவர் சந்திப்பு (1)\nடாக்டர் பதிவர் பாலவாசகன் (1)\nதவத்திரு தனிநாயகம் அடிகளார் (1)\nதொடரும் நூற்றாண்டு. யாழ்ப்பாணம் (1)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1)\nபண்டித்தளச்சி கண்ணகை அம்மன் (1)\nபிரபஞ்ச அழகிப்போட்டி 2009 (1)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள். (1)\nமலையாள நாவல் இலக்கியங்கள் (1)\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (1)\nவிகடன் விருதுகள் 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://parwai.blogspot.com/2013/12/", "date_download": "2018-05-22T21:22:31Z", "digest": "sha1:LKU6P3STGPNMWCZCLZNBK57F2S25GDVA", "length": 8922, "nlines": 75, "source_domain": "parwai.blogspot.com", "title": "பார்வை: December 2013", "raw_content": "\nபுதன், 11 டிசம்பர், 2013\nநெல்சன் மண்டேலாவின் முக்கிய குறிப்புக்களும் அரிய படங்களும்\n1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் நெல்சன் மண்டேலா பிறந்தார்.\n1941 ஆம் ஆண்டு ஜொகனஸ்பேர்க்கிற்கு சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வியை கற்றார்.\n1958 ஆம் ஆண்டு மண்டேலா வின்னி மடிகி லேனா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\n1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்தார்.\n1948 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் ஆட்சியைப் பொறுப்பேற்றார்.\n1956 இல் தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருந்த அரசுக்கு எதிராக புரட்சியை மேற்கொண்டார்.\n1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரின் 150 மேலதிகமான தோழர்களும் தென்னாபிரிக்க அரசால் கைது செய்யப்பட்டனர்.\n1961 ஆம் ஆண்டு மண்டேலா உட்பட அவரது தோழர்கள் அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.\n1961 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படைத் தலைவராக மண்டேலா உருவெடுத்தார்.\n1961 டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.\n1962 ஆம் ஆண்டு மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டார்.\n1988 ஆம் ஆண்டு கடுமையான காச நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் எல்லைக்கே சென்றார் மண்டேலா.\n1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தபடியே அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.\nஇதேவேளை, சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு நெல்சன் மண்டேலாவுக்கு 'நேரு சமாதான விருது' வழங்கியது.\n1961 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படைத் தலைவராக மண்டேலா உருவெடுத்தார்.\n1961 டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.\n1961 ஆம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார்.\n1962 ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி மண்டேலா காவல்துறையினரால்சுற்றிவளைக்கப்பட்டு கைதானார். தென்னாபிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.\n1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி மண்டேலாவுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.\n1962 ஆம் ஆண்டு மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டார்.\n1990 ஆண்டில் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருது மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது.\n1993 இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது.\nமண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை மாதம் 18ஆம் திகதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது.\n1994 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி அவர் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியானார்.\n1998 ஆம் ஆண்டு முதல் தென்னாபிரிக்கப் பாடசாலைகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.\n1999 ஆம் ஆண்டு முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன் பின் பதவியை விட்டு விலகினார்.\n2013 ஜூன் மாதம் 8 ஆம் திகதி மண்டேலா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\n2013 ஜூன் 23ஆம் திகதி அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதென தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமோவின் அலுவலகம் அறிவித்தது.\nதனது வீட்டில் தங்கி தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த மண்டேலா, 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வியாழக்கிழமை தனது 95ஆவது வயதில் காலமானார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநெல்சன் மண்டேலாவின் முக்கிய குறிப்புக்களும் அரிய ப...\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://s-pasupathy.blogspot.in/2017/04/", "date_download": "2018-05-22T22:03:28Z", "digest": "sha1:2VA7EWZ43CVMTEJULCSV4BNTEOP3ARGI", "length": 86011, "nlines": 814, "source_domain": "s-pasupathy.blogspot.in", "title": "பசுபதிவுகள்: April 2017", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 30 ஏப்ரல், 2017\nஏப்ரல் 30, 2017. பல இடங்களில் ஸ்ரீ ராமானுஜ ஜயந்தி கொண்டாடப் படுகிறது.\nசுதேசமித்திரனில் 1948 -இல் பி.ஸ்ரீ ‘பிரபந்த சோலையில் இராமானுஜர்’ என்ற ஒரு சிறு தொடர் எழுதினார். அதில் இது ஒரு கட்டுரை:\n[ நன்றி : சுதேசமித்திரன் ]\nவெள்ளி, 28 ஏப்ரல், 2017\n711. சிறுவர் மலர் - 2\n‘அசோகா’ என்ற இதழில் ‘பாப்பா கதை’ப் பகுதியில் 1948 -இல் வெளிவந்த சிறு கட்டுரை இதோ\nLabels: உ.வே.சாமிநாதய்யர், சிறுவர் மலர்\nஏப்ரல் 28. உ.வே.சா -வின் நினைவு தினம்.\n6.3-1948 -இல் தமிழ்த் தாத்தாவின் உருவச்சிலை சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டது.\nஅந்த விழாவைக் கொண்டாடியது ‘அசோகா’ என்ற ஒரு தமிழ்ப் பத்திரிகை.\nஅந்த இதழ் வெளியிட்ட பல ‘உ.வே.சா’க் கட்டுரைகளிலிருந்து சில துண்டுகள் இதோ\nமுதலில் , ஒரு தலையங்கக் குறிப்பு :\nஅடுத்ததாய், கி.வா.ஜ. வின் ஒரு பாடல்.\nகடைசியில், ‘ பாப்பா மலர்ப்’ பகுதியில் உ.வே.சா -வின் கட்டுரையிலிருந்து ஒரு நிகழ்ச்சி ( வயதான ‘பாப்பா’க்களும் தாராளமாய்ப் படிக்கலாம் ( வயதான ‘பாப்பா’க்களும் தாராளமாய்ப் படிக்கலாம்\nவியாழன், 27 ஏப்ரல், 2017\n709. கு.ப.ராஜகோபாலன் - 1\n\"சிறுகதை ஆசான் “ கு.ப.ரா.\nஏப்ரல் 27. கு.ப.ராஜகோபாலனின் நினைவு தினம்.\nசிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பல துறைகளில் தடம் பதித்தவர் கு.ப.ரா. என்று அழைக்கப்பட்டும் கு.ப.ராஜகோபாலன்.\nகும்பகோணத்தில், 1902-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பட்டாபிராமையர்- ஜானகி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.\nகு.ப.ரா.வுக்கு 6 வயதானபோது அவர்களது குடும்பம் திருச்சிக்குக் குடிபெயர்ந்தது. அங்குள்ள கொண்டையம்பேட்டைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயிலத் தொடங்கினார். 1918-ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷனில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். பிறகு, திருச்சி தேசியக் கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் படித்தார். அப்போது, தந்தையார் இறந்துவிட்டார். தந்தையாரின் மறைவுக்குப் பிறகு குடும்பம் மீண்டும் கும்பகோணத்துக்கே குடிபெயர்ந்தது.\nகும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்து, வடமொழியைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தார். ஆங்கிலத்தில் கீட்ஸ், ஷெல்லி, ஷேக்ஸ்பியர் முதலான பெரும் கவிஞர்கள்களின் கவிதைகளையும், வடமொழியில் வால்மீகி, காளிதாசர், பவபூதி முதலியவர்களின் படைப்புகளையும், வங்காளத்தில் தாகூர், பங்கிம் சந்திரர் முதலானோரின் நூல்களையும் கற்றார். இக்கல்வியே பிற்காலத்தில் அவர் தமது ஒவ்வொரு படைப்புகளிலும் தனி முத்திரையைப் பதிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம்.\nஒருமுறை மகாகவி ரவீந்திரநாத் தாகூர், கு.ப.ரா., படித்த கல்லூரிக்கு வருகை புரிந்தார். அப்போது, கவிஞர் தமது சில கவிதைகளைப் பாடிக் காட்டினார். தாகூரின் வங்கக் கவிதைகள் கு.ப.ரா.வின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. வங்க மொழியின் சிறப்பு அவருடைய உள்ளத்தை ஆட்கொண்டது. அதன் விளைவாக, அவர் வங்க மொழியைப் பயின்றார். கிருஷ்ணமாசாரியார் என்ற வடமொழி அறிஞருடன் இணைந்து \"காளிதாசர்' என்னும் பெயரில் ஒரு மாத இதழை நடத்தினார். \"ஷேக்ஸ்பியர் சங்கம்' என்ற இலக்கிய அமைப்பிலும் அவர் முக்கிய பங்காற்றினார்.\nகு.ப.ரா.வும், ந.பிச்சமூர்த்தியும் இணைந்து, கும்பகோணத்தில், \"பாரதி சங்கம்' என்ற அமைப்பை நிறுவினார்கள். அதன் மூலம் பல ஆண்டுகள் பாரதி விழாவை நடத்தி, பாரதியின் பெருமையைப் பறைசாற்றினார்கள்.\nகு.ப.ரா. தம் 24-வது வயதில் அம்மணி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மேலூர் தாலுகா அலுவலகத்தில் கணக்கராகப் பணியில் சேர்ந்தார். இலக்கியங்களைப் படிப்பதிலும், படைப்பதிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட அவருக்குத் தாலுகா அலுவலகப் பணி சிறிதும் பிடிக்கவில்லை. ஆனாலும், தாலுகா அலுவலகக் கணக்கராக 7 ஆண்டுகள் பணியாற்றினார்.\nகு.ப.ரா. தம் 32-வது வயதில் \"கண்புரை' நோயால் பாதிக்கப்பட்டார். தமது அரசுப் பணியைவிட்டு விலகி, கண் சிகிச்சைக்காகக் கும்பகோணம் சென்றார்.\nகண் பார்வை மங்கிய நிலையிலேயே அவர், \"மணிக்கொடி' போன்ற இதழ்களுக்குக் கதைகளும், கட்டுரைகளும் எழுதினார். பின்னர், மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கண் பார்வை பெற்றார்.\nபின்னர் சென்னைக்கு வந்து, முழுநேர எழுத்தாளராகவே, தம் வாழ்க்கையைத் தொடங்கினார். எழுத்து ஒன்றையே தொழிலாகக்கொண்டு வாழ முற்பட்டபோது, கு.ப.ரா.வின் வாழ்க்கையில் துன்பங்கள் பல தொடர்ந்து வந்தன.\nநிலையான வேலை எதுவும் கிடைக்காதபோதும் அவர் மனம் தளராமல், மணிக்கொடி, கலைமகள், சுதந்திர சங்கு, சூறாவளி, ஹனுமான், ஹிந்துஸ்தான் முதலிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரை, நாடகம் எனப் பலவற்றை எழுதிவந்தார்.\nவ.ரா.வை ஆசிரியராகக் கொண்டு 1939-ஆம் ஆண்டு வெளிவந்த \"பாரத தேவி' என்ற வார இதழில் துணையாசிரியராகச் சேர்ந்தார். அதில், அவரது இயற்பெயரிலும், \"பாரத்வாஜன்', \"கரிச்சான்', \"சதயம்' என்னும் புனை பெயர்களிலும் பற்பல கதைகள் படைத்தார். கட்டுரைகளும் எழுதினார். பின்னர், கா.சீ.வேங்கடரமணி நடத்திய \"பாரதமணி' என்னும் இதழில் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார்.\nஇரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, சென்னையிலிருந்து குடும்பத்துடன் புறப்பட்டு சொந்த ஊரான கும்பகோணத்துக்கே திரும்பினார். அங்கு, \"மறுமலர்ச்சி நிலையம்' என்னும் பெயரில் புத்தக நிலையம் ஒன்றைத் தொடங்கினார். வானொலியில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவருடைய சிறுகதைகள் பல வானொலியில் ஒலிபரப்பாயின. அப்போது அவருடைய திறமையை வானொலி நிலையத்தார் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள விரும்பினர். ஆனால் கு.ப.ரா., வானொலியில் பணியாற்ற மறுத்துவிட்டார். இறுதிவரை எழுத்தை நம்பி வாழ்வது என்று முடிவு செய்துவிட்டதாக உறுதியாகக் கூறிவிட்டார்.\nசுதந்திர சங்கு, மணிக்கொடி, பாரத தேவி ஆகிய இதழ்களில் ஓரங்க நாடகங்களை எழுதியுள்ளார். கு.ப.ரா. எழுதிய 13 ஓரங்க நாடகங்களின் தொகுப்பான \"அகலியை' அவர் மறைந்து 20-ஆண்டுகளுக்குப் பிறகு 1964-ஆம் வெளிவந்தது. \"இலக்கியத் திறனாய்வு' என்னும் நோக்கில் கு.ப.ரா.வும் சிட்டியும் இணைந்து எழுதிய நூல் \"கண்ணன் என் கவி'. \"பாரதியார் மகாகவி அல்லர்' என்னும் கல்கியின் கூற்றை மறுத்து, \"பாரதியே மகாகவி' என்பதை நிலைநாட்டும் நன்முயற்சியாக இந்நூலை கு.ப.ரா.வும் சிட்டியும் இணைந்து படைத்தளித்தனர்.\n\"எதிர்கால உலகம்' என்பது கு.ப.ரா.வின் சிந்தனை நூல். உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணும் பெரியோர்களில் முக்கியமான ஆறு பேரைப் பற்றிச் சுருக்கமாக எழுதியுள்ளார். ஆங்கில மொழியிலிருந்து ஸ்டீவன்ஸனின் \"டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட்' என்னும் நாவலை தமிழில், \"இரட்டை மனிதன்' என்ற தலைப்பில் கொண்டுவந்தார். ரஷ்ய மொழியிலிருந்து டால்ஸ்டாய் சிறுகதைகளையும், வங்க மொழியில் பெரும் புகழ்பெற்ற பங்கிம் சந்திரர், சரத் சந்திரர் ஆகியோரின் நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.\nசரத் சந்திர சட்டர்ஜி, சியாராம் சரண குப்தர், வி.ச.காண்டேகர், லியோ டால்ஸ்டாய், ரமேச சந்திர தத்தர் ஆகிய ஐந்து தலைசிறந்த எழுத்தாளர்களின் புகழ்பெற்ற ஆறு நாவல்களை \"ஆறு நவயுக நாவல்கள்' என்னும் நூலாக வெளியிட்டுள்ளார்.\n\"ஸ்ரீஅரவிந்த யோகி', \"டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும்' என்னும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் இரண்டு படைத்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும், பல கட்டுரைகளையும் மதிப்புரைகளையும் எழுதியுள்ளார். அவை இன்னும் நூல் வடிவம் பெறாதது தமிழ் இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பாகும்.\nதுறையூரிலிருந்து வெளிவந்த \"கிராம ஊழியன்' என்ற இதழின் சிறப்பாசிரியர் பொறுப்பை 1943-ஆம் ஆண்டு ஏற்றார். கிராம ஊழியனில் ஆசிரியர் பொறுப்பை 1944-ஆம் ஆண்டு ஏற்றபோது, \"காங்க்ரின்' என்னும் கொடிய நோய் கு.ப.ரா.வின் கால்களைத் தாக்கியது. உணர்ச்சியற்றுப் போனதால், முழங்காலுக்குக் கீழே இரண்டு கால்களையும் உடனடியாக எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், உடல் நலிவுற்று, 1944-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி காலமானார்.\nஅவர்தம் இறுதிக் காலத்தில் \"வேரோட்டம்' என்ற நாவல் ஒன்றை எழுதத் தொடங்கி, ஐந்து அத்தியாயங்கள் வரை எழுதினார். ஆனால், அந்நாவல் முடிவதற்குள், அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது. அந்த முற்றுப் பெறாத நாவல், கு.ப.ரா.வின் பெயரையும் பெருமையையும் தமிழ் நாவல் உலகில் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.\n[ நன்றி: தினமணி ]\nகு. ப. ராஜகோபாலன்: விக்கிப்பீடியாக் கட்டுரை\nபுதன், 26 ஏப்ரல், 2017\n708. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை - 2\nஏப்ரல் 26. சுந்தரம் பிள்ளையின் நினைவு தினம்.\n’சக்தி’ இதழில் 1954-இல் வந்த ஒரு கட்டுரை இதோ:\nLabels: கட்டுரை, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, வையாபுரிப்பிள்ளை\n707. சங்கீத சங்கதிகள் - 118\nஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 2\nஏப்ரல் 26. சியாமா சாஸ்திரிகளின் பிறந்த தினம்.\nசுதேசமித்திரனில் 1943-இல் வந்த அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் இரண்டு கட்டுரைகள்.\n[ நன்றி : சுதேசமித்திரன் ]\nLabels: அரியக்குடி, சங்கீதம், சியாமா சாஸ்திரி\nசெவ்வாய், 25 ஏப்ரல், 2017\nஏப்ரல் 25. மு.வரதராசனார் பிறந்த தினம்.\n1946 -இல் ‘சக்தி’ இதழில் அவர் எழுதிய ஒரு கட்டுரை.\nதிங்கள், 24 ஏப்ரல், 2017\n705. ஜி.யு.போப் - 1\nஏப்ரல் 24. ஜி.யு.போப்பின் பிறந்த தினம்.\nஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழுக்கு அருந்தொண்டாற்றிய ஜார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\nl கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் (1820) பிறந்தவர். தந்தை வணிகர். இவர் குழந்தையாக இருந்தபோது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது. ஹாக்ஸ்டன் கல்லூரியில் பயின்ற பிறகு, சமயப் பணிக்காக 1839-ல் தமிழகம் வந்தார். கப்பலில் பயணம் செய்த 8 மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.\nl தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் ஆரியங்காவுப் பிள்ளை, ராமானுஜக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் ஜெர்மன் ஆகிய மொழிகளைக் கற்றார்.\nl தஞ்சை, உதகமண்டலம், பெங்களூருவில் சமயப் பணியோடு, கல்விப் பணி, தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார்.\nl தான் போற்றிக் கொண்டாடும் மேலைநாட்டு மெய்ஞானிகளின் வாசகங்கள் திருவாசகத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். இந்தியாவில் பல பள்ளிகளைத் திறந்து லத்தீன், ஆங்கிலம், ஹீப்ரு, கணிதம், தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார்.\nl இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு பேராசிரியராக 13 ஆண்டுகள் பணியாற்றினார். 1886-ல் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் திருக்குறளை ‘Sacred Kural’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.\nl புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் ஆகியவற்றைப் பதிப்பித்தார். நாலடியார், திருவாசகத்தை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கணத்தை Elementary Tamil Grammar என்ற பெயரில் 3 பாகமாக எழுதினார்.\nl தமிழ்ப் புலவர்கள், தமிழ்த் துறவிகள் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார். இவரது நூல்கள் பல பதிப்புகள் வெளிவந்தன. பழைய தமிழ் நூல்களைத் தேடித் தேடிப் படித்தார். பழைய ஏட்டுச் சுவடிகளை சேகரித்தார்.\nl தமிழ் இலக்கணம் மூன்று பாகங்கள் மற்றும் தமிழ் செய்யுள்களை தொகுத்து ‘செய்யுள் கலம்பகம்’ என்ற பெயரில் வெளியிட்டார். ராயல் ஏஷியாடிக் சொசைட்டி இவருக்கு தங்கப் பதக்கம் அளித்து சிறப்பித்தது. கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடலையும் இளம் பெருவழுதி எழுதிய ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.\nl இவர் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் ஆற்றிய அருந்தொண்டு அளப்பரியது. திருவாசகம் மீதான இவரது காதல் அபரிமிதமானது. தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதிவிட்டுதான் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. ஒருமுறை அவ்வாறு பாடல் எழுதியபோது, உள்ளம் உருகி கண்ணீர் பெருகி கடிதத்தின் மீது விழுந்தது என்பார்கள்.\nl தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய ஜி.யு.போப் 88 வயதில் (1908) மறைந்தார். இங்கிலாந்தின் மத்திய ஆக்ஸ்போர்டு பகுதியில் உள்ள செயின்ட் செபல்கர் தோட்டத்தில் இவரது கல்லறை உள்ளது. ‘நான் ஒரு தமிழ் மாணவன்’ என்று தனது கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், அந்த ஆசை நிறைவேறவில்லை.\nஜி. யு. போப் : விக்கிப்பீடியாக் கட்டுரை\nஞாயிறு, 23 ஏப்ரல், 2017\n704. ஷேக்ஸ்பியர் - 1\nஏப்ரல் 23. வில்லியம் ஷேக்ஸ்பியரின் நினைவு தினம்.\n‘திருமகள்’ இதழில் 1942-இல் வெளியான ஒரு கட்டுரை இதோ\nவில்லியம் சேக்சுபியர்: விக்கிப்பீடியாக் கட்டுரை\nசனி, 22 ஏப்ரல், 2017\nஇலக்கியப் போராளி இனிய கந்தர்வன்\nஏப்ரல் 22. எழுத்தாளர், கவிஞர் கந்தர்வனின் நினைவு தினம்.\nகாந்தியவாதியும், சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞருமான சிக்கல் கணேசன் - கனகம்மாள் தம்பதியருக்கு 1944-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி பிறந்தவர் நாகலிங்கம். நாகலிங்கத்துக்கும் முற்போக்குத் தமிழ் இலக்கியத்துக்கும் உள்ள தொடர்பு பலர் அறியாதது.\nமாடு மேய்த்து, ஜவுளிக்கடை, மளிகைக் கடை, டீக்கடைகளில் வேலை பார்த்து, பிறகு எப்படியோ படித்து, அரசாங்க வேலைக்கு வந்து, பணிநிமித்தம் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து, இறுதியாய் தென் சென்னைக்கு வந்து சேர்ந்த க.நாகலிங்கம் என்கிற தொழிற்சங்கவாதியின் புனைபெயர் சொன்னால் அனைவர்க்கும் புரிந்துவிடும். அவர்தான் கந்தர்வன்.\n29 வயதில் அரசுப்பணிக்கு வந்த கந்தர்வன் தொழிற்சங்கவாதியாகத் தீவிரமாக இயங்கியவர். அவசரநிலை காலத்தில் 19 மாதங்கள் வேலையிழந்து பின்னர் மீண்டும் பணியேற்றவர். கரிசல் இலக்கிய முன்னோடி கி.ரா.வை, \"நைனா' என்றும், இளங் கவிஞர்களைத் \"தம்பிகள்' என்றும் பாசத்தோடு அழைத்த இனிய தோழர். இலக்கிய உறவையும் இயக்கத்தையும் சுற்றமாய்க் கொண்டு இறுதிவரையிலும் இயங்கிய படைப்பாளி. 70-களின் தொடக்கத்தில் உருவான \"மக்கள் எழுத்தாளர் சங்க'த் தோற்றத் தூண்களுள் ஒருவர். பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராகித் தம் இறுதிக்காலம் வரை பங்களிப்புச் செய்தவர்.\nகிழிசல்கள், மீசைகள், சிறைகள், கந்தர்வன் கவிதைகள் ஆகிய 4 கவிதைத் தொகுப்புகளையும், சாசனம், பூவுக்குக் கீழே, கொம்பன், ஒவ்வொரு கல்லாய், அப்பாவும் மகனும் ஆகிய 5 சிறுகதைத் தொகுதிகளையும், இன்னும் முழுமையாகத் தொகுக்கப்பெறாமல் இருக்கும் பல்வேறு இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், அணிந்துரைகள் ஆகியவற்றையும் முற்போக்கு முகாமில் இருந்து தமிழுக்கு நல்கிய இலக்கியவாதி இவர். கவிஞர் எனப் பரவலாய் அறியப்பட்டாலும் தேர்ந்த கதைசொல்லி. அவர்தம் கவிதைகளுக்குள்ளும் கதைத் தன்மையே மிகுந்திருப்பது கண்கூடு.\nபேசுவதுபோலவே எழுதுவதும், எழுதுவதுபோலவே வாழ்வதும், இயக்கத்திற்காகவே இவை அனைத்தையும் அர்ப்பணித்து இறுதிவரைக்கும் இயங்கிய கந்தர்வன், இலக்கியப் போராளியாக என்றும் மிளிர்பவர்.\nபள்ளிப் பருவத்திலேயே கணக்குப்போட வைத்திருந்த சிலேட்டில், வெண்பா யாப்பில் கவிதை எழுதக் கற்றிருந்த நாகலிங்கத்தைக் \"கந்தர்வன்' என்று அறிமுகப்படுத்தியது \"கண்ணதாசன்' இதழ். திருலோகசீதாராம் எழுதிய \"கந்தர்வ கானம்' படித்த உணர்வில் அவருக்குள் உதயமான பெயர் அது. உண்மையிலேயே, காண்போரை வசீகரிக்கும் கந்தர்வத் தோற்றம். நல்ல படைப்பொன்றை வாசித்துவிட்டால் குதூகலித்துக் கொண்டாடும் தீவிர ரசிகர்.\nஒரு விமர்சகராகத் தமிழ் இலக்கிய உலகிற்குள் அறிமுகமாகிக் கவிஞராகி, இறுதியில் சிறுகதையாளராக நிலைத்துவிட்டவர் கந்தர்வன். சி.சு.செல்லப்பாவுடன் ஏற்பட்ட பரிச்சயமும், \"எழுத்து' இதழில் படித்த ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளும் ஏற்படுத்திய தாக்கத்தில் மரபில் எழுத விரும்பாமலும், புதுமை வடிவம் பிடிபடாமலும் தவித்த கந்தர்வனைப் பரமக்குடியில் ஏற்ற கவியரங்கத் தலைமை, மக்களுக்கான மொழியில் கவிதை எழுதக் காரணமாயிற்று. அன்று தொடங்கி இறுதிவரையிலும் அவர் எழுதிய கவிதைகள் அலங்காரமற்ற, எளிய கவிதைகளாக உலவிவந்தன. \"பிரசாரக் கவிதைகள்' என்றும் கூறப்பட்டன.\n\"\"என் கவிதைகள் மிகுந்த இலக்கியத் தரம் வாய்ந்தவை என்றோ, அவை இலக்கியமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றோ நான் கவலைப்படுவதில்லை. எளிய மொழியில், மக்களுக்குக் கருத்துகளை எடுத்துச் சொல்கின்ற கருவியாகத்தான் நான் கவிதையைப் பயன்படுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார் கந்தர்வன்.\nபாதிக்கப்பட்ட மக்களின், துயரப்பட்ட பெண்களின் உணர்வுகளை உள்வாங்கி, கவிதைகளாகவும் களத்தில் கற்ற அனுபவங்களைக் கதைகளாகவும் வடிக்கத் தெரிந்த கந்தர்வனின் \"கயிறு' கவிதை, பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.\nஎழுத்தாளர் ஜெயகாந்தனால் \"இலக்கியச் சிந்தனை' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட இவரது \"மைதானத்து மரங்கள்' கதை, 12-ஆம் வகுப்பு தமிழ்த் துணைப்பாட நூலில் பாடமாக இடம்பெற்றது. பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இவருடைய படைப்புகள் குறித்துப் பலரும் ஆய்வு நிகழ்த்தி வருகின்றனர். ஆண்டுதோறும் இவரது நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இயக்குநர் மகேந்திரன் இவரது \"சாசனம்' சிறுகதையைத் திரைப்படமாக்கவும் முனைந்தார்.\nகந்தர்வன் கதைகளில், கி.ரா., வண்ணதாசன்; கவிதைகளில் பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழ்ஒளி, தணிகைச் செல்வன் ஆகியோரின் தாக்கங்கள் நிறைந்து காணப்படுகின்றன என்றாலும், தன் காலத்துப் பதிவாகத் தனித்தன்மையோடு தன் குரலில் சொல்லப் பழகியிருந்தார் அவர்.\nசொந்த மண்ணை விட்டு உத்தியோக நிமித்தமாய் எந்த ஊர் போனாலும் அந்த ஊர் மண்ணின் வாசமும் மனிதர்களின் நேசமும் மறைந்துவிடுவதில்லை. யாதும் ஊராக யாவரும் கேளிராக அமைவதும் கூடச் சொந்த ஊரின் நினைவுப் படிமங்களில்தான். அந்தப் படிமங்களை எழுத்தில் இறக்கி எல்லோர்க்கும் பொதுவாக்கி, மனிதம் பேணிய இலக்கியப் போராளி கந்தர்வன்.\nசொந்த வாழ்வில் கண்ட உண்மைகளை, உணர்ந்த உறவின் வலி(மை)களைத் தமக்கே உரிய பாணியில் எழுத்தில் வார்த்த இவருடைய சிறுகதைகளுள் ஒன்று, ஒவ்வொரு கல்லாய். அப்படிப் பார்த்துப் பார்த்துப் புதுக்கோட்டையில் அவர் கட்டிய வீட்டைப் பூட்டிவிட்டு, மகளின் அன்பு வற்புறுத்தலுக்கு இணங்கித் தமது மனைவி சந்திராதேவியோடு இறுதிக்காலத்தில் சென்னையில் வாசம் புரிந்த கந்தர்வன், சில இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றுக் கட்டுரைகள் படித்தார். உடல்நலக் குறைவால் படுக்கையில் விழுந்தபோதும் வீட்டாருக்குத் தெரியாமல் இடையிடையே எழுதி வந்த கந்தர்வன், 22.4.2004 அன்று காலமானார்.\nகலை இலக்கிய இரவுகளில், இயக்கக் கவியரங்குகளில் கம்பீரமாக ஒலித்த கந்தர்வ கானம், நிரந்தரமாக உறைந்துகிடக்கும் நூல்களை எடுத்துப் படிக்கும் எவர்க்குள்ளும் அவரது இதயத்துடிப்பு கவிதைகளை நிரப்பும்; கதைகளை விரிக்கும். காரணம் அவரது வாழ்வியல் சாசனம் அவரது இலக்கியக் களஞ்சியம்\n[ நன்றி : தினமணி ]\nகந்தர்வன் : விக்கிப்பீடியாக் கட்டுரை\nவெள்ளி, 21 ஏப்ரல், 2017\n702. வசுமதி ராமசாமி -1\n\"இலக்கிய நந்தவனத்தில் ஒரு துளசிச் செடி' வசுமதி ராமசாமி\nஏப்ரல் 21. பிரபல எழுத்தாளர் வசுமதி ராமசாமியின் பிறந்த தினம்.\nஇந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் வை.மு.கோதைநாயகி போல் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு பெயர் வசுமதி ராமசாமி. (தோற்றம்: 21.4.1917, மறைவு: 4.1.2004). கோதைநாயகி ஆசிரியையாக இருந்து நடத்திய ஜகன்மோகினி இதழில் வசுமதி ராமசாமியின் படைப்புகள் நிறைய வெளிவந்தன.\nஎழுத்தாளர் லட்சுமி, குகப்ரியை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, சரோஜினி வரதப்பன் ஆகியோரின் நெருங்கிய தோழியாக இருந்தவர் வசுமதி ராமசாமி.\nதமிழ் எழுத்தாளரான அவர், ஆங்கிலத்திலும் எழுத வல்லவராக இருந்தார். அம்புஜம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் பற்றிய அவரது ஆங்கிலக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. படிப்புக்கு வயது தடையல்ல என்ற கருத்துடைய இவர், எழுபது வயதில் திறந்தவெளிப் பல்கலைப் பட்ட வகுப்பில் சேர்ந்து படித்தார். (இறுதி ஆண்டுத் தேர்வின் போது கணவர் மறைந்தது இவரைப் பாதிக்கவே படிப்பைத் தொடரவில்லை.)\nதினமணி கதிர், கல்கி, விகடன், சுதேசமித்திரன், பாரததேவி, சின்ன அண்ணாமலையின் வெள்ளிமணி முதலிய பல இதழ்களில் தொடர்ந்து எழுதினார். இந்திய, பாகிஸ்தான், காஷ்மீர்ப் போர்ப் பின்னணியை வைத்து இவர் எழுதிய நாவலான \"காப்டன் கல்யாணம்', சமகாலச் சரித்திர நாவல் என்ற வகையில் கல்கியின் \"அலை ஓசை' போலவே குறிப்பிடத்தகுந்த இன்னொரு படைப்பு.\nகொத்தமங்கலம் சுப்புவின் \"தில்லானா மோகனாம்பாள்' விகடனில் வெளிவந்த அதே காலகட்டத்தில், வசுமதி ராமசாமியின் \"காப்டன் கல்யாணமும்' விகடனில் வந்தது. \"\"தில்லானா மோகனாம்பாள் வந்த நேரத்திலேயே என் நாவலும் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி உண்டு. அதைப் படிப்பவர்கள் எல்லாம் என் எழுத்தையும் படிப்பார்கள் இல்லையா'' என்று எந்தப் பொறாமையும் இல்லாமல் அவர் சொல்லி மகிழ்ந்ததுண்டு. கல்கி எழுத்துகளின் தீவிர ரசிகை. தம் எழுத்தில் தென்படும் மெல்லிய நகைச்சுவைக்குக் கல்கிதான் தமது குரு என்று அவர் சொன்னதுண்டு.\nகாந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர். காந்தி சென்ற வழியில் நடந்தவர் மட்டுமல்ல, காந்தி காட்டிய வழியில் நடந்தவரும் கூட.\nமுத்துலட்சுமி ரெட்டி, துர்காபாய் தேஷ்முக், ருக்மிணி லட்சுமிபதி, அம்புஜம்மாள் உள்ளிட்ட பலருடன் இவர் கொண்ட நட்பு இவரைச் சமூக சேவை செய்யத் தூண்டியது. அன்னிபெசன்ட் நிறுவிய \"இந்திய மாதர் சங்கம்' என்ற, எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட அமைப்பை ஈடுபாட்டோடு நடத்திவந்தார். இந்திய மாதர் சங்கத்தில், தற்போது அரிய நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்று வசுமதி ராமசாமி பெயரில் நடத்தப்படுகிறது.\nலால்பகதூர் சாஸ்திரியிடம் யுத்த நிதியாக அந்தக் காலத்திலேயே 500 பவுன் திரட்டிக் கொடுத்தவர். மூதறிஞர் ராஜாஜியால் பாராட்டப்பட்ட எழுத்தாளர். \"தேவியின் கடிதங்கள்' என்ற இவரது நூலுக்கு அணிந்துரை வழங்கியவர் ராஜாஜிதான். ராஜாஜியிடம் மூன்று ஆண்டுகள் உபநிடதமும் கற்றவர்.\nசிட்டி, ரா.கணபதி, பரணீதரன் போல இவரும், நூறாண்டுத் தவமுனிவரான காஞ்சிப் பரமாச்சாரியார் மேல் மிகுந்த பக்திகொண்டவர். \"இந்தியன் எக்ஸ்பிரஸ்' அதிபர் ராம்நாத் கோயங்கா, பரமாச்சாரியாரை நடமாடும் கடவுள் என்று, தாம் அளித்த \"இல்லஸ்டிரேடட் வீக்லி' நேர்காணலில் சொன்னபோது, அந்தக் கருத்தை நூறு சதவிகிதம் ஏற்றவர் வசுமதி ராமசாமி. பரமாச்சாரியார் கட்டளைப்படி, \"ஸ்ரீகற்பகாம்பாள் திருவருள் சங்கம்' என்ற அமைப்பை நிறுவி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு மாங்கல்ய தானம் என்ற வகையில் தங்கத் தாலி அளித்துவந்தார். (அந்தச் சங்கத்தைத் தற்போது வசுமதி ராமசாமியின் புதல்வி சுகந்தா சுதர்சனம் நிர்வகிக்கிறார். இலவசத் தங்கத் தாலி வழங்கும் தொண்டு தொடர்கிறது.)\nகாவிரியுடன் கலந்த காதல், சந்தனச் சிமிழ், பார்வதியின் நினைவில், பனித்திரை, ராஜக்கா முதலிய பல சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர். \"ஈசன் அருள்பெற்ற இளங்கன்றுகள்' என்ற ஆன்மிக நூலின் ஆசிரியரும் கூட. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, எஸ்.அம்புஜம்மாள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். இன்று ஐநூறு மாதக் கூட்டங்களை ஒரு மாதம் கூட விட்டுவிடாமல் தொடர்ந்து நடத்தி வெற்றி கண்டிருக்கும் \"இலக்கியச் சிந்தனை' அமைப்பின் முதல் கூட்டத்தில் இவரது \"சிவன் சொத்து' என்ற கதையைப் பரிசுக் கதையாகத் தேர்ந்தெடுத்தவர் அகிலன்.\nசென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் இவரும் ஒருவர். பாரத தேவி, ராஜ்ய லட்சுமி போன்ற பெண் முன்னேற்றத்துக்கான பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்தவர்.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள \"சீனிவாச காந்தி நிலைய'த்தை அம்புஜம்மாள், சரோஜினி வரதப்பன் ஆகியோரோடு சேர்ந்து உருவாக்கினார். சுமார் 20 ஆண்டு காலம் அதன் செயலாளராக இயங்கினார்.\nசீனிவாச காந்தி நிலையத்தில் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டு, அதன்மேல் துளசிமாடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஔவை டி.கே.சண்முகம் இலவசமாக நாடகம் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை போன்றவற்றின் உருவாக்கத்திலும் ஸ்த்ரீசேவா மந்திர், ஔவை இல்லம், பால மந்திர் முதலிய பல சேவை நிறுவனங்களின் உருவாக்கத்திலும் இவரது பங்களிப்பு உண்டு.\nகணவர் ராமசாமி முன்னணி வழக்கறிஞர். சுதந்திரப் போராட்ட வீரர். மனைவியின் எழுத்தார்வத்துக்கு உறுதுணையாக இருந்தவர். வசுமதி, கணவர் ராமசாமியைக் கைப்பிடித்தபோது வசுமதியின் வயது பன்னிரண்டுதான். 62 ஆண்டுகள் மகிழ்ச்சியான இல்லறம் நடத்தினார்.\n\"அசோக் லேலண்ட்' நிர்வாக இயக்குநர் சேஷசாயி இவரது புதல்வர். தவிர, இசை வல்லுநரான விஜயலட்சுமி ராஜசுந்தரம், சமுக சேவகி சுகந்தா சுதர்சனம் ஆகிய இருவரும் புதல்விகள். வசுமதி ராமசாமி, தம் குழந்தைகளின் உள்ளத்தில் மட்டுமல்ல, தம்மால் பயன்பெற்ற ஏழைப் பெண்கள் உள்ளங்களிலும் இலக்கிய ரசிகர்கள் உள்ளங்களிலும் நிலையாக வாழ்கிறார்.\n[ நன்றி: தினமணி ]\nவசுமதி இராமசாமி : விக்கிப்பீடியாக் கட்டுரை\nLabels: கட்டுரை, திருப்பூர் கிருஷ்ணன், வசுமதி ராமசாமி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n711. சிறுவர் மலர் - 2\n709. கு.ப.ராஜகோபாலன் - 1\n708. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை - 2\n707. சங்கீத சங்கதிகள் - 118\n705. ஜி.யு.போப் - 1\n704. ஷேக்ஸ்பியர் - 1\n702. வசுமதி ராமசாமி -1\n701. சிறுவர் மலர் -1\n700. பாரதிதாசன் - 6\n699. 'சிட்டி' சுந்தரராஜன் -2\n697. பதிவுகளின் தொகுப்பு : 651 - 675\n696. சங்கீத சங்கதிகள் - 117\n695. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 4\n694. அநுத்தமா - 1\n692. சங்கீத சங்கதிகள் - 116\n691. அண்ணாதுரை - 2\n690. ச.து.சுப்பிரமணிய யோகி - 1\n689. கி.வா.ஜகந்நாதன் - 3\n688. சங்கீத சங்கதிகள் - 115\n686. மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 3\n685. அன்பு - ஆற்றல் : கவிதை\n684. கைலாசபதி - 1\n683. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை -1\n682. ஔவை துரைசாமி - 1\n681. வேங்கடசாமி நாட்டார் -1\n680. வ.வே.சு.ஐயர் - 3\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n724. சங்கீத சங்கதிகள் - 120\nமைசூர் வாசுதேவாச்சார் கீர்த்தனைகள் - 1 மே 17 . மைசூர் வாசுதேவாச்சாரியாரின் நினைவு தினம். ‘சுதேசமித்திரனில்’ 1956-இல் வெளியான இ...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\nஆஞ்சநேயனுக்கு அருளிய அழகன் குருஜி ஏ.எஸ். ராகவன் மே 17. ’திருப்புகழ் தொண்டன்’ குருஜி ராகவன் மறைந்து ஓராண்டு ஆகிறது. அவர் நினைவில், இத...\nதென்னாட்டுச் செல்வங்கள் - 13\nகங்கை கொண்ட சோழபுரம் -3 இந்தக் கோவிலைப் பற்றிய மூன்றாவது கட்டுரையின் தொடக்கத்திலேயே, இதுவரை ’ தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடரில...\nசங்கீத சங்கதிகள் - 32\nமதுரை சோமு - 4 ( தொடர்ச்சி ) மதுரை சோமு அவர்களை நானும், என் குடும்பத்தினரும் ரசிக்கத் தொடங்கினது : திருப்புகழ் மூலமாக. 50-களி...\n1065. வி.ஆர்.எம்.செட்டியார் - 1\nபாரதிதாசன் கவிதை வி.ஆர்.எம்.செட்டியார் திறனாய்வாளராய்த் திகழ்ந்த வி.ஆர்.எம்.செட்டியாரின் புகழ் பெற்ற நூல்கள்: கீதாஞ்சலியின் மொழி...\nபெண்டிர் நிலை ஆ.ரா.இந்திரா ‘உமா’ இதழில் 1956-இல் வந்த ஒரு கட்டுரை. ஆ.ரா.இந்திரா 2016-இல் மறைந்தபோது, திருப்பூர் கிருஷ்ணன் எழுதியது: ...\nமருதமலை மாமணி குருஜி ஏ.எஸ்.ராகவன் மே 17 . ’திருப்புகழ்’ குருஜி ராகவனின் நினைவு தினம். அவர் ‘கல்கி’யில் 2002 -இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilanveethi.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2018-05-22T21:42:11Z", "digest": "sha1:UWACLS7BF4C6IC3NWNNYKMNLJPUFIBDF", "length": 33755, "nlines": 239, "source_domain": "tamilanveethi.blogspot.com", "title": "தமிழன் வீதி: செகண்ட் லைன் இல்லாத அதிமுக!", "raw_content": "\nஞாயிறு, அக்டோபர் 05, 2014\nசெகண்ட் லைன் இல்லாத அதிமுக\n\" என்றொரு ஆங்கில பழமொழி உண்டு. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பொருந்தும். சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற பிறகு தமிழக முதல் அமைச்சர் யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. முன்னாள் தலைமை செயளாலர் ஷீலா பாலகிருஷ்ணன், வழக்கறிஞர் நவனீதகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன்,விசாலாச்சி நெடுஞ்சேழியன், அமைச்சர்கள் வைத்தியலிங்கம்,செந்தில் பாலாஜி என்று ஏகப்பட்ட பெயர்கள் பட்டியல் இடப்பட்டது. ஊடகங்கள் தங்கள் இஷ்டத்திற்கு ஒவ்வொரு பெயரை பரிந்துரைத்துவந்தனர்.\nகைது நடவடிக்கைக்குப் பிறகு, ஜெயலலிதாவை இவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. யார் அடுத்த முதல்வர் என்று தெரியாமல் ஆளுக்காள் கையை பிசைந்துக் கொண்டு இருந்தனர். பிறகு எப்படியோ மருந்து சீட்டின் பின்புறம் ஜெ OP என்று எழுத....பிரச்சனை தீர்ந்து ஓபி முதல்வரானார். செகண்ட் லைன் இல்லாததே இந்த கடைசி நேர தடுமாற்றத்திற்கு காரணம் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.\nசெகண்ட் லைன்.கட்சியோ, இயக்கமோ, போராளிகள் குழுவோ, இராணுவமோ, தனியார் நிறுவனங்களோ, ஊடகங்களோ எதுவாயிருந்தாலும் 'செகண்ட் லைன்' என்பது இன்றியமையாதது. நிறுவனங்கள் தங்கு தடையின்றி நடைபெற செகண்ட் லைன் என்பது தவிற்கமுடியாத ஒன்று. முடிவெடுக்கும் தலைமைக்கு அடுத்த இடத்தில் இருந்து முடிவெடுப்பவரே செகண்ட் லைன் என்பார்கள். ஒரு நிறுவனத்தின் தலைவர் சந்தர்ப்ப சூழ் நிலையில் நிறுவனத்திற்கு வரமுடியாமல் போக நேர்ந்தால் அடுத்த இடத்தில் இருக்கும் தலைவரே முடிவெடுப்பார். இன்னும் புரியும்படி கூறுவதென்றால் கணவன் ஃபஸ்ட் லைன், மனைவி செகண்டு லைன். இந்த இரண்டு லைனும் இருந்தால்தால் குடும்பம் குடும்பமாக இருக்கும். இது அரசியலுக்கும் பொருந்தும்.\nஅதிமுகவை பொருத்தவரை இங்கு எல்லாமே ஜெயலலிதாதான். அவர் எடுப்பதுதான் இறுதி முடிவு. இரண்டாம், மூன்றாம், நான்காம் என்று எந்த இடத்திலும் யாரும் நிலையாக இருந்ததில்லை. இன்று உச்சத்தில் இருப்பவன் அடுத்த நாளே மண்ணை கவ்வலாம். நிலையாமை என்பது ஜெயா அமைச்சரவையை பொருத்தவரை நிலையானது\nஆளாளுக்கு போராட்டம். ஜெயிலில் இருக்கும் ஜெயலலிதாவை மகிழ்விப்பதற்காக கட்சியின் உயர் மட்ட அமைச்சர் முதல் அடிமட்ட தொண்டன் வரை தங்கள் இஷ்ட்டதிற்கு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கட்சியையும் போராட்டத்தையும் ஒருங்கிணைக்க ஆளும் இல்லை வழி நடத்த தலைமையும் இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் டில்லியில் உண்ணாவிரதம் இருந்தால், தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்ஜியார் சமாதியில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். 'ஆள் இல்லாத மாட்டு வண்டி ஆத்தா மேல ஏறிச்சாம்' என்பது போல இருக்கிறது அதிமுகவினரின் செயல்பாடு.\nதீர்ப்பு நாளான கடந்த 27ம் தேதி, பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்திற்கு மாற்றுத் துணி எதுவும் இன்றி, வெறுங் கையோடுதான் ஜெயலலிதா வந்திருந்தார். இந்த வழக்கில் வழக்கம் போல் வெற்றி பெற்று விடுவோம் என்ற எண்ணத்தை அவருக்கு சுற்றி இருந்தவர்கள் விதைத்து இருந்தனர். கர்னாடகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தசரா விடுமுறை என்பதையோ, வழக்கு அவருக்கு சாதகமாக இல்லை என்பதையோ அவரிடும் சொல்லத் துணிந்த இரண்டாம் நிலை தலைவர்கள் அதிமுகவில் இல்லை என்பதுதான் உண்மை. \"அம்மா ஒன்றும் ஆகாதும்மா\" என்று குருட்டுத்தனமாக கூறுபவர்கள் தான் அவரிடம் இருந்தார்கள். அவர்களே இத்தகைய துயரத்தை ஜெயலாலிதாவிற்கு பரிசாக தந்திருக்கின்றனர்.\nஆட்சி செய்வதில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் என்ன வேறுபாடு. அதிமுக ஆட்சியில் அதிகார மையம் ஒரே இடத்தில் மையம் கொண்டு இருக்கும். ஜெவைத் தவிர வேறு யாரும் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது. முக்கிய முடிவுகளுக்காக அமைச்சர்கள் காத்துக் கிடக்க வேண்டும். ஆனால், திமுகவில் அதிகாரம் மையம் பரவலாக்கப்பட்டு இருக்கும். இந்த பரவலாக்கம் அரசு எந்திரம் விரைவாக நடைபெற உதவியாக இருக்கும்.\nதனியார் பஸ் உரிமையாளர்கள், கேபிள் டிவி ஆப்ரேடர்கள், வணிகர் சங்கங்கள், அரசு போக்குவரத்து ஊழியர்கள், தோழமை கட்சிகள், இந்திய வாழ் ஈழத்தமிழர்கள் அமைப்புகள், தனியார் கல்வி நிறுவனங்கள், சினிமா துறையினர் போன்றவர்கள் மூலம் தொடர் போராட்டங்கள் தமிழகத்தில் நடத்தப்படுகிறது. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகி.... குடி மக்களின் அன்றாட வாழ்வில் விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். சட்ட போராட்டமே விடுதலைக்கான வழி என்பது புரியாமல், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் இப்படி தொடர் போராட்டம் நடத்துகின்றனர். இத்தகைய போராட்டங்கள் மக்கள் மத்தியில் வெறுப்பை வளர்க்கும் என்பதை இன்று வரை அதிமுகவின் புதிய தலைமை உணரவில்லை.\nசட்ட போராட்டத்தை முன் மொழிந்து தொடர.... ஒரு சரியான தலைமை இல்லாமல் தவிக்கிறது அதிமுக\nசெகண்ட் லைன் இல்லாத அதிமுக\nPosted by -தோழன் மபா, தமிழன் வீதி at ஞாயிறு, அக்டோபர் 05, 2014 Labels: அதிமுக , ஜெயலலிதா , ஜெயலலிதா கைது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபுத்தக அலமாரி ஈழம் தினமணி எனது கவிதைகள் 'சென்னை புத்தகக் காட்சி' தினமணியில் எனது எழுத்துகள் ஜெயலலிதா தமிழமுதம் சென்னை செய்திகள் ஊடகங்கள் சினிமா படித்ததில் பிடித்தது (பைத்தியம்) ஊடக ஊடல் எனது பிதற்றல்கள் தேர்தல் 2011 புத்தக விமர்சனம். ஊர் மனம் மீண்டும் கணையாழி 2014 பாராளுமன்ற தேர்தல் அதெல்லம் ஒரு காலம் அதெல்லாம் ஒரு காலம்... அநீதி இது நமக்கான மேய்ச்சல் நிலம் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள் உங்கள் நலம். சென்னை புத்தகக் காட்சி செம்மொழி ஜன்னலுக்கு வெளியே... தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கல்கியில் எனது படைப்புகள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கல்கியில் எனது படைப்புகள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன். தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி...... தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி..... மங்கையர் மலரில் எனது கவிதை மது போதை மனநலம். அதரவற்றோர் மருத்துவ உலகம் முக நூல் மொழிகள்... ரஜினிகாந்த் ராகுல் காந்தி லாட்டரி வட்டியும் முதலும் வருகிறது வால்மார்ட் விகடனில் எனது படைப்புகள் வீடியோ கட்சிகள் வைகோ\nஎன் விகடனில் என் வலைபதிவு\nஜூன் மாத என் விகடனில் (சென்னை மண்டலத்தில்) வந்த என் வலைப் பதிவு \"எம்மாம் பெரிய விஷயம்\nதூய தமிழில் வித விதமான வாழ்த்துகள்\n\"சேமித்துவைக்க வைக்கவேண்டியவை\" ச மீபத்தில் முக நூலில் (FACE BOOK) ஒரு அதிசயத்தை கண்டேன்\nகணையாழி நிறுவனர் கஸ்தூரிரங்கன் மறைவு.\nஅஞ்சலி முன்னாள் தினமணி ஆசிரியரும் கணையாழி இலக்கிய...\nபெண்களுக்கு இரவு உடையாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்ததுதான் இந்த 'நைட்டி'. ஆனால், இன்று அது படும்பாடு சொல்லிமாளாது. என்னமோ...\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nதினமணியில் வந்த கட்டுரை By தோழன் மபா | Published in Dinamani on : 29th June 2017 01:46 AM | பு னித ரமலான் மாதத்தில் பெ...\nகுமுதத்தில் வந்த 'ஏ ஜோக்' (வயது வந்தவர்களுக்கு மட்டும்)\nகு முதத்திற்கு ரொம்பத்தான் துணிச்சல். கடந்த சில மாதங்களாக தனது கடைசிப் பக்கத்தில் 'ஏ ஜோக்கை' வெளியிட்டு வருகிறது....\nதம்பி என்று கூப்பிடுவது சரியா \nதினமணி கதிரில் கவிக்கோ ஞானசெல்வன் ' பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம் ' என்ற தலைப்பில் பல்வேறு தகவல்களை வாரம் தோறும் வழங்கி வ...\nஇலங்கை அரசோடு சேர்ந்து கூட்டு கொள்ளை அடித்த தமிழ் பத்திரிகையாளார்கள்.\n18/01/2009 - தமிழன் வீதியில் நான் முன் கூட்டியே சொன்னது . இப்படி இலங்கை அரசிடமிருந்து பணத்தையும், பொருளையும் வாங்கிக்கொண்டு சிங்கள ...\nதமிழன் வீதி. - தோழன் மபா\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீபாவளி மலர் வாங்கினால் ஒரு கிலோ தங்கம் இலவசம்\nசெகண்ட் லைனை உருவாக்காத ஜெயலலிதா\nசெகண்ட் லைன் இல்லாத அதிமுக\nநான் பின் தொடரும் பதிவுகள்\n8.காரணம் - காரியம் - ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது ( Cause ) காரணம் எனப்படும்.காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் எனப்படும். காரணா (Karana) என்னும் வேற்றுமொழிச்சொல்லும், காரிய (...\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\" - Post by தமிழன் வீதி.\nமெய்ப்பொருள் காண்: நீசக்காரியம் – ஆதவன் தீட்சண்யா - ‘‘தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்’’, ஆலங்கோடு லீலாகிருஷ்ணனின் மலையாள நூல். யூமா வாசுகியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தாத்ரிக்குட்டி, நம்பூதிரிப்ப...\nவிக்கிப்பீடியா பயிற்சி காணொளிகள் - விக்கிப்பீடியாவில் புதுக் கட்டுரை எழுதுவது எப்படி விக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம் விக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம் விக்கிப்பீடியாவில் மணல்தொட்டி விக்கிப்பீடியாவில் படம் ச...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்... - ஐயப்பன் கோயில் குருவாயூரப்பன் சன்னிதியில் கர்ப்பக்ரஹ கதவு சார்த்தி நெய்வேத்யம் நடந்துகொண்டிருந்தது. நடை திறந்து கற்பூரார்த்தி தரிசனம் செய்துவிட்டு பிரதக்ஷி...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா - ரவிக்குமார் - “ எஸ்சி/ எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது” என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று நேற்று தாக்கல் ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும் - நீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி சமந்தாவின் தரிசனத்தைப் ப...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nகல்கி - 26 மார்ச் 2017 - ஆப்ஸ் அலர்ட் -\n - பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ‘நமோ ஆப்’ என்கிற ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலமாக மக்களுடன் நேரடியாக பிரதமரால் உரைய...\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன் - ஒரு பதினேழு வயது சிறுமி ஒரு அறுபட்ட புறாவைபோல ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறாள் இன்னும் சூடு அடங்காத அவளது உதடுகள் எஞ்சிய முழக்கங்களை முணுமுணுக்கி...\n10 காண்பி எல்லாம் காண்பி\nஉங்க கையெழுத்து எப்படி இருக்கும்\nசித்தர்கள் மற்றும் மனிதர்கள் தோற்றம் பற்றிய நாம் அறிந்துக் கொள்ளவேண்டிய தளம்.\nமகளிர் உரிமை மற்றும் பாதுகாப்பு\nஎனது படைப்புகள் காப்புரிமைகுட்பட்டது. @ தோழன் மபா. தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilaram.blogspot.com/2010/11/movie-review-uravu.html", "date_download": "2018-05-22T21:03:37Z", "digest": "sha1:TGWTM64YPDDND3W4RXW45RAADNLFXVB5", "length": 19984, "nlines": 137, "source_domain": "tamilaram.blogspot.com", "title": "Kuru Aravinthan: Movie Review - URAVU - உறவு - படவிமர்சனம்", "raw_content": "\nஇது உங்களுக்கான வலைப்பூ... எல்லை இல்லா வானத்தில் சிட்டுக் குருவிகளாய் சிறகடிப்போம் வாருங்கள், உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்\n(தமிழ் படமே பார்ப்பதில்லை என்று விமர்சித்தவர்களை எல்லாம் இரண்டாவது தடவையும் தியேட்டர் வாசலுக்கு இழுத்துவந்த அற்புதமான கலைப்படைப்பு உறவு – குரு அரவிந்தன்.)\nஉறவு மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தே ஒரு பாலமமைத்து கனடிய தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறார் திரைப்படக் கலைஞர் திவ்வியராஜன் என்றால் அது மிகையாகாது.\nஅல்பியன் சினிமாவில் பிற்பகல் 3:00 மணி காட்சியைப் பார்த்துவிட்டு ஈழத்து மூத்த நாடக, சினிமாக் கலைஞர் நண்பர் கே.எஸ். பாலச்சந்திரனுடன் காரிலே திரும்பி வரும்போது எங்கள் உரையாடல் உறவு படம் பற்றியதாகவே இருந்தது. அடிக்கடி செல்பேசியில் அவருக்கு அழைப்பு வருவதும் அவர் அற்புதம், அபாரம், எங்கடை கனடிய தமிழ்ப்படத்திற்கு இது ஒரு திருப்புமுனை, நல்ல எதிர்காலம் இருக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வரும்போது எனது கவனம் நெடுஞ்சாலையில் இருந்தாலும் அவரது வார்த்தைகளைக் கிரகித்துக் கொண்டேயிருந்தது. அகஸ்தியர் கையால் குட்டு வாங்கும் அதிஸ்டம் கிடைத்தது போல, கனடிய தமிழ் திரைப்பட உலகின் ஒரு மூத்த கலைஞரின் பாராட்டைப் பெறுவதற்கு ஏற்ற படம்தான் திவ்வியராஜனின் உறவு என்பதை என் மனமும் ஏற்றுக் கொண்டது.\nகனடிய தமிழ் திரைப்படத்துறையில் திடீரென ஒரு மந்தநிலை ஏற்பட்டபோது, ஈழத்து தமிழ் திரைப்படத்துறை போல கனடிய தமிழ் திரைப்படத்துறையும் முகவரியற்றுப் போய்விடுமோ என்ற பயம் இங்கே உள்ள தமிழ் சினிமாக் கலைஞர்களிடையே ஏற்பட்டதென்னவோ உண்மைதான். அதிஸ்டவசமாக சமீபத்தில் வெளிவந்து பல பரிசுகளைப் பெற்ற லெனின் எம். சிவத்தின் 1999 என்ற தமிழ்ப்படம் கனடிய தமிழ் சினிமா சோடை போய்விடவில்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருந்தது. அடுத்து, இப்போது வெளி வந்திருக்கும் உறவு படமும் சாதனை படைக்கக் காத்திருக்கிறது.\nகனடிய தமிழ் திரைப்பட வரலாற்றை எடுத்துப் பார்த்தால் முதல் முயற்சியாக ‘அன்பூற்று, ஏமாற்றம்’ போன்ற படங்கள் ஏ. முருகு என்பவரால் சாதாரண வீடியோ கமெராவால் தயாரிக்கப்பட்டாலும் தொழில்நுட்பக் குறைபாடுகாரணமாக அவை மக்களிடம் தகுந்த முறையில் சென்றடையவில்லை. 1996ல் ரவிஅச்சுதனின் நெறியாள்கையில் ஸ்ரீமுருகனால் தயாரிக்கப்பட்ட ‘உயிரே உயிரே’ என்ற தமிழ் படம் அரங்கம் நிறைந்த காட்சியாகக் காண்பிக்கப்பட்டதையும் இங்கே நினைவுகூரலாம்.\nகணவன், மனைவி என்றால் தனியே ஒருவர் அல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் மனதாரப் புரிந்து கொள்வதும், விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போவதும் தான் திருமண பந்தத்தின் முதலாவது விதி என்பதை உணர்ந்து கொள்ளாவிட்டால் அந்தக் குடும்பமே சந்தேகத்தில் அழிந்து போய்விடும் என்பது மட்டுமல்ல, குடும்பப்பிரச்சனையில் தேவையற்ற மூன்றாம் மனிதரின் தலையீடும் ஒரு குடும்பத்தை அழித்துவிடும் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்தப்படத்தின் மூலக் கருவாகும். இலங்கையில் பிறந்ததால்தான் கதாநாயகன் அப்படி நடந்து கொள்கிறான் என்ற மனப்பான்மையோடு படம் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதினால் அது அபத்தம். மேலை நாட்டில் பிறந்தவர்கள்கூட இதைவிட மோசமாக நடந்து கொள்ளலாம். ஆணோ பெண்ணோ புரிந்துணர்வுதான் குடும்பவாழ்க்கையில் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டால்சரி. கதை வசனம் நெறியாள்கை மூன்றையும் கலைஞர் திவ்வியராஜனே செய்திருப்பதால் ஒவ்வொரு அசைவிலும் அதை மானசீகமாக உணர்ந்து செய்திருப்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்தப் படத்தின் மூலம் தான் சிறந்ததொரு நெறியாளர் என்பதை நிரூபித்திருக்கின்றார்.\nநடிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து செய்திருக்கிறார்கள். சுதாகரனுடனான உரையாடலில் திவ்வியராஜனின் குறும்புப் பேச்சு பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கிறது. கதாநாயகன் சுதாகரன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். வீரம், பாசம், காதல், சோகம், என்று எல்லா உணர்வுகளையும் திறமையாக வெளிக் கொண்டுவந்திருக்கிறார். கதாநாயகி சங்கீதா பற்றிச் சொல்லவே தேவையில்லை, அவர் ஒரு நடனதாரகை என்பதால் முகபாவனை மூலமே அத்தனை உணர்வுகளையும் அள்ளிக் கொட்டுகின்றார். அவரது விழிகள் பல கதைகள் சொல்லாமல் சொல்கின்றன. எந்த சபையிலும் பாரதிபாடல்கள் ரசிகர்களை இலகுவில் கவர்ந்துவிடுவதுண்டு. அந்தப் பாரதிபாடலை வைத்தே அப்பா க.நவமும் மகள் சங்கீதாவும் ரசிகர்களை படம் தொடங்கிய உடனேயே தங்கள் பக்கம் இழுத்துவிடுகிறார்கள். திவ்வியராஜனின் முதற்படமான சகா படத்தில் அப்பாவாக க. நவம் நடித்தபோதே இவர் சிறந்ததொரு குணசித்திர நடிகர் என்பதை இனம் கண்டு கொண்டேன். அதை இந்தப் படத்திலும் அவர் நிரூபித்து அப்பா பாத்திரத்திற்கு இயல்பாகவே உயிரூட்டியிருக்கிறார். பாரதி கவிதை படிக்கும் போது எல்லோர் மனதையும் தொடுகின்றார். நாங்களும் அவருடன் சேர்ந்து வாய்க்குள் அந்தக் கவிதையை முணுமுணுக்கிறோம். இவர்களுக்கு எந்த விதத்திலும் தான் குறையவில்லை என்பதை நிரூபிப்பதுபோல சித்திரா பிலீக்ஸ் தனது நடிப்புத் திறமையை ஒவ்வொரு அசைவிலும் இயல்பாக வெளிக்காட்டுகின்றார். மகள் தன்னிடம்கூடச் சொல்லமுடியாமல் தவிப்பதைப் பார்த்துப் பெற்றதாய் துடிக்கும் இடம் அபாரம். கதாநாயகனின் பெற்றோராக நடித்தவர்களும் தங்கள் நடிப்பாற்றலைத் திறமையாக வெளிக்காட்டியிருக்கிறார்கள். பண்பட்ட நடிகர்களான கதிர் துரைசிங்கம் சிறிமுருகன் ஏன் வெள்ளைவானில் வந்தவர்கள்கூட நிஜமான பாத்திரங்களாய் மாறியிருந்தார்கள்.\nமொத்தத்தில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் எந்தவிதத்திலும் ரசிகர்களுக்குக் குறை வைக்கவில்லை என்பதைப் படம் முழுவதும் காணமுடிகின்றது. சினிமாத்துறையில் நானும் ஈடுபாடு கொண்டவன் என்பதால், திவ்வியராஜனின் கடின உழைப்பிற்கு இந்தப் படத்தின் மூலம் பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். திரைக்குப்பின்னால் திருமதி திவ்வியராஜனின் உழைப்பும் நிறைய இருப்பது நன்கு தெரிகின்றது. எதற்கெல்லாமோ அள்ளிக் கொடுக்கும் ரசிகர்களே கனடிய தமிழ் சினிமாவையும் வாழவையுங்கள். சாதனை படைக்க வைப்பதும் விடுவதும் இனி உங்கள் கையிலேயே தங்கியிருக்கிறது. குடும்பத்தோடு சென்று பார்க்கக்கூடிய படம் என்பதால் தயங்காது குடும்பத்தோடு சென்று பாருங்கள். பதினைந்தே வருட அனுபவம் கொண்ட கனடிய தமிழ் திரைப்படத்துறையைத் தயவு செய்து 100 வருடங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த தமிழகத் திரைப்படங்களுடனேயோ அல்லது கோடிக்கணக்கில் செலவு செய்து எடுத்த எந்திரன் போன்ற படங்களுடனோ ஒப்பிட்டுப் பார்த்துக் கணிப்புச் சொல்லாதீர்கள். இது எம்மவர் எடுத்த படம் என்பதால் ஆதரவு தரவேண்டியதும் எங்கள் கடமை என்பதை மறந்து விடாதீர்கள். குழந்தை ஒன்று காலடி எடுத்து வைத்து நடக்கத் தொடங்குகின்றது. அதன் கைகளை ஆதரவேடு பற்றி அணைத்துச் செல்வதே ரசிகர்களாகிய எங்கள் தார்மீகக் கடமையாகும்.\nஇந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜீவன்ராம் ஜெயம் பாராட்டப்பட வேண்டியவர்.குறைந்த வசதிகளோடு மிகவும் அற்புதமாகக் கமெராவைக் கையாண்டிருக்கிறார். கமெராக் கோணங்கள் மிகவும் அற்புதம். பாராட்டுக்கள். சில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும், இசையமைப்பு ஒலியமைப்பு, எடிற்ரிங் போன்றவை தரமாக இருக்கின்றன. எந்த ஒரு இடத்திலும் சோர்ந்து போகாமல் படம் இயல்பாக நகர்கிறது. இதுபோன்ற படங்கள் மேலும் வெளிவரவேண்டும். கனடியதமிழ் சினிமாவுலகை உலகறியச் செய்ய வேண்டும். ரசிகர்களாகிய உங்களால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.\nகனடிய தமிழ் சினிமா வரிசையிலே அடுத்து கனடாவில், குரு அரவிந்தனின் கதை வசனத்தில், மதிவாசனின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் பாரதி கலைக்கோயிலின் வேலி படமும் சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.\nfonts எதோ பிழைபோல் உள்ளது. யுனிகோட்க்கு convert பண்ணுப் படவில்லை போல் உள்ளது - அப்பு\nNever Giveup - ஊக்கமது கைவிடேல்\n - மண்ணாங்கட்டி என்ன செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adirainews.net/2016/10/blog-post_170.html", "date_download": "2018-05-22T21:35:09Z", "digest": "sha1:G2AZRQTPLVWWCZTUHIJIZLJMODIKK4ZN", "length": 25813, "nlines": 218, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: பக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு அவசியம்: நரம்பியல் நிபுணர் கருத்து!", "raw_content": "\nஅபுதாபியில் சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டுவோருக...\nஉயிருக்குப் போராடிய குழந்தையை காப்பாற்றிய நிஜ ஸ்பை...\nமரண அறிவிப்பு ( 'மீடியா மேஜிக்' நிஜாம் தகப்பனார் ஹ...\nTNTJ ( அமீரகம், அதிரை ) அமைப்பின் முக்கிய அறிவிப்ப...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் விளையாட்டுப் போட்டி...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்கா...\nநிவாரண உதவிகளைக் கொண்டு செல்ல டிரைவரில்லா வாகனம் அ...\nஅமீரகத்தில் நவம்பர் 1 முதல் மீண்டும் பெட்ரோல் விலை...\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்...\nஅமீரகத்திலிருந்து 48 ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் திர...\nஉலக குடும்பவியலில் புரட்சி தந்த முஸ்லிம் திருமணம் ...\nபட்டுக்கோட்டையில் டீக்கடை ஊழியர் வெட்டிக்கொலை \nதிருவனந்தபுரத்திலிருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்த...\nஆளில்லா குட்டி விமானங்கள் ஊடுருவியதால் துபாய், ஷார...\nஅமீரக மனிதநேய கலாச்சார பேரவை செயற்குழு கூட்டத்தில்...\nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் க...\nதுபாயில் நடந்த அமீரக TIYA வின் பொதுக்குழு கூட்டம் ...\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு அவசியம்: ந...\nஅஜ்மான் கடற்கரை கண்காணிப்பில் அதிநவீன குட்டி விமான...\nபுனித கஃபாவை நோக்கி ஏவுகணை வீசிய ஹவுத்தி ஷியா பயங்...\nமாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன திறனாய்வ...\nஅதிரையில் தீபாவளி பண்டிகை உற்சாகக்கொண்டாட்டம் \nஅதிரை பேருந்து நிலையத்தில் மத்திய பாஜக அரசைக் கண்ட...\nதனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம...\nதுபாயில் சென்னை புதுக்கல்லூரியின் முன்னாள் முதல்வர...\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nதுபாய் - அபுதாபி இடையேயான ஹைப்பர்லூப் போக்குவரத்து...\nதுபாயில் வருகிறது தோட்டங்கள் சூழ்ந்த 'சிட்டிலேண்ட்...\nராணுவத்தில் சேர உதவும் சைனிக் பள்ளியின் மாணவர் சேர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு குற...\nமின்னொளியில் ஜொலிக்கும் செடியன் குளம் \nஅதிரையில் பட்டாசு விற்பனை கடைகளில் போலீசார் திடீர்...\nகயிறு மற்றும் கயிறு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி ...\nபட்டுக்கோட்டையில் நாளை (அக். 27) மின்நுகர்வோர் குற...\nரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நிர்ண...\nஅதிரை பேருந்து நிலையத்தில் மத்திய பாஜக அரசைக்கண்டி...\nஇரண்டு முறை பிறந்த குழந்தை – ஓர் மருத்துவ அதிசயம் ...\nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் மற்றும் பேர...\nதுபாயில் நம்பர் பிளேட்டை 33 மில்லியன் திர்ஹத்திற்க...\nதுபாய் பழைய வில்லாக்களில் புதிய தீ எச்சரிக்கை கருவ...\nமத்​திய அர​சில் 5134 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ...\nஅபுதாபியில் தொழிலாளர்களுக்கு மோசமான வசிப்பிடங்கள் ...\nதுபாயில் நடந்த தொழிலாளர்களுக்கான ஓட்டப் போட்டி \nஅதிரையில் அதிகபட்சமாக 2.80 மி.மீ மழை பதிவு \nகாதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் ஒரு ந...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 'நன்மை தரும் பூச்சிகள்...\n25 வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராத உலகிலேயே க...\nதுபாய் கால்வாயில் இன்று தண்ணீர் திறப்பால் தனித்தீவ...\nபாகிஸ்தானின் திடீர் பிரபலம் சினிமாவில் நடிக்க மறுப...\nஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவின் அனுமதி பெற...\nசவுதியில் தொழிலாளர்களுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் ...\nமரண அறிவிப்பு ( ஹாஜி ஹாபிழ் பி.மு.செ அஹமது அனஸ் ஆல...\nஅதிரையில் விளம்பரப் பதாகைகள் அகற்றம் \nதுபாயில் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வ...\nநம்பிக்'கை' நட்சத்திரம் 15 வயது கண்மணி சசி \nஅபுதாபி டேக்ஸிகளில் இலவச வைபை சேவை \nஇட்லி மாவுக்கு அமெரிக்காவில் மவுசு... பறக்கப் போகு...\nஉலகின் நீண்ட தூர நான் - ஸ்டாப் விமான சேவை - ஏர் இந...\nதுபாய் மெட்ரோ பயணிகளுக்கு நற்செய்தி \nஉதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு:மாவட்ட...\nமரண அறிவிப்பு ( ஹாஜி எம்.அப்துல் சுக்கூர் அவர்கள் ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற து...\nமரண அறிவிப்பு ( ஜெஹபர் சாதிக் அவர்கள் )\nமரண அறிவிப்பு ( கே.எம் சரபுதீன் அவர்கள் )\nஉரிமம் இன்றி பட்டாசுக் கடை நடத்தக் கூடாது: மாவட்ட ...\nஅதிராம்பட்டினத்தில் பொதுசிவில் சட்டம் விழிப்புணர்வ...\nவிளை நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய விதிக்கப்பட...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இந்திய ஆங்கில இலக்கிய ...\nஸ்பெயினில் 62 வயது முதிய பெண்ணுக்கு 3 வது குழந்தை ...\nஇடைத்தேர்தலையொட்டி மாவட்டத்தில் உள்ள 327 வங்கிகளின...\nஇதே நாளில் அடுத்த 4 வருடங்களில் துபாய் எக்ஸ்போ நடை...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இரத்த வகை கண்டறிதல் மு...\nகேரளாவில் அமீரகத்தின் 2வது துணை தூதரகம் இன்று திறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் TNPSC குரூப்-IV இலவச ப...\nபேரனைக் கொன்று நேர்மையை நிலை நாட்டிய சவுதி மன்னர்....\nதுபாயில் பெண் குழந்தைக்கு தவறாக வழங்கப்பட்ட ஆண் கு...\nஅதிரையில் தொலைத்தொடர்பு கேபிள் துண்டிப்பால் பொதுமக...\nமேலத்தெருவில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்: அப்புற...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மொழிபெயர்ப்பு சிறப்பு ...\nதிருமண அறிவிப்பு [ இடம்: ஆஸ்பத்திரி தெரு, புதுப் ப...\nதுபாயில் சில்லறை கடைகளில் பொருட்களை வாங்க இனி 'நோல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஇரக்கமுள்ள மக்கள் அதிக வாழும் நாடுகள் பட்டியலில் 3...\nபுது டெல்லியில் அமீரக விசா சேவை மையம் திறப்பு \nதுபாய் நிஸ்ஸான் கார்களில் ஆபத்து கால SOS சமிக்ஞை க...\nகால்களால் உணவை எடுத்து உண்ணும்; கையில்லா குழந்தை \nதஞ்சை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.கே வாச...\nதுபாயில் ரோபோ போலீஸ் உட்பட பலவகை ரோபோக்கள் அறிமுகம...\nதுபாய் தொழில்நுட்ப ஜீடெக்ஸ் கண்காட்சியில் புதிய ரே...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர்களுக்கான 'மன அழு...\nதொழிலாளர்களுக்கு உதவும் பிலிப்பைன்ஸ் உத்தியை இந்தி...\nசவூதியில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிர...\nஅமீரகத்திற்கான புதிய இந்திய தூதராக நவ்தீப் சிங் சூ...\nகாதிர் முகைதீன் கல்லூரி விலங்கியல் துறை சார்பில் த...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் சங்கம் துவக...\nதுபாயில் பிரதான 12 இடங்களில் இலவச வைபை சேவை \nஎடிஹாட், எமிரேட்ஸ் விமானங்களில் சாம்சங் நோட் 7 மொப...\nதுபாயில் 2017 முதல்; இன்ஷூரன்ஸ் கார்டுகளுக்கு பதில...\nதஞ்சை ரயில் மறியல் போராட்டத்தில் அதிரை திமுகவினர் ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு அவசியம்: நரம்பியல் நிபுணர் கருத்து\nபக்கவாதத்துக்கான அறிகுறிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் என்று நரம்பியல் நிபுணர் அ.வேணி தெரிவித்தார்.\nஉலக பக்கவாத தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 29-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பக்கவாதத்தை குணப்படுத்த முடியும் என்பதே நிகழாண்டு பக்கவாத தினத்தின் கருவாக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்கவாத பாதிப்பு குறித்து திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நரம்பியல் துறை உதவிப் பேராசிரியரும் நரம்பியல் நிபுணருமான வேணி கூறியதாவது:\nமூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டாலோ அல்லது ரத்தக் குழாய் வெடித்து ரத்தம் மூளைக்குள் கசிந்தாலோ பக்கவாதம் ஏற்படுகிறது. ஒரு பக்கமாக கை, கால் செயலிழத்தல், ஒரு பக்கமாக வாய் கோணல் ஏற்படுதல், பேச முடியாமல் போதல், பேச்சில் தடுமாற்றம், திடீரென ஒரு பக்கமாக கை, கால்களில் உணர்ச்சி குறைதல், ஒரு கண்ணில் பார்வை மறைதல், முற்றிலும் பார்க்க முடியாமல் போதல் அல்லது இரட்டையாக தெரிதல், நடையில் திடீர் தள்ளாட்டம், திடீர் விக்கல் ஏற்பட்டு சாப்பிடும்போது புரை ஏறுவது, திடீர் தலைசுற்றல் ஏற்பட்டு நினைவு இழப்பது ஆகிய அறிகுறிகளில் எது தென்பட்டாலும் அலட்சியப்படுத்தாமல், உடனடி யாக நரம்பியல் நிபுணரின் ஆலோச னையைப் பெறுவது அவசியம்.\nஇந்த அறிகுறிகளை அலட்சி யப்படுத்துவதால், இந்தியாவில் ஆண்டுதோறும் 48 லட்சம் பேர் பக்க வாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். 15 சதவீதத்தினர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும், 88 சதவீதம் பேர் ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும் பக்கவாதத்துக்கு ஆளாகின்றனர்.\nபக்கவாதம் ஏற்பட உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், நீரிழிவு நோய், இதய நோய்கள், புகைப் பழக்கம், மது அருந்துதல், உடல் பருமன், உடலளவில் குறைவாக வேலை பார்த்தல், தூக்கமின்மை ஆகியவை பிரதான காரணம். இவற்றுடன் வயது அதிகமாகும்போது பக்கவாத பாதிப்பு நேரிடுவதற்கான வாய்ப்பும் அதிகம். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரை 3 மணி நேரத்தில் இருந்து நான்கரை மணி நேரத்துக்குள் மூளை நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.\nபக்கவாத சிகிச்சைக்குப் பிறகு, மது, புகைப் பழக்கம் இருக்கக்கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். இறைச்சிகளை தவிர்த்து காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.\nரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் அப்பளம், ஊறுகாய் ஆகியற்றைத் தவிர்க்க வேண்டும். உணவிலும் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nநன்றி: தி இந்து தமிழ்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/foods-which-reduce-the-ldl-bad-cholesterol-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81.88238/", "date_download": "2018-05-22T21:53:00Z", "digest": "sha1:NDFFPHCJNDEWVJJEAXDXVZBDWTQXQXOP", "length": 16778, "nlines": 248, "source_domain": "www.penmai.com", "title": "Foods which reduce the LDL(Bad)Cholesterol-உங்க உடம்புல இருக்கும் கெட்ட கொழு | Penmai Community Forum", "raw_content": "\nஉங்க உடம்புல இருக்கும் கெட்ட கொழுப்ப குறைக்கணுமா\nகொழுப்பில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நமது உடலுக்கு நன்மை விளைவிக்கும் கொழுப்பு எச்.டி.எல் (High-density lipoprotein) மற்றொன்றுநமது உடலுக்கு தீங்கு விளைவுக்கும் கொழுப்பு எல்.டி.எல் (Low-density lipoprotein). இதில் எச்.டி.எல் நமது இதயத்தை பாதுகாக்க வல்லது. நம் உடலில் ஏற்படும் கொழுப்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு காரணம் எல்.டி.எல் கொழுப்பின் மிகுதியே ஆகும். எல்.டி.எல் கொழுப்பு இருக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.\nஓர் ஆராய்ச்சியில் எல்.டி.எல் கொழுப்பை குறைத்து, நல்ல ஆரோக்கியம் அளிக்கும் உணவுகள் என ஓர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வுணவுகளை உட்கொள்வதன் மூலம் நல்ல ஆரோக்கியமும், கொழுப்பு சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் தீர்வு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுவாக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் நமக்கு ஏற்படும் உடல் பாதிப்புகள், இரத்த கொழுப்பு, தமனி, இதயப் பாதிப்புகள், மற்றும் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்காது.\nஎனவே, நாம் சிறந்த ஆரோக்கியம் அளிக்கும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது அவசியம் ஆகும். அந்த வகையில் எல்.டி.எல் என்னும் கெட்ட கொழுப்புக்கள் குறைக்கும் சக்தி உள்ள சிறந்த உணவுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.\nஓட்ஸ் இயற்கையாகவே கொழுப்பை குறைக்கும் தன்மை உடைய உணவு ஓட்ஸ். ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து எல்.டி.எல் கொழுப்பை குறைக்க உதவுகிறது. எல்.டி.எல் கொழுப்பின் மிகுதியால் நம் உடலுக்கு ஏற்படும் முக்கியப் பாதிப்பு இதயம் சார்ந்ததாகவே உள்ளது. தினமும் அரைக் கப் ஓட்ஸ் சாப்பிடுவது நமது உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க பயனளிக்கும்.\nவால்நட்ஸ் வால்நட்ஸ் உண்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க முடியும் என்றும், இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நல்ல உடல்திறன் அளிக்கிறது எனவும் ஜப்பானில் உள்ள ஒரு பல்கலைகழகம் அவர்களது ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளனர்.\nகொழுப்புச்சத்தை குறைக்க வால்நட்ஸ்களை சாப்பிடுவது நல்லது எனவும் இது எல்.டி.எல் கொழுப்பை குறைக்க உதவுகிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமீன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து உள்ளது. மற்றும் இதிலிருக்கும் அதிகப்படியான எச்.டி.எல் கொழுப்பு தீய கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.\nஇதுக்குறித்து நிபுணர்கள், \"தினமும் உணவில் மீனை சேர்த்துக்கொள்வது நம் உடலில் இருக்கும் எல்.டி.எல் கொழுப்பைக் குறைக்க உதவும் மற்றும் நமது இதயத்திற்கு நல்லது\" என கூறியிருக்கின்றனர்.\nஆலிவ் எண்ணெய் எப்போதும் நீங்கள் உணவுகள் சமைக்க ஆலிவ் எண்ணெய் உபயோகப்படுத்துவது நல்லது ஆகும். இதில் இருக்கும் மோனோ-அன்- சாச்சுரேட்டட் (monounsaturated) மற்றும் பாலி-அன்-சாச்சுரேட்டட் (Polyunsaturated) கொழுப்பு அமிலங்கள். நமது உடலில் எல்.டி.எல் கொழுப்பை குறைக்க உதவுகிறது.\nப்ளூபெர்ரி ப்ளூபெர்ரியை சாப்பிடுவதன் மூலமாக உடலில் உள்ள கொழுப்பை குறைக்க இயலும். உங்களது உணவுக் கட்டுப்பாட்டில் தொடர்ந்து மூன்று மாதங்கள் நீங்கள் ப்ளூபெர்ரியை சேர்த்து வந்தால் நீங்களே அதா கண்கூட பார்க்க இயலும். இது நமது உடலில் இருக்கும் தீயக் கொழுப்பைக் குறைக்க வல்லது என மருத்துவ நிபுணர்களால் நிரூபிக்கப்பட்டது ஆகும்.\nஆப்பிள் சில கொழுப்புகள் நமது இரத்த ஓட்டத்தில் கலந்து, சீரான ஓட்டத்தின் வேகத்தை குறைக்கும். ஆப்பிளில், இரத்த ஓட்டத்தில் கலந்திருக்கும் கொழுப்பை நீக்கிடும் தன்மை உள்ளது. இதனால் தினமும் ஆப்பிள் உட்கொள்வதன் மூலம் நமது உடலில் இருக்கும் கொழுப்பினை விரைவில் குறைத்திடலாம்.\nபீன்ஸ் பீன்ஸ், ஆரோக்கிய உடலுக்கு தேவையான நார்ச்சத்தை அளிக்கிறது. மற்றும் இதில் மிகுதியான புரதச்சத்தும் உள்ளது. அதனால், பீன்ஸ் நமது உடலில் இருக்கும் எல்.டி.எல் கொழுப்பை குறைக்க பெருமளவில் உதவுகிறது.\nபழுப்பு அரிசி/கைக்குத்தல் அரிசி பழுப்பு அரிசியில் இருக்கும் அத்தியாவசிய எண்ணெயச்சத்து நமது உடலில் இருக்கும் எல்.டி.எல் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதோடு நீங்கள் பருப்பு வகைகள் அல்லது காய்கறிகளை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நிறைய ஆரோக்கிய பயன்கள் அடைய முடியும்.\nஇலவங்கப் பட்டை தினமும் சிறிதளவு இலவங்கப் பட்டையை உங்களது உணவில் சேர்த்துக் கொள்வது நமது உடலில் இருக்கும் எல்.டி.எல் கொழுப்பைக் குறைக்க உதவும். உங்கள் உணவில் இலவங்கப் பட்டையை சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்களது உணவு மிக சுவைமிக்கதாய் ஆகும்.\nபூண்டு பூண்டுக் கொழுப்பைக் குறைக்க உதவாது எனிலும், கொழுப்பினால் ஏற்படும் தீங்குகளை எதிர்த்து போராடும் தன்மை பூண்டில் உள்ளது. எனவே, உங்களது உணவில் தினமும் சிறிதளவில் பூண்டை சேர்த்துக்கொள்வது நல்லது.\nசோயா சோயா பருப்பு, சோயா பருப்பு, சோயா பால் என சோயாவில் சில வகை உணவுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் நமது உடலில் இருக்கும் எல்.டி.எல் கொழுப்பை குறைத்து, எச்.டி.எல் கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: உங்க உடம்புல இருக்கும் கெட்ட கொழுப்ப கு\nRe: உங்க உடம்புல இருக்கும் கெட்ட கொழுப்ப கு\nFoods that reduce cholesterol - வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் உணவĬ\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nஇறைவனிடம் கேட்கத் தெரிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2014_09_01_archive.html", "date_download": "2018-05-22T21:55:57Z", "digest": "sha1:436SB2ERL3ZNFTX3ZFWQVRTLXWWSNIVO", "length": 79720, "nlines": 538, "source_domain": "engalblog.blogspot.com", "title": "September 2014 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\n 05 மன்னித்து விடு, மறந்துவிடு\nமுந்தைய பகுதி சுட்டி இங்கே: பணத்திமிர்\nமங்களாம்பிகா கோஷ்டி, புடவைக் கடையிலிருந்து கிளம்பி செல்லும் வரை மங்கா மாமிக்கு என்ன செய்வது, என்ன சொல்வது என்று தெரியவில்லை. தன்னுடைய குழுவினருடன் புடவைகள் தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக, ஆனால் அதிகம் கவனமில்லாமல் இருந்தாள்.\nதாங்கள் வாங்கிய புடவைகளுக்குரிய பணத்தைக் கொடுக்க கல்லா அருகே வந்தபோது, கல்லாவில் இருந்தவரிடம், மங்கா மாமி கேட்டாள் \"அந்த பண்ணையார் வீட்டுக்கார அம்மா அடிக்கடி இந்தக் கடைக்கு வருவதுண்டா\n\"ஆமாம் எப்பவும் இங்கேதான் புடவைகள் வாங்குவாங்க, அடிக்கடி வருவாங்க.\"\n\"ஆமாம். ரெண்டு மூணு மாசத்துக்குள்ள பையனுக்குக் கல்யாணம்; அதோட சேர்த்து அந்தப் பையனின் தங்கைக்கும் கல்யாணம் என்று சொன்னார்கள். இங்கேதான் எல்லாவற்றுக்கும் புடவைகள் வாங்க வருவேன் என்று சொல்லியிருக்கிறார்கள்.\"\nஅதற்குள் மங்கா மாமி கோஷ்டியிலிருந்த ஒரு மாமி, \"ஆமாம், பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுக்கறாங்க என்று கேள்விப்பட்டேன். ரொம்ப பெரிய இடமாம். ஏழு தலைமுறைக்குச் சேர்த்து, சொத்து இருக்கின்ற இடமாம். ஏற்கெனவே இந்தப் பண்ணையாரினி வானத்தைப் பார்த்துக்கொண்டு நடப்பா. இனிமேல அவளைக் கையில புடிக்கமுடியாது.\"\nமங்கா மாமியின் மனதுக்குள் இடி இடித்தது. 'அப்போ, அந்தப் பையன் கல்யாணம் செய்துகொள்ளப் போவது கல்யாணியை இல்லையா\n'அடக் கடவுளே கல்யாணி இதைத் தாங்கமாட்டாளே. நான் என்ன செய்வேன் என்ன செய்யப் போகின்றேன் கணேஷ மூர்த்தி சொன்னது போலவே பணக்கார சிநேகிதம் பாதாளத்தில் தள்ளிவிடும் போலிருக்கே - போலிருக்கு என்ன தள்ளிடுச்சு.' இந்த வகையில் மங்கா மாமியின் எண்ணங்கள் சுற்றிச் சுற்றி வந்தன.\nவீட்டுக்கு வந்து சேரும் வரையிலும் மங்கா மாமிக்குக் குழப்பமாகவே இருந்தது.\nஅரைமணிநேரம் கழித்து, கல்யாணி, தன தோழியின் வீட்டிலிருந்து வந்து சேர்ந்தாள்.\nமங்கா மாமியைப் பார்த்ததும், \"அம்மா\" என்றாள். அவ்வளவுதான் அவள் கண்களிலிருந்து 'பொல பொல' வெனக் கண்ணீர் அவளுடையக் கன்னங்களை நனைத்து, கீழே விழத் துவங்கியது.\nமங்கா பதறிப் போனாலும், கல்யாணியின் கண்ணீருக்கானக் காரணத்தை யூகித்துவிட்டாள்.\n\"இல்லை அம்மா - கடிதம் எழுதியிருக்கிறார். அதுதான் கண்ணீரை வரவழைத்துவிட்டது\" என்று சொல்லியபடி, கடிதத்தை நீட்டினாள் கல்யாணி.\nஅதை வாங்கிப் பார்த்த மங்கா மாமிக்கு, கடைசி நான்கு வரிகள் மட்டும் பெரிய எழுத்துகளில் எழுதியிருந்தது கண்களில் பட்டது.\n\"கல்யாணீ - உன்னை நான் அடுத்த முறை பார்க்க நேர்ந்தால், உன் கணவனுடனும், குழந்தையுடனும், சிரித்த முகத்தோடு பார்க்க வேண்டும்.\nஞாயிறு 273 :: செவ்வாய் மர்மங்கள்\nஒன்று : டைனோசர் எலும்புக்கூடு\n (உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. சுவையான கற்பனையாகவும் இருக்கலாம்\n(குறிப்பு: இரண்டு படங்களும் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்டவை. நெட்டிலே சுட்டவை.)\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\n1) \"வாழ்ந்து காட்ட வேண்டும்... உலகில் மனிதனாக வேண்டும்..\" - ரயில் இன்ஜின் ஓட்டுனர் அனிதா.\n2) ஹைதராபாத் எஸ்.ஆர். நகரில் வசித்து வரும் லத்தீப்.\n4) பெங்களூரில் வசிக்கும் அலோக் ஷெட்டி\n5) குப்பையும் கொலுவாகும் - திறமை இருந்தால்\n6) பார்வைக் குறைபாடு உள்ளவர்களை வழிநடத்தும் ஷூக்கள். அனிருத் ஷர்மாவின் கண்டுபிடிப்பு.\n7) நம்பிக்கை ஏற்படுத்தும் மகாராஷ்டிர கிராமம்.\n8) ஆண்களுக்கே இல்லாத துணிச்சல். ரினி பிஸ்வாஸ்.\n9) கற்கை நன்றே. சங்கர்.\n10) டி. கல்லுப்பட்டியின் குப்பை மேலாண்மைச் சாதனை.\n11) பாராட்டப்பட வேண்டிய, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, நெல்லை - விருதுநகர் இடையே, எக்ஸ்பிரஸ் ரயிலில் டீ வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த, நெல்லை, ராஜவல்லிபுரத்தை சேர்ந்த, 42 வயது அர்ஜுனன்.\n12) 101 வயது, 'இளைஞர்' ரங்கராஜன்.\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 140926 :: செவ்வாய்\nமுந்தைய பகுதி சுட்டி : இங்கே :: கோலமயில்\nமங்கா மாமியின் குழுவினர் பணிபுரிந்த திருமணங்கள் அதிகமாக, அதிகமாக, கும்பகோணத்தில் அலமேலுமங்கா கல்யாண சேவை நிலையம் மங்கா புகழ் அடைந்திருந்தது. இப்போ கல்யாணியும் வந்து சேர்ந்துகொண்டவுடன், கும்பகோணம் முழுவதும் அவர்களின் கல்யாண சேவை மையம் கொடி கட்டிப் பறந்தது.\nகல்யாணப் பெண் வீட்டார் எல்லோரும் மங்கா மாமியையும் கல்யாணியையும் அவரவர்கள் வீட்டில் நிகழ்கின்ற மங்கள காரியங்களுக்கு அழைப்பு விடுவார்கள்.\nஅப்படி வந்த ஒரு அழைப்புதான், மங்கா மாமிக்கு, அவளுடைய தோழி ஒருவர் விடுத்த அழைப்பு.\n\"மங்கா மாமி - இந்த நவராத்திரி வெள்ளிக்கிழமை அன்று, வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை கொண்டாட உள்ளோம். உங்களுக்கும் உங்க பெண்ணுக்கும் மற்றும் வருகின்ற சுமங்கலிக்கும் கொடுக்க, பட்டுப்புடவைகள் செலெக்ட் செய்யவேண்டும். நீங்க உங்க பெண்ணை அழச்சுண்டு திருபுவனம் வரேளா பட்டுப்புடவைகள் செலெக்ட் செய்ய எங்களுக்கும் ஹெல்ப் வேணும். நீங்களும் உங்களுக்கு வேண்டிய நிறத்தில் புடவை செலெக்ட் செய்துகொள்ளலாம்.\"\nதிருபுவனம் கிளம்ப வேண்டிய நாளில், கல்யாணியைக் கூப்பிட்டால், கல்யாணி உற்சாகமின்றி இருந்தாள்.\n ஏன் ஒரு மாதிரியா இருக்கே கடைக்குப் போகலாம் என்றால் உற்சாகமாக வருவாயே கடைக்குப் போகலாம் என்றால் உற்சாகமாக வருவாயே\n\"நான் வரவில்லை அம்மா. அவரிடமிருந்து வழக்கமாக வருகின்ற கடிதம் எதுவும் இந்த வாரம் வரவில்லை. நான் இன்று மீண்டும் தோழி வீட்டுக்குப் போய் நேற்று, இன்று, ஏதாவது கடிதம் வந்ததா என்று கேட்டு வருகின்றேன். நீங்க போயிட்டு வாங்கோ. எனக்கு எது பிடிக்கும் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியுமே\nதிருபுவனம் செல்வதற்கு, காரில், தோழி வீட்டாருடன் சேர்ந்து கிளம்பினாள் மங்கா.\nதிருபுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பட்டு மாளிகை. கடை மிகவும் பெரியதாக இருந்தது. கடையில் நிறைய பேர். கல்யாணப்பட்டு, விஷேஷங்களுக்காகப் பட்டு, நடன அரங்கேற்றத்திற்காக பட்டு வாங்குவோர் என்று கூட்டம்.\nமங்கா மாமியும், உடன் வந்திருந்தோரும் பட்டுப் புடவைகள் செலெக்ட் செய்து கொண்டிருந்தபோது, பக்கத்தில், விலை ரொம்ப அதிகமான பட்டுப்புடவைகள் இருக்கின்ற, (அதனாலேயே அதிகம் கூட்டம் இல்லாத) ஒரு இடத்திலிருந்து, ஒரு மாமி உரத்த குரலில், \" இந்த நாலஞ்சு பட்டுகளில் இரண்டு மூன்று செலெக்ட் செய்யணும், எல்லாத்தையும் வெளியில சூரிய வெளிச்சம் இருக்கற எடத்துக்குக் கொண்டு வாங்கோ. நல்லா பார்த்து செலெக்ட் செய்யணும்\" என்றாள்.\nஎல்லோர் கவனமும் அந்தப்பக்கம் சென்றது. பொன் ஃபிரேம் மூக்குக் கண்ணாடி, மஞ்சள் பட்டுப்புடவை, ஸ்டிக்கர் பொட்டு, தலையைப் பின்னலிடாமல், உதிரி முடிகள் பூந்தொடப்பம் போன்று காட்சியளிக்க, தலையில் சாயம் பூசிய ஒரு மாமிதான், அப்படிக் கட்டளை இட்டுவிட்டு, கடையின் வாயிலை நோக்கி திம் திம்மென்று நடந்து சென்றாள்.\n இது மங்களா மாமி இல்லை. நியர் இகுவேலண்ட்\n\" மங்கா மாமி கேட்டாள்.\nமங்கா மாமியின் அருகில் இருந்த ஒரு மாமி, \"இவங்கதான் உமாமகேஸ்வரபுரம் பண்ணையார் பொண்டாட்டி, மங்களாம்பாள். சுற்றுப்புறத்தில் இவங்களுக்கு பண்ணையாரினி என்ற பெயரும் உண்டு. பண்ணையார் எந்த அளவுக்கு நல்லவரோ அதற்கெதிராக பலமடங்கு திமிர், அகம்பாவம், ஆணவம் எல்லாம் உண்டு, இவங்களுக்கு. பண்ணை சொத்து எல்லாம் இவங்க தாத்தா மூலமாக வந்தவை. வீட்டில் மீனாக்ஷி ராஜ்யம்தான்\nமங்கா மாமி இந்த விவரங்களைக் கேட்டு அதிர்ந்து போனாள்.\nகடைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த மங்களாம்பிகாவிடம் சென்று, தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளலாம் என்று தயக்கத்துடன், பட்டுகளுக்கு நடுவே இருந்த பகட்டை நோக்கி நடந்தாள்.\n\" இதோ இந்தப் பட்டை நிச்சயம் செலெக்ட் செய்யலாம் கொழந்தைக்கு ரொம்ப நன்னா இருக்கும்\" என்று ஒரு அரக்கு நிறப் பட்டைக் காண்பித்து, பெரிய குரலில் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தாள் பண்ணையாரினி.\nமங்கா மாமி சற்று அருகே சென்று மங்களாம்பிகா கண்களில் படும்படி நின்றாள். மங்களாவோ - மங்கா மாமி போன்று ஒருத்தி அருகே நிற்பதை லட்சியம் செய்யவில்லை. திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பட்டுகளை செலெக்ட் செய்வதிலேயே மும்முரமாக இருந்தாள்.\n\"இதோ இதுகூட கொழந்தைக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்\nஅப்பொழுது இந்தக் கூட்டத்தை வேடிக்கை பர்ர்க்க வந்த, சாதாரண சேலையணிந்த ஒருத்தி, \"இது என்ன விலைம்மா\nமங்களம் மாமி உடனே, \" ஓ இதுவா ஒரு மீட்டர் ஐயாயிரம் ரூபாய்தான் ஒரு மீட்டர் ஐயாயிரம் ரூபாய்தான் உள்ளே போயி எவ்வளவு மீட்டர் வேணுமோ அவ்வளவு மீட்டர் வாங்கிக்க உள்ளே போயி எவ்வளவு மீட்டர் வேணுமோ அவ்வளவு மீட்டர் வாங்கிக்க\" என்றாள் எகத்தாளமாக. அப்படியே கடை சிப்பந்தி ஒருவரிடம், பெரிய குரலில், \"இதோ இந்த அம்மா வாங்கிகிட்டுப் போன அப்புறம் ஏதாவது பாக்கி இருந்தா எனக்குச் சொல்லியனுப்புங்க. அடுத்தது என்னுடைய பொண்ணு கல்யாணமும், புள்ள கல்யாணமும் வரப்போறது, அதுக்கு புடவை எடுக்க வரும்பொழுது, மிஞ்சியத நான் வாங்கிக்கறேன்\" என்றாள்.\nஎல்லாவற்றையும் பார்த்து, கேட்டுக் கொண்டிருந்த மங்காவுக்கு தலை சுற்றி, மயக்கம் வந்துவிட்டது.\nஞாயிறு 272 : நந்திதேவன்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரத்தில்..\n2) நானே எனக்கு வழியானேன். ரமேஷ்குமார்\n7) மத்திய அரசின் ஓய்வு பெற்ற அதிகாரியான சுப்பிரமணியன்.\n12) பெய்யெனப்பெய்யும் மழை - இவர்கள் போல் ஊரெங்கும் நிறைந்தால் நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.\n13) முயற்சி திருவினையாக்கும். தன்னம்பிக்கை வாழவைக்கும். ஆர்.மணிகண்டன்.\n14) \"இத பார்றா\" என்று ஆச்சர்யப்பட வைக்கும் ஆறு வயதுச் சிறுவன் அனக் அனன்யா\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 140919:: மாண்டலினின் தனிமை.\n 03 :: கோல மயில்.\nமுதல் பகுதி சுட்டி இங்கே: மங்கா\nஇரண்டாம் பகுதி சுட்டி இங்கே: விஸ்வம்.\nஅதற்குள் மங்கா மாமியின் குழுவைச் சேர்ந்த ஒருவர் வந்து, \"மாமி கோலம் போடுகின்ற மாமி எங்கே மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இங்கே ஒரு ரூமில் மாக்கோலம் போடவேண்டும் என்கிறார்கள். குலதெய்வ பூஜை செய்யவேண்டுமாம் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இங்கே ஒரு ரூமில் மாக்கோலம் போடவேண்டும் என்கிறார்கள். குலதெய்வ பூஜை செய்யவேண்டுமாம்\n\"கோலம் போடுகின்ற மாமியை வேலை எல்லாம் முடிஞ்சாச்சுன்னு நாந்தான் அனுப்பினேன். இப்போ என்ன செய்வது\n\"அம்மா - நான் கோலம் போடுகிறேன்\n\"மாக்கோலம் - இழைக் கோலம் போடத் தெரியுமா\nமங்கா மாமி கல்யாணியை அனுப்பி வைத்தாள்.\nபிறகு மற்ற வேலைகளை கவனிக்க சென்றுவிட்டாள்.\nஇரண்டு மணி நேரம் கழித்து கல்யாண மண்டபத்தில் ஆங்காங்கே சிலர் கூடி அதிசயமாக எதையோ சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்ததை மங்கா மாமி பார்த்தாள். தன்னுடைய குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் என்ன விஷயம் என்று கேட்டாள்.\nஅவர் சென்று குழுவாகப் பேசிக்கொண்டிருந்த சிலரிடம் கேட்டு, வந்து, விஷயத்தைக் கூறினார். \"மாப்பிள்ளை வீட்டார் ஒரு அறையில் மாக்கோலம் போடவேண்டும் என்று கேட்டிருந்தார்களாம். மாக்கோலம் போட்டாச்சு என்று சொன்னதும் அங்கு போய்ப் பார்த்தவர்கள் அதிசயப்பட்டுப் போய்விட்டார்கள் மிகவும் பிரமாதமான கோலம் மாப்பிள்ளை வீட்டார் கூட்டத்தில் வந்திருந்த சில நண்பர்கள், கோலத்தை ஃபோட்டோ எடுத்து, கோலத்தை வரைந்தவர் யாரோ அவர்களையும் சேர்த்து ஃபோட்டோ எடுக்கவேண்டும் என்று பிரியப்பட்டார்களாம் அதற்கு அந்தப் பெண் ஒப்புக்கொள்ளாமல், அங்கிருந்து மாயமாக மறைந்துவிட்டாளாம் அதற்கு அந்தப் பெண் ஒப்புக்கொள்ளாமல், அங்கிருந்து மாயமாக மறைந்துவிட்டாளாம்\nஅப்பொழுதுதான் மங்கா மாமிக்கு கல்யாணியின் நினைவே வந்தது\nமுதலில் சென்று எல்லோரும் சிலாகிக்கும் அந்தக் கோலத்தைப் பார்ப்போம் என்று மங்கா மாமி அந்த அறைக்குச் சென்றால்.\nரூமுக்கு வெளியிலிருந்தே ஒரு ரசிகர் கூட்டம், உள்ளே செல்லாமல் கோலத்தை பல கோணங்களிலும் இரசித்துக் கொண்டிருந்தது\nகோலத்தை எட்டிப் பார்த்த மங்கா மாமி மயங்கி விழாத குறை\nஅடேடே கோலம் போடுவதற்கே கடவுள் இந்தப் பெண்ணுக்கு நளினமான விரல்களைப் படைத்திருக்கின்றான் போலிருக்கு திருஷ்டிப் பட்டுவிடும் அளவுக்கு அழகான கோலம் திருஷ்டிப் பட்டுவிடும் அளவுக்கு அழகான கோலம் படைப்புக் கடவுளாகிய பிரம்ம தேவன் இவள் விரல்கள் மூலம் அழகிய படைப்புகளை உருவாக்க இவள் கைகளிலேயே நிரந்தர வாசம் செய்ய வந்து விட்டானோ\n\" பக்கத்தில் வந்து, நின்ற கல்யாணியின் குரல்\n\" என்று சொல்லியபடி, மங்கா மாமி கல்யாணியின் கையைப் பிடித்து, அவளுடைய விரல்களைக் கண்களில் ஒற்றிக்கொண்டாள். வாயில் மேலும் பேச்சு வரவில்லை\n(குறிப்பு: இவைகள் கல்யாணி போட்ட கோலம் இல்லை. கூகிள் போட்டவை கல்யாணி போட்ட கோலத்தை படம் எடுக்கவிடவில்லை)\nஇந்த ஆனந்தம் அப்பொழுது மட்டும் இல்லை - பிறகு பல நாட்கள், பல சந்தர்ப்பங்கள் கல்யாணி செய்த கை முறுக்கு, கல்யாணி செய்த தேங்குழல், என்று பலப்பல விஷயங்களில் கல்யாணியின் நேர்த்தி மங்கா மாமியை ஆச்சரியமடைய வைத்துவிட்டது.\nகல்யாணி ஒருநாள் ஒரு கடிதத்தைக் கொண்டுவந்து மங்கா மாமியிடம் கொடுத்தாள்.\n \"உனக்கு ஒரு அம்மா கிடைத்திருப்பதைப் பற்றி உன் தோழியிடமிருந்து தெரிந்துகொண்டேன். உன்னுடைய சந்தோஷத்தை விட எனக்கு ஒரு நல்ல மாமியார் கிடைத்திருக்கிறார் என்று எனக்கு ஆயிரம் மடங்கு அதிக சந்தோஷம் சிடுமூஞ்சி மாமனார் பற்றி எனக்கு இனி கவலை இல்லை சிடுமூஞ்சி மாமனார் பற்றி எனக்கு இனி கவலை இல்லை\n என்னுடைய சந்தோஷம் அவருக்கு இன்னமும் சந்தோஷம் கொடுக்கும் என்பதால் உங்களைப் பற்றி என் தோழியிடம் சொல்லி எழுதச் சொல்லியிருந்தேன்\nபிறகு இரண்டு மாதங்கள் கழித்து வேறு ஒரு கடிதத்தை கல்யாணி மங்கா மாமியிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னாள்.\n\"என்னுடைய தங்கை நாட்டியம் கற்றுக்கொள்கிறாள் என்று முன்பு எழுதியிருந்தேன் அல்லவா இன்னும் இரண்டு மாதங்களில் நாட்டிய அரங்கேற்றம். அநேகமாக அது குடந்தையில் நடைபெறும். இப்போவே பெண் கேட்டு பலர் சம்பந்தம் பேச வருகிறார்கள். கல்யாண தரகரும் அடிக்கடி வந்து சில வரன்கள் பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறார். தங்கை நடன அரங்கேற்றம் முடிந்தவுடன், கூடிய சீக்கிரம் நிச்சயதார்த்தம் நடத்திவிடலாம் என்று அம்மா பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். அப்புறம் என்ன இன்னும் இரண்டு மாதங்களில் நாட்டிய அரங்கேற்றம். அநேகமாக அது குடந்தையில் நடைபெறும். இப்போவே பெண் கேட்டு பலர் சம்பந்தம் பேச வருகிறார்கள். கல்யாண தரகரும் அடிக்கடி வந்து சில வரன்கள் பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறார். தங்கை நடன அரங்கேற்றம் முடிந்தவுடன், கூடிய சீக்கிரம் நிச்சயதார்த்தம் நடத்திவிடலாம் என்று அம்மா பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். அப்புறம் என்ன நம்ம கல்யாணம்தான்\nகல்யாணி முகம் மலர, மங்கா மாமியை, அவள் கடிதத்தைப் படித்து முடிக்கும் வரைப் பார்த்திருந்தாள். பிறகு கடிதத்தை வாங்கி ஆசையாக மீண்டும் ஒருமுறைப் படித்தாள்.\nமங்கா மாமி, மேற்கொண்டு இது சம்பந்தமாக எதுவும் செய்யுமுன் மூர்த்தியிடமும், விஸ்வத்தின் பெற்றோரிடமும் பேசி விட்டுச் செய்யலாம் என்று முடிவெடுத்தாள்.\nவிஸ்வத்தின் அம்மாவை, எதிர்ச்சையாக சந்திக்கவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் என்று மங்கா மாமிக்கு அப்பொழுது தெரியவில்லை\n(அடுத்த வாரம் முடிச்சு வந்துவிடும் போலிருக்கே\nLabels: கல்யாணி ஏன் சிரித்தாள், பகுதி மூன்று\nதி கி 140915:: தி அ - சப்பாத்தி.\nஎனக்கு சப்பாத்தி அறிமுகமானது, பத்து வயது ஆன சமயத்தில். அண்ணன், பாலிடெக்னிக்கில் படித்துக்கொண்டிருந்த காலம். . அவரே கோதுமை வாங்கி, அரைத்து வாங்கி வருவார். அவரே சப்பாத்தி மாவு பிசைந்து தருவார். அம்மா சப்பாத்தியை தோசைக்கல்லில் இட்டு, சுட்டுத் தருவார். அண்ணன் இரண்டு அல்லது மூன்று சப்பாத்தி சாப்பிட்டு, பாலிடெக்னிக் உள்ள திசை நோக்கி நடையைக் கட்டுவார்.\nசப்பாத்திக்கு மாவு பிசையும் பொழுது சப்தம் இல்லாமல் பிசைவார். கொஞ்சம் சப்தம் கேட்டாலும் எங்கேயோ பர் பர் என்று பாட்டு இசைத்துக் கொண்டிருக்கின்ற என்னுடைய தம்பி, அங்கே ஓடிவந்து, பிசைந்த சப்பாத்தி மாவை அப்படியே வாங்கி, வாங்கி சாப்பிட ஆரம்பித்துவிடுவான்\nஅவனுக்கு பயந்து, எங்கள் வீட்டில் அஹிம்சை முறையில்தான் சப்பாத்தி தயாராகும்.\nஆனாலும் சப்பாத்தி கல்லில் இடப்பட்டு எண்ணெய் ஊற்றப்பட்டவுடன் எழுகின்ற சப்தத்தைக் கேட்டு, மணத்தை மூக்கு உணர்ந்தவுடன் - ஓடி வந்துவிடுவான், \"ஆ சப்பாத்தி\nஎன்னுடைய இண்டரெஸ்ட் எல்லாம் சப்பாத்தி கிடையாது, அதனுடைய சைடு டிஷ். அம்மா செய்கின்ற பயத்தம் பருப்பு டால், உருளைக்கிழங்கு மசால் என்று எதுவாக இருந்தாலும் அதை அப்படியே சாப்பிட்டு விடுவேன் பயத்தம்பருப்பு டால் எலுமிச்சம்பழம் பிழிந்து, பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு அந்தப் புளிப்பும் காரமும் பச்சைமிளகாயைக் கடித்து, கண்களில் நீர் மல்க, தண்ணீர் தேடிய நாட்கள் சப்பாத்தி - ஊஹூம் முதலில் தட்டில் போட்ட சப்பாத்தி அப்படியே இருக்கும். சைடு டிஷ் மட்டும் காலி பண்ணுவேன். இன்னும் சைடு டிஷ் வேண்டும் என்று அடம் பிடிப்பேன்.\nசப்பாத்தியிலிருந்து இரண்டு வாய் மட்டும் சாப்பிட்டுவிட்டு, மீதியைப் பிடிக்கவில்லை என்று தட்டோடு வைத்துவிட்டு ஓடிவிடுவேன்.\nதம்பிக்கு மாவு பிடிக்கின்ற அளவுக்கு சப்பாத்தி பிடிக்காது. அப்படி சப்பாத்தி சாப்பிட்டால் அவனுக்கு சர்க்கரை தவிர வேறு எதுவும் தொட்டுக்கொள்ளப் பிடிக்காது.\nபிறகு சப்பாத்தி சாப்பிடுவது தவிர்க்க இயலாததாக ஆகிவிட்ட நாட்களில், சப்பாத்தியை லேயர் லேயராக எடுத்து சாப்பிடுவதுதான் எனக்குப் பிடிக்கும். சப்பாத்தி இடும் பொழுது, மடித்து, மடித்து வைத்து, எண்ணெய் தடவி செய்தால்தான் லேயர் லேயராக வரும்.\nலேயர் லேயராக இல்லாமல், மொத்தையாக இருக்கின்ற சப்பாத்தி எனக்குப் பிடிக்காது.\nவேலைக்குச் சென்று வந்த நாட்களில் நான் சப்பாத்திக்கு மாவு பிசைந்ததோ அல்லது சப்பாத்தி இட்டதோ இல்லை. மனைவி செய்து கொடுக்கின்ற சப்பாத்திகளை வேகமாக சாப்பிட்டு, ஓடிப்போயிடுவேன் (வேலைக்குதான்\nரிடையர் ஆனா பிறகு, பெரும்பாலும் சப்பாத்திக்கு மாவு பிசைவது என்னுடைய வேலை ஆகிவிட்டது\nஎன்னுடைய மனைவியிடம், 'எவ்வளவு மாவுக்கு எவ்வளவு தண்ணீர் பை வால்யூம் ஆர் பை வெய்ட்' என்றெல்லாம் கேட்டு என்னுடைய இஞ்சினீரிங் அறிவை பறைசாற்றுவேன். அவர், \"இதுக்கல்லாம் ஃபார்முலா எதுவும் கிடையாது. ஒவ்வொரு பிராண்ட் மாவு ஒவ்வொரு தினுசு - எல்லாம் நாம்ப திட்டமா போட்டுத் தெரிஞ்சக்கணும்\" என்பார்.\nமுதன்முதலில் நான் மாவு பிசைந்து கொடுத்தபொழுது, \"சப்பாத்திக்கு மாவு பிசையச் சொன்னால் பூரிக்கு ஏன் பிசைந்து கொடுக்கறீங்க\" என்று கேட்டாள் இதே மாவில் சப்பாத்தி செய்ய முடியாதா என்று கேட்டேன் இரண்டுக்கும் ஒரே மாவு கிடையாதா இரண்டுக்கும் ஒரே மாவு கிடையாதா \"சப்பாத்தி மாவு நெகிழ இருக்கும், பூரி மாவு இப்போ நீங்க பிசைந்து கொடுத்திருக்கீங்களே அந்தமாதிரி கெட்டியாக இருக்கும்\" என்றாள் \"சப்பாத்தி மாவு நெகிழ இருக்கும், பூரி மாவு இப்போ நீங்க பிசைந்து கொடுத்திருக்கீங்களே அந்தமாதிரி கெட்டியாக இருக்கும்\" என்றாள் என்னுடைய அறிவுக்கண் திறந்தது, நான் நெகிழ்ந்து போனேன்\nநாங்க எப்பவும் பயன்படுத்துவது, ஆசீர்வாத் மல்டி கிரெயின் ஆட்டா. (மனைவி உட்பட) எல்லோர் மீதும் இருக்கும் கோபத்தை, மாவு மீது காட்டி, பிசைவேன். மாவு ரொம்ப சூப்பராக வரும்.\nஇப்போ சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள, காரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி என்று டெக்னிக் கலர் சமாச்சாரங்கள் போட்டு ஒரு கூட்டு செய்கிறார்கள். (உங்க காதைக் கொடுங்க படு திராபையான சைடு டிஷ் இதுதான் படு திராபையான சைடு டிஷ் இதுதான்) அம்மா செய்த பயத்தம்பருப்பு டால் மனதில் ஓட, இந்த உப்பில்லாத சப்பில்லாத கூட்டு, சப்பாத்தியுடன் சேர்ந்து, உள்ளே போய் வயிற்றை நிறைக்கின்றது.\nசப்பாத்தி சப்பாத்திதான், டாலு டாலுதான்\nLabels: சப்பாத்தி சாப்பிட வாங்க, திங்க கிழமை\nஞாயிறு 271 :: மரத்தில் மறைந்தது .....\nஇதோ அதே படம் - கொஞ்சம் ஒளி கூட்டி\n(யோசனை & படம் அளித்த ராமலக்ஷ்மி அவர்களுக்கு நன்றி\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\n1) இது ஒரு நல்ல முயற்சி.\n3) 16 வயது அர்ஷ் ஷா வின் உபயோகமான கண்டுபிடிப்பு.\n5) ராமசாமி, திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், இடைநிலை கட்டளைதாரர்.\n6) இந்தக் காலத்தில் இது பொருத்தமா தெரியவில்லை ஆனாலும் இது பாராட்ட வேண்டிய விஷயம்தான்\n7) இது சரியா, தவறா தெரியவில்லை. ஆனால் மாற்றுத்திறனாளி மாணவிகள் கஷ்டப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு இல்லாமல் உழைக்கும் ஆசிரியை சுகுணாவைப் பாராட்டுவோமே...\n8) சென்னையில் மின்வண்டியிலோ, பேருந்திலோ செல்லும்போது எனக்கு இப்படி ஏதும் ஏற்பாடு செய்ய மாட்டார்களா என்று தோன்றும். செயல்படுத்திக் காட்டி விட்டார் பள்ளி ஆசிரியை வெங்கடேஸ்வரி\n9) குனியமுத்தூர் லக்ஷ்மி நாராயணன்காட்டிய வழி\n10) தன்னைப் போல் கணவனை, மகனை, தகப்பனை இழந்து நிற்கும் அபலைக் குடும்பங்களுக்கு குத்துவிளக்கேற்றும் அறப்பணியைத் தொடரும் நெஞ்சுரத்துக்குச் சொந்தக்காரர் சுபாஷினி வசந்த்.\n11) மதம் கடந்த மனிதாபிமானம்.\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\n 05 மன்னித்து விடு, மறந்துவ...\nஞாயிறு 273 :: செவ்வாய் மர்மங்கள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 140926 :: செவ்வாய்\nஞாயிறு 272 : நந்திதேவன்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரத்தில்..\nவெள்ளிக்கிழமை வீடியோ 140919:: மாண்டலினின் தனிமை.\n 03 :: கோல மயில்.\nதி கி 140915:: தி அ - சப்பாத்தி.\nஞாயிறு 271 :: மரத்தில் மறைந்தது .....\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140912 : சினிமாப் பாடல்தான்....\nதிங்க கிழமை 140908 :: தின்ற அனுபவம் - பிளம்ஸ்\nஞாயிறு 270:: பத்து வித்தியாசங்கள்\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரத்தில்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140905 :: வாழ்க ஆசிரியர் பெரு...\nதிங்க கிழமை 140901 தின்ற அனுபவங்கள் - பெசரட்டு\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\nகாலம் செய்த கோலமடி :- - காலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ, தஞ்சை பிரகாஷ் கதையோ உண...\nMAY 22, JAKARTA. - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் *மே 22. ஜகார்த்தா.* *சாதாரணமாக எப்பவும் போல் ஆரம்பித்தது.* *பேத்தி மகன் அனைவரும் கிளம்பி வேலைக்கும் பள்ளிக்கும் போயாச்சு.* *9 ...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2 - *போகிற போக்கில் * *கா.சி.வேங்கடரமணி * ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழுதுவார். இதோ, அவர...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - அரசியின் கண்களையே பார்த்த குலசேகரனுக்குத் தன்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் புரியவில்லை. அரசியோ பேரழகியாகத் தெரிந்தாள். அவள் கண்கள் ஏதோ செய்தியைச...\n - [image: Image result for அரைக௠கீரை] சுமார் 40, 45 வகைக்கீரைகள் இருப்பதாகத் தெரிய வருகிறது. ஆனால் எனக்குத் தெரிந்தவை அரைக்கீரை, முளைக்கீரை...\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள் - குழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே சில மூடநம்பிக்கைகள் பற்றிய மேலும் படிக...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள் - சமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடந்து வரச்சென்ற போது பக்கத்தில் இருந்த பூங்கா ஒன்றிலிருந்து பாட்டின் சப்தம். இசையைக் க...\nபறவையின் கீதம் -1 - மாஸ்டர் திரும்பியும் வருகிறாஆஆஆஆஆஆஆர் அவருடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு படித்து இருக்கிறேன். ப்ரேயர் ஆஃப் தெ ஃப்ராக்; சாங் ஆஃப் தெ பெர்ட். முன்னே எழுதினத...\n - *திருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து * *மகனே தவசி உன்னை பெற்றோமடா * *தெருவோரம் தவிக்க விட்டாயடா* *பாசம் கொட்டி வளர்த்தோமடா* *பாதையோரம் படுக்க விட்டாயடா* *கால்...\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா - மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். அமெரிக்காவில...\nநன்றிக் கரையல்கள் - அனைவருக்கும் வணக்கம் . சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார்...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isaiinbam.blogspot.com/2007/05/blog-post.html?showComment=1387932984421", "date_download": "2018-05-22T21:36:00Z", "digest": "sha1:E4TSFFVAJZI63P3WERBUS5JZDIUABDKU", "length": 15710, "nlines": 154, "source_domain": "isaiinbam.blogspot.com", "title": "இசை இன்பம்: கணேச கானங்கள்", "raw_content": "\nஇசைக்கும் குயில் நீ தானா\nசில சமயங்களில் இறை அன்பை நம்மால் எளிதாக உணர முடிகிறது. இறை அருள் நம்முள் நிறைந்து, நம் உள்ளுணர்வை எழுப்பி, மனதை பக்தியால் நிரப்புகிறது. இறைவனை பக்தியுடன் தொழுது, அவன் புகழ் பாடச் செய்கிறது. வேறு சில சமயங்களிலோ, நம் மனம் வரண்டு போய், பல குழப்பங்களில் சிக்கி அலைக்கழிக்கப் படுகிறது. இறைவன் எங்கே இருக்கிறான் என கேள்விகளை எழுப்புகிறது. அதுபோன்ற சமயங்களில் எளிய இனிய கணேச கானங்களை வாய் திறந்து பாடினால், கனமான மனது இளம்பனியாய் கரைந்துவிடும். மேலும் சக அன்பர்களோடு சேர்ந்து பஜனை கானங்கள் பாடும்போது, நம் மனது பல மடங்கு உறுதி பெறுகிறது. 'கணேச சரணம் கணேச சரணம்' என்று தொடர்ந்து பாடினால், வல்வினைகளும் தகர்ந்திடும்.\nஒரு சமயம் அன்பர் ஒருவர், ஒரு மகானைக் கேட்டார். நாம் கணேசரைத் துதித்து பாடும்போது, அவன் முகம் எப்படி இருக்கும்' என்று. அதற்கு அந்த மகான் சொல்கிறார்: \"உங்கள் குழந்தை ஒரு படத்தையோ, ஓவியத்தையோ வரைந்து கொண்டுவந்து உங்கள் கண் முன் நீட்டினால் எப்படி உங்கள் முகம் மலரும், அப்ப்டித்தான்' என்று. :-) கணேசன் அணுகுவதற்கு எளியவன். உங்களுக்காக வாயிலிலேயே எப்போதும் இருப்பவன்.\nஆதாலால், வாய் திறந்து அவனை பாடி அழைத்தால், முகமலர்ந்து உங்கள் தடைகளைத் தகர்ப்பான். பாடுவது அவனைத் துதிப்பதற்காக மட்டுமல்ல, அவனுக்கு நன்றி சொலவதற்காகவும்தான். ஸ்ரீ கணநாத சிந்தூர வர்ணா என்று எளிதான கீதமானாலும், அருள் தருவான் ஆனைமுகன்.\nபிள்ளையார் பட்டி ஹீரோ நீதாம்பா என்ற திரைப்பாடலானலும் சரி, கர்நாடக சங்கீதக் கச்சேரிப் பாடலானாலும் சரி, ஆனைமுகனுக்கு அங்கே முதன்மை இடம் இருக்கும்.\nபிள்ளையார் சுழிபோட்டு எழுதத் துவங்கும் பழக்கம்போல் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில், முதல் கிருதியாக கணேசர் கிருதி பாடுதல் வழக்கம். இவற்றில் பல ஹம்சத்வனி ராகத்தில் அமைந்திருப்பதும் விசேஷம். இவற்றில் பிரதானமானது முத்துசாமி தீக்ஷிதரின் வாதாபி கணபதிம் கிருதி.\nசுமார் இரண்டு வருடங்களுக்கு முன் அட்லாண்டா கச்சேரி ஒன்றில் இந்த பாடலை மனமுருகி பாடி இருந்தார் கர்நாடக சங்கீதப் பாடகர் விஜய் சிவா.\nவாதாபி கணபதிம் - நித்யஸ்ரீ மஹாதேவன்\nஇந்த பாடலில், தீக்ஷிதர், 'ஹம்சத்வனி ஹே பூஷித ரம்பம்...', அதாவது ஹம்சத்வனி ராகத்தால் பாடப்படுபவனே என்றவாறே கணேசரை துதிக்கிறார்\nதமிழில் பாபநாசன் சிவன் அவர்கள் இயற்றிய கருணை செய்வாய் கஜராஜ முக என்று பல்லவியுடன் துவங்கும் பாடலும் ஹம்சத்வனி ராகத்தில் கணபதி துதிப் பாடலாகும்.\nசுதா ரகுநாதன் பாடிட, இந்த பாடலை இங்கு கேட்கலாம்:\nஹம்சத்வனி ராகம் கல்யாணி ராகத்தைப்போல் மெலடித் தன்மை கொண்ட ராகம். இந்த ராகத்தில் அமைந்த கிருதிகளில் அட்டவணையை இங்கே பார்க்கலாம். இவற்றில் பல கணேச கானங்கள் தான்\nகணீர் குரலில் பாடி தமிழ் நெஞ்சங்களில் கொள்ளை கொண்ட டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதொரு பாடல்: ஒரு மணிக்கொரு மணி எதிர் எதிர் ஒலித்திட ஓம்காரம் - இந்தப் பாடலும் ஹம்சத்வனி ராகம் தான்.\n'காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயோ' பாடலில் ஒரு வரி வரும்... 'இசையின் பயனே இறைவன் தானே' என்று. இசையின் பயன் மட்டுமல்ல.. இசையே அவன் அருளால்தான்\nLabels: கணேசர் , சீர்காழி , ராகம் , வாதாபி கணபதிம் , ஹம்சத்வனி\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\n//உங்கள் குழந்தை ஒரு படத்தையோ, ஓவியத்தையோ வரைந்து கொண்டுவந்து உங்கள் கண் முன் நீட்டினால்//\nஅதன் கையில் உள்ள பெயிண்ட் நம்ம மூஞ்சியிலும் ஒட்டிக் கொள்ள,\nவர்ணச் சிதறலும் ஒரு இன்பம் தானே\nபஜனைப் பாடல்களும் வர்ணச் சிதறல்கள் தான்\nஹம்ச த்வனி = பொருள் சொல்லுங்களேன்\nமுழு முதற் கடவுளின் துணையுடன் முதல் பதிவை ஆரம்பித்திருக்கிறீர்கள்\nசுதா ரகுனாதனின் இசையில் திளைத்துக்கொண்டு இருக்கின்றேன்.\nகருணை செய்வாய் கஜராஜ முக - பாபநாசம் சிவனின் கீர்த்தனை அப்படியே விநாயகர்\nராஜ நடை போட்டு வருவதை,\nராக நடையில் போட்டுக் காண்பிக்கிறார்\nசீர்காழியாரின் \"ஒரு மணிக்கு ஒரு மணி\" - கச்சேரி நடையில், கலக்கல் போங்க\nபெரும்பாலும் பல இசை நிகழ்ச்சிகளும் ஹம்சத்வனி/நாட்டையில் தான் துவங்குகின்றன\nஅழைப்பை உடனே ஏற்றுக் கொண்டு\nஅழகான கணேச கானம் தந்த ஜீவா - உங்களுக்கு என் நன்றி...வாழ்த்துக்கள்\nஅன்ன நடை சின்ன இடை பார்த்து ஹம்சத்வனி பொருள் அறியாமல் போனேனே, அடடா ;-)\nமுத்துசாமி தீட்சிதர், நன்னிலத்துக்கு அருகில் உள்ள திருச்செங்காட்டன்குடி என்னும் பாடல் பெற்ற தலத்துக்கு வந்து தரிசனம் செய்தார்.\nஅங்குள்ள விநாயகர் பெயரே வாதாபி கணபதி\nசாளுக்கிய தலைநகர் வாதாபி-இல் (Badami என்றும் மருவியது) இருந்த விநாயகர் சிலை அது; போரில் பல்லவர்கள் வெற்றி பெற்று, சிறுத்தொண்டர் நாயனாரால் கொண்டு வந்து பிரதிட்டை செய்யப்பட்ட சிலை அது.\nஅதனால் வாதாபி கணபதிம் பஜே என்று தீட்சிதர் பாடினார்.\nதிருவாரூர் கணபதிக்கும் வாதாபி கணபதி என்ற்றொரு பெயருண்டாம். அவரைத் தான் தீக்ஷிதர் இந்த பாடலில் பாடுகிறார் என்றொரு கருத்தும் உண்டு.\nஇன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_25.html\nஇந்த அருமையான் பதிவு, இன்றைய வலைச்சரத்தில்.\nகர்னாடக இசை, 100 வயலின், ஒரு வெஸ்டர்ன் பீட்\nசினிமா காரம் \"காப்பி\" - பாகம் 2\nசினிமா காரம் \"காப்பி\" - பாகம் 1\n* சூரி சாரின்-MOVIE RAGAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kannanvaruvan.blogspot.com/2014/07/blog-post_29.html", "date_download": "2018-05-22T21:19:47Z", "digest": "sha1:7Q7FLSZVDHQTODJZVY7X7OUSSUS4UBYQ", "length": 23640, "nlines": 149, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: துரோணருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!", "raw_content": "\nசென்ற இரு அத்தியாயங்களில் கூறியவை மார்க்கண்டேய புராணத்திலிருந்தும் மற்றப் புத்தகங்களில் படித்தவைகளில் இருந்தும் தொகுத்து அளிக்கப்பட்டவை ஆகும். திரு முன்ஷிஜியின் கிருஷ்ணாவதாரா புத்தகத்தில் இதைக் குறித்த தகவல்கள் கிடையாது.\nஇப்போது முக்கியக் கதாபாத்திரங்களில் ஒருவரான ஆசாரியர் துரோணர் இந்தத் திருமணம் குறித்து அறிந்ததும் எப்படி அதை எதிர்கொள்கிறார் என்பதைப் பார்ப்போம். இது முன்ஷிஜி எழுதியவற்றிலிருந்து தருகிறேன்.\nதுரோணர் குரு வம்சத்தின் தலை சிறந்த ஆசாரியர், குரு வம்சத்தினரின் பிரதமத் தளபதியும் ஆவார். இரவு நேரம் தூங்கிக் கொண்டிருந்தவர் திடீரெனத் தூக்கி வாரிப்போட்டுக் கொண்டு எழுந்தார். யுத்தசாலையின் வாயிலுக்கு அருகே இரண்டு, மூன்று ரதங்கள் வேகமாய் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. குதிரைகளை இழுத்துப்பிடிக்கும் ரத ஓட்டிகளின் குரல்களும், ரதங்கள் கிறீச்சிட்டு நிற்கும் தொனியும் கேட்கவே எழுந்த துரோணர் யாராக இருக்கும் என யோசித்தார். சோகை பிடித்தாற்போல் வெளிறிக் கிடந்த சந்திரன் தாமதமாய் வந்ததாலோ என்னமோ மெல்லிய வெளிச்சத்தைக் காட்டியபடி சோம்பல் முறித்துக் கொண்டிருந்தான். அந்த மங்கிய வெளிச்சத்தில் சாளரத்தின் வழியே பார்த்த துரோணருக்கு அங்கே ரதங்கள் நிற்பவை நிழலைப் போல் தெரிந்தது. வாயிற்காப்போனிடம் பேசிய குரல் எங்கேயோ கேட்ட குரலாக, பழக்கப்பட்ட குரலாகத் தெரிந்தது. ஹா தூங்கிக் கொண்டிருந்தவர் திடீரெனத் தூக்கி வாரிப்போட்டுக் கொண்டு எழுந்தார். யுத்தசாலையின் வாயிலுக்கு அருகே இரண்டு, மூன்று ரதங்கள் வேகமாய் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. குதிரைகளை இழுத்துப்பிடிக்கும் ரத ஓட்டிகளின் குரல்களும், ரதங்கள் கிறீச்சிட்டு நிற்கும் தொனியும் கேட்கவே எழுந்த துரோணர் யாராக இருக்கும் என யோசித்தார். சோகை பிடித்தாற்போல் வெளிறிக் கிடந்த சந்திரன் தாமதமாய் வந்ததாலோ என்னமோ மெல்லிய வெளிச்சத்தைக் காட்டியபடி சோம்பல் முறித்துக் கொண்டிருந்தான். அந்த மங்கிய வெளிச்சத்தில் சாளரத்தின் வழியே பார்த்த துரோணருக்கு அங்கே ரதங்கள் நிற்பவை நிழலைப் போல் தெரிந்தது. வாயிற்காப்போனிடம் பேசிய குரல் எங்கேயோ கேட்ட குரலாக, பழக்கப்பட்ட குரலாகத் தெரிந்தது. ஹா அது ஷிகன்டினின் குரல் தான். துருபதனின் மகன், தன்னிடம் மாணாக்கனாகச் சேர்ந்தவன், ஆரம்பத்தில் ஆணா, பெண்ணா எனச் சந்தேகிக்கும்படி இருந்தவன், இப்போது முழு ஆணாக மாறிவிட்டான். அவன் குரல் தான் அது.\nதுரோணருக்குக்கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. ஷிகண்டின் ஹஸ்தினாபுரத்துக்கு மீண்டும் வந்துவிட்டானா சுயம்வரம் முடிந்து அதற்குள்ளாகவா சுயம்வரத்தில் ஏதோ முக்கியமான நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டும். இல்லை எனில் இந்த நட்ட நடு இரவில் ஷிகண்டின் சுயம்வரம் முடிந்து சில நாட்களுக்குள்ளாக இங்கே வந்திருக்க மாட்டான். தன்னுடைய சீடன் ஷங்கா என்பவனை எழுப்பினார் துரோணர். அவன் எப்போதும் அவர் தூங்கும் இடத்துக்கு அருகிலேயே கூப்பிடும் தூரத்தில் படுப்பான். அவனை எழுப்பிய துரோணர் வெளியே யாரோ வந்திருப்பதாகவும், யார் வந்திருந்தாலும் அவர்களை உடனே உள்ளே அழைத்துவரும்படியும் கூறி அனுப்பினார். ஷங்கனும் வெளியே சென்றான். வெளியே சென்று கதவுகளை விரியத் திறந்த ஷங்கன், வெளுத்து, சக்தியெல்லாம் இழந்த நிலையில் இருந்த ஷிகண்டினை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான். மெல்லிய காலடிகளை மெல்ல மெல்ல வைத்து வந்த ஷிகண்டின் துரோணரின் படுக்கைக்கு அருகே மண்டியிட்டு அவரை வணங்கி அவர் பாததூளியைத் தன் சிரசில் தரித்துக் கொண்டான்.\n நீ ஏன் இவ்வளவு விரைவில் வந்துவிட்டாய்” என்று துரோணர் கேட்டார். ஷிகண்டினின் கண்களை ஏதோ மறைத்தது. அவன் மயங்கி விழுந்துவிடுவானோ என்னும்படி தள்ளாடினான். அவனுடன் கூடவே வந்த ஸ்தூனகர்ணன் அவனைத் தாங்கிப் பிடித்து ஆசாரியரின் எதிரே அமர வைத்தான். ஷிகண்டின் தன் குரலே தனக்குக் கேட்குமா என்னும்படியான மெல்லிய குரலில் நடுங்கிய வண்ணம், “ஆசாரியரே, பாண்டவ சகோதரர்கள் ஐவரும் உயிருடன் இருக்கின்றனர். அவர்கள் ஐவரும் என் சகோதரியை மணந்து கொண்டிருக்கின்றனர். “ மூச்சுவிடக் கூட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த அவன் உடனே தன் நினைவற்று மயங்கி விழுந்து விட்டான். ஸ்தூனகர்ணன் அவனை மெல்லத் தூக்கி ஒரு படுக்கையில் கிடத்தினான். துரோணரின் மனைவி கிருபாதேவி ஒரு தாயின் பாசத்தோடு அவன் அருகே சென்று தலைக்கடியில் ஒரு தலையணையைக் கொடுத்து அவனைச் சரியாகப் படுக்க வைத்தாள். ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்து அவன் வாயில் புகட்டினாள். முகத்தையும் துடைத்தாள். அவன் கண்ணிமைகளை நீரால் நனைத்தாள்.\nதுரோணர் இது எதையும் கவனிக்கவில்லை. அவர் ஆச்சரியத்தின் உச்சியில் இருந்தார். என்ன பாண்டவர்கள் உயிருடன் இருக்கின்றனரா அவரால் இந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை. ஐந்து சகோதரர்களும் உயிருடன் இருப்பதோடு மட்டுமில்லை. ஐவரும் திரௌபதியை மணந்திருக்கின்றனர். யக்ஷன் ஸ்தூனகர்ணன் பக்கம் திரும்பிய துரோணர், “இது உண்மையா” என்று அவனைக் கேட்டார். யக்ஷன் அதை ஆமோதிக்கும் வகையில் தலையை ஆட்டினான். “எப்படி” என்று அவனைக் கேட்டார். யக்ஷன் அதை ஆமோதிக்கும் வகையில் தலையை ஆட்டினான். “எப்படி எப்படி அவர்கள் ஐவரும் இறந்து விட்டனரே” என்று துரோணர் மீண்டும் கேட்டார். ஆனால் ஸ்தூனகர்ணன் ஒரு நாளைக்கு இருபதே வார்த்தைகள் தான் பேசுவான். ஆகையால் அவன் துரோணரிடம் ஷிகண்டினைச் சுட்டிக் காட்டி அவனிடம் கேட்குமாறு ஜாடைகள் காட்டினான். மேலும் ஜாடைகள் மூலம் தான் அன்றைய தினம் பேச வேண்டிய 20 வார்த்தைகளையும் பேசி முடித்துவிட்டதாகவும், இனி மறுநாள் காலை சூரியோதயத்துக்குப் பின்னரே தன்னால் பேசமுடியும் என்பதையும் தெரிவித்தான்.\nதுரோணர் கிருபாதேவியுடன் சேர்ந்து தானும் ஷிகண்டினை நினைவுக்குக் கொண்டுவர உதவி செய்தார். சற்று நேரம் முயன்றதும் ஷிகண்டின் மெதுவாகக் கண்களைத் திறந்தான். தன் எதிரே நிற்கும் ஆசாரியரைப் பார்த்து, அவருக்கு மரியாதை காட்டும் பாவனையில் மெல்ல எழுந்து உட்கார முயன்றான். அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை. துரோணர் அவனிடம் “ம்ஹூம், எழுந்து நிற்க முயற்சி செய்யாதே, மகனே நீ மிகவும் களைத்திருப்பதோடு, உனக்கு உறக்கமும் அவசியம். நீ நீண்ட நேரம் தூங்கவும் வேண்டும். காலையில் நீ எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிக் கொள்ளலாம்.” என்று கூறினார். ஆனால் ஷிகண்டினோ மிகவும் முயற்சி செய்து மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான். “இல்லை, ஆசாரியரே, மற்ற எவருக்கும் தெரிவதற்கு முன்னால் உங்களுக்குத் தெரிந்தாகவேண்டும்.”என்ற வண்ணம் கிருபாதேவி அளித்த நீரைப் பருகித் தனக்குக் கொஞ்சம் சக்தியை வரவழைத்துக் கொண்டான்.\n“ஐந்து சகோதரர்களும் எவ்வாறு உயிருடன் இருந்தனர் அவர்களை வெளிப்படுத்தியது யார்\n“ஐயா, உத்தவன், என்னுடன் தான் வந்தான். ஆனால் விதுரரின் வீட்டுக்குப் போய்விட்டான். அவனுக்குத் தான் அனைத்தும் தெரியும். ஆனால் இது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும். சுயம்வரத்தில் ஓர் அதிசயம் நடந்தது. அர்ஜுனன், பிராமணத் துறவி போல் வேஷம் போட்டுக் கொண்டு வந்து போட்டியில் வென்று திரௌபதியை அடைந்தான்.”\n“துரியோதனனால் நாணை இழுத்துக் கட்டக் கூட முடியவில்லை. உடைந்த இதயத்தோடு அவன் திரும்பி விட்டான். அஸ்வத்தாமாவுக்கோ வில்லைத் தூக்கக் கூட முடியவில்லை. கர்ணன் தூக்கினான். நாணையும் இழுத்துக்கட்ட ஆரம்பித்தான். ஆனால் என் சகோதரி, ஒரு தேரோட்டி மகன் போட்டியில் கலந்து கொள்வதை அனுமதிக்கவில்லை. மற்ற அரசர்களும் அப்படியே தோற்றுப் போனார்கள். ஆனால் அர்ஜுனன் முதல் முறையிலேயே மேலே சுற்றிக் கொண்டிருந்த மீனின் கண்ணில் குறி பார்த்துத் தாக்கி அதைக் கீழே செயற்கைக் குளத்தில் தள்ளி விட்டான். “\n“ஆனால் அவன் தான் அர்ஜுனன் என்பதை எப்போது அனைவரும் அறிந்து கொன்டனர்\n“ஆரம்பத்தில் யாருக்கும் தெரியவில்லை தான் அனைவருமே அவன் ஒரு பிராமணன் என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் திரௌபதி அவன் போட்டியில் வென்றதும் அவனுக்கு மாலையைப் போடப் போனாள். போட்டும் விட்டாள். அப்போது சில அரசர்களும், இளவரசர்களும் ஒரு பிராமணனுக்குத் தன் பெண்ணைக் கொடுப்பதன் மூலம் துருபதன் தங்களை அவமதித்து விட்டான் என அவனிடம் கூச்சல் போட்டனர். ஆக்ஷேபத்தைத் தெரிவித்தனர். அப்போது அர்ஜுனனின் மூத்த சகோதரர்களில் ஒருவனான பீமன் ஒரு மரத்தைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு தன்னந்தனியாக அர்ஜுனனின் உதவிக்கு வந்துவிட்டான். “\n“ஓஹோ, அப்படி எனில் அங்கே அப்போது பீமனும் இருந்தானா\n“ஆம், அவனும் இருந்தான். மற்ற சகோதரர்கள் மூவரும் அப்போது ஏற்பட்ட கூட்டத்திலும், கூச்சல், குழப்பத்தினாலும் அர்ஜுனன் அருகே வரமுடியாமல் தாங்கள் தங்கி இருந்த குயவன் வீட்டிற்கே திரும்பி விட்டனர் என நினைக்கிறேன்.”\n“ஆனால் அர்ஜுனனை எப்படிப் புரிந்து கொண்டனர்\n கிருஷ்ண வாசுதேவன் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டு, தன் மகிழ்ச்சியைத் தெரிவித்ததோடு அல்லாமல், பீமன் கால்களிலும் விழுந்து வணங்கினான். அப்போது தெரிந்து கொண்டனர்.”\n அப்படி எனில், இவற்றிற்கெல்லாம் ஆணிவேராக இருந்து செயல்பட்டிருப்பது அவன் தான் இல்லையா உன்னை இங்கே யார் அனுப்பினார்கள் யார் சொல்லி நீ எனக்குத் தெரிவிக்க வந்திருக்கிறாய் யார் சொல்லி நீ எனக்குத் தெரிவிக்க வந்திருக்கிறாய்\n“கிருஷ்ண வாசுதேவன் தான் சொன்னான். மேலும் ஐந்து சகோதரர்களும் தங்களுடைய குரு, ஆசாரியர் என்னும் முறையில் பாண்டவர்களான தாங்கள் ஐவரும் உயிருடன் இருப்பது முதல் முதலாக உங்களுக்குத் தான் தெரியவேண்டும் என விரும்பினார்கள். என் தந்தையும் உங்கள் ஆசிகள் திரௌபதிக்குக் கிடைக்க வேண்டும் என விரும்பினார்.”\nshedule பண்ணினால் பப்ளிஷ் ஆகிவிட்டது. :))))\nசில இடங்களில் பாதியில் நிற்பது போல இருக்கிறதே என்று நேற்று படிச்சப்போ நினைச்சேன்.\n20 வார்த்தை பேசும் ஆசாமி சூப்பர். இதெல்லாம் படிச்சதேயில்லை.\nமிக விரைந்த தகவல் தொழில் நுட்பம்\nபாஞ்சாலி ஏன் ஐவரை மணந்தாள்\nதிரௌபதி ஏன் ஐவரை மணக்க நேர்ந்தது\nத்ருஷ்டத்யும்னன் கோபமும், யுதிஷ்டிரன் விவேகமும்\nகுதூகலமான மக்களும், கொந்தளிக்கும் மணமகளும்\nஅர்ஜுனன் சிக்கிய அன்பு வலை\nதுரியோதனன் பலமும், திரௌபதியின் மனமும்\nஅரசர்கள் சிரிப்பும், சிசுபாலன் கொதிப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://malaikakitham.blogspot.com/2014/04/blog-post_5249.html", "date_download": "2018-05-22T21:29:51Z", "digest": "sha1:NOO6YMHKNWANJUUQK2UULCJWTRBHNUKJ", "length": 18222, "nlines": 143, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: அர்த்தநாரீஸ்வரர்", "raw_content": "\nநல்ல வெயில்... சோர்வாக நடந்து வந்து கொண்டிருந்தாள் கர்ப்பிணியான அந்த செட்டிப் பெண் தாகம் அவளை வருத்தியது.சோலைகளும், பயிர்ப் பச்சைகளும் நிறைந்திருந்தபோதும் எங்கும் தண்ணீரைக் காண முடியவில்லை. தாகமும், களைப்பும் வாட்ட, அப்படியே மயக்கமானாள். அங்குக் கோயில் கொண்டிருந்த ஈசன், அவள் தாகத்தைத் தீர்க்க எண்ணினார். அருகிலிருந்த தென்னங்குலைகளை வளைத்தார். இளநீரை அந்தப் பெண் அருந்த வழி செய்து கொடுத்தார். தாகம் நீங்கி புத்துணர்வு பெற்றாள் அப்பெண். அந்தப் பெருமான் ‘குலைவணங்கி நாதர்’. தலம், வடகுரங்காடுதுறை.\nஇனி, ஆலயத்துள் நுழைவோம். ஐந்துநிலை கோபுரம். உள்ளே நுழைந்ததும் வலப்பக்கம் நவக்கிரக சன்னிதி. அடுத்து அம்மன் சன்னிதி. அதன் எதிரில், சிவனை நோக்கிய நந்தியம்பெருமான். மேலே, ஈசனின் கயிலாயக் காட்சி கண்களுக்கு விருந்து ஈசன் சன்னிதியின் வலப்பக்கம் ஐயனின் பிள்ளைகளான துவார விநாயகர், ஆறுமுகன், பூர்ணா புஷ்கலா சமேத அய்யனாரை வணங்குகிறோம்.\nகர்ப்பக்கிரகத்தில் சற்று குட்டையான பாணத்துடன் அழகுறக் காட்சி தருகிறார் தயாநிதீஸ்வரர். கர்ப்பிணிப் பெண்ணுக்கு மட்டுமின்றி, தன்னை வணங்கிய ஒரு சிட்டுக் குருவிக்கும்கூட அருள் செய்த இவ்விறைவன் ‘சிட்டுலிங்கேஸ்வரர்’ என்றும் போற்றப்படுகிறார். ஆலய விமானத்தில் கர்ப்பிணிக்கு இறைவன் அருளிய காட்சியும், சிட்டுக்குருவி, வாலி மற்றும் அனுமன் பூஜித்த காட்சிகளும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன\nஹனுமன் வழிபட்ட ஐந்து சிவாலயங்களில் இதுவும் ஒன்று. கர்ப்பக்கிரகத்துக்கு முன்புள்ள மண்டபத்தில் ஹனுமன் இப்பெருமானை பூஜிக்கும் காட்சி அமைந்துள்ளது. இந்த ஹனுமனிடம் வேண்டிக் கொண்டு ஒரு மட்டைத் தேங்காயைக் கட்ட வேண்டும். காரியம் நடந்ததும் அந்தக் காயை அவிழ்த்துவிட்டு, ஹனுமனுக்கு வடைமாலை சாத்தி, தயிர்சாதம் நிவேதனம் செய்ய வேண்டும்.\nசுற்றுப் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி எட்டு சீடர்களுடன் மோன நிலையில் காட்சி தருகிறார். குருபலம் வேண்டுவோர் இச்சன்னிதியில் வேண்டிக்கொண்டால் உடன் நிறைவேறும். படிப்பு, நல்ல வேலை வேண்டுவோர் இங்கு வழிபட்டு பலன் பெறலாம்.\nகோஷ்டத்தில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர். சிவனும், சக்தியும் இணைந்து, முறுவல் பூத்த முகத்துடன்... அய்யன் வலக்கையில் மழுவும், அம்மையின் இடக்கையில் மலரும் ஏந்தி நளினத்துடன் காட்சி தருகின்றனர். இவரை வணங்குவோரின் இல்லறம், நல்லறமாக விளங்கும். மன வேற்றுமை, விவாகரத்து இவற்றைப் போக்கி கணவன் - மனைவியை இணைத்து வைக்கிறார் இந்தப் பெருமான்.\nஇதற்கென பிரத்யேக பூஜை முறை உண்டு. அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை, ரோகிணி நட்சத்திரம், மாத சிவராத்திரி நாட்களில் ஒரு வெள்ளை நிற ரவிக்கை துணியையும், ஒரு மஞ்சள் நிற ரவிக்கை துணியையும் இணைத்துத் தைத்து சமர்ப்பிக்க வேண்டும். அர்த்தநாரீஸ்வரருக்கு மஞ்சள் பொடியால் அபிஷேகம், அர்ச்சனை செய்து, எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்தால், பிரிவு நீங்கி இருவரும் மனமொத்து வாழ்வர். இது கண்கூடாகப் பலர் வாழ்விலும் நடந்துள்ளதாக பக்தர்கள் அனுபவம்.\nஆலயத்தைச் சுற்றி வரும்போது, வள்ளி, தெய்வானை சமேத முருகன், கயிலாய லிங்கம், கஜலக்ஷ்மி, அஷ்டபுஜங்களுடன் காட்சி தரும் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை என தரிசிக்கிறோம். ஐந்து வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து ராகு காலத்தில் இந்த துர்கைக்கு அர்ச்சனை செய்து, நெய் விளக்கேற்ற, தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். பெண்கள் தாலி பாக்கியம் பெறுவர்.\nஇங்கு அமைந்துள்ள நடராஜர் சபை கல்லினால் ஆனது. சனி பகவான் இங்கு திருநள்ளாறு போன்று தனியாகக் காட்சி தருகிறார். அவருக்கு எதிரில் கஜலக்ஷ்மி சன்னிதி இருப்பதால் பொங்கு சனியாகவும் போற்றப்படுகிறார். தவிர, காலபைரவர், சூரியன், நாகர், அப்பர், நாவுக்கரசர், சுந்தரர், செட்டிப்பெண்ணின் சிலை ஆகியவையும் உள்ளன.\nவெளியில் வந்ததும் இடப்பக்கம் ஜடாமகுட நாயகியின் சன்னிதி. உயர்ந்த ஜடைகளால் ஆன கொண்டை அணிந்தவளாதலால் ஜடாமகுட நாயகி, அழகு சடைமுடியம்மை என்று திருநாமம். சன்னிதிக்கு வலப்புறம் வெளியில் கரம் பின்னமான அம்பிகை சிலை நிறுவப்பட்டுள்ளது. அம்மனின் கை பின்னமாகியதால் அந்தச் சிலையை அப்புறப்படுத்திவிட்டு, வேறு புதிய சிலை நிறுவப்பட்டதாகவும், அச்சமயம் அம்மன் ஒருவர் கனவில் வந்து தன்னையும் பூஜிக்கும்படி கூறியதால் பின்னப்பட்ட சிலைக்கும் வழிபாடு நடக்கிறது. உயர்ந்த கொண்டையுடன் நான்கு கரங்கள் கொண்டு, கீழிரண்டு கரங்கள் அபய, வரத ஹஸ்தங்களாகக் கொண்டு அழகு தேவதையாகக் காட்சி தரும் அம்மன் கண்களின் தீட்சண்யமும், கருணா கடாட்சமும் நம்மை நகர விடாமல் செய்கிறது.\nபல்லாண்டுகட்கு முன் ஒரு சித்தர் மஹா மேருவை மண்ணால் பிரதிஷ்டை செய்து பூஜித்த புனிதமான தலம் இது. சத்ரபதி சிவாஜி பரம்பரையினர் மிக சிரத்தையுடனும், பக்தியுடனும் வழிபட அவர்களுக்கு ஓர் ஆண் சந்ததியை வாரிசாகத் தந்தவள் இந்த தேவி. இதற்காக, பௌர்ணமி நாட்களில் செய்யப்படும் முளைப்பயிறு பிரார்த்தனையினால் பயன் பெற்றோர் பலர். பௌர்ணமி அன்று மாலை நேரத்தில் முளை வந்த பச்சைப் பயிறை அம்மன் வயிற்றில் கட்டி, 5,7,9 என்ற ஒற்றைப்படை கணக்கில் மஞ்சளை திருமாங்கல்யக் கயிற்றில் கட்டி அம்மனுக்கு சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். மறுநாள் காலை ஆலயத்துக்குச் சென்று அம்மன் மடியிலிருந்து எடுத்து அர்ச்சகர் கொடுக்கும் முளைப்பயிறைத் தானும் சாப்பிட்டு, மற்றவருக்கும் விநியோகம் செய்ய வேண்டும். மஞ்சளை தினமும் தேய்த்துக் குளிக்க வேண்டும்.\nஇதுபோன்று ஐந்து பௌர்ணமிகள் தொடர்ந்து செய்ய, விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். கடைசி பௌர்ணமி அன்று நேரில் வந்து பிரார்த்தனையை பூர்த்தி செய்து, அம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனையோடு சர்க்கரைப் பொங்கல் நிவேதனமும் செய்ய வேண்டும். இந்தப் பிரார்த்தனை மஞ்சளை தேய்த்துக் குளித்தால் மிக விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.\nதல விருட்சம் தென்னை. விவசாயிகள் நெல் நாற்றுகளையும், தென்னம் பிள்ளைகளையும் சன்னிதியில் வைத்து வழிபட்டு அதிக மகசூல் பெறுகின்றனர். ஆனி பௌர்ணமியில் ‘முப்பழ விழா’, ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளையல் சாற்று விழா, பங்குனியில் பத்து நாட்கள் பிரம்மோத்சவமாக பங்குனி உத்திரத் திருவிழா, நவராத்திரி... என்று வருடம் முழுவதும் உத்சவங்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடி, தை வெள்ளிகளில் அம்மனின் அலங்காரம் காணக் கண்கொள்ளாக் காட்சி\nபாரதியாரின் நினைவு தினம் - செப்டம்பர் 12\nசுத்தம் அம்மையை விரட்டும் ...\nஅருள்வாக்கு - அறிவு கடந்த சாஸ்திர விதி\nகுறைந்து வரும் பறவை இனங்கள்\nபாபர் மசூதி - கோப்ரா போஸ்ட்\nஓட்டுனரில்லா கார் - தொழில்நுட்பம்\nஸ்மார்ட்போன் - போலி ஆப்ஸ்கள்\nபுதிய மத்திய அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன \nஐ.பி.எல். வண்ண வண்ணக் கனவுகள்\nஅருள்வாக்கு - மூட்டைத் தூக்கி யார்\nஹார்ட்ப்ளீட் - இதனால் என்னென்ன பாதிப்புகள்\nஸ்மார்ட்போன் வாங்க - 10 விஷயங்கள்\nதங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nகறுப்புப்பணம் மீட்பு: நிஜத்தில் சாத்தியமா\nதங்க நகைச் சீட்டு லாபமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=138951", "date_download": "2018-05-22T21:44:33Z", "digest": "sha1:CFZ5JGYV3NFAZFCDDFVWPZRU4AR3TPYP", "length": 12575, "nlines": 177, "source_domain": "nadunadapu.com", "title": "இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம்: திரையுலகினர் இரங்கல் | Nadunadapu.com", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nஇசையமைப்பாளர் ஆதித்யன் மரணம்: திரையுலகினர் இரங்கல்\nஹைதராபாத்: இசையமைப்பாளர் இன்று மரணம் அடைந்தார். இசையமைப்பாளர் ஆதித்யன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.\nஉடல் நலக்குறைவு காரணமாக அவர் மரணம் அடைந்தார். அமரன், சீவலப்பேரி பாண்டி, உதவும் கரங்கள், மாமன் மகள், சிவன், சூப்பர் குடும்பம், கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.\nஇசையமைப்பதை நிறுத்திய ஆதித்யன் டிவியில் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.\nஅவரின் சமையல் நிகழ்ச்சி பெண்களிடையே மிகவும் பிரபலம். ஆதித்யனின் மரண செய்தி அறிந்த திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.\nPrevious articleசனிப்பெயர்ச்சி… கும்ப ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்\nNext articleலவ் ஜிஹாத்துக்கு எதிராக நபர் படுகொலை; காணொளியும் வெளியீடு (காணொளி)\n‘அதெல்லாம் முடியாது’னு சொன்ன ஒரு ஹீரோயின்… ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\nயாசகப் பெண்ணின் வங்கிகணக்கில் இருந்த பணம் \nஸ்டெர்லைட் போராட்டம்: ஒரு பெண் உள்பட 9 போராட்டக்காரர்கள் பலி\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sarvajan.ambedkar.org/?m=20121108", "date_download": "2018-05-22T21:44:47Z", "digest": "sha1:KRYGNKYGRD5FTRCRKLU25S2K66LYQMA5", "length": 62241, "nlines": 509, "source_domain": "sarvajan.ambedkar.org", "title": "Analytic Insight Net - FREE Online Tipiṭaka Research and Practice University and related NEWS through http://sarvajan.ambedkar.org in
105 CLASSICAL LANGUAGES", "raw_content": "\n81112 Wednesday LESSON 745-தமிழில் திரபிடக மூன்று தொகுப்புகள் TIPITAKA- -வினயபிடகே-பாராஜிகபாளி-வேரஞ்ஜகண்டங்from FREE ONLINE eNālāndā Research and\nநமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ ஸம்மாஸம்புத்தஸ்ஸ\nஸமயேன புத்தோபகவா வேரஞ்ஜாயங் விஹரதி நளேருபுசிமந்தமூலே மஹதா\nபிக்குஸங்கேன ஸத்திங் பஞ்சமத்தேஹி பிக்குஸதேஹி. அஸ்ஸோஸி கோ வேரஞ்ஜோ\nப்ராஹ்மணோ – ‘‘ஸமணோ கலு, போ, கோதமோ ஸக்யபுத்தோ ஸக்யகுலா பப்பஜிதோ\nவேரஞ்ஜாயங் விஹரதி நளேருபுசிமந்தமூலே மஹதா பிக்குஸங்கேன ஸத்திங்\nபஞ்சமத்தேஹி பிக்குஸதேஹி. தங் கோ பன பவந்தங் கோ³தமங் ஏவங் கல்யாணோ\nகித்திஸத்தோ அப்புக்கதோ – ‘இதிபி ஸோ பகவா அரஹங் ஸம்மாஸம்புத்தோ\nவிஜ்ஜாசரணஸம்பன்னோ ஸுகதோ லோகவிதூ அனுத்தரோ புரிஸதம்மஸாரதி ஸத்தா\nதேவமனுஸ்ஸானங் புத்தோ பகவா [பகவாதி (ஸ்யா॰), தீ॰ நி॰ 1.157, அப்புக்கதாகாரேன பன ஸமேதி].\nஸோ இமங் லோகங் ஸதே³வகங் ஸமாரகங் ஸப்ரஹ்மகங் ஸஸ்ஸமணப்³ராஹ்மணிங் பஜங்\nஸதேவமனுஸ்ஸங் ஸயங் அபிஞ்ஞா ஸச்சி²கத்வா பவேதேதி. ஸோ தம்மங் தேஸேதி\nஆதிகல்யாணங் மஜ்ஜேகல்யாணங் பரியோஸானகல்யாணங் ஸாத்தங் ஸப்³யஞ்ஜனங்; கேவலபரிபுண்ணங் பரிஸுத்தங் ப்ரஹ்மசரியங் பகாஸேதி; ஸாது கோ பன ததாரூபானங் அரஹதங் தஸ்ஸனங் ஹோதீ’’’தி.\n2. [இதோ பரங் யாவ பாரா॰ 15-16 பத³க்கி²ணங் கத்வா பக்காமீதி பாடோ² அ॰ நி॰ 8.11] அத²\nகோ² வேரஞ்ஜோ ப்³ராஹ்மணோ யேன ப⁴க³வா தேனுபஸங்கமி; உபஸங்கமித்வா ப⁴க³வதா\nஸத்³தி⁴ங் ஸம்மோதி³. ஸம்மோத³னீயங் கத²ங் ஸாரணீயங் வீதிஸாரெத்வா ஏகமந்தங்\nநிஸீதி³ . ஏகமந்தங் நிஸின்னோ கோ² வேரஞ்ஜோ ப்³ராஹ்மணோ ப⁴க³வந்தங் ஏதத³வோச – ‘‘ஸுதங் மேதங், போ⁴ கோ³தம – ‘ந ஸமணோ கோ³தமோ\nப்³ராஹ்மணே ஜிண்ணே வுட்³டே⁴ மஹல்லகே அத்³த⁴க³தே வயோஅனுப்பத்தே அபி⁴வாதே³தி\nவா பச்சுட்டே²தி வா ஆஸனேன வா நிமந்தேதீ’தி. தயித³ங், போ⁴ கோ³தம, ததே²வ\nஹி ப⁴வங் கோ³தமோ ப்³ராஹ்மணே ஜிண்ணே வுட்³டே⁴ மஹல்லகே அத்³த⁴க³தே\nவயோஅனுப்பத்தே அபி⁴வாதே³தி வா பச்சுட்டே²தி வா ஆஸனேன வா நிமந்தேதி\nதயித³ங், போ⁴ கோ³தம, ந ஸம்பன்னமேவா’’தி.\n‘‘நாஹங் தங், ப்³ராஹ்மண, பஸ்ஸாமி ஸதே³வகே லோகே ஸமாரகே\nஸப்³ரஹ்மகே ஸஸ்ஸமணப்³ராஹ்மணியா பஜாய ஸதே³வமனுஸ்ஸாய யமஹங் அபி⁴வாதெ³ய்யங் வா\nபச்சுட்டெ²ய்யங் வா ஆஸனேன வா நிமந்தெய்யங். யஞ்ஹி, ப்³ராஹ்மண, ததா²க³தோ\nஅபி⁴வாதெ³ய்ய வா பச்சுட்டெ²ய்ய வா ஆஸனேன வா நிமந்தெய்ய, முத்³தா⁴பி தஸ்ஸ\n3. ‘‘அரஸரூபோ ப⁴வங் கோ³தமோ’’தி ‘‘அத்தி² க்²வேஸ, ப்³ராஹ்மண, பரியாயோ யேன மங் பரியாயேன ஸம்மா வத³மானோ வதெ³ய்ய\n– ‘அரஸரூபோ ஸமணோ கோ³தமோ’தி. யே தே, ப்³ராஹ்மண, ரூபரஸா ஸத்³த³ரஸா க³ந்த⁴ரஸா\nரஸரஸா பொ²ட்ட²ப்³ப³ரஸா தே ததா²க³தஸ்ஸ பஹீனா உச்சி²ன்னமூலா தாலாவத்து²கதா\nஅனபா⁴வங்கதா [அனபா⁴வகதா (ஸீ॰) அனபா⁴வங்க³தா (ஸ்யா॰)]\nஆயதிங் அனுப்பாத³த⁴ம்மா. அயங் கோ², ப்³ராஹ்மண, பரியாயோ யேன மங் பரியாயேன\nஸம்மா வத³மானோ வதெ³ய்ய – ‘அரஸரூபோ ஸமணோ கோ³தமோ’தி, நோ ச கோ² யங் த்வங்\n ‘‘அத்தி² க்²வேஸ, ப்³ராஹ்மண, பரியாயோ யேன\nமங் பரியாயேன ஸம்மா வத³மானோ வதெ³ய்ய – ‘நிப்³போ⁴கோ³ ஸமணோ கோ³தமோ’தி. யே தே,\nப்³ராஹ்மண, ரூபபோ⁴கா³ ஸத்³த³போ⁴கா³ க³ந்த⁴போ⁴கா³ ரஸபோ⁴கா³\nபொ²ட்ட²ப்³ப³போ⁴கா³ தே ததா²க³தஸ்ஸ பஹீனா உச்சி²ன்னமூலா தாலாவத்து²கதா\nஅனபா⁴வங்கதா ஆயதிங் அனுப்பாத³த⁴ம்மா. அயங் கோ², ப்³ராஹ்மண, பரியாயோ யேன மங்\nபரியாயேன ஸம்மா வத³மானோ வதெ³ய்ய – ‘நிப்³போ⁴கோ³ ஸமணோ கோ³தமோ’தி, நோ ச கோ²\nயங் த்வங் ஸந்தா⁴ய வதே³ஸீ’’தி.\n ‘‘அத்தி² க்²வேஸ, ப்³ராஹ்மண, பரியாயோ யேன மங் பரியாயேன\nஸம்மா வத³மானோ வதெ³ய்ய – ‘அகிரியவாதோ³ ஸமணோ கோ³தமோ’தி. அஹஞ்ஹி, ப்³ராஹ்மண,\nஅகிரியங் வதா³மி காயது³ச்சரிதஸ்ஸ வசீது³ச்சரிதஸ்ஸ\nமனோது³ச்சரிதஸ்ஸ. அனேகவிஹிதானங் பாபகானங் அகுஸலானங் த⁴ம்மானங் அகிரியங்\nவதா³மி. அயங் கோ², ப்³ராஹ்மண, பரியாயோ யேன மங் பரியாயேன ஸம்மா வத³மானோ\nவதெ³ய்ய – ‘அகிரியவாதோ³ ஸமணோ கோ³தமோ’தி, நோ ச கோ² யங் த்வங் ஸந்தா⁴ய\n ‘‘அத்தி² க்²வேஸ, ப்³ராஹ்மண, பரியாயோ\nயேன மங் பரியாயேன ஸம்மா வத³மானோ வதெ³ய்ய – ‘உச்சே²த³வாதோ³ ஸமணோ கோ³தமோ’தி.\nஅஹஞ்ஹி, ப்³ராஹ்மண, உச்சே²த³ங் வதா³மி ராக³ஸ்ஸ தோ³ஸஸ்ஸ மோஹஸ்ஸ.\nஅனேகவிஹிதானங் பாபகானங் அகுஸலானங் த⁴ம்மானங் உச்சே²த³ங் வதா³மி. அயங் கோ²,\nப்³ராஹ்மண, பரியாயோ யேன மங் பரியாயேன ஸம்மா வத³மானோ வதெ³ய்ய – ‘உச்சே²த³வாதோ³ ஸமணோ கோ³தமோ’தி, நோ ச கோ² யங் த்வங் ஸந்தா⁴ய வதே³ஸீ’’தி.\n ‘‘அத்தி² க்²வேஸ, ப்³ராஹ்மண, பரியாயோ யேன\nமங் பரியாயேன ஸம்மா வத³மானோ வதெ³ய்ய – ‘ஜேகு³ச்சீ² ஸமணோ கோ³தமோ’தி. அஹஞ்ஹி,\nப்³ராஹ்மண, ஜிகு³ச்சா²மி காயது³ச்சரிதேன வசீது³ச்சரிதேன மனோது³ச்சரிதேன.\nஅனேகவிஹிதானங் பாபகானங் அகுஸலானங் த⁴ம்மானங் ஸமாபத்தியா ஜிகு³ச்சா²மி. அயங்\nகோ², ப்³ராஹ்மண, பரியாயோ யேன மங் பரியாயேன ஸம்மா வத³மானோ வதெ³ய்ய –\n‘ஜேகு³ச்சீ² ஸமணோ கோ³தமோ’தி, நோ ச கோ² யங் த்வங் ஸந்தா⁴ய வதே³ஸீ’’தி.\n ‘‘அத்தி² க்²வேஸ, ப்³ராஹ்மண, பரியாயோ யேன மங்\nபரியாயேன ஸம்மா வத³மானோ வதெ³ய்ய – ‘வேனயிகோ ஸமணோ கோ³தமோ’தி. அஹஞ்ஹி,\nப்³ராஹ்மண, வினயாய த⁴ம்மங் தே³ஸேமி ராக³ஸ்ஸ தோ³ஸஸ்ஸ மோஹஸ்ஸ. அனேகவிஹிதானங்\nபாபகானங் அகுஸலானங் த⁴ம்மானங் வினயாய த⁴ம்மங் தே³ஸேமி. அயங் கோ²,\nப்³ராஹ்மண, பரியாயோ யேன மங் பரியாயேன ஸம்மா வத³மானோ வதெ³ய்ய – ‘வேனயிகோ\nஸமணோ கோ³தமோ’தி, நோ ச கோ² யங் த்வங் ஸந்தா⁴ய வதே³ஸீ’’தி.\n ‘‘அத்தி² க்²வேஸ, ப்³ராஹ்மண, பரியாயோ யேன மங்\nபரியாயேன ஸம்மா வத³மானோ வதெ³ய்ய – ‘தபஸ்ஸீ ஸமணோ கோ³தமோ’தி . தபனீயாஹங், ப்³ராஹ்மண, பாபகே அகுஸலே த⁴ம்மே வதா³மி, காயது³ச்சரிதங் வசீது³ச்சரிதங் மனோது³ச்சரிதங். யஸ்ஸ கோ², ப்³ராஹ்மண , தபனீயா பாபகா அகுஸலா த⁴ம்மா பஹீனா உச்சி²ன்னமூலா தாலாவத்து²கதா அனபா⁴வங்கதா\nஆயதிங் அனுப்பாத³த⁴ம்மா தமஹங் தபஸ்ஸீதி வதா³மி. ததா²க³தஸ்ஸ கோ²,\nப்³ராஹ்மண, தபனீயா பாபகா அகுஸலா த⁴ம்மா பஹீனா உச்சி²ன்னமூலா தாலாவத்து²கதா\nஅனபா⁴வங்கதா ஆயதிங் அனுப்பாத³த⁴ம்மா. அயங் கோ², ப்³ராஹ்மண, பரியாயோ யேன மங்\nபரியாயேன ஸம்மா வத³மானோ வதெ³ய்ய – ‘தபஸ்ஸீ ஸமணோ கோ³தமோ’தி, நோ ச கோ² யங்\n ‘‘அத்தி² க்²வேஸ, ப்³ராஹ்மண, பரியாயோ யேன\nமங் பரியாயேன ஸம்மா வத³மானோ வதெ³ய்ய – ‘அபக³ப்³போ⁴ ஸமணோ கோ³தமோ’தி. யஸ்ஸ\nகோ², ப்³ராஹ்மண, ஆயதிங் க³ப்³ப⁴ஸெய்யா புனப்³ப⁴வாபி⁴னிப்³ப³த்தி பஹீனா\nஉச்சி²ன்னமூலா தாலாவத்து²கதா அனபா⁴வங்கதா ஆயதிங் அனுப்பாத³த⁴ம்மா தமஹங்\nஅபக³ப்³போ⁴தி வதா³மி. ததா²க³தஸ்ஸ கோ², ப்³ராஹ்மண, ஆயதிங் க³ப்³ப⁴ஸெய்யா\nபுனப்³ப⁴வாபி⁴னிப்³ப³த்தி பஹீனா உச்சி²ன்னமூலா தாலாவத்து²கதா அனபா⁴வங்கதா\nஆயதிங் அனுப்பாத³த⁴ம்மா. அயங் கோ², ப்³ராஹ்மண, பரியாயோ யேன மங் பரியாயேன\nஸம்மா வத³மானோ வதெ³ய்ய – ‘அபக³ப்³போ⁴ ஸமணோ கோ³தமோ’தி, நோ ச கோ² யங் த்வங்\n‘‘ஸெய்யதா²பி, ப்³ராஹ்மண, குக்குடியா அண்டா³னி அட்ட² வா த³ஸ வா த்³வாத³ஸ\nவா. தானஸ்ஸு குக்குடியா ஸம்மா அதி⁴ஸயிதானி ஸம்மா பரிஸேதி³தானி ஸம்மா\nபரிபா⁴விதானி. யோ நு கோ² தேஸங் குக்குடச்சா²பகானங் பட²மதரங் பாத³னக²ஸிகா²ய\nவா முக²துண்ட³கேன வா அண்ட³கோஸங் பதா³லெத்வா ஸொத்தி²னா அபி⁴னிப்³பி⁴ஜ்ஜெய்ய,\nகிந்தி ஸ்வாஸ்ஸ வசனீயோ – ‘‘ஜெட்டோ² வா கனிட்டோ²\n ‘‘ஜெட்டோ²திஸ்ஸ, போ⁴ கோ³தம, வசனீயோ. ஸோ ஹி நேஸங் ஜெட்டோ² ஹோதீ’’தி.\n‘‘ஏவமேவ கோ² அஹங், ப்³ராஹ்மண, அவிஜ்ஜாக³தாய பஜாய அண்ட³பூ⁴தாய\nபரியோனத்³தா⁴ய அவிஜ்ஜண்ட³கோஸங் பதா³லெத்வா ஏகோவ லோகே அனுத்தரங் ஸம்மாஸம்போ³தி⁴ங் அபி⁴ஸம்பு³த்³தோ⁴. ஸ்வாஹங், ப்³ராஹ்மண, ஜெட்டோ² ஸெட்டோ² லோகஸ்ஸ’’.\n‘‘ஆரத்³த⁴ங் கோ² பன மே, ப்³ராஹ்மண, வீரியங் [விரியங் (ஸீ॰ ஸ்யா॰)] அஹோஸி அஸல்லீனங், உபட்டி²தா ஸதி அஸம்முட்டா² [அப்பமுட்டா² (ஸீ॰ ஸ்யா॰)], பஸ்ஸத்³தோ⁴ காயோ அஸாரத்³தோ⁴, ஸமாஹிதங் சித்தங் ஏகக்³க³ங். ஸோ\nகோ² அஹங், ப்³ராஹ்மண, விவிச்சேவ காமேஹி விவிச்ச அகுஸலேஹி த⁴ம்மேஹி\nஸவிதக்கங் ஸவிசாரங் விவேகஜங் பீதிஸுக²ங் பட²மங் ஜா²னங் உபஸம்பஜ்ஜ விஹாஸிங்.\nவிதக்கவிசாரானங் வூபஸமா அஜ்ஜ²த்தங் ஸம்பஸாத³னங் சேதஸோ ஏகோதி³பா⁴வங்\nஅவிதக்கங் அவிசாரங் ஸமாதி⁴ஜங் பீதிஸுக²ங் து³தியங் ஜா²னங் உபஸம்பஜ்ஜ\nவிஹாஸிங். பீதியா ச விராகா³ உபெக்க²கோ ச விஹாஸிங் ஸதோ ச ஸம்பஜானோ, ஸுக²ஞ்ச\nகாயேன படிஸங்வேதே³ஸிங் , யங் தங் அரியா ஆசிக்க²ந்தி –\n‘உபெக்க²கோ ஸதிமா ஸுக²விஹாரீ’தி ததியங் ஜா²னங் உபஸம்பஜ்ஜ விஹாஸிங்.\nஸுக²ஸ்ஸ ச பஹானா து³க்க²ஸ்ஸ ச பஹானா புப்³பே³வ ஸோமனஸ்ஸதோ³மனஸ்ஸானங்\nஅத்த²ங்க³மா அது³க்க²மஸுக²ங் உபெக்கா²ஸதிபாரிஸுத்³தி⁴ங் சதுத்த²ங் ஜா²னங்\n‘‘ஸோ ஏவங் ஸமாஹிதே சித்தே பரிஸுத்³தே⁴ பரியோதா³தே அனங்க³ணே\nவிக³தூபக்கிலேஸே முது³பூ⁴தே கம்மனியே டி²தே ஆனேஞ்ஜப்பத்தே\nபுப்³பே³னிவாஸானுஸ்ஸதிஞாணாய சித்தங் அபி⁴னின்னாமேஸிங். ஸோ அனேகவிஹிதங்\nபுப்³பே³னிவாஸங் அனுஸ்ஸராமி , ஸெய்யதி²த³ங் – ஏகம்பி\nஜாதிங் த்³வேபி ஜாதியோ திஸ்ஸோபி ஜாதியோ சதஸ்ஸோபி ஜாதியோ பஞ்சபி ஜாதியோ\nத³ஸபி ஜாதியோ வீஸம்பி ஜாதியோ திங்ஸம்பி ஜாதியோ சத்தாலீஸம்பி ஜாதியோ\nபஞ்ஞாஸம்பி ஜாதியோ ஜாதிஸதம்பி, ஜாதிஸஹஸ்ஸம்பி ஜாதிஸதஸஹஸ்ஸம்பி, அனேகேபி\nஸங்வட்டகப்பே அனேகேபி விவட்டகப்பே அனேகேபி ஸங்வட்டவிவட்டகப்பே –\n‘அமுத்ராஸிங் ஏவங்னாமோ ஏவங்கொ³த்தோ ஏவங்வண்ணோ ஏவமாஹாரோ\nஏவங்ஸுக²து³க்க²ப்படிஸங்வேதீ³ ஏவமாயுபரியந்தோ; ஸோ ததோ சுதோ அமுத்ர\nஉத³பாதி³ங்; தத்ராபாஸிங் ஏவங்னாமோ ஏவங்கொ³த்தோ ஏவங்வண்ணோ ஏவமாஹாரோ\nஏவங்ஸுக²து³க்க²ப்படிஸங்வேதீ³ ஏவமாயுபரியந்தோ; ஸோ ததோ சுதோ இதூ⁴பபன்னோதி.\nஇதி ஸாகாரங் ஸஉத்³தே³ஸங் அனேகவிஹிதங் புப்³பே³னிவாஸங் அனுஸ்ஸராமி. அயங் கோ²\nமே, ப்³ராஹ்மண, ரத்தியா பட²மே யாமே பட²மா விஜ்ஜா அதி⁴க³தா, அவிஜ்ஜா விஹதா,\nவிஜ்ஜா உப்பன்னா, தமோ விஹதோ, ஆலோகோ உப்பன்னோ – யதா² தங் அப்பமத்தஸ்ஸ\nஆதாபினோ பஹிதத்தஸ்ஸ விஹரதோ. அயங் கோ² மே, ப்³ராஹ்மண, பட²மாபி⁴னிப்³பி⁴தா³\n‘‘ஸோ ஏவங் ஸமாஹிதே சித்தே பரிஸுத்³தே⁴ பரியோதா³தே அனங்க³ணே\nவிக³தூபக்கிலேஸே முது³பூ⁴தே கம்மனியே டி²தே ஆனேஞ்ஜப்பத்தே ஸத்தானங்\nசுதூபபாதஞாணாய சித்தங் அபி⁴னின்னாமேஸிங் . ஸோ தி³ப்³பே³ன சக்கு²னா விஸுத்³தே⁴ன அதிக்கந்தமானுஸகேன [அதிக்கந்தமானுஸ்ஸகேன (க॰)] ஸத்தே பஸ்ஸாமி சவமானே உபபஜ்ஜமானே ஹீனே பணீதே ஸுவண்ணே து³ப்³ப³ண்ணே. ஸுக³தே து³க்³க³தே யதா²கம்மூபகே³ ஸத்தே பஜானாமி – ‘இமே வத பொ⁴ந்தோ ஸத்தா காயது³ச்சரிதேன\nஸமன்னாக³தா வசீது³ச்சரிதேன ஸமன்னாக³தா மனோது³ச்சரிதேன ஸமன்னாக³தா அரியானங்\nஉபவாத³கா மிச்சா²தி³ட்டி²கா மிச்சா²தி³ட்டி²கம்மஸமாதா³னா; தே காயஸ்ஸ\nபே⁴தா³ பரங் மரணா அபாயங் து³க்³க³திங் வினிபாதங் நிரயங் உபபன்னா. இமே வா பன\nபொ⁴ந்தோ ஸத்தா காயஸுசரிதேன ஸமன்னாக³தா வசீஸுசரிதேன ஸமன்னாக³தா மனோஸுசரிதேன\nஸமன்னாக³தா அரியானங் அனுபவாத³கா ஸம்மாதி³ட்டி²கா\nஸம்மாதி³ட்டி²கம்மஸமாதா³னா; தே காயஸ்ஸ பே⁴தா³ பரங் மரணா ஸுக³திங் ஸக்³க³ங்\nலோகங் உபபன்னா’தி. இதி தி³ப்³பே³ன சக்கு²னா விஸுத்³தே⁴ன அதிக்கந்தமானுஸகேன\nஸத்தே பஸ்ஸாமி சவமானே உபபஜ்ஜமானே ஹீனே பணீதே\nஸுவண்ணே து³ப்³ப³ண்ணே. ஸுக³தே து³க்³க³தே யதா²கம்மூபகே³ ஸத்தே பஜானாமி.\nஅயங் கோ² மே, ப்³ராஹ்மண, ரத்தியா மஜ்ஜி²மே யாமே து³தியா விஜ்ஜா அதி⁴க³தா,\nஅவிஜ்ஜா விஹதா, விஜ்ஜா உப்பன்னா, தமோ விஹதோ, ஆலோகோ உப்பன்னோ – யதா² தங்\nஅப்பமத்தஸ்ஸ ஆதாபினோ பஹிதத்தஸ்ஸ விஹரதோ. அயங் கோ² மே, ப்³ராஹ்மண,\nது³தியாபி⁴னிப்³பி⁴தா³ அஹோஸி குக்குடச்சா²பகஸ்ஸேவ அண்ட³கோஸம்ஹா.\n‘‘ஸோ ஏவங் ஸமாஹிதே சித்தே பரிஸுத்³தே⁴ பரியோதா³தே அனங்க³ணே\nவிக³தூபக்கிலேஸே முது³பூ⁴தே கம்மனியே டி²தே ஆனேஞ்ஜப்பத்தே ஆஸவானங் க²யஞாணாய\nசித்தங் அபி⁴னின்னாமேஸிங். ஸோ ‘இத³ங் து³க்க²’ந்தி யதா²பூ⁴தங்\nஅப்³ப⁴ஞ்ஞாஸிங், ‘அயங் து³க்க²ஸமுத³யோ’தி யதா²பூ⁴தங் அப்³ப⁴ஞ்ஞாஸிங், ‘அயங்\nது³க்க²னிரோதோ⁴’தி யதா²பூ⁴தங் அப்³ப⁴ஞ்ஞாஸிங், ‘அயங் து³க்க²னிரோத⁴கா³மினீ\nபடிபதா³’தி யதா²பூ⁴தங் அப்³ப⁴ஞ்ஞாஸிங்; ‘இமே\nஆஸவா’தி யதா²பூ⁴தங் அப்³ப⁴ஞ்ஞாஸிங், ‘அயங் ஆஸவஸமுத³யோ’தி யதா²பூ⁴தங்\nஅப்³ப⁴ஞ்ஞாஸிங், ‘அயங் ஆஸவனிரோதோ⁴’தி யதா²பூ⁴தங் அப்³ப⁴ஞ்ஞாஸிங், ‘அயங்\nஆஸவனிரோத⁴கா³மினீ படிபதா³’தி யதா²பூ⁴தங் அப்³ப⁴ஞ்ஞாஸிங். தஸ்ஸ மே ஏவங்\nஜானதோ ஏவங் பஸ்ஸதோ காமாஸவாபி சித்தங் விமுச்சித்த² ப⁴வாஸவாபி சித்தங்\nவிமுச்சித்த² அவிஜ்ஜாஸவாபி சித்தங் விமுச்சித்த². விமுத்தஸ்மிங்\nவிமுத்தமிதி ஞாணங் அஹோஸி. ‘கீ²ணா ஜாதி, வுஸிதங் ப்³ரஹ்மசரியங், கதங்\nகரணீயங், நாபரங் இத்த²த்தாயா’தி அப்³ப⁴ஞ்ஞாஸிங். அயங் கோ² மே, ப்³ராஹ்மண,\nரத்தியா பச்சி²மே யாமே ததியா விஜ்ஜா அதி⁴க³தா, அவிஜ்ஜா விஹதா, விஜ்ஜா\nஉப்பன்னா, தமோ விஹதோ, ஆலோகோ உப்பன்னோ – யதா² தங் அப்பமத்தஸ்ஸ ஆதாபினோ\nபஹிதத்தஸ்ஸ விஹரதோ. அயங் கோ² மே, ப்³ராஹ்மண, ததியாபி⁴னிப்³பி⁴தா³ அஹோஸி – குக்குடச்சா²பகஸ்ஸேவ அண்ட³கோஸம்ஹா’’தி.\nவுத்தே, வேரஞ்ஜோ ப்³ராஹ்மணோ ப⁴க³வந்தங் ஏதத³வோச – ‘‘ஜெட்டோ² ப⁴வங் கோ³தமோ,\n அபி⁴க்கந்தங், போ⁴ கோ³தம, அபி⁴க்கந்தங், போ⁴\n ஸெய்யதா²பி, போ⁴ கோ³தம, நிக்குஜ்ஜிதங் வா உக்குஜ்ஜெய்ய,\nபடிச்ச²ன்னங் வா விவரெய்ய, மூள்ஹஸ்ஸ வா மக்³க³ங் ஆசிக்கெ²ய்ய, அந்த⁴காரே வா\nதேலபஜ்ஜோதங் தா⁴ரெய்ய – சக்கு²மந்தோ ரூபானி த³க்க²ந்தீதி, ஏவமேவங் போ⁴தா\nகோ³தமேன அனேகபரியாயேன த⁴ம்மோ பகாஸிதோ . ஏஸாஹங்\nப⁴வந்தங் கோ³தமங் ஸரணங் க³ச்சா²மி த⁴ம்மஞ்ச பி⁴க்கு²ஸங்க⁴ஞ்ச. உபாஸகங் மங்\nப⁴வங் கோ³தமோ தா⁴ரேது அஜ்ஜதக்³கே³ பாணுபேதங் ஸரணங் க³தங். அதி⁴வாஸேது ச மே\nப⁴வங் கோ³தமோ வேரஞ்ஜாயங் வஸ்ஸாவாஸங் ஸத்³தி⁴ங் பி⁴க்கு²ஸங்கே⁴னா’’தி.\nஅதி⁴வாஸேஸி ப⁴க³வா துண்ஹீபா⁴வேன. அத² கோ² வேரஞ்ஜோ ப்³ராஹ்மணோ ப⁴க³வதோ\nஅதி⁴வாஸனங் விதி³த்வா உட்டா²யாஸனா ப⁴க³வந்தங் அபி⁴வாதெ³த்வா பத³க்கி²ணங்\nகோ² பன ஸமயேன வேரஞ்ஜா து³ப்³பி⁴க்கா² ஹோதி த்³வீஹிதிகா ஸேதட்டி²கா\nஸலாகாவுத்தா ந ஸுகரா உஞ்சே²ன பக்³க³ஹேன யாபேதுங். தேன கோ² பன ஸமயேன\nஉத்தராபத²கா [உத்தராஹகா (ஸீ॰)] அஸ்ஸவாணிஜா [அஸ்ஸவணிஜா (க॰)] பஞ்சமத்தேஹி அஸ்ஸஸதேஹி வேரஞ்ஜங் வஸ்ஸாவாஸங் உபக³தா ஹொந்தி. தேஹி அஸ்ஸமண்ட³லிகாஸு பி⁴க்கூ²னங் பத்த²பத்த²புலகங் [பத்த²பத்த²மூலகங் (க॰)]\nபஞ்ஞத்தங் ஹோதி. பி⁴க்கூ² புப்³ப³ண்ஹஸமயங் நிவாஸெத்வா பத்தசீவரமாதா³ய\nவேரஞ்ஜங் பிண்டா³ய பவிஸித்வா பிண்ட³ங் அலப⁴மானா அஸ்ஸமண்ட³லிகாஸு பிண்டா³ய\nசரித்வா பத்த²பத்த²புலகங் ஆராமங் ஆஹரித்வா உது³க்க²லே கொட்டெத்வா\nகொட்டெத்வா பரிபு⁴ஞ்ஜந்தி. ஆயஸ்மா பனானந்தோ³ பத்த²புலகங் ஸிலாயங் பிஸித்வா\nப⁴க³வதோ உபனாமேதி. தங் ப⁴க³வா பரிபு⁴ஞ்ஜதி.\nஅஸ்ஸோஸி கோ² ப⁴க³வா உது³க்க²லஸத்³த³ங். ஜானந்தாபி\nததா²க³தா புச்ச²ந்தி, ஜானந்தாபி ந புச்ச²ந்தி; காலங் விதி³த்வா புச்ச²ந்தி,\nகாலங் விதி³த்வா ந புச்ச²ந்தி; அத்த²ஸங்ஹிதங்\nததா²க³தா புச்ச²ந்தி, நோ அனத்த²ஸங்ஹிதங். அனத்த²ஸங்ஹிதே ஸேதுகா⁴தோ\nததா²க³தானங். த்³வீஹி ஆகாரேஹி பு³த்³தா⁴ ப⁴க³வந்தோ பி⁴க்கூ² படிபுச்ச²ந்தி –\nத⁴ம்மங் வா தே³ஸெஸ்ஸாம, ஸாவகானங் வா ஸிக்கா²பத³ங் பஞ்ஞபெஸ்ஸாமாதி [பஞ்ஞாபெஸ்ஸாமாதி (ஸீ॰ ஸ்யா॰)].\nஅத² கோ² ப⁴க³வா ஆயஸ்மந்தங் ஆனந்த³ங் ஆமந்தேஸி – ‘‘கிங் நு கோ² ஸோ, ஆனந்த³,\n அத² கோ² ஆயஸ்மா ஆனந்தோ³ ப⁴க³வதோ ஏதமத்த²ங் ஆரோசேஸி . ‘‘ஸாது⁴ ஸாது⁴, ஆனந்த³ தும்ஹேஹி, ஆனந்த³ ஸப்புரிஸேஹி விஜிதங். பச்சி²மா ஜனதா ஸாலிமங்ஸோத³னங் அதிமஞ்ஞிஸ்ஸதீ’’தி.\n17. அத² கோ² ஆயஸ்மா மஹாமொக்³க³ல்லானோ [மஹாமொக்³க³லானோ (க॰)]\nயேன ப⁴க³வா தேனுபஸங்கமி; உபஸங்கமித்வா ப⁴க³வந்தங் அபி⁴வாதெ³த்வா ஏகமந்தங்\nநிஸீதி³. ஏகமந்தங் நிஸின்னோ கோ² ஆயஸ்மா மஹாமொக்³க³ல்லானோ ப⁴க³வந்தங்\nஏதத³வோச – ‘‘ஏதரஹி, ப⁴ந்தே, வேரஞ்ஜா து³ப்³பி⁴க்கா² த்³வீஹிதிகா ஸேதட்டி²கா\nஸலாகாவுத்தா. ந ஸுகரா உஞ்சே²ன பக்³க³ஹேன யாபேதுங். இமிஸ்ஸா, ப⁴ந்தே,\nமஹாபத²வியா ஹெட்டி²மதலங் ஸம்பன்னங் – ஸெய்யதா²பி கு²த்³த³மது⁴ங் அனீலகங்\nஏவமஸ்ஸாத³ங். ஸாதா⁴ஹங், ப⁴ந்தே, பத²விங் பரிவத்தெய்யங். பி⁴க்கூ²\nபப்படகோஜங் பரிபு⁴ஞ்ஜிஸ்ஸந்தீ’’தி. ‘‘யே பன தே, மொக்³க³ல்லான,\nபத²வினிஸ்ஸிதா பாணா தே கத²ங் கரிஸ்ஸஸீ’’தி\nஅபி⁴னிம்மினிஸ்ஸாமி – ஸெய்யதா²பி மஹாபத²வீ. யே பத²வினிஸ்ஸிதா பாணா தே தத்த²\nஸங்காமெஸ்ஸாமி. ஏகேன ஹத்தே²ன பத²விங் பரிவத்தெஸ்ஸாமீ’’தி. ‘‘அலங்,\nமொக்³க³ல்லான, மா தே ருச்சி பத²விங் பரிவத்தேதுங்.\nவிபல்லாஸம்பி ஸத்தா படிலபெ⁴ய்யு’’ந்தி. ‘‘ஸாது⁴, ப⁴ந்தே, ஸப்³போ³\nபி⁴க்கு²ஸங்கோ⁴ உத்தரகுருங் பிண்டா³ய க³ச்செ²ய்யா’’தி. ‘‘அலங்,\nமொக்³க³ல்லான, மா தே ருச்சி ஸப்³ப³ஸ்ஸ பி⁴க்கு²ஸங்க⁴ஸ்ஸ உத்தரகுருங்\nகோ² ஆயஸ்மதோ ஸாரிபுத்தஸ்ஸ ரஹோக³தஸ்ஸ படிஸல்லீனஸ்ஸ ஏவங் சேதஸோ பரிவிதக்கோ\nஉத³பாதி³ – ‘‘கதமேஸானங் கோ² பு³த்³தா⁴னங் ப⁴க³வந்தானங் ப்³ரஹ்மசரியங் ந\nசிரட்டி²திகங் அஹோஸி; கதமேஸானங் பு³த்³தா⁴னங் ப⁴க³வந்தானங் ப்³ரஹ்மசரியங்\n அத² கோ² ஆயஸ்மா ஸாரிபுத்தோ ஸாயன்ஹஸமயங் [ஸாயண்ஹஸமயங் (ஸீ॰)]\nபடிஸல்லானா வுட்டி²தோ யேன ப⁴க³வா தேனுபஸங்கமி; உபஸங்கமித்வா ப⁴க³வந்தங்\nஅபி⁴வாதெ³த்வா ஏகமந்தங் நிஸீதி³. ஏகமந்தங் நிஸின்னோ கோ² ஆயஸ்மா ஸாரிபுத்தோ\nப⁴க³வந்தங் ஏதத³வோச – ‘‘இத⁴ மய்ஹங், ப⁴ந்தே, ரஹோக³தஸ்ஸ படிஸல்லீனஸ்ஸ ஏவங்\nசேதஸோ பரிவிதக்கோ உத³பாதி³ – ‘கதமேஸானங் கோ² பு³த்³தா⁴னங் ப⁴க³வந்தானங்\nப்³ரஹ்மசரியங் ந சிரட்டி²திகங் அஹோஸி, கதமேஸானங் பு³த்³தா⁴னங் ப⁴க³வந்தானங்\nப்³ரஹ்மசரியங் சிரட்டி²திகங் அஹோஸீ’தி. ‘கதமேஸானங் நு கோ², ப⁴ந்தே,\nபு³த்³தா⁴னங் ப⁴க³வந்தானங் ப்³ரஹ்மசரியங் ந சிரட்டி²திகங் அஹோஸி, கதமேஸானங்\nபு³த்³தா⁴னங் ப⁴க³வந்தானங் ப்³ரஹ்மசரியங் சிரட்டி²திகங் அஹோஸீ’’’தி\n‘‘ப⁴க³வதோ ச, ஸாரிபுத்த, விபஸ்ஸிஸ்ஸ ப⁴க³வதோ ச\nஸிகி²ஸ்ஸ ப⁴க³வதோ ச வெஸ்ஸபு⁴ஸ்ஸ ப்³ரஹ்மசரியங் ந சிரட்டி²திகங் அஹோஸி.\nப⁴க³வதோ ச, ஸாரிபுத்த, ககுஸந்த⁴ஸ்ஸ ப⁴க³வதோ ச கோணாக³மனஸ்ஸ ப⁴க³வதோ ச\nகஸ்ஸபஸ்ஸ ப்³ரஹ்மசரியங் சிரட்டி²திகங் அஹோஸீ’’தி.\nப⁴ந்தே, ஹேது கோ பச்சயோ, யேன ப⁴க³வதோ ச விபஸ்ஸிஸ்ஸ ப⁴க³வதோ ச ஸிகி²ஸ்ஸ\nப⁴க³வதோ ச வெஸ்ஸபு⁴ஸ்ஸ ப்³ரஹ்மசரியங் ந சிரட்டி²திகங் அஹோஸீ’’தி\nச, ஸாரிபுத்த, விபஸ்ஸீ ப⁴க³வா ச ஸிகீ² ப⁴க³வா ச வெஸ்ஸபூ⁴ கிலாஸுனோ அஹேஸுங்\nஸாவகானங் வித்தா²ரேன த⁴ம்மங் தே³ஸேதுங். அப்பகஞ்ச நேஸங் அஹோஸி ஸுத்தங்\nகெ³ய்யங் வெய்யாகரணங் கா³தா² உதா³னங் இதிவுத்தகங் ஜாதகங் அப்³பு⁴தத⁴ம்மங்\nவேத³ல்லங். அபஞ்ஞத்தங் ஸாவகானங் ஸிக்கா²பத³ங். அனுத்³தி³ட்ட²ங்\nபாதிமொக்க²ங். தேஸங் பு³த்³தா⁴னங் ப⁴க³வந்தானங் அந்தரதா⁴னேன\nபு³த்³தா⁴னுபு³த்³தா⁴னங் ஸாவகானங் அந்தரதா⁴னேன யே தே பச்சி²மா ஸாவகா\nநானானாமா நானாகொ³த்தா நானாஜச்சா நானாகுலா பப்³ப³ஜிதா தே தங் ப்³ரஹ்மசரியங்\nகி²ப்பஞ்ஞேவ அந்தரதா⁴பேஸுங். ஸெய்யதா²பி, ஸாரிபுத்த, நானாபுப்பா²னி ப²லகே\nநிக்கி²த்தானி ஸுத்தேன அஸங்க³ஹிதானி தானி வாதோ விகிரதி வித⁴மதி\nவித்³த⁴ங்ஸேதி. தங் கிஸ்ஸ ஹேது யதா² தங் ஸுத்தேன அஸங்க³ஹிதத்தா. ஏவமேவ\nகோ², ஸாரிபுத்த, தேஸங் பு³த்³தா⁴னங் ப⁴க³வந்தானங் அந்தரதா⁴னேன\nபு³த்³தா⁴னுபு³த்³தா⁴னங் ஸாவகானங் அந்தரதா⁴னேன யே தே பச்சி²மா ஸாவகா\nநானானாமா நானாகொ³த்தா நானாஜச்சா நானாகுலா பப்³ப³ஜிதா தே தங் ப்³ரஹ்மசரியங்\n‘‘அகிலாஸுனோ ச தே ப⁴க³வந்தோ அஹேஸுங் ஸாவகே சேதஸா சேதோ பரிச்ச ஓவதி³துங். பூ⁴தபுப்³ப³ங், ஸாரிபுத்த, வெஸ்ஸபூ⁴ ப⁴க³வா அரஹங் ஸம்மாஸம்பு³த்³தோ⁴ அஞ்ஞதரஸ்மிங் பி⁴ங்ஸனகே [பீ⁴ஸனகே (க॰)] வனஸண்டே³ ஸஹஸ்ஸங் பி⁴க்கு²ஸங்க⁴ங் சேதஸா சேதோ பரிச்ச ஓவத³தி அனுஸாஸதி – ‘ஏவங் விதக்கேத², மா ஏவங் விதக்கயித்த²; ஏவங் மனஸிகரோத², மா ஏவங் மனஸாகத்த² [மனஸாகரித்த² (க॰)];\nஇத³ங் பஜஹத², இத³ங் உபஸம்பஜ்ஜ விஹரதா²’தி. அத² கோ², ஸாரிபுத்த, தஸ்ஸ\nபி⁴க்கு²ஸஹஸ்ஸஸ்ஸ வெஸ்ஸபு⁴னா ப⁴க³வதா அரஹதா ஸம்மாஸம்பு³த்³தே⁴ன ஏவங்\nஓவதி³யமானானங் ஏவங் அனுஸாஸியமானானங் அனுபாதா³ய ஆஸவேஹி சித்தானி\nவிமுச்சிங்ஸு. தத்ர ஸுத³ங், ஸாரிபுத்த, பி⁴ங்ஸனகஸ்ஸ வனஸண்ட³ஸ்ஸ\nபி⁴ங்ஸனகதஸ்மிங் ஹோதி – யோ கோசி அவீதராகோ³ தங் வனஸண்ட³ங் பவிஸதி,\nயேபு⁴ய்யேன லோமானி ஹங்ஸந்தி. அயங் கோ², ஸாரிபுத்த, ஹேது அயங் பச்சயோ யேன\nப⁴க³வதோ ச விபஸ்ஸிஸ்ஸ ப⁴க³வதோ ச ஸிகி²ஸ்ஸ ப⁴க³வதோ ச வெஸ்ஸபு⁴ஸ்ஸ\nப்³ரஹ்மசரியங் ந சிரட்டி²திகங் அஹோஸீ’’தி.\nபன, ப⁴ந்தே, ஹேது கோ பச்சயோ யேன ப⁴க³வதோ ச ககுஸந்த⁴ஸ்ஸ ப⁴க³வதோ ச\nகோணாக³மனஸ்ஸ ப⁴க³வதோ ச கஸ்ஸபஸ்ஸ ப்³ரஹ்மசரியங் சிரட்டி²திகங் அஹோஸீ’’தி\n‘‘ப⁴க³வா ச, ஸாரிபுத்த, ககுஸந்தோ⁴ ப⁴க³வா ச\nகோணாக³மனோ ப⁴க³வா ச கஸ்ஸபோ அகிலாஸுனோ அஹேஸுங் ஸாவகானங் வித்தா²ரேன த⁴ம்மங்\nதே³ஸேதுங். ப³ஹுஞ்ச நேஸங் அஹோஸி ஸுத்தங் கெ³ய்யங் வெய்யாகரணங் கா³தா²\nஉதா³னங் இதிவுத்தகங் ஜாதகங் அப்³பு⁴தத⁴ம்மங் வேத³ல்லங், பஞ்ஞத்தங் ஸாவகானங்\nஸிக்கா²பத³ங், உத்³தி³ட்ட²ங் பாதிமொக்க²ங். தேஸங் பு³த்³தா⁴னங்\nப⁴க³வந்தானங் அந்தரதா⁴னேன பு³த்³தா⁴னுபு³த்³தா⁴னங் ஸாவகானங் அந்தரதா⁴னேன யே\nதே பச்சி²மா ஸாவகா நானானாமா நானாகொ³த்தா நானாஜச்சா நானாகுலா பப்³ப³ஜிதா தே\nதங் ப்³ரஹ்மசரியங் சிரங் தீ³க⁴மத்³தா⁴னங்\nட²பேஸுங். ஸெய்யதா²பி, ஸாரிபுத்த, நானாபுப்பா²னி ப²லகே நிக்கி²த்தானி\nஸுத்தேன ஸுஸங்க³ஹிதானி தானி வாதோ ந விகிரதி ந வித⁴மதி ந வித்³த⁴ங்ஸேதி. தங்\n யதா² தங் ஸுத்தேன ஸுஸங்க³ஹிதத்தா. ஏவமேவ கோ², ஸாரிபுத்த,\nதேஸங் பு³த்³தா⁴னங் ப⁴க³வந்தானங் அந்தரதா⁴னேன பு³த்³தா⁴னுபு³த்³தா⁴னங்\nஸாவகானங் அந்தரதா⁴னேன யே தே பச்சி²மா ஸாவகா நானானாமா நானாகொ³த்தா நானாஜச்சா\nநானாகுலா பப்³ப³ஜிதா தே தங் ப்³ரஹ்மசரியங் சிரங் தீ³க⁴மத்³தா⁴னங்\nட²பேஸுங். அயங் கோ², ஸாரிபுத்த, ஹேது அயங் பச்சயோ யேன ப⁴க³வதோ ச\nககுஸந்த⁴ஸ்ஸ ப⁴க³வதோ ச கோணாக³மனஸ்ஸ ப⁴க³வதோ ச கஸ்ஸபஸ்ஸ ப்³ரஹ்மசரியங்\nஅத² கோ² ஆயஸ்மா ஸாரிபுத்தோ உட்டா²யாஸனா ஏகங்ஸங் உத்தராஸங்க³ங் கரித்வா யேன\nப⁴க³வா தேனஞ்ஜலிங் பணாமெத்வா ப⁴க³வந்தங் ஏதத³வோச – ‘‘ஏதஸ்ஸ, ப⁴க³வா, காலோ\n யங் ப⁴க³வா ஸாவகானங் ஸிக்கா²பத³ங் பஞ்ஞபெய்ய [பஞ்ஞாபெய்ய (ஸீ॰ ஸ்யா॰)], உத்³தி³ஸெய்ய பாதிமொக்க²ங், யத²யித³ங் ப்³ரஹ்மசரியங் அத்³த⁴னியங் அஸ்ஸ சிரட்டி²திக’’ந்தி. ‘‘ஆக³மேஹி த்வங், ஸாரிபுத்த ஆக³மேஹி த்வங், ஸாரிபுத்த ததா²க³தோவ தத்த² காலங் ஜானிஸ்ஸதி. ந தாவ, ஸாரிபுத்த, ஸத்தா² ஸாவகானங் ஸிக்கா²பத³ங் பஞ்ஞபேதி உத்³தி³ஸதி [ந உத்³தி³ஸதி (ஸீ॰)]\nபாதிமொக்க²ங் யாவ ந இதே⁴கச்சே ஆஸவட்டா²னீயா த⁴ம்மா ஸங்கே⁴ பாதுப⁴வந்தி.\nயதோ ச கோ², ஸாரிபுத்த, இதே⁴கச்சே ஆஸவட்டா²னீயா த⁴ம்மா ஸங்கே⁴ பாதுப⁴வந்தி,\nஅத² ஸத்தா² ஸாவகானங் ஸிக்கா²பத³ங் பஞ்ஞபேதி\nஉத்³தி³ஸ்ஸதி பாதிமொக்க²ங் தேஸங்யேவ ஆஸவட்டா²னீயானங் த⁴ம்மானங் படிகா⁴தாய. ந\nதாவ, ஸாரிபுத்த, இதே⁴கச்சே ஆஸவட்டா²னீயா த⁴ம்மா ஸங்கே⁴ பாதுப⁴வந்தி யாவ ந\nஸங்கோ⁴ ரத்தஞ்ஞுமஹத்தங் பத்தோ ஹோதி. யதோ ச கோ², ஸாரிபுத்த, ஸங்கோ⁴\nரத்தஞ்ஞுமஹத்தங் பத்தோ ஹோதி அத² இதே⁴கச்சே ஆஸவட்டா²னீயா த⁴ம்மா ஸங்கே⁴ பாதுப⁴வந்தி, அத², ஸத்தா² ஸாவகானங் ஸிக்கா²பத³ங் பஞ்ஞபேதி\nஉத்³தி³ஸதி பாதிமொக்க²ங் தேஸங்யேவ ஆஸவட்டா²னீயானங் த⁴ம்மானங் படிகா⁴தாய. ந\nதாவ, ஸாரிபுத்த, இதே⁴கச்சே ஆஸவட்டா²னீயா த⁴ம்மா ஸங்கே⁴ பாதுப⁴வந்தி, யாவ ந\nஸங்கோ⁴ வேபுல்லமஹத்தங் பத்தோ ஹோதி. யதோ ச கோ², ஸாரிபுத்த, ஸங்கோ⁴\nவேபுல்லமஹத்தங் பத்தோ ஹோதி, அத² இதே⁴கச்சே ஆஸவட்டா²னீயா த⁴ம்மா ஸங்கே⁴\nபாதுப⁴வந்தி, அத² ஸத்தா² ஸாவகானங் ஸிக்கா²பத³ங் பஞ்ஞபேதி உத்³தி³ஸதி\nபாதிமொக்க²ங் தேஸங்யேவ ஆஸவட்டா²னீயானங் த⁴ம்மானங் படிகா⁴தாய. ந தாவ,\nஸாரிபுத்த, இதே⁴கச்சே ஆஸவட்டா²னீயா த⁴ம்மா ஸங்கே⁴ பாதுப⁴வந்தி, யாவ ந\nஸங்கோ⁴ லாப⁴க்³க³மஹத்தங் பத்தோ ஹோதி. யதோ ச கோ², ஸாரிபுத்த, ஸங்கோ⁴\nலாப⁴க்³க³மஹத்தங் பத்தோ ஹோதி, அத² இதே⁴கச்சே ஆஸவட்டா²னீயா த⁴ம்மா ஸங்கே⁴\nபாதுப⁴வந்தி, அத² ஸத்தா² ஸாவகானங் ஸிக்கா²பத³ங் பஞ்ஞபேதி உத்³தி³ஸதி\nபாதிமொக்க²ங் தேஸங்யேவ ஆஸவட்டா²னீயானங் த⁴ம்மானங் படிகா⁴தாய. ந தாவ,\nஸாரிபுத்த, இதே⁴கச்சே ஆஸவட்டா²னீயா த⁴ம்மா ஸங்கே⁴ பாதுப⁴வந்தி, யாவ ந\nஸங்கோ⁴ பா³ஹுஸச்சமஹத்தங் பத்தோ ஹோதி. யதோ ச கோ², ஸாரிபுத்த, ஸங்கோ⁴\nபா³ஹுஸச்சமஹத்தங் பத்தோ ஹோதி, அத² இதே⁴கச்சே ஆஸவட்டா²னீயா த⁴ம்மா ஸங்கே⁴\nபாதுப⁴வந்தி, அத² ஸத்தா² ஸாவகானங் ஸிக்கா²பத³ங் பஞ்ஞபேதி உத்³தி³ஸதி\nபாதிமொக்க²ங் தேஸங்யேவ ஆஸவட்டா²னீயானங் த⁴ம்மானங் படிகா⁴தாய. நிரப்³பு³தோ³\nஹி, ஸாரிபுத்த, பி⁴க்கு²ஸங்கோ⁴ நிராதீ³னவோ அபக³தகாளகோ ஸுத்³தோ⁴ ஸாரே\nபதிட்டி²தோ. இமேஸஞ்ஹி, ஸாரிபுத்த, பஞ்சன்னங் பி⁴க்கு²ஸதானங் யோ பச்சி²மகோ\nபி⁴க்கு² ஸோ ஸோதாபன்னோ அவினிபாதத⁴ம்மோ நியதோ ஸம்போ³தி⁴பராயணோ’’தி.\nஅத² கோ² ப⁴க³வா ஆயஸ்மந்தங் ஆனந்த³ங் ஆமந்தேஸி – ‘‘ஆசிண்ணங் கோ² பனேதங்,\nஆனந்த³, ததா²க³தானங் யேஹி நிமந்திதா வஸ்ஸங் வஸந்தி, ந தே அனபலோகெத்வா\nஜனபத³சாரிகங் பக்கமந்தி. ஆயாமானந்த³, வேரஞ்ஜங் ப்³ராஹ்மணங்\nஅபலோகெஸ்ஸாமா’’தி. ‘‘ஏவங் ப⁴ந்தே’’தி கோ² ஆயஸ்மா ஆனந்தோ³ ப⁴க³வதோ\nபச்சஸ்ஸோஸி. அத² கோ² ப⁴க³வா நிவாஸெத்வா பத்தசீவரமாதா³ய ஆயஸ்மதா ஆனந்தே³ன\nபச்சா²ஸமணேன யேன வேரஞ்ஜஸ்ஸ ப்³ராஹ்மணஸ்ஸ நிவேஸனங் தேனுபஸங்கமி;\nஉபஸங்கமித்வா பஞ்ஞத்தே ஆஸனே நிஸீதி³. அத² கோ² வேரஞ்ஜோ ப்³ராஹ்மணோ யேன ப⁴க³வா தேனுபஸங்கமி ;\nஉபஸங்கமித்வா ப⁴க³வந்தங் அபி⁴வாதெ³த்வா ஏகமந்தங் நிஸீதி³. ஏகமந்தங்\nநிஸின்னங் கோ² வேரஞ்ஜங் ப்³ராஹ்மணங் ப⁴க³வா ஏதத³வோச – ‘‘நிமந்திதம்ஹ தயா,\nப்³ராஹ்மண , வஸ்ஸங்வுட்டா² [வஸ்ஸங்வுத்தா² (ஸீ॰ ஸ்யா॰ க॰)],\nஅபலோகேம தங், இச்சா²ம மயங் ஜனபத³சாரிகங் பக்கமிது’’ந்தி. ‘‘ஸச்சங், போ⁴\nகோ³தம, நிமந்திதத்த² மயா வஸ்ஸங்வுட்டா²; அபி ச, யோ தெ³ய்யத⁴ம்மோ ஸோ ந\nதி³ன்னோ. தஞ்ச கோ² நோ அஸந்தங், நோபி அதா³துகம்யதா, தங் குதெத்த² லப்³பா⁴\nப³ஹுகிச்சா க⁴ராவாஸா ப³ஹுகரணீயா. அதி⁴வாஸேது மே ப⁴வங் கோ³தமோ ஸ்வாதனாய\nப⁴த்தங் ஸத்³தி⁴ங் பி⁴க்கு²ஸங்கே⁴னா’’தி. அதி⁴வாஸேஸி ப⁴க³வா துண்ஹீபா⁴வேன.\nஅத² கோ² ப⁴க³வா வேரஞ்ஜங் ப்³ராஹ்மணங் த⁴ம்மியா கதா²ய ஸந்த³ஸ்ஸெத்வா\nஸமாத³பெத்வா ஸமுத்தேஜெத்வா ஸம்பஹங்ஸெத்வா உட்டா²யாஸனா\nபக்காமி. அத² கோ² வேரஞ்ஜோ ப்³ராஹ்மணோ தஸ்ஸா ரத்தியா அச்சயேன ஸகே நிவேஸனே\nபணீதங் கா²த³னீயங் போ⁴ஜனீயங் படியாதா³பெத்வா ப⁴க³வதோ காலங் ஆரோசாபேஸி –\n‘‘காலோ, போ⁴ கோ³தம, நிட்டி²தங் ப⁴த்த’’ந்தி.\nஅத² கோ² ப⁴க³வா புப்³ப³ண்ஹஸமயங் நிவாஸெத்வா பத்தசீவரமாதா³ய யேன வேரஞ்ஜஸ்ஸ\nப்³ராஹ்மணஸ்ஸ நிவேஸனங் தேனுபஸங்கமி; உபஸங்கமித்வா பஞ்ஞத்தே ஆஸனே நிஸீதி³\nஸத்³தி⁴ங் பி⁴க்கு²ஸங்கே⁴ன. அத² கோ² வேரஞ்ஜோ ப்³ராஹ்மணோ பு³த்³த⁴ப்பமுக²ங்\nபி⁴க்கு²ஸங்க⁴ங் பணீதேன கா²த³னீயேன போ⁴ஜனீயேன ஸஹத்தா² ஸந்தப்பெத்வா\nஸம்பவாரெத்வா ப⁴க³வந்தங் பு⁴த்தாவிங் ஓனீதபத்தபாணிங் [ஓணீதபத்தபாணிங் (க॰)]\nதிசீவரேன அச்சா²தே³ஸி, ஏகமேகஞ்ச பி⁴க்கு²ங் ஏகமேகேன து³ஸ்ஸயுகே³ன\nஅச்சா²தே³ஸி. அத² கோ² ப⁴க³வா வேரஞ்ஜங் ப்³ராஹ்மணங் த⁴ம்மியா கதா²ய\nஸந்த³ஸ்ஸெத்வா ஸமாத³பெத்வா ஸமுத்தேஜெத்வா ஸம்பஹங்ஸெத்வா உட்டா²யாஸனா\nபக்காமி. அத² கோ² ப⁴க³வா வேரஞ்ஜாயங் யதா²பி⁴ரந்தங் விஹரித்வா அனுபக³ம்ம\nஸோரெய்யங் ஸங்கஸ்ஸங் கண்ணகுஜ்ஜங் யேன பயாக³பதிட்டா²னங் தேனுபஸங்கமி;\nஉபஸங்கமித்வா பயாக³பதிட்டா²னே க³ங்க³ங் நதி³ங் உத்தரித்வா யேன பா³ராணஸீ\nதத³வஸரி. அத² கோ² ப⁴க³வா பா³ராணஸியங் யதா²பி⁴ரந்தங் விஹரித்வா யேன வேஸாலீ\nதேன சாரிகங் பக்காமி. அனுபுப்³பே³ன சாரிகங் சரமானோ யேன வேஸாலீ தத³வஸரி.\nதத்ர ஸுத³ங் ப⁴க³வா வேஸாலியங் விஹரதி மஹாவனே கூடாகா³ரஸாலாயந்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.omnibusonline.in/2012/09/to-kill-mockingbird-harper-lee.html", "date_download": "2018-05-22T21:36:13Z", "digest": "sha1:VMZG2TDY6TBYCNE2A5MPRUZKTHCO55YL", "length": 22199, "nlines": 203, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: To kill a mockingbird - Harper Lee", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nமூணு வருடம் முன்னாடி கொஞ்சம் தீவிரமா புத்தகம் படிச்சுட்டு இருந்தபோது, இதைப் படித்தேன், அப்போது படித்தபோது கொஞ்சம் மேலெழுந்தவாரியாகவே புரிஞ்சுது. ஆனா இப்ப வாரம் ஒரு புத்தகம் பத்தி எழுதறதுனால இந்த புத்தகத்தை திரும்பவும் வாசித்தேன்.\nகதைகளம் நமக்குக் கொஞ்சம் அந்நியப்பட்டது, ஆனால் படிக்க ஆரம்பித்த நிமிடம் முதல் கதைக்குள் இழுக்கப்பட்டு விட்டேன். Jean Louise Finch (scout) என்னும் பெண் குழந்தையின் மூன்று வருட காலத்தில் (ஆறு வயது முதல் ஒன்பது வயது) நடக்கும் நிகழ்ச்சிகளின் தொகுப்புதான் கதை. முழுக்க முழுக்க scoutயின் பார்வையில் இருந்து சொல்லப்படுகிறது கதை. கதை ஒரே இடத்தில்தான் நடக்குது : Maycomb county, Alabama. அமெரிக்கா\nகதைய ரொம்ப எளிமையா சொல்லணும்னா, உலகின் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி (1930- 1940) நடந்த காலத்தில், Atticus Finch , டாம் ராபின்சன்(கறுப்பர் இனம்) என்பவருக்கு வழக்கறிஞராக அரசால் நியமிக்கப்படுகிறார். ஒரு வெள்ளையின பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றதாக தவறாக குற்றம் சாட்டப்பட்டு, வெள்ளையின ஜூரிக்களால் மரண தண்டனையும் ராபின்சனுக்குக் கொடுக்கப்படுகிறது.\nAtticus finchக்கு, இரண்டு குழந்தைகள் Scout மற்றும் Jem. Atticus, மனைவி காலமாகிவிட்டார், ஒரு கறுப்பருக்காக வாதிடுவதால் வெள்ளையின மக்களால் வெறுக்கபடுகிறார், அவரைக் கொலை செய்ய முயற்சி நடைபெறுகிறது. Atticusயின் பக்கத்து வீட்டில் Arthur \"boo\" Radley என்பவர் வசித்து வருகிறார், இவர் பல வருடங்களாக வீட்டைவிட்டு வெளியே வருவதே இல்லை. இவரை எப்படியாவது வெளியே வரவழைத்துவிட வேண்டும் என Scout மற்றும் Jem முயற்சி செய்கின்றனர். இந்த நிகழ்வுகள் மாறி மாறி வந்து, கதையின் இறுதியில் நிறைவு பெறும்..\nகதையை மொத்தம் இரண்டு பாகங்களாக பிரிக்கலாம். முதல் பாதி முழுவதும் Maycomb county பற்றி scoutஇன் எண்ணங்கள், jem உடன் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகள், ஸ்கூட் பள்ளிக்கு செல்லுதல், இதற்கு நடுவே Atticus, டாம்க்கு வழக்கறிஞராக நியமிக்கப்படுகிறார். இரண்டாம் பகுதியில், Atticus ஏற்று நடத்தும் வழக்கு, அதன் தீர்ப்பு, \"Boo\" Radley ஏன் வீட்டுக்கு உள்ளேயே அடைபட்டு கிடைக்கிறார் போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது.\nகதை மொத்தமும் Scoutஇன் பார்வையில் சொல்லப்படுவதால், Scout மற்றும் Jem எப்படி இந்த நிகழ்வுகளை எதிர் கொள்கிறார்கள் என்பதே கதை. குழந்தைகள் உள்ளம் எப்போதும் கள்ளம், கபடம் அறியாதது, வளர்ந்த மனிதர்களே அவர்கள் மனதில் நஞ்சை விதைக்கின்றனர். குழந்தைகள் சில சமயம் உண்மையைப் பேசும்போது பெரியவர்களிடம் பதில் இருப்பதே இல்லை.Atticus ஒரு கறுப்பருக்காக வாதிடுவதால் அவரது நண்பர்களின் மனநிலை, அவரது சகோதரியின் மனநிலை, இவர்களின் கருத்துகள் Scout மற்றும் Jemஐ எப்படி பாதிக்கின்றன, இதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதெல்லாம் மிக அழகாக சித்திரிக்கப்பட்டுள்ளது.\nScoutஇன் ஆசிரியர் வகுப்பில் வரலாறு பாடம் எடுக்கும்போது யூதர்களைக் கொன்ற ஹிட்லரை வெறுக்கிறார். இரவு வீட்டில் Jem உடன் உரையாடும் Scout, Tom Robinsonக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என வற்புறுத்திய ஆசிரியர் , ஹிட்லரை ஏன் வெறுக்கிறார் என கேட்டு நம்மை நிறையவே யோசிக்க வைக்கிறார்.\nகடைசியாக \"Boo\" Radley பற்றிய உண்மையும், அவரை பற்றி Scout சொல்லும் கருத்துகளும் எக்காலத்துக்கும் பொருந்தும்.நாவல் முழுக்க ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடியபடி இருக்கிறது. நாவலில் வரும் அனைத்து மாந்தர்களும், அவர்கள் செய்யும் அபத்தங்களும், அவை சொல்லப்படும் விதமும் மிகப் பிரமாதம்..\nHarper Lee எழுதிய முதல் மற்றும் கடைசி நாவல் இது, அவருக்கு இந்தப் புத்தகம் Pulitzer பரிசையும் பெற்று தந்தது. சில கறுப்பின மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட புத்தகம். அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nதிசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால்\nஅனிதா இளம் மனைவி - சுஜாதா\nஉணவே மருந்து – டாக்டர்.எல்.மகாதேவன்\nபுலிப்பானி ஜோதிடர் - காலபைரவன்\nபட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்\nமகாராஜாவின் ரயில்வண்டி – அ.முத்துலிங்கம்\nஅப்பம் வடை தயிர்சாதம் – பாலகுமாரன்\nஇந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்- 4\nமிதவை - நாஞ்சில் நாடன்\nமூன்று விரல் - இரா.முருகன்\nசாப்பாட்டுப் புராணம் - சமஸ்\nபசித்த மானிடம் – கரிச்சான் குஞ்சு\nதலைமைச் செயலகம் - சுஜாதா\nகோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்\nசென்னைக்கு வந்தேன் - பழ.அதியமான்\nதலாய் லாமா - ஜனனி ரமேஷ்\nபல்லக்குத் தூக்கிகள் - சுந்தர ராமசாமி\nமார்க்வெஸ்ஸின் ஜெனரல் - திக்குத் தெரியாத காட்டில்\nமலர் மஞ்சம் - தி. ஜானகிராமன்\nகலங்கிய நதி - பி.ஏ.கிருஷ்ணன்\nஅள்ள அள்ளப் பணம் - பாகம் ஒன்று - சோம.வள்ளியப்பன்\nகள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து\nஅங்கே இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம்\nபுதிய தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பாசிரியர்: அசோகமி...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=51&t=16044&sid=38df470e77ef69ce035f0604953da9a6&start=10", "date_download": "2018-05-22T21:54:49Z", "digest": "sha1:ZAVM5RCSRPFCE4Y6GCIXQQDNX7INO3MF", "length": 7506, "nlines": 154, "source_domain": "www.padugai.com", "title": "ஆன்லைனில் கற்பனை கிரிக்கெட் விளையாடி பெற்ற முதல் வருவாய் - Page 2 - Forex Tamil", "raw_content": "\nஆன்லைனில் கற்பனை கிரிக்கெட் விளையாடி பெற்ற முதல் வருவாய்\nRe: ஆன்லைனில் கற்பனை கிரிக்கெட் விளையாடி பெற்ற முதல் வருவாய்\nRe: ஆன்லைனில் கற்பனை கிரிக்கெட் விளையாடி பெற்ற முதல் வருவாய்\nRe: ஆன்லைனில் கற்பனை கிரிக்கெட் விளையாடி பெற்ற முதல் வருவாய்\nஎப்படி விளையாடுவது என்பதை கற்று தாருஙக்ளேன்... பதிவு செய்து விட்டேன்\nRe: ஆன்லைனில் கற்பனை கிரிக்கெட் விளையாடி பெற்ற முதல் வருவாய்\nஎப்படி விளையாடுவது என்பதை எனக்கும் தயவு செய்து சொல்லுங்கள் எனது மின் அஞ்சல் முகவரி pppsamy314@gmail.com\nRe: ஆன்லைனில் கற்பனை கிரிக்கெட் விளையாடி பெற்ற முதல் வருவாய்\nRe: ஆன்லைனில் கற்பனை கிரிக்கெட் விளையாடி பெற்ற முதல் வருவாய்\nயாராவது இதை எப்படி விளையாடுகிறத என்று தயவுசெய்து தெரியப்படுத்துங்கள் ருனனது மின் அஞ்சல் முகவரி pppsamy314@gmail.com\nRe: ஆன்லைனில் கற்பனை கிரிக்கெட் விளையாடி பெற்ற முதல் வருவாய்\nRe: ஆன்லைனில் கற்பனை கிரிக்கெட் விளையாடி பெற்ற முதல் வருவாய்\nRe: ஆன்லைனில் கற்பனை கிரிக்கெட் விளையாடி பெற்ற முதல் வருவாய்\nஇனையத் தில் கற்பனை கிரிக்கட்தளத்தில் உறுப்பினர் ஆகி விளையடி ருபாய் 500 உள்ளது இதை எப்படி வித் திட்ரா குடுத்து பணம் நம் அக்கவுண்டிற்க்கு கொண்டு வருவது என்பதை தெளிவாக கூறவும்\nRe: ஆன்லைனில் கற்பனை கிரிக்கெட் விளையாடி பெற்ற முதல் வருவாய்\nBas314 wrote: இனையத் தில் கற்பனை கிரிக்கட்தளத்தில் உறுப்பினர் ஆகி விளையடி ருபாய் 500 உள்ளது இதை எப்படி வித் திட்ரா குடுத்து பணம் நம் அக்கவுண்டிற்க்கு கொண்டு வருவது என்பதை தெளிவாக கூறவும்\nஉங்களது வாங்கி கணக்கை வெரிபை செய்து விட்டீர்களா\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.tutyonline.net/view/31_153700/20180212200306.html", "date_download": "2018-05-22T21:41:41Z", "digest": "sha1:BHJMMCHAVLTR5ZZFDBNTUN2RERFQVCWU", "length": 7266, "nlines": 65, "source_domain": "www.tutyonline.net", "title": "துாத்துக்குடி மாவட்ட புதிய கேஸ்சிலிண்டர் விலைகள் : ஆட்சியர் அறிவிப்பு", "raw_content": "துாத்துக்குடி மாவட்ட புதிய கேஸ்சிலிண்டர் விலைகள் : ஆட்சியர் அறிவிப்பு\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதுாத்துக்குடி மாவட்ட புதிய கேஸ்சிலிண்டர் விலைகள் : ஆட்சியர் அறிவிப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர்களுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை தூத்துக்குடியில் ரூ.796.50 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.795 ஆகவும், கழுகுமலையில் ரூ.802.50, கயத்தாரில் ரூ.798 , எட்டையபுரத்தில் ரூ.795 ஆகவும் மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.811.50 எனவும், பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.796.50 எனவும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.709.34 எனவும் 01.02.2018 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 கிலோ ) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் ரயில் ரத்து\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : முஸ்லிம் லீக் கண்டனம்\nமுதல்வர் பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் : மா.கம்யூ.,பாலகிருஷ்ணன் கோரிக்கை\nவன்முறை மற்றும் உயிர் இழப்புகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு ‍ நடிகர் ரஜினிகாந்த்\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமமுக ஊர்வலம்\nதுப்பாக்கி சூட்டில் பலியான ஒன்பது பேர் விபரம் : புது மாப்பிள்ளையும் பலியான பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-22T21:26:11Z", "digest": "sha1:6BXT2SIUJ7ZG5T4K7NJCBT3GGCNOCMLW", "length": 5720, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "மர்லோன் வென்ஹாட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி - 8.00\nஅதியுயர் புள்ளி - 8\nபந்துவீச்சு சராசரி - -\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - n/a\nசிறந்த பந்துவீச்சு - -\nமே 1, 2006 தரவுப்படி மூலம்: [1]\nடட்லி மர்லோன் வென்ஹாட் (Dudley Marlon Vonhagt, பிறப்பு: மார்ச்சு 31. 1965), இவர் 1985 இல் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://faceinews.com/?p=10722", "date_download": "2018-05-22T21:35:45Z", "digest": "sha1:CBLWVJBDGZ6JHMLVNXP2IL6S67TOO476", "length": 3906, "nlines": 58, "source_domain": "faceinews.com", "title": "Faceinews.com » இயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்!", "raw_content": "\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nஇப்படத்தை பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள்.\nஇப்படத்தின் மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். யாகாவாராயினும் நா காக்க படத்திற்கு பின்னணி இசையமைத்த ‘பிரசன் பாலா’ இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், பாடல்கள் கபிலன் வைரமுத்து, நடனம் தீனா மற்றும் விஜி.\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ண பாண்டி. இவர் தடையற தாக்க, மீகாமன் போன்ற வெற்றி படங்களை தந்த மகிழ்திரு மேனியிடம் உதவியாளராக இருந்தவர்.\nஇப்படத்தின் நாயகன் ரேஜித். இவர் விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்தவர். நாயகியாக பெங்களூரைச் சேர்ந்த ராதிகா பிரித்தி நடிக்கிறார். இவர்களோடு சேர்ந்து மௌலி, கல்யாணி நடராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nதிரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோவா, பாண்டிச்சேரி மற்றும் ஹைதராபாத்தில் நடந்துமுடிந்து.\nஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/32356-2017-01-31-23-40-16", "date_download": "2018-05-22T21:47:06Z", "digest": "sha1:PCHDXHEQKJ3LTJUF43EX4YIM6UEQDCML", "length": 41894, "nlines": 313, "source_domain": "keetru.com", "title": "‘நற்றமிழ் அறிஞர்’ ந.சி. கந்தையாபிள்ளை", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nஇந்திய அரசு தேசிய தேர்வுகள் நிறுவனம் (National Testing Agency) மூலம் நீட் தேர்வு நடத்தி வருகின்றது. இத்தேர்வு மூன்று முக்கிய காரணங்களால் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.…\nகர்நாடக அரசியல் - ஜனநாயகத்தின் அப்பட்டமான நிர்வாணம்\nபார்ப்பனர்களின் புனித மூத்திரமும் தமிழக காவல்துறையும்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பாஜக\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 8\nகடைசிப் பதிவேற்றம்: ஞாயிற்றுக்கிழமை 20 மே 2018, 17:51:06.\nபாரதிராஜா மீது ஏன் வழக்கு - விநாயகன் இறக்குமதி கடவுள் இல்லை என்பதை மறுக்கத் தயாரா\nகடந்த ஜனவரி 18ஆம் தேதி இயக்குனர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் ‘கடவுள்-2’ திரைப்படத் தொடக்க விழாவில் சென்னை வடபழனியில் பேசிய இயக்குனர் பாரதி ராஜா, ‘விநாயகன் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்’ என்று பேசினார். அதற்காக இந்து மக்கள் கட்சி காவல் நிலையத்தில் புகார் கூறி…\n4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு\n‘பெரியார் கைத்தடி - அம்பேத்கர் கண்ணாடி’ உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு\nகழகத் தோழர் பழனி கொலை வழக்கு - விசாரணையை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்\nபெரியார் முழக்கம் மே 17, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் மே 10, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nநியூட்ரினோ திட்டத்தால் உருவாகும் நீர் நெருக்கடிகள்\nகர்நாடக தேர்தலில் அவிழ்த்து விடப்படும் பா.ஜ.க.வின் பொய்க் கதைகள்\n‘நீட்’டுக்கு ராஜஸ்தான் போவது வெளிநாட்டுப் பயணத்தையும் மிஞ்சும்\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nஸ்ரீமான் பன்னீர்செல்வம் தஞ்சை ஜில்லா போர்டு பிரசிடெண்டாக 3 -ல் 2 பங்கு மெம்பர்களுக்கு…\nதேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு யுத்தப் பிற்காலத்தில் வேலை வாய்ப்பு\n(1.இந்திய தகவல் ஏடு, செப்டம்பர் 15, 1944, பக். 274-77) “தொழில்நுட்ப, விஞ்ஞானப்…\nநமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கென்று வெகு காலமாகவே அதாவது…\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, ஏப்ரல் 4, 1944, பக்கம் 1929) மாண்புமிகு…\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\nஇனி எதுவும் முடியாது.... எழ முடியவில்லை.. கண்கள் வானம் பார்க்கிறது... வாழ்வு வெறும்…\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார்…\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின்…\nஆஸ்கர் 2018 - சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை\nஹாலிவுட் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் மார்ச் 5 அதிகாலை வழங்கப்பட…\n‘நற்றமிழ் அறிஞர்’ ந.சி. கந்தையாபிள்ளை\nதமிழின் செழுமைக்கும், வளர்ச்சிக்கும் பெருந்தொண்டாற்றியவர்கள் ஈழத் தமிழறிஞர்கள், அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், தெய்வத் தமிழ் வளர்த்த ஆறுமுக நாவலர், ‘யாழ்நூல்’ படைத்தளித்த சுவாமி விபுலானந்தர், பண்டைத் தமிழ் நூல்களைப் பதிப்பித்து வழங்கிய ‘பதிப்புச் செம்மல்’, சி.வை.தாமோதரம்பிள்ளை, ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க.வை உருவாக்கிய கதிரை வேற்பிள்ளை முதலியவர்களாவர். அந்த வரிசையில் ந.சி. கந்தையாபிள்ளையும் இடம் பெற்றவர்.\nசிறந்த நூலாசிரியர், மொழி ஆய்வாளர். அகராதித்துறை முன்னோடி. பொது அறிவுத் துறையில் முத்திரைப் பதித்தவர். சமூக சீர்திருத்த எழுத்தாளர். தமிழ் மொழி, தமிழ் எழுத்து, தமிழிலக்கியம், தமிழர் கலை, தமிழர் வரலாறு, தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு முதலிய பல துறைகளில் ஆராய்ச்சிப் படைப்புகளை வழங்கிய பெருமைக்குரியவர் ‘நற்றமிழ் அறிஞர்’ ந.சி.கந்தையாபிள்ளை\nயாழ்ப்பாணத்தின் அருகிலுள்ள கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டு நன்னியர் சின்னதம்பி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். கந்தரோடைப் பள்ளியில் கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்றார். தாம் பயின்ற பள்ளியில் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.\nதமிழ்ப் பணியில் மிகுந்த ஈடுபாடும், ஆர்வமும்; கொண்டு தமிழிலக்கிய, இலக்கண நூல்களை ஆழ்ந்து கற்றார். பின்னர் ஆசிரியர் பணியிலிருந்து விலகி மலேயா நாட்டிற்குச் சென்று, பிரித்தானியா தொடர் வண்டிச் சேவையில் சிறிது காலம் பணிபுரிந்தார்.\nமலேயாவிலிருந்து இலங்கை திரும்பி தமிழ்மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இரத்தினம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.\nசங்க காலத் தமிழின் இலக்கிய வளத்தை, தமிழரின் பண்பாட்டு வாழ்வை அனைவரும் அறிந்து பயன் பெற வேண்டுமென்ற உயரிய நோக்கில், சங்க இலக்கியங்களை உரைநடையாக எழுதும் பணியை மேற்கொண்டார். பத்துப்பாட்டு, அகநானூறு, பதிற்றுப்பத்து, கலிங்கத்துப்பரணி, பரிபாடல், கலித்தொகை முதலிய சங்க நூல்கள் பலவற்றை உரைநடையில் எழுதி முடித்தார்.\nதமிழகத்திற்குச் சென்று தங்கி பல நூல்களை எழுதி வெளியிட்டார். தமது நூல்களைப் பதிப்பித்து வெளியிட இலங்கையில் போதிய அச்சக வசதிகள் இல்லாததால், தமிழ் நாட்டிற்கு வருகை புரிந்தார். ‘முத்தமிழ் நிலையம்’, ‘ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம்’, ‘திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்’ முதலிய பதிப்பகங்கள் கந்தையா பிள்ளையின் நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தன.\nதமிழின் மீது தணியாத பற்றுக் கொண்ட இவர் தமது ஆங்கிலப் புலமையின் துணை கொண்டு தமிழர் வரலாற்றை நன்கு ஆராய்ந்தார். உலகின் மிகப் பழைய நாகரிகம் திராவிட நாகரிகமென்றும், ஆரியர்களின்; பொய் புனைவுகளைத் தமிழர்கள் புறந்தள்ள வேண்டுமென்றும் வரலாற்றுச் சான்றாதாரங்களுடன் எடுத்துக்காட்டினார். இவர் படைத்த நூல்களை தமிழ் மொழி, தமிழ்நாடு, ஆரியம், மகளிர், தமிழ் இலக்கிய அறிமுகம், அகராதி, நீதிநெறி, பொது அறிவு என அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.\nந.சி. கந்தையாபிள்ளை எழுதி அளித்துள்ள நூல்கள் : பதிற்றுப்பத்து வசனம், பத்துப்பாட்டு உரைநடை, கலித்தொகை உரை, அகநானூறு வசனம், புறப்பொருள் விளக்கம், கலிங்கத்துப் பரணி வசனம், விறலிவிடு தூது வசனம், பெண்கள் புரட்சி, பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும், பெண்கள் உலகம், உங்களுக்குத் தெரியுமா, பொது அறிவு, பொது அறிவு வினாவிடை, நூலகங்கள், அறிவுக் கட்டுரைகள், அறிவுரை மாலை, அறிவுரைக் கோவை, தமிழர் சமயம் எது, பொது அறிவு, பொது அறிவு வினாவிடை, நூலகங்கள், அறிவுக் கட்டுரைகள், அறிவுரை மாலை, அறிவுரைக் கோவை, தமிழர் சமயம் எது, சைவ சமய வரலாறு, இந்து சமய வரலாறு, சிவன், தமிழர் பண்பாடு, தமிழ் - பழமையும் புதுமையும், முச்சங்கம், நமது தாய்மொழி, திராவிட மொழிகளும் இந்தியும், நமது மொழி, நமது நாடு, ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா, சைவ சமய வரலாறு, இந்து சமய வரலாறு, சிவன், தமிழர் பண்பாடு, தமிழ் - பழமையும் புதுமையும், முச்சங்கம், நமது தாய்மொழி, திராவிட மொழிகளும் இந்தியும், நமது மொழி, நமது நாடு, ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா, ஆரிய வேதங்கள், தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா, ஆரிய வேதங்கள், தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா, திராவிட நாகரிகம், திராவிடம என்றால் என்ன, திராவிட நாகரிகம், திராவிடம என்றால் என்ன, மறைந்த நாகரீகங்கள், திராவிட இந்தியா, பாம்பு வணக்கம், ஆதி மனிதன், ஆதி உயிர்கள், மரணத்தின் பின், மனிதன் எப்படித் தோன்றினான், மறைந்த நாகரீகங்கள், திராவிட இந்தியா, பாம்பு வணக்கம், ஆதி மனிதன், ஆதி உயிர்கள், மரணத்தின் பின், மனிதன் எப்படித் தோன்றினான், தமிழர் யார், சிந்து வெளித் தமிழர், உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு, தென்னிந்திய குலங்களும் குடிகளும், தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், திருவள்ளுவர், திருக்குறள், திருக்குறள் அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, காலக்குறிப்பு அகராதி, அகத்தியர், தமிழ் ஆராய்ச்சி, நீதி நெறி விளக்கம் மூலமும் உரையும் (ஆங்கில மொழி பெயர்ப்பு) தமிழ் மொழி, தமிழர் வரலாறு, தமிழர் நாகரிகம், தமிழகம், தமிழ் இந்தியா, திராவிட நாகரிகம், சிவ வழிபாடு, முச்சங்கங்கள், பரிபாடல், மறைந்த நாகரிகம், செந்தமிழ் அகராதி, கலிவர் யாத்திரை, இராபின்சன் குரூசோ, தமிழ்விளக்கம்.\n“சங்க நூல்களின் பொருள் புலவர்களுக்கும் எளிதில் விளங்குவதன்று. அதற்குக் காரணம் அந்நூல்கள் செய்யப்படுகின்ற காலத்து வழங்கிய சொற்களிற் பெரும்பாலான சொற்கள் இன்று வழக்கு வீழ்ந்து விட்டமையேயாகும். பொருள் விளங்குதற் கருமையுடைய இந்நூல்கள் வித்துவான். பண்டிதர், புலர்வகளால் மாத்திரம் பயிலப்பட்டு வருகின்றன. பொது மக்கள் சங்க நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் பொருள்கள் எவை என்பதை அறியமாட்டார்கள். அவர்கள் சங்க நூற்பொருள்களை எளிதில் அறிந்து கொள்ளும் முறையில் அவற்றை உரைநடைப்படுத்த வேண்டுமென்னும் உணர்ச்சி இன்றைக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எமது உள்ளத்தெழுந்தது. ஆகவே, சங்க நூற்களிற் பலவற்றை உரைநடைப் படுத்தலாயினோம்”. என ‘பத்துப்பாட்டு உரைநடை’ என்னும் நூலின் முகவுரையில் சங்க இலக்கிய நூல்களை உரைநடைப்படுத்தியதன் அவசியத்தைக் ந.சி.கந்தையாபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.\n“அகப்பொருள் புறப்பொருள் இலக்கணங்கள் மற்ற மொழிகளில் காணப்பெறாது தமிழ் மொழி ஒன்றனுக்கு மாத்திரம் உரிமை பூண்ட தனிப்பெரும் பொருள்களாம்” என ‘புறப்பொருள் விளக்கம்’ என்னும் நூலின் முகவுரையில் ந.சி.கந்தையாபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.\n“பெண்கள் ஆண்களுக்கு அடிமைள்; அவர்கள் ஆடவருக்கு எல்லா வகையிலும் கட்டுப்பட்டு ஒழுகும் கட்டுப்பாடுடையவர்; பெண் பிறவி பாவமிகுதியினால் உண்டாவது என்பன போன்ற பொல்லாத கொள்கைகள் இன்றைய மக்களிடையே காணப்படுகின்றன. உண்மையில் பெண்களே ஆடவரிலும் உயர்ந்தவர்களாகவும், அவர்களைச் சீர்திருத்தியவர்களாகவும் காணப்படுகின்றனர். இன்று பெண்கள் ஆடவருக்கு அடிமைப்பட்டு இருப்பது பொருளாதார நிலை ஒன்றினாலேயேயாகும். பெண்கள் வாழ்க்கைச் செலவுக்கு ஆடவரின் கையை எதிர்பாராது தாமே பொருள் ஈட.;டும் நிலையில் இருப்பார்களேயாயின் அவர்கள் ஆடவருக்குக் கட்டுபட்டு நடக்கும் கட்டாயம் உண்டாகாது. தொடக்கத்தில் பெண்களே பயிர்த் தொழில், கைத்தொழில்கள் புரிந்து ஆடவருக்கும் உணவு அளித்து வந்தார்கள். அதனால் ஆடவர், மகளிரிக்குப் பணிந்து நடந்தார்கள். பெண்கள் ஆட்சியே ஆதியில் நடைபெற்றது. பிற்காலத்தில் ஆடவர் சுயநலங்கருதி அவர்களின் பொருளாதார நிலையைப் பறித்து அவர்களைத் தமக்கு அடங்கி நடக்கும்படி செய்தனர். பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடத்தல் இயற்கை விதியன்று, ஆண்கள் பெண்களுக்கு அடங்கி நடத்தலே இயற்கை விதியாகும்” என ‘பெண்கள் புரட்சி’ என்னும் நூலில் ந.சி.கந்தையா பெண்களின் மாண்புகளை வரலாற்று முறையில் ஆராய்ந்து கூறியுள்ளார்.\nசெந்தமிழுக்குச் சேர்த்த நூல் ஒன்றா இரண்டா\nகாட்டுவோம் அவர்க்கு நன்றிக் கடனையே\n- என பாவேந்தர் பாரதிதாசன் ந.சி. கந்தையாபிள்ளையின் தமிழ்ப்பணியைப் புகழ்ந்து பாடியுள்ளார்.\n“மக்கள் தோன்றிய காலத்தே தோன்றி இன்று வரையில் உலக வழக்கு ஒழியாது வருகின்ற தமிழின் புலமையையும் பெருமையையும் உணர்ந்து அம்மொழியை ஓம்புவது நம் எல்லோருடைய கடமையாகும்” என ‘நமது மொழி’ என்னும் நூலில் வலியுறுத்துகிறார்.\n“தமிழர்கள் யாவரும் தமிழ் மொழியைப் பற்றி அதன் சிறப்பைப் பற்றி நன்கறிந்திருத்தல் வேண்டும்” என்பதை பெரு விருப்பமாகக் கொண்டு தமிழ் மொழியின் சிறப்பையும், பெருமையையும் விளக்கும் நூல்கள் பலவற்றை படைத்துள்ளார்.\nதமிழில் தோற்றம் பெற்ற நவீன நூல்களில் அகராதிகள் முக்கிய இடம் பெறுகின்றன. அவற்றிற்கு மொழி வளர்ச்சியில் பெரும்பங்குண்டு. அய்ரோப்பியர்கள் இத்துறையில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் அளவிடற்கறியது. அவர்களைப் பின்பற்றி ஈழத்துத் தமிழறிஞர்கள் பலர் அகராதி ஆக்கப்பணிகளில் ஈடுபட்டனர். அந்த வகையில் ந.சி.கந்தையாபிள்ளையும் தமிழிலக்கிய அகராதி, தமிழ்ப்புலவர் அகராதி, திருக்குறள் அகராதி, செந்தமிழ் அகராதி என அகராதிகளை அளித்துள்ளார்.\n“திருக்குறளுக்கு அருஞ்சொல் அகராதி ஒன்று இருப்பின் அது திருக்குறள் மூலங்களைக் கையாளுவார்க்குப் பெரும்பயன் அளிப்பதாகும். இதுவன்றி எவ்வெச்சொற்கள் எவ்வெவ்விடங்களில் ஆளப்பட்டுள்ளனவென்று அறிந்து கொள்வதற்கும் அது துணையாகும்” எனத் திருக்குறள் அகராதி நூல் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nசரித்திரம் பயிலும் மாணவரும் பிறரும், அரசர், புலவர், புகழ் பெற்றவர்கள், பெரிய நிகழ்ச்சிகள், கண்டுபிடிப்புகள் போன்றவற்றின் காலங்களை வேண்டியபோது புரட்டிப் பார்த்து அறிந்து கொள்வதற்குத் தமிழில் ஒரு நூல் இதுவரை இல்லை. அக்குறையைப் போக்கும் பொருட்டு ‘காலக்குறிப்பு அகராதி’ என்னும் நூலை ந.சி. கந்தையாபிள்ளை வெளியிட்டு உள்ளார்.\n“ந.சி. கந்தையாபிள்ளை எழுதியுள்ள ‘தமிழர் சரித்திரம்’ எனும் நூலானது மக்கள் தோற்றத்தைப் பற்றிய தொன்னூல்கள் பலவற்றின் ஆராய்ச்சியின் பயனாகவும், எகிப்தியர், சுமேரியர், பழைய சிந்து நாட்டினர் முதலிய பண்டை நாகரிக மக்களின் வரலாற்றினைப் பண்டைத் தமிழர் வரலாற்றினோடு ஒப்பிட்டு ஆராய்ந்ததன் பயனாகவும் அமைந்துள்ளது. இந்நூல் எளிய தமிழ் நடையில், தக்க முறையில் எழுதப்பட்டுள்ளது. ஐவகை நில மக்கள், சங்க நூற்றெய்வங்கள், பண்டைத் தொழில் வகைகள், தமிழர் - ஆரியர் கலப்பு என்பவற்றைப் பற்றிய அரிய கருத்துக்கள் கற்பவருக்கு புத்தறிவுப் பயப்பன” என பேராசிரியர் கே.சுப்பிரமணியப்பிள்ளை பதிவு செய்துள்ளார்.\n“நாட்டு நிகழ்ச்சிகள், நாடாண்ட மன்னர் பெருமக்கள், சமுதாயத்தை நல்வழிப்படுத்திய புலவர் பெயர்கள் நம் அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாதன இத்தகைய அரிய செய்திகளைத் தொகுத்துக் கூறும் இந்நூலை அறிவுக் களஞ்சியம் என்று சொல்லாம்” என ந.சி கந்தையா பிள்ளையின் ‘காலக்குறிப்பு அகராதி’ நூல் குறித்து தமிழறிஞர், பேராசிரியர் மா. இராசமாணிக்கனார் புகழ்ந்துரைத்துள்ளார்.\n“மக்களிடையே கல்வியைப் பரப்புவதற்கு நூலகங்களும், வாசக சாலைகளும் சிறந்தவையாகும். நமது நாட்டிலும், பிற நாடுகளிலும் காணப்பட்ட பழைய நூலகங்களின் வரலாற்றைப் பயில்வதால் நம் வளர்ச்சிக்கு நூலகங்கள் எவ்வளவு இன்றியமையாதன என்பதை அறிய முடியும்” என்பதை வலியுறுத்தி ‘நூலகங்கள்’ என்னும் நூலை எழுதி அளித்துள்ளார்.\nதமிழ் கற்கும் மாணவர்களின் உள்ளப் பாங்கையறிந்து உருவாக்கியதால், கந்தையா பிள்ளையின் நூல்கள் அனைத்தும், எவ்வித இடையூறுமின்றிப் பயிலும் எளிமை கொண்டவை” எனக் குடந்தைத் தமிழறிஞர் முனைவர் அ.ப.சத்தியமூர்த்தி, தமது ஆய்வேட்டில் குறிப்பிடுகிறார்.\nஉலக நாகரிகங்களில் உயர்ந்ததும், மிகத் தொன்மையானதும், திராவிட இனத்திற்குச் சொந்தமானதும் சிந்துசமவெளி நாகரிகம் என உறுதியான ஆய்வை, நூலாகப் பதிவு செய்துள்ளார். ‘இராமாயணம் நடந்த கதையா’ என்னும் அவருடைய ஆய்வு நூல், பல புதிய செய்திகளின் தொகுப்புப் பெட்டகமாக அமைந்துள்ளது. ‘ஆரிய வேதங்கள்’, ‘இந்து சமய வரலாறு’ முதலிய நூல்கள், சமய உலகின் சரித்திர மெய்யறிவைத் தமிழர் நெஞ்சில் விதைத்தன.\nகாலவெள்ளத்தைக் கடந்து நிற்கும் நூல்கள் பல தந்த ந.சி. கந்தையாபிள்ளை 1967 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.president.gov.lk/ta/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-22T21:13:26Z", "digest": "sha1:BV3CKHFDB7U6MVBKCPX5J7UKWCAGP6BB", "length": 11417, "nlines": 82, "source_domain": "www.president.gov.lk", "title": "உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. குறித்த சட்ட வரைபு அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்… ஜனாதிபதி - இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "raw_content": "\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்\nஉள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. குறித்த சட்ட வரைபு அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்… ஜனாதிபதி\nஉள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. குறித்த சட்ட வரைபு அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்… ஜனாதிபதி\nஉள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளது. குறித்த ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்காக அந்த சட்ட வரைபு அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nகழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்புக்கான உள்ளுராட்சி நிறுவன திட்டத்தை தயாரிப்பதற்காக இன்று (17) இலங்கை மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅரசாங்கம் தேர்தலை நடத்தவில்லை என அரசியல் ரீதியிலும், ஊடகங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், உண்மையில் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் இருக்கவில்லை. உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தல் தொடர்பில் முன்னர் தயாரிக்கப்பட்டிருந்த சட்டத்திலுள்ள முறைகேடுகள் மற்றும் ஒழுங்கற்ற தன்மை காரணமாகவே தேர்தலை நடத்த முடியாத நிலை உருவானதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nகழிவு முகாமைத்துவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் நிரந்தரமான விஞ்ஞானபூர்வமான திட்டத்தை அமுல்படுத்தவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அரசியல் ரீதியான குறுகிய மனப்பாங்கின்றி மனச்சாட்சிக்மைய சிந்திக்கும் அனைவரும் அதனை ஏற்றுக் கொள்வதாகவும், இனிவரும் காலங்களில் ஆட்சிக்கு வரும் அரசாங்கமும் முகம்கொடுக்க தேவையற்ற விதத்தில் நாட்டின் கழிவு பிரச்சினையை நிறைவு செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.\nதமது நிறுவன அதிகாரத்துடன் உரியவாறு சேவையாற்றுவதற்கு நகரசபைத் தலைவர்களும் மாகாண செயலாளர்களும் பாடுபட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சில உள்ளுராட்சி நிறுவனங்கள் முன்னாள் தலைவர்களால் இன்னமும் இயக்கப்படுவதாகவும், அந்த நிறுவனங்களுக்குரிய வாகனங்கள் உள்ளிட்ட வளங்கள் அவர்களது தனிப்பட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஅரசியல் தலைமைத்துவத்தின் கருத்துக்களுக்கமைய அரச அலுவலர்கள் செயற்படுவது நாட்டின் கலாச்சாரமாக இருந்த போதிலும், தற்போது அவ்வாறான அழுத்தங்கள் இல்லை என்பதுடன், அனைத்து அரச அலுவலர்களுக்கும் பொறுப்பையும், கடமையையும் சரியாகவும், முறையாகவும் நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nஉள்ளுராட்சி நிறுவனங்களின் செயலாளர் பதவிகள் மற்றும் சேவைகள் தொடர்பில் தொடர்புடைய அனைவரினதும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்று அடுத்த சில மாதங்களில் உரிய திட்டத்தை தயாரிப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\n”பேண்தகு யுகம் – தூய்மையான நகரம்” எனும் தொனிப்பொருளில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் இக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nமுறையான கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான முன்மொழிவுகள், விதந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கை அமைச்சர் பைஷர் முஸ்தபா அவர்களால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.\nமாகாண ஆளுனர்கள், முதலமைச்சர்கள், உள்ளுராட்சி நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.\nகொள்கைத் ஆராய்ச்சி, தகவற் பிரிவு\nஇது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்\n© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sangamithra-jayam-ravi-20-06-1738593.htm", "date_download": "2018-05-22T21:23:07Z", "digest": "sha1:SYLOEVMGJVNVAJP24IPBLB4VGLWHJH6U", "length": 7030, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "பாகுபலி அப்படியிருந்தால், சங்கமித்ரா இப்படி இருக்கும்- ஜெயம் ரவி ஓபன் டாக் - SangamithraJayam Ravi - சங்கமித்ரா | Tamilstar.com |", "raw_content": "\nபாகுபலி அப்படியிருந்தால், சங்கமித்ரா இப்படி இருக்கும்- ஜெயம் ரவி ஓபன் டாக்\nஜெயம் ரவி நடிப்பில் இந்த வாரம் வனமகன் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை விஜய் இயக்கியுள்ளார்.\nஹாலிவுட்டில் வெளியான டார்ஜன் கதை போல் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்துள்ளார்.\nஇப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இவரிடம் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் சங்கமித்ரா பற்றி கேட்கப்பட்டது, மேலும், அப்படத்தை பாகுபலியிடம் ஒப்பிட்டு கேட்டனர்.\nஅதற்கு அவர் ‘பாகுபலி ஒரு ராமாயணமா இருந்தால் நாங்க ஒரு மகாபாரதமா இருப்போம். பாகுபலி மகாபாரதமா இருந்தால் நாங்க ராமாயணமா இருப்போம்’ என்று கூறியுள்ளார்.\n▪ பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n▪ அந்த படத்தை பார்க்க மாட்டேன், நடிக்கவும் மாட்டேன் - அரவிந்த் சாமி\n▪ விஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி\n▪ ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு\n▪ அதுல்யா ரவி நடிக்கும் த்ரில்லர் படம் 'என் பெயர் ஆனந்தன்’\n▪ பலருக்கும் தெரியாத படையப்பா ரகசியம் - நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த உண்மை.\n▪ புதிய தொழில் துவங்கிய அனிருத்\n▪ எத்தனை பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க, விஜயால் பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்.\n▪ நாடோடிகள்-2 படம் பற்றிய முக்கிய தகவல்களை வெளியிட்ட படக்குழு.\n▪ தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி\n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n• சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n• இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://election.maalaimalar.com/ta-in/constituency/UthangaraiSC", "date_download": "2018-05-22T21:33:52Z", "digest": "sha1:TK633M23D7PHMN7OIG3TACFE3YHUU346", "length": 14782, "nlines": 92, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 23-05-2018 புதன்கிழமை", "raw_content": "\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் ஒன்றான ஊத்தங்கரை தனி தொகுதி ஆகும். தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்த கிருஷ்ணகிரி கடந்த 2004-ம் ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது....\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் ஒன்றான ஊத்தங்கரை தனி தொகுதி ஆகும். தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்த கிருஷ்ணகிரி கடந்த 2004-ம் ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஊத்தங்கரை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் சட்டசபை தொகுதியின் கீழ் இருந்தது. அப்போது முதல் முறையாக 1952-ம் ஆண்டு இந்த தொகுதி தேர்தலை சந்தித்தது.கடந்த 1971-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின் கீழ் அரூர் சட்டசபை தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு ஊத்தங்கரை தொகுதி புதிதாக உதயமானது. அதன்பிறகு 1977-ம் ஆண்டு ஊத்தங்கரை தொகுதி நீக்கப்பட்டு புதிதாக பர்கூர் சட்டசபை தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போது ஊத்தங்கரை சட்டசபை தொகுதியில் இருந்த பகுதிகள் 2 ஆக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி பர்கூர் சட்டசபை தொகுதியிலும், மற்றொரு பகுதி அரூர் (தனி) தொகுதியிலும் சேர்க்கப்பட்டது. 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஊத்தங்கரை (தனி) தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு உதயமானது. கடந்த சட்டசபை தேர்தலில் (2011) இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மனோரஞ்சிதம் நாகராஜூம், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மறைந்த முனியம்மாள் கனியமுதன் ஆகியோர் உள்பட மொத்தம் 7 பேர் போட்டியிட்டனர். இதில் மனோரஞ்சிதம் நாகராஜ் 90 ஆயிரத்து 381 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். முனியம்மாள் கனியமுதன் 51 ஆயிரத்து 223 ஓட்டுகள் பெற்றார். ஊத்தங்கரை தொகுதியில் ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள அனைத்து பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல போச்சம்பள்ளி தாலுகாவின் சில பகுதிகளும் இந்த தொகுதியில் இணைந்துள்ளது. மேலும் ஊத்தங்கரை மற்றும் மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகள் இந்த தொகுதியில் இணைந்துள்ளது. ஊத்தங்கரை சட்டசபை தொகுதியில் ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள அத்திப்பட்டி, படப்பள்ளி, சந்திராபட்டி, எக்கூர், கெங்கபிராம்பட்டி, கோவிந்தாபுரம், கதவணை, கல்லாவி, காரப்பட்டு, கருமாண்டபதி, காட்டேரி, கீழ்குப்பம், கீழ்மத்தூர், கொண்டம்பட்டி, மகனூர்பட்டி, மாரம்பட்டி, மேட்டுத்தாங்கல், மிட்டப்பள்ளி, மூங்கிலேரி, நடுப்பட்டு, நாயக்கனூர், நொச்சிப்பட்டி, பெரியகொட்டகுளம், பெரியதள்ளப்பாடி, புதூர்புங்கனை, ரெட்டிப்பட்டி, சிங்காரப்பேட்டை, திருவணப்பட்டி, உப்பாரப்பட்டி, வீரணகுப்பம், வெள்ளக்குட்டை, வெங்கடதாம்பட்டி, ஊத்தங்கரை(பேரூராட்சி) ஆகிய பகுதிகள் உள்ளன. இதைத்தவிர முந்தைய போச்சம்பள்ளி தாலுகா (பகுதி) கன்னண்டஹள்ளி, பொம்மேபள்ளி, சிவம்பட்டி, நாகம்பட்டி, பிச்சுகவுண்டன்ஹள்ளி, பட்ரஹள்ளி, சோனரஹள்ளி, ரெங்கம்பட்டி, கொண்டிரெட்டிப்பட்டி, கெண்டிகாம்பட்டி, பாளேதோட்டம், மூக்கம்பட்டி, மாரப்பநாயக்கன்பட்டி, பாரண்டபள்ளி, தாதம்பட்டி மற்றும் ஜிங்கல்கதிரம்பட்டி கிராமங்கள் உள்ளன. ஊத்தங்கரை சட்டசபை தொகுதியை பொறுத்தவரையில் தலித், வன்னியர், வெள்ளாள கவுண்டர்கள் இன மக்கள் சமஅளவில் உள்ளனர். இந்த தொகுதியில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இதேபோல பா.ம.க., விடுதலைச்சிறுத்தைகள், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுக்கும் குறிப்பிட்ட சதவீத அளவு வாக்குகள் உள்ளது. இந்த தொகுதியை அ.தி.மு.க. தக்க வைத்துக்கொள்ளுமா அல்லது மற்ற கட்சிகள் வெற்றிக்கனியை பறிக்குமா அல்லது மற்ற கட்சிகள் வெற்றிக்கனியை பறிக்குமா என்பது இளம் வாக்காளர்களின் கையில் உள்ளது.\nஊத்தங்கரை தொகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. ரூ.33 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது. பாவக்கல் ஆற்றின் குறுக்கே ரூ.2 1/2 கோடியில் பாலமும், பாரூர் ஏரி கிழக்கு கால்வாய் திட்டத்தின் கீழ் 34 ஏரிகளை இணைக்கும் திட்டத்திற்கு முதல் கட்ட நிதியாக ரூ.13 கோடியே 70 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரையில் சார்பு நீதிமன்றம், ரூ.2 கோடியில் வட்டார வளர்ச்சி அலுவலக புதிய கட்டிடம், ரூ.80 லட்சத்தில் சார்பதிவாளர் அலுவலகம், ரூ.1 கோடியே 60 லட்சத்தில் மத்தூர் ஒன்றியம் வாலிப்பட்டி ஊராட்சியில் பாலம், அரசு கால்நடை மருத்துவமனைகள், காரப்பட்டு, கல்லாவி, கே.எட்டிப்பட்டி, சிங்காரபேட்டை, காட்டேரி கிராமங்களில் ரூ.1 கோடியே 10 லட்சத்தில் புதிய கட்டிடங்கள், புதிய கால்நடை மருத்துவமனைகள், கொடமாண்டப்பட்டியில் 33 படுக்கை வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை செய்யப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ்\nதி.மு.க. 1 முறை வென்றுள்ளது\nஅ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nஎங்கள் பகுதியில் சாலைகள் மோசமாக உள்ளன. தண்ணீர் பிரச்சினையும் உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லை.\nகல்லாவி முதல் மொரப்பூர் வரை சாலை அமைக்கப்படவில்லை. விவசாயம் பெருக வேலம்பட்டி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படவில்லை.\nபாம்பாறு அணை தூர்வாரப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை.\nபாம்பாறு அணை தூர்வாரப்பட வேண்டும், ஏரிகள் ஆக்கிரமிப்பு. கிராமப்பகுதிகளில் சாலை பணிகள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t22340p200-topic", "date_download": "2018-05-22T21:19:03Z", "digest": "sha1:A4PPOFYXPWJ4ZQRLP3WRUD3T464RIGPD", "length": 23265, "nlines": 423, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சுபபாலாவின் காதல் கவிதை - Page 9", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஎன் பருவத்தின் முதல் வெட்கம்\nஉருவத்தின் முதல் உயிர் வெப்பம்\nநீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்\nஎன்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஅதை கண்டு எடுக்க சென்று தான்\nஉயிரில் அலை எழுப்பி மகிழ்ந்து கொள்கிறார்கள் .......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஅனுபவிப்பவர் மட்டுமே உணர முடியும்\nகண்ணீரின் ஈரம் ஒட்டியிருக்கிறது ......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஎன காத்திருந்த பொழுதில் ......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன்னோடு சண்டையிட்டு தோற்று போவதை போல்\nஉன் அழகுக்கு மிஞ்சியும் அன்பாகி\nஉன்னை நினைத்து அணைத்து மகிழ்கிறேன் .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nகடற்கரை :இயற்கையின் தரிசனம் என காத்திருந்த ராஜகுமாரர்கள்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\n@சுபபாலா wrote: மௌனத்திலும் சாகடிக்கபடலாம்\nஎன காத்திருந்த பொழுதில் ......\nவாவ் அருமை அருமை கவிதை அருமை\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉடைந்து விழவே ஆசைபடுகிறது .......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன் ஊடல் தேடல் முடிய\nசொல்ல முடியாத வலி எனக்கு\nசொல்லி கொள்ள ஆயிரம்வழி உனக்கு\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஎதுவும் அறியா பருவம் ......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nநீ விட்டு சென்ற நினைவுகள் .......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஆம் ...இல்லை .....என்ற இரண்டுக்கும் இடையிலான உண்மை அறிய முடியாத உட்பொருளே .......\nநீ தந்த கவிதைகளோடு மிதக்கிறேன் .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉண்மை என்று நம்பிகிறது மனசு ......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nதூக்கமும் ஓடி போச்சு ......\nஉனக்கு இன்னுமா மொழியறியா வெட்கம் .......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன்னை நினைத்து எழுதிய பின்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nமனதுக்கு பொய் சொல்லி நடித்தாலும்\nஏதோ ஒரு இரவின் தனிமையில்\nஉயிருக்குள் ஒழித்து இருந்து நினைவுகளால் கொல்லும் .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nதமிழ் எனக்கு கவிதை வீடு தந்து\nநீ சொல்லாமல் விட்டு போனதையும்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nநீ வாழ்த்த தொடங்கிய பின்பு தான்\nஎனக்குள் வாழவும் கற்று கொண்டேன்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன்னை நினைக்கையில் மட்டுமே ......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nவிடியவில்லை என அடம்பிடிக்கிறது கனவில் உன்னை தரிசித்த விழிகள் .......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/65892-actor-krish-interview.html", "date_download": "2018-05-22T21:11:13Z", "digest": "sha1:XMFNYAFMPVR4ZRQBLBZNAW5Y43KBAS4A", "length": 28192, "nlines": 395, "source_domain": "cinema.vikatan.com", "title": "சரத்குமார் இளைஞர் படைக்கு நான் ரெடி! ’ஒருவன்’ க்ரிஷ் பேட்டி | Actor Krish Interview", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசரத்குமார் இளைஞர் படைக்கு நான் ரெடி\nசீரியல் நடிகர், சினிமாவில் சிறப்புக் கதாபாத்திரங்கள் என க்ரிஷ் கொஞ்சம் பிஸி.. ஹாய் என்றால் ‘ஒருவன்’ படத்துல சரத்குமார் சாருக்கு பையனா நடிச்சது நான் தான் என முன்னாள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் கொடுக்கிறார் க்ரிஷ் என்கிற கிருஷ்ணா...\nஅந்தச் சின்ன ரோஜா, சின்ன ரோஜா பாடலில் உருக்கம் காட்டியது நீங்களா\n“ அந்தப் படத்துல நடிச்சு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான மாநில விருது கூட வாங்கியிருக்கேன். நான் சினிமாவுக்குள்ள நுழையறதுக்கு முக்கியக் காரணம் 'ஒருவன்’ பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சார் தான். அவருக்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன். படிச்சது எம்.பி.ஏ. குழந்தை நட்சத்திரமா ‘ஒருவன்’ , ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ படங்கள்ல நடிச்சிருக்கேன்.25 குரல்களுக்கும் மேல மிமிக்ரி பண்ணுவேன். டிவி தொடர்கள்ல ’பைரவி’, ’தென்றல்’, ’அழகி’, ’வாணி ராணி’ ‘சலனம்’..( நீள்கிறது)\nஇறைவி’ படத்துல எப்படி வாய்ப்புக் கிடைச்சது\n“ ‘555’, ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’, ’ஜில்.ஜங்.ஜக்’ ’நட்பதிகாரம் 79’ படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆமா ஜில்.ஜங்.ஜக் படத்துல காரத் தூக்கிட்டுப் போய் வெடிக்க வைக்கிறதே நான் தான். அப்போ தான் நண்பர் ஒருத்தர் மூலமா கார்த்திக் சுப்புராஜ் சார் படத்துல ஒப்பந்தம் ஆனேன். என்னப் பார்த்த உடனே ஜில்.ஜங்.ஜக் பட காட்சி அவருக்கு ஞாபகம் வந்துடுச்சு. என்ன ஒரு ஞாபகம் பாருங்க அவருக்கு\nகுழந்தை நட்சத்திரமா கனமான பாத்திரத்துல நடிச்சிட்டு நடுவுல ஏன் ஆளையே காணோம்\n“ எல்லாம் குடும்ப சூழல் தான். அப்பா இறந்துட்டாரு. அம்மாவுக்கு நான் உதவி பண்ண வேண்டியிருந்துச்சு. அதனால சினிமாவுக்கெல்லாம் மூட்டைக் கட்டி வெச்சுட்டு படிப்புல ஈடுபாடு செலுத்தினேன். படிச்சேன். அவங்க இஷ்டப்பட்ட படி வேலைக்குப் போய் நல்ல சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். அப்புறம் என்னோட ஆசைப்படியே சினிமாவுக்கு திரும்ப வந்துட்டேன்\nகுழந்தையா இருக்கும் போதே உங்களை நடிக்க விடல. இப்போ என்ன சொல்றாங்க\n“ என்ன சொல்லுவாங்க தினம் தினம் திட்டுதான். எல்லாத்துக்கும் மேல எனக்குக் கல்யாணம் வேற ஆகிடுச்சு. சும்மா விடுவாங்களா\n“ ஒரு தனியார் கம்பெனியில வேலை செய்யறாங்க. எனக்கு ஒரு பையன் இருக்கான். அவங்க தான் உலகம். இருந்தாலும் கொஞ்சம் சினிமா ஆசையும் இருக்கு. நல்ல வாய்ப்புகளும் வருது. சின்னச் சின்ன திட்டுகளை வாங்கிக்கிட்டே என்னோட லட்சியத்த பூர்த்தி செய்துகிட்டு இருக்கேன்\nஅடுத்தடுத்து என்ன படங்கள்.. எதிர்கால திட்டம் என்ன\n” கௌதம் மேனன் சார் இயக்கத்துல தனுஷ் சார் கூட ‘ எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்துல ஒரு சின்ன கேரக்டர் நடிக்கிறேன். திரைப்படங்கள், டிவி இதுதான் எதிர்கால திட்டம். வில்லனா நடிக்கணும்ங்கறது தான் ஆசை\n ஏன் இந்த கதாநாயகன் கனவெல்லாம் இல்லையா\n“ எனக்கு வில்லன் பாத்திரம்னா அவ்வளவு இஷ்டம். ஒரு படத்துலயாவது பயங்கர வில்லனா நடிக்கணும். ஹீரோ வாய்ப்பு வந்தா நிச்சயம் நடிப்பேன்\nசின்னத்திரையில நடிச்சா, வெள்ளித்திரை வாய்ப்புக் குறையும்னு ஒரு கருத்து இருக்கே\n“ இத நான் நம்பலை. உண்மைய சொன்னா ஒரு இயக்குநருக்கு தன்னோட படத்துல இந்த பாத்திரத்துக்கு ஒரு நடிகர் வேணும்னா கண்டிப்பா சின்னத்திரை நடிகரா இருந்தாலும் சரி வெள்ளித்திரை நடிகரா இருந்தாலும் சரி அந்த வாய்ப்பு நமக்கு நிச்சயமா கிடைக்கும். சின்னத்திரை நடிகர் , வெள்ளித்திரை நடிகர்னு எந்த வித்யாசமும் இல்லை. எல்லாருமே நடிகர் தான். அவங்களோட திறமைய பொறுத்து தான் வாய்ப்புகள் அமையறதும், இல்லாமப் போறதும்\nசரத்குமார் 100 இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருக்காரே\nகொலைகளைத் தடுக்க 100 இளைஞர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் சரத்குமார் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n“நெருப்புடா நெருங்குடா பார்ப்போம், நெருங்குனா பொசுக்குற கூட்டம்” இந்த வரிகளே தற்பொழுது இளைஞர்களின் ஃபேவரைட் ரிங்டோன், அந்த அளவிற்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது நெருப்புடா பாடல்... Vikramprabhu Next Movie Name Neruppu daVikramprabhu Next Movie Name Neruppu da | “நெருப்புடா” விக்ரம்பிரபுவின் புதிய படம்\n“ நான் ’ஒருவன்’ படம் நடிச்சு சில வருடங்களுக்கு அப்புறம் அவர ஒரு தடவ சந்திச்சேன். அப்போவே உன்னைய எங்கையோ பார்த்துருக்கேன்னு சொன்னாரு. அப்போதான் நான் உங்க பையனா நடிச்சேன்னு சொன்னேன். கேட்ட உடனே ரொம்ப சந்தோஷப்பட்டாரு. இப்ப சமீபத்துல என்னை ஒரு நடிகரா பார்த்தப்போ அடடே நல்ல மாற்றம்’னு பாராட்டினாரு. கூடவே ராதிகா மேடம் கிட்ட பேசு ,நடிக்க வாய்ப்புகள் இருந்தா கூப்பிடுவாங்கனு சொல்லி ஊக்கம் கொடுத்தார். உடனே ’வாணி ராணி’ சீரியல்ல ஒரு வாய்ப்புக் கொடுத்தாங்க. இப்ப மேடமோட இன்னொரு புராஜெக்ட்ல வேலை செய்துட்டு இருக்கேன். ராதிகா மேடமுக்கு நன்றி சொல்லணும். சார் நடிக்க கூப்பிட்டாலே போவேன். நல்ல விஷயத்துக்கு அழைப்புக் குடுத்துருக்காரு, நிச்சயம் நான் ரெடி\n- ஷாலினி நியூட்டன் -\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"மேக்-அப் இல்ல, கேரவன் இல்ல.. என் சினிமா என்ட்ரி மிரட்டலா இருக்கும்\" - வாணி போஜன்\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n“நெருப்புடா” விக்ரம்பிரபுவின் புதிய படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://templesinindiainfo.com/manyu-suktam-lyrics-in-tamil-and-english/", "date_download": "2018-05-22T21:38:38Z", "digest": "sha1:2QHQZWOUNUCOLT4PLHD2E73XE3SPSG5X", "length": 12725, "nlines": 188, "source_domain": "templesinindiainfo.com", "title": "Manyu Suktam Lyrics in Tamil and English – Temples In India Information", "raw_content": "\nறுக்வேத ஸம்ஹிதா; மம்டலம் 10; ஸூக்தம் 83,84\nயஸ்தே” மன்யோ‌உவி’தத் வஜ்ர ஸாயக ஸஹ ஓஜஃ’ புஷ்யதி விஶ்வ’மானுஷக் |\nஸாஹ்யாம தாஸமார்யம் த்வயா” யுஜா ஸஹ’ஸ்க்றுதேன ஸஹ’ஸா ஸஹ’ஸ்வதா || 1 ||\nமன்யுரிம்த்ரோ” மன்யுரேவாஸ’ தேவோ மன்யுர் ஹோதா வரு’ணோ ஜாதவே”தாஃ |\nமன்யும் விஶ’ ஈளதே மானு’ஷீர்யாஃ பாஹி னோ” மன்யோ தப’ஸா ஸஜோஷா”ஃ || 2 ||\nஅபீ”ஹி மன்யோ தவஸஸ்தவீ”யான் தப’ஸா யுஜா வி ஜ’ஹி ஶத்ரூ”ன் |\nஅமித்ரஹா வ்று’த்ரஹா த’ஸ்யுஹா ச விஶ்வா வஸூன்யா ப’ரா த்வம் னஃ’ || 3 ||\nத்வம் ஹி ம”ன்யோ அபிபூ”த்யோஜாஃ ஸ்வயம்பூர்பாமோ” அபிமாதிஷாஹஃ |\nவிஶ்வச’ர்-ஷணிஃ ஸஹு’ரிஃ ஸஹா”வானஸ்மாஸ்வோஜஃ ப்றுத’னாஸு தேஹி || 4 ||\nஅபாகஃ ஸன்னப பரே”தோ அஸ்மி தவ க்ரத்வா” தவிஷஸ்ய’ ப்ரசேதஃ |\nதம் த்வா” மன்யோ அக்ரதுர்ஜி’ஹீளாஹம் ஸ்வாதனூர்ப’லதேயா”ய மேஹி’ || 5 ||\nஅயம் தே” அஸ்ம்யுப மேஹ்யர்வாங் ப்ர’தீசீனஃ ஸ’ஹுரே விஶ்வதாயஃ |\nமன்யோ” வஜ்ரின்னபி மாமா வ’வ்றுத்ஸ்வஹனா”வ தஸ்யூ”ன் றுத போ”த்யாபேஃ || 6 ||\nஅபி ப்ரேஹி’ தக்ஷிணதோ ப’வா மே‌உதா” வ்றுத்ராணி’ ஜம்கனாவ பூரி’ |\nஜுஹோமி’ தே தருணம் மத்வோ அக்ர’முபா உ’பாம்ஶு ப்ர’தமா பி’பாவ || 7 ||\nத்வயா” மன்யோ ஸரத’மாருஜம்தோ ஹர்ஷ’மாணாஸோ த்றுஷிதா ம’ருத்வஃ |\nதிக்மேஷ’வ ஆயு’தா ஸம்ஶிஶா”னா அபி ப்ரயம்”து னரோ” அக்னிரூ”பாஃ || 8 ||\nஅக்னிரி’வ மன்யோ த்விஷிதஃ ஸ’ஹஸ்வ ஸேனானீர்னஃ’ ஸஹுரே ஹூத ஏ”தி |\nஹத்வாய ஶத்ரூன் வி ப’ஜஸ்வ வேத ஓஜோ மிமா”னோ விம்றுதோ” னுதஸ்வ || 9 ||\nஸஹ’ஸ்வ மன்யோ அபிமா”திமஸ்மே ருஜன் ம்றுணன் ப்ர’ம்றுணன் ப்ரேஹி ஶத்ரூ”ன் |\nஉக்ரம் தே பாஜோ” னன்வா ரு’ருத்ரே வஶீ வஶம்” னயஸ ஏகஜ த்வம் || 10 ||\nஏகோ” பஹூனாம’ஸி மன்யவீளிதோ விஶம்”விஶம் யுதயே ஸம் ஶி’ஶாதி |\nஅக்று’த்தருக் த்வயா” யுஜா வயம் த்யுமம்தம் கோஷம்” விஜயாய’ க்றுண்மஹே || 11 ||\nவிஜேஷக்றுதிம்த்ர’ இவானவப்ரவோ(ஓ)3’‌உஸ்மாகம்” மன்யோ அதிபா ப’வேஹ |\nப்ரியம் தே னாம’ ஸஹுரே க்றுணீமஸி வித்மாதமுத்ஸம் யத’ ஆபபூத’ || 12 ||\nஆபூ”த்யா ஸஹஜா வ’ஜ்ர ஸாயக ஸஹோ” பிபர்ஷ்யபிபூத உத்த’ரம் |\nக்ரத்வா” னோ மன்யோ ஸஹமேத்யே”தி மஹாதனஸ்ய’ புருஹூத ஸம்ஸ்றுஜி’ || 13 ||\nஸம்ஸ்று’ஷ்டம் தன’முபயம்” ஸமாக்று’தமஸ்மப்யம்” தத்தாம் வரு’ணஶ்ச மன்யுஃ |\nபியம் ததா”னா ஹ்றுத’யேஷு ஶத்ர’வஃ பரா”ஜிதாஸோ அப னில’யம்தாம் || 14 ||\nதன்வ’னாகாதன்வ’ னாஜிம்ஜ’யேம தன்வ’னா தீவ்ராஃ ஸமதோ” ஜயேம |\nதனுஃ ஶத்ரோ”ரபகாமம் க்று’ணோதி தன்வ’ னாஸர்வா”ஃ ப்ரதிஶோ” ஜயேம ||\nபத்ரம் னோ அபி’ வாதய மனஃ’ ||\nஓம் ஶாம்தா’ ப்றுதிவீ ஶி’வமம்தரிக்ஷம் த்யௌர்னோ” தேவ்ய‌உப’யன்னோ அஸ்து |\nஶிவா திஶஃ’ ப்ரதிஶ’ உத்திஶோ” ன‌உஆபோ” விஶ்வதஃ பரி’பாம்து ஸர்வதஃ ஶான்திஃ ஶான்திஃ ஶான்திஃ’ ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t25533-topic", "date_download": "2018-05-22T21:37:34Z", "digest": "sha1:335ULDRTKKRUDMUAI25RTJAC3LPED5NJ", "length": 8684, "nlines": 162, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "உயிர் உள்ள வரை காதல் செய்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஉயிர் உள்ள வரை காதல் செய்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஉயிர் உள்ள வரை காதல் செய்\nநீ என்னை பார்த்த ...\nRe: உயிர் உள்ள வரை காதல் செய்\nRe: உயிர் உள்ள வரை காதல் செய்\nRe: உயிர் உள்ள வரை காதல் செய்\nRe: உயிர் உள்ள வரை காதல் செய்\nRe: உயிர் உள்ள வரை காதல் செய்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/7808/2017/06/aliens.html", "date_download": "2018-05-22T21:46:08Z", "digest": "sha1:A5T4K67OLKVIXOXOVXEK2EPV7MB62SFO", "length": 15420, "nlines": 167, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வேற்று கிரகவாசிகள் உண்டா? அறிவதற்கான நாளை அறிவித்தது நாசா!! - Aliens - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n அறிவதற்கான நாளை அறிவித்தது நாசா\naliens - வேற்று கிரகவாசிகள் உண்டா அறிவதற்கான நாளை அறிவித்தது நாசா அறிவதற்கான நாளை அறிவித்தது நாசா\nஇந்த பிரபஞ்சத்தில் பூமியைப் போன்ற வேறு கிரகங்கள் உண்டா அந்த கிரகங்களில் மனிதர்களைப் போன்ற உயிரினங்கள் உண்டா அந்த கிரகங்களில் மனிதர்களைப் போன்ற உயிரினங்கள் உண்டா அந்த வேற்று கிரகவாசிகள் எப்படி இருப்பார்கள் அந்த வேற்று கிரகவாசிகள் எப்படி இருப்பார்கள் அவர்கள் நம்மைப்போலவே இருப்பார்களா என்ற கேள்வி பல காலமாக கேட்கப்படுகிறது.\nபூமிக்கு வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு மூலமாக வந்ததாகவும் பரபரப்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாவது உண்டு.\nஹிருத்திக் ரோஷன் நடித்து 2003-ல் வெளிவந்த வேற்று கிரகவாசிகள் பற்றிய ‘கோய் மில் கயா’ இந்தி படம் பரபரப்பாக பேசப்பட்டது.\nஆனால் இதுவரை வேற்று கிரகவாசிகள் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ச்சி செய்து முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை.\nபிரபஞ்சத்தில் மனிதர்களாகிய நாம் மட்டும் தனியாக இல்லை என்பதை நிரூபிப்பதற்கான முதல் தடயங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’ தேடி வருகிறது.\nசூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்களில் உயிரினம் வாழக்கூடிய அம்சங்களைக் கொண்ட கிரகங்கள் இருக்கிறதா என்பதை கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி கொண்டு ‘நாசா’வின் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தார்கள்.\nஉயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியப்படக்கூடிய பல கிரகங்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஇது தொடர்பான தனது முடிவுகளை நாசா, வரும் திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு (இலங்கை நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு) அறிவிக்கிறது.\nஇது, இப்போதே வேற்று கிரகவாசிகள் பற்றிய தகவல்களில் ஆர்வம் காட்டுகிறவர்களிடம் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஎனவே அவர்கள் ‘நாசா’ என்ன சொல்லப்போகிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கதிரையின் நுனிக்கே வந்துவிட்டார்கள். ஆனாலும் திங்கட்கிழமை வரை பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்.\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\nஒரு நாளைக்கு ஒன்பது ஆண்கள்... அதிர்ச்சித் தகவல்\nநேற்று பிறந்த நாளைக் கொண்டாடினார் சன்னி லியோன்\nபிறந்த நாளுக்குப் பின்னர், சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படம்\n''தல அஜித்துக்கு'' தமிழ் நாட்டில் மிகப்பெரிய கௌரவம்\nகாதலர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஏலியனாக தன்னை மாற்றிக்கொண்ட இளைஞன்\nஇன்று சமந்தாவின் பிறந்த நாள்\n'தளபதி' விஜய் கொடுத்த வித்தியாசமான பரிசு - மனம் நெகிழும் சந்தோஷ்\n48 பேருக்கு தலைதுண்டித்து மரண தண்டனை நிறைவேற்றியது சவுதி அரேபியா \nஇலங்கையில் பிறந்தநாள் கொண்டாடினார் திரிஷா\nஆர்யாவிடம் தன் ஆசையை கூறிய சுசானாவின் மகன்\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nநம் நாட்டின் பெருமைக்குரிய மலையேற்று வீரர் ஜொஹான் பீரிஸ் \nவீட்டில் சிறை வைக்கப்பட்ட மூதாட்டி - வீட்டு உரிமையாளரின் கல் நெஞ்சம் - நடந்தது என்ன\nபாலியல் குற்றங்களை மறைத்த பேராயருக்கு சிறை தண்டனை\nநித்திக்கு புதிதாக வந்த சோதனை\nஉலகை உலுக்கிய நிபா வைரஸ், இதனால் தான் வந்தது... அதிர்ச்சித் தகவல்\nஇளவரசரின் திருமணத்தில் கலந்து கொண்ட முன்னாள் காதலி\nஇணையத்தளத்தில் விஜய்,அஜித்,சூர்யாவால் பெரும் பரபரப்பு\nதன்னுடன் உறவு கொள்ளுமாறு பிரபலத்தை அழைத்த, இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஹீரோயின்....\nசாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்ட சடலம்.... மனதை உலுக்கும் சம்பவம்\nஎண்மரின் உயிரைப் பறித்த அனர்த்தம்.... இலங்கை மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nகடலுடன் கலந்த எரிமலையால் வரப்போகும் பேராபத்து.... தத்தளிக்கும் தீயணைப்புப் படையினர்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nபெண்கள் முகத்தில் உள்ள முடியை நீக்க இலகு வழி\nநாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பவரா நீங்கள்\nபெண்குழந்தை பிறப்பும் சந்தோசத்தின் உச்சமும் - பிரேசில் தீவில் நடந்த சம்பவம்\n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nஎபோலாவை அடுத்து நிபாவினால் 9 மரணங்கள் பதிவு\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசிய மந்திரம் இதோ\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇந்த ராசிக்கார ஆண்களா நீங்கள் பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-41-26/2014-03-14-11-17-85/33172-2017-05-30-04-03-28", "date_download": "2018-05-22T21:45:11Z", "digest": "sha1:MJM6J3AGFSJWSTOZHJCIQTCJHYRT56CC", "length": 50738, "nlines": 350, "source_domain": "keetru.com", "title": "இன்னல்படும் மக்கள்பால் சர்க்காரின் கடமை", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nஇந்திய அரசு தேசிய தேர்வுகள் நிறுவனம் (National Testing Agency) மூலம் நீட் தேர்வு நடத்தி வருகின்றது. இத்தேர்வு மூன்று முக்கிய காரணங்களால் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.…\nகர்நாடக அரசியல் - ஜனநாயகத்தின் அப்பட்டமான நிர்வாணம்\nபார்ப்பனர்களின் புனித மூத்திரமும் தமிழக காவல்துறையும்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பாஜக\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 8\nகடைசிப் பதிவேற்றம்: ஞாயிற்றுக்கிழமை 20 மே 2018, 17:51:06.\nபாரதிராஜா மீது ஏன் வழக்கு - விநாயகன் இறக்குமதி கடவுள் இல்லை என்பதை மறுக்கத் தயாரா\nகடந்த ஜனவரி 18ஆம் தேதி இயக்குனர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் ‘கடவுள்-2’ திரைப்படத் தொடக்க விழாவில் சென்னை வடபழனியில் பேசிய இயக்குனர் பாரதி ராஜா, ‘விநாயகன் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்’ என்று பேசினார். அதற்காக இந்து மக்கள் கட்சி காவல் நிலையத்தில் புகார் கூறி…\n4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு\n‘பெரியார் கைத்தடி - அம்பேத்கர் கண்ணாடி’ உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு\nகழகத் தோழர் பழனி கொலை வழக்கு - விசாரணையை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்\nபெரியார் முழக்கம் மே 17, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் மே 10, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nநியூட்ரினோ திட்டத்தால் உருவாகும் நீர் நெருக்கடிகள்\nகர்நாடக தேர்தலில் அவிழ்த்து விடப்படும் பா.ஜ.க.வின் பொய்க் கதைகள்\n‘நீட்’டுக்கு ராஜஸ்தான் போவது வெளிநாட்டுப் பயணத்தையும் மிஞ்சும்\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nஸ்ரீமான் பன்னீர்செல்வம் தஞ்சை ஜில்லா போர்டு பிரசிடெண்டாக 3 -ல் 2 பங்கு மெம்பர்களுக்கு…\nதேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு யுத்தப் பிற்காலத்தில் வேலை வாய்ப்பு\n(1.இந்திய தகவல் ஏடு, செப்டம்பர் 15, 1944, பக். 274-77) “தொழில்நுட்ப, விஞ்ஞானப்…\nநமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கென்று வெகு காலமாகவே அதாவது…\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, ஏப்ரல் 4, 1944, பக்கம் 1929) மாண்புமிகு…\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\nஇனி எதுவும் முடியாது.... எழ முடியவில்லை.. கண்கள் வானம் பார்க்கிறது... வாழ்வு வெறும்…\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார்…\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின்…\nஆஸ்கர் 2018 - சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை\nஹாலிவுட் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் மார்ச் 5 அதிகாலை வழங்கப்பட…\nஇன்னல்படும் மக்கள்பால் சர்க்காரின் கடமை\n55. தாழ்த்தப்பட்ட சாதியினர் சார்பில் சமர்ப்பிக்கப்படும் இந்தக் கோரிக்கை மனுவில் கொடுக்கப்பட்டுள்ள சில பரிந்துரைகள், குறிப்பாக அரசியல் குறைகளை அகற்றுவதற்காக முன்வைக்கப்பட்டவையாகும்; இவை பொது கஜானாவுக்கு எந்த நிதி பளுவையும் உட்படுத்த மாட்டா. இவை பரிந்துரைகள் என்பதைவிட அரசியல் கோரிக்கைகள் எனக் கூறலாம்; இவை மிகவும் நியாயமான, நேர்மையான கோரிக்கைகள்; ஆகவே, இவற்றை சர்க்கார் அவசியம் ஏற்க வேண்டும். இந்த ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வதில் உள்ள சிரமம் மத்திய சர்க்காரின் வருவாயில் இவை ஏற்படுத்தும் அதிக சுமைதான்.\nநிதிப் பளு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதன் காரணமாகவே அவற்றை நிராகரிக்க முடியாது. காரணம், தாழ்த்தப்பட்ட சாதியினர்பால் சர்க்காருக்கு ஒரு கடமை உள்ளது என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது. இது விஷயத்தில் தங்களுக்குள்ள கடமையை அவர்கள் உணர்ந்தால், பொதுப் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை நிதிச் சுமையாக இருந்தாலும் கூட, அவர்கள் அவற்றை நிறைவேற்ற கடமைப்பட்டவர்களாவர்.\n56. தாழ்த்தப்பட்ட சாதியினர்பால் பிரிட்டிஷ் சர்க்காரின் கொள்கை அவர்களை தொடர்ந்து முற்றிலும் புறக்கணிக்கும் கொள்கையாகவே இருந்து வந்துள்ளது. தங்கள் கடமை சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவது மட்டுமல்ல, மக்களுக்குக் கல்வி வசதி அளிப்பதும் அவர்களின் நலவாழ்வைக் கவனிப்பதும் தங்கள் கடமை என்று பிரிட்டிஷ் சர்க்கார் உணர்ந்த காலம் முதலே இந்தப் புறக்கணிப்பு இருந்து வருகிறது. 1850-51 ம் ஆண்டுக்கான பம்பாய் மாகாண கல்வி வாரிய அறிக்கையிலிருந்து தரப்படும் கீழ்க்கண்ட வாசகத்திலிருந்து இது தெளிவாகும்.\nஇந்தியாவின் மேல்தட்டு வர்க்கங்கள் பற்றிய ஆய்வு\n“பத்தி 16. இந்தியாவில் அரசு வழங்கும் கல்வியின் செல்வாக்கின் கீழ் மக்கள் தொகையின் ஒரு சிறு பகுதியைத்தான் கொண்டு வர முடியும் என்பது நிரூபிக்கப்பட்டதால், இந்தப் பகுதி ‘மேல்தட்டு வர்க்கங்களை’ கொண்டதாக இருக்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் அரசு முடிவு செய்ததால், பின்னால் குறிப்பிடப்பட்டவர்கள் யார் யார் என்று உறுதிப்படுத்துவது அத்தியாவசியமாகும்.\n“பத்தி 17. செல்வாக்குள்ளவை என்று கருதப்படும் இந்தியாவின் மேல்தட்டு வர்க்கங்களை பொறுத்தவரை, அவற்றை கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்:\n1வது: நிலச்சுவான்தார்கள், ஜாகீர்தார்கள், முன்னாள் ஜமீன்தார்களின் பிரதிநிதிகள், குறுநில மன்னர்கள், படை வீரர்கள் வர்க்கம் என்று அழைக்கப்படுபவர்கள்.\n2வது: தொழில்-வாணிகத்தில் சொத்துச் சேர்த்தவர்கள் அல்லது வாணிக வர்க்கத்தினர்.\n3வது: உயர் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள்.\n4வது: பிராமணர்கள்; பேனாவினால் வாழ்கிற எழுத்தாளர்களையும் இவர்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்; பம்பாயின் பர்புக்கள், சீன்வீக்கள், வங்காளத்தின் காயஸ்தர்கள் – இவர்கள் கல்வியின் அல்லது சமுதாய படி நிலையில் உன்னத இடத்தை அடைந்திருந்தால்.\nபிராமணர்கள் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள்\nபத்தி18: இந்த நான்கு வர்க்கங்களில், ஒப்பிட முடியாத அளவில் மிகவும் செல்வாக்குள்ளவர்கள், மிக அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள், மொத்தத்தில் மிக சுலபமாக சர்க்காரால் சமாளிக்கப்படக் கூடியவர்கள், பின்னால் சொல்லப்பட்டவர்களேயாவர். பண்டைய ஜாகீர்தார்கள் அல்லது போர் வீரர்கள் வர்க்கம் நமது ஆட்சியில் தினமும் சீரழிந்துக் கொண்டிருக்கிறது.\nசில விதிவிலக்குகள் தவிர்த்து, வணிக வர்க்கத்தினருக்கும் உயர் கல்வியின் கதவுகள் மிகத் தாராளமாகத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன என்றும் கூற முடியாது.\nகடைசியாக, சர்க்காரோடு தொடர்பு கொள்ள வரும் பெரும் எண்ணிக்கையானவர்களிடையே அரசு ஊழியர்கள் பெருமளவு செல்வாக்கைப் பெற்றிருந்தாலும், சர்க்காரிடமிருந்து சுதந்திரமாக உள்ள இன்னும் அதிக எண்ணிக்கையுள்ளவர்களிடையே இவர்களுக்குச் செல்வாக்கு எதுவும் இல்லை.\nபத்தி 19: மேற்சொன்ன பரிசீலனை நீளமாக இருந்தாலும், சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு இது இன்றியமையாதது. முதலாவதாக, பல்வேறு வகையான கல்வியைப் பரப்புவதற்கு சர்க்கார் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய செல்வாக்குள்ள வர்க்கம் பிராமணர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள மற்ற உயர் சாதியினரும் என்பதை இது நிரூபிக்கிறது.\nகீழ்ச்சாதிகளுக்குக் கல்வி அளிக்கும் பிரச்சினை\n“பத்தி 21: நம்மிடமிருந்து கல்வி வசதி பெற விரும்பும் உயர் சாதிகளைச் சேர்ந்த ஏழைகளின் குழந்தைகளுக்கு வெகு விரிவாக கதவு திறந்துவிடப்பட வேண்டுமென்பதே ஆண்டுக் கணக்கான அனுபவம் நம்மீது திணித்துள்ள உண்மைகளிலிருந்து நாம் பெறக்கூடிய நடைமுறை சாத்தியமான முடிவாகும். ஆனால் இங்கு வேறு ஒரு சங்கடமான பிரச்சினை எழுகிறது என்பதை கவனிப்பது அவசியம். அரசுக் கல்வி நிறுவனங்களில், ஏழைகளின் குழந்தைகளை இலவசமாகச் சேர்க்கும்போது இழிவாகக் கருதப்படும் தெட்கள், மகர்கள் முதலிய பல்வேறு சாதியினரும் பெரும் எண்ணிக்கையில் மந்தைக் கூட்டம் போல் வருவதை தடுப்பதற்கு என்ன இருக்கிறது\nஇந்துக்களின் சமூக குரோதப் போக்குகள்\n“பத்தி 22. பின் சொன்னவர்களுக்காக பம்பாயில் வகுப்பு அமைக்கப்பட்டால், வாரியத்தின் கீழ் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் வழிகாட்டுதலில் இந்த வகுப்பில் எவரையும் விட அறிவில் மிகச் சிறந்த மனிதர்களாக இவர்களை ஆக்க முடியும். அப்பொழுது இத்தகைய கல்வி தகுதியைப் பெற்றுள்ள அவர்கள் நீதிபதிகள், ஜூரிகள், மாட்சிமை தங்கிய மன்னரின் சமாதான ஆணையத்தின் உறுப்பினர்கள் போன்ற மிக உயர்ந்த பதவிகளில் சேர விரும்புவதிலிருந்து அவர்களை யாரும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர்களை உயர் உத்தியோகங்களில் அமர்த்தப்படுவது சாதி இந்துக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும். இந்த விரோத குரோதங்களுக்கு பிரிட்டிஷ் சர்க்கார் பணிவதை பண்பற்ற குறுகிய மனோபாவத்தின் உச்சக்கட்டம் என்றும், பலவீனம் என்றும் தாராள மனப்பான்மை மீது பகிரங்கத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமென்றும் அவர்கள் கருதுகிறார்கள்.\nமதிப்பிற்குரிய மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டனின் கருத்துகள்\n“பத்தி 23. இந்தியாவின் இந்தப் பகுதியினரை நன்கு அறிந்தவரும், பரந்த மனப்பான்மை கொண்ட நிர்வாகியுமான திரு.எலிபின்ஸ்டன் இத்துறையில் நாம் எத்தகைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார். அவர் கூறுகிறார்:\nஅடிமட்டத்திலுள்ள சாதியினர் தான் சிறந்த மாணவர்களாகத் திகழ்கின்றனர் என்று மதபோதகர்கள் கூறுகிறார்கள்; ஆனால் இம்மாதிரியான மக்களுக்கு எவ்வாறு விசேட ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்கள் மிகவும் இழிவாகக் கருதப்படுபவர்கள் மட்டுமல்ல; சமுதாயத்திலுள்ள மாபெரும் பிரிவுகளில் மிகவும் குறைவான எண்ணிக்கை கொண்டவர்களும் ஆவர். நமது கல்வி முறை இவர்களிடம் முதலில் வேரூன்றினால், அது ஒரு போதும் மேலும் பரவாது என்று அஞ்சப்படுகிறது; பயனுள்ள ஞானத்தில் மற்றவர்களை விட அதிகம் உயர்வான ஒரு புதிய வர்க்கத்தின் தலைமையில் நலம் இருப்பதைக் காண்போம். வெறுக்கப்படும், கேவலமாகக் கருதப்படும் சாதியினருக்கு அவர்களின் இந்தப் புதிய ஆற்றல்களின் காரணமாக, முன்னுரிமை அளிக்க நாம் எப்பொழுதும் தூண்டப்படுவோம். நமது ராணுவத்தின்மீது அல்லது மக்களில் ஒரு பகுதியினரது பிணைப்பின் மீது நமது அதிகாரம் ஆதாரப்பட்டிருப்பதோடு நாம் திருப்தியடைவோமெனில் இத்தகைய ஒரு நிலவரம் விரும்பத்தக்கதே; ஆனால் மேலும் விரிவுபடுத்தப்பட்ட அடிப்படை மீது அதை நிலைநிறுத்தச் செய்யும் ஒவ்வொரு முயற்சிக்கும் அது முரணானது.”\n57. தாழ்த்தப்பட்ட சாதிகள்பால் உள்ள பகைமை உணர்வு இத்தகையது; இந்தியர்களுக்கு கல்வி அளிக்கும் சர்க்கார் கொள்கை இவ்வாறுதான் துவங்கியது. இந்தக் கொள்கை உறுதியுடன் பின்பற்றப்பட்டது. இது சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சியைக் கூறுவது இங்கு உசிதமாக இருக்கும்; தார்வார் மாவட்டத்திலுள்ள ஒரு சர்க்கார் பள்ளியில் சேர்க்கப்படுவதற்காக 1856ல் ஒரு மகர் சாதிப் பையன் (தீண்டப்படாதவர்) சர்க்காருக்கு மனு செய்து கொண்டான். இந்த மனுவின் பேரில் சர்க்கார் வெளியிட்ட தீர்மானத்தின் வாசகம் வருமாறு:\n“கடிதப் போக்குவரத்தில் விவாதிக்கப்பட்டுள்ள விஷயம் மிகுந்த நடைமுறைச் சிக்கலான ஒன்றாகும்.\n“1.கோட்பாட்டளவில் பார்க்கும் போது மகர் மனிதர் பக்கம் நியாயம் உள்ளது எனபதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது. கார்வாரில் இன்று நிலவும் கல்வி வசதியை அவர் பயன்படுத்துவதற்கு தடையாக உள்ள பகைமை உணர்வு அகற்றப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று சர்க்கார் நம்புகிறது.\n“2.ஆனால் காலம் காலமாக உள்ள குரோதங்களுக்கு எதிராக திடீர் தீர்வுமுறையில் ஒரு தனி நபருக்காக தலையிடுவது கல்வி லட்சியத்துக்கே பெரும் தீங்கை ஏற்படுத்தலாம் என்பதை சர்க்கார் கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மனுதாருக்கு இன்று ஏற்பட்டுள்ள இந்தப் பாதகமான நிலைமை இந்த சர்க்காரிடமிருந்து தோன்றவில்லை. அவர் சர்க்கார் வேண்டி கேட்டுக் கொண்டுள்ளபடி, அவருக்கு சாதகமாக, தலையிட்டுத் தன்னிச்சையாகப் போக்கக்கூடிய ஒன்றல்ல அது.”\n58. 1882ல் கல்விக் கொள்கையைப் பரிசீலிக்க ஹண்டர் ஆணையத்தை சர்க்கார் நியமித்து. முகமதியர்கள் மத்தியில் கல்வியைப் பரப்ப முக்கிய பல ஆலோசனைகளை ஆணையம் அளித்தது. தீண்டப்படாதவர்களைப் பொறுத்தவரை அது எதுவும் செய்யவில்லை. அது செய்தது எல்லாம் ஒரு கருத்தைத் தெரிவித்ததுதான்: “சர்க்கார் கல்லூரி அல்லது பள்ளியில் எவரையும் சேர்த்துக் கொள்ள சாதியைக் காரணம் காட்டி மறுக்கக் கூடாது என்ற கோட்பாட்டை அவசியம் சர்க்கார் ஏற்று கொள்ள வேண்டும்” என்பதேயாகும் அது; “ஆனால் இந்த கோட்பாடு போதுமான முன்னெச்சரிக்கையுடன் செயல்படுத்தப்பட வேண்டும்” என்று அதற்கு ஒரு வரையறையையும் வகுத்துத் தந்தது.\n59. இந்தக் குரோத மனோபாவம் மறைந்தபோது, அதன் இடத்தை புறக்கணிப்பும் அக்கறையின்மையும் ஆக்கிரமித்துக் கொண்டது. இந்தப் புறக்கணிப்பும் அக்கறையின்மையும் கல்வித் துறையில் மட்டும் வெளிப்படவில்லை. அது மற்ற துறைகளிலும், குறிப்பாக ராணுவத்திலும் தோன்றியது. கிழக்கு இந்தியக் கம்பெனியின் ராணுவம் முழுவதும் தாழ்த்தப்பட்ட சாதியினரைக் கொண்டதாக இருந்தது. தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் ராணுவம் மட்டும் இல்லையென்றால், இந்தியாவை பிரிட்டன் கீழ்ப்படுத்தியிருக்க முடியாது என்பது உண்மை. தீண்டப்படாதவர்கள் 1892 வரை தொடர்ந்து ராணுவத்தை நிரப்பிக் கொண்டிருந்தனர். 1892-ல் ராணுவத்தில் அவர்கள் சேர்க்கப்படுவது திடீரென்று நிறுத்தப்பட்டது; கல்வியையோ, கௌரவமாக வாழ்வதற்கு மற்ற வழிகளையோ தேடிக் கொள்வதற்கு வசதி எதுவும் இல்லாமல் அவர்கள் வெந்துயரில் வாடும்படி நடுத்தெருவில் விடப்பட்டனர்.\n60. இப்பொழுது அவர்கள் உழன்று கொண்டிருக்கும் துயரிலிருந்து தாழ்த்தப்பட்ட சாதியினரை யார் கைதூக்கி விடமுடியும் அவர்களின் சொந்த முயற்சியால் அவர்கள் இதைச் செய்ய முடியாது. தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு அவர்களுக்குள்ள ஆதார அடிப்படைகள் மிக மிகக் குறைவு. இந்துக்களின் அருளிரக்கத்தின் மீது அவர்கள் நம்பிக்கை வைக்க முடியாது. இந்துக்களின் தரும சிந்தனை வகுப்புவாதத் தன்மை கொண்டது; அதன் பலன்கள் தருமம் செய்பவர்களைச் சார்ந்தவர்க்கே சென்றடையும். தானம் செய்யும் இந்துக்கள் வியாபாரிகளாகவோ அல்லது உயர் அரசாங்க அதிகாரிகளாகவோ இருக்கிறார்கள். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், அவர்கள் பொதுமக்களிடமிருந்தே தங்கள் பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். தருமம் செய்ய வேண்டுமென்ற விஷயம் வரும் போது, அவர்கள் பொதுமக்களை மறந்து விடுகின்றனர்; தங்கள் சாதி அல்லது வகுப்பை ஞாபகத்தில் கொள்கின்றனர்.\nதாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை; மேற்சொன்ன இரு பகுதியினர் நிறுவியுள்ள அறநிலையங்களிலிருந்து அவர்கள் பெருமளவுக்கு ஒதுக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் நம்பி இருக்கக் கூடிய ஆதாரம் சர்க்காரிடமிருந்து வரக்கூடிய நிதி உதவிதான். தாழ்த்தப்பட்ட சாதியினரைப் போன்று துன்பத்தில் உழலும் மக்களின் உதவிக்கு வரவேண்டியது மத்திய சர்க்காரின் கடமை என்று துணிந்து கூறுவேன். தாழ்த்தப்பட்ட சாதியினரின் நியாயமான உரிமைகளை ஏற்றுக்கொண்டு தங்களுடன் போட்டி போடுபவர்களோடு சமமான நிலையிலிருந்து போட்டியிட அவர்களுக்கு உதவ மத்திய சர்க்கார் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் நிலையை உயர்த்த விசேட கவனம் செலுத்த வேண்டுமென்று மத்திய சர்க்காரைக் கோருவதில் அசாதாரணமானது எதுவும் இல்லை. இம்மாதிரி நினைப்பவர்கள், ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் நல்வாழ்வை உத்திரவாதம் செய்ய இந்திய சர்க்கார் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி கருத்தில் கொள்ளட்டும்.\nஇந்தியனரை விட ஆங்கிலோ-இந்தியர்கள் அதிகமான சம்பளத்தைப் பெற்ற காலம் ஒன்று இருந்தது. இதை எடுத்துக்காட்ட மூன்று ரயில்வேக்களில் பொறுக்கி எடுக்கப்பட்ட ஒரு சில பதவிகள் பற்றிய புள்ளிவிவரங்களைக் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்; ஆங்கிலோ-இந்தியருக்கும் இந்தியருக்கும் இடையே சம்பளத்தில் எவ்வளவு வித்தியாசம் இருந்தது என்பது இதிலிருந்து தெளிவாகும்:\nஇஞ்சின் ஓட்டுனர்கள் 260-10-220 நாள் ஒன்றுக்கு ரூ.1 முதல் 1 ரூபாய் 14 அணா வரை. விசேட விகிதம் நாள் ஒன்றுக்கு ரூ.2/-\nசம்பளத்தில் உள்ள வித்தியாசம் 1920 வரை தொடர்ந்து இருந்தது. அதன் பின்பு அது நீக்கப்பட்டது. ஒரு வித்தியாசம் இன்னமும் இருக்கிறது. ஆங்கிலோ-இந்தியர் அடிப்படை சம்பளமாக மாதத்திற்கு ரூ.55 பெறுகிறார். ஆனால் இந்திய சப்ராசி ரூ.13-15 தான் பெறுகிறார். ஆங்கிலோ-இந்தியர்களுக்கு இவ்வாறு அளிக்கப்பட்ட சலுகையின் காரணமாக வருடந்தோறும் தபால் தந்தி துறையில் ரூ.10,000மும் சர்க்கார் பராமரிக்கும் ரயில்வேக்களில் 75,000மும் கம்பெனி பராமரிக்கும் ரெயில்வேக்களில் ரூ.75,000மும் அரசுக் கருவூலத்திலிருந்து செலவிட வேண்டி வந்தது. மொத்தத்தில் ரூ.1,50,000.\nஆங்கிலோ-இந்தியர்கள் போட்டிகளில் வெற்றிபெற உதவும் முறையில் தந்தி இலாகாத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் வெற்றி பெறுவதற்கான மதிப்பெண் 50லிருந்து 40ஆகக் குறைக்கப்பட்டது. மொத்தத்தில் 66 சதவிகிதத்திலிருந்து 60 ஆகக் குறைக்கப்பட்டது.\n61. இந்தியர்களை விட மேலும் பல சலுகைகளை ஆங்கிலோ-இந்தியர்கள் பெறுவதற்கு ஸ்டூவர்ட் குழு இதர பல பரிந்துரைகளையும் செய்தது. இந்தக் கோரிக்கை மனுவை மேலும் பெரியதாக ஆக்க விரும்பாததால் அவற்றை நான் இங்கு குறிப்பிடவில்லை. ஆங்கிலோ-இந்தியர்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் இடையே எடுக்கப்பட்ட நிலையிலுள்ள தெளிவான வித்தியாசத்தை எடுத்துக்காட்டவே அக்கறை கொண்டுள்ளேன். முந்தியவர்களுக்குக் காட்டப்பட்ட சலுகையும் பிந்தியவர்கள் பால் காட்டப்பட்ட புறக்கணிப்பும் மிகத் துலாம்பரமாக தெரிகின்றன.\nஇந்த வேறுபாட்டை எதனைக் கொண்டு நியாயப்படுத்த முடியும் என் அபிப்பிராயத்தில் எதுவுமில்லை. தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவ மத்திய அரசு எவ்வளவு விரைவில் நடவடிக்கை எடுக்கிறதோ அந்த அளவுக்கு நல்ல சர்க்கார் என்ற பெயரை அது எடுக்கும். ஆங்கிலோ-இந்தியர்களை உயர்த்த வருடத்திற்கு 1,5000ஐ உற்சாகத்துடன் ஏற்றுக் கொள்ளும். ஒரு சர்க்கார், அதற்கு மனமிருந்தால் தாழ்த்தப்பட்ட சாதியினருக்காக ஒரு சில லட்சங்களையாவது செலவிட முடியும்.\n(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுதி 19, பாகம் IV)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pmgg.org/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2018-05-22T21:06:38Z", "digest": "sha1:2UNXFM4FKXPK24XKP265K3PYDIIHZOHL", "length": 12080, "nlines": 50, "source_domain": "pmgg.org", "title": "“எமது வெற்றி உறுதியாகி வருவதனால் எம்மை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்த தொடங்கியிருக்கிறார்கள்” ஊடகவியலாளர் சந்திப்பில் NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் ! | pmgg", "raw_content": "\n“எமது வெற்றி உறுதியாகி வருவதனால் எம்மை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்த தொடங்கியிருக்கிறார்கள்” ஊடகவியலாளர் சந்திப்பில் NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் \n“எமது தேர்தல் வெற்றி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், எமது வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் ஒன்று இன்று (06.02.2018) நடாத்தப்பட்டுள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிப்பதோடு பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.\nஇன்று(06.02.2018) காலை 10.00 மணியளவில் அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை NFGG நடாத்தியது. இன்று அதிகாலை NFGG யின் பொது வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலை அடுத்தே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nNFGG யின் காத்தான்குடி காரியாலயத்தில் இடம் பெற்ற இச்சந்திப்பில் NFGG யின் தவிசாளர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ,\n“காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் எமது வெற்றிக்கான வாயப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் எமக்கெதிராக வன்முறைகளைத் தூண்டும் பிரச்சாரங்களை ஒரு குறிப்பிட்ட கட்சி செய்து வருகின்றது. அந்த வெறுப்புணர்வு பிரச்சாரத்தின் பிரதிபலிப்பாகவே இன்றைய இந்தத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.\nபொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடாத்தியுள்ளனர் காத்தான்குடியில் தேர்தல் சட்டங்களை மீறும் அப்பட்டமான நடவடிக்கைகளை கைச் சின்னத்தில் போட்டியிடும் SLFPகட்சியினர் செய்து வருகின்றனர். சட்டத்தை மீறும் வகையில் SLFP வேட்பாளர்களினால் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன. இவ்வாறான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரின் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை. கொடுக்கும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரியவில்லை. இந்த அசமந்தப் போக்கினை ஏற்றுக் கொள்ள முடியாது. இது பற்றி நாம் ஏற்கனவே காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் உயர் மட்டத்தினருக்கும் எழுத்து மூல முறைப்பாடுகளை செய்திருக்கின்றோம். இருந்தும் நிலைமைகளில் முன்னேற்றங்களைக் காண முடியவில்லை. குற்றச் செயல்கள் நடப்பது பற்றிய தகவல் கிடைக்கும் போது பொலிசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சாவகசமாக நடவடிக்கை எடுக்க முடியாது.\nசட்டம் ஒழுங்கு முறையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நிலைநாட்டப்பட வேண்டும். அப்போதுதூன் நீதியான சுதந்திரமான தேர்தலை உறுதிப்படுத்த முடியும்.\nஇன்றைய தாக்குதலைப் பொறுத்த வரையில் இது ஒரு பாரதூரமான ஒன்றாகும். எமது வேட்பாளரின் உயிருக்கு நேரடி அச்சுறுத்தல் விடுக்கின்ற ஒரு பாரதூரமான தாக்குதலாகவே இது இருக்கிறது. இதனை நாம் கண்டிக்கின்றோம். உடனடியாக விசாரணைகளை மேற் கொண்டு காத்தான்குடி பொலிஸார் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதே போன்று எமது வேட்பாளர்களின் பாது காப்பையும் பலப்படுத்த வேண்டும்.”\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பில் NFGG யின் வேட்பாளர் பர்ஸாத் அவர்களும் கலந்து கொண்டு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விபரித்தார்.\nஇந்த சந்திப்பில் NFGG யின் தேசிய அமைப்பாளர் MBM பிர்தௌஸ் நழீமி சிரேஸ்ட உறுப்பினர் AGM ஹாறூன் காத்தான்குடி பிராந்திய செயலாளர் ACM ஜவாஹிர் மற்றும் வேட்பாளர் இல்மி அஹமட் லெவ்லை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்\nகருத்துக்களை இங்கே பதியவும் Cancel reply\nஉங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..\n* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.\nமுஸ்லிம் அரசியல் என்ற அமானிதம் பாழ் படுத்தப் படுகின்றது.\nஜூம்ஆ ஒரு அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பு.\nமுஸ்லிம் சிவில் சமூக தலைமைகளை கலந்தாலோசித்த பின்னரே முஸ்லிம் அரசியல் குழுக்கள் கொள்கைப் பிரகடனங்களை செய்தல் வேண்டும்.\nஇலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதமும் கலாநிதி ரொஹான் குணரட்னவும் -\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nபரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த மன்னார்- மறிச்சுக்கட்டி மக்களின் காணிகள் மீள வழங்கப்படவேண்டும்: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின்\nமன்னார் பொந்தீவுக் கண்டல் காணி விவகாரம் குறித்த ஒரு பல்கோணப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajasubramaniyan.blogspot.com/2010/09/lesson-135-dividing-vedas-into-two-3360.html", "date_download": "2018-05-22T21:25:52Z", "digest": "sha1:RF7FQ3M7UJCNX6GSUXA2DG2ASSZAY6U2", "length": 19897, "nlines": 131, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 135: Dividing Vedas into two ( பிரம்ம சூத்திரம் 3.3.60)", "raw_content": "\nபாடம் 135: கர்மகாண்டமும் ஞானகாண்டமும்\nவேதத்தை கர்மகாண்டம் என்றும் ஞானகாண்டம் என்றும் இரு பகுதிகளாக பிரிப்பதன் அடிப்படையை விளக்கி இவ்விரண்டில் எந்த ஒன்றை பின்பற்றுவது என்பது அவரவரின் தகுதியையும் விருப்பத்தையும் பொறுத்தது என்று இந்த பாடம் எடுத்துரைக்கிறது.\nஎன்ன செயல்களை செய்யவேண்டும், எப்படி வாழவேண்டும் என்று செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேதத்தின் முதல்பகுதி கர்மகாண்டம் என்றும் எதை அறிந்து கொள்ளவேண்டும் என்று கற்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பின் பகுதி வேதாந்தம் என்னும் ஞானகாண்டம் என்றும் வழக்கில் இருந்து வருகிறது. இவ்வாறு வேதத்தை இரண்டாக பிரிப்பதற்கு நான்கு அடிப்படை காரணங்கள் உள்ளன.\nமுதல் அடிப்படை: என்ன உள்ளது\nபழங்கால மன்னர்களின் ஆட்சியை விவரிக்கும் புத்தகத்தை சரித்திரம் என்றும் பொருள்களின் தன்மையை விளக்கும் புத்தகத்தை பௌதீகம் என்றும் பிரிப்பதுபோல இதைச்செய், அதைச்செய்யாதே என்று அறிவுறுத்தும் வேதத்தின் முதல் பகுதியை கர்மகாண்டம் என்றும் உலகம், கடவுள், வாழ்க்கை ஆகியவற்றை ஆராயும் இரண்டாம் பகுதியை ஞானகாண்டம் என்றும் பொருளடக்கத்தின் அடிப்படையில் வேதத்தை இரண்டாக பிரிக்கலாம்.\nமாணவர்கள் படிக்கவேண்டியதை பாடபுத்தகங்கள் என்றும் பாமரமக்கள் தினமும் படிப்பதை செய்திதாள்கள் என்றும் பிரிப்பதுபோல யார் படிக்கவேண்டும் என்ற அடிப்படையில் வேதம் இரண்டாக பிரிக்கபடுகிறது. ஏன், எதற்காக என்று கேள்விகள் கேட்டு கிடைக்கும் பதில் சரிதானா என்று ஆய்ந்தறியும் திறன் இல்லாதவர்களுக்கு முதல் பகுதியும் தர்க்கம், அறிவியல் மற்றும் பகுத்தறிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேதத்தின் இரண்டாம் பகுதியும் ஏற்புடையதாகும்.\nமூன்றாம் அடிப்படை: எதற்காக தெரிந்து கொள்ள வேண்டும்\nசமைத்துப்பார் என்ற புத்தகத்தை படிப்பவரின் நோக்கம் அகராதியை படிப்பவரின் நோக்கத்திலிருந்து வேறுபட்டது. அதுபோல் வாழ்வின் அடுத்த குறிக்கோளை அடைய ஆசைப்படுபவர்கள் படிக்கவேண்டியது கர்மகாண்டம். வாழ்வின் இறுதியான குறிக்கோள் என்னவென்றும் அதை அடைவது எப்படி என்றும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கற்கவேண்டியது வேதாந்தம்.\nநான்காம் அடிப்படை: எப்படி பலன் கிடைக்கும்\nகர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை அறிந்து கொள்வதால் மட்டும் எவ்விதபயனும் கிடைக்காது. அவற்றை வாழ்வில் கடைபிடித்தால் மட்டுமே வேண்டிய பலன்கள் கிடைக்கும். ஆனால் ஞானகாண்டத்தை படித்து அதில் உள்ள அறிவை அடைந்தால் மட்டும் போதும். எவ்வித செயல்களையும் அதற்குபின் செய்யவேண்டிய அவசியம் இல்லை. எனவே வேதாந்தம் நேரடியாக பலனை கொடுக்ககூடியது.\nகர்மகாண்டம் சொல்லும் செயல்களை யாரையேனும் செய்விப்பதன் மூலம் நாம் பலனை அடையலாம். சமைத்துப்பார் என்கிற புத்தகத்தை படித்து வேறு ஒருவரை அதன்படி செயல் செய்யவைத்தால்கூட நமக்கு சாப்பாடு கிடைக்கும். ஆனால் ஞானகாண்டத்தில் உள்ள பாடங்களை நாம்தான் கற்கவேண்டும். ஆள்மாறாட்டம் செய்து கல்லூரித்தேர்வுகளில் வெற்றிபெறுவது போல் ஆசிரியருக்கு பணம் கொடுத்து அறிவை வாங்கிவிடமுடியாது.\nஉலக வாழ்வில் மனிதர்கள் அடைய ஆசைப்படும் அனைத்து தேவைகளையும் நான்கு வகைகளாக பிரித்து அவற்றை நிறைவேற்ற உதவுவது வேதம்.\nஉயிர்வாழ்வதற்கு அவசியமான உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை அடைய தேவையான பொருளை ஈட்டுவது எப்படி என்று வேதம் சொல்லித்தருகிறது. மனிதர்களை அவர்களின் குணங்களின் அடிப்படையில் பிராமணன், சத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் என்று பிரித்து ஒவ்வொருவர் செய்யவேண்டிய தொழில்களை வேதம் பரிந்துரை செய்கிறது.\nஅடிப்படைத்தேவைகள் நிறைவேறியபின் ஐம்புலன்களின் ஆசைகளை அனுபவித்து உலகவாழ்வில் வசதியுடன் வாழ வேதம் மனித வாழ்வை பால்யம், குமாரம், வாலிபம், வயோதிகம் என்று நான்காக பிரித்து ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை போதித்துள்ளது.\nஇவ்வுலக இன்பம் மட்டுமின்றி இறந்ததற்குபின் சொர்க்க சுகத்தை அனுபவிப்பதற்கும் பூமியில் மறுபடி மனிதனாக பிறந்து முக்தியடைவதற்கும் புண்ணியம் அவசியம். மேலும் வாழ்வின் முதல் இரண்டு குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள அதர்மத்தை தவிர்ப்பது மிகவும் முக்கியம். புண்ணியத்தை பெற செய்யவேண்டிய செயல்களையும் பாவத்தை தவிர்க்க செய்யக்கூடாத செயல்களையும் வேதம் பட்டியலிட்டு தந்துள்ளது.\nநான்காம் குறிக்கோள்: முக்தி (வீடுபேறு)\nமீண்டும் மீண்டும் பிறந்து இன்பமும் துன்பமும் கலந்த இவ்வாழ்வில் இருந்து விடுபட்டு இறைவனடி சேரவேண்டும் என்பது மரணகாலத்தில் மக்களுக்கு ஏற்படும் ஆசை. எவ்வளவுதான் முயன்று பாடுபட்டாலும் துன்பத்தை முற்றாக தவிர்க்கமுடியாது என்பதை உணர்ந்தபின் என்றும் குறையாத இன்பமும், தடையில்லாத அமைதியும், நிரந்தரமான பாதுகாப்பும் உள்ள வாழ்வு வேண்டும் என்ற ஆசை மனிதனுக்கு ஏற்படும். இந்த இறுதி ஆசையையும் நிறைவேற்ற வேதம் மனிதனுக்கு உறுதுணையாய் இருக்கிறது.\nஅறம், பொருள், இன்பம் என்ற முதல் மூன்று குறிக்கோள்களை அடைய கர்மகாண்டமும் முக்தி என்ற வீடுபேற்றை அடைய ஞானகாண்டமும் மக்களுக்கு வழிகாட்டுகின்றன.\nபூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே. அவரவரின் தகுதிக்கு ஏற்பதான் ஆசைகள் உருவாகும். உருவான ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ள வேதம் துணைசெய்யும்.\nவாழ்வை செம்மையாக வாழ மனிதனுக்கு முழுமையாக வழிகாட்டுவது வேதம் மட்டுமே. முதலில் புலன்களின் ஆசைகளை நிறைவேற்றுவதன் மூலம் இன்பத்தை உலகத்திலிருந்து பெறலாம் என்று நினைக்கும் மனிதனுக்கு கர்மகாண்டம் வழிகாட்டுகிறது. உலகத்தை மாற்றியமைக்க முடியாது, அப்படியே மாற்றினாலும் அது நிலையான இன்பத்தை தர சக்தியற்றது என்று உணர்ந்து மாறாத பரமனை நாடி முக்தியடைய ஆசைப்படும் மனிதனுக்கு வேதாந்தம் உதவி செய்கிறது.\nகர்மகாண்டத்தில் சொல்லும் செயல்களை பின்பற்றாமல் ஞானகாண்டத்திற்கு தேவையான அறிவாற்றலையும் மனப்பக்குவத்தையும் பெறமுடியாது. வேதாந்தத்தில் சொல்லும் கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் முக்தியடைய முடியாது. எனவே ஞானகாண்டத்திற்கு கர்மகாண்டம் அவசியம். ஞானகாண்டத்திற்கு தொடராவிட்டால் வெறும் கர்மகாண்டம் அனாவசியம்.\nகர்மகாண்டத்தை முடித்துவிட்டுத்தான் ஞானகாண்டத்திற்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் தவறு. ஏனெனில் கர்மகாண்டத்தில் சொல்லப்பட்ட செயல்களுக்கு ஒரு முடிவேயில்லை. யாராலும் முழுமையாக இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம் என்ற குறையில்லாமல் எதையும் செய்து முடிக்கமுடியாது. மேலும் விமானநிலைத்தை அடையும் வரைதான் நிலத்தில் ஊறும் வாகனங்கள் தேவை. அதன் பின் அவற்றை விட்டுவிட்டு வானத்தில் பறப்பதுதான் புத்திசாலித்தனம்.\nஎனவே ஞானகாண்டத்தின் துணையுடன் குறைவில்லா இன்பவாழ்க்கையை விரைவில் அடைய வேண்டும். அதன்பின் தொடர்ந்து கர்மகாண்டத்தை பின்பற்றுவது அவசியமா இல்லையா என்ற கேள்விக்கு பொருள் இல்லையென்பது நான் பரமன் என்ற வேதத்தின் முடிவை அடைந்தபின் புரியும்.\n1. வேதத்தின் இரு பிரிவுகளின் பெயர்கள் என்னென்ன\n2.வேதம் எந்த நான்கு அடிப்படையில் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது\n3. மனிதர்களுக்கு வாழ்வில் இருக்கும் நான்கு குறிக்கோள்கள் யாவை\n4. வேதத்தின் எந்த பிரிவு யாருக்கு பயன்படும்\n1.வாழ்வின் இரண்டாம் குறிக்கோளான இன்பத்திற்கும் நான்காவது குறிக்கோளான முக்தியில் பெறும் இன்பத்திற்கும் என்ன வித்தியாசம்\n2. கர்மகாண்டத்தை பின்பற்றாமலேயே முக்தியடைய முடியாதா\n3. சமவெளியில் காற்று வீசும் எனத்தெரிந்துகொண்டவன் பிள்ளைகளை குறித்து வருந்துவதில்லை என்ற சாந்தோக்கிய வாக்கியத்தின் (III.15.2) பொருள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2015_11_01_archive.html", "date_download": "2018-05-22T21:32:55Z", "digest": "sha1:LVOFDUQFCGYF2UQQNXJ2SHDTPG2QZB4M", "length": 15883, "nlines": 196, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: November 2015", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nபெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\n இந்த உலகத்தில் நல்லவர்களே கிடையாதா” என்று கேட்டார் சுதந்திரம்.\n”சுதந்திரம், நீ அர்ச்சுனனும் இல்லை, நான் கிருஷ்ணனும் இல்லை, உனக்கு எது சொன்னாலும் புரியாதய்யா, அதனால தான் நீ என்கிட்ட அல்லக்கையா இருக்கிற, புரியுதா” என்று கேட்டார் எம்.எல்.ஏ\nகார் விரைவாகச் சென்று கொண்டிருந்தது. சுதந்திரத்துக்கு கழிவிரக்கம் வந்து விட்டது. இத்தனை நாளா அண்ணன் கூட இருக்கிறோம், நம்மைப் போய் இப்படிச் சொல்லிட்டாரே என்று அவருக்கு மனதுக்குள் வருத்தமேற்பட்டது.\nசுதந்திரத்தைப் பார்த்த எம்.எல்.ஏவுக்கு மனதுக்குள் அவரின் மீது இரக்கம் ஏற்பட்டது.\n“சுதந்திரம், உன்னோடு பெரிய அழிச்சாட்டியமாய் போயிடுச்சுய்யா. ஏதாவது கேட்டு என்னைப் பாடாய் படுத்துகிறாய். சரி நீ கேட்ட கேள்விக்குப் பதில் சொல்கிறேன் கேளும்” என்றார்.\nபளிச்சென்று சுதந்திரம் எம்.எல்.ஏ பக்கமாய் திரும்பினார்.\n“இந்த உலகத்தில் நல்லவர்கள் என்று யாருமே இல்லவே இல்லைய்யா சுதந்திரம். மகாபாரதத்தை எடுத்துக் கொள். அந்தத் தர்மனே உண்மையை மெதுவாகச் சொல்லித்தான்யா துரோணரைக் கொல்ல உதவி செஞ்சாரு. சத்தமா சொன்னாலும், மெதுவாச் சொன்னாலும் பொய் பொய்தான்யா. ஜெயிப்பதற்கு உண்மை தேவையில்லைய்யா. பொய் தான் தேவை” என்றார் எம்.எல்.ஏ\nசுதந்திரக்கு புரியற மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது.\nLabels: அனுபவம், எம்.எல்.ஏ தொடர், சமயம், நகைச்சுவை, புனைவுகள்\nமனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகள்\nமனதை மயக்கும் பறவைகளின் ஒலியில் கரைந்து கொண்டிருக்கும் காலத்தினூடே நூலில் தொங்கிக் கொண்டிருக்கும் இருவர் ஆற்றங்கரை ஓரமாய் நடந்து வந்து கொண்டிருந்தனர்.\nஅதில் ஒருவர் குரு மற்றொருவர் சீடன்.\nஆற்றங்கரையோரமாய் இருக்கும் தவக்குடிலுக்கு அவ்வப்போது வரும் சீடன் குருவிற்கு பணிவிடைகள் செய்து, குடிலுக்கான காரியங்களைச் செய்து விட்டு வீட்டுக்குச் சென்று விடுவான். இப்படியோ கொஞ்ச நாட்கள் கழிந்து கொண்டிருந்தன.\nசீடனுக்கும் குருவைப் போல சந்நியாசம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் ஆவல். ஆனால் அழகே உருவான மனைவி, ஆசைப் பிள்ளைகள், அன்பே உருவான தாய், தந்தை மற்றும் உறவினர்களையும், அவர்கள் இவன் மீது வைத்து இருக்கும் பாசத்தை எண்ணியும் சந்நியாசம் பற்றி மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தான்.\nசீடனின் மனக்குழப்பத்தின் காரணம் அறிய குரு” சீடனே உனக்குள் என்ன பிரச்சினை\nசீடனும் குருவிடம் விஷயத்தை மறைக்காமல் சொன்னான். அதற்கு குரு ”சீடனே, உனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லித் தருகிறேன். அதை நீ வீட்டுக்குச் சென்ற உடன் சொன்னாயானால், உன் குழப்பத்துக்கு ஒரு விடை கிடைக்கும் ” என்றார்.\nஅதன்படி குரு சீடனுக்கு அந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார்.\nசீடனும் வீட்டை நோக்கி பீடு நடை போட்டுச் சென்றான்.\nவீட்டுக்குள் நுழைந்ததும் அழகான மனைவி அவனுக்கு அமுது படைத்திட அருகில் குழந்தைகளுடன் ஆனந்தமாக உண்டு மகிழ்ந்தான்.\nஅனைவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு படுக்கை அறைக்குச் சென்றனர்.\nசீடன் குரு உபதேசித்த மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.\nசிறிது நேரத்தில் சீடனின் உடல் தானாகவே படுக்கையில் விழுந்தது. மூச்சு நின்றது. உடம்பு பிணம் போல ஆனது. ஆனால் சீடன் அவன் உடம்பை பார்த்துக் கொண்டிருந்தான். இது என்ன குழப்பம் என்று யோசித்த போது குரு உபதேசித்த மந்திரத்தின் மகிமை என்று அவன் புரிந்து கொண்டான்.\nபடுக்கையறைக்கு வந்த மனைவி பிணம் போல கிடந்த கணவனைக் கண்டு அலறினாள், துடித்தாள், துவண்டாள். கண்ணீரில் அவளின் கண்கள் குழமாயின. அழுது அழுது அவள் முகம் சிவந்து போனது. மணாளன் மறைந்து விட்டானென்று அவளும், சீடனும் உறவினர்களும் அழுது புரண்டனர். வீடே அழும் வனமாக மாறிப்போனது.\nஇது அத்தனையும் சீடனின் ஆன்மா பார்த்துக் கொண்டிருந்தது. உறவினர்களை எண்ணி அவன் மனம் துடித்தது. எவ்வளவு பாசக்காரர்கள் இவர்கள் என்று அவன் புளகாங்கிதமடைந்தான்.\nசீடனின் குருவிற்கு தகவல் எட்டி அவர் சீடனின் வீட்டுக்கு வந்தார்.\nஅழும் அனைவரையும் பொறுமையாகப் பார்த்து விட்டு அனைவரையும் அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டார்.\n”என் சீடனுக்காக இவ்வளவு பாசம் கொண்ட உறவினர்கள் இருப்பதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. ஆகையால் நானொரு காரியம் செய்யலாமென்று நினைக்கிறேன்” என்றார்.\n”என் தவ வலிமையால் சீடனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்குப் பதிலாக வேறொரு உயிர் வேண்டும். யார் இவனுக்கு உயிர் கொடுத்து உதவுகின்றீர்கள்” என்று கேட்டார்.\nஅனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் ஒருவரும் சீடனுக்காக உயிரைக் கொடுக்க முன் வரவில்லை.\nகுரு சீடனின் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் சென்றார். அவர்களைப் பார்த்து, “உங்களில் யார் என் சீடனுக்காக தங்கள் உயிரைக் கொடுக்க விரும்புகின்றீர்கள்\nசீடனின் மனைவி குருவிடம், “அவர் இறந்தது இறந்தது போலவே இருக்கட்டும், இனி உயிர் பெற்று ஒன்றும் ஆகப் போவதில்லை. நான் என் குழந்தைகளுடன் வாழ்ந்து கொள்கிறேன்” என்றாள்.\nகுரு சிரித்துக் கொண்டே கமண்டலத்தை எடுத்தார். தண்ணீரை சீடனின் முகத்தில் தெளித்தார். தூக்கத்திலிருந்து எழுந்த சீடன் யாரிடமும் எதுவும் பேசாமல் குருவின் பின்னே நடந்தான்.\nLabels: அனுபவம், சமயம், நகைச்சுவை, புனைவுகள்\nமனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகள்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2004/04/1_22.html", "date_download": "2018-05-22T21:08:12Z", "digest": "sha1:HDC64BSFIXLNRJDAGQFQ2TQH2DU7OU6X", "length": 22028, "nlines": 328, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்தியாவின் அயலுறவுக்கொள்கை - 1", "raw_content": "\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇந்தியாவின் அயலுறவுக்கொள்கை - 1\nஇப்பொழுது நடப்பது இந்தியப் பாராளுமன்றத் தேர்தல். சட்டமன்றங்களால் தொடமுடியாத, பாராளுமன்றத்தால் மட்டுமே தொடக்கூடிய ஒரு துறை - அயலுறவுத்துறை.\nஅயலுறவை எடுத்துக்கொண்டால் நமக்கு எதெல்லாம் முக்கியம்\n1. பாகிஸ்தானுடனான உறவு, ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை\n2. நம்மைச் சுற்றியிருக்கும் மற்ற அண்டை நாடுகள் - நேபாள், இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவுகள் - அதாவது சார்க் நாடுகளுடனான உறவு\n3. சீனாவுடனான உறவு, சிக்கிம், திபேத், அருணாசலப் பிரதேசம் பற்றிய பிரச்சினைகள்\n4. மற்ற கிழக்காசிய நாடுகளுடனான உறவுகள் - சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து - முக்கியமாக இந்தியாவிலிருந்து இந்நாடுகளுக்கு வேலை செய்ய வருபவர்களின் உரிமைகள்\n5. மற்ற ஆசிய நாடுகளுடனான உறவுகள் - முக்கியமாக ஆஃப்கானிஸ்தான், வளைகுடா எண்ணெய் வள நாடுகள், இராக், இரான், மத்திய ஆசிய நாடுகள் (சோவியத் குடியரசிலிருந்து பிரிந்த நாடுகளான கஸக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்றவை)\n6. ரஷ்யாவுடனான உறவு, ரஷ்யாவின் செச்னியா பற்றிய நிலைப்பாடு\n7. மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனான (ஐரோப்பிய பொதுச்சந்தை) உறவு\n8. மற்ற ஐரோப்பிய நாடுகளுடனான உறவு\n9. அமெரிக்காவுடனான உறவு, அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனம் பற்றிய நமது கருத்துகள்\n11. இந்திய வம்சாவளியினர் அதிகமாக இருக்கும் நாடுகளுடனான உறவு (கனடா, தென்னாப்பிரிக்கா, ஃபிஜி, ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து இன்ன பிற)\n12. மற்ற அனைத்து நாடுகளும்\nஆனால் முக்கியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் தங்களது தேர்தல் அறிக்கையில் என்ன பேசுகின்றன\nபாஜகவின் தேர்தல் அறிக்கை | காங்கிரஸ் வெளியுறவுக் கொள்கை பற்றிய தேர்தல் அறிக்கை\nகாங்கிரஸ் வெளியுறவுக் கொள்கை பற்றிச் சொல்வதை \"DEFENCE, NATIONAL SECURITY AND FOREIGN POLICY\" என்னும் தலைப்பில் பேசுகிறது. அதாவது வெளியுறவுக் கொள்கையை, நாட்டின் பாதுகாப்புடன் மட்டுமே இணைத்துப் பார்க்கும் பழைய போக்கே அதில் தென்படுகிறது. இன்றைய தேதியில் வெளியுறவுக் கொள்கை என்பது இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல. இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் பரஸ்பர நட்பு பற்றியதே முதன்மை வகிக்க வேண்டும் இந்தக் காலத்தில்.\nகாங்கிரஸ் மொத்தமாக பெயர் சொல்லி நான்கு நாடுகளையும் (பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான்), பொதுவாக ஐந்து பிரதேசங்களையும் (சார்க், கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம், அணிசேரா நாடுகள்) சொல்லி கதையை முடித்து விடுகிறது. அணிசேரா நாடுகள் என்னும் அமைப்பு எப்பொழுதோ காலாவதியாகி விட்டது என்பதை அறியவில்லை இவர்கள். இலங்கை என்னும் நாடு பற்றி முழுவதுமாக மறந்து விட்டார்கள் காங்கிரஸார். தமிழர்கள்-சிங்களவர்கள் பிரச்சினையில் தங்கள் நிலை என்ன, அமைதிப் பேச்சு வார்த்தையில் எந்த விதத்தில் ஈடுபடப் போகிறோம் என்று ஒரு பேச்சைக் காணோம். சீனா பற்றி சொல்லிக் கொள்ள கான்கிரஸுக்கு ஒரு விஷயமும் இல்லை போல.\nபாஜக தன் வெளியுறவுக் கொள்கைக்கு அழகான பெயர் மட்டும் கொடுத்துள்ளது: \"India and the World\". சற்றே விரிவாக இன்னமும் பத்து நாடுகளின் பெயர்கள் உள்ளன. ஆனால் பாகிஸ்தானுக்குப் பிறகு வெறும் சார்க்தான். இலங்கைப் பிரச்சினை பற்றி ஒரு பேச்சுமில்லை. பங்களாதேஷ், நேபாள், ஆஃப்கானிஸ்தான் என்று ஒன்றும் இல்லை. மற்றபடு மொழுக்கென்று எல்லோருடனும் நட்பை வளர்க்கப் போகிறோம் என்றுதான் சொல்கிறார்கள்.\nஇந்தியா தனது அண்டை நாடுகளுடன் என்றுமே சரியான உறவு வைத்துக்கொண்டிருந்ததில்லை.\n1. பாகிஸ்தான்: நம் அனைவருக்கும் தெரிந்ததே பாகிஸ்தானுடனான உறவு. பாகிஸ்தான், காஷ்மீர், தீவிரவாதம் பற்றிய விஷயங்களில் கூட வாக்காளர்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு அவர்களுடன் எந்தவிதமான உரையாடலையும் வைத்துக்கொள்ளவில்லை இரண்டு கட்சிகளும். காங்கிரஸ் இன்னமும் 1972 சிம்லா ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுகிறது. பாஜக இஸ்லாமாபாதில் பெப்ரவரி 2004இல் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் வெளிப்படையாக காஷ்மீரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சொல்லவில்லை.\n2. சீனா: இப்பொழுதுதான் உறவு ஓரளவுக்கு சரியாகி வருகிறது. ஆனாலும் எவ்வாறு மேற்கொண்டு இந்த உறவுகளை மேம்படுத்தப் போகிறோம் என்ற பேச்சில்லை. காங்கிரஸ் அறிக்கையில் அயலுறவுக் கொள்கை பற்றிப் பேசும்போது சீனா என்ற சொல்லே வருவதில்லை\n3. இலங்கை: அப்படியொரு நாடு இருப்பதாகவே இரு கட்சிகளுமே காட்டிக்கொள்ளவில்லை. எங்கிருந்தோ வந்து நார்வே தூதுக்குழு இலங்கையில் அமைதி காண முயலுகிறது. ரணில் விக்கிரமசிங்கே, சந்திரிகா குமரதுங்கே இருவருமே இந்திய அரசுடன் இலங்கை பற்றி பேசுகிறார்கள். விடுதலைப் புலிகளும் இந்தியா அமைதிப் பேச்சில் ஈடுபட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இந்தியாவின் இரு முக்கிய கட்சிகள் இலங்கை பற்றி ஒரு வரி கூட தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. பொதுவாக 'சார்க்' என்று வருகிறது - அவ்வளவே. தமிழகக் கட்சிகளான திமுக, அஇஅதிமுக இரண்டும் கூட இலங்கைப் பிரச்சினை, அமைதிப் பேச்சுவார்த்தை ஆகியவை பற்றி ஒரு வரி கூட குறிப்பிடாமல் விட்டது சோகம்தான். மதிமுகவின் தேர்தல் அறிக்கை எனக்குக் கிடைக்கவில்லை. (அஇஅதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையும், இலங்கை மீனவர்களும் கடத்திச் செல்வது பற்றியும், முரசொலி மாறன் \"சொந்த லாபத்திற்காக\" இலங்கையிலிருந்து தேயிலையைக் குறைந்த விலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய அனுமதித்ததையும் பற்றி வரும்போதுதான் இலங்கை என்ற சொல்லே அடிபடுகிறது.)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநதிநீர் இணைப்பு - நடக்கக்கூடியதா\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 5\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 4\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 3\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 2\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 1\nபா.ராகவனின் அலகிலா விளையாட்டு நாவலுக்குப் பரிசு\nஇந்தியாவின் அயலுறவுக்கொள்கை - 1\nபாகிஸ்தான் கதைகள் 2 - கழுதை வண்டி\nராஹுல் \"The Wall\" திராவிட்\nஓட்டு வாங்க கிரிக்கெட் மட்டை\nலாராவின் 400உம், ஆட்டத்திற்கு இடையூறும்\nபாகிஸ்தான் கதைகள் - 1\nலாஹூர் டெஸ்ட் முதல் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cablesankaronline.com/2010/04/omkara-2006.html", "date_download": "2018-05-22T21:22:49Z", "digest": "sha1:IAD67SX3OWKDJBLRWZAOYQ6ROJZTOEUB", "length": 30449, "nlines": 350, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Omkara-2006", "raw_content": "\nஎப்படி இந்த படத்தை மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை. மக்பூல் பார்த்த போதே விஷால் பரத்வாஜின் கதை சொல்லும் முறையில் இம்ப்ரஸானவன் நான். அதிலும் இப்படத்தில் விஷால், அஜய்தேவ்கன், சாயிப் அலிகான், கரீனாகபூர், விவேக் ஓபராய்,கொங்கனா சென் என்று நடிகர் பட்டாளம் அணிவகுத்திருக்கும் இப்படத்தை தியேட்டரில் பார்க்காமல் விட்டது ஆச்சர்யமாகத்தானிருக்கிறது.\nஷேக்ஸ்பியரின் ‘ஒத்தல்லோ”வை தழுவி எடுக்கப்பட்ட படம். ஓமி என்கிற ஓம்கார் உ.பியில் ஒரு தனி அரசாங்கத்தையே நடத்திவரும் ஒரு தலைவன். அவனுக்கு இடதும் வலதுமாய் லங்டாவாய் சாயிப் அலிகானும், கேசுவாக விவேக் ஒபராயும் இருக்க, ஓமி தன்னுடய கிராமத்தின் அடுத்த தளபதி போன்ற போஸ்டுக்கு கேசுவை தெரிவு செய்துவிடுகிறான். இதனால் அவன் மேல் பொறாமை பட ஆரம்பிக்கும் லங்டா, கொஞ்சம் கொஞ்சமாய் அவனை பற்றிய பல விஷயங்களை தவறாய் ஓமியிடம் போட்டு கொடுக்க ஆரம்பிக்க, ஓமியின் காதலியான டாலிக்கும், கேசுவுக்கும் இடையே காதல் என்கிற திரியை போட்டு கொளுத்த ஆரம்பிக்க, ஒமியின் குடும்ப நகையை, அதுவும் டாலிக்கு கொடுத்ததை, இந்து அதை திருடி கொண்டு விட, அதை வைத்து லங்டா பற்ற வைக்கும் திரி பற்றிக் கொண்டு ஓமிக்கும், டாலிக்கும் திருமணம் நடக்கும் நாளுக்குள் லங்டா நிருபிக்கவில்லையென்றால் அவனை கொன்று விடுவேன் என்று ஓமி சொல்லிவிட்டு போக, லங்டா, கேசுவின் காதலியான பிபாசாவிடம் அந்த நகையை கேசுவுன் மூலமாய் கொடுத்து அவள் மூலம் இவர்களின் எதிரியான ஒரு அரசியல் வாதியை கொலை செய்ய போகும் இடத்திற்கான தகவலை பெற கொடுக்க சொல்கிறான்.\nதன் குடும்ப நகையை நடனமாடி பிழைக்கும் பிபாசுவின் இடுப்பில் பார்த்த ஓமிக்கு, கேசுவுக்கும் டாலிக்குமிடையே இருக்கும் காதல் தான் தன் குடும்ப நகையை கேசுவிடன் கொடுக்க வைத்திருக்கிறது என்று நம்ப ஆரம்பித்து திருமண நாள் அன்று இரவு லங்டா, பிபாசாவுடன் கேசுவின் வீட்டிற்கு போய் அவனை அழைத்துவந்து சுட்டு கொல்ல, அதே நேரத்தில் ஓமி தான் உயிருக்கு உயிராய் காதலித்த டாலியை அவளின் துரோக செயலுக்காக என்று முகத்தில் தலைகாணியை அழுத்து கொல்கிறான். அதை கண்ட லங்டாவின் மனைவி இந்துவுக்கு அந்த நகையை பற்றிய விஷயம் தெரிய வர அதை தான் தான் திருடினேன் என்றும் அநியாயமாய் ஒரு அப்பாவியை கொன்று விட்டாய் என்று கதறுகிறாள்.\nகேசுவை கொன்று விட்டு வரும் லங்டாவுக்கு நிலைமை புரிய, என்ன சொல்வது என்று புரியாமல் நிற்க, தான் செய்த விஷயஙக்ளுக்கெல்லாம் கொஞ்சம் கூட குற்றா உணர்வு இல்லாமல் தன் நிலையை விளக்க முயற்சிக்க, அவனை வெளியேற்றுகிறான் ஓமி. தலைகுனிந்த நிலையில் வீட்டை நோக்கி வரும் லங்டாவை அவன் மனைவி இந்துவே கோடாலியால் அவனை வெட்டி கொல்கிறாள்.\nஅரைகுறையாய் சுடப்பட்ட கேசு பிழைத்தெழுந்து நேரே ஓமியின் வீட்டிற்கு வர, அங்கே கொல்லப்பட்டிருக்கு டாலியை பார்த்து கலங்கி நிற்க, தன் சந்தேகத்தால் எல்லாவற்றையும் இழந்த நிலையில் தன்னை சுட்டுக் கொண்டு இறக்கிறான் ஓமி.\nபடம் பூராவும் மனிதனின் அடிப்படை குணங்களான பொறாமை, துரோகம், காதல், வஞ்சம் என்று அக்குணங்களால் ஏற்படும் விபரீதங்களை கொண்ட திரைக்கதை. ஒத்தெல்லோவை இந்தைய கிராமத்தின் கதையாய் மாற்றியமைத்து கதை சொல்லியிருக்கும் விதம் அருமை. வழக்கமாய் விஷாலில் கதை சொல்லும் முறையில் இருக்கும் அதே பெர்பெக்‌ஷன் இதிலும்.\nபடம் முழுக்க ஓமியாகவும், லங்டாவகவும் அஜய் தேவக்னும், சாயிப் அலிகானும் வாழ்ந்திருக்கிறார்கள். அஜ்யின் ஆரம்ப காட்சிகளில் அவர் ஒரு பெரிய குழுவின் தலைவன் என்பதை உணர்த்தும் காட்சிகளில் இருக்கும் பாடிலேங்குவெஜ் அருமை. டாலிக்கும் அவருக்குமான காட்சிகளில் அவர்களூடே இருக்கும் ஒரு இயல்பான ரொமான்ஸ் கொள்ளை அழகு. லங்டாவாக வரும் சாயிப்பின் நடிப்பும் அபாரம். ஒற்றைகாலை சற்றே தாங்கி, தாங்கி நடக்கும் நடையாகட்டும், கேசுவின் மேல் பொறாமை கொண்டு மெல்ல அது பழிவாங்கு உணர்வாய் மாறும்மிடத்தில் அவரது நடிப்பாகட்டும், முக்கியமாய் டாலிக்கும், கேசுவுக்கு இடையே ஏதோ என்று ஓமியின் மனதில் உருவேற்றும் காட்சிகள் என்று தன் அபாரமான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார்.\nடாலியாக கரீனா, எனக்கு அவ்வளவாக பிடிகாத நடிகை. ஆனால் இப்படத்தில் என்னை கவர்ந்துவிட்டார். குடும்ப நகையை இடுப்பில் கட்டிக் கொண்டு வ்நது ஓமியின் முன்னால் வெட்கத்துடன் நிற்கும் காட்சி, ஓமியின் மேல் கண்மூடித்தனமான காதலை வெளிப்படுத்துவதற்காக டைட்டானிக் பாடலை கற்றுக் கொண்டு அவனுக்காக பாட முயற்சிக்கும் காட்சி, அவர்களுக்குள் நடக்கும் அனல் பறகும் உடலுறவு காட்சி, முதல் முதலாய் தன்னை அடித்த ஓமியை நினைத்து அழுது கொண்டிருக்க, அதை பார்த்த இந்து என்னவேன கேட்க, சற்றே அழுது ஓமி தன்னை அடித்ததாய் சொல்லிவிட்டு மீண்டும் சமாளித்து, காதலின் போது என்று சொல்லுமிடம். கடைசி முதலிரவு காட்சியில் அவளை சந்தேகப்பட்டு ஓமி கேட்கும் கேள்வியின் சூடு தாங்காமல் கலங்கி போய் அவனை எப்படி நம்ப வைப்பது என்றறியாமல் அவனை அணைத்து அழும் காட்சி, தன் கணவனாலேயே அவள் கொல்லப்படும் காட்சி மயிற்கூசெரிய வைக்கும் நடிப்பு. கலக்கிட்டீங்க கரீனா.\nஇந்துவாக வரும் கொங்கனாவின் நடிப்பும் அருமை. இவர் வரும் காட்சிகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் கதை சொல்லும் அடுத்த நிகழ்வுக்கு லிங்க் இருப்பதால் இவரது நடிப்பு மிகவும் பிடிக்கிறது. அதிலும் சாயினுடன் இவர் உறவு கொள்ளும் காட்சியில் இவரது முகத்தில் தெரியும் வெட்கத்தை பாருங்கள் .. அய்யடா.. அட்டகாசம்.\nஅரசியவாதி நஸ்ரூதீன் ஷா, கேசுவாக வரும் விவேக் ஓபராய்,கேசுவின் காதலியான பிபாசு பாசு,ராஜ்ஜூவாக வரும் தீபக் என்று படத்தில் வரும் அத்துனை கேரக்டர்களும் தனித்துவமாய் இருக்கிறார்கள்.\nதஸ்டக் ஹுசேனின் ஒளிப்பதிவு அட்டகாசம், ஒரு சில லோ லைட் காட்சிகளை தவிர. அதே போல் வசனங்கள் மிக நுணுக்கமான் யோசித்து எழதப்ப்ட்டிருக்கிறது. “ஒரு மகளாய் தகப்பனுக்கு உண்மையாய் இருக்க முடியாதவள், காதலுக்கு உண்மையாக இருப்பாள் என்று என்ன நிச்சயம்” என்பத் போன்ற வசனங்களின் ஆழம் அதிகம்.\nவிஷால் பரத்வாஜின் இசையில் வரும் பாடல்கள் ப்டத்தோடு வருவதால் நெருடவில்லை. பின்னணி இசை எங்கே போடவேண்டும் என்று தெரிந்து சரியான இடத்தில் போட்டிருக்கிறார். இவரது திரைக்கதை ஆங்காங்கே மெதுவாக சென்றாலும், கதை சொல்லும் போது ஏற்படும் அத்துனை தாக்கங்களையும் நம்முள்ளே கொண்டு செல்ல அதுவே ப்ளஸ் பாயிண்டாகி விடுகிறது. பல நுணுக்கமான காட்சிகளை படமாக்கியிருக்கும் விதத்தில் இயக்குனர் பளிச்சிடுகிறார்.\nதலைப்ப பார்த்துட்டு என்னமோ ஏதோன்னு வந்தேன்..:))\nவிஷால் பரத்வாஜ் படங்கள் ஏதும் பார்த்ததில்லை. எல்லோரும் புகழ்கிறார்கள். இனி பார்க்க ஆரம்பிக்க வேண்டும்.\nநீங்கள் கதை சொன்ன இடத்தில் கதாபாத்திர பேரையும், நடிகர்கள் பேரையும் சேர்த்து சொன்னது, கொஞ்சம் குழப்பமாக இருந்தது.\nமீண்டும் ஒரு காதல் கதை\nகதை சொல்லும் போது ஏற்படும் அத்துனை தாக்கங்களையும் நம்முள்ளே கொண்டு செல்ல அதுவே ப்ளஸ் பாயிண்டாகி விடுகிறது. பல நுணுக்கமான காட்சிகளை படமாக்கியிருக்கும் விதத்தில் இயக்குனர் பளிச்சிடுகிறார்\nசினிமா விமர்சனத்தை பொறுத்தவரை நாம் இன்னும் முதல் படியையே தாண்டவில்லை. சினிமா தமிழில் அறிமுகமான காலத்தில் அறிவு‌ஜிவிகள் அதனை எதிர்கொண்ட விதமே அதற்கு முக்கிய காரணம் எனக் கூறலாம்.முக்கியமாக புகழுரைகள், ஜோடனைகள், பாடம் செய்யப்பட்ட பழைய விதிமுறைகள் தவிர்த்து, சினிமா என்பது தனித்த கலை வெளிப்பாடு என்ற பு‌ரிதலுடன் தீவிரமான விமர்சனங்களை உருவாக்க வேண்டும். நல்ல சினிமா உருவாக இதுவே ச‌ரியான ஒரே வழி.\nஇந்த படம் இப்ப ஏன் பார்க்க தோணிச்சுனு எனக்கு தெரியும் ;)\nபடம் பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்துவிட்டது உங்களின் விமர்சனம் . வாழ்த்துக்கள் .\nதொடருங்கள் மீண்டும் வருவேன் .\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஓம்காரா வும் கோல்மால் பார்ட் ஒன்னும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகியது. கோல்மாலில் காமெடி ரோல் ஒம்காராவில் சீரியஸ் என செமையாக பண்ணியிருப்பார் அஜய் தேவ்கான்\nபார்க்க தூண்டும் விமர்சனம். பார்த்துடுவோம்.\nவிஷால் பரத்வாஜோட சமீபத்திய ‘கமீனே’வும் பாருங்க.சூப்பர் படம்.நன்றி\nசாமி அதை மட்டும் வெளிய சொல்லிடாதீங்க.. (ஆமா அது என்ன..\nஅது தெரிஞ்சா அவரு சொல்லியிருக்க மாட்டாரா..\n அதெல்லாம் பார்த்து எப்பவோ எழுதியாச்சு தலைவரே..:)\nபகிர்ந்தமைக்கு நன்றிகள் சங்கர் அண்ணா\nபார்க்க தூண்டும் விமர்சனம். பார்த்துடுவோம்.\nஉங்களின் ஒவ்வொரு விமர்சனமும் படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தி விடுகிறது . படம் பார்க்கும் ஆர்வத்தையும் அதிகரித்துவிடுகிறது . வாழ்த்துக்கள் .\nதொடருங்கள் . மீண்டும் வருவேன்.\nநல்ல விமர்சனம் அண்ணா... :) :) சீக்கிரம் பாக்கணும் போல இருக்கு உங்க விமர்சனம் படிச்ச உடனே...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரெட்டச்சுழி – திரை விமர்சனம்.\nகொத்து பரோட்டா – 19/04/10\nசிவப்பு மழை- திரை விமர்சனம்\nஜில்லுனு காத்து . .. ஜன்னலை சாத்து.\nபார்கிங் எனும் பகல் கொள்ளை\nJoyfull சிங்கப்பூர்-7 நிறைவு பகுதி\nகொத்து பரோட்டா – 5/04/10\nபையா – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/celebs/10/122200", "date_download": "2018-05-22T21:41:30Z", "digest": "sha1:APMZXYRFB5Q7QQRWU7HXKRDKGPZ545TG", "length": 5700, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "என் எதிரி தனுஷ் கூட சேர்ந்து பர்ஸ்ட் டே ஷோ பார்த்தேன் தெரியுமா? மேடையில் சிம்பு ஓபன்டாக் - Cineulagam", "raw_content": "\nஜில்லா, தெறியில் நடக்காதது தளபதி-63ல் நடக்கப்போகின்றது, யோகிபாபு கலக்கல் பேட்டி\nதிருமணம் முடிந்த ஒரு வாரத்தில் இவ்வளவு கவர்ச்சியான போட்டோ ஷூட் தேவையா - புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய தமன்னா, ரசிகர்களே அசந்த புகைப்படம் இதோ\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nமுருகதாஸ் படத்தில் விஜய்யின் லுக்- வெளியான புகைப்படம், கொண்டாடும் ரசிகர்கள்\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nபோராட்டக்காரர்களை இரக்கமின்றி துப்பாக்கியால் சுடும் பொலிசார் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி\nதிருநங்கையிடம் பொலிசார் செய்த செயல்: காண்போரை கண்ணீர் கடலில் ஆழ்த்திய வீடியோ\nஎழு வருடங்களாக மாடல் அழகியை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தொழிலதிபர்\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nஎன் எதிரி தனுஷ் கூட சேர்ந்து பர்ஸ்ட் டே ஷோ பார்த்தேன் தெரியுமா\nஎன் எதிரி தனுஷ் கூட சேர்ந்து பர்ஸ்ட் டே ஷோ பார்த்தேன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nimirvu.org/2017/04/blog-post_24.html", "date_download": "2018-05-22T21:54:18Z", "digest": "sha1:5XTDPHDBEXKQQKYD4SLF5E3IJNN6KIX7", "length": 28223, "nlines": 69, "source_domain": "www.nimirvu.org", "title": "ஜனாதிபதி குந்தியிருந்து பொய் சொன்ன கதிரை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / சமூகம் / ஜனாதிபதி குந்தியிருந்து பொய் சொன்ன கதிரை\nஜனாதிபதி குந்தியிருந்து பொய் சொன்ன கதிரை\nApril 24, 2017 அரசியல், சமூகம்\nதென்பகுதியை சேர்ந்த பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தேசிய சகோதரத்துவ அமைப்பினர் இரண்டு நாட்கள் வடக்குக்கு விஜயம் செய்து இங்கு தமிழ் மக்கள் நடத்தும் நிலமீட்பு போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டங்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். வடக்குக்கு வருகை தந்த 12 பேர் கொண்ட மேற்படி அமைப்பினர் கடந்த 26.03.2017 ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு சென்று அங்கு மக்களின் போராட்டங்களை நேரடியாக படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் குறிப்பாக பேஸ்புக்கில் நேரடி காணொளிகளை பதிவும் செய்து தரவேற்றினர்.\nவடக்கு மக்களின் ஜனநாயக போராட்டங்களை நாடு முழுவதும் தெரியப்படுத்தவே இந்த அமைப்பினர் வடக்குக்கு வந்தனர் என அதற்குதலைமை வகித்த இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். அவர்கள் கேப்பாபிலவு நிலமீட்பு போராட்டம், மருதங்கேணி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ஆகியவற்றுக்கும் சென்று மக்களின் இன்றைய நிலைகளை நேரில் பார்த்தனர். பின்னர் இந்தக் குழுவினர் ஜனாதிபதி விஜயம் செய்த மல்லாகம் கோணப்புலம் அகதிகள் முகாமுக்கும் சென்றனர். சொந்த நிலத்தில் நல்ல வாழ்வாதாரத்தோடு வாழ்ந்த மக்கள் இன்று எவ்வாறு குறுக்கலான வீடுகளுக்குள் அல்லலுறுகின்றமையை நேரில் பார்த்து தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.\nபுலிகளை அழிச்சுப் போட்டோம் எண்டு சொல்லுறியள். ஆனால், மயிலிட்டியில் கடற்கரைக்கு போகாம அடைச்சு வைச்சிருக்கிறியள்.... போர் முடிஞ்சா பிறகு எதுக்கு எங்கட நிலத்துக்கு போக விடுறியள் இல்லை. என்ன காரணம் எங்களுக்கு அரசோட எந்த உதவியும் வேண்டாம். நிலத்துக்கு விட்டா போதும். மீன் பிடித்து வாழுவோம். நாங்கள் ஏன் மற்றவர்களிடம் அரிசி, மாவுக்கு கையேந்த வேண்டும் எங்களுக்கு அரசோட எந்த உதவியும் வேண்டாம். நிலத்துக்கு விட்டா போதும். மீன் பிடித்து வாழுவோம். நாங்கள் ஏன் மற்றவர்களிடம் அரிசி, மாவுக்கு கையேந்த வேண்டும் (அறைக்குள் ஓடிச் சென்று சின்னக் கதிரையை எடுத்து வெளியில் வைக்கிறார்) கடந்த 22.12.2015 இல் மல்லாகம் கோணப்புலம் அகதி முகாமுக்கு வந்த ஜனாதிபதி இந்தக் கதிரையில் இருந்துதான் சொன்னவர் “100 நாளில உங்களை ஊருக்கு (மயிலிட்டிக்கு) அனுப்புறேன் என்று\" ஆனால், இன்று ஒருவருடமும் 4 மாதங்களும் கடந்து விட்டது... ஜனாதிபதியே பேய்க் காட்டிப் போட்டார் பேந்து என்ன (அறைக்குள் ஓடிச் சென்று சின்னக் கதிரையை எடுத்து வெளியில் வைக்கிறார்) கடந்த 22.12.2015 இல் மல்லாகம் கோணப்புலம் அகதி முகாமுக்கு வந்த ஜனாதிபதி இந்தக் கதிரையில் இருந்துதான் சொன்னவர் “100 நாளில உங்களை ஊருக்கு (மயிலிட்டிக்கு) அனுப்புறேன் என்று\" ஆனால், இன்று ஒருவருடமும் 4 மாதங்களும் கடந்து விட்டது... ஜனாதிபதியே பேய்க் காட்டிப் போட்டார் பேந்து என்ன என்று சிங்கள அமைப்பை சேர்ந்தவர்களிடம் முகாமில் வசிக்கும் ஐயா கூறியபோது அவர்களும் வாயடைத்துப் போய் நின்றனர்.\nஇறுதியாக யாழ்ப்பாணம் சென்ஜேம்ஸ் தேவாலயத்தில் உள்ள கருத்தரங்க மண்டபம் ஒன்றில்; அருட்தந்தை ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினருக்கும் மேற்படி சிங்கள அமைப்பினருக்கும் கலந்துரையாடல் 27.03.2017 திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற போது தாங்கள் இதுவரை பார்த்த விடயங்களை விளக்கி கூறினர். இங்கே நடக்கும் மக்கள் போராட்டங்கள் தொடர்பிலான தெளிவுகளையும் பெற்றுக் கொண்டனர்.\nராகம வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் வைத்தியாகலாநிதி சுனிமல் ஜெயக்கொடி கருத்து தெரிவிக்கையில், வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் உட்பட பல இடங்களுக்கும் சென்று பார்த்த போது சில உண்மைகளை அறிந்து கொண்டோம். 22000 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக அறிந்து கொண்டோம். காணாமல் போனவர்கள் தொடர்பில் உண்மை நிலையை அறிந்து கொள்ள அவர்களின் உறவுகளுக்கு உரிமை இருக்கிறது. நூற்றுக்கணக்கானோர் அரசியல் கைதிகளாக இன்று சிறைகளில் .இருக்கிறார்கள். அவர்கள் தங்களை விடுதலை செய்ய சொல்லி கேட்கிறார்கள். அவர்களும் விடுதலை செய்யப்படுவது அவசியமானது. யாழில் உள்ள முகாம்களில் மக்கள் மலசலகூட வசதிகள் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி 27 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். இதனை கண்கூடாக நாங்கள் பார்த்தோம். தேசிய இனப்பிரச்சினை சரியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். இங்கேயுள்ள மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிப்படுத்தி இருக்கிறோம். இந்தப் பயணம் முடிந்ததும் இது தொடர்பில் கட்டுரைகளை எழுதி சிங்கள மக்களிடம் சேர்ப்பிக்கும் வேலைகளை கண்டிப்பாக செய்வோம்.\nசந்திப்பில் பங்கேற்ற இன்னொரு சிங்கள சகோதரி கருத்து தெரிவிக்கையில், போர் நடக்கும் போது ஆட்கள் காணாமல் போவது தவிர்க்க முடியாதது என்றே பெரும்பாலான சிங்கள மக்கள் நம்புகிறார்கள். நானும் கூட அவ்வாறு தான் நம்பினேன். வவுனியாவில் காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பிலான உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சென்ற போது தான் பெரும்பாலான பெற்றோர்கள் இராணுவத்தினரிடம் தங்கள் பிள்ளைகளை கையொப்பமிட்டு கையளித்துள்ளார்கள் என்கிற உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது. அவர்களை இலங்கை அரசும், இராணுவமும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார்.\nஅருட்தந்தை ரவிச்சந்திரன் கலந்துரையாடலில் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு, நல்லெண்ண சமிக்ஞையாக கூட உடனுக்குடன் செய்யக் கூடிய விடயங்களை கூட ஏன் இந்த அரசாங்கம் செய்ய முடியாமல் இருக்கிறது என்பது எங்களுக்கும் உண்மையில் விளங்கவில்லை. போர் முடிந்து 8 வருடங்கள் கடந்து விட்டன. பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பிலும் நாங்கள் எதுவும் காணவில்லை. அப்படியிருக்கையில் இவ்வளவு ஆயிரம் இராணுவம் ஏன் இங்கு உள்ளது. இவ்வளவு இராணுவம் இங்கே நிலைகொண்டிருப்பதால் தான் இவ்வளவு காணியும் அவர்கள் வசம் உள்ளது. இந்த இராணுவப் பிரசன்னத்துக்குள் இருந்து கொண்டு மக்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழ முடியாது. மேலும் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் எந்த தடையும் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. புலிகளுக்கு சாப்பாடு கொடுத்தார்கள் போன்ற சின்ன குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் இந்த தமிழ் அரசியல் கைதிகள். புலிகளையே புனர்வாழ்வளித்து விடுதலை செய்த அரசு ஏன் இவர்களை உடன் விடுதலை செய்ய முடியாமல் இருக்கின்றார்கள். இவற்றை எல்லாம் தர்க்க ரீதியில் எங்களால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.\nஇந்த அரசாங்கத்தால் சில நன்மைகள் வரப்போகுது என்று தமிழ் தலைமைகள் சொல்லி தான் தமிழ் மக்கள் வாக்களித்தனர். ஆனால், இன்று இந்த மக்களுக்கு அரசாங்கமும் ஒன்றும் செய்யவில்லை, தமிழ் தலைமைகளும் ஒன்றும் செய்யவில்லை. மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்கு தாங்கள் தனித்து போராடுகின்ற அல்லது போராட விடப்படுகிற ஒரு அவலமான சூழல் இன்று உள்ளது. இப்படியான சூழலில் மக்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிற விரக்தி மனநிலை தான் மிகவும் ஆபத்தானது. இது உண்மையில் நல்லிணக்கத்துக்கு எதிரானது. அது ஆபத்தான நிலையில் எங்கள் நாட்டைக் கொண்டு போகப் போகிறது என நான் நினைக்கிறேன்.\nஇப்படி சின்ன சின்ன விடயங்களையே செய்யமுடியாமல் பேசாமல் இருக்கின்ற அரசாங்கம் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டக் கூடிய ஒரு அரசியல் அமைப்பை கொண்டு வரும் என்றோ, போரில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகளை சரியாக விசாரித்து உண்மைகளை வெளிக்கொணர்ந்து நட்ட ஈடும் கிடைக்கக் கூடிய செயற்திட்டத்துக்குள் போகும் என்றோ எங்களால் எண்ணியும் பார்க்க முடியாமல் உள்ளது. தமிழர் பகுதிகளில் செயற்படும் சிவில் அமைப்புக்களிடமும் இப்போது சோர்வு நிலை தான் காணப்படுகிறது. எவ்வளவு பேரை சந்தித்து தொடர்ச்சியாக நாங்கள் கதைச்சுக் கொண்டிருக்கிறோம். இதனால் என்ன பிரயோசனம் என்கிற விரக்தி நிலை சிவில் அமைப்புக்களில் அங்கம் வகிப்பவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த மக்கள் நாள் கணக்கில் போராடுகிறார்கள். ஒன்றுமே நடக்கப் போவதில்லை என இங்கேயுள்ள சாதாரண மக்கள் பேசிக் கொள்ளும் நிலை உள்ளது. இப்படியான மனநிலை நல்லிணக்கத்துக்கு சமாதானத்துக்கும் எதிரானது.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் உண்ணாவிரதப்போராட்ட குழுவினரை ஜனாதிபதியை சந்திக்க என்று கூட்டிக் கொண்டு போனார்கள். ஆனால் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை. அதற்கு முன் பல்கலை மாணவர் படுகொலையில் விரைவில் நீதி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தும் இன்னும் தீர்வு வழங்கப்படவில்லை. சந்திப்புக்கு பின் வழங்கும் வாக்குறுதிகள் ஒன்றும் நிறைவேற்றப்படுவதில்லை. இதனால் எங்களுக்கு அரசுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பிலும் நம்பிக்கையில்லை. இப்படியான சந்திப்புக்களை எந்த விதத்தில் மாற்றங்களை கொண்டு வரும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. வடக்கு - தெற்கு இணைந்து நடாத்தும் பாரிய போராட்டங்கள் எந்த அளவில் சாத்தியம் என்றும் தெரியவில்லை என்றார்.\nஎப்போதும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் சிங்கள மக்கள் மத்தியில் தவறாகவே விளங்கிக் கொள்ள வைக்கப்படுகிறது. அதில் சிங்கள ஊடகங்களும் முதன்மையான பணியை செய்து வருகின்றன. இங்கே சிங்கள அமைப்பினர் பார்த்த தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை, கோரிக்கைகளை ஏனைய சிங்கள மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பாகும். மேலும் சமூக வலைத்தளங்கள் ஊடா கமுடிந்தளவு போராட்டங்கள் தொடர்பில் வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என சிங்கள அமைப்பினரிடம் தெளிவுபடுத்தப்பட்டது. இங்கே பல உண்மைகளை விளங்கிக் கொண்டுள்ள அவர்கள், தாங்கள் இங்கே பார்த்த விடயங்களை இயன்றளவு சிங்கள ஊடகங்கள் மூலமாக வெளிக்கொண்டு வருவதாக உறுதியளித்தனர்.\nநிமிர்வு சித்திரை 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nயாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா\n\"செய் அல்லது செத்து மடி.\" யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியிலுள்ள வி.எஸ்.பி பண்ணை அலுவலக கதவில் தொங்கும் வாசக...\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சித்திரைத் திருநாளையொட்டி வழங்கிய வாராந்த கேள்வி பதில்களில் தனது எதிர்கால அரசியல் தொடர்பாக கோடிட்டுக் க...\nபரம்பரை கைநாடி வைத்தியத்துக்காய் ஆசிரியப் பணியையே துறந்த பெண்\nகைதடியில் சித்தமருத்துவத்துறையினரால் நடாத்தப்பட்ட கண்காட்சியில் அனைவரது பார்வையிலும் ஈர்க்கப்பட்டவர் தான் முள்ளியவளையில் வசித்து வரும் ...\nசுயமாக கருவாடு உற்பத்தி செய்து சாதிக்கும் தம்பாட்டி மீனவர்கள்\nஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தம்பாட்டி கிராம மக்களுக்கு கடற்தொழில் தான் பிரதான வாழ்வாதார தொழில் இத்தொழில் மூலம் வருமா...\nஇன்னும் எத்தனை மரணங்கள் வேண்டும்\nஉலகில் நேர்ந்த கொடூரங்கள் பலவற்றை வெளியுலகுக்கு கொண்டுவந்த பெருமை ஊடகவியலாளர்களையும், புகைப்படப்பிடிப்பாளர்களையுமே சாரும். மேற்கு வியட்...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடித் தருமாறு கோரி உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஒரு வருடத்தையும் தாண்டி எவ்வித தீர...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nசர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்\nயாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொ...\nமாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் அதிதிறன் வகுப்பறைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையானது இலங்கையிலேயே ஆகக்கூடுதலான அதிதிறன் (Smart) வகுப்பறைகளைக் கொண...\nஇயற்கை விவசாயப் புரட்சியை நோக்கி தமிழர் தாயகம்\nஇயற்கை விவசாயப் புரட்சியை நோக்கி எல்லோரும் ஒன்றிணைந்து செல்ல வேண்டிய காலகட்டம் இது. நம் முன்னோர்களின் பாரம்பரிய விவசாயத்தை நோக்கி நகர வேண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sammanthurainews.com/2016/11/earthquake.html", "date_download": "2018-05-22T21:43:38Z", "digest": "sha1:7B5OGC3B4IW7RKL75OQPDMHY4TGUTO2R", "length": 7063, "nlines": 53, "source_domain": "www.sammanthurainews.com", "title": "நியூ­ஸி­லாந்து பூகம்­பத்தால் நிர்க்­க­தி­யான மாடுகள் - Sammanthurai News", "raw_content": "\nHome / செய்திகள் / வெளிநாட்டு / நியூ­ஸி­லாந்து பூகம்­பத்தால் நிர்க்­க­தி­யான மாடுகள்\nநியூ­ஸி­லாந்து பூகம்­பத்தால் நிர்க்­க­தி­யான மாடுகள்\nby மக்கள் தோழன் on 15.11.16 in செய்திகள், வெளிநாட்டு\nநியூ­ஸி­லாந்தில் நேற்­று­ முன்­தினம் ஏற்­பட்ட பாரிய பூகம்­பத்­தை­ய­டுத்து, 3 மாடுகள் சிறிய பரப்­ப­ள­வி­லான மண் மேடு ஒன்றில் நிர்க்­க­தி­யாக நின்­று­கொண்­டி­ருந்­தன.\nநியூ­ஸி­லாந்தின் தென் தீவில் நேற்­று ­முன்­தினம் 7.8 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து, பாரிய மண்­ச­ரி­வு­களும் ஏற்­பட்­டன. இந்­நி­லையில், கய்­கோரா எனும் சிறிய நக­ருக்கு அருகில் 3 மாடுகள் மேய்ச்­சலில் ஈடு­பட்­டி­ருந்­த­போது அம்­ மா­டு­களைச் சுற்­றி­யி­ருந்த நிலப்­ப­குதி சரிந்து வீழ்ந்­தது.\nஇதனால், சிறிய குன்று போன்ற பகு­தியில் அம் ­மா­டுகள் நிர்க்­க­தி­யாக இருந்­தமை ஹெலி­கொப்­ட­ரி­லி­ருந்து படம்­ பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இம் ­மா­டு­களின் உரி­மை­யாளர் தொடர்­பான விப­ரங்­களோ இம்­ மா­டு­க­ளுக்கு எவ்­வாறு உத­விகள் வழங்­கப்­பட்­டன என்­பது தொடர்­பான விப­ரங்­களோ உட­ன­டி­யாகத் தெரிய வரவில்லை.\nகய்கோரா நகருக்கு அருகிலேயே மேற்படி பூகம்பம் மையம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 15.11.16\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/96269-diya-menon-interview-about-her-media-reach.html", "date_download": "2018-05-22T21:13:07Z", "digest": "sha1:LMKLTQPHJEXXGGUODYAMMNF6HXTYABUW", "length": 27060, "nlines": 392, "source_domain": "cinema.vikatan.com", "title": "''அந்த 3 லட்சம் பேருக்கு நன்றி!’’ - செம குஷி 'சூப்பர் சேலஞ்ச்' தியா மேனன் | Diya menon interview about her media reach!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n''அந்த 3 லட்சம் பேருக்கு நன்றி’’ - செம குஷி 'சூப்பர் சேலஞ்ச்' தியா மேனன்\nசன் மியூசிக் சேனலில் 'கிரேஸி கண்மணி'யாக வலம்வந்தவர் தியா மேனன். ஆதவனுடன் இணைந்து 'சூப்பர் சேலஞ்ச்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தற்போது மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிவருகிறார். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எல்லாத் தளத்திலும் பிஸியாக இருக்கும் தியா மேனனுடன் ஒரு மினி சாட்டிங்...\n''உங்களை அடிக்கடி ஃபேஸ்புக்கில் பார்க்க முடியுதே..''\n''இப்போ இருக்கிற சூழலில் சமூக வலைதளங்களின் மூலமாகத்தான் நிறையச் செய்திகளை தெரிஞ்சுக்கிறோம். ஆனாலும், நான் எதுக்கும் அடிக்‌ஷன் கிடையாது. நேரம் கிடைக்கும்போது லைவ் சாட்டுக்கு வருவேன். ஃபேஸ்புக்கைவிட இன்ஸ்டாகிராமில் அதிகம் இருப்பேன். பல விஷயங்களைப் பகிர்ந்துப்பேன். இன்ஸ்டாகிராமில் மூன்று லட்சத்துக்கும் மேலான ஃபாலோயர்ஸ் இருக்காங்க. அவங்களை ஃபாலோயர்ஸ் என்பதைவிட ஃப்ரெண்ட்ஸ் என்றுதான் சொல்வேன்.''\n''ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உங்க டிரெஸ்ஸிங் ஸ்டைல் யுனிக்கா தெரியுதே...''\n''ஒவ்வொரு ஷோவுக்கும் ஸ்பெஷல் டிசைனர் இருப்பாங்க. அவங்க டிசைன் செய்றதில் எனக்கு எந்த டிரெஸ் பிடிச்சிருக்கோ, அதைத் தேர்ந்தெடுப்பேன். என் சிஸ்டர் டிசைனராக இருக்காங்க. அதனால், அவங்ககிட்ட கேட்டு அடிக்கடி டிரெஸ் டிசைன் பண்ணிப்பேன்.''\n''படங்கள் அல்லது ஷார்ட் ஃபிலிம் பண்ணியிருக்கீங்களா\n''நான் பிளஸ் டூ படிக்கும்போது, ஒரு படத்தில் நடிச்சேன். அதுக்கு அப்புறம் தொகுப்பாளராக களமிறங்கிட்டேன். ஒன்றிரண்டு ஷார்ட் ஃபிலிம் பண்ணியிருக்கேன். சினிமாவில் நடிக்க தொடந்து வாய்ப்புகள் வருது. இப்போ பார்க்கிற வேலைக்கே நேரம் போதலை. அதனால், புது ஆஃபர்ஸை ஓ.கே பண்ணாம இருக்கேன். தொகுப்பாளர், விளம்பர மாடல் என லைஃப் பிஸியாக இருக்கு. இதுக்கு அப்புறம் சினிமா வாய்ப்புகள் வந்தால், ஓ.கே சொல்லலாம்னு இருக்கேன்.''\n''நிறைய வெளி நிகழ்ச்சிகளில் உங்களைப் பார்க்க முடியுதே..''\n''கார்ப்பரேட், ஸ்டார் நைட் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கறேன். சிங்கப்பூரில் நிறையத் தமிழ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கறேன். என்னதான் பல பெரிய இடங்களுக்குப் போனாலும், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என மக்களோடு பழகக்கூடிய, அவங்களோடு இருக்கும் நேரத்தையே பொன்னான நேரமாகப் பார்க்கிறேன். சாப்பாட்டிலிருந்து அவங்க செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் அன்பு இனிக்குது. ஐ லவ் யூ ஆல்.''\n''பெரும்பாலும் சிங்கப்பூரில்தான் இருக்கீங்க, அங்கேயே செட்டில் ஆகியாச்சா\n''அப்படியில்லை. என் கணவர் சிங்கப்பூரில்தான் கிரிக்கெட்டராக இருக்கிறார். எனக்கும் நிறைய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைக்குது. அதனால், சிங்கப்பூருக்கும் சென்னைக்குமாகப் பயணம் செய்துட்டிருக்கேன்.''\n அப்படி ஒரு பிளான் இருக்கா\n''இதுவரை சீரியல் நடிச்சதில்லை. அதில் நடிக்க ஆரம்பித்தால், நிச்சயமாக டைம் இருக்காது. அந்தளவுக்கு பிஸியாக ஓடணும். வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அதனால், சீரியலில் கமிட் ஆகாமல் இருக்கேன். நடிக்கலாமா வேணாமான்னு கொஞ்சம் பொருத்து முடிவு செய்வோம்.''\n''உங்கள் கணவர், குடும்பம் பற்றி...''\n''என் கணவர் கார்த்திக் சுப்ரமணியன், முழு நேர கிரிக்கெட்டராக ஆவதற்கு முன்னாடி ஐ.டியில் வேலைப் பார்த்துட்டிருந்தார். மனசுக்குப் பிடிச்ச வேலை எல்லோருக்குமே அமையறதில்லை. அவருக்கு கிடைச்சது. அதனால், கிரிக்கெட்டில் இறங்கிட்டார். என்னால் முடிந்தவரை அவருக்கு சப்போர்ட்டா இருக்கேன். அவர் விளையாடறதை எப்பவாவது நேரில் போய்ப் பார்ப்பேன்.''\n''உங்களால் மறக்கமுடியாத செல்ஃபி என்றால், எதைச் சொல்வீங்க\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n\"எந்த இடத்துலயும் நாங்க அப்பா-பொண்ணுன்னு சொல்லிக்க மாட்டோம்\" - எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர்\n''வீட்டுக்குள்ளயே பெரிய திறமைசாலி இருக்கிறதால, என்னோட ஒவ்வொரு முயற்சியையும் தைரியமா வெளிக்கொண்டுவர முடியுது\" - கலகலப்பாக பேசுகிறார் டப்பிங் ஆர்டிஸ்ட் ஐஸ்வர்யா பாஸ்கர் Dubbing artist Ishwarya Baaskar talks about her father MS Bhaskar\n''நான் வாழ்க்கையில் ஆசைப்பட்ட அந்த கனவு நிறைவேறிடுச்சு. ரஜினி சாருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்க ஆசைப்பட்டேன். அவரைச் சந்திக்கிற சந்திச்சபோது ஏற்பட்ட சந்தோஷத்தை அளவிடவே முடியாது. பொதுவா, எல்லா ஃபோட்டோக்களுக்கும் சரியாகப் போஸ் கொடுப்பேன். அன்றைக்கு அழகாகச் சிரித்து ரஜினி சார் போஸ் கொடுத்திருந்தார். அந்த செல்ஃபி எனக்கு ரொம்ப பிடிச்சது.''\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"மேக்-அப் இல்ல, கேரவன் இல்ல.. என் சினிமா என்ட்ரி மிரட்டலா இருக்கும்\" - வாணி போஜன்\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n``அரசு மானியம், தயாரிப்பாளரின் சமாதிக்குச் சுண்ணாம்பு அடிக்கக்கூட உதவாது'' - கொதிக்கும் சங்ககிரி ராச்குமார் #TNFilmawards", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T21:45:22Z", "digest": "sha1:QAZVMH65GHUSRR7QISJQ5L5FJEOEODF2", "length": 10914, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம்\nஐஏடிஏ: IAH – ஐசிஏஓ: KIAH – எஃப்ஏஏ அ.அ: IAH\nஹூஸ்டன் வானூர்தி நிலைய அமைப்பு\nஹியூஸ்டன், டெக்சஸ், அமெரிக்க ஐக்கிய நாடு\nஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம் , (George Bush Intercontinental Airport, (ஐஏடிஏ: IAH, ஐசிஏஓ: KIAH, எப்ஏஏ LID: IAH))[2] ஐக்கிய அமெரிக்க நாட்டின் நான்காவது மக்கள்தொகை மிக்க நகரமான ஹியூஸ்டனுக்கும் ஐந்தாவது பெரிய பெருநகரப் பகுதியான ஹியூஸ்டன்-த வுட்லாந்து-சுகர்லாந்துக்கும் சேவை புரிகின்ற வானூர்தி நிலையம் ஆகும். ஹியூஸ்டன் மையப்பகுதியிலிருந்து சுமார் 23 miles (37 km) வடக்கே[2] அமைந்துள்ள ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையத்திலிருந்து உள்ளூர் சேரிடங்களுக்கும் பன்னாட்டு சேரிடங்களுக்கும் வானூர்திகள் இயக்கப்படுகின்றன. இந்த வானூர்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவராக இருந்த ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[3] ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையத்தை 2011இல் 40,187,442 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்;[1] வட அமெரிக்காவில் பத்தாவது பயணிகள் போக்குவரத்து மிகுந்த நிலையமாக உள்ளன.\nதீயணைப்பு நிலையம் 54, 1976\nஊஆன் எப். கென்னடி சாலையிலிருந்து வானூர்தி நிலையத்திற்கான நுழைவு\nவில் கிளேட்டன் பார்க்வேயிலிருந்து வானூர்தி நிலையத்திற்கான வழிகாட்டி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஹியூஸ்டன் வானூர்தி நிலையமைப்பு – புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம்\nஹியூஸ்டன் வானூர்தி நிலையமைப்பு – ஹியூஸ்டன் வானூர்தி நிலையங்கள் இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி\nஐக்கிய அமெரிக்க வானூர்தி நிலையங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2013, 02:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/education-news/chennai-3-government-schools-got-100-pass-out-in-2-exam/articleshow/64186322.cms", "date_download": "2018-05-22T21:36:40Z", "digest": "sha1:YQSGRE66537QNXBGDX43GMDCM3S2G3F6", "length": 24135, "nlines": 200, "source_domain": "tamil.samayam.com", "title": "12th Exam results:chennai: 3 government schools got 100% pass out in +2 exam | சென்னை: +2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளிகள் சாதனை!! - Samayam Tamil", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nசென்னை: +2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளிகள் சாதனை\nசென்னை: +2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளிகள் சாதனை\nஇன்று வெளியாகி உள்ள 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளில், சென்னையைச் சேர்ந்த 3 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.\n12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் சுமார் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 87.7% மாணவர்களும், 94.1% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல், இந்த ஆண்டும் மாணவிகளே, மாணவர்களை விட அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇதில், மாவட்ட வாரியாக விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 97% மாணவர்களும், ஈரோட்டில் 96.3% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்ச்சியில் விழுப்புரம் மாவட்டம் 83.35% சதவிகிதத்துடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு 92.9% இருந்த சென்னை தேர்ச்சி விகிதம், இந்தாண்டு 93.09% ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள உயர்நிலைப்பள்ளி, சுப்பையன் தெருவில் இருக்கும் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் சிஐடி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி ஆகிய மூன்று அரசு பள்ளிகளும் 100% தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளன. இந்த ஆண்டு, 238 அரசுப் பள்ளிகள் உட்பட, சுமார் 1907 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஜூன் 25ல் பிளஸ் 2 மறுத்தேர்வு: அமைச்சர் செங்கோட்டை...\nபள்ளிகள் இயங்கும் நாட்கள் 185 ஆக மாற்றம்\nபொறியியல் ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடிய...\nகல்வித்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்\nதமிழ்நாடுஸ்டொ்லைட் போராட்டக்காரா்களை குறி வைத்து சுடும் காவல் துறை\nதமிழ்நாடுஎஸ்.வி.சேகரை கைது செய்ய இடைக்காலத் தடை\nசினிமா செய்திகள்ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஷூவின் விலை தெரியுமா\nசினிமா செய்திகள்சந்திரமுகியில் ஏமாந்து போன சிம்ரன்\nஆரோக்கியம்உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி\nஆரோக்கியம்தமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\nசமூகம்மதிய உணவு சரியில்லை எனக் கூறிய 5ஆம் வகுப்பு மாணவனை கம்பியால் தாக்கிய ஆசிரியர்\nசமூகம்வாஷிங் மெஷினால் ஓட்டை விழுந்த சட்டை; நிறுவனத்துடன் போராடி 32 மாதத்திற்கு பின் தீர்வு\nசெய்திகள்தலையெழுத்தை திருத்தி எழுதிய டுபிளசி: ஃபைனலில் சென்னை, ஹைதராபாத் போராட்டம் வீண்\n1சென்னை: +2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளிகள் சாதனை\n21200 மதிப்பெண்களில் 1180 மதிப்பெண்களுக்கு மேல் 231 மாணவர்கள்\n3பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் ஒரு சதவீதம் குறைய காரணம் இதுதா...\n4பிளஸ் 2 பொதுத்தேர்வில், 238 அரசுப்பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்ச...\n5+2 தேர்வு முடிவுகளை வைத்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் ம...\n6TN Plus 2 Results: தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு 2018 முடிவுகள் முழு ...\n7ஜூன் 25ல் பிளஸ் 2 மறுத்தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்\n912ம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் நாளை வெளியாகிறது...\n10ஐஎஸ்சி தேர்வு முடிவுகள்: தமிழகத்தின் டாப் மாணவர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://babyanandan.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-05-22T21:32:41Z", "digest": "sha1:FIBC3AEG2VKPIDUUJCIPOCVZXTCNZZJX", "length": 5392, "nlines": 155, "source_domain": "babyanandan.blogspot.com", "title": "Babyஆனந்தன்: எந்திரன் டிரைலர் மற்றும் ஸ்டில்கள்...", "raw_content": "\nமுழுக்க சினிமா, கொஞ்சம் எனது கிறுக்கல்களுடன்...\nஎந்திரன் டிரைலர் மற்றும் ஸ்டில்கள்...\nஸ்டில்ஸ் சூப்பர்.படமும் அப்படி அமைஞ்சிட்டா ஷங்கர் தப்பித்தார்\nமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...\nஎந்திர வாழ்க்கைக்கு பயந்து, சொந்த ஊர் நோக்கி ஓடி வந்த, இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கட்டமைப்பிற்குள் இதுவரை சிக்காத - பாக்கியசாலி நான்...\n100 நாடுகள் 100 சினிமா (51)\nMr. and Mrs. கல்யாண சுந்தரம் (1)\nஆதலால் காதல் செய்வீர்... (4)\nஇரண்டாம் உலகப் போர் (2)\nஎன் தமிழ் சினிமா இன்று (4)\nகண்ணா ஒரு குட்டிக் கதை (1)\nடக்...டக்... நான்தான் மனசாட்சி பேசுறேன்... (13)\nசமீபத்தில் நான் ரசித்த டிரைலர்கள்\nசிறுகதை: மறந்திட மட்டும் மறந்தேன்\nஎந்திரன் டிரைலர் மற்றும் ஸ்டில்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://janavin.blogspot.com/2009/08/blog-post_10.html", "date_download": "2018-05-22T21:27:30Z", "digest": "sha1:PJKVPCO2XMB66TKLEUTZOFRBRBFAMYII", "length": 41731, "nlines": 558, "source_domain": "janavin.blogspot.com", "title": "Cheers with Jana: தமிழ்நாடு மதிப்பளிக்கும் சர்வக்ஞர்!", "raw_content": "\nஇது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்...\nநேற்று ஒன்பதாம் நாள், ஓகஸ்ட் மாதம் 2009ஆம் அண்டு ஆன திகதியில், கர்நாடக மாநிலம் பெங்களுரில் திருவள்ளுவர் தரிசனத்தை தொடக்கிவைத்துள்ளார் தமிழகத்தின் முதலமைச்சர்.மு.கருணாநிதி அவர்கள்.\n1991 ஆம் ஆண்டு பெங்களுர் தமிழ்ச்சங்கத்தினால் அமைக்கப்பட்டு, அப்போதிருந்த கர்நாடக முதலமைச்சர் பங்காரப்பா திறந்துவைப்பதாக இருந்த இந்த ஐயன் திருவள்ளுவர் சிலை கன்னட அமைப்புக்களின் கண்டனங்கள், சிலை திறக்கப்படக்கூடாது என்ற விடாப்பிடியான செயற்பாடுகளால் இன்றுவரை தள்ளப்போகியவாறே.. வந்து இறுதியில் இங்கு நீ, அங்கு நான் என்ற ஒப்பந்த அடிப்படையில் திருவள்ளுவரும், சர்வக்ஞரும், மாறிவந்து சிரித்துக்கொண்டு நிற்க, இருக்கப்போகின்றார்கள்.\nமுத்தமிழை வித்தவர் ம்ஹ_..ம்….மன்னிக்கவும் முத்தமிழ் வித்தகர் மு.கருணாநிதி அவர்களுக்கு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்வரை திருவள்ளுவருக்கு சிலை வைக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்கின்றதோ என்னமோ தெரியவில்லை. அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதில் குற்றமும் இல்லைத்தான்.\nஆனால் ஈழத்தில் எங்களைக்காப்பாற்றுங்கள், என்று சதைதொங்க, பாதி எலும்புடன் குண்டுகள் விழ, எழுந்த தன் இனத்தின் மரண ஓலத்தை காதுகளில் விழுத்தாமல் இருந்த ஒருவரால், தன் தமிழ்நாட்டு மீனவர்களையே காப்பாற்றமுடியாமல் இருப்பவரால், ஈழத்தில் இன்றும் காயாத அந்த இனப்படுகொலைகளுக்கு ஒருவிதத்தில் காரணமானவர் என்ற கறைபடிந்த இரத்தக்கைகளால் அந்த ஐயன் திருவள்ளுவரின் சிலையினை திறந்துவைக்க அவருக்கு இப்போது தகுதி உள்ளதா என்பதே உலகத்தமிழர்கள் அனேகமானவர்களின் கேள்வியாக உள்ளது.\nஒருவிதத்தில் கலைஞரைவிட ஒருபடி மேலாக 1991ஆம் ஆண்டு நிறுவப்படத்தயாராக இருந்த இந்தச்சிலை பெங்களுரில் திறக்கப்படவேண்டும் என கன்னட நடிகர் ராஜ்குமாரைக்கடத்தியபோது வீரப்பன் அவர்கள் தனது கோரிக்கைகளில் முக்கிமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசரி..விடயத்திற்கு வருவோம் மாற்றுச்சிலைவைப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் எதிர்வரும் 13ஆம் நாள், சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள எல்.ஐ.சி.நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள யுனைட்ரட் இந்தியா கொலினியில் உள்ள பூங்காவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவினால் சர்வக்ஞர் சிலை திறந்துவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் யார் இந்த சர்வக்ஞர் என்ற கேள்வி எல்லோருக்கும் எழும் என்பதால் இது பற்றி பதிவில் இடலாமே என்று, வலையமைப்பிலும், நூலகத்திலும் தேடிக்களைத்ததுதான் மிச்சம். எனக்கு தெரிந்தது என்னமோ தமிழும், ஆங்கிலமும் என்பதனால் தமிழிலும் ஆங்கிலத்திலும் சில இடங்களில் அவர் பற்றிய தகவல்கள் கிடைத்தது. முக்கிமாக பல தடவைகள் உதவி செய்வதுபோல இந்தத்தடவையும் விக்கிபீடியாவே குறைந்த பதிவுகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் உதவி செய்தது. கன்னடம் தெரிந்திருந்தால் கண்டிப்பாக அவர் பற்றிய முழு தகவல்களையும் அறிந்திருக்க ஏதுவாக இருந்திருக்கும்.\nஅறிவிலிக்கு அறிவுரை கூறுவதன் விளைவு\nஇதில் ஏதுபயன் அறிவீரோ பாரீர்\nயாவருக்குமே யாதும் தெரியாதே, அறிவதும் கொஞ்சமே\nவாழ்வியல் எனும் வேதியலுக்கு எவருக்கும் உத்தரவாதம் இல்லை\nஅறிவு எவருக்கும் விற்பனைக்கு இல்லை.\nநாம் அனைவரும் ஒரே மண்ணை மிதிக்கிறோம்\nஒரே நீரை குடிக்கிறோம்,அடுப்புத்தீயும் பிரிப்பதில்லை\nஎங்கிருந்து சாதி வந்தது கடவுளே.\nதீண்டத்தகாதவர் வீட்டில் விழும் ஒளியும் தீண்டத்தகாததா\nகடவுள் அருள் பெற்றவனே மேன்மையானவன்.\nஅரியோ பன்றியாக திரிந்தார்,அரனோ பிச்சையெடுத்து திரிந்தார்,\nஇவர்கள் விதியை விதித்தவர் யார்.\nஇதுபோன்ற தேடுதல்களின்போது கிடைக்கத்தக்க தமிழுக்கு மொழிமாற்றப்பட்ட பெரும்பாலும், கன்னடத்தில் இந்து ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்டு, பின்னர், ஆங்கிலத்தில் இருந்து அண்மையில் தமிழுக்கு மொழிமாற்றப்பட்ட அவரது செய்யுள்கள் மூலம் அவர் தமது படைப்புக்களை ஒவ்வொன்றும் மூன்றுவரிச்செய்யுள்களாகவே புனைந்திருப்பது புரிகின்றது.\nஅத்துடன், அவர், கவிஞராக மட்டும் இன்றி அவரது செய்யுள்களின் மூலம் முற்போக்குச் சிந்தனையாளர், தத்துவவாதி, புரட்சிகர சிந்தனை உடையவர் என்று தெரியவருகின்றது.\nதீண்டாமையினை எதிர்க்கும் அவரது செய்யுள்மூலம் அவர் ஒரு முற்போக்கு சிந்தனைவாதியாகவும், யாருக்கும் யாதுமே தெரியாதே என்ற செய்யுள்மூலம் அவர் ஒரு தத்துவவாதியாகவும், அரி, அயன், பிரமன் தலைவிதிகள் பற்றிய செய்யுளில் இவர் ஒரு நாத்திகராகவும் என பன்முகப்படுத்தப்பட்ட ஒருவராக தெரிகின்றார்.\nஅவரைப் பற்றியும் அவரது வாழ்க்கையை பற்றியும் கூடுதல் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. அவரது மொழிநடையையும் அவரைப்பற்றிய பிற அறிஞர்களின் குறிப்புகளையும் கொண்டு அவர் பதினாறாம் நூற்றாண்டின் பின்பகுதி அல்லது பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தவராக கருதப்படுகிறார்.\nஅவரது இயற்பெயர் புசுபதத்தா என்று அவரது செய்யுள்கள் சிலவற்றில் உள்ள குறிப்புகள் மூலம் கணிக்கின்றனர். அவர் தந்தை ஓர் விதவை குயவர் பெண்ணை மணம் புரிந்து பிறந்த குழந்தையுடன் காசிப்பயணம் மேற்கொண்டார். இதனால் சர்வக்ஞர் நாடோடி துறவியாகவே வளர்ந்தார். இவரது படிப்பற்றவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான பாடல்கள் ஏழை மக்களைச் சென்றடைந்து மிகவும் வாய்மொழியாகவே பரவியது. தற்போது ஏறத்தாழ இரண்டாயிரம் செய்யுள்கள் 47 அல்லது 49 தலைப்புகளில் கிடைத்துள்ளன. இரண்டு அச்சு செய்யுள்கள் ஒன்றுபோல இருப்பதில்லை. தவிர இடைச்செருகல்களும் உள்ளன. அவை சமயம், பண்பாடு, ஒழுக்கம், குமுகம் என்ற பொருட்களில் உள்ளன.\nஅனேகமாக சமயம் சம்பந்தமாக இவர் கூறியதாக பின்னால் வந்தவர்களால் பல சொருகல்கள் நடந்திருக்கின்றன என்பது மட்டும் உண்மை. நாத்திகம் கொப்பளித்த இவரது செய்யுள்களில் இடைக்கிடையே கடவுள்கள் பற்றி போற்றுதல் தெரிவது இதையே குறித்து நிற்கின்றது.\nஎது எப்படியோ, வள்ளுவருடன் இவரை ஒப்பிடுவதா வள்ளுவர் அளவுக்கு இவர் உயர்ந்த கருத்துக்களை சொல்லி இருக்கின்றாரா வள்ளுவர் அளவுக்கு இவர் உயர்ந்த கருத்துக்களை சொல்லி இருக்கின்றாரா என தற்போது பலரிடம் தொடங்கியுள்ள விவாதங்கள் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை. ஏனெனில் இந்தப்பாளாய்ப்போன அரசியல் நலங்களுக்காகவே இந்தப்பாளாய்போன சிலைமாற்றுத்திட்டங்கள் இடம்பெறுகின்றதே தவிர இவர் அளவுக்கு அவர் சிறந்தவர் என்ற எண்ணத்தில் அல்ல. அத்தோடு எந்த மொழிக் கவிஞன் என்றாலும் அந்த கவிஞனின் கவித்துவத்தையும் வரவேற்று மதிப்பளிப்பதே தமிழர்களின் பண்பாடு. அந்த ரீதியில் சர்வக்ஞர் தமிழ்நாட்டிற்கு சிலையாக எழுந்து நிற்க எடுக்கப்பட்ட முறை தவாறக இருந்தாலும், அவருக்கு மதிப்பளித்தல் பிழையாகாது.\nஅட கர்நாடகத்தில் இருந்துவந்த ஒருவரை சூப்பர் ஸ்ரார் ஆக்கி, தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் நமக்கு இந்த சர்வக்ஞர் மட்டும் வேறுபட்டவரா என்ன\nசரியாகச்சொன்னீர்கள்....தமிழ் பெரியவர்களின் சிலைகளைத் திறப்பதன்முன் உலகத்தமிழர்களின் மனங்களைத் திறந்திக்கவேண்டும்.\nசிலை எழுப்புவதை விடுங்கள், வள்ளுவரின் கருத்தின்படி தமிழர்களும், சர்வக்ஞரின் கருத்துகளின்படி கர்னடர்களும் நடந்தாலே எல்லாம் நலமாகவும், சுபமாகவும் இருக்குமே\nநான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் என அவையை அடக்க தைரியமில்லாத, அதேவேளை என்னைப்பற்றி என்ன சொல்ல அனைத்து மக்களைப்போல, அனைத்து தமிழர்களையும் போல நானும் ஒரு சாதாண தமிழன், என் கருத்துக்களை வெளியிட பயப்படும், வெக்கப்படும் ஒருவன் எனத் தெரிவிக்குமளவுக்கு அவைக்கு அடங்கவும் மறுக்கும் ஒருவன். எந்த நேரத்தில் கோபப்படவேண்டுமோ அந்த நேரத்தில் கோபப்பட்டு, எந்த நேரத்தில் அழவேண்டுமோ அந்த இடத்தில் அழுது, ஆனால் எல்லா நேரத்திலும் சிரித்து நான் வாழ்கின்றேன். இந்த இயற்குணங்கள் மாறாது, சிரித்துக்கொண்டே சாகவேண்டும் என்பதே எனது அவா….\nசென்னையில் ஓர் நாள் மழையில்.\nமீண்டும் சீனத் திரைப்படத்திற்கு திரும்பும் ஜெட் லீ...\nஉச்சத்திற்கு வராத சில சூரியன்கள்.\nகுடும்ப மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்லுங்கள்…\n“TOP 25” இந்தியாவின் அதிபிரபலங்கள்\nதென் கொரிய மக்களிடம் இருந்து நிரந்தரமாக விடைபெற்றா...\n1980 களில் ரூபவாஹினியின் ஆங்கில தொலைக்காட்சித் தொட...\n50 ஐ தொட்டுநிற்கும் என்பதிவுகள்….\nஇன்றே மணிமுடி களையப்படும் நாளைய மன்னர்கள்.\nஹொக்ரெயில் (46) இலைதுளிர்காலத்து உதிர்வுகள் (9) வேற்றுமொழிக்கதைகள் (7)\n இந்தக்காலம் கூட முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று காலங்களை கொண்டது. சங்க கால மக்கள் வாழ்க்கைமுறையினை எடுத்த...\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்.\nஉலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன் அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா ம...\nஎந்திரன் பாடல்கள் ஏமாற்றவில்லை. எப்போதுமே ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வெளிவருகின்றன என்றால் அவரது இரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் ஆர்வத்...\nமேய்ந்துபெற்ற தமிழ் சிலேடைகள் சில...\nதமிழ் மொழியின் அழகுகள் பல உண்டு. அதில் சொல்விளையாட்டும் ஒன்று. தமிழின் சொல்லாட்சி நாவரப்பெற்றவர்கள் தமிழ் செய்யுள்களில் புகுந்துவிளையாடியிர...\nஇன்றைய நிலையில் உலகத்தமிழர்கள் அன்றயை நாட்களில் தமக்கு என்று ஒரு நாடு இல்லாத நிலையில், உலகநாடுகள் எல்லாம் பரவியிருந்த யூதர்கள் எவ்வாறு தம் ...\nஓராயிரம் யானை கொன்றால் பரணி\nமாபெரும் யுத்தம் ஒன்று இடம்பெற்றதன் பின்னர், அதாவது கிட்டத்தட்ட ஒரு ஊழிக்கூத்தே அடங்கிய பின்னர், அந்த போரிலே வெற்றிபெற்ற தலைவனை வாழ்த்திப்ப...\nஒ ரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், ம...\nஇதயம் கவர்ந்த மூவரின் பிறந்தநாள்\nஏ.ஆர்.ரஹ்மான் . 1992 ஆம் ஆண்டு, நான் ஒன்பதாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த நாட்கள். தமிழ் சினிமா இசை என்ற என் மனசாம்ராஜ்ஜத்தின் பேரரசுக்கான ச...\nயாழ்ப்பாணத்தில் இரவு வேளையில் கிழக்குவானில்த்தோன்றும் ஒரு அதிசயம்\nபொதுவாகவே எமக்கு மேல் தெரியும் வான் வெளியில் ஏதாவது தற்செயல் நிகழ்வு என்றால் எமது கண் அந்த அசாதாரண தோற்றத்தில் நிலைத்துவிடுவது இயல்பானதே. அ...\nஅடுத்த விநாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்\nஇதோ இன்றுடன் எம் வாழ்வுத்தடங்களில் இன்னும் ஒரு ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெற்றுப்போகின்றது. மனிதன் ஒரு சமுகப்பிராணி என்பதை முழுமையாக நிரூப...\nசென்னையில் ஓர் நாள் மழையில்.\nமீண்டும் சீனத் திரைப்படத்திற்கு திரும்பும் ஜெட் லீ...\nஉச்சத்திற்கு வராத சில சூரியன்கள்.\nகுடும்ப மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்லுங்கள்…\n“TOP 25” இந்தியாவின் அதிபிரபலங்கள்\nதென் கொரிய மக்களிடம் இருந்து நிரந்தரமாக விடைபெற்றா...\n1980 களில் ரூபவாஹினியின் ஆங்கில தொலைக்காட்சித் தொட...\n50 ஐ தொட்டுநிற்கும் என்பதிவுகள்….\nஇன்றே மணிமுடி களையப்படும் நாளைய மன்னர்கள்.\n29ஆம் ஆண்டு நினைவு நாள். (1)\nஅரச சார்பற்ற தொண்டு நிறுவனம் (1)\nஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள். (1)\nஇந்த வார நட்சத்திரம் (1)\nஉலகின் பிரபல மனிதர்கள் 100 (1)\nஉன்னாலும் முடியும் தம்பி (2)\nகொக் - பெப்சி (1)\nசங்க இலக்கிய காதல் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் (1)\nசிறுவர் திரை விமர்சனம் (1)\nசீன அமெரிக்க உறவு (1)\nசென்னை பதிவர் சந்திப்பு (1)\nடாக்டர் பதிவர் பாலவாசகன் (1)\nதவத்திரு தனிநாயகம் அடிகளார் (1)\nதொடரும் நூற்றாண்டு. யாழ்ப்பாணம் (1)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1)\nபண்டித்தளச்சி கண்ணகை அம்மன் (1)\nபிரபஞ்ச அழகிப்போட்டி 2009 (1)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள். (1)\nமலையாள நாவல் இலக்கியங்கள் (1)\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (1)\nவிகடன் விருதுகள் 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33677-420", "date_download": "2018-05-22T21:50:04Z", "digest": "sha1:BLY5ZRCGOMBDOKQ6DYDMOA5ZFEZNE3PW", "length": 29701, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "420-களால் ஆளப்படும் தமிழகம்", "raw_content": "\nநாகபதனியும் நாகப்பதனியும் ஒன்றாக சேர்ந்தது\nஅதிமுக இணைப்பு ஏன் தோல்வியில் முடிகிறது\nOPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும்\nமூக்குப்பொடி சித்தரின் தோல்வியும், மோடி சித்தரின் வெற்றியும்...\nஓ.பி.எஸ் – தீபா - ஒரு பேராபத்து\nஅதிமுக, ஆட்சி, ஊழல், எம்.எல்.ஏ, எம்.பி, தமிழ்நாடு எல்லாமே மாயம்\nயார் பெரிய அப்பாடக்கர் ஓ.பன்னீர்செல்வமா\nஅதிமுகவின் மானத்தை மாநிலம் கடந்தும் காப்பாற்றும் தியாகி சசிகலா\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 18 ஆகஸ்ட் 2017\nபணம் ஒரு மனிதனிடம் இருந்து அனைத்தையும் அழிக்கின்றது. வெட்கம், மானம், சுயமரியாதை போன்ற குணங்களைப் பார்த்து அது எள்ளி நகையாடுகின்றது. ஆட்சியையும் அதிகாரத்தையும் பெற அது கூட்டிக்கொடுக்கவும் தயங்குவதில்லை, அது யாரையாக இருந்தாலும் சரி. கேடுகெட்ட மனிதர்களும், உலுத்துப்போன அயோக்கியர்களும் மிக தாராளமாக ஒரு இடத்தில் பிரவேசிக்க முடியும் என்றால் அது அரசியல்தான். அதிலும் தேர்தல் அரசியல் தான். ஊருக்குப் பாரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொறுக்கிகளும், ரவுடிகளும், சல்லிப்பயல்களும், மொள்ளமாரிகளும் தங்களுக்கு அங்கீகாரம், அதிகாரமும், பணமும் கிடைக்கும் இடமாக அரசியலை மாற்றியிருக்கின்றார்கள். எவனையாவது ஒருவனை கைகாட்டி இவன் தேர்தல் அரசியலில் நின்று நேர்மையாக மக்களுக்கு உழைத்தவன், முதலாளிகளின் காலை நக்கிப் பிழைக்காதவன், இயற்கை வளங்களை சுரண்டி கொள்ளையடிக்காதவன், சாமானிய மக்களின் முன்னேற்றத்தையே தன் வாழ்நாள் குறிக்கோளாக கொண்டவன் என்று சொல்ல முடியவில்லை. அந்தளவிற்கு நாறி நாற்றமெடுத்துக் கிடக்கின்றது ஒட்டுமொத்த தேர்தல் அரசியலும்.\nஇதை எல்லாம் அம்பலப்படுத்தி மக்களை ஒரு மாற்று அரசியலை நோக்கி தயார்படுத்த வேண்டிய பத்திரிக்கைகளும், எழுத்தாளர்களும் , சமூக செயல்பாட்டாளர்களும் பெரும்பாலும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாய், அரசியல்வாதிகள் வீட்டு எச்சிலையில் படுத்துப் புரளும் பன்றிகளாய் இருக்கின்றார்கள். அது போன்ற ஈனப்பயல்களுக்குதான் தமிழ்நாட்டில் அனைத்துவிதமான பட்டங்களும், பதவிகளும், விளம்பரங்களும் கிடைக்கின்றன; விபச்சாரப் பத்திரிக்கைகளில் நல்ல இடமும் கிடைக்கின்றன. ஒரு சிலர் துணிந்து இந்த அயோக்கியர்களை அம்பலப்படுத்தினால் அவர்கள் மீது குண்டர் சட்டமும், தேசிய பாதுகாப்பு சட்டமும் போடப்பட்டு அவர்கள் மட்டும் அல்லாமல் அது போன்ற சிந்தனைப் போக்குள்ள மற்றவர்களும் அச்சுறுத்தப்படுகின்றார்கள். இப்படி இருந்தால் எப்படி நாட்டையும் மக்களையும் அறிவு பெற்றவர்களாய், முற்போக்குவாதிகளாய் மாற்றி ஒரு பொதுவுடமை அரசியலைக் கொண்டுவர முடியும்\nஎவ்வளவு கீழ்த்தரமான மக்கள் விரோத ஆட்சி இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது தமிழ்நாட்டு மக்களை எவ்வளவு அறிவிலிகளாகவும், சுரணையற்றவர்களாகவும் நினைத்திருந்தால் இப்படி எந்தவித கூச்சமும் இன்றி ஊரே பார்க்க நாய்ச்சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதிமுக ஒரு திருட்டுக் கும்பல் என்றும், குற்றக்கும்பல் என்றும், இது நாள் வரை எதிர்க்கட்சிகளும், மக்களும் சொல்லிவந்த நிலை மாறி, எப்படி நாய்கள் சண்டை போட்டுக்கொண்டால் பரஸ்பரம் மாறி மாறி குரைத்து, தனது எதிர்ப்பைக் காட்டுமோ, அதே போல இன்று நாய்ச் சண்டை முற்றி அது தெருவுக்கு வந்திருக்கின்றது. தினகரன் எடப்பாடியைப் பார்த்து 420 என்று சொல்வதும், எடப்பாடி தினகரனைப் பார்த்து 420 என்று சொல்வதும், எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்த அதிமுக அணிகளுமே 420கள் தான் என்று சொல்வதும், உள்ளபடியே அதிமுக கூட்டம் சூடு சுரணை ஏதுமற்ற களவாணிக் கூட்டம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.\nதமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகின்றது; டெங்கு காய்ச்சலால் மக்கள் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கின்றார்கள்; இன்னும் மர்மக் காய்ச்சலால் மரணம் என்ற செய்திகள் தினம் தினம் நாளேடுகளில் வந்தவண்ணம் இருக்கின்றன. என்ன மர்மக் காய்ச்சல் என்று யாருக்கும் தெரியவில்லை. அதைப் பற்றி அரசுக்கும் கவலை இல்லை. ஒரு பக்கம் நீட் தேர்வு கூடாது என பெரும்பாலான மாணவர்கள் போராட்டம் நடத்தினால், சில சில்லரை பிழைப்புவாதிகள் நீட் தேர்வு வேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். ஒ.என்.ஜி.சி க்கு எதிராக கதிராமங்கலத்திலும், ஹைட்ரோ கர்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலிலும் போராட்டம் தொடர்ந்துகொண்டு இருக்கின்றது. கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள 45 கிராமங்களை மத்திய அரசு பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்து, தமிழ்நாட்டையே சுடுகாடாக மாற்ற கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றது. மக்கள் மதுக்கடைகளை அடித்து உடைக்கின்றார்கள். ஆனால் மானங்கெட்ட அரசு மீண்டும் மீண்டும் அதை எப்படியாவது திறப்பதிலேயே முழு மூச்சாக இருக்கின்றது. வெளிப்படையாக அனைத்துப் பகுதிகளிலும் எந்தவிதத் தடையும் இன்றி பார்கள் திறக்கப்பட்டு மதுவகைகள் குடிமகன்களுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில இடங்களில் கள்ளச்சாராய விற்பனை காவல்துறையின் துணையுடனும், அதிமுக குண்டர்களின் துணையுடனும் எந்தவித ஒளிவு மறைவும் இன்று வெளிப்படையாக நடந்து வருகின்றன. சுருக்கமாகச் சொன்னால் தமிழ்நாடே நாசமாய் போய்க்கொண்டு இருக்கின்றது.\nஆனால் மாநிலத்தை ஆளும் முதுகெலும்பு இல்லாத கோழைகளின் ஆட்சி மோடி பஜனை பாடிக்கொண்டு தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி கொண்டுவந்தால் என்ன, நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவந்தால் என்ன, ரேசன்கடையை எல்லாம் இழுத்து மூடவைத்தால் என்ன, இல்லை ஒவ்வொரு தமிழனையும் முச்சந்தியில் வைத்து செருப்பால் அடித்தால்தான் என்ன, 'எங்க வீட்ல ரெய்டு மட்டும் செஞ்சிராத தெய்வமே' என்ற அளவிற்கு நெடுஞ்சாண்கிடையாக டெல்லியில் போய் விழுந்து கிடக்கின்றார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் டெல்லி போய் மோடியின் காலை நக்கிவிட்டு வெளியே வந்து நீட் நுழைவுத்தேர்வு சம்பந்தமாகப் பேச வந்தேன் என்பதும், தமிழ்நாட்டின் கோரிக்கைகள் பற்றி மோடியிடம் பேச வந்தேன் என்று சொல்வதையும் கேட்டுக் கேட்டு தமிழ்நாட்டு மக்கள் செம காண்டில் இருக்கின்றார்கள்.\nஇது போன்ற ஒரு அடிமைக்கூட்டத்தை இதற்கு முன்போ, பின்போ தமிழ்நாடு நிச்சயம் பார்க்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. இவர்கள் எந்த அளவிற்கு வெட்க, மானமற்ற பேர்வழிகள் என்பதற்கு ஓர் உதாரணம் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திண்டுக்கல் சீனிவாசனைப் பற்றி, அவர் சசிகலாவின் காலில் விழுந்த புகைப்படம் தன்னிடம் இருப்பதாகவும், தன் காலில் விழ அவர் வந்த போது தான் அதைத் தடுத்து விட்டதாகவும், இந்தப் புகைப்படங்களை வெளியிட்டால் அவருக்கு அவமானமாகிவிடும் என்றும் கூறுகின்றார். அதற்கு திண்டுக்கல் சீனிவாசன் தான் கேட்காமலேயே பொருளாளர் பதவியை அளித்ததால் சசிகலாவின் காலில் தான் விழுந்தது உண்மைதான் எனவும், அதே சமயம் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதும் தன் காலிலும் செங்கோட்டையான் காலிலும் தினகரன் விழுந்ததாகவும் ‘பதிலடி’ கொடுக்கின்றார்.\nஎவனாவது ஒரு தன்மானமுள்ள சுயமரியாதை உள்ள மனிதன் இந்தக் கதையைக் கேட்டால் காறித் துப்பமாட்டானா பதவிக்காக காலில் விழுவதும், பின்பு காலை வாருவதும் தேர்தல் அரசியலில் ஒரு பெரிய சம்பவம் இல்லை என்றாலும், அதையே ஒரு தொழில் நேர்த்தியோடு கட்சியின் அடிப்படைக் கொள்கையாக வளர்த்தெடுத்தது அதிமுக குற்றக்கும்பல் தான். பணமும் பதவியும் அதிகாரமும் கிடைக்கும் என்றால் வேட்டியை மட்டுமல்ல, அண்டர்வேயரைக் கூட கக்கத்தில் வைத்துக்கொண்டு கூழைக்கும்பிடு போடும் அடிமைக்கூட்டம்.\nதினகரன் சொல்கின்றார், தமிழக அரசுக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை என்று. ஆனால் உண்மை என்னவென்றால் தமிழக அரசு அதிமுகவுக்கு மட்டும் அல்லாமல், தமிழக மக்களுக்கே சம்மந்தம் இல்லாமல்தான் நடந்து கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று செயல்படுகின்றதா என்று இன்று யாருக்குமே தெரியாது. ஒபிஎஸ், இபிஎஸ், தினகரன் திருட்டுக் கும்பலின் நாய்ச் சண்டைத்தான் இன்று தமிழ்நாட்டு மக்கள் அரசியல் செய்திகளாக, நாட்டு நடப்புகளாக தெரிந்து கொண்டிருக்கின்றார்கள். காலையில் எழுந்து, இரவு படுக்கப் போகும் வரை ஓயாது குரைப்புச்சத்தம் காதை கிழித்துக் கொண்டிருக்கின்றது. சேருவாங்களா, சேரமாட்டாங்களா தேர்தல் வருமா, வராதா என்று ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுசுகள் கூட பேசிக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். இப்படியே போனால் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும், தினகரனும் இன்னும் அவ்வப்போது வந்து உள்ளேன் அய்யா சொல்லிவிட்டுப் போகும் மன்னார்குடி மாஃபியாக்களும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கூறுபோட்டு அதற்கு வேலி போட்டு பாட்டாவும் போட்டுக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை தங்களின் பாட்டனின் சொத்தாகவும், அப்பனின் சொத்தாகவும் நினைத்துக்கொண்டு தங்களுக்கு மட்டுமே முழு பாத்தியதை உள்ளது போல பேசியும் செயல்பட்டும் வருகின்றர்கள்.\nஇப்போது தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினை நீட் நுழைவுத் தேர்வோ, ஹைட்ரோ கார்பன் திட்டமோ, ஓ.என்.ஜி.சியோ, பெட்ரோ கெமிக்கல் மண்டலமோ, வறட்சியோ, இல்லை குடிநீர் பிரச்சினையோ அல்ல; யார் உண்மையான 420 என்பதுதான். களத்தில் பல பேர் போட்டியில் உள்ளார்கள். அதில் பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா போன்றவர்கள் முன்னிலையில் உள்ளார்கள். அதனால் சரியான 420 யார் என்பதையும் அப்படி வெற்றிபெறும் 420களுக்கு என்ன பரிசு கொடுப்பது என்பதையும் மானமுள்ள, சுயமரியாதை உள்ள தமிழ் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.\nநாளுக்கு நாள் நாடும், மாநிலமும் பல லட்சம் கோடி கடனாகவும், வட்டியாகவும் கட்டிக் கொண்டிருக்கும் வேளையில் படித்தவர்களும், படிக்காதவர்களும ், பெரும்பணக்காரர் களும், சாமான்யர்களும் அரசியல்வாதியாகவ ும், அதிகாரிகளாகவும் சுய லாபம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து தவறான வழியில் நேர்மையற்ற முறையில் பொருள் ஈட்டுவதை விடுத்து, நாட்டின் நலன் கருதிப் பாடுபட்டால் கடனிலிருந்தும் மீளலாம்; நாட்டையும் பாதுகாக்கலாம்;\nஇல்லையென்றால், இருக்கும் கடனுக்கும், வட்டிக்கும் நாட்டை பிற நாட்டவர்க்கு விற்கும் நிலை வரலாம்; அடிமையாகவும் ஆகலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-15/17828-2011-12-19-10-27-48", "date_download": "2018-05-22T21:27:19Z", "digest": "sha1:II32MX5RGBKRFSK5OMEB2PKFARGBY3NN", "length": 8741, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "அய்.நா அவையின் வல்லுநர் குழு அறிக்கை நூல்கள் அறிமுக விழா - காணொளி", "raw_content": "\nபோர்க் குற்றம் - உள்நாட்டு விசாரணை பயன் தராது\nகுடியாலும் கூத்துகளாலும் உண்டாகுங் கேடுகள்\nஐ.நா.வை கையாளல் - ஒரு தமிழகம் சார்ந்த நோக்கு\nஅய்.நா. என்ன செய்யப் போகிறது\nமருத்துவர் க.மகுடமுடி என் உடலில் சத்து தங்க எல்லாம் செய்தார்\nஉலக நாடுகளை ஏமாற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள்\nமே 29-இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nஇலங்கையை ஒற்றையாட்சியாக்கிட சர்வதேச சதி\nமாவீரர் நாள் உரைகள் - 2017\nபுது தில்லியைக் குறிவைக்க வேண்டும் தமிழகம்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2011\nஅய்.நா அவையின் வல்லுநர் குழு அறிக்கை நூல்கள் அறிமுக விழா - காணொளி\n1.இலங்கை: அய்.நா அவையின் வல்லுநர் குழு அறிக்கை\nநாள்:10-12-2011, மாலை 6 மணி\nஇடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம்,சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nsraman.blogspot.com/2007/07/", "date_download": "2018-05-22T21:33:46Z", "digest": "sha1:LUADFRSHHVSS6C6DK2UEJDMCGOTUDNUA", "length": 6328, "nlines": 195, "source_domain": "nsraman.blogspot.com", "title": "Spectator of Life: July 2007", "raw_content": "\nதலைப்பே இந்த வலைப்பதிவைப் பற்றி சொல்லும்..\nஇது, ராகுல் சாங்கிருத்யாயன் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதிய நூல். சுமார் 2500 வருடங்களுக்கு முன் அதாவது புத்தர், மஹாவீரர் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த மக்களின் வாழ்க்கை முறை, அரசியலமைப்பு, போர் முறை மற்றும் நடந்த சம்பவங்கள் பற்றி இந்த நூலில் அவர் எழுதியுள்ளார்.சுவாரஸ்யமான புத்தகம்.\nஇந்த நூலை வாங்க விரும்புவோர், இந்த வலைமனைக்கு செல்லலாம். www.newbooklands.com\nஇதே ஆசிரியர் எழுதியுள்ள \"வோல்கா முதல் கங்கை வரை\" புத்தகத்தை தேடி வருகிறேன்.யாராவது பார்த்தீர்களேயானால் தகவல் கொடுங்கள்.\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை\nநடிகையர் திலகம் என்ற படம் பார்த்தேன்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nபாரதியார் - பாரதி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2752&sid=1e4a78ee93a9ba348f22be1c20c71a53", "date_download": "2018-05-22T21:46:00Z", "digest": "sha1:2P52UV6IGTODK34BTPWXNDMMLAQQSWQM", "length": 31665, "nlines": 410, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nதலைவர் புதுசா சிறை நிரப்பும் போராட்டம்னு அறிக்கை\nதொண்டர்களை வெளியில் விட்டு வெச்சா கட்சி\nசாயந்திரம் ஆயிட்டாலே ஒரு வெடவெடப்பு,\nஒரு படபடுப்புனு வந்துடுது டாக்டர்\nஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போகணும், மனைவியைப்\nபார்க்கணும்ன்னு நினைச்சா எல்லா ஆம்பளைங்களுக்குமே\nஅந்த படபடப்பு இருக்கத்தான் செய்யும்...\nRe: வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nமேடம், நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும்\nமுதலில் அணைஞ்சு போன அடுப்பைப் பற்ற\nகல்யாணம் ஆகாமல் சாமியாராக முடியாதா சாமி...\nஎதுவும் கஷ்டப்பட்டாதான் பலன் கிடைக்கும்\nRe: வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஎனக்கு தனிமை கிடைக்கும்போது நல்லா பேச்சு\nநீங்க பேச ஆரம்பிச்சா தலைவரே, ‘தனிமை’தானா\nதலைவருக்கு இவ்வளவு பெரிய பாராட்டு விழா\nஆமா அப்படி என்ன செஞ்சார்\nஅரசியலை விட்டே விலகறேன்னு அறிவிச்சுட்டாரே\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilanveethi.blogspot.com/2013/11/blog-post_22.html", "date_download": "2018-05-22T21:40:32Z", "digest": "sha1:ZX4R6QHMMJG3ERZZOM32V26XHXOXFCRU", "length": 45388, "nlines": 377, "source_domain": "tamilanveethi.blogspot.com", "title": "தமிழன் வீதி: தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் !", "raw_content": "\nவெள்ளி, நவம்பர் 22, 2013\nதினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் \nதினமணி தீபாவளி மலர் வேலை தெடங்கியபோதே, இம் முறை வலைப்பதிவர்கள் பற்றி எழுத சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.\nதீபாவளி மலர் தயாரிப்புத் தொடர்பாக, மீட்டிங் நடைபெறும். இதில் தினமணி ஆசிரியர், மலர் குழுவினர், விளம்பர பிரிவு, பத்திரிகை விற்பனை பிரிவு, அச்சகப் பிரிவு போன்ற பிரிவுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு, மலரின் பக்கங்கள் தொடங்கி, எத்தனை பிரதி அச்சிடவேண்டும்,எப்போது சந்தைப்படுத்த வேண்டும், எந்த வகையான அச்சு, பேப்பர் தரம், எத்தனை பக்கம் விளம்பரம், எடிட் ரேஷியோ போன்றவை விவாதிக்கப்படும்.\nஇந்த மீட்டிங்கில்தான் வலைப்பதிவர்கள் பற்றி நான் சொல்லபோக, அடுத்து நடக்க இருந்த ஆசிரியர் குழு மீட்டிங்களிலும் நீங்களும் இருங்கள் என்று ஆசிரியர் சொல்லிவிட்டார். வலைப்பதிவர்கள் பற்றிய கட்டுரையையும் நீங்களே எழுதுங்கள் என்று சொல்லிவிட்டார்.\nமுதல் கட்டமாக எனக்கு தெரிந்த மற்றும் பிரபல 20 வலைப்பதிவர்களின் வலைத்தள முகவரியை ஆசிரியர் குழுவினருக்கு அனுப்பினேன். (இதில் கலை, இலக்கியம், சமையல், மகளீர், சினிமா என்று கலந்து வருமாறு பார்த்துக் கொண்டேன்.) அதிலிருந்து 12 வலைப்பதிவர்களை தேர்ந்தெடுத்து எழுதச் சொன்னார்கள்.\nகிட்டத்தட்ட 15 நாள் அவர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டி, புகைப்படங்களைப் பெற்று கட்டுரையை முழுமைப்படுத்தி அளித்துவிட்டேன்.\nதினமணி தீபாவளி மலரில் வரும் என்று எதிர்பார்த்தால், வழக்கம்போல் நமக்கு சனியன் சகடை வேலை செய்தது. இடப்பற்றாக் குறையால் திபாவளி மலரில் அக் கட்டுரை வெளிவரவில்லை.\nஎல்லோருக்கும் போனை போட்டு சிரமத்திற்கு வருந்துகிறோம் என்ற ரீதியில் சொல்லபோக, எல்லோரும் ஓகே என்றார்கள்.\nபிறகு வலைப் பதிவர்கள் கட்டுரையை தினமணி கதிரில் வெளியிடுவது என்று எடிட்டோரியலில் முடிவு செய்து, தயார் நிலையில் இருக்க, மீண்டும் ஒரு ட்விஸ்ட் 4 பக்கத்திற்குப் பதிலாக இரண்டு பக்கம்தான் கிடைத்தது . இரண்டு பக்கம் என்பதால் 12 வலைப்பதிவர்களிலிருந்து 6 வலைப்பதிவர்கள் என்றானது.\nமீண்டும் போன்... மீண்டும் எஸ்கியூஸ்....\nஅந்தா இந்தா என்று கடந்த வாரம் ஞாயிறு (17/11/2013) அன்று தினமணி கதிரில் 'புதிய வார்ப்புகள்' என்ற வலைப்பதிவர்கள் பற்றிய எனது கட்டுரை வெளியானது. இதில் 'யாழிசை' வலைத்தளம் மட்டும் 'தினமணி ஞாயிறு கொண்டாடத்தில்' முதல் பக்கத்தில் வெளிவந்தது.\nஇணையத்தில் படிக்க கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தவும்....\nஇக் கட்டுரையின் முக்கிய நோக்கமே இணைய எழுத்தாளர்களை, அச்சு ஊடகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான். வலைப் பதிவில் வாகை சூடிய அவர்களை அச்சு ஊடகத்தில் அறிமுகம் படுத்தவே இந்த முயற்சி\nமிக நேர்த்தியான முறையில் பிரபல எழுத்தாளர்களுக்கு சவால் விடும் வகையில் எழதும் இவர்களது எழுத்துகளே, வருங்காலத்தை ஆள போகிறது. என்னாலான சிறு முயற்சி இது. விடுபட்ட வலைபதிவர்கள் பற்றிய கட்டுரை, இனி வரும் வாரங்களில் ஞாயிறு கொண்டாடத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\n. நிறைய வலைப்பதிவர்களை அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது\nதினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் \nPosted by -தோழன் மபா, தமிழன் வீதி at வெள்ளி, நவம்பர் 22, 2013 Labels: தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள்\nஉங்களின் சேவைக்கும் பாராட்டுக்கள் பல... நன்றி...\n22 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:45\nவலைபதிவில் வாகை சூடிய அவர்களை அச்சு ஊடகத்தில் அறிமுகம் படுத்தவே இந்த முயற்சி\n22 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:31\nதங்கள் உயரிய நோக்கத்திற்கு முதலில் வணக்கங்கள். வலைப்பக்க எழுத்தாளர்களின் படைப்புகள் ஊடகத்துறையிலும் ஆட்சி செய்ய வேண்டும் எனும் தங்களது உயரிய நோக்கம் வெற்றி பெற (பெறும்) வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் சேவையை..\n22 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:54\n22 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:10\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nநல்ல வலைப்பதிவுகளின் அறிமுகங்கள் தொடரட்டும்\n22 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:20\nரொம்ப ரொம்ப மகிழ்ச்சியான செய்தி...\n22 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:26\n23 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 2:47\nஉங்களுக்குத்தான் முதல் வாழ்த்துகளை சொல்ல வேண்டும். தொடரட்டும் உங்கள் அறிமுகங்கள்.\n23 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 3:24\nவலைப்பதிவுக்கும் அச்சு ஊடகத்திற்கும் உள்ள வித்தியாசம் தான் சொல்லிவிட்டீர்களே அதாவது இட நெருக்கடி எப்படியாயினும், 'வாரம் சில பதிவர்கள்' என்று அறிமுகப்படுத்தினாலும் அது தமிழுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய தொண்டாகும். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை\n23 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:19\nதங்களின் முயற்சி பாராட்டிற்கு உரியது. வாழ்த்துக்கள் ஐயா.தொடருங்கள் தங்கள் சேவையினை\n23 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:47\nதினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் என்ற தங்களது சீரிய பணிக்கு வலைப்பதிவர் என்ற முறையில் நன்றி\n// இம் முயற்சி தொடரும். நிறைய வலைப்பதிவர்களை அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிறைய வலைப்பதிவர்களை அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது\nதங்களின் இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்\n23 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:37\nமற்றவர்களை முன் நிறுத்தவும் நல்ல மனம் வேண்டும். திறமையாளர்களை அடையாளப்படுத்தம் உங்கள் நோக்கம் சிறந்தது. மிக்க நன்றி\n23 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:40\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nவழக்கம்போல் உங்களிடமிருந்துதான் முதல் கமெண்ட் வந்திருக்கிறது. வலைப்பதிவர்களின் அறிமுகம் தொடரும் என தெரிவித்துக் கொள்கிறேன்.\n23 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:51\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nவணக்கம் இராஜராஜேஸ்வரி, தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது நன்றிகள் பல... \n23 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:52\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றி\n23 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:55\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன்.\n23 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:57\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\n@ டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளி.\n23 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:19\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nவலைப்பதிவர்களை பத்திரிகை உலகிற்கு அறிமுகப் படுத்தவே இந்த முயற்சி\n23 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:22\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி\n23 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:23\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nமுந்தைய பதிவிற்கான விமர்சனத்திற்கே உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். தொடர் வேலைப் பளூவால் முடியாமல் போய்விட்டது. இரண்டுக்கும் சேர்த்து, எனது மனமார்ந்த நன்றிகள்.\n23 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:26\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nஅச்சு ஊடகத்தில் இட நேருக்கடி என்பது மிகவும் வழக்கமானது. எத்தனையோ செய்திகள் இட நெருக்கடியில் மாண்டு போய் யார் பார்வைக்கும் வராமல் அமிழ்ந்து போயிருக்கின்றன. சில நேரங்களில் 'செருப்புக்காக காலை வெட்டக் கூடிய நிகழ்வும்' அங்கு நடக்கக்கூடியதுதான். அதிலிருந்து தப்பிப்பிழைப்பதே ஒரு செய்திதான்.\nபெரும்பாலான வலைப்பதிவர்கள் மிகச் சிறப்பான பதிவுகளை தருகின்றனர். அவர்களுக்கான மேடையை அமைத்துதருவதும் ஒரு ஜனநாயகக் கடமைதான்.\n23 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:19\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\n. சக வலைப்பதிவர்களுக்காக தொடர்ந்து முயற்சிப்போம்.\n23 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:22\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nதங்களது வாழ்த்திற்கு நன்றி அய்யா, ஊடகத்தில் இருப்பதால், என்னால் முடிந்த சிறு உதவி.\n23 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:24\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nதங்கள கருத்திற்கு மிக்க நன்றி உஷா அன்பரசு.\nஉண்மைதான் நாம் அங்கு பணிபுரிவதால் நமது வலைத்தளத்தை பற்றி எழுத முடியாது. இங்கு பக்கத்து இலைக்குதான் பாயசம் கேட்க முடியும். நமது தளத்தைப் பற்றி வேற யாராவது எழுதினால்தான் உண்டு.\n23 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:32\nஉங்கள் முயற்சிக்கு வாழ்ததுக்கள் நண்பரே..வாழ்க வளமுடன் வேலன்.\n24 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:32\n24 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:34\n5 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:58\nதங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்\n7 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:11\nகரிகாலன் போன்றோரின் எழுத்துகள் நிச்சயமாக அச்சில் இடம்பெற்று மக்களைச் சென்றடைய வேண்டும்.. நல்ல முயற்சி... வெற்றி பெற வேண்டும்......\n17 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:40\nகரிகாலன் போன்றோரின் எழுத்துகள் நிச்சயமாக அச்சில் இடம்பெற்று மக்களைச் சென்றடைய வேண்டும்.. நல்ல முயற்சி... வெற்றி பெற வேண்டும்......\n17 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:42\nபழம் நழுவி பாலில் விழுந்து விட்டது ,ஒவ்வொரு வாரமும் தொடரப் போவதைச் சொல்கிறேன் ...உங்கள் பரந்த மனசுக்கு நன்றி \n20 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:56\n20 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபுத்தக அலமாரி ஈழம் தினமணி எனது கவிதைகள் 'சென்னை புத்தகக் காட்சி' தினமணியில் எனது எழுத்துகள் ஜெயலலிதா தமிழமுதம் சென்னை செய்திகள் ஊடகங்கள் சினிமா படித்ததில் பிடித்தது (பைத்தியம்) ஊடக ஊடல் எனது பிதற்றல்கள் தேர்தல் 2011 புத்தக விமர்சனம். ஊர் மனம் மீண்டும் கணையாழி 2014 பாராளுமன்ற தேர்தல் அதெல்லம் ஒரு காலம் அதெல்லாம் ஒரு காலம்... அநீதி இது நமக்கான மேய்ச்சல் நிலம் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள் உங்கள் நலம். சென்னை புத்தகக் காட்சி செம்மொழி ஜன்னலுக்கு வெளியே... தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கல்கியில் எனது படைப்புகள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கல்கியில் எனது படைப்புகள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன். தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி...... தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி..... மங்கையர் மலரில் எனது கவிதை மது போதை மனநலம். அதரவற்றோர் மருத்துவ உலகம் முக நூல் மொழிகள்... ரஜினிகாந்த் ராகுல் காந்தி லாட்டரி வட்டியும் முதலும் வருகிறது வால்மார்ட் விகடனில் எனது படைப்புகள் வீடியோ கட்சிகள் வைகோ\nஎன் விகடனில் என் வலைபதிவு\nஜூன் மாத என் விகடனில் (சென்னை மண்டலத்தில்) வந்த என் வலைப் பதிவு \"எம்மாம் பெரிய விஷயம்\nதூய தமிழில் வித விதமான வாழ்த்துகள்\n\"சேமித்துவைக்க வைக்கவேண்டியவை\" ச மீபத்தில் முக நூலில் (FACE BOOK) ஒரு அதிசயத்தை கண்டேன்\nகணையாழி நிறுவனர் கஸ்தூரிரங்கன் மறைவு.\nஅஞ்சலி முன்னாள் தினமணி ஆசிரியரும் கணையாழி இலக்கிய...\nபெண்களுக்கு இரவு உடையாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்ததுதான் இந்த 'நைட்டி'. ஆனால், இன்று அது படும்பாடு சொல்லிமாளாது. என்னமோ...\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nதினமணியில் வந்த கட்டுரை By தோழன் மபா | Published in Dinamani on : 29th June 2017 01:46 AM | பு னித ரமலான் மாதத்தில் பெ...\nகுமுதத்தில் வந்த 'ஏ ஜோக்' (வயது வந்தவர்களுக்கு மட்டும்)\nகு முதத்திற்கு ரொம்பத்தான் துணிச்சல். கடந்த சில மாதங்களாக தனது கடைசிப் பக்கத்தில் 'ஏ ஜோக்கை' வெளியிட்டு வருகிறது....\nதம்பி என்று கூப்பிடுவது சரியா \nதினமணி கதிரில் கவிக்கோ ஞானசெல்வன் ' பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம் ' என்ற தலைப்பில் பல்வேறு தகவல்களை வாரம் தோறும் வழங்கி வ...\nஇலங்கை அரசோடு சேர்ந்து கூட்டு கொள்ளை அடித்த தமிழ் பத்திரிகையாளார்கள்.\n18/01/2009 - தமிழன் வீதியில் நான் முன் கூட்டியே சொன்னது . இப்படி இலங்கை அரசிடமிருந்து பணத்தையும், பொருளையும் வாங்கிக்கொண்டு சிங்கள ...\nதமிழன் வீதி. - தோழன் மபா\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n'செஸ்'- 'இருவரும் பேசாம விளையாடனும்'\nதினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் \n\"எதுக்கு சரிபட்டு வரமாட்டேன்னு வடிவேலுக்கு இப்ப பு...\nதிணிக்கப்பட்ட தீபாவளியும், புறம் தள்ளப்பட்ட பொங்க...\nநான் பின் தொடரும் பதிவுகள்\n8.காரணம் - காரியம் - ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது ( Cause ) காரணம் எனப்படும்.காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் எனப்படும். காரணா (Karana) என்னும் வேற்றுமொழிச்சொல்லும், காரிய (...\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\" - Post by தமிழன் வீதி.\nமெய்ப்பொருள் காண்: நீசக்காரியம் – ஆதவன் தீட்சண்யா - ‘‘தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்’’, ஆலங்கோடு லீலாகிருஷ்ணனின் மலையாள நூல். யூமா வாசுகியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தாத்ரிக்குட்டி, நம்பூதிரிப்ப...\nவிக்கிப்பீடியா பயிற்சி காணொளிகள் - விக்கிப்பீடியாவில் புதுக் கட்டுரை எழுதுவது எப்படி விக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம் விக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம் விக்கிப்பீடியாவில் மணல்தொட்டி விக்கிப்பீடியாவில் படம் ச...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்... - ஐயப்பன் கோயில் குருவாயூரப்பன் சன்னிதியில் கர்ப்பக்ரஹ கதவு சார்த்தி நெய்வேத்யம் நடந்துகொண்டிருந்தது. நடை திறந்து கற்பூரார்த்தி தரிசனம் செய்துவிட்டு பிரதக்ஷி...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா - ரவிக்குமார் - “ எஸ்சி/ எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது” என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று நேற்று தாக்கல் ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும் - நீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி சமந்தாவின் தரிசனத்தைப் ப...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nகல்கி - 26 மார்ச் 2017 - ஆப்ஸ் அலர்ட் -\n - பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ‘நமோ ஆப்’ என்கிற ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலமாக மக்களுடன் நேரடியாக பிரதமரால் உரைய...\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன் - ஒரு பதினேழு வயது சிறுமி ஒரு அறுபட்ட புறாவைபோல ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறாள் இன்னும் சூடு அடங்காத அவளது உதடுகள் எஞ்சிய முழக்கங்களை முணுமுணுக்கி...\n10 காண்பி எல்லாம் காண்பி\nஉங்க கையெழுத்து எப்படி இருக்கும்\nசித்தர்கள் மற்றும் மனிதர்கள் தோற்றம் பற்றிய நாம் அறிந்துக் கொள்ளவேண்டிய தளம்.\nமகளிர் உரிமை மற்றும் பாதுகாப்பு\nஎனது படைப்புகள் காப்புரிமைகுட்பட்டது. @ தோழன் மபா. தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2004/04/blog-post.html", "date_download": "2018-05-22T21:07:48Z", "digest": "sha1:CW3LIY7AAXMANXODKI6MYAOYJX2NPWEQ", "length": 9995, "nlines": 305, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழோவியம் கிரிக்கெட்", "raw_content": "\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇந்த வாரம் தமிழோவியத்தில் கிரிக்கெட் சூதாட்டம் பற்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநதிநீர் இணைப்பு - நடக்கக்கூடியதா\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 5\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 4\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 3\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 2\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 1\nபா.ராகவனின் அலகிலா விளையாட்டு நாவலுக்குப் பரிசு\nஇந்தியாவின் அயலுறவுக்கொள்கை - 1\nபாகிஸ்தான் கதைகள் 2 - கழுதை வண்டி\nராஹுல் \"The Wall\" திராவிட்\nஓட்டு வாங்க கிரிக்கெட் மட்டை\nலாராவின் 400உம், ஆட்டத்திற்கு இடையூறும்\nபாகிஸ்தான் கதைகள் - 1\nலாஹூர் டெஸ்ட் முதல் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/97107-dhanush-birthday-special-article.html", "date_download": "2018-05-22T21:07:53Z", "digest": "sha1:VYSZ2QXUACI5P7KT226ARCLBPXBVF5QB", "length": 45943, "nlines": 392, "source_domain": "cinema.vikatan.com", "title": "அந்த ஒருவருக்கு தனுஷ் எப்போதோ பதில் சொல்லிவிட்டார்! #HBDDhanush | Dhanush Birthday Special Article", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅந்த ஒருவருக்கு தனுஷ் எப்போதோ பதில் சொல்லிவிட்டார்\n2002, தமிழ் சினிமா எப்போதும்போல அந்த வருடமும் காலில் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. டாப் ஸ்டார்கள் எல்லோரின் படங்களும் வெளியான ஆண்டு அது. ரஜினியின் பாபா, கமலின் 'பஞ்சதந்திரம்', விஜயகாந்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டான 'ரமணா', மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்', விஜய்யின் 'பகவதி', அஜித்தின் 'வில்லன்', விக்ரமின் 'ஜெமினி', லிங்குசாமி இயக்கிய 'ரன்' என வெளியான முக்கால்வாசி படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தன. அதே 2002ன் மே மாதம் 'துள்ளுவதோ இளமை' என்ற படமும் வெளியாகிறது. அந்தப் படத்தைப் பற்றி மக்களுக்கு தெரிந்திருந்த இரண்டே விஷயம் கஸ்தூரி ராஜா இயக்கியிருக்கும் படம், இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, விஜயகுமார் தவிர பலரும் படத்தில் புதுமுகங்கள். அதில் ஒருவர் தனுஷ். அன்று அந்தப் படத்தை தியேட்டரில் பார்த்தவர்களுக்கு, 'நல்லா நடிச்சிருக்காப்லயே', 'இவனெல்லாம் எதுக்கு நடிக்க வந்தான்' என மன ஓட்டம் என்னவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால், மிரட்டலான நடிப்பால் அசத்தப் போகும், கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எல்லைகள் தாண்டி ஆடப்போகும் ஒருவரின் அறிமுகத்துக்கு நாம்தான் ஐ-விட்னஸ் என அவர்கள் இப்போது பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அன்று தனுஷே போய் ஆடியன்ஸ் கையில் டிக்கெட்டைக் கொடுத்து \"நான் பின்னால பெரிய நடிகனா வரப் போறேன். என்னோட முதல் படத்தை வந்து பாருங்க\" என சத்தியம் செய்து அழைத்திருந்தாலும் யாரும் நம்பியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், அதைச் சொல்லாமலே செய்துகாட்டி இன்னும் இன்னும் ஆச்சர்யங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் தனுஷின் பிறந்தநாள் இன்று.\nஎல்லா நடிகர்களுக்கும் இப்படியான பயணம் அமையுமா அல்லது அமைத்துக் கொள்வார்களா என்பது தெரியாது. ஆனால், தனுஷ் தனக்கான பாதையை தன் திறமையை வைத்து வடிவமைத்துக் கொண்டவர். நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குநராக என தனுஷுக்கு சினிமாவுக்குள்ளேயே வேறு வேறு முகங்கள்.\nமுதல் படமான 'துள்ளுவதோ இளமை' ரிலீஸான சமயத்தில், பி-கிரேடு படம் என்ற தோற்றத்திலேயே உருவகப்படுத்தப்பட்டது. அதனாலேயே படத்தில் தனுஷின் நடிப்பு எப்படி என படம் பார்த்தவர்கள் கவனித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஒருவேளை, கவனித்திருந்தாலும் பல இடங்களில் ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கும். பிறகு எப்போதுதான் தனுஷ் தன்னை ஒரு செம்மையான நடிகராக மாற்றிக் கொண்டார் சட்டென ஒரு படத்தில் அது நடக்கவில்லை. 'காதல் கொண்டேன்’- படத்தில் சோனியா அகர்வாலிடம் 'நா இதோ இந்த மூலைல ஒரு நாய் மாதிரி இருந்துக்குறேன்' என சொல்லும் போது கொஞ்சம், 'அது ஒரு கனா காலம்' படத்தில் ப்ரியாமணி தனுஷைப் பார்க்க வரும் சிறைக் காட்சியின் போது கொஞ்சம், 'புதுப்பேட்டை' படத்தில் தன் குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு குழந்தையுடன் பேசும் காட்சியில் கொஞ்சம் எனப் படத்துக்குப் படம் தன் நடிப்பை மெருகூட்டிக் கொண்டே இருந்தார்.\nஏறக்குறைய 'புதுப்பேட்டை'யில் முழுமையாகவே நடிப்பு என்பது என்ன மாதிரி ப்ராசஸ் என்பதைப் புரிந்துகொண்டிருந்தார். ஆனால் அந்தப் புரிதலை பரிசோதித்துப் பார்க்க 'பொல்லாதவன்' வரை காத்திருக்க வேண்டியிருந்தது. பொல்லாதவனில் அந்த ஹாஸ்பிடல் காட்சியின் போது டேனியல் பாலாஜியிடம் 'போட்றா... போடு' என தனுஷ் சொல்லும் காட்சியில் புரிந்துகொள்ளமுடியும் அவர் முழுமையான நடிகனாக மாறிவிட்டதை. அதே போல 'யாரடி நீ மோகினி' படத்தில் நயன்தாராவைக் கட்டிப் பிடித்துவிட்டு, சட்டென விலக்கிவிட்டு காட்டும் உணர்வுகள், ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரனிடம் \"டேய், நீஞ் செய்யிறது எனக்குப் புடிக்கல, செத்துப் போயிர்றானு சொல்லியிருந்தா நானே செத்திருப்பேனேண்ணே\" எனப் பேசும் காட்சி, 'மயக்கம் என்ன', '3' படங்களில் கோபத்தைக் காட்டும் பல காட்சிகள் என நிறைய நிறைய நடிகனாக வளர்ந்து கொண்டேதான் இருந்தார்.\nஇதுவரை சொன்னதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இயக்குநர் கௌதம் மேனன். அவர் இயக்கத்தில் நடித்திருக்கும் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா'வில் தனுஷின் இன்னொரு பக்கத்தைப் பார்க்கலாம். ஹரி பட சூர்யாவுக்கும் கௌதம் பட சூர்யாவுக்கும் உள்ள வித்தியாசம்தான். தனுஷின் ஹாலிவுட் படத்திற்கும் அந்த மாதிரி ஒரு எதிர்ப்பார்ப்பு உண்டு. அதற்குச் சரிசமமான எதிர்பார்ப்பு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போகும் 'வடசென்னை' ட்ரையாலஜிக்கும், செல்வராகவனின் இயக்கத்தில் எப்போதாவது நடிக்கப் போகும் படத்துக்கும் உண்டு. வெற்றியும், செல்வாவும் மாறி மாறி தனுஷின் நடிப்பு பசிக்கு தீனி போடுபவர்கள். அந்த தீனி தனுஷ் தனக்கான நடிப்பு எல்லைகளை மீண்டும் மீண்டும் விஸ்தாரமாக்கிக்கொள்ள உதவும் எரிபொருள் போன்றது. ‛இவ்வளவுதான்யா இனி, இதைத் தாண்டி தனுஷ் நடிச்சிடப் போறதில்ல’ என்பதை எப்போதும் முடிவு செய்துவிட முடியாது.\nமுன்பு ஒரு பேட்டியின் போது \"எவன்டி உன்னப் பெத்தான்\" பாட்டுக்கு பயங்கர ரீச் இருக்கே எனக் கேட்டபோது, \"அதெல்லாம் ட்ரெண்டுக்காகப் போடுறதுங்க, காலத்துக்கும் நிக்காது\" என சொல்லியிருப்பார் யுவன். அதே கேட்டகரிதான், \"நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு\" பாடலும். அதைப் பாடியதால் தனுஷ் எனும் மகத்தான பாடகர் கிடைத்துவிட்டார் என்று புகழ்வதாக அர்த்தம் இல்லை. ஏழு வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கிய 'மயக்கம் என்ன' படத்தில் பாடுகிறார் தனுஷ். மறுபடி '3' படத்தில் பாடுகிறார், 'எதிர்நீச்சல்' படத்தில் பாடுகிறார், 'வேலையில்லா பட்டதாரி', 'அநேகன்', 'மாரி' என தொடர்ந்து பாடிக்கொண்டே இருக்கிறார். எந்தப் பாடலும் கேட்பவர்களுக்கு எரிச்சலூட்டவில்லை. இதெல்லாம் ஒரு பாட்டா என இசை ஞானத்தையும் காட்டவில்லை. அதற்கு பதிலாக அந்தப் பாடலை ஜாலியாக முணுமுணுத்துப் பார்க்கிறார்கள். அந்தப் பாடலை யாராலும் பாட முடிகிறது. தனுஷின் குரல் சம்திங் ஸ்பெஷல், கடவுளின் வரம், புரொஃபஷனல் என்பதை எல்லாம் தாண்டி, அந்தக் குரல் மிகவும் எளிமையானது. தங்களால் தனுஷ் பாடிய ஒரு பாடலை, அதே போல ரசித்து, ஏற்ற இறக்கத்துடன் பாட முடிகிறது என்பது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. இது அவர் பாடும் பாடல்களின் ரீச்சுக்கும் பெரிதாக உதவியது. தமிழில் மட்டுமல்ல, கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த 'வஜ்ரகயா' படத்தில் பாட தனுஷுக்கு அழைப்பு வந்தது.\nஅந்தப் பாடல் பெரிய ஹிட்டும் ஆனது. காரணம் அந்த எளிமையான குரலாக, எல்லோரிடமிருந்தும் வெளிப்படக் கூடிய குரலாக இருந்தது. தனுஷ் மிகச் சிறந்த பாடகர் என்பதை நிரூபிப்பதற்காக இதை எழுதவில்லை. எந்த மீடியத்தின் மூலம் எல்லாம் என்டர்டெய்ன்மென்ட் செய்யலாம், அதை எவ்வளவு எளிமையாக வழங்கலாம் என தனுஷ் யோசித்ததை மட்டுமே சொல்ல நினைக்கிறேன். இப்போது கொண்டாட்டமோ, காதலோ, சோகமோ, காதல் தோல்வியோ, அம்மாவோ, சச்சினோ எல்லாவற்றுக்கும் தனுஷின் குரலில் ஒரு பாடல் இருக்கிறது.\nபாடகராக அறிமுகமானதற்கு ஏழு வருடம் கழித்து தனுஷ் மீண்டும் பாடகராக மட்டும் வரவில்லை. பாடலாசிரியராகவும் வந்தார். 'மயக்கம் என்ன' படத்தில் இவர் எழுதிய ‛பிறை தேடும் இரவிலே’ பாடலில் இடம்பெற்ற வரிகள் சம்திங் ஸ்பெஷல். பாடல்களுக்கு என இருந்த க்ளிஷேவான வார்த்தைகளைக் கலைத்துப் போட்டு, தனுஷ் எழுதும் பாடலுக்கான முதல் வரி சுவாரஸ்யமானது. \"நிஜமெல்லாம் மறந்துபோச்சே பெண்ணே உன்னாலே\", \"டெட்டி பியர கட்டி உறங்கிடும்\", \"ஊதுங்கடா சங்கு\". '3' படத்தின் கொலவெறிடி ஹிட். ஸ்பெஷலான ஒன்றா என்றால் கண்டிப்பாக, ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் மூலம் தனுஷ் மீது பாய்ந்த வெளிச்சம் பெரிது. தனுஷ் எனும் கலைஞனை இப்படி ஒரு பாடல் வெவ்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்று நிறுத்தும் என்றால் அது ஸ்பெஷலான பாடல்தானே.\nரஹ்மான் இசையில் தனுஷ் எழுதிய 'கொம்பன் சுறா', வேலை இல்லா பட்டதாரியில் 'போ இன்று நீயாக', 'பவர் பாண்டி'யில் 'வெண்பனி மலரே' போன்ற பாடல்கள் ஒரு நடிகரிடமிருந்து வெளிப்படுவது எக்ஸ்ட்ராடினரி வகையைச் சேர்ந்தது. இது தனுஷை சிறந்த பாடலாசிரியராக நிரூபிக்க வேண்டி சொல்லப்பட்டவை அல்ல. இறுதியில் ஒரு பாடலோ, அதன் வரிகளோ உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை தனுஷ் எழுதும் பாடல்களும் செய்து கொண்டுதான் இருக்கின்றன. கொண்டாட்டமோ, சோகமோ ஏதோ ஓர் உணர்வை மற்றவருக்கும் கடத்துவதுதான் கலையின் வேலை. தனுஷ் எழுதும் பாடல்கள் அதைச் செய்கின்றன என்பதற்கான சின்ன நோட்டிஃபிகேஷனே இது.\nதயாரிப்பாளர் தனுஷ் குறித்துப் பார்க்கும் முன், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு பின்னால் உள்ள சின்ன ஃப்ளாஷ் பேக்கைப் பற்றிப் பார்ப்போம். \"'இன்க்ளோரியர்ஸ் பாஸ்டர்ட்ஸ்'னு ஒரு ஜெர்மன் படம். அதை நானும், அனிருத்தும் பார்த்தோம். அதில் அடிக்கடி வுண்டர்பார், வுண்டர்பார்னு ஒரு வார்த்தையை யூஸ் பண்ணாங்க. என்னடா அது வுண்டர்பார்னு பார்த்தா அதுக்கு 'வொண்டர்ஃபுல்'னு அர்த்தம்னு புரிஞ்சது. அந்தப் பெயரைத்தான் எங்களோட தயாரிப்பு நிறுவனத்துக்கு வெச்சோம்\" இப்படித்தான் ஆரம்பித்தது தனுஷின் வுண்டர்பார். அதற்கு அர்த்தம் ஏன் தேடினார்கள் என்பதை அடுத்த பாராவில் பார்க்கலாம். இப்போது தயாரிப்பாளர் தனுஷுக்கு வரலாம். மனைவி ஐஸ்வர்யா இயக்கிய '3' படத்தை தன்னுடைய ‛வுண்டர்பார்’ நிறுவனம் மூலம் விநியோகம் செய்து ஆஃப் ஸ்க்ரீன் வேலைகளுக்குள் இறங்கினார் தனுஷ். தயாரிப்பாளராக அவர் அறிமுகம் செய்து வைத்தவர்கள் ஏராளம். 'மெரீனா' மூலமே அறிமுகமானாலும் தனி ஹீரோவாக சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தியது தயாரிப்பாளர் தனுஷ்தான். அனிருத்தை இசையமைப்பாளராக நன்கு பரிச்சயப்படுத்தியதும் தனுஷ் தயாரித்த படங்கள்தான். 'காக்கா முட்டை' போன்ற எளிமையான படமோ, 'காலா' போன்ற பிரமாண்டப் படமோ எதுவாக இருந்தாலும் அதை எந்த உயரத்துக்கும் எடுத்துச் செல்வதில் தனுஷ் காட்டிய, காட்டிக் கொண்டிருக்கும் ஆர்வம் மிகப் பெரியது. தமிழ் போலவே இப்போது இரண்டு மலையாளப் படங்களைத் தயாரிக்க இருக்கிறார். இன்னும் பல தரமான கதைகளையும், இயக்குநர்களையும், நடிகர்களையும் வுண்டர்பார் வெளிக் கொண்டு வரும் என்பது உறுதி.\nஹீரோ இப்போ டைரக்டர் ஆனேன்\n\"எனக்கு அப்போ டைரக்‌ஷன் மேல ரொம்ப ஆசை. அதனால சின்ன வீடியோ கேமரா ஒண்ணை எடுத்துக்கிட்டு அனிருத், எங்க வீட்ல இருக்கவங்கன்னு எல்லாரையும் நடிக்க வெச்சு குறும்படம் எடுப்பேன். சில படங்கள்ல நானே ஹீரோவா நடிப்பேன். அத நானே எடிட்டும் பண்ணுவேன். அனிருத் மியூசிக் பண்ணுவார். அப்படி ஒரு படம் எடுத்து ரிலீஸ் பண்ணும் போது, ஆக்சுவலா அதைப் பார்க்கறதுக்கு ஆளே கிடையாது. ஆனா, இதை ஒரு பேனர் பேர் வெச்சு ரிலீஸ் பண்ணா நல்லாயிருக்கும்னு அனிருத் ஃபீல் பண்ணாப்ல. அப்போ எங்களுக்கு அந்த வுண்டர்பார் வார்த்தை ஞாபகம் வந்தது. கடைசில அதையே பேரா வெச்சு ரிலீஸ் பண்ணி நாங்களே பாத்துகிட்டோம்\" இதுதான் அந்த வார்த்தைக்கு அர்த்தம் தேடியதன் காரணம். இப்படி ஆரம்பித்தது தனுஷின் இயக்குநர் பயணம். தனக்குள் இருந்த இயக்குநர் ஆசையைப் பல இடங்களில் பதிவு செய்திருந்த தனுஷ் அதை செய்ய மட்டும் நிறையவே நேரம் எடுத்துக் கொண்டார். ஷூட்டிங் இடைவேளை நேரங்களில் எழுதுவது தனுஷின் பழக்கம். அப்படி எழுதத் துவங்கியதுதான் 'பவர் பாண்டி'யும். தனுஷ் படம் இயக்கப் போகிறார் என்றதும் பலருக்கும் அது ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கலாம், இவர் என்ன செய்துவிடப் போகிறார் என்றும் தோன்றியிருக்கலாம். ஆனால், இயக்குநராகவும் தரமான படத்தையே அளித்திருந்தார் தனுஷ். இப்போது 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் மூலம் கதாசிரியராகவும் களம் இறங்கியிருக்கிறார்.\n'காதல் கொண்டேன்' படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து கொண்டிருந்தது. அப்போது தனுஷிடம் வந்து ஒருவர் \"ஹீரோ எவரு\" எனக் கேட்கிறார். காதல் கொண்டேனில் தனுஷின் கெட்டப்பை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். எனவே, தனுஷ் தூரத்தில் இருக்கும் ஒருவரைக் கைகாட்டி அவர்தான் ஹீரோ எனச் சொல்கிறார். பிறகு எப்படியோ தனுஷ்தான் ஹீரோ என அவருக்குத் தெரிந்துவிட விழுந்து விழுந்து சிரிக்கிறார். பக்கத்திலிருக்கும் அனைவரிடமும் 'அங்க பாத்தியா அவர்தான் ஹீரோவாம்' எனக் கைகாட்டி சிரிக்கிறார். தூரத்திலிருக்கும் ஆட்டோக்காரரைக் கை காட்டி, \"வீடு ஹீரோ ஆய்த்தே நுவ்வு கூட ஹீரோனே (இவன் ஹீரோன்னா, அப்போ நீ கூட ஹீரோதான்)\" என ஏளனம் செய்கிறார். இன்றைய தனுஷின் இந்த வெற்றிக்கு அந்த ஆந்திராக்காரரின் சிரிப்பு கூட ஒரு காரணம்தான். ஆனால், அந்த ஒருவருக்கு தனுஷ் ஒரு நடிகனாக பலவருடங்கள் முன்பே பதில் சொல்லிவிட்டார் என்பதே தனுஷின் மிகப் பெரிய வெற்றி. தமிழில், இந்தியில் என இன்னும் அந்த பதிலைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார், சீக்கிரமே ஆங்கிலத்திலும் சொல்ல இருக்கிறார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nசெல்வராகவன்... தமிழ்க் கலாசார போலித்தனங்களை மீறிய கலைஞன்\nஇன்றோடு செல்வராகவன் இயக்குனராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன. திரைமொழியிலும் உள்ளடக்கத்திலும் தனக்கான தனித்துவம் கொண்டவை செல்வராகவனின்.. Why is Selvaraghavan unique director\nஹேப்பி பர்த் டே தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"மேக்-அப் இல்ல, கேரவன் இல்ல.. என் சினிமா என்ட்ரி மிரட்டலா இருக்கும்\" - வாணி போஜன்\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/17/huge-job-opportunities-global-tech-gic-india-008681.html", "date_download": "2018-05-22T21:38:45Z", "digest": "sha1:3HO7SOFTVKIQAQCZNLILRRCNCXLXQUSW", "length": 20707, "nlines": 175, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிசிஎஸ், இன்போசிஸ் வாய்ப்புகளை பறித்துகொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள்.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! | Huge job opportunities in Global tech GIC in India - Tamil Goodreturns", "raw_content": "\n» டிசிஎஸ், இன்போசிஸ் வாய்ப்புகளை பறித்துகொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள்.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..\nடிசிஎஸ், இன்போசிஸ் வாய்ப்புகளை பறித்துகொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள்.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..\nஆட்டோமேஷன், குறைந்த அளவிலான வளர்ச்சி, புதிய தொழில்நுட்ப சேவைக்கு மாற்றம் எனப் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வரும் இந்திய ஐடி நிறுவனங்கள், முதலீட்டாளர்களையும் பங்குதாரர்களையும் மிகழ்விக்க நிறுவனத்தின் செலவை குறைக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வந்தது.\nஇதனால் பல ஊழியர்களைப் பணியை இழந்து தவித்து வந்த அனைத்து ஐடி ஊழியர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.\nஇந்திய ஐடி நிறுவனங்கள் புதிய ஊழியர்களைப் பணியில் சேர்க்கும் எண்ணிக்கை அதிகளவில் குறைந்தது மட்டும் அல்லாமல், பணியில் இருக்கும் ஊழியர்களையும் வெளியேற்றி வருகிறது.\nஆனால் பன்னாட்டு டெக்னாலஜி நிறுவனங்கள் எப்போதும் இல்லாத வகையில் தற்போது அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்தி வருகிறது.\nசிடிஎஸ் நிறுவனத்தைப் போலவே ஆக்சென்சர் நிறுவனம் இந்தியாவில் அதிகளவிலான ஊழியர்களை இந்தியாவில் வைத்து தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது.\nஇந்நிலையில், இந்த வருடம் மட்டும் சுமார் 5,396 ஊழியர்களை இந்தியாவில் பணியில் அமர்த்த உள்ளது. இது அமெரிக்கா விட 4 மடங்கும், போலாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகளை விட 12 மடங்கு அதிக வேலைவாய்ப்புகளாகும்.\nபிரான்ஸ் நாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கேப்ஜெமினி இந்தியாவில் மட்டும் சுமார் 2,649 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனத்தின் உலகளாவிய வேலைவாய்ப்புகளில் 55 சதவீதம் இந்தியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் இந்தியாவில் புதிய டேட்டா சென்டரை அமைக்கத் திட்டமிட்டு வரும் ஆரக்கிள் நிறுவனம் இந்தியாவில் 1,124 புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.\nபிளிப்கார்ட் உடன் போட்டிபோட்டு வரும் அமேசான் நிறுவனம் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதால் புதிதாக 1,208 வேலைவாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்கியுள்ளது அமேசான்.\nஇதேபோல் பல பன்னாட்டு டெக்னாலஜி நிறுவனங்கள் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த அலையில் வரும் பிற நிறுவனங்களின் பட்டியல்\nஐபிஎம் - 675 வேலைவாய்ப்புகள்\nகோல்டுமேன் சாச்சீஸ்- 320 வேலைவாய்ப்புகள்\nடெல் - 285 வேலைவாய்ப்புகள்\nமைக்ரோசாப்ட் - 235 வேலைவாய்ப்புகள்\nசிஸ்கோ - 229 வேலைவாய்ப்புகள்\nசோசைடி ஜெனிராலி - 185 வேலைவாய்ப்புகள்\nபன்னாட்டு நிறுவனங்களின் குளோபல் இன்ஹவுஸ் சென்டர் (GIC) மூலம் இந்தியாவில் சுமார் 7,70,00 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. இந்த வரும் இதன் எண்ணிக்கையில் சுமார் 30,000 புதிய வேலைவாய்ப்புகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த இரு காலாண்டுகளுக்கு இந்திய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ மற்றும் காக்னிசென்ட் (அமெரிக்க நிறுவனம்) ஆகியவற்றில் பிரஷ்ஷர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புகள் காத்துகிடக்கிறது.\nஅனுபவ பெற்ற அதிகாரிகளை வெளியேற்றி வரும் இத்தகைய சூழ்நிலையில் இப்பிரிவின் கீழ் இருக்கும் ஊழியர்களுக்கு இந்த நிறுவனங்களில் வாய்ப்புகள் குறைவே.\nஇந்திய ஐடி நிறுவனங்களின் தற்போதைய மோசமான நிலையை பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டு அதிகளவிலான ஊழியர்கள் மட்டும் அல்லாமல் புதிய வர்த்தகத்தையும் பெற திட்டமிட்டு வருகிறது.\nஇந்திய ஐடி நிறுவனங்களில் நிலவும் இந்த மோசமான நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் தற்போது தனது சாராசரி அளவை விடவும் குறைவான சம்பளத்திலேயே வேலைவாய்ப்பை வழங்குகிறது.\nஇது வர்த்தகம் மற்றும் லாபம் ஆகிய இரு வழிகளிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபம். இந்த சூழ்நிலையை உருவாக்கியதிற்கு இந்திய ஐடி நிறுவனங்கள் தான் காரணம் என்றால் மிகையாகாது.\nபிக் பாஸ் ஆர்வ்-விற்கு கடைசியில் கிடைத்தது இதுதான்..\nசிகரெட் மீது 100% வரி.. ஐக்கிய அரபு நாடுகளில் புதிய வரி..\nஇனி வங்கி கணக்கை மூட கட்டணம் இல்லை.. எஸ்பிஐ வங்கி அறிவிப்பு..\nடிராயின் முடிவால் ஜியோவிற்கு யோகம்.. கடுப்பான ஏர்டெல், ஐடியா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமத்திய அரசு கச்சா எண்ணெய் டெரிவேட்டிவ்ஸ் மீதான வரியை உயர்த்த வாய்ப்பு.. பெட்ரோல், டீசல் விலை உயருமா\nமுதல்வரான 56 மணி நேரத்தில் ராஜினாமா செய்த எடியூரப்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nலண்டனில் வர்த்தகத்தைத் துவங்கும் 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/fire-accident-in-chennai-bakery-one-fireman-dead-and-several-injured-cm-edppadi-palanisamy-met-victims/", "date_download": "2018-05-22T21:39:30Z", "digest": "sha1:ITMAKXZ2QJIOIFU7PL6WXAND76WKQCAH", "length": 16534, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பேக்கரி தீ விபத்தில் சிலிண்டர் வெடித்தது... தீயணைப்பு வீரர் பலி, 48-பேர் காயம்... முதல்வர் நேரில் ஆறுதல் - Fire accident in Chennai bakery, one fireman dead and several injured, CM Edppadi Palanisamy met victims", "raw_content": "IPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nபேக்கரி தீ விபத்தில் சிலிண்டர் வெடித்தது… தீயணைப்பு வீரர் பலி, 48-பேர் காயம்… முதல்வர் நேரில் ஆறுதல்\nபேக்கரி தீ விபத்தில் சிலிண்டர் வெடித்தது... தீயணைப்பு வீரர் பலி, 48-பேர் காயம்... முதல்வர் நேரில் ஆறுதல்\nதீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. . உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்தை சேர்ந்தவருக்கு அரசு வேலை வழங்கப்படும்\nசென்னை கொடுங்கையூர் தீ விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி ஆறுதல் கூறினார்.\nசென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் பேக்கரி ஒன்றில் நேற்றிரவு தீடீர் தீ விபத்து ஏற்பட்து. கடை பூட்டப்பட்டு இருந்த நிலையில், இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரவு 10 மணியளவில் பூட்டிய கடையில் இருந்து புகை வந்துள்ளது. இதைத் கண்ட அப்பகுதிமக்கள் அதிர்சியடைந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கர சத்தத்துடன் கடையில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது. தீணை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, தீயணைப்பு வீரர்கள் ஏகராஜ், பூபாலன், லட்சுமணன், ராஜதுரை, ஜெயபாலன் ஆகிய 4 பேரும் இதனால் படுகாயம் அடைந்தனர். அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஆகியோரும் இந்த விபத்தில் சிக்கினர்.\nவிபத்தில் பலர் காயமடைந்ததையடுத்து, போலீஸ் உயரதிகாரிகள் சம்பஇடத்திற்கு விரைந்தனர். மேலும், 10-க்கும் பேற்பட்ட ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் ஏகராஜ், பூபாலன், லட்சுமணன், ஜெயபாலன், ராஜதுரை ஆகிய 4 பேரும் அவசரம் அவசரமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் சிகிச்சை பலனின்றி ஏகராஜ் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.\nமேலும், போலீசார், ஊர்க்காவல் படையினர், பொது மக்கள் உள்ளிட்ட 48 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 32 பேர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும், 11 பேர் ஸ்டான்லி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதனிடையே, கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதரத்துறை செயலாளர் தெரிவித்தார்.\nஇந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது: தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்தை சேர்ந்தவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கூறினார்.\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்குமா\nஎங்க கொடி மாதிரியே இருக்கு – டிடிவி கொடியை தடை செய்ய அதிமுக மனு\nசென்னை ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதப்பாடல் : தலைவர்கள் கண்டனம்\n”நான் கடுமையாக போராடினேன், அவர்களை நானும் தாக்கினேன்”: லாவண்யாவின் துணிச்சல்\nபட்டப்பகலில் பெண்களிடம் செயின் பறிப்பு: பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nகுடிபோதையில் மாடியிலிருந்து 4 வயது சிறுமி மீது விழுந்த இளைஞர்: உயிருக்குப் போராடும் சிறுமி\nவங்கி அதிகாரிபோல் பேசி ரூ.90,000 மோசடி: அதிர்ச்சியில் மாரடைப்பால் மூதாட்டி மரணம்\nபோகியன்று டெல்லியானது சென்னை : புகை மூட்டத்தால் மக்கள் அவதி\nபுத்தாண்டில் பைக் ரேஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் கிடையாது – காவல்துறை ‘மெகா’ எச்சரிக்கை\n”அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”: மு.க.ஸ்டாலின் சூளுரை\nஅ.தி.மு.க. தலைமை அலுவலகம் முற்றுகை : தந்தை பெரியார் திராவிடர் கழகம் போராட்டம்\nஎஸ்.வி. சேகரை கைது செய்ய இடைக்கால தடை\nபெண் செய்தியாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (22.5.18)நடைபெற்றது. தேடப்படும் குற்றவாளியான எஸ்.வி சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து இழிவாக பேசி தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு கடுமையான எதிர்ப்பு பத்திரிக்கையாளர்கள் இடமிருந்து கிளம்பியது. இது தொடர்பாக பெண் பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் போலீஸில் புகார் கொடுத்தனர். இந்த வழக்கில், எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த […]\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள காவிரி நீர் மேலாண்மை செயல்திட்டத்தின் மூலம் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு: காவிரி நீர் மேலாண்மைச் செயல்திட்டம் – 2018 (Cauvery Water Management Scheme – 2018) என்ற பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மே 14-ஆம் தேதி ஒரு வரைவு செயல்திட்டத்தைத் தாக்கல் செய்தது. காவிரி தொடர்பான அனைத்து அதிகாரமும் ஆணையத்திற்கு மட்டுமே […]\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஸ்டெர்லைட் போராட்டம்: போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும்\nஸ்டெர்லைட் போராட்டம்: ‘மக்கள் அமைதி காக்க வேண்டும்’ – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nஅகதிகள் முகாமிற்கு சென்ற பிரியங்கா சோப்ரா… அவர்களின் கண்ணை பார்த்து அழுத தருணம்\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124986-these-are-the-specialities-of-transgenders-self-help-group.html", "date_download": "2018-05-22T21:49:50Z", "digest": "sha1:M4MQXRHLV3Z4G2EMHGZ3QFDCADGI3UVY", "length": 30072, "nlines": 376, "source_domain": "www.vikatan.com", "title": "குளிர்பானங்கள் முதல் அழகு நிலையம் வரை... திருநங்கைகள் ஒன்லி சுயஉதவிக் குழு! | These are the specialities of Transgenders self help group!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகுளிர்பானங்கள் முதல் அழகு நிலையம் வரை... திருநங்கைகள் ஒன்லி சுயஉதவிக் குழு\n``எதை இழக்கிறோம் என்ற மயக்கத்தில்,\nகைநீட்டி கேவலப்பட்டு நிற்கும் நாட்களிலும்...\nவன்மத்துடன் நுழையும் குறியால் மூச்சுமுட்ட,\nநுரையீரல் திணறி நிற்கும் நாட்களிலும்...\nஎதற்கென்றே புரியாமல் எங்களை நோக்கி உமிழப்படும்\n\" - 'லிவிங் ஸ்மைல்' வித்யா எழுதிய இந்தக் கவிதை ஒன்று போதும் திருநங்கைகளின் மொத்த வாழ்வியலைச் சொல்ல.\nசமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்பவர்கள் திருநங்கைகள். மத்திய அரசின் ``மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு மசோதா 2016\"-ல் எந்த அமைப்புகளும் மாற்றுப்பாலினத்தவர்களைப் புறக்கணிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டத் துறைகளில் மாற்றுப்பாலினத்தவர்களை புறக்கணிக்கக் கூடாது என்பதே அந்த மசோதா சொல்ல வரும் செய்தி. ஆனால், நிஜத்திலோ நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது. அரசு என்னதான் திட்டங்கள் தீட்டினாலும், திருநங்கைகளின் வேதனை இன்னும் தீர்ந்தபாடில்லை.\nசமீபகாலமாக திருநங்கைகள் பலரும் தங்களின் ஆளுமையைச் சமூகத்தில் தைரியமாக வெளிப்படுத்தி, அவர்களின் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்து வருகின்றனர். அதற்கு சமீபத்திய உதாரணம், போலீஸ் பிரித்திகா யாஷினி. அந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர்கள், திருச்சி ஏஞ்சல் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த திருநங்கைகள்.\nதமிழகத்தில் புதிய முயற்சியாக, முதல்முறையாக மகளிர் திட்டத்தின்கீழ், திருநங்கைகள் இடம்பெற்றுள்ள சுயஉதவிக்குழு அங்கீகரிக்கப்பட்டு, அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு வியந்த நாம், நூல்பிடித்து சம்பந்தப்பட்ட கடைக்கு ஒரு `விசிட்' அடித்தோம்.\nதிருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் `ஏஞ்சல் சுயஉதவிக்குழு கடை' என்னும் போர்டைத் தாங்கியபடி நிற்கிறது அந்தக் கடை. கடையில் குளிர்பானப் பொருள்கள் மற்றும் ஃபேன்சி பொருள்கள் விற்பனை செய்து வருகின்றனர். இந்தக் கடையைப் பற்றி உள்ளே இருந்த திருநங்கை செல்வியிடம் விசாரித்தோம். அவர் கூறுகையில், ``எனக்குச் சொந்த ஊரே திருச்சிதான். நான் பதினாறு வயசுலயே வீட்டைவிட்டு வெளியே வந்துட்டேன். அதற்கப்புறம் மும்பை, டெல்லின்னு டான்ஸ் ஆடிக்கிட்டே என் வாழ்க்கையை ஓட்டிட்டேன். சில ஆண்டுகளுக்கு முன் திரும்பவும் நான் திருச்சிக்கே வந்துட்டேன். வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பே இல்லாம இருந்துச்சு. எங்களை எந்த இடத்திலேயும் மதிக்க மாட்டாங்க. திருச்சியில் நான் தங்கறதுக்கு ஒரு வீடு கிடைக்க எனக்குப் பல மாசம் ஆச்சு. அப்போதான், பியூட்டிஷன் காஜலைச் சந்திச்சேன். இந்தச் சுயஉதவிக் குழுவைத் தொடங்கினோம். எனக்கு அறுபது வயசாகிறது. ரொம்ப நாளா இந்த மாதிரி ஒரு கடை ஆரம்பிக்கணும்னு கலெக்டர்கிட்ட கோரிக்கை வெச்சுக்கிட்டே இருந்தோம். திருச்சிக்கு நிறைய கலெக்டருங்க வந்தாங்க. ஆனால், எங்களோட கோரிக்கை மட்டும் அப்படியே இருந்துச்சு. இப்போ இருக்குற கலெக்டர் ராசாமணி எங்களோட மனுவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எங்களுடைய சுயஉதவிக் குழுவையும் அங்கீகரிச்சார். அதன்பிறகு அவரே மகளிர் திட்ட அலுவலர் பாபுவிடம் சொல்லி அவரின் மூலம் இந்தக் கடையை வழங்கியுள்ளார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றத்தான் தினந்தினம் போராடிட்டு இருக்கோம். நிறைய வாடிக்கையாளர்கள் வர்றாங்க. ஒரு பிரச்னையும் இல்லை. இப்போ நிம்மதியா வாழ்ந்திட்டு இருக்கோம்\" என்றார்.\nதிருநங்கைகள் சுயஉதவிக் குழுவுக்குக் கடை கிடைக்கக் காரணமாக இருந்த மற்றொரு நபரான `சேப்' தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் கஜோலிடம் பேசினோம். அவர், ``இந்தக் கடைக்காக நாங்க பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. 2014- ம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து ஆபீஸருங்ககிட்ட வலியுறுத்திக்கிட்டே இருந்தோம். அப்போல்லாம் எங்களை சிட்டிக்குள்ள அனுமதிக்கவே மாட்டாங்க. எங்களை தப்பாத்தான் பார்ப்பாங்க. ஆனால், மத்தவங்களை மாதிரி நாமும் சாதனை செய்யணும் என்பதில் நாங்கள் உறுதியா இருந்தோம். எங்களைப் பார்க்கும் ஆபீஸருங்களாம், `நீங்க ஆம்பளையும் கிடையாது. பொம்பளையும் கிடையாது. உங்களுக்கு இந்த மாதிரி கடைகள் கொடுக்குறதுல நிறைய சிக்கல்கள் இருக்குன்னு' சொல்வாங்க.\nஅதுவரைக்கும் தனியா கேட்டுட்டு இருந்தோம். ஒருகட்டத்திற்கு மேல் திருநங்கைகளுக்குன்னு சுய உதவிக் குழு ஒன்றை ஆரம்பிச்சு, குழுவா போராட ஆரம்பிச்சோம். அந்தச் சமயத்தில்தான், திருச்சிக்குக் கலெக்டரா ராசாமணி சார் வந்தாரு. அவரு எங்களை ஒதுக்காம எங்க கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்டாரு. மகளிர் திட்ட அலுவலர் பாபு சார்கிட்ட கலெக்டர், `இவங்க உழைக்கணும்னு ஆசைப்படுறாங்க. இவங்களுக்கு நாமதான் ஆதரவா இருக்கணும். அவங்களுக்கு ஒரு கடையை சுயஉதவிக் குழுவின் மூலம் ஏற்படுத்திக் கொடுங்கன்னு' சொன்னாரு. அதன்பிறகு ஒருவழியாக இந்தக் கடையை ஆரம்பிச்சிட்டோம். கடையை `ஏஞ்சல் சுயஉதவிக் குழு' என்ற பெயரிலேயே ஆரம்பிச்சோம். இந்தக் கடையில் செல்வி, சகாயமேரி, காயத்ரி, சரண்யா பேகம் மற்றும் சுதான் என ஐந்து திருநங்கைகள் இந்தக் கடையில் வேலை பார்க்குறாங்க. நான் ஒரு பியூட்டிஷன். மத்த ஐந்து பேருக்கும் இந்த மாதிரி கடை நடத்துறது புதுசுங்குறதால அவங்களுக்கு துணையாக இருக்கலாம்னு இந்தக் கடையைப் பாத்துக்குறேன். யாரும் எங்களிடம் இதுவரைக்கும் ஒரு பிரச்னையும் பண்றதில்லை. ஒரு டீம் ஒர்க்கா நல்லா போயிட்டுருக்கு. சந்தோஷம்\" என்று முடித்தார்.\nதிருநங்கைகள் தற்போது படித்து பட்டதாரி ஆனாலும், அவர்களை ஒருவித மோசமான பார்வையிலேயே பார்க்கும் சமூகத்தில்தான் அவர்கள் வாழ்ந்தாக வேண்டும். திருநங்கைகள் குறித்த பார்வை முற்றிலுமாக மாறிவிடவில்லை. எனினும், இதுபோன்று ஆங்காங்கே நடக்கும் சில அபூர்வ நிகழ்வுகள், திருநங்கைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையைத் தருகின்றன.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n“மூணு முறை தோல்வி, ஐ.ஏ.எஸ் படிப்பு தேவையானு கிண்டல்\" சௌமியா குமரன் I.F.S.\n'மூணு முறை தோல்வி, ஐ.ஏ.எஸ் படிப்பு தேவையானு கிண்டல் பண்ணும்போது நம்ம குடும்பத்துக்கு பாரமாத்தான் இருக்குறோம் போலன்னு நினைச்சு வேதனையாவும் வருத்தமாவும் இருக்கும் Sowmiya Kumaran I.F.S shares about her success path\n-இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துகள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\n'சமையல் செய்யச் சொன்னதால் அண்ணனைக் கொன்றேன்' - தம்பி பகீர் வாக்குமூலம்\nகாவல் நிலையத்துக்கு எதிரிலேயே மணல் கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11607", "date_download": "2018-05-22T21:41:31Z", "digest": "sha1:ZRMNQCOF3U3PTQYBY3N7DE3NCUWNOLJH", "length": 13009, "nlines": 355, "source_domain": "www.vikatan.com", "title": "inflationq | சில்லறை விலை பணவீக்கம் 5.4 சதவிகிதமாக அதிகரிப்பு", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசில்லறை விலை பணவீக்கம் 5.4 சதவிகிதமாக அதிகரிப்பு\nகடந்த நவம்பர் மாதம் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் 5.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஉணவுப் பொருள்களின் விலை உயர்வால் தொடர்ந்து நான்காவது மாதமாக சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் 5.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு நவம்பரில் 3.27 சதவிகிதமாக இருந்தது. கடந்த அக்டோபரில் 5 சதவிகிதமாகவும் இருந்தது.\nகாய்கறிகளுக்கான விலை இரண்டு மடங்கு உயர்ந்து 4 சதவிகிதமாகவும், பழங்களுக்கான பணவீக்கம் 2.07 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. பருப்பு வகைகளுக்கான சில்லறை விலை பணவீக்கம் 46.08 சதவிகிதமாக உயர்ந்தது. மீன், இறைச்சி ஆகியவற்றிற்கான பணவீக்கமும் 5.34 சதவிகிதம் என்ற அளவில் உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adadaa.com/%E0%AE%A4%E2%80%8C%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-05-22T21:40:45Z", "digest": "sha1:H3MJTYVD7MBPPRA5YJ5NWPK333SNEH2M", "length": 14903, "nlines": 139, "source_domain": "adadaa.com", "title": "அடாடா த‌மிழ் வ‌லைப்ப‌திவு சேவை | அட‌டா", "raw_content": "அட‌டா தமிழ் வலைப்பதிவு சேவை\nஅடாடா த‌மிழ் வ‌லைப்ப‌திவு சேவை\nஅடாடா த‌மிழ் வ‌லைப்ப‌திவு சேவை\nஇந்த சேவையானது WordPress செயலியால் நிறுவப்பட்டது. WordPress என்பது ஒரு இலவச வலைப் பதிவு சேவை. இது Blogger போன்றது. நீங்கள் ஏற்கனவே WordPress வலைப்பதிவு சேவையை உபயோகிப்பவராக இருந்தால், WordPress இல் என்ன வசதிகள் கிடைக்கிறதோ அதில் அனேகமானவை இங்கும் கிடைக்கும்.\nWordPress இல் இருப்பது தான் இங்கும் என்றால் என்ன வித்தியாசம் என்று யோசிப்பது விள‌ங்குகிற‌து. வேர்ட்பிறஸைக் கொண்டியங்கும் இந்த அடடா தமிழ் வலைப்பதிவு சேவையில் நீங்கள் தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யலாம். வலைப்பதிவில் உள்ள இடுகை, கருத்து [பின்னூட்டம்], வகை, tag என்று எங்கு வேண்டுமென்றாலும், நேரடியாக தமிழிலேயே தட்டச்சு செய்யலாம். வேறு எந்த தமிழ் தட்டச்சு செய்ய உதவும் இணையத்தளத்திற்கு செல்லவேண்டிய அவசியமோ (அ) தமிழ் மென்பொருளை நிறுவ வேண்டிய அவசியமோ கிடையாது.\nநீங்கள் இங்கே வாசித்துக்கொண்டிருக்கும் இந்த இடுகையை தமிழில் தட்டச்சு செய்ய வேறெந்த இணையத் தளத்திற்கோ (அ) த‌மிழ் த‌ட்ட‌ச்சு மென்பொருள் எதையுமோ நாட‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. நேரடியாக Post / இடுகையிலேயே தட்டச்சுகிறேன். உங்க‌ள் சொந்த‌ க‌ணியில் இருந்து ம‌ட்டும‌ன்றி இனிமேல், ஒன்லைன் சென்ற‌ர்ஸ் [online centres], வேலைத்த‌ள‌ங்க‌ள் போன்ற‌ இட‌ங்க‌ளில் இருந்தும் இடுகைக‌ள் இட‌லாம். இடுகையின் போது மட்டுமின்றி ஒவ்வொரு இடுகையின் Comments / க‌ருத்து (அ) பின்னூட்டத்திலும் தமிழிலேயே நேரடியாக தட்டச்சு செய்யலாம். ஏன் உல‌கில் எந்த‌ நாட்டிலிருந்தும் உங்கள் இடுகைக்கு த‌மிழில் கருத்துத் தெரிவிக்க உங்கள் அபிமானிகள் இனி வேறு ஒரு இணையத் தளத்திற்குச் சென்று (அ) மென்பொருள் எதையும் அவ‌ர்க‌ள‌து க‌ண‌னியில் நிறுவி தட்டச்சு பண்ண வேண்டுமே என்று சலித்துக்கொள்ள மாட்டார்கள். எப்ப‌டி த‌மிழில் நேர‌டியாக‌ உங்க‌ள் அட‌டா த‌மிழ்ப்ப‌திவில் த‌ட்ட‌ச்சு செய்ய‌லாம் என்று விள‌க்க‌மாக‌ அறிய‌ இங்கே சொடுக்குங்க‌ள்:\nஎங்கே இந்த இடுகைக்கு ஒரு பின்னூட்டம் தான் இட்டுப் பாருங்களேன்\nஅட‌டா வில் த‌மிழ் த‌ட்ட‌ச்சு செய்ய‌ உப‌யோக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் த‌மிழ் எழுதி hiGopi அவ‌ர்க‌ளால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ த‌க‌டூர் ஆகும்.\nத‌மிழில் நேர‌டியாக‌வே த‌ட்ட‌ச்சு செய்ய‌லாம் எனும் மிக‌ இல‌குவான‌ ப‌ய‌ன்பாட்டைப் போல் மேலும் ப‌ல‌ த‌மிழ் ச‌ம்ப‌ந்த‌மான‌ ப‌ய‌ன்பாடுக‌ள் அட‌டா வில் உள்ள‌து. அடடா வில் வலைப்பதிவைத் தொடங்கினால்:\nஉங்கள் இடுகைகள் கீழுள்ள‌ வலைப்பதிவுத் திரட்டிகளில் [நீங்கள் சேர்க்காமலேயே] தானாகவே தோன்றும் வசதி:\nநீங்க‌ள் நிறுவாம‌லே கீழுள்ள‌ ப‌ட்டைக‌ள் செய‌ற்பாட்டிற்கு வ‌ரும்:\nஇவை போன்று ம‌ற்ற‌ய‌ த‌மிழ் தொட‌ர்பு இணைய‌ங்க‌ளிலும் அட‌டா வின் உங்க‌ள் இடுகைக‌ள், உங்க‌ளுக்கு மேல‌திக‌ வேலையில்லாம‌ல், தானாக‌த் தெரிய‌ முய‌ற்சிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌:\nவலைப் பதிவு என்ன என்று யோசிப்பவருக்கு ஒரு சிறு சுருக்கம்\nவலைப் பதிவு என்பது நீங்கள் உங்கள் எண்ண ஓட்டத்தில் தோன்றிய அபிலாசைகளை இணையத்தில் இலகுவாகவும், வேகமாகவும் பதிவு செய்து கொள்ள உபயோகிக்கப்படுவது. இதற்கு உங்களுக்கு எந்த இணைய கணினி மொழிகளும் [HTML, PHP] தெரியத் தேவையில்லை.\nஉங்களுக்கு மின்னஞ்சல் உபயோகிக்கத் தெரியுமா MS Word செயலியை உபயோகிக்கத் தெரியுமா MS Word செயலியை உபயோகிக்கத் தெரியுமா இவ்வளவே அதிகமானது. பயப்படாமல், நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம்.\nஉங்கள் கருத்துக்கள், எதிர்க் கருத்துக்கள், ஆய்வுகள், விளக்கங்கள், கவிதைகள், கட்டுரைகள் என்று பலப் பல விடயங்களை இணையத்தில் வேகமாகப் பிரசுரிக்க இந்த சேவை பயன்படுத்தப்படலாம்.\nஇதோ உங்க‌ளுக்கென்று ஒரு த‌னித் த‌மிழ்ப்ப‌திவு ஒன்றை ஆர‌ம்பிக்க‌ இங்கே சொடுக்குங்க‌ள்:\nமேலும் ப‌டிக்க‌: அடடா தமிழ் வலைப் பதிவு சேவை ஆரம்பம்\nந‌ல்ல‌ த‌க‌வ‌ல் ந‌ன்ப‌ரே, மேலும் தொட‌ர‌ வாழ்த்துக‌ல்\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nஅடடா தமிழ் வலைப்பதிவு தொழில் நுட்பம்\nநீ நான் க‌விதை காத‌ல்\nசெய்திகள் பலவிதம்; அதில் இது ஒருவிதம்.\nக‌விதை வ‌ருதில்லையே… February 14, 2012 நாத‌ன் Nathan\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு May 22, 2018 இலங்கை - Google News\nஈழத்தில் வைகோவுக்கு சிலை வைப்போம்\nஇலங்கை அரசுக்கும் தமிழக அரசுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது … May 22, 2018 இலங்கை - Google News\nலண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் : சி.சி.டி.வி … May 22, 2018 இலங்கை - Google News\nவரலாற்றில் முதல் முறையாக பிரித்தானிய பிரபுக்கள் சபையில் … May 22, 2018 இலங்கை - Google News\nவிடுதலைப் புலிகள் தொடர்பில் ராஜித வெளியிட்ட கருத்து … May 22, 2018 புலி - Google News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://malaikakitham.blogspot.com/2014/03/blog-post_604.html", "date_download": "2018-05-22T21:31:19Z", "digest": "sha1:4R2GWRMPLZPYHGRD2DOBTK5SWSFFE4F4", "length": 7725, "nlines": 151, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: மிதக்கும் முட்டை!", "raw_content": "\nமுட்டைகளை வைத்து, இரண்டு எளிய பரிசோதனைகளைச் செய்து பார்க்கலாமா\nகண்ணாடித் தம்ளர்கள் - 2\nஉப்பு - 4 ஸ்பூன்\nஇரண்டு தம்ளர்களிலும் ஒரே அளவில் தண்ணீரை நிரப்புங்கள்.\nஒரு தம்ளரில் 4 ஸ்பூன் உப்பைப் போட்டு, கலக்குங்கள்.\nஒவ்வொரு தம்ளரிலும் ஒவ்வொரு முட்டையை மெதுவாக விடுங்கள்.\nஎன்ன நிகழ்கிறது என்று கவனியுங்கள்.\nஉப்பு சேர்த்த தம்ளரில் உள்ள முட்டை மேலே மிதக்கிறது. சாதாரண தண்ணீரில் போட்ட முட்டை தம்ளரின் அடியில் இருக்கிறது.\nசாதாரண தண்ணீரின் அடர்த்தியை விட, உப்புத் தண்ணீரின் அடர்த்தி அதிகம். அதனால்தான் உப்புத் தண்ணீரில் முட்டை மிதக்கிறது. கடல்களில் கப்பல் மிதப்பதும் இதே காரணத்தால்தான்\nவேக வைத்த முட்டை எது\nவேக வைத்த முட்டை - 1\nபச்சை முட்டை - 1\nஇரண்டு முட்டைகளையும் ஒரே நேரத்தில் தரையில் சுற்றி விடுங்கள்.\nஎன்ன நடக்கிறது என்று கவனியுங்கள்.\nஒரு முட்டை விரைவில் நின்று விடுகிறது. இன்னொரு முட்டை மெதுவாக நிற்கிறது.\nஅதாவது வேக வைத்த முட்டை வேகமாக நிற்கும். பச்சை முட்டை மெதுவாக நிற்கும்.\nவேக வைத்த முட்டை திடப்பொருளாக மாறிவிடுகிறது. அதனால் விரைவில் நின்றுவிடுகிறது. பச்சை முட்டையில் திரவப் பொருள் உள்ளே இருக்கிறது. முட்டை சுற்றும்போது உள்ளே உள்ள திரவப் பொருளும் சேர்ந்து சுற்றுவதால், நிற்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது.\nஓ பக்கங்கள் - ஜெ.வுக்கு ஒரு திறந்த மடல்\nலோ பேட்டரி பிரச்னைக்கு... போர்ட்டபிள் சார்ஜர்\nபெண்கள் - புதிய தொழில் முனைவோர்களுக்கு..\nயார் டி20 உலக சாம்பியன்\nஅருள்வாக்கு - ஸ்வாமியே நாம்\nஓ பக்கங்கள் - ஏன் ‘ஆம் ஆத்மி’யில் நான் சேர்கிறேன்\nஉலக காசநோய் தினம் - மார்ச் 24-ம் தேதி\nகேட்ஜெட் - சாம்சங் கேலக்ஸி எஸ் 5\nவீட்டுக் கடன்: கட்டாயம் கவனிக்க வேண்டிய 10 விஷயங்க...\nஇன்ஷூரன்ஸ்:புதிய விதிமுறைகள் யாருக்கு பயன்\nஅருள்வாக்கு - படிப்பும் குற்றமும்\nவலைக்கு (www) வெள்ளி விழா\nஆனந்த் - கர்நாடக கிரிக்கெட் -சானியா மிர்சா - சோயிப...\nசொல்வதைச் செய்யும் கூகுள் நவ்\nநரேந்திர மோடி - பிரச்னைக்கு என்ன தீர்வு காணப் போகி...\nஅருள்வாக்கு - தவறான உபாயங்களுக்குத் தடை\nநரேந்திர மோடி: காத்திருக்கும் சில சவால்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sgnanasambandan.blogspot.com/2013/10/blog-post_28.html", "date_download": "2018-05-22T21:25:36Z", "digest": "sha1:QBXS75OO7SBDS7L2VYQM7HKLYEF5ARSO", "length": 20804, "nlines": 406, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: மருச் சொற்கள்", "raw_content": "\nதமிழில் சில சொற்கள் காலப் போக்கில் தம் உருவத்தில் மாற்றம் பெற்றுள்ளன. அவற்றை மருச் சொற்கள் என்கிறோம். கீழ்க் காணும் பட்டியல் அவற்றுள் சிலவற்றை எடுத்துக்காட்டும்:\nஅரிக்கும் சட்டி - அரிக்கன்சட்டி.\nபெருமகன் என்னும் ஆண்பாற் சொல் பெருமான் எனவும் பெருமகள் என்ற பெண்பாற் சொல் பெருமாள் எனவும் சுருங்கின; இந்த வார்த்தை பிற்காலத்தில் ஆணாகிய திருமாலைச் சுட்டவே, பெண்பாலுக்கு வேறு சொல் படைத்தனர்: அது பெருமாட்டி.\nகாலப் போக்கில், பெருமான், பிரான் ஆயிற்று; பெருமாட்டி, பிராட்டி ஆகியது.\nபெருமகன் - பெருமான் - பிரான்.\nபெருமகள் - பெருமாட்டி - பிராட்டி.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 08:09\nLabels: ஆய்வு, இலக்கியம், கட்டுரை, பெயர்க்காரணம்\nவிளக்கம் அருமை மேலும் தொடர....எனது வாழ்த்துக்கள் .....\nஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி . மேலும் தொடர முயல்வேன் .\nமூலச் சொற்களைத்தெரிந்து கொள்வதில் தனி மகிழ்ச்சியே ஏற்படுகிறது ஐயா.\nஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி . தொடர முயல்வேன் .\nதிண்டுக்கல் தனபாலன் 28 October 2013 at 12:31\nநல்ல விளக்கம் ஐயா... நன்றிகள் பல... வாழ்த்துக்கள்...\nஉங்கள் நன்றிக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .\nமருச்சொற்கள் பற்றி அறிந்துகொண்டேன். இரும்பொன் இரும்பானதும், பண்டி வண்டியானதும் புதிய தகவல்கள். பிரான், பிராட்டியின் மூலச்சொற்கள் அறிந்து வியந்தேன். மிக்க நன்றி தங்களுக்கு.\nகீத மஞ்சரியின் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .\nகோயில் அல்லது கோவில்------ நாகஸ்வரம் அல்லது நாதஸ்வரம்....... விநாயகர் அல்லது வினாயகர் .......பத்திரிக்கை அல்லது பத்திரிகை...... அதேபோல் எழுத்துக்கள் அல்லது எழுத்துகள் ...வாழ்த்துக்கள் அல்லது வாழ்த்துகள் இவையெல்லாம் எனக்கு இருக்கும் சந்தேகங்கள். தெளிவித்தால் கடமைப் பட்டிருப்பேன். நன்றி.\nஐயங்கள் கேட்டமைக்கு மிக்க நன்றி . கோவில் என்பதுதான் இலக்கண விதிப்படி அமைந்த சொல் ; ஆனால் காலப் போக்கில் \" கோயில் \" எனத் தமிழறிஞர்களே எழுதவே , இந்தச் சொல்லையும் \" இலக்கணப்போலி \" என்று பெயர் தந்து இலக்கண நூல் ஏற்றுக்கொண்டது . ஆகையால் இரு விதமாகவும் எழுதலாம் . -- நாதம் என்பது \" இனிய ஒலி \" ; அதை வழங்குகிற கருவி \" நாதஸ்வரம் \"; இது மருவி \" நாகஸ்வரம் \" ஆகிவிட்டது ; இந்தச் சொல்லையும் அறிஞர் பயன்படுத்துகின்றனர் . -- விநாயகன் என்பது வடமொழி ; தலைவன் என்று அர்த்தம் . வி - நாயகன் என்றால் தனக்கு மேல் வேறு தலைவன் இல்லாதவன் என்று பொருள் . அதாவது எல்லாக் கடவுள்களுக்கும் மேலான் கடவுள் . வினாயகன் என எழுதுவது பிழை . பத்ரிக்கா என்ற சமற்கிருதச் சொல் \" தாள் \" எனப் பொருள்படும் . அதைத் தமிழில் இரண்டு விதமாகவும் எழுதலாம் . -- எழுத்துக்கள் , வாழ்த்துக்கள் , கருத்துக்கள் எனவும் எழுத்துகள் , வாழ்த்துகள் , கருத்துகள் எனவும் அறிஞர்கள் இரு விதமாக எழுதுகிறார்கள் . \" க் \" இல்லாமல் எழுதினால் ஓர் எழுத்து மிச்சம் .\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nஎண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு, நான் சிறுவனாய் இருந்தபோது, ஒரு நாள் பெய்த மழையைப் பார்த்து என் கொள்ளுப் பாட்டியார் விளக்கினார்; ...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\n5000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி அடிப்படுத்தி நீண்ட நெடுங்காலம் ஆண்டார்களே\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nநூல்களிலிருந்து – 18 ஔவை சு. துரைசாமி (பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivalingamtamilsource.blogspot.com/2012_02_29_archive.html", "date_download": "2018-05-22T21:17:28Z", "digest": "sha1:K2GD45KTSMG7JXUA7XMRJX7OISL5KMGM", "length": 20519, "nlines": 602, "source_domain": "sivalingamtamilsource.blogspot.com", "title": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \": Feb 29, 2012", "raw_content": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \"\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்.\nகனடா ( 4 )\nசினிமா ( 6 )\nஇரட்டை அர்த்த வசங்கள் உள்ள படங்களுக்கு கேரளாவில் எதிர்ப்பு. - Thedipaar.com\n.,ரஜினி,கமல் இருவரிடமும் ஒரே கதையை கூறிய இயக்குனர். - Thedipaar.com\nசூப்பர் ஹீரோ படத்தில் எல்லா நடிகர்களுக்கும் டபுள் ரோல்\n.,நிறைய கதை கேட்பதால் எந்த படத்தை ஒப்புகொள்வது என குழம்புகிறேன். தனுஷ் - Thedipaar.com\nசந்தோஷத்தில் சிக்கித் தவிக்கும் காஜல் அகர்வால். - Thedipaar.com\nபருத்தி வீரன் படத்திற்கு எதிராக போலீஸில் புகார் கொடுத்த அமீர். - Thedipaar.com\nஇளையராஜா,யுவன்சங்கர்,கார்த்திக்ராஜா மூவரும் ஒரே படத்தில். - Thedipaar.com\n,பீர்,பிராந்தி குடித்துவிட்டு குறி சொல்லும் நடிகை ஷகிலா. - Thedipaar.com\nஉயிரை பணயம் வைத்து படப்பிடிப்பை நடத்திய கழுகு படக்குழுவினர். - Thedipaar.com\nதானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி செய்யும் இரு கில்லாடிகள். - Thedipaar.com\nஷாகித்,மாதவன் நடிக்க வேட்டையை இந்தியில் இயக்குகிறார் லிங்குசாமி. - Thedipaar.com\nஎன்னை டூ பீஸ் உடையில் பார்க்கும் ஆசையில் யாரும் வரவேண்டாம். அசின் - Thedipaar.com\nஆண்கள் கழிப்பறையை கைப்பற்றி போராட்டம் செய்யும் சீனா மாணவிகள். - Thedipaar.com\nஇரண்டு மீனவர்கள் கொலை வழக்கில் பணம் கொடுத்து வழக்கை முடிக்க இத்தாலி சதி. - Thedipaar.com\nஅமெரிக்கப் பள்ளியில் சக மாணவர்களை துப்பாக்கியால் சுட்ட மாணவன் கைது. - Thedipaar.com\n முக்கியக் கட்டத்தில் முப்படைப் பாதுகாப்பு வழக்கு\nபோர்க்குற்றத் தீர்மானத்தில் இலங்கையை இந்தியா ஆதரிக்க கூடாது: கருணாநிதி - Thedipaar.com\n,நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்க முதல்வரை சந்திக்கிறார் உதயகுமார். - Thedipaar.com\nகூடங்குளம் போராட்டத்திற்கு ரூ.12 கோடி நிதி கொடுத்ததற்கான ஆதாரம் லேப்டாப்பில் சிக்கியது. - Thedipaar.com\n மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம். - Thedipaar.com\nமுதல்வர் ஜெயலலிதா விவேகம் உள்ள நிர்வாகி. அமெரிக்க அரசியல் ஆய்வாளர் புகழாரம். - Thedipaar.com\nபிரிட்டன்: சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க புதிய பயோமெட்ரிக் அடையாள அட்டை. - Thedipaar.com\nசீன ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து. 12 பேர் பலி - Thedipaar.com\nஆன்லைனில் வேலை பார்க்காமல் பணம் வேண்டுமா\nவேலையே செய்யாமல் ஆன்லைனில் வருமானம்\nஇரட்டை அர்த்த வசங்கள் உள்ள படங்களுக்கு கேரளாவில் எ...\n.,ரஜினி,கமல் இருவரிடமும் ஒரே கதையை கூறிய இயக்குனர்...\nசூப்பர் ஹீரோ படத்தில் எல்லா நடிகர்களுக்கும் டபுள் ...\n.,நிறைய கதை கேட்பதால் எந்த படத்தை ஒப்புகொள்வது என ...\nசந்தோஷத்தில் சிக்கித் தவிக்கும் காஜல் அகர்வால். - ...\nபருத்தி வீரன் படத்திற்கு எதிராக போலீஸில் புகார் கொ...\nஇளையராஜா,யுவன்சங்கர்,கார்த்திக்ராஜா மூவரும் ஒரே பட...\n,பீர்,பிராந்தி குடித்துவிட்டு குறி சொல்லும் நடிகை ...\nஉயிரை பணயம் வைத்து படப்பிடிப்பை நடத்திய கழுகு படக்...\nதானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி செ...\nஷாகித்,மாதவன் நடிக்க வேட்டையை இந்தியில் இயக்குகிறா...\nஎன்னை டூ பீஸ் உடையில் பார்க்கும் ஆசையில் யாரும் வர...\nஆண்கள் கழிப்பறையை கைப்பற்றி போராட்டம் செய்யும் சீன...\nஇரண்டு மீனவர்கள் கொலை வழக்கில் பணம் கொடுத்து வழக்க...\nஅமெரிக்கப் பள்ளியில் சக மாணவர்களை துப்பாக்கியால் ச...\nபோர்க்குற்றத் தீர்மானத்தில் இலங்கையை இந்தியா ஆதரிக...\n,நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்க முதல்...\nகூடங்குளம் போராட்டத்திற்கு ரூ.12 கோடி நிதி கொடுத்த...\nமுதல்வர் ஜெயலலிதா விவேகம் உள்ள நிர்வாகி. அமெரிக்க ...\nபிரிட்டன்: சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க புதிய பய...\nசீன ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து. 12 பேர் பலி -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://tamilmakkalkural.blogspot.com/2010/01/blog-post_7424.html", "date_download": "2018-05-22T21:15:58Z", "digest": "sha1:6FC3FZ4WWD25XUI2QEXJOBRR5NZNUZKD", "length": 6552, "nlines": 174, "source_domain": "tamilmakkalkural.blogspot.com", "title": "tamil makkal kural: புலத்திலும் புலிகள்", "raw_content": "\nஎங்கள் தனி நாடு கோரிக்கையை புலிகளின் தூண்டுதலில் நடைபெறுகிறது என்று குற்றம் சொன்ன சர்வதேசமே.பாருங்கள் எங்கள் மக்களின் விடுதலை வேட்கையை.களத்தினில் மட்டுமல்ல புலத்திலும் மக்கள் புலியானதை.காலனி ஆதிக்கத்தில் இருந்து விடைபெறுவது மட்டும் விடுதலை அல்ல அடக்குமுறையில் இருந்து விடுபட போராடுவதும் கூட விடுதலையே.\nதமிழ் தியாகிகள் வீரவணக்க நாள் 29-01-2010\nமுத்துக்குமார் முதலாமாண்டு வீரவணக்க நிகழ்வுகள், mu...\nமுத்துக்குமாரா... மன்னித்து விடு...bala cartoon\nkaasi ananthan,காசி ஆனந்தன் கவிதைகள்\nஉலக தமிழ் செம்மொழி மாநாடு தேவையா\nஅமரர் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதிக்கிரிகை வைகோ உர...\nவீரத்தந்தை சுவிஸ் வீரவணக்க நிகழ்வு\nதிருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி...\nஎமது தந்தை வேலுப்பிள்ளை அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி...\na9 road Eelam, நல்லுர் முருகன் கோவில்\nVeerapandiya Kattabomman, வீரபாண்டிய கட்டபொம்மன்\nஇந்தியா ஊழல் மதி கார்டூன்\nஉலக தமிழ் மாநாடு தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/preview/10/122202", "date_download": "2018-05-22T21:42:50Z", "digest": "sha1:TAKOFCDYIBWQG23LP4W4IYV5JYT63EV4", "length": 5597, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்தப்பக்கம் ஹன்சிகா, அந்தப்பக்கம் தமன்னா - பிரபல ஜவுளிக்கடை ஓனரை கலாய்த்த யோகி பாபு - Cineulagam", "raw_content": "\nஜில்லா, தெறியில் நடக்காதது தளபதி-63ல் நடக்கப்போகின்றது, யோகிபாபு கலக்கல் பேட்டி\nதிருமணம் முடிந்த ஒரு வாரத்தில் இவ்வளவு கவர்ச்சியான போட்டோ ஷூட் தேவையா - புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய தமன்னா, ரசிகர்களே அசந்த புகைப்படம் இதோ\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nமுருகதாஸ் படத்தில் விஜய்யின் லுக்- வெளியான புகைப்படம், கொண்டாடும் ரசிகர்கள்\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nபோராட்டக்காரர்களை இரக்கமின்றி துப்பாக்கியால் சுடும் பொலிசார் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி\nதிருநங்கையிடம் பொலிசார் செய்த செயல்: காண்போரை கண்ணீர் கடலில் ஆழ்த்திய வீடியோ\nஎழு வருடங்களாக மாடல் அழகியை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தொழிலதிபர்\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nஇந்தப்பக்கம் ஹன்சிகா, அந்தப்பக்கம் தமன்னா - பிரபல ஜவுளிக்கடை ஓனரை கலாய்த்த யோகி பாபு\nஇந்தப்பக்கம் ஹன்சிகா, அந்தப்பக்கம் தமன்னா - பிரபல ஜவுளிக்கடை ஓனரை கலாய்த்த யோகி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nimirvu.org/2017/08/blog-post_48.html", "date_download": "2018-05-22T21:51:48Z", "digest": "sha1:MSWHXCZWE74IWTKOHZS3RGY4IJDOCXKE", "length": 16084, "nlines": 65, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆசிரியர் பார்வை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / ஆசிரியர் பார்வை\nAugust 26, 2017 ஆசிரியர்பார்வை\nஇலங்கையில் தமிழ் மக்களின் சமத்துவத்துக்கும், நீதிக்கும், சமாதானத்துக்குமான போராட்டம் இன்று புதியதொரு வளர்ச்சிக் கட்டத்தை எய்தியுள்ளது. சமத்துவமின்றி நீதி கிடைக்காது. நீதியின்றி சமாதானம் நிலவ முடியாது. சமாதானமின்றி மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதோ நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்பதோ நடக்க முடியாது. இதனை வலியுறித்தியே தந்தை செல்வா எமது போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். அதுவே ஒரு காலகட்டத்தில் தனிநாட்டுக் கோரிக்கையாக மாறியது. ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது. சர்வதேச அரங்கில் ஏற்பட்டமாற்றங்கள் காரணமாக சமஷ்டிக் கோரிக்கையாக இன்று வந்து நிற்கிறது.\nசமத்துவம், நீதி, சமாதானம் என்பவற்றை அடைவதற்கு தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம் என்பவற்றில் வளர்ச்சி ஏற்படவேண்டும். இவ்வளர்ச்சி எவ்வாறு அடையப்படலாமென்பது தொடர்பில் ஒரு தொலைநோக்கு கருத்துருவாக்கமும் திட்டமிடலும் இருக்க வேண்டும். மறுபுறத்தில் சிங்கள பேரினவாத அரசு சிறுபான்மையினரை அடக்குவதற்கான கருத்துருவாக்கத்தையும் நீண்ட காலத்திட்டத்தையும் செவ்வனே செய்து வருகிறது. ஆட்சி செய்பவர்கள் மாறினாலும் திட்டங்கள் மாறவில்லை. தமிழ் மக்கள் மத்தியிலும் இக்கருத்துருவாக்கத்துக்கும் திட்டமிடலுக்கும் ஓர் உரையாடல் களத்தைஏற்படுத்துவதே நிமிர்வின் பிரதான நோக்கம்.\nசெய்திகளை விடுத்து அவற்றுக்குப் பின்னால் உள்ள மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து கண்டறிய வேண்டும். இந்தப் பொறிமுறையை எம்மக்களின் உரிமைக்காகப் போராடும் சக்திகளிடையே பரவலாக்க வேண்டும். முக்கியமாக கிராமிய மட்டங்களில் உள்ள அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்களிடையே இதனை கொண்டு செல்ல வேண்டும்.\nஇதன் ஒரு அங்கமாகவே சாதாரண மக்களிடையே தற்போது முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வு தொடர்பிலான தெளிவுபடுத்தலை மேற்கொள்வற்கு அது தொடர்பான கட்டுரைகளை நிமிர்வு பிரசுரித்து வருகிறது. இந்த உரையாடலில் மக்களின் அபிலாசைகளுக்கு ஒரு களத்தை வழங்க நிமிர்வு முனைகிறது. இதனூடாக அரசியல் தலைவர்கள், சர்வதேச சக்திகளின் முன்னிலையில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் கொண்டு செல்லப்பட்டு அவை அங்கீகரிக்கப் பட வேண்டுமென நிமிர்வு ஆசைப்படுகிறது. இதுவரை 6 இதழ்கள் வெற்றிகரமாக வெளிவந்துள்ளன. இந்த நேரத்தில் எம்மோடு தோளோடு தோள் கொடுத்து நின்ற கட்டுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.\nசனசமூகநிலையங்களுக்கும், பாடசாலைகளுக்கும் நிமிர்வை தொடர்ந்தும் அனுப்பி வருகிறோம். ஏதாவது சனசமூக நிலையங்களுக்கு நிமிர்வு இதழ் கிடைக்காமல் இருந்தால், அவர்கள் எம்மோடு தொடர்பினை ஏற்படுத்தி தங்களின் சரியான முகவரியை அனுப்பும் பட்சத்தில் நிமிர்வை தொடர்ச்சியாக அனுப்ப நடவடிக்கை எடுப்போம்.\nதமிழ் மக்களின் அரசியல், சமூகம் சார்ந்து பல கட்டுரைகள் நிமிர்வில் வெளிவந்துள்ளன. வல்வை. ந. அனந்தராஜ் அவர்களால் எழுதப்பட்ட வடமாகாணகல்வி அபிவிருத்தி தொடர்பிலான கட்டுரைகள் எம் கல்விச் சமூகத்தின் பலத்த ஆதரவை பெற்றன. தொடர்ச்சியாக கல்வி அபிவிருத்திக்கும் களம் அமைத்துக் கொடுப்போம் என்பதை இங்கே கூறிக் கொள்கிறோம்.\nநிமிர்வை பல தளங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை உள்ளது. தொடர்ந்து பக்கங்களையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இந்த மாதத்திலிருந்து நிமிர்வு இணையதளம் www.nimirvu.org என்ற முகவரியில் இயங்கத் தொடங்கியுள்ளது. அங்கு இதுவரை வெளிவந்த கட்டுரைகளைப் பார்வையிடலாம். கட்டுரைகளுக்கு உங்கள் பின்னூட்டங்களையும் பதிவு செய்யலாம். தொடர்ந்து உரையாடுவோம்.\nநிமிர்வு ஆவணி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nயாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா\n\"செய் அல்லது செத்து மடி.\" யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியிலுள்ள வி.எஸ்.பி பண்ணை அலுவலக கதவில் தொங்கும் வாசக...\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சித்திரைத் திருநாளையொட்டி வழங்கிய வாராந்த கேள்வி பதில்களில் தனது எதிர்கால அரசியல் தொடர்பாக கோடிட்டுக் க...\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து எட்டு வருடங்கள் கடக்கும் இந்த சூழ்நிலையில் தமிழர் தரப்பு தங்கள் கடந்த கால வரலாற்றை நினைவுகூர்ந்து இனி...\nபரம்பரை கைநாடி வைத்தியத்துக்காய் ஆசிரியப் பணியையே துறந்த பெண்\nகைதடியில் சித்தமருத்துவத்துறையினரால் நடாத்தப்பட்ட கண்காட்சியில் அனைவரது பார்வையிலும் ஈர்க்கப்பட்டவர் தான் முள்ளியவளையில் வசித்து வரும் ...\nசுயமாக கருவாடு உற்பத்தி செய்து சாதிக்கும் தம்பாட்டி மீனவர்கள்\nஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தம்பாட்டி கிராம மக்களுக்கு கடற்தொழில் தான் பிரதான வாழ்வாதார தொழில் இத்தொழில் மூலம் வருமா...\nஇன்னும் எத்தனை மரணங்கள் வேண்டும்\nஉலகில் நேர்ந்த கொடூரங்கள் பலவற்றை வெளியுலகுக்கு கொண்டுவந்த பெருமை ஊடகவியலாளர்களையும், புகைப்படப்பிடிப்பாளர்களையுமே சாரும். மேற்கு வியட்...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடித் தருமாறு கோரி உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஒரு வருடத்தையும் தாண்டி எவ்வித தீர...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nசர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்\nயாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொ...\nமாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் அதிதிறன் வகுப்பறைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையானது இலங்கையிலேயே ஆகக்கூடுதலான அதிதிறன் (Smart) வகுப்பறைகளைக் கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tutyonline.net/view/31_145262/20170910192837.html", "date_download": "2018-05-22T21:44:38Z", "digest": "sha1:6QRBN4EM3FIJYX7Q6TDHV3Z63S2RTYIU", "length": 11349, "nlines": 89, "source_domain": "www.tutyonline.net", "title": "திருமண வீட்டில் செல்லப்பாண்டியன் - ஹென்றி மோதல் : அதிமுகவில் பரபரப்பு", "raw_content": "திருமண வீட்டில் செல்லப்பாண்டியன் - ஹென்றி மோதல் : அதிமுகவில் பரபரப்பு\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதிருமண வீட்டில் செல்லப்பாண்டியன் - ஹென்றி மோதல் : அதிமுகவில் பரபரப்பு\nஅதிமுக நிர்வாகி திருமண வீட்டில் அதிமுக பொதுக்குழு சம்பந்தமாக செல்லப்பாண்டியன் மற்றும் ஹென்றி இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅதிமுக பொதுக்குழு கூட்டம் 12 ம் தேதி நடைபெறுகிறது என முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்கள். இதில் துாத்துக்குடி மாவட்டத்தில் 12 ஒன்றிய செயலாளர்கள் பேருர் கழக செய லாளர்கள் 19 பேர்,2 நகர செயலாளர்கள்,4 பகுதி கழக செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர் 6 பேர், செயற்குழு உறுப்பினர்கள் 2 பேர் சிறப்பு அழைப்பாளர்கள் பாெதுக்குழுவுக்கு செல்வார்கள்.\nஇந்நிலையில் இன்று துாத்துக்குடி அண்ணா நகர் தாெழிற்சங்க தலைவர் டாக் ராஜா இல்ல திருமண விழா நடைபெற்றது.இதில் மணமக்களை வாழ்த்த வந்த எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணிகளை சேர்ந்த சித செல்லப்பாண்டியன் மற்றும் சண்முகநாதன் எம்எல்ஏ,தினகரன் அணி மாவட்ட செயலாளர் ஹென்றி ஆகியோர் இடையே பொதுக்குழு சம்பந்தமாக மோதல் ஏற்பட்டது. பொதுக்குழு செல்ல நாளை வாகனம் தயாராக இருக்கிறது.\nஎனவே பொதுக்குழுவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என செல்லப்பாண்டியன் கூறினார். ஆனால் ஹென்றி கூறுகையில் பொதுக்கு ழுவுக்கு யாராவது சென்றால் கட்சியை விட்டு நீக்கப்படுவீர்கள். எனவே பொதுக் குழுவுக்கு யாரும் செல்லக்கூடாது என்றார்.திருமண விழாவில் நடந்த இந்த பிரச்சனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஒய் கணேஷ் ஜாதியபதி பேசாத ...\nதினகரன் அடிமைகள் பிஜேபி -க்கு ஜனாதிபதி தேர்தலில் ஒட்டு போட்டது எதில் சேரும்\nநியாயத்தின் பக்கம் நிற்கிறார் ர. ஹெண்ட்ரி .தினகரனிடம் பதவியை கேட்டு பெற்றவர்கள் அவருக்கு தூரோகம் செய்கிறார்கள் .இதுதான் உண்மை .இதுதான் வரலாறு .\nதினகரன் ஆட்கள் ஜனாதிபதி தேர்தலில் பிஜேபி - க்கு ஒட்டு போட்டது மறந்து போய்விட்டதா\nவெவரம் தெரிஞ்சவன் TTV க்கு ஆதரவு பண்ணுவான் .. சி.தா கூட சுத்துறவன் லான்... நாட்டை பாசிச பாஜகவுக்கு அடகு வைக்க போறான் ..\nவிடுங்கப்பா ,. திருமண வீட்டிற்கு சென்றால் நல்லது , கெட்டது என்று பாராமல் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் .. வம்பு எதற்கு \nவர வர தூதுக்குடில அரசியல்ல நாடார்கலை தவிர்த்தால் நலமாக இருக்கும்.\nஹென்றி எப்போதுமே தப்பான முடிவையே எடுக்கிறார்\nஹன்றி அவர்கள் மக்களலாலும் அம்மாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருடன் கூட்டணி இவர் அரசியல் வாழ்க்கை (பணத்துக்காக எதையும் செய்யலாம் என்கிற வாழ்க்கை)\nதினகரன் கொடுத்த காசுக்கு கூவுகிறார்\nகட்சியில் இருந்து துரத்தப்பட்ட தினகரனுக்கு வக்காலத்து வாங்கும் இவரெல்லாம் ஒரு --- சீ\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் ரயில் ரத்து\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : முஸ்லிம் லீக் கண்டனம்\nமுதல்வர் பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் : மா.கம்யூ.,பாலகிருஷ்ணன் கோரிக்கை\nவன்முறை மற்றும் உயிர் இழப்புகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு ‍ நடிகர் ரஜினிகாந்த்\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமமுக ஊர்வலம்\nதுப்பாக்கி சூட்டில் பலியான ஒன்பது பேர் விபரம் : புது மாப்பிள்ளையும் பலியான பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anmikam4dumbme.blogspot.com/", "date_download": "2018-05-22T21:21:55Z", "digest": "sha1:6M73OYN7XMLH3IFYJ37FWSJEH3BVIWMO", "length": 22262, "nlines": 436, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்", "raw_content": "\nஅவருடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு படித்து இருக்கிறேன். ப்ரேயர் ஆஃப் தெ ஃப்ராக்; சாங் ஆஃப் தெ பெர்ட். முன்னே எழுதினது ஒன் மினிட் நான்சென்ஸ்.\nஇப்போது மறுபடியும் பார்க்க அவற்றில் சிலதை குட்டிக்கதைகள் என்று முன்னேயே எழுதி இருக்கிறேன் என்று தெரிகிறது. ஆகையால் கொஞ்சம் பார்த்து எடுத்துத்தான் போட வேண்டும்.\nஇருந்தாலும் இதோ புதிய தொடர் - பறவையின் கீதம்.\nகாட்டில் ஒரு யானை ஆனந்தமாக தண்ணீரில் அமுங்கிக்கிடந்தது. அப்போது ஒரு எலி அங்கே வந்து இப்பவே தண்ணியை விட்டு வெளியே வா என்றது.\nயானை ஏன் என்று கேட்டது.\nநேரம் சென்றது. ஒரு வழியாக யானை நீரிலிருந்து வெளியே வந்தது. எலியின் முன்னே நின்று \"சரி, இப்ப சொல்லு. எதுக்கு என்ன வெளியே வரச்சொன்னே\nஎலி சொன்னது: \"என் ஜட்டியக்காணோம். அத நீ போட்டிருக்கியான்னு பார்க்கத்தான்\nயானை எலியின் ஜட்டியில் அடங்கினாலும் அடங்கும்; இறைவன் அவனைக்குறித்த நம் கற்பனையில் உள்ளதில் அடங்க மாட்டான்\nLabels: அந்தோனி தெ மெல்லொ, குட்டிக்கதைகள், பறவையின் கீதம்\n\"என்ன மனுஷன் இவன்\" என்று அலுத்துக்கொண்டார் ஒரு விருந்தாளி. \"இவரிடம் என்ன ஒரிஜனலா இருக்கு மத்தவங்க சொன்னதை எல்லாமும் கதைகளையும் பழமொழிகளையும் அவியலா சொல்லிக்கிட்டு இருக்கார்\nஒரு பெண் சீடர் புன்னகைத்தார்.\nஎன்னிடம் ஒரு சமையல்காரி இருந்தார். பிரமாதமாக அவியல் செய்வார். ஒரு நாள் \"இதை எப்படி செய்கிறாய்” என்று கேட்டேன். அவள் சொன்னாள்: அம்மா, காய்கறிகள் விஷயம் இல்லை. கிழங்குகள் விஷயம் இல்லை; தேங்காய் விஷயம் இல்லை. இதெல்லாம் மத்த சமையல்லேயும் இருக்கே” என்று கேட்டேன். அவள் சொன்னாள்: அம்மா, காய்கறிகள் விஷயம் இல்லை. கிழங்குகள் விஷயம் இல்லை; தேங்காய் விஷயம் இல்லை. இதெல்லாம் மத்த சமையல்லேயும் இருக்கே ஆனா நான் அவியல் செய்யறதுல ஆழ்ந்து ஒன்றிப்போறேன் இல்லையா ஆனா நான் அவியல் செய்யறதுல ஆழ்ந்து ஒன்றிப்போறேன் இல்லையா\nLabels: அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\nஉன் தாயின் கர்ப்பத்தில நீ மௌனமாக இருந்தாய். பிறந்த பின் பேச ஆரம்பித்தாய். பேசி பேசி பேசி … ஒரு நாள் உன்னை புதைத்து விடுவார்கள். அப்போது மீண்டும் மௌனமாய் இருப்பாய்.\nஇந்த மௌனத்தை பிடித்துக்கொள். அது ஆரம்பத்திலும் இருந்தது, கடைசியிலும் இருக்கும். இப்போது இந்த வாழ்க்கை என்னும் சத்தத்தின் நடுவேயும் இருக்கிறது. அதை கண்டு பிடித்து அனுபவி. இந்த மௌனமே உன் ஆழ்ந்த தனித்துவம்\nLabels: அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\nஇந்த 'நிகழ்காலத்தில் வாழுங்கள், நிகழ்காலத்தில் வாழுங்கள்'ன்னு சொல்லறிங்களே அது எவ்வளவு நேரம் ஒரு நிமிஷமா\n அதே சமயம் ரொம்பவே அதிகம்\nகுறைச்சல்ன்னு ஏன் சொல்லறேன்னா, நீ அதை உணர்ந்து மனசை அதில குவிக்கறதுக்குள்ள அது கடந்து போயாச்சு\nஅதிகம்ன்னு ஏன் சொல்லறேன்னா, ஒரு வேளை நீ அதை கண்டுபிடிச்சு அதுக்குள்ள போயிட்டா காலத்தை கடந்தவனா ஆயிடுவே. யுகம் என்கிறது என்னன்னும் புரிஞ்சுடும்\nLabels: அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\nமாஸ்டர் எப்போதும் மக்களை மதங்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வலியுறுத்துவார்.\nவிதிகளை குருட்டுத்தனமாக கடைபிடிப்பதை மதங்கள் புனிதப்படுத்துகின்றன என்பார்.\nஒரு ராணுவ பயிற்சி முக்காமில் அதிகாரி புதியவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருந்தார். துப்பாக்கியின் பின் பகுதி ஏன் வால்நட் மரத்தால் செய்யப்படுகிறது\nஉற்சாகமாக ஒரு இளைஞர் \"ஏன்னா அது உறுதியானது\nஇன்னொருவர் \" அதுக்கு அதிக எலாஸ்டிக் தன்மை உண்டு\nஇன்னொரு இளைஞர் \" மத்த எல்லா மரங்களையும் விட இதுக்கு இன்னும் வழவழன்னு பாலீஷ் போடலாம்\nஇல்லவே இல்ல. எல்லாருமே தப்பு\nபின் அதிகாரி விளக்கினார்: “ஏன்னா அப்படித்தான் செய்யணும்ன்னு ராணுவ கையேட்டில இருக்கு\nLabels: அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஅந்தோனி தெ மெல்லொ (305)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T21:14:38Z", "digest": "sha1:HTJ4J7CISDUIYDNMHQN6BRTWZFYCKOTN", "length": 6681, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிமோனும் பும்பாவும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nடிமோன் அண்டு பும்பா என்பது கார்ட்டூன் திரைத் தொடர் ஆகும். இது வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. டிமோன் என்னும் கீரியும், பும்பா என்னும் பன்றியும் இதன் நாயகர்கள். இவை காட்டில் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்களைப் பற்றிய கதைகள் இருக்கும். இது ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. கவலைப்படாதே என்று பொருள்படும் ஹகுனா மடாடா என்ற வாசகம் இந்த தொடரில் இடம் பெற்றது. இது நகைச்சுவைத் தொடராகும்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் டிமோனும் பும்பாவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87,_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-05-22T21:13:50Z", "digest": "sha1:MHHTOHHTKSZHTL2WJQCEJ5QNNVH7EMJ5", "length": 11560, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "மான்டெர்ரே, கலிபோர்னியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅடைபெயர்(கள்): உலகின் மொழித் தலைநகரம்,\nமேயர் சுக்கு டெல்லா சலா\nபசிபிக் நேர வலயம் (ஒசநே−8)\nமான்டெர்ரே நகரம் (City of Monterey) கலிபோர்னியா மாநிலத்தின் மையப் பகுதியில் அமைதிப் பெருங்கடலோரத்தில் மான்டெர்ரே வளைகுடாவின் தென் முனையில் அதே பெயருள்ள கவுண்டியில் அமைந்துள்ளது. கடல்மட்டத்திலருந்து 26 அடி (8 மீ) உயரத்தில் 8.47 ச.மைல் (21.9 ச.கிமீ) பரப்பளவில் அமைந்துள்ளது.,[2] 2010 ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 27,810 ஆகும்.\nமான்டெர்ரே 1777ஆம் ஆண்டிலிருந்து 1846 வரை ஆல்ட்டா கலிபோர்னியாவின் தலைநகரமாக எசுப்பானியா மற்றும் மெக்சிக்கோவின் ஆளுகையில் இருந்தது. கலிபோர்னியாவின் சுங்கம் கொண்ட ஒரே துறைமுகமாக விளங்கியது. 1846இல் சுங்கத்துறைக் கட்டிடம் மீது அமெரிக்கக் கொடி ஏற்றப்பட்டு கலிபோர்னியாவின் மீது ஐக்கிய அமெரிக்கா உரிமை கோரியது. கலிபோர்னியாவில் இந்த நகரத்தில்தான் முதல் நாடகமன்றம், பொதுக் கட்டிடம், பொது நூலகம்,பொதுத்துறைப் பள்ளி, அச்சிடும் கூடம், செய்தித்தாள் ஆகியன கட்டமைக்கப்பட்டன.19வது நூற்றாண்டு முதல் இந்நகரம் பல கலைஞர்களை ஈர்த்து வருகிறது. பல புகழ்பெற்ற எழுத்தாளர்களும் ஓவியர்களும் இங்கு வாழ்ந்துள்ளனர்.1950கள் வரை மீன்பிடித்தலும் முதன்மையாக இருந்தது.\nஇங்குள்ள மான்டெர்ரே வளைகுடா மீன் காட்சிக்கூடம், கேன்னரி ரோ, மீனவர் துறைமுகம் ஆகியன சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாகும். ஆண்டுதோறும் நடத்தப்பெறும் மான்டெர்ரே ஜாசு இசைவிழாவும் பல வருகையாளர்களை ஈர்க்கின்றது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மான்டெர்ரே, கலிபோர்னியா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமான்டெர்ரே நகர அலுவல்முறை வலைத்தளம்\nவிக்கிப்பயணத்தில் Monterey_%28California%29 என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 அக்டோபர் 2013, 19:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-22T21:15:22Z", "digest": "sha1:XP6A3XOUF4ZQQLCDVBNKGTGV6BV5MKS7", "length": 8413, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெற்றிக் கொடி கட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவெற்றிக் கொடி கட்டு 2000ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சேரன் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக முரளி, மற்றும் பார்த்திபன் ஆகியோரும் கதாநாயகிகளாக தேவயானி மற்றும் மாளவிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார்.\nஇத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா ஆவார்.\n1 \"சிரிப்பு வருது\" தேவா\n2 \"தில்லாலே தில்லாலே\" சங்கர் மகாதேவன், கிருஷ்ணராஜ்\n3 \"வள்ளி வள்ளி\" மனோ, சித்ரா\n4 \"கருப்புதான் எனக்கு பிடிச்ச\" அனுராதா ஸ்ரீராம்\n5 \"லட்சம் லட்சமா\" சங்கர் மகாதேவன்\n↑ தொடரும் திரைப்பட விமர்சனம் (ஆங்கிலத்தில்)\nவெற்றிக் கொடி கட்டு (2000)\nஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை (2013)\nஅழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)\nஅழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)\nஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2015, 07:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cyclekaaran.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-05-22T21:14:58Z", "digest": "sha1:3IQOUINQWGBORDQ7GAL7GBIGSHECCHIK", "length": 5838, "nlines": 96, "source_domain": "cyclekaaran.blogspot.com", "title": "சைக்கிள்காரன்: ஊர்தலும் ஊர்தல் நிமித்தமும்", "raw_content": "\nஉலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை\nஇது உங்கள் வீட்டு திண்ணை\nஏன்யா பணத்த மட்டும் கரெக்டா பேங்கில போடுறீங்களே அதுமாதிரி குப்பையையும் குப்பத்தொட்டில போட்டா என்ன\nஎன் தாடைக்கும், காது மடல்களுக்குமான\nநடந்து கடந்து கொண்டிருந்தது ஒரு சிற்றெறும்பு.\nதட்டிவிட கைகள் தொக்கி நின்றாலும்,\nஎன் கன்னங்களில் அடிமேல் அடியெடுத்து,\nஆனந்தமாய் ஊர்ந்த்து கொண்டிருந்தது, எறும்பு.\nசிறுதாடி மயிர் இடறி பாதைமாறியது,\nசுற்றிச் சுழலி ஒரு வட்டமடித்து, மீண்டும்\nகாதுமடல் நோக்கி தன் பயணத்தை திருப்பியது.\nஊரப்படும் பொருளின் ஏகாந்ததை நானும்\nஒரு சேர அனுபவிக்கையில் என் காதுமடல்\nவந்து சேர்ந்தது அந்த்ச் சிவப்பு சிப்பாய்.\nமெல்ல என் காதுகளில் அமர்ந்து\nரகசியம் சொல்வது போல் சொன்னது\nஊர்தலும், ஊறித் திளைத்தலும் மட்டுமே உண்டென்றது.\nஇப்படிக்கு சைக்கிள்காரன் at 12:44 PM\nகல்யாண்ஜியின் கவிதைகளும் காற்றில் மிதந்த அனுபவங்கள...\nஅன்றோரு நாள் அதிகாலையில் ஏதோ ஒன்று பழுதாகி அந்தக் குடியிருப்பு முழுக்க மின்சாரம் தடைபட்டது, எல்லோருக்க...\nகேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் : பச்சையான படத்திற்கு பச்சையான விமரிசனம்\nஅன்பார்ந்த தமிழ்க் குடிமக்களே வாய் நிறைய டமிழை புகழ்ந்து தள்ளி விட்டு ஆங்கிலப் படங்களையும், இந்தி திரைப்படங்களையும் வாயில் எச்சில் ஒழுக ...\nகாறித் துப்பாம என் கதைய படிங்க :-)\nநடப்பதெல்லாம் கனவு போலவே இருந்தது, என்னிடம் நேராக வந்தவள் தனியாக பேச வேண்டும் என்றாள். தூண்டிலில் சிக்கிய மீனாய் மறு பேச்சு பேசாது அவள் ...\nகடவுள் கொடுத்த உலகத்துக்கு காப்பி ரைட் எதுக்கு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://janavin.blogspot.com/2011/01/blog-post_10.html", "date_download": "2018-05-22T21:38:52Z", "digest": "sha1:A423QAS2SXKAZCMELAKXLUE3HINXDRAL", "length": 39091, "nlines": 590, "source_domain": "janavin.blogspot.com", "title": "Cheers with Jana: வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்", "raw_content": "\nஇது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்...\nகட்டசேரி ஜோசப் ஜேசுதாஸ் என்ற அந்த இசையின் இமயம் இன்று 71ஆவது அகவை காண்கின்றது. அதேபோல் திரைப்படப்பாடல்த்துறையில் இந்தவருடம் தனது 50ஆவது ஆண்டை பூர்த்தியும் செய்கின்றது.\n என்ற பெரியதொரு புதிர் என் நெஞ்சத்தை எப்போதும் சல்லடை போட்டுக்கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய கேள்வி. உருவாக்கப்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லை பிறக்கின்றார்கள் என்ற பக்கம் நெஞ்சத்தை இழுத்துச்செல்லும் கலைஞர்கள் பட்டியலில் இதயத்தின் முதன்மையானவராக இருக்கின்றார் கே.ஜே.ஜேசுதாஸ்.\nஎன்னைப்பொறுத்தவரை கருவில் இருந்து இன்றுவரை நான் ஜேசுதாஸின் குரலுக்கு அடிமை என்று எந்த ஆவணத்திலும் மறைக்காமல் எழுதித்தரும் மனநிலையில் உள்ளவன்.\nஅப்பா… என்ன ஒரு ரம்மியமான குரல், இராக ஆலாபலனை உணர்வுகளை மனதிற்குள் பிழிந்து, உடலின் ஒவ்வொரு செல்லையும் அமைதியாக பூக்களாலும், மயிலிறகாலும் வருடிவிடுவதுபோன்ற ஒரு உணர்வைத்தரும் ஜேசுதாஸின் குரல்.\nஜேசுதாஸின் தோற்றத்திலேயே பார்ப்பவர்கள் மனதில் ஒரு கௌரவம் அவருக்கு கிடைத்துவிடும், குரலையும், ஆலாபனைகளையும் கேட்டுவிட்டால் சொல்லவும் வேண்டுமா என்ன\n இப்போதும் எனக்கு நினைவில் உள்ளது. அப்போதைய கறுப்பு வெள்ளை நினைவுகள். சின்னம்சிறுவயதில் தோன்றிய அந்த சித்திரம். இந்திய தொலைக்காட்சி ஒன்றிலே…. நான் நினைக்கின்றேன் புட்டபத்தியிலே நடந்த ஒரு இசை வேள்வியிலே, ஜேசுதாஸ் பாடிக்கொண்டிருக்கின்றார். அதை நேரடியாக பார்த்துக்கொண்டிருந்த சத்திய சாய்பாபா.. தன்னை மறந்து அந்த குரலில் குழைந்து கண்ணைமூடி, அந்த இசையாகவே மாறி இலகித்துச்சென்ற காட்சியை பார்த்தேன். இப்போதும் அந்தக்காட்சி மனதில் அப்பப்போ வந்துவிட்டுப்போகும்.\nஜேசுதாஸின் குரல் ஒரு ஸ்வரம். அது ஒரு தவம். காதுகளில் நுளைந்து இதயத்தில் மையமிட்டு, உடல் முழுவதையும் கட்டுப்படுத்திவிடும் ஒரு மந்திரமும் கூட. எந்தக்கலைஞனையும் அபரிமிதமாகப் புகழும், கலைக்கு அடிமைப்படும் தன்மை எனக்கு கிடையாது என்று நிமிர்ந்தே நின்ற என் அகராதியில், திடுக்கிட்டு நின்று குனிந்து ஒருமுறை வணக்கம் சொல்லவைத்துவிட்டவர் கே.ஜே.ஜேசுதாஸ்.\nஎந்தராகமாக இருந்தாலும் இருதயத்தை இடம்மாறித்துடிக்கவைக்கும் ஜேசுதாஸின் குரலில், மோகனராகமும், தோடி, கல்யாணி ராகங்களும் கேட்பது இந்த ஜென்மத்தின் பேறுகளில் ஒன்று என்றே நான் கருதுகின்றேன்.\nபுத்தகங்கள், திரைப்படச் சீ.டிக்கள், வேறு பாடல் பதிவுகள் என எதைக்கேட்டாலும் இரவல் கொடுக்க தயங்காத என் மனம், களஞ்சியமாக சேமித்து வைத்திருக்கும் ஜேசுதாஸின் கர்நாடக சங்கீத கச்சேரிகளின் தொகுப்புக்களை எவர் கேட்டாலும் கொடுக்கும் மனநிலையில் இல்லை.\n“ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல்” என்ற ஜேசுதாஸின் பாடல்தான் நான் கேட்ட முதலாவது, நான் லகித்த முதலாவது பாடல் என்பது எனக்கு திடமாகத்தெரியும். இப்போதும் என் பெரியன்னை எனக்கு இதை நினைவு படுத்திக்கொண்டே இருப்பார்.\n“நீயும் பொம்மை நானும் பொம்மை” என்று தமிழ் திரையுலகத்தில் ஜேசுதாஸின் அரங்கேற்றம் 1961களில் நடந்ததாம். இந்த ஐம்பது வருடகால ஜே.சுதாஸின் பாடல்கள் அத்தனையினையும் கேட்டுவிடவேண்டும் என்ற வெறி இப்போது மனதிற்குள் புகுந்துவிட்டது.\nஆஹா… எந்தப்பாடலை மேற்கோள்காட்டி சொல்லுவேன். நீங்கள் செய்த அத்தனையும் பிடிக்கும் என்று ஒரு பேச்சுக்காக சொல்வார்களே அப்போதெல்லாம், சிரிப்பு வந்துவிடும். ஆனால் இப்போது சிரிக்காமல் உண்மையாகச்சொல்கின்றேன் எனக்கு ஜேசுதாஸின் அத்தனை பாடல்களும் பிடிக்கும்.\nகவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மட்டும் அல்ல. எனக்கும்\n“எப்போதெல்லாம் என் மனம் சஞ்சலம் அடைகின்றதோ, எப்போதெல்லாம் தெளிவற்ற நிலை தோன்றுகின்றதோ, எப்போதெல்லாம் துன்பங்கள் மனதை வாட்டுகின்றதோ, எப்போதெல்லாம் மனம் பேதலித்துக்கொண்டிருக்கின்றதோ\nஅப்போதெல்லாம் எனக்கு தேவை.. ஒரு இரவு, முழுமையான நிலா, ஒரு கட்டில், காதுகளில் ஜேசுதாஸின் பாடல்கள்.\nஇதோ அவர்பாடலையே அவருக்கு பரிசாகக்கொடுத்து அந்த இசையை வணங்குகின்றேன்.\n எனக்கு ஜேசுதாஸ் என்றதுமே 'பாடியழைத்தேன்', 'ஏழிசை கீதமே' தான் நினைவுக்கு வரும்..என் நினைவு தெரிந்து முதலில் கேட்ட ஜேசுதாஸ் பாடல்கள் இன்னும் எத்தனையோ பாடல்கள் குறிப்பாக இந்தியன்- 'பச்சைக்கிளிகள் தோளோடு' அவரின் இசைக்கச்சேரிகள் பார்க்கப் பிடிக்கும்\nஆமா, வாழ்த்த எதற்கு வயது மனசுதானே வேண்டும்\nநல்ல பதிவு .ஆனால் தலைப்பில் தமிழ்நாட்டு அரசியல் வாடை அடிக்கிறது . ரசிக்கமுடியவில்லை\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஜேசுதாஸ் பிடிக்கதென்றில்லை ஆனால் என் பேவரிட் எஸ்பிபி. க்ளாசிக்கல், லைட் மியூசிக், நாட்டுப்புறப்பாட்டு, குத்துப்பாட்டு என அனைத்தையும் பாவத்தோடு பாடும் பாங்கு பாடும் நிலாவோடு ஒப்பிட்டால் ஜேசுதாசுக்கு குறைவுதான். இருவருக்குமே தமிழ் தாய்மொழியில்லை ஆனால் எஸ்பிபி அளவுக்கு தமிழை சிரத்தைஎடுத்து உச்சரிக்க கேஜேஜே முயல்வதில்லை. மற்றும்படி உங்கள் பதிவு அருமை\nசிந்துபைரவி, நல்லவனுக்கு நல்லவன் பாடல்கள் எனக்கு ரொம்பவும் பிடித்தமானவை. நீங்கள் சொன்னது போல அமைதியான இரவுகளில் நான் கேட்பது ஏ. எம். ராஜாவும் பி பி எஸ் உம்தான்.\nபிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்....\nநான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் என அவையை அடக்க தைரியமில்லாத, அதேவேளை என்னைப்பற்றி என்ன சொல்ல அனைத்து மக்களைப்போல, அனைத்து தமிழர்களையும் போல நானும் ஒரு சாதாண தமிழன், என் கருத்துக்களை வெளியிட பயப்படும், வெக்கப்படும் ஒருவன் எனத் தெரிவிக்குமளவுக்கு அவைக்கு அடங்கவும் மறுக்கும் ஒருவன். எந்த நேரத்தில் கோபப்படவேண்டுமோ அந்த நேரத்தில் கோபப்பட்டு, எந்த நேரத்தில் அழவேண்டுமோ அந்த இடத்தில் அழுது, ஆனால் எல்லா நேரத்திலும் சிரித்து நான் வாழ்கின்றேன். இந்த இயற்குணங்கள் மாறாது, சிரித்துக்கொண்டே சாகவேண்டும் என்பதே எனது அவா….\nறீபொக் டீ சர்ட்டும், அடிடாஸ் பொட்டமும்.\nஇந்தவாரப் பதிவர் - திரு.ரமேஸ்\nஅராஜகங்களின் உச்சங்களும் மக்களின் எழுச்சிகளும்\nஇந்தவாரப் பதிவர் - திரு.கன.வரோ.\nதிரையுலகில் ஜொலித்த பாத்திரங்களும் அதற்கான நடிகர்க...\nவட்டங்களுக்குள் நம் வாழ்க்கை கட்டுமானங்கள்.\nஆயிரத்தில் அல்ல கோடிகளில் ஒருவர்.\nஇந்தவாரப் பதிவர் - திரு.தர்ஷன்.\nவிகடன் விருதுகள் 2010 - ஒரே பார்வையில்.\nஇந்தவாரப் பதிவர் - திரு.மருதமூரான்.\nஇதயம் கவர்ந்த மூவரின் பிறந்தநாள்\nஇந்தவாரப் பதிவர் - திரு -மதி.சுதா\nஹொக்ரெயில் (46) இலைதுளிர்காலத்து உதிர்வுகள் (9) வேற்றுமொழிக்கதைகள் (7)\n இந்தக்காலம் கூட முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று காலங்களை கொண்டது. சங்க கால மக்கள் வாழ்க்கைமுறையினை எடுத்த...\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்.\nஉலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன் அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா ம...\nஎந்திரன் பாடல்கள் ஏமாற்றவில்லை. எப்போதுமே ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வெளிவருகின்றன என்றால் அவரது இரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் ஆர்வத்...\nமேய்ந்துபெற்ற தமிழ் சிலேடைகள் சில...\nதமிழ் மொழியின் அழகுகள் பல உண்டு. அதில் சொல்விளையாட்டும் ஒன்று. தமிழின் சொல்லாட்சி நாவரப்பெற்றவர்கள் தமிழ் செய்யுள்களில் புகுந்துவிளையாடியிர...\nஇன்றைய நிலையில் உலகத்தமிழர்கள் அன்றயை நாட்களில் தமக்கு என்று ஒரு நாடு இல்லாத நிலையில், உலகநாடுகள் எல்லாம் பரவியிருந்த யூதர்கள் எவ்வாறு தம் ...\nஓராயிரம் யானை கொன்றால் பரணி\nமாபெரும் யுத்தம் ஒன்று இடம்பெற்றதன் பின்னர், அதாவது கிட்டத்தட்ட ஒரு ஊழிக்கூத்தே அடங்கிய பின்னர், அந்த போரிலே வெற்றிபெற்ற தலைவனை வாழ்த்திப்ப...\nஒ ரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், ம...\nஇதயம் கவர்ந்த மூவரின் பிறந்தநாள்\nஏ.ஆர்.ரஹ்மான் . 1992 ஆம் ஆண்டு, நான் ஒன்பதாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த நாட்கள். தமிழ் சினிமா இசை என்ற என் மனசாம்ராஜ்ஜத்தின் பேரரசுக்கான ச...\nயாழ்ப்பாணத்தில் இரவு வேளையில் கிழக்குவானில்த்தோன்றும் ஒரு அதிசயம்\nபொதுவாகவே எமக்கு மேல் தெரியும் வான் வெளியில் ஏதாவது தற்செயல் நிகழ்வு என்றால் எமது கண் அந்த அசாதாரண தோற்றத்தில் நிலைத்துவிடுவது இயல்பானதே. அ...\nஅடுத்த விநாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்\nஇதோ இன்றுடன் எம் வாழ்வுத்தடங்களில் இன்னும் ஒரு ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெற்றுப்போகின்றது. மனிதன் ஒரு சமுகப்பிராணி என்பதை முழுமையாக நிரூப...\nறீபொக் டீ சர்ட்டும், அடிடாஸ் பொட்டமும்.\nஇந்தவாரப் பதிவர் - திரு.ரமேஸ்\nஅராஜகங்களின் உச்சங்களும் மக்களின் எழுச்சிகளும்\nஇந்தவாரப் பதிவர் - திரு.கன.வரோ.\nதிரையுலகில் ஜொலித்த பாத்திரங்களும் அதற்கான நடிகர்க...\nவட்டங்களுக்குள் நம் வாழ்க்கை கட்டுமானங்கள்.\nஆயிரத்தில் அல்ல கோடிகளில் ஒருவர்.\nஇந்தவாரப் பதிவர் - திரு.தர்ஷன்.\nவிகடன் விருதுகள் 2010 - ஒரே பார்வையில்.\nஇந்தவாரப் பதிவர் - திரு.மருதமூரான்.\nஇதயம் கவர்ந்த மூவரின் பிறந்தநாள்\nஇந்தவாரப் பதிவர் - திரு -மதி.சுதா\n29ஆம் ஆண்டு நினைவு நாள். (1)\nஅரச சார்பற்ற தொண்டு நிறுவனம் (1)\nஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள். (1)\nஇந்த வார நட்சத்திரம் (1)\nஉலகின் பிரபல மனிதர்கள் 100 (1)\nஉன்னாலும் முடியும் தம்பி (2)\nகொக் - பெப்சி (1)\nசங்க இலக்கிய காதல் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் (1)\nசிறுவர் திரை விமர்சனம் (1)\nசீன அமெரிக்க உறவு (1)\nசென்னை பதிவர் சந்திப்பு (1)\nடாக்டர் பதிவர் பாலவாசகன் (1)\nதவத்திரு தனிநாயகம் அடிகளார் (1)\nதொடரும் நூற்றாண்டு. யாழ்ப்பாணம் (1)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1)\nபண்டித்தளச்சி கண்ணகை அம்மன் (1)\nபிரபஞ்ச அழகிப்போட்டி 2009 (1)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள். (1)\nமலையாள நாவல் இலக்கியங்கள் (1)\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (1)\nவிகடன் விருதுகள் 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seasonsnidur.blogspot.com/2011/08/blog-post_21.html", "date_download": "2018-05-22T21:35:56Z", "digest": "sha1:O532VRA6VOAT6RQQA4BJM23WHE7LEST7", "length": 9576, "nlines": 263, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: நாயகம் ஒரு காவியம்", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஇவர் நடந்தார் - ஹிஜ்ரி என்னும்\nகவிஞர் மு. மேத்தா கவிதைகள்\nLabels: கவிஞர் மு. மேத்தா, காவியம், நாயகம், ஹிஜ்ரி\nஉலகமெங்கும் ஈதுல் பித்ர் மகிழ்வுகள் (கொண்டாட்டங்கள...\n'ஒடுங்க ஒடுங்க நம்மை தான் யானை தொறத்துது' - \"இஸ்...\nமோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே \nஇஸ்லாமியப் பாடல்கள் - பிஸ்மில்லாஹ், தக்பீர், கலிமா...\nஹஸாரே குழுவினர் டெல்லி இமாமுடன் சந்திப்பு\nஇஸ்லாமிய ஸ்கூல் எப்படி இருக்கவேண்டும் \nநோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி\nலைலத்துல் கத்ர் இரவு(கண்ணியமிக்க இரவு )\n'நோன்பு' அதனை நீ விரும்பு\nபசியினை உணருங்கள் பசித்தவருக்கு பகிர்ந்து கொடுக்க ...\nசுலைமான் ஆலிம் அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்துக...\nரமலான் மாத மக்கா நேரலை - யூ டியூப்\nபேறு பெற்ற பெண்மணிகள் - தொடர் - 2\nபேறு பெற்ற பெண்மணிகள் - தொடர் - 1\nமக்கா நேரலை,மதினா நேரலை மற்றும் பல நேரலைகள்\nஉங்கள் வீட்டிற்கு ரமலான் குறியீடு\nபாலியல் கல்விக்கு ஆதரவாக பழமைவாத இமாம்\nஇரண்டரை சதவீதம் ஜகாத் (\"வளர்ச்சி அடைதல்\", \"தூய்மைப...\nரமளான் நோன்புக்கஞ்சி செய்வது எப்படி\nநீடூர். S.A.மன்சூர் அலி வழங்கும் மகளே கேள் \nநபி (ஸல்) அவர்களை அழவைத்த நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilanveethi.blogspot.com/2011/08/prostitution-in-sriperumbudur.html", "date_download": "2018-05-22T21:38:23Z", "digest": "sha1:BF7ZH6G6X4JRSR73PT7BC6BFE53BW2CS", "length": 38466, "nlines": 270, "source_domain": "tamilanveethi.blogspot.com", "title": "தமிழன் வீதி: வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் சென்னையில் விபச்சாரம் பெருகும் ஆபத்து!?", "raw_content": "\nஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011\nவெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் சென்னையில் விபச்சாரம் பெருகும் ஆபத்து\nசமீபத்தில் எனது கல்லூரி நண்பனைக் காண அய்யப்பன்தாங்கள் சென்றிருந்தேன். அவன் ஸ்ரீபெரம்பதூரில் உள்ள ஒரு கொரியன் கம்பெனியில் வேலையில் இருந்தான். பார்த்து பேசிக்கொண்டு இருந்தபோதுதான் ஒரு அதிர்ச்சியான செய்தியை சொன்னான்.\nஅது..... இந்தப் பகுதிகளில் தங்கு தடையின்றி நடைபெற்றுவரும் 'விபச்சாரம்'.\nஇந்திய தொழிற் நகரங்களில் சென்னை முக்கியமான நகரமாக மாறிவருகிறது. கடந்த திமுக ஆட்சியின்போது சின்னதும் பெரிதுமாய் நிறைய வெளிநாட்டு தொழிற் நிறுவனங்கள் சென்னையில் கால் பதித்துள்ளன. இதனால் சென்னையை சுற்றி தொழிற்சாலைகள் அணிவகுத்து நிற்கின்றன. அந்த வகையில். ஹூண்டாய், ஃபோர்ட், நிசான் போன்ற உலக புகழ்பெற்ற கார் கம்பெனிகள் இங்கு அமைந்திருப்பதால் சென்னையை அடுத்த ஸ்ரீபெரம்புதூர் இந்தியாவின் 'டெட்ராய்டாக' மாறிவருகிறது.\nஇதனால் உலகின் பல பாகங்களிலிருந்தும் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சென்னைக்கு வந்தவன்னம் உள்ளனர். பன்னாட்டு நிறுவனங்களின் வருகை, வேலைவாய்ப்பு என்று ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும். நாம் அதிர்ச்சி அடையவும் செய்திகள் இருக்கின்றன.\nகார் உதிரி பாகங்கள் தாயரிப்பில் அதிக அளவில் கொரியன் கம்பெனிகள் ஈடுபட்டுவருகின்றன. சென்னை சுற்றுப் பகுதிகளில் ஹூண்டாய், சாம்சங், எல்ஜி., உட்பட 160க்கும் மேற்பட்ட கொரிய நிறுவனங்கள் ஆட்டோமொபைல் மற்றும் மின்னணு துறையில் ஈடுபட்டுவருகின்றன. மாதத்திற்கு சராசரியா 100 கொரியன்கள் சென்னையில் கால் பதிக்கின்றனர். ஸ்ரீபெரம்புதூர், ஒரகடம் போன்ற பகுதிகளில் நிறைய கொரிய குடியிருப்புகள் முளைத்துள்ளன. கொரியன் என்றில்லை உலகின் பல பாகங்களிருந்து தொழிலாளர்கள் சென்னைக்கு வந்தவன்னம் உள்ளனர்.\nஇவர்கள் வீட்டை விட்டு பல மாதங்கள் தனியாக இருப்பதால், இவர்களுக்கு பெண் துணை தேவைப்படுகிறது. அதனை இங்கு உள்ள ஏஜெண்டுகள் பயன்படுத்தி பெண்களை சப்ளை செய்து காசு பார்க்கின்றனர். கொரியன்களுக்கு இயல்பாகவே இரண்டு நாளுக்கு ஒரு முறை பெண் துணை தேவைப்படுமாம் (நண்பன் சொன்னது) . இவர்களது தேவை நமது கலாச்சாரத்தை பதம் பார்க்கிறது. இதனால் தமிழ் நாட்டின் மானம் விமானம் ஏறுகிறது.\nநண்பனது அலுவலகத்தில் படுக்கை அறைகளும் இருந்தது. கார் கம்பெனிகளுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அது. இங்கு இருக்கும் படுக்கை அறைகளைக் காட்டி, உயர் அதிகாரிகள் தங்கி ஓய்வு எடுக்கும் அறை என்றான். ஓய்வு என்றால் தனியாக அல்ல இளம்பெண்களோடு\nஇத்தகைய வெளிநாட்டு பணியாளர்களுக்கு பெண்களை சப்ளை செய்யவே தனியாக இந்தப் பகுதிகளில் ஏஜெண்டுகள் இருக்கின்றார்களாம். வெளி நாட்டினர் எந்த வகை பெண்களை விரும்புகின்றனறோ அந்த வகை பெண்களை அவர்கள் சப்ளை செய்கின்றனர். கல்லூரிப் பெண்கள், வழக்கமான பாலியல் தொழிலாளர்கள் , குடும்பம் பெண்கள் () துணை நடிகைகள் என்று பல வகைகளிலும் சப்ளை நடக்கிறதாம்.\nவெளிநாட்டினர் தங்கி இருக்கும் வீடுகளுக்கோ அல்லது பங்களாவிற்கோ சென்று இந்தகைய பெண்கள் சேவை ஆற்றுகின்றனர். அதனால் இவர்களை போலீஸ் பிடிப்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. அதுவும்போக வெளி நாட்டினர் மீது நமது காவல்துறை அவ்வளவு சுலபமாக நடவடிக்கை எடுத்துவிடமுடியாது.\nஇதுபோக கொரியன் ஒருவரே இங்கு பங்களாவை வாடகை எடுத்து, கொரிய பெண்களை வைத்து தொழிலில் ஈடுபட்டு வருகிறாராம். இங்கு வரும் கொரியன் மற்றும் ஜப்பானியர்களுக்கு நம்மூர் பெண்களை அவ்வளவாக பிடிப்பதில்லையாம். அதனால் மணிப்பூர், மேகாலயா நேபாளம் போன்ற இடங்களிலிருந்து பெண்களை தருவித்து தருகிறார்களாம்\" என்றான். எனக்குத் தலை சுற்றியது.\nஇதுபோக வித்தியாச அனுபவத்திற்கு ஆசைப்பட்டு நிறைய சென்னை வாழ் இளம்வட்டங்கள் ஸ்ரீபெரம்புதூருக்கு படையெடுக்கின்றனர்.\nஇரண்டு மூன்று மாதத்திற்கு முன் இந்த பகுதிகளில் பெரிய அளவில் விபச்சார வேட்டையை நடத்தியது புறநகர் காவல்துறை. அதில் ஒரு கொரியன் ஒருவன் சிக்கினான். இன்னும் விபச்சார வேட்டையை தீவிரப் படுத்தினால் இந்த பகுதியில் விபச்சாரத்ததை அடியோடு ஒழித்துவிடலாம்.\nஅதுவும் இல்லாமல் ஒன்றும் அறியாத அப்பாவி பெண்களையும் இந்த கும்பல் விபச்சாரத்தில் ஈடுபடுத்திவருகிறது. வேலை வாங்கித் தருகிறோம் என்று கூறி, ஸ்ரீபெரம்பூதூரை சுற்றி உள்ள இளம் கிராமப்புற பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் சுற்றி வருகிறது. இதை தடுக்க இப்போதே தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஇந்திய நகரங்களோடு சென்னையை ஒப்பிடும்போது சென்னையில் மட்டும்தான் விபச்சாரத்திற்கு என்று தனியாக பகுதி இல்லை. மும்பையில் காமந்திபுரா, கல்கத்தாவில் சோனாகஞ், தில்லியில் சில பகுதிகள் என்று விபச்சாரதிற்குகேன்றே சில இடங்கள் வரையிறுக்கப்பட்டு அங்கு தொழில்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் கோடம்பாக்கத்தை அப்படிபட்ட இடமாக மாற்ற 80ளில் சிலர் முயற்சி செய்தனர். ஆனால் நமது காவல் துறையினர் திறமையாக செயல்பட்டு அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டனர். அத்தகைய ஆற்றல் பெற்றது தமிழ்நாடு காவல் துறை.\nஇங்கேயும் அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையை எடுத்து, சென்னையை சுற்றி அப்படி ஒரு அவலம் ஏற்படாவன்னம் காக்கவேண்டியது காவல்துறையினரின் கடமை.\nவெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் சென்னையில் விபச்சாரம் பெருகும் ஆபத்து\nPosted by -தோழன் மபா, தமிழன் வீதி at ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011 Labels: சென்னையில் விபச்சாரம்\nதமிழ் மணம் நட்சத்திர அந்தஸ்தில் உள்ளீர்கள். அதற்காகவாவது பிழை இல்லாமல் எழுத முயற்சிக்கக் கூடாதா நண்பன் என்பதில் கூட எழுத்துப்பிழையா\n21 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 8:01\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nமுகம் காட்ட மறுக்கும் நண்பருக்கு....தவறை திருத்திக் கொண்டுவிட்டேன். என்னதான் விழிப்போடு தட்டச்சு செய்தாலும் சிலநேரங்களில் தவறு வந்துவிடுகிறது. தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி\n21 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:28\nவிபச்சாரத்தை எந்தக் காலத்திலும் ஒழிக்கவே முடியாது சார். ஏன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன்.\n22 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 1:36\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nவிபச்சாரத்தை முற்றிலும் ஒழிக்கமுடியாது என்பதை நான் அறிவேன். ஆனால் கட்டுப்படுத்த முடியும், கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.\n22 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 1:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபுத்தக அலமாரி ஈழம் தினமணி எனது கவிதைகள் 'சென்னை புத்தகக் காட்சி' தினமணியில் எனது எழுத்துகள் ஜெயலலிதா தமிழமுதம் சென்னை செய்திகள் ஊடகங்கள் சினிமா படித்ததில் பிடித்தது (பைத்தியம்) ஊடக ஊடல் எனது பிதற்றல்கள் தேர்தல் 2011 புத்தக விமர்சனம். ஊர் மனம் மீண்டும் கணையாழி 2014 பாராளுமன்ற தேர்தல் அதெல்லம் ஒரு காலம் அதெல்லாம் ஒரு காலம்... அநீதி இது நமக்கான மேய்ச்சல் நிலம் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள் உங்கள் நலம். சென்னை புத்தகக் காட்சி செம்மொழி ஜன்னலுக்கு வெளியே... தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கல்கியில் எனது படைப்புகள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கல்கியில் எனது படைப்புகள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன். தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி...... தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி..... மங்கையர் மலரில் எனது கவிதை மது போதை மனநலம். அதரவற்றோர் மருத்துவ உலகம் முக நூல் மொழிகள்... ரஜினிகாந்த் ராகுல் காந்தி லாட்டரி வட்டியும் முதலும் வருகிறது வால்மார்ட் விகடனில் எனது படைப்புகள் வீடியோ கட்சிகள் வைகோ\nஎன் விகடனில் என் வலைபதிவு\nஜூன் மாத என் விகடனில் (சென்னை மண்டலத்தில்) வந்த என் வலைப் பதிவு \"எம்மாம் பெரிய விஷயம்\nதூய தமிழில் வித விதமான வாழ்த்துகள்\n\"சேமித்துவைக்க வைக்கவேண்டியவை\" ச மீபத்தில் முக நூலில் (FACE BOOK) ஒரு அதிசயத்தை கண்டேன்\nகணையாழி நிறுவனர் கஸ்தூரிரங்கன் மறைவு.\nஅஞ்சலி முன்னாள் தினமணி ஆசிரியரும் கணையாழி இலக்கிய...\nபெண்களுக்கு இரவு உடையாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்ததுதான் இந்த 'நைட்டி'. ஆனால், இன்று அது படும்பாடு சொல்லிமாளாது. என்னமோ...\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nதினமணியில் வந்த கட்டுரை By தோழன் மபா | Published in Dinamani on : 29th June 2017 01:46 AM | பு னித ரமலான் மாதத்தில் பெ...\nகுமுதத்தில் வந்த 'ஏ ஜோக்' (வயது வந்தவர்களுக்கு மட்டும்)\nகு முதத்திற்கு ரொம்பத்தான் துணிச்சல். கடந்த சில மாதங்களாக தனது கடைசிப் பக்கத்தில் 'ஏ ஜோக்கை' வெளியிட்டு வருகிறது....\nதம்பி என்று கூப்பிடுவது சரியா \nதினமணி கதிரில் கவிக்கோ ஞானசெல்வன் ' பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம் ' என்ற தலைப்பில் பல்வேறு தகவல்களை வாரம் தோறும் வழங்கி வ...\nஇலங்கை அரசோடு சேர்ந்து கூட்டு கொள்ளை அடித்த தமிழ் பத்திரிகையாளார்கள்.\n18/01/2009 - தமிழன் வீதியில் நான் முன் கூட்டியே சொன்னது . இப்படி இலங்கை அரசிடமிருந்து பணத்தையும், பொருளையும் வாங்கிக்கொண்டு சிங்கள ...\nதமிழன் வீதி. - தோழன் மபா\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபூசான் திரைப்பட விழாவிற்கு 'தெய்வத் திருமகள்' தேர்...\nதமிழ் மணம் அபிமானிகளுக்கு..... நன்றி\nவெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் சென்னையில் விபச...\n'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்...\nசரத்குமார்- சக்சேனா என்ற மனிதக் குரளிகள்\nஉங்கள் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள்.\nதலைவர் பிரபாகரன் தங்கியிருந்த வீட்டை சுற்றுலாத்தள...\nதொல்லைத் தரும் தில்லை தீட்சதர்கள்\nசுதந்திர தினத்திலிருந்து முழு நேர தமிழ் தொலைகாட்சி...\nதிராவிடக் கட்சிகளை ஒழிப்பதுதான் முதல் வேலை. -பா.ம...\nநான் பின் தொடரும் பதிவுகள்\n8.காரணம் - காரியம் - ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது ( Cause ) காரணம் எனப்படும்.காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் எனப்படும். காரணா (Karana) என்னும் வேற்றுமொழிச்சொல்லும், காரிய (...\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\" - Post by தமிழன் வீதி.\nமெய்ப்பொருள் காண்: நீசக்காரியம் – ஆதவன் தீட்சண்யா - ‘‘தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்’’, ஆலங்கோடு லீலாகிருஷ்ணனின் மலையாள நூல். யூமா வாசுகியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தாத்ரிக்குட்டி, நம்பூதிரிப்ப...\nவிக்கிப்பீடியா பயிற்சி காணொளிகள் - விக்கிப்பீடியாவில் புதுக் கட்டுரை எழுதுவது எப்படி விக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம் விக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம் விக்கிப்பீடியாவில் மணல்தொட்டி விக்கிப்பீடியாவில் படம் ச...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்... - ஐயப்பன் கோயில் குருவாயூரப்பன் சன்னிதியில் கர்ப்பக்ரஹ கதவு சார்த்தி நெய்வேத்யம் நடந்துகொண்டிருந்தது. நடை திறந்து கற்பூரார்த்தி தரிசனம் செய்துவிட்டு பிரதக்ஷி...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா - ரவிக்குமார் - “ எஸ்சி/ எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது” என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று நேற்று தாக்கல் ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும் - நீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி சமந்தாவின் தரிசனத்தைப் ப...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nகல்கி - 26 மார்ச் 2017 - ஆப்ஸ் அலர்ட் -\n - பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ‘நமோ ஆப்’ என்கிற ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலமாக மக்களுடன் நேரடியாக பிரதமரால் உரைய...\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன் - ஒரு பதினேழு வயது சிறுமி ஒரு அறுபட்ட புறாவைபோல ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறாள் இன்னும் சூடு அடங்காத அவளது உதடுகள் எஞ்சிய முழக்கங்களை முணுமுணுக்கி...\n10 காண்பி எல்லாம் காண்பி\nஉங்க கையெழுத்து எப்படி இருக்கும்\nசித்தர்கள் மற்றும் மனிதர்கள் தோற்றம் பற்றிய நாம் அறிந்துக் கொள்ளவேண்டிய தளம்.\nமகளிர் உரிமை மற்றும் பாதுகாப்பு\nஎனது படைப்புகள் காப்புரிமைகுட்பட்டது. @ தோழன் மபா. தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cablesankaronline.com/2013/11/111113.html", "date_download": "2018-05-22T21:21:21Z", "digest": "sha1:6TKRRNWEOPFJIEAZT67WL56REQCGX2XR", "length": 19176, "nlines": 271, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -11/11/13", "raw_content": "\n”பவா என்றொரு கதை சொல்லி” எனும் ஆவணப் பட வெளியீட்டுக்கு சென்றிருந்தேன். பவா ஒர் எனும் மனிதனைப் பற்றி பேசி கொண்டேயிருக்கலாம். அதே போல அவர் கதை சொல்லும் பாங்கிற்காக கேட்டுக் கொண்டேயிருக்கலாம். ஒரு முறை நான், கார்க்கி, எஸ்.கே.பி கருணா, மிஷ்கின் என நண்பர்கள் முன் பவா கிணறு வெட்ட வருபவனைப் பற்றி சொன்ன கதை இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ ஆளுமைகளுடனான அன்பு, ஆழ்ந்த படிப்பறிவு, அனுபவறிவு என பெற்றிருக்கும் பவாவிடம் ஏதாவது சொன்னால் அப்போதுதான் கேட்பது போல அவர் முகத்தில் தெரியும் ஆர்வமும், குழந்தைத்தனமும், நாம் சொன்னதற்கான பாராட்டோ, அல்லது விமர்சனமோ ச்ட்டென உறுத்தாமல் விழும். பார்க்கும் எல்லாவற்றிலும் ஏதாவது கதை இருக்கும் என நம்புகிறவர். அதை மிக அழகாய் சொல்கிறவர்கள் இல்லாத காலத்தில் அப்படிப்பட்டவரைப் பற்றி அவர் வாழும் காலத்திலேயே ஆவணப்படுத்தும் முயற்சியை மேற்க் கொண்ட செந்தழல் ரவி, எஸ்.கே.பி.கருணாவை பாராட்டியே தீர வேண்டும். ஆவணப்படத்தில் டெக்னிக்கலாய் சவுண்ட் சைடில் சில குறைபாடுகள் இருந்தாலும், தயாரிப்பாளர் என்பதால் செந்தழல் ரவி அவர்கள் பெரும்பாலான காட்சிகளில் அவருடன் பயணிப்பதும், எல்லாவற்றிக்கும் “உம்” கொட்டுவதை தவிர்த்திருக்கலாம். பவா வேட்டை கதை சொல்லும் இடம் அருமை. பார்த்து கேட்டால் மட்டுமே அதன் சுகம் புரியும். நம் வாழ்நாளில் நம்முடன் இருக்கும் கதைசொல்லியை பற்றிய ஆவணப்படம் இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டுமோ என்ற ஒர் சிறிய ஆதங்கம் தோன்றத்தான் செய்கிறது.\nஒர் ஆவணப்பட வெளியீட்டுக்கு இவ்வளவு கூட்டம் எதிர்பார்க்கவில்லை. அரங்கம் நிரம்பி வழிந்தது. மைக்குக்கு பின்னால் கிடைத்த சீட்டில் படம் பார்த்தேன். பட ஒளிபரப்புக்கு பின் வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட, இயக்குனர் சேரன், நா.முத்துகுமார் ஆகியோர் அன்புடன் அழைத்து “தொட்டால் தொடரும்” பட வேலைகள் குறித்தும் பேசினார்கள். பார்க்கும் பத்திரிக்கை நண்பர்கள், திரைப்பட நண்பர்கள் அனைவரும் படம் குறித்து விசாரித்தது ஒர் விதத்தில் சந்தோஷமாய் இருந்தாலும் உள்ளூர லேசான நடுக்கம் இருக்கத்தான் செய்கிறது. வீரம்னா பயமில்லா நடிக்கிறதுன்னு கமல் சொன்னாரில்லை அதை பாலோ பண்ணிட்டிருக்கேன்.\nகோபம் வன்முறையல்ல. கோபம் தோல்வியல்ல.. கோபம் உன் உணர்வுகளின் வெளிப்பாடு..\nகூடவே இருந்து தப்பா பேசுறவனை விட விலகி நின்னு குத்தம் சொல்லுறவன் மேலு.\nநல்லவனாயிருந்தா சர்வைவ் பண்றது ரொம்ப கஷ்டம்னு சொல்றவங்க அவளுக்கே தெரியாம நான் ரொம்ப கெட்டவன்னு சொல்லிடறாங்க # அவதானிப்பூ\nசமயங்களில் விஜய் டிவி தன் நிகழ்ச்சிக்களுக்கென பிரத்யோகமாய் யோசிக்கத்தான் செய்கிறார்கள் # ஏர்டெல் சூப்பர் சிங்கர்.\nhappy days பாடல்களையும் விட்டு வைக்கவில்லை என்றென்றும் புன்னகையில்.. ம்ஹும்..\nஎல்லோரையும் அனுசரித்து இணைந்து பணியாற்றுவது ஆளுமையின் ஒர் அங்கம்தான். புரிஞ்சவன் பிஸ்தா\nடென்ஷனை வெளிக்காட்டாமல் சிரித்துக் கொண்டேயிருப்பதால் ரொம்ப நல்லவன்னு பெயர் கிடைக்கிறது.\nஅனைவரும் தன்னை பாராட்ட மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைப்பது பேராசையைவிட மோசமான ஆசை\nஎன்னவோ தெரியலை கிரிஷ் 3 பார்க்கவே தோணலை.. ஏன்\nசட்டம் போட்டதோடு சரி போல.. வழக்கம் போல் ஆட்டோக்கள்.\nதீபாவளி விடுமுறை எக்ஸ்டென்ஷனை கெடுத்த மழையை சபித்துக் கொண்டே குழந்தைகள்.\nசண்டியர்னு ஒரு பட விளம்பரம். கமலுக்கு மட்டும் ஏன் இப்படி\nஇரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட படப்பிடிப்புக்கு வருகிற 18 ஆம் தேதி முதல் கிளம்புகிறோம். எடுத்தவரை எடிட்டிட்டு பார்த்ததில் வேலை பார்த்தவர்கள் அனைவருக்கும் திருப்தியாய் இருக்கிறது. மிச்சமும் அதே போல வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nLabels: ஆவணப்படம்., கொத்து பரோட்டா, பவா செல்லதுரை\n//சண்டியர்னு ஒரு பட விளம்பரம். கமலுக்கு மட்டும் ஏன் இப்படி\nஉத்தம வில்லன் கமல் 59 வயதில் சிறு வயது காஜல் அகர்வால் ஜோடியாக .... ஏன் முன்பு ஸ்ரேயாவை சிவாஜியில் ரஜினி ஜோடி சேர்த்ததும் இந்த வயதில் இவருக்கு ஸ்ரேயா ஜோடியான்னு கேட்ட அந்த மகானுபாவு ஜூனியர் ஆண்டவர்ஸ் எங்கே\n////மிச்சமும் அதே போல வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்////\nஎன் பிரார்த்தனைகளும் அண்ணா.. காத்திருக்கிறோம்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 25/11/13\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nதொட்டால் தொடரும் -குட்டியண்ணன் ஜம்ப்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nimirvu.org/2017/04/blog-post_76.html", "date_download": "2018-05-22T21:49:00Z", "digest": "sha1:GKF4HBYUIWVZSEY6AFP4QBG5YR22QQGJ", "length": 27648, "nlines": 66, "source_domain": "www.nimirvu.org", "title": "இன்றைய அரசியலில் இளைஞர்; பங்கேற்பின் அவசியம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / சமூகம் / இன்றைய அரசியலில் இளைஞர்; பங்கேற்பின் அவசியம்\nஇன்றைய அரசியலில் இளைஞர்; பங்கேற்பின் அவசியம்\nApril 25, 2017 அரசியல், சமூகம்\n2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் அரசியல், சமூக செயற்பாடுகளில் இளைஞர்கள் பெரும்பங்கு வகித்து வந்தார்கள். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் சமூக மற்றும் அரசியல் வெளியில் இளைஞர்களின் வகிபங்கானது பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது. சமூகத்தை ஒழுங்கமைத்து சரியான நிகழ்ச்சிநிரலில் செயற்படுத்தியவர்கள் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் இருந்து சடுதியாக விலகிவிட்டனர் என்றே கூறவேண்டும். இதற்கான முக்கிய காரணங்களாக இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டோர் கொலை செய்யப்பட்டமை, காணாமல் போகச் செய்யப்பட்டமை, மிரட்டல்களுக்கு பயந்து புலம்பெயர் தேசங்களுக்கு செல்ல நேரிட்டமை என்பவற்றைக் கூறலாம். சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டில் இருந்து இளைஞர்கள் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டனர். இச்செயற்பாட்டின் மைய நாடியாக செயற்பட்ட யாழ்பல்கலைக்கழகம் கூட அண்மைய காலங்களில் இந்த செயற்பாடுகளில் இருந்து வெளியேறிச் செல்கின்றமையை கண்கூடாகவே பார்க்கக்கூடியதாக உள்ளது.\nஇந்த நிலைக்கு பல காரணங்களை மாணவர்கள் மீது குற்றம் சுமத்தும் வகையில் வைக்கப்பட்டாலும் உண்மையாக அவர்கள்மீது திணிக்கப்பட்ட தேவையில்லாத அழுத்தங்களே காரணங்களாகும். பெரும்பாலும் இச்செயற்பாடுகளில் முன்னின்று செயற்படும் பல்கலை மாணவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பப் பின்னணியில் இருந்தே வருகின்றனர். இவர்களில் பலர் தமது குடும்பப் பொறுப்பை தாங்களே தாங்கிக் கொண்டு உள்ளனர். இந்நிலையில் இவர்கள் மீது மேற்கொள்ளப்படும் நேரடிமற்றும், மறைமுக மிரட்டல்கள், அழுத்தங்கள் காரணமாகவே விலகிச் செல்ல வேண்டிய நிலைக்கு பல்கலை சமூகம் நிர்பந்திக்கப்படுகின்றது. இவ்வாறு தொடர்ந்தால் பல்கலைக்கழகங்கள் ஊடாக செயற்பாடற்ற நலிந்த தலைமைகளே வெளிக்கொண்டு வரப்படும்.\nஅடக்குமுறை மிகவும் உச்ச கட்டமாக தமிழ் மக்கள்மீது மிகவும் சூழ்ச்சிகரமாக நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்ற இந்த வேளையில் இந்த அடக்கு முறைகளை எதிர்க்கவல்ல இளைஞர்களை சமுதாயத்திடம் இருந்து பிரிக்க வேண்டிய தேவை அடக்கு முறையாளருக்கு கட்டாயமாகவே உள்ளது. அதன் அங்கங்களாகவே பாடசாலை மாணவர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தல், போதைப்பொருள் கடத்தல்களை தமிழ் இளைஞர்களே மேற்கொள்கின்றனர் என்ற தோற்றப்பாட்டை மக்களுக்கு ஏற்படுத்துதல், வாள்வெட்டு கலாசாரம் ஒன்று உருவாகி இருப்பதை போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி அதனை எதிர்காலத்தில் தலைமையை ஏற்று செயற்படவல்ல இளைஞர்கள் மீது திட்டமிட்டு பழிசுமத்தல் என்பன நடத்தப்படுகின்றன. இதன் மூலம் அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்குவதற்கும் திறமையான மாணவர்களை உருவாக்கவல்ல பாடசாலைகளைத் தேர்ந்தெடுத்து அந்தப் பாடசாலைகள் மீது சேறு பூசி அவர்களையும் பாடசாலைகளையும் அவமானப்படுத்துவதற்கும் முயற்சிகள் எடுக்கப் படுகின்றன. இது மட்டுமல்லாது எமது காலாச்சாரத்தையும் விழுமியங்களையும் சீர்குலைக்கும் வகையில் இளைஞர்களைத் தூண்டும் விதமாக முறைதவறிய பாலியல் செயற்பாட்டை அதிகரிக்கும் வகையில் சிறுமியர், யுவதிகள் மீது வேண்டுமென்றே பாலியல் துஸ்பிரயோகங்களை கட்டவிழ்த்து விட்டு அவர்களை பாலியல் அடிமைகளாக மாற்றும் செயற்பாடுகள் அரங்கேறி\nவருவதையும் பார்க்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறான சிக்கலுக்குள் ஆட்படும் இளைஞர்கள் யுவதிகள் ஒரு குழப்பமான விரக்தியுற்ற நிலைக்கு வேண்டுமென்றே தள்ளப்படுகிறார்கள். உளவியல் ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தி அவர்கள் தனிமனித ஆளுமைகளை மழுங்கடிக்கும் கருத்துக்கள் அவர்கள் மத்தியில் திணிக்கப்படுகின்றன.\nஇளைஞர்கள் மீது திணிக்கப்படும் மற்றொரு நடவடிக்கையாக நாகரீக மோகத்தை பார்க்க முடியும். இன்றைய இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வேகமாக நாகரீகமோகத்திற்கு உள்வாங்கப்படுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள பெருமளவு பணத்தேவை உள்ளதால் இளைஞர்கள் கடனாளிகளாக ஆக வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அவர்களிற்கு ஏற்படுகின்றது. இவ்வாறான கடன் சுமையாலும் அவர்கள் சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகிச் செல்வதை காணலாம். மேலும் சமூகச்செயற்பாடுகளில் ஈடுபடுவது நாகரீகமற்றது என்பது போலவும் ஒரு தோற்றப்பாடு உருவாகியுள்ளது. வெளிப்படையான ஆரோக்கியமான பொருளாதாரமும் இராஜதந்திரத்தோடு கூடிய புத்திசாலித்தனமான அரசியலுமே எமது தமிழ்மக்களின் பிரச்சனைக்கு தீர்வை பெற்றுத்தரக்கூடியது. இதுவே தமிழ் மக்களின் நிரந்தர இருப்பை இவ் இலங்கைத்தீவில் உறுதிபெறச் செய்யக்கூடிய ஒன்றாக காணப்படுகின்றது. எந்தவொரு இனமாக இருந்தாலும் அவர்களை வீழ்ச்சியுறாமல் தக்கவைக்க தேவையானது அவர்களிடம் உள்ள புத்திசாதுரியமான அரசியல் நகர்வுகளும், பலமான பொருளாதார கொள்கையும் செயற்பாடுகளுமே ஆகும். இந்தத் தீவை பொறுத்தவரை தமிழர் செறிவாக வாழும் வடக்கு கிழக்கில் அவர்களின் பொருளாதார பலத்தை காக்கவல்லது இயற்கை விவசாயமும் மீன்பிடியும் ஆகும். இந்த வளமான செயற்பாடுகளில் இருந்து இளைஞர்களை வேண்டுமென்றே அப்புறப்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள் இதுபோன்ற பொருளாதார நலன் மிக்க செயற்பாடுகளில் நவீன தொழில் நுட்பத்தை உட்புகுத்தி திறம்பட செயற்படுவதன் மூலம் எமது பொருளாதாரத்தை அழிவிலிருந்து நிமிர்த்த முடியும்.\nஅது மட்டுமல்லாது கடன் மற்றும் குத்தகைக்கு அடிமைப்படுவதை தவிர்த்து சேமிப்பு பழக்கத்தை முன்னேற்றும் செயற்பாடு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எமது மக்கள் இந்த கொடூரமான யுத்தத்தில் சிதைந்து போன எமது நிலங்களை மீண்டும் கட்டியெழுப்ப பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது கலாசாரத்தோடு ஒன்றித்து போன சேமிப்பு பழக்கத்தை இல்லாதொழித்து அவர்களைக் கடனாளிகளாக்கும் நோக்குடன் இன்று மக்கள் மத்தியில் இலகு கடன்கள் குத்தகை போன்றன பரவலாக ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில் இருந்து மக்களை மீட்டெடுத்து விழிப்புணர்வு வழங்க வேண்டிய கடமை இந்த இளைஞர்கள் மத்தியில் எழவேண்டும். இல்லாதுவிடின் எமது சமுதாயம் எதிர்காலத்தில் கடனுக்காக கையேந்தும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடும். இவ்வாறான செயற்பாட்டை ஒரு போதும் அனுமதிக்கமுடியாது.\nநாம் மொழி, கலாசாரம், பண்பாடு, நிலம்சார் தேசிய இனத்தவர். எம்முடைய கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவையே. எமது தமிழ் தேசியம் பற்றிய கொள்கையில் ஒரு சில தலைமைகளை தவிர மற்றவர்கள் விலகிச்சென்று விட்டார்கள். அல்லது விலை போய் விட்டார்கள் என்பதே உண்மை. இன்றைய தேவை விலகிச் சென்றவர்களை அடையாளம் கண்டு அவர்களை தவிர்ப்பது மட்டுமல்ல எமது பிரச்சனை தொடர்பில் சர்வதேச சமூகத்தை சரியாக கையாள்வதும் ஆகும். உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் பின் நிறுவனமயப்பட்ட இந்த உலகுக்கு கடின உழைப்பாளிகளை விட புத்திசாலித்தனமான செயற்பாட்டாளர்களே அதிகம் தேவைப்படுகிறார்கள். எமது பிரச்சனையை இராஜதந்திர ரீதியில் புத்திசாலித்தனமாக கையாள்வதற்கு தற்போதைய தலைமைகள் ஏற்புடையவர்கள் அல்ல என்று கூறாவிட்டாலும் திறமையற்றவர்கள் என்று கூறலாம். இவர்கள் எவ்வளவு தூரம் எமது பிரச்சனையை ஒரு தீர்வு நோக்கி கொண்டு செல்வார்கள் என்பது தெரியாது. அண்மைய செயற்பாடுகள் அவர்கள்மீது நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்தியிருக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளை தடுக்கவேண்டுமாயின் புத்திசாலித்தனமான தமிழ்தேசியம் பற்றிய முற்போக்கான சிந்தனையுடைய இளைய தலைமுறையின் அரசியல் பங்கேற்பு தேவைப்படுகின்றது.\nதமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் இளைஞர் பங்கேற்பு அரசியலின் அவசியத்தை தெளிவுபடுத்தயுள்ளது என்றே சொல்லலாம். எந்தவொரு அரசியல் பின்புலமில்லாது சமூக பிரச்சனையை இளைஞர் கையில் எடுத்ததனால் தான் தீர்வை பெறமுடிந்தது. இது தமிழக அரசியல் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மற்றும் உலக அரங்கில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். இந்த செயற்பாடு எமது போலித்தலைமைகளுக்கு பயத்தை உருவாக்கியுள்ளது என்றே கூறலாம். தற்போதைய சூழலில் எமது இளைஞர்களும் எமது எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு அரசியலில் பங்கேற்பது அவசியமாகும். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு அரசியல் போராட்டமாக மாற்றம் பெற்றுள்ள நிலையில் இளைஞர்கள் அரசியலைப் புறக்கணித்து வந்தால் இதன் விளைவு வரலாற்று தவறை ஏற்படுத்திவிடும். இதற்கு இன்றைய இளைஞர்கள் காரணமாகி விடுவார்கள். இந்நிலை மாறவேண்டும். எதிர்கால சந்ததி சந்தோசமாக வாழவேண்டும் எமது பிரச்சனையை அடுத்த சந்ததியிடம் வழங்க முடியாது. ஆகவே இளைஞர்கள் அரசியல் பங்கேற்பின் அவசியத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்.\nநிமிர்வு சித்திரை 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nயாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா\n\"செய் அல்லது செத்து மடி.\" யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியிலுள்ள வி.எஸ்.பி பண்ணை அலுவலக கதவில் தொங்கும் வாசக...\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சித்திரைத் திருநாளையொட்டி வழங்கிய வாராந்த கேள்வி பதில்களில் தனது எதிர்கால அரசியல் தொடர்பாக கோடிட்டுக் க...\nபரம்பரை கைநாடி வைத்தியத்துக்காய் ஆசிரியப் பணியையே துறந்த பெண்\nகைதடியில் சித்தமருத்துவத்துறையினரால் நடாத்தப்பட்ட கண்காட்சியில் அனைவரது பார்வையிலும் ஈர்க்கப்பட்டவர் தான் முள்ளியவளையில் வசித்து வரும் ...\nசுயமாக கருவாடு உற்பத்தி செய்து சாதிக்கும் தம்பாட்டி மீனவர்கள்\nஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தம்பாட்டி கிராம மக்களுக்கு கடற்தொழில் தான் பிரதான வாழ்வாதார தொழில் இத்தொழில் மூலம் வருமா...\nஇன்னும் எத்தனை மரணங்கள் வேண்டும்\nஉலகில் நேர்ந்த கொடூரங்கள் பலவற்றை வெளியுலகுக்கு கொண்டுவந்த பெருமை ஊடகவியலாளர்களையும், புகைப்படப்பிடிப்பாளர்களையுமே சாரும். மேற்கு வியட்...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடித் தருமாறு கோரி உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஒரு வருடத்தையும் தாண்டி எவ்வித தீர...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nசர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்\nயாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொ...\nமாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் அதிதிறன் வகுப்பறைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையானது இலங்கையிலேயே ஆகக்கூடுதலான அதிதிறன் (Smart) வகுப்பறைகளைக் கொண...\nஇயற்கை விவசாயப் புரட்சியை நோக்கி தமிழர் தாயகம்\nஇயற்கை விவசாயப் புரட்சியை நோக்கி எல்லோரும் ஒன்றிணைந்து செல்ல வேண்டிய காலகட்டம் இது. நம் முன்னோர்களின் பாரம்பரிய விவசாயத்தை நோக்கி நகர வேண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://harikrishnablogdotcom.wordpress.com/2016/12/29/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-57/", "date_download": "2018-05-22T21:10:06Z", "digest": "sha1:GSFQJZRGDNPSUGJHFR5H7OEVXOWBBK7T", "length": 9828, "nlines": 79, "source_domain": "harikrishnablogdotcom.wordpress.com", "title": "யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 166 | My Blog", "raw_content": "\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 166\nஞானியின் செயல்கள்- நிஷ்காமிய கர்மங்கள்\nஞானஸ்ய ச தேஹஸ்ய யாவத்தேஹமயம் க்ரம:\nவஸிஷ்டர் தொடர்ந்தார்:” பிருகு புத்திரனான சுக்கிரனின் காய்ந்து சருகு போலாயிருந்த\nசரீரமிருக்குமிடத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.சுக்கிரன் அந்த உடலைக் கண்டு அங்கலாய்ததான்:\n‘தேவ கன்னிகளும் அப்ஸரசுகளும் புகழ்ந்து பாராட்டிய உடலிதோ புழுபூச்சிகளின் விளையாட்டு\nமைதானமாகியிருக்கிறது.சந்தனத்தால் லேபனம் செய்யப்பட்டிருந்த உடல் இங்கே புழுதியில் மூடப்பட்டு\nகிடக்கிறது. அஹோ, உடம்பே, இன்று நீ பிணம் என்று தான் அழைக்கப்படுகிறாய்.இந்தக் காட்சி என்னை\nஅச்சம் கொள்ள வைக்கிறது.ஏன் வன விலங்குகள் கூட பணத்தைக் கண்டு பயப்படுகின்றன.\n.இந்திரியங்களுடைய எந்த தாக்கமும் இல்லாமல்,ஆசைகளும் விசார- விகாரங்களும் இல்லாமல் எந்த\nவிதமான பந்தமுமில்லாமல் சர்வ சுதந்திரமாக கிடக்கிறது இந்த உடல்.மனமென்ற பேயிடமிருந்து விடுதலை\nஅடைந்து இயற்கை உபாதைகளின் தொந்திரவுகள் கூட இல்லாமல் கிடக்கிறது இந்த உடல்\nவிகுருதிகள் எதுவும் அதை பாதிக்காது இனி. அந்த மரம் வேரோடு மணலிலிருந்து பிடுங்கப்பட்டு கிடக்கிறது\nஇந்த மரம்.இந்த கோரக்காடசியைக் காணப் பெற்றது – துனபங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு கிடக்கின்றன\nஇந்த உடம்பைக் காணக்கிடைத்தது-என் பாக்கியம் என்றே கூற வேண்டும்.\nஇராமன் கேட்டான்:’ மகாத்மாவே, சுக்கிரன் எண்ணிக்கையற்ற ஜன்மங்களை கடந்து வந்துள்ளான் என்று\n பின் ஏன் பிருகு புத்திரனின் உடம்பைக் கண்டு மாத்திரம் இவ்வாறு புலம்பினான்.\nவஸிஷ்டர் சொன்னார்:’ அதற்கு காரணம், மற்ற பிறவிகளும் அந்த நேரத்து உடல்களும் சுக்கிரனின் மனப்\nபிரமையாக மட்டும் இருந்தது.பிருகு புத்திரனான சுக்கிரனினில் உளவான மன பிரமைகள் முன் யுகாந்தத்தில்\nஅனந்தாவபோதத்தின் இசசைப்படி,ஜீவாத்மாவிற்கு உணவு மூலம் பிருகு முனியின் உள் நுழைந்து சுக்கிரன்\nஎன்ற மகனாக பிறவியெடுத்தது.இந்தப் பிறவியில் தான் பிராமணர்களுக்கான கர்மங்களை செய்தான். நீ\nகேட்கலாம், ‘ பின் ஏன் இப்பொழுது வாஸுதேவனாக இருக்கின்றவன்,பழைய உடம்பைக் கண்டு\nஒருவன் ஞானியாக இருந்தாலும், அஞ்ஞானியாக இருந்தாலும்,சரீரத்தின் தர்மம்,இயற்கை நியதி,தவறாமல்\nமுறையாக நடந்தே ஆக வேண்டும்.சரீரமெடுத்துள்ள தனித்துவம்- ஜீவன்- உலக நியதிக்கேற்ப ஸக்தி-\nபிடிப்பு- உடனோ, ஸக்தி இல்லாமலோ- பிரபஞ்சத்தில் வாழ்ந்தே ஆக வேண்டும்’.\nஇரண்டுக்குமான வேறுபாடு மனோ நிலையைப் பொறுத்திருக்கும்.ஞானிகளுக்கு அனுபவங்கள் முக்தியை\nகொடுக்கக் கூடியவை.அஞ்ஞானிக்கு அவை பந்தத்தை உளவாக்குவதாகவும் உள்ளது.\nசரீரமிருந்தால்,வேதனைகள் துயரத்தை உண்டாக்குவதாகவும், சுகானுபவங்கள் இன்பம்\nதருபவைஐயாகவும் இருக்கும்…ஞானி அஞ்ஞானியைப் போல் நடந்து கொண்டாலும் அவனுடைய ஆன்ம\nதலத்தில் எந்தவிதமான மாற்றமும் நிகழ்வதில்லை.எவனொருவனின் இந்திரியங்கள் சுதந்திரமாக\nஇருக்கிறதோ, கர்மேந்திரியங்கள் சுய கட்டுப்பாட்டில் இருக்கிறதோ, அவன் முக்தனே.ஆனால் ஒருவனின்\nஇந்திரியங்கள் கட்டுப்படக்கூடியவை என்றாலும் கர்மேந்திரியங்கள் கட்டுப்பாடற்று\nசெயலாற்றுகின்றதென்றால் அவன் பந்தனத்தில்த் தான் இருக்கிறான்.ஞானிக்கிக்கு சமூகத்திலிருந்து நேட\nவேண்டியது ஒன்றுமில்லையென்றாலும் அவனது செயல்கள் சமூகத்திற்கேற்றதாகத் தான் இருக்கும்;\nஇராமா,நீ சுயமாகவே மாசற்ற போதம்- ஆத்மா- தான் என்றுணர்நது விட்டால், அந்த அறிவின்\nபூரணத்துவத்தில்,எல்லா ஆஸக்திகளையும்- பிடிப்புகளையும் விட்டுவிடு. பிறகு, நீ செய்ய வேண்டிய\nகர்மங்களையெல்லாம் செவ்வனே செய்வாய். இது தான் நிஷ்காமியமாக கர்மம்.\n← யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 164 யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 163 →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://harikrishnablogdotcom.wordpress.com/2017/03/15/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-97/", "date_download": "2018-05-22T21:04:46Z", "digest": "sha1:FQQMYE56LUPDUIR5WSFVKE3RPC6NLHF2", "length": 8596, "nlines": 75, "source_domain": "harikrishnablogdotcom.wordpress.com", "title": "யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 209 | My Blog", "raw_content": "\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 209\nதவ துல்யமதிர்ய: ஸ்யாத்ஸ்யாஜன: ஸமதர்சன:\nயோக்யா ஸௌ ஞானத்ருஷ்டீனாம்மயோக்தானாம் ஸுத்யஷ்டிமான்\nவஸிஷ்டர் தொடர்ந்தார்: இராமா, புத்தியும் விவேகமுமுள்ளவர்கள் சத்தியான்வேஷணத்திற்கு- ஆத்ம\nவிசாரணைக்கு தனக்கு தகுதியுள்ளது என்று நினைத்தால்- சதாசாரத்தை கடைப்பிடிக்கும், ஞானியான\nஒருவரை அணுகி வேத சாஸ்திரங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.சத்திய சாக்‌ஷாத்காரம் அனுபவித்த குரு\nலௌகீக ஆஸக்திகளையெல்லாம் கைவிட்டவராக இருக்க வேண்டும்.அப்படிப்பட்ட குருவிடம் தான் வேத\nசாஸ்திரங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.மகிமை வாய்ந்த யோகாப்பியாசத்தால்- கடுமையான\nசாதனைகளால் – தான் பரம பதத்தை அடைய முடியும்.\nஇராமா, உனக்கு ஆன்மீக காரியங்களில் நீண்ட நாட்களாக அனுபவம் உண்டல்லவா\n நித்திய சோகத்திலிருந்து உனக்கு முக்தியும் கிடைத்துள்ளது.சமன் நிலை நோக்கு\nஉனக்கு கை வந்துள்ளது.போதத்தின்- மேதாவிலாசத்தின்- உன்னதமானதாக நிலையில் இருக்கும் நீ மாயா\nமோகங்களை தவிர்ப்பாய்.இந்த உலகப் பொருட்களைக் குறித்துள்ள எல்லா விதமான சந்தேகங்களும் உன்\nமனதிலிருந்து அகலும் பொழுது .உனக்கு அத்துவைதமான அனந்தாவபோதத்தை அனுபவிக்கமுடியும்\nஅப்பொழுது சத்தியசாக்‌ஷாத்காரம் நிகழும்.அது தான் முக்தி.இதில் சந்தேகமேதுமில்லை.ஆத்ம வித்யையில்\nதேர்ந்த மாமுனிகள் கூட உன்னை பினதொடருவார்கள்.\nஇராமா, உன்னைப்போல் புத்திசாலியும்,சமன்நோக்கு படைத்தவனும்,நன்மையை பகுத்தறிந்தவனும் தான்\nநான் முன்னால் சொன்ன விவேக தரிசனமும் ஞானமும் பெற முடியும்\nஇராமா, இந்த சரீரம் இருக்கும் வரை, விருப்பு- வெறுப்புக்களுக்கும ஆளாகாமல்,சபலங்களுக்கு இடம்\nகொடாமல் எந்தவிதமான கவர்சசிகளுக்கோ, அருவருப்புக்கோ இடம் கொடாமல்,நீ வாழும் சமூக\nவரைமுறைகளுக்கு பங்கம் விளைவிக்காமல் வாழ்வாய்.ஆசைகளுக்கும் ஆஸக்திகளுக்கும் இடம்\nகொடாதே.பரம சத்தியத்தை அறிவதற்கு இடைவிடாது முயற்சியை மேற்கொள்.திவ்வியர்களான\nமகான்களின் வழியை பின்தொடருவது பரமபதத்திற்கான பாதையை எளிதாக்கும்.அப்படித்தான் விவேகிகள்\nதங்கள் இலட்சியத்தை அடைகிறார்கள்.இந்த வாழ்வில் நீ என்ன மாதிரி வாழ்வு வாழ்கிறாயோ அது தான் உன்\nசம்பாத்தியம்.இந்த ஜன்மத்தில் நீ சேர்த்து வைக்கும் வாசனைகள்- சபலங்களிலிருந்து- தப்பிப்பதற்கு\nகடுமையாக முயன்றால் அதற்கு கண்டிப்பாக பலன் கிடைக்கத் தான் செய்யும்.தமோ குணங்களிலிருந்து,\nமனோ பலவீனத்தின் தாக்கத்திலிருந்தும் கரையேற சுத்தமாவதற்கு கடுமையான முயற்சி\nவேண்டும்.விவேகமும், ஞான வேட்கையும் அதற்கேற்ற முயற்சிகளும் ஒருவனை மாசற்ற நிர்மலமான முக்தி\nகடுமையான முயற்சி வழியாகத் தான் நல்ல ஒரு சரீரம் கிடைக்கும்.முயற்சியால் நேட முடியாதது\nஒன்றுமில்லை.பிரம்மசரியம் காத்து, மன உறுதியோடு,பொறுமையாக,மமதையில்லாமல்,சாதாரண\nபுத்திசாலித்தனத்தோடு,சாதனைசெய்தால் ஆத்ம வித்யை சாக்‌ஷாத்கரிக்க முடியும். இராமா, நீ இப்பொழுதே\nமுக்தன் தான்.அதை உணர்ந்த வாழ்வாயாக.\n(ஸ்திதி பிரகரணம் என்ற நான்காம் பாகம் முடிவுற்றது.)\n← யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 208 யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 210 →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-flat-tv-21-inch-21fu3av-price-pnYYj.html", "date_download": "2018-05-22T22:00:41Z", "digest": "sha1:COHPRQBNL5OHBYQYPLPXTUFJTNRRMFSQ", "length": 15137, "nlines": 358, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ பிளாட் டிவி 21 இன்ச் ௨௧பியூ௩அவ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ பிளாட் டிவி 21 இன்ச் ௨௧பியூ௩அவ்\nலஃ பிளாட் டிவி 21 இன்ச் ௨௧பியூ௩அவ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ பிளாட் டிவி 21 இன்ச் ௨௧பியூ௩அவ்\nலஃ பிளாட் டிவி 21 இன்ச் ௨௧பியூ௩அவ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ பிளாட் டிவி 21 இன்ச் ௨௧பியூ௩அவ் சமீபத்திய விலை May 18, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ பிளாட் டிவி 21 இன்ச் ௨௧பியூ௩அவ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ பிளாட் டிவி 21 இன்ச் ௨௧பியூ௩அவ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ பிளாட் டிவி 21 இன்ச் ௨௧பியூ௩அவ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ பிளாட் டிவி 21 இன்ச் ௨௧பியூ௩அவ் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 21 Inches\nஆடியோ வுட்புட் பவர் 250 W\nலஃ பிளாட் டிவி 21 இன்ச் ௨௧பியூ௩அவ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ahthyt.blogspot.com/2009/11/12.html", "date_download": "2018-05-22T21:13:25Z", "digest": "sha1:ZHEU2E5VWFCY75O5JNXDXEPBGRKG7SYV", "length": 10426, "nlines": 89, "source_domain": "ahthyt.blogspot.com", "title": "ஊ: நவம்பர் 12 நிகழ்வுகள்", "raw_content": "\n1833 - அலபாமாவில் லியோனீட் விண்கற்கள் வீழ்ந்தன.\n1893 - அன்றைய பிரித்தானிய இந்தியாவுக்கும் (தற்போதைய பாகிஸ்தான்) ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக்கோடு கீறப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.\n1905 - நோர்வே மக்கள் வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.\n1906 - பாரிசில் அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டியூமொண்ட் வானூர்தி ஒன்றைப் பறக்கவிட்டார்.\n1918 - ஆஸ்திரியா குடியரசாகியது.\n1927 - மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.\n1927 - லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஜோசப் ஸ்டாலின் சோவியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.\n1938 - மடகஸ்காரை யூதர்களின் தாயகமாக மாற்றும் நாசி ஜேர்மனியின் திட்டத்தை \"ஹேர்மன் கோரிங்\" என்பவர் வெளிக் கொணர்ந்தார்.\n1941 - இரண்டாம் உலகப் போர்: செவஸ்தபோல் நகரில் சோவியத் போர்க் கப்பல் \"செர்வோனா உக்ரயீனா\" மூழ்கடிக்கப்பட்டது.\n1944 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அவ்ரோ போர் விமானம் ஜேர்மனியின் போர்க்கப்பல் ஒன்றை நோர்வேயில் மூழ்கடித்தது.\n1948 - டோக்கியோவில் பன்னாட்டு போர்க் குற்றவாளிகளின் நீதிமன்றம் ஒன்று ஏழு ஜப்பானிய இராணுவ அதிகாரிகளுக்கு 2ம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது.\n1969 - மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் ஹேர்ஷ் வெளியிட்டார்.\n1980 - நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.\n1981 - கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது.\n1982 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரராக யூரி அந்திரோப்பொவ் தெரிவு செய்யப்பட்டார்.\n1982 - போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா பதினொரு மாத சிறைத்தண்டனைக்குப் பின்பு விடுதலையானார்.\n1989 - தென்னிலங்கையின் உலப்பனையில் தனது தோட்ட வீட்டில் மறைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோகண விஜேவீர கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார்.\n1990 - இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்.\n1991 - கிழக்குத் திமோர், டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனீசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.\n1994 - இலங்கையின் 5வது அரசுத் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.\n1996 - சவுதி அரேபியாவின் போயிங் விமானமும் கசக்ஸ்தானின் இல்யூஷின் விமானமும் புது டில்லிக்கு அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் கொல்லப்பட்டனர்.\n1998 - கியோட்டோ பிரகடனத்தில் ஆல் கோர் கையெழுத்திட்டார்.\n2001 - நியூயோர்க் நகரில் டொமினிக்கன் குடியரசு நோக்கிச் சென்ற அமெரிக்க விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் சென்ற 260 பேரும் தரையில் இருந்த 5 பேரும் கொல்லப்பட்டனர்.\n2001 - ஆப்கானிஸ்தானின் காபூல் நகரை விட்டு தலிபான் படைகள் முற்றாக விலகினர்.\n2006 - முன்னாள் சோவியத் குடியரசான தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பை நடத்தியது.\nமுருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா….. நல்லூர் முருகனுக்கு அரோகரா….. முருகனை தரிசிக்க நல்லூர் தேர்திருவிழாவுக்கு முதல் நாள் இரவு பஸில் செல்...\nகாதல் காவியம் லைலா மஜ்னு\nலைலா மஜ்னு காதல் காவியம் 7 ஆம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் வடக்கில் வாழ்ந்த காயிஸ் இப்ன் அல் முல்லாவாஹ் எனும் இளைஞனை வாழ்க்கையை அடிப்...\nதலையில் மண்ணை கொட்டிய சூர்யா..\nபுவனேஸ்வரி விடயத்தில் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டதனால் கோடம்பாக்கமே குமுறுறி தனது கோபத்தை தீர்த்துவிட்டது. பத்திரிகைக்காயாளர்களினால் ...\nஅருட்தந்தை ஜெகத் கஸ்பர் மறப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. \"\"உங்க...\nஎன்னைப்பற்றி பெரிதாக ஒன்றும் இல்லை. மனிதனாக எப்படி வாழலாம் என்று முயற்சி செய்துகொண்டிருக்கின்றேன் ஏதோ... .\nஇன்று பெண்கள் வன்முறைக்கு எதிரான நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?tag=trade-war", "date_download": "2018-05-22T21:10:32Z", "digest": "sha1:7O3HVCPG6U7LKCN347V3YBZJW37B3K2B", "length": 14760, "nlines": 220, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | trade war", "raw_content": "\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nஉலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக போர் தணிந்தது\nஉலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளான சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் காணப்பட்ட நிலையில், அந்நிலை தற்போது தணிந்துள்ளது. இவ்விரு வல்லரசு நாடுகளுக்கும் இடையே வெரிங்டனில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற வர்த்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளி...\nவர்த்தகப்போர் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் -ஜப்பான்\nவர்த்தகப்போர் ஆரம்பமாகினால், உலகளாவிய பொருளாதார முன்னேற்றத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்துமென, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ரரோ கோனோ தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள சீன அரசாங்கத்தின் உயர்மட்ட ராஜதந்திரி வாங் ஜி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ரரோ கோனோ உள்ளிட்டோர...\nஅமெரிக்க- சீன வர்த்தக போர்: போவோ உச்சிமாநாட்டில் விவாதம்\nஅமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் பதற்றங்களை அதிகரித்துள்ள வர்த்தக போர் தொடர்பாக சீனாவில் நடைபெறும் போவோ வாரியத்தின் வருடாந்த உச்சிமாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மூன்றாம் நாள் அமர்வில் இவ்விடயம் தொடர்பாக உலக தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். இதன்போது, சீனாவுக...\nவர்த்தகப்போரை தவிர்க்க விரும்புகின்றோம் -ஐரோப்பிய ஒன்றியம்\nஅமெரிக்காவுடனான வர்த்தகப்போரை ஐரோப்பிய ஒன்றியம் தவிர்க்க விரும்புவதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி விவகாரங்களுக்கான ஆணையாளர் Pierre Moscovici தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட சுங்கவரித் திட்டம் தொடர்பாக பி.ஃஎப்.எம். தொலைக்காட்சிச் சேவைக்கு இன்று (வியாழக்கிழமை) வழங்கிய நேர்க...\nவர்த்தகப்போர் தீர்வுக்கு வழிவகுக்காது – சீனா\nசீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான வர்த்தகப்போர் எந்தவிதத் தீர்வையும் பெற்றுத்தராதென, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி தெரிவித்துள்ளார். சீனத் தலைநகர் பீஜிங்கில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, இருநாடுகளுக்குமிடையில் காணப்படும் வர்த்தகச் சர்ச்சை தொடர்பாக ஊடகவியலாளர்கள்...\nஅமெரிக்காவுடன் வர்த்தகப்போரை விரும்பவில்லை – சீனா\nஅமெரிக்காவுடன் வர்த்தகப்போரை சீனா விரும்பவில்லையென, சீனாவின் துணை வெளிவிவகார அமைச்சர் Zhang Yesui தெரிவித்துள்ளார். பீஜிங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘அமெரிக்காவ...\nகனடாவுடனான வர்த்தகப் போருக்கு அஞ்சவில்லை: ட்ரம்ப்\nஇரண்டு அயல்நாடுகளுக்கு இடையிலான வர்த்தக இயக்கத்தின் காரணமாக கனடாவுடனான வர்த்தகப் போருக்கு அஞ்சவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளைமாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவசாய தொழில்துறை மட்டத்திலான கலந்துரையாடலின் போது ட்ரம்ப் மேற்படி தெரிவித்துள்ளார். இது குற...\nமோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தக போர்\nஅமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் வணிக போரானது வர்த்தக துறையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று வோல்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எச்சரிக்கை விடுத்துள்ளார். திரைப்படத் துறை மற்றும் வணிகப் பொருள் விற்பனைகளுக்கு சீனா அதிமுக்கியத்துவம் கொடுக்கின்றது. அதன்படி Dis...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellakirukkalgal.blogspot.com/2018/02/6174.html", "date_download": "2018-05-22T21:01:26Z", "digest": "sha1:OEASL6TI7XX74WTOJM3TMG7NJIXANNLY", "length": 15747, "nlines": 238, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "6174 - சுதாகர் கஸ்தூரி", "raw_content": "\n6174 - சுதாகர் கஸ்தூரி\n“நீங்கள் சாகப்போகிறீர்கள்“ என்பதற்கும் “நீங்கள் இன்னும் 48 மணிநேரத்தில் சாகப்போகிறீர்கள்“ என்பதற்கும் இருக்கும் பதற்றத்தின் மைக்ரோ வேறுபாட்டை உங்களால் உணர முடிகிறதா\nவிண்கல் ஒன்று வானத்தில் தெரிகிறது என்பதைவிட விண்கல் ஒன்று, இரண்டு நாட்களில் பூமியைத் தாக்கப்போகிறது எனும்போது கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொள்ளும் தானே சொல்லப்படும் தொனியின் தன்மையைப் பொருத்தே ஒரு விஷயம் அதன் ஸ்வாரஸ்யத்திற்கான சதவீதத்தைப் பெறுகிறது. இதுதான் Calculate the Target வகையறா.\nகையிலெடுத்திருப்பது அறிவியல் புனைவு எனும்போது, காலம் குறித்தான கணக்கீடு இருக்கும்பட்சத்தில் கதை நிச்சயம் வேகமெடுக்கும். இத்தனை மணிக்கு வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என்ற பதற்றத்தில், காலங்காலமாக கடைசி இரண்டு வினாடியின்போது Defuse செய்யும் திரைப்பட டெக்னிக் இந்த முறையைச் சார்ந்ததுதான்.\nகடைசியாக தமிழில் அறிவியல் புனைவுக்கதையை எப்போது வாசித்தீர்கள்\nFritz Leiber எழுதிய ‘A Pail of Air’-ன் தமிழாக்கமான “ஒரு வாளி ஆக்ஸிஜன்“ தான் கடைசியாக நான் வாசித்த ஸ்வாரஸ்யமான அறிவியல் புனைவுக் குறுங்கதை. (கவனிக்க, ‘ஸ்வாரஸ்யமான’).\nதன் வட்டப்பாதையிலிருந்து வேறொரு புதிய நட்சத்திரத்தால் ஈர்க்கப்பட்டு சூரியனிலிருந்து விலகி பால்வெளிக்கு வெளியே இழுத்துச்செல்லப்படும் பூமிக்கோளில், உயிர்பிழைக்கப் போராடும் ஒரு குடும்பத்தின்Survive தான் கதை.\nமிகச்சிறிய குறுங்கதைதான், எனினும் அது சொல்லியிருக்கும் சூரியன் அற்ற அடர் இருள், கரண்டியில் அள்ளி சேமித்துவைக்கும் உறைந்த ஆக்ஸிஜன், சக மனிதர்கள் இருக்கிறார்களா என்ற தேடல்.. என ஒவ்வொரு காட்சியும் நம் கண்முன் நிறுத்தப்பட்டிருக்கும். அதுவும் ஒரு சிறுவனின் பார்வையில் சொல்லப்பட்டிக்கும் கதையென்பதால் இன்னும் எளிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.\n”நீருக்காக பனியை கரண்டி கொண்டு அள்ளும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். மேலாகவும் எடுத்துவிடக்கூடாது. கார்பன் டையாக்சைடு இருக்கும். அடுத்தது நைட்ரஜன், இதுதான் அதிகமாக இருப்பது. அதற்கு மேல் ஆக்சிஜன். அதன்பின்பு ஹீலியம். ஒரு நல்ல விசயம் என்னவென்றால், இந்தக் காற்று வகைகள் எல்லாம் தனித்தனி அடுக்குகளாக அருமையாக அமைந்து இருக்கின்றன. வெங்காயத்தைப் போல.. சிரித்தபடி சொன்னார் அப்பா. அந்த வெங்காயம் என்பது என்னவோ.. எனக்குத் தெரியாது”.\nபொதுவாக புனைவுக்கதைகளுக்கு இருக்கவேண்டிய சிறப்பம்சமே, நம் கற்பனைத் திறனுக்குத் தீனி போடுவதுதான். சுஜாதா எழுதியது தவிர்த்து, நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய அறிவியல் புனைவுக்கதைகள் தமிழில் மிகச்சொற்பமே.\n‘6174’ நூலும் இதுபோன்ற ஒரு Science fiction தான்.Treasure Hunt என்பதை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் கதை. ஆனால் அந்த Treasureஎன்னவென்பதில் தான் எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி தேர்ந்திருக்கிறார். Lemurian Seed Crystalகல்லைத் தேடிப் புறப்படும் குழுவின் பயணத்தில் புதிர்களும் கோலங்களும் தனக்கான ஒவ்வொரு முடிச்சையும் விடுவிக்க, ‘பிரமிட்’ எனும் பிரம்மாண்டம் கொஞ்சங்கொஞ்சமாய் நம் கண்முன் வடிவம்பெருகிறது.\n‘எண்’ மற்றும் ‘மொழி’ ஆகிய இரண்டு கூறுகளைக் கொண்டு மனித இனத்தின் அசாத்திய வளர்ச்சிகள் பற்றி நிறைய பேசியிருக்கிறது.\nஆரம்பத்தில் சில பக்கங்களுக்கு நான்லீனியர் சாயல் இருந்தாலும் காலத்தையும், கதாப்பாத்திர அமைப்புகளையும் தெளிவாகப் புரிந்துகொண்டோமெனில் கதைக்களத்தில் தாராளமாய் பயணிக்க ஆரம்பிக்கலாம்.\nபிரிந்துபோன காதலர்கள் பல வருடங்களுக்குப் பிறகு குழுவில் இணைந்து தேடலைத் தொடர்கிறார்கள் என்பதாய் சொல்லப்பட்டிருந்தாலும், எங்குமே காதல் வசனங்களோ பிரிவுக்கான புலம்பல்களோ கொஞ்சங்கூட இல்லை. கதையின் போக்கு பிசகாமலிருக்க இதுவும் ஒரு முக்கிய காரணம்.\nஒரு லெமூரியனின் கோபம் எப்படியிருக்குமென வாசிப்பவர்களை உணரவைத்திருக்கிறது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஏராளமான தகவல்கள். லெமூரியர்கள், துங்குஸ்கா, எண்புதிர்கள், செய்யுள்கள், படிகவியல், பிரமிடுகள் என கூகுளுக்கு வேலை கொடுக்க வேண்டிய அவசியம் கதை நெடுக ஏராளமாய் கொட்டிக்கிடக்கின்றன. குழப்பமான புதிர் பற்றி கதாப்பாத்திரங்களே சந்தேகம் எழுப்பி அதன்மூலம் நமக்கும் புரியும்வகையில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.\nதேடப்படும் விஷயங்களைவிட, தமிழில் பிராமி (பிரம்மி) எனப்படும் வட்டெழுத்துக்கள், செப்பேடுகள் பற்றிய ஆங்காங்கேயான தகவல்களும், அதுதரும் புதிர்களும் கூடுதலாய் ஆர்வத்தை தூண்டுகின்றன. புத்தகம் முடித்தவர்கள் முதல்வேலையாய் இணையத்தில் லெமூரியர்கள் மற்றும் பிராமி பற்றி தேடிப்பார்க்கக்கூடும். குறைந்தபட்சம் ‘6174’ என்ற பெயர்க்காரணம் பற்றியாவது.\nகுழப்பமான புதிர்களை படம்போட்டு பாகம் குறித்திருக்கும் சாமர்த்தியம், பெரும் ஆறுதல்.\n# ஒரு வாளி ஆக்ஸிஜன் – (தமிழாக்கம்) - வினையூக்கி செல்வா\n# 6174 - சுதாகர் கஸ்தூரி\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\n6174 - சுதாகர் கஸ்தூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://echumi.blogspot.com/2010/12/blog-post_07.html", "date_download": "2018-05-22T21:15:25Z", "digest": "sha1:QAG7URZXSXOGCX2T7KJGS6JFMOYTKY3C", "length": 17416, "nlines": 297, "source_domain": "echumi.blogspot.com", "title": "குறைஒன்றுமில்லை: கற்பூர நாயகியே கனகவல்லி.", "raw_content": "\nகற்பூர நாயகியே கனக வல்லி, காளி மஹமாயி கருமாரியம்மா.\nபொற்கோவில் கொண்ட சிவகாமி அம்மா,பூவிருந்hத வல்லி தெய்வ\nவிற்கோலவேதவல்லி விசாலாஷி, விழிக்கோல மாமதுரை மீனாஷி\nசுடராக வாழவைப்பாய் என்னை நீயே (அம்மா)\nபுவனமுழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி,புறமெரித்தோர் புரமெரிக்கும்\nபரமேஸ்வரி. நவ நவமாய் வடிவாகும் நாகேஸ்வரி, ந்ம்பியவர் கை விள்க்கே\nகவலைகளை தீர்த்து வைக்கு்ம் காளீஸ் வரி காரி்ருளில் தீச்சுடரே ஜோதீஸ்வரி,உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி,, உன் அடிமை சிறியேனை\nநெற்றியில் உன் குங்குமமே நிறய வேண்டும். நெஞ்சில் உன் திரு நாமம்\nபெருக வேண்டும்.கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்.\nபாடும் கவிதையிலே உன் நாமம் வழிய வேண்டும்.\nசுற்றமெல்லாம் நீடூழி வாழவேண்டும், ஜோதியிலே நீ இருந்து ஆள வேண்டும்\nம்ற்றதெல்லாம் நான் உனக்கு சொல்லலாமா, உன் மடிமீது பிள்ளை எனை\nகாற்றாகி கனலாகி கடலாகினாய், கயிராகி, உயிராகி உடலாகினாய்\nநேற்றாகி இன்றாகி நாளாகினாய். நிலமாகி பயிராகி , உணவாகினாய்.\nதோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய் .தொழுதாலும் அழுதாலும்\nவடிவாகினாய்.போற்றாத நாளில்லை தாயே உன்னை பொருளோடும்\nகும்பிடவோ கை இரண்டும் போதவில்லை கூப்பிடவோ நா ஒன்றால்\nமுடியவில்லை. நம்பிடவோ மெய் தனிலே சக்தி இல்லை . நடந்திடவோ\nகாலி ரண்டல் ஆகவில்லை . செம்பவள வாயழகி உனனையல்லோ என்\nசின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை. அம்பளவு விழியாளே உன்னை\nஎன்றும் அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை\nஅன்புக்கே நான் அடிமை ஆக வேண்டும். உன் அறிவு்க்கே என் காது கேட்க\nவேண்டும். வம்புக்கே போகாமல் இருக்கவேண்டும். வஞ்சத்தை என் நெஞ்சம்\nஅறுக்கவேண்டும்.பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்.பரிவுக்கே நான்\nஎன்றும் பணியவேண்டும். என்பக்கம் இவை யெல்லாம் இருக்கவேண்டும்\nஎன்னோடு நீ என்றும் வாழ வேண்டும்.\nPosted by குறையொன்றுமில்லை. at 12:46 PM\n//கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்.\nபாடும் கவிதையிலே உன் நாமம் வழிய வேண்டும்.//\n//காற்றாகி கனலாகி கடலாகினாய், கயிராகி, உயிராகி உடலாகினாய்\nநேற்றாகி இன்றாகி நாளாகினாய். நிலமாகி பயிராகி , உணவாகினாய்//\n//தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய் .தொழுதாலும் அழுதாலும்\nவடிவாகினாய்.போற்றாத நாளில்லை தாயே உன்னை பொருளோடும்\nஅவினாசி மணி அவர்களின் பாடலுக்கு, உங்கள் வார்த்தைகள் புது அலங்காரம் செய்திருக்கிறது.\nஅருமையான அம்மன் பாடல் - வாழ்க வளமுடன்\nஎன்னை ஆதரிப்பவர்கள் . .\nஉண்மை சம்பவம் 3 (1)\nஉண்மை சம்பவம் 2 (1)\nஎல். ஆர். ஈஸ் வரி. (1)\nசிறு கதை. 1 (1)\nசின்ன கதை மாதிரி. (1)\nநாயர் வீட்டு கல்யாணம். (1)\nஸ்ரீ ராம மகிமை (1)\nஅனைவருக்கும் நந்தன வருட தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள். ஸ்வீட் எடுங்க. கொண்டாடுங்க. ரவாலட்டு இன்றைய ஸ்வீட்.\nதேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி------------- 2 கப் உரித்த பச்சை பட்டாணி---------- ஒரு கைப்பிடி கேரட்------------------------- 4 ...\nஒரு வருடத்துக்கும் மேலேயே பதிவு எழுதிண்டு இருக்கேன். இதுவரை சமையல் குறிப்புன்னு எதுவுமே போட்டதில்லே. சில பேரு அம்மா உங்க வயசுக்கு நிறையா சமை...\nதேவையான பொருட்கள். பாலக்கீரை ------------------ ஒரு கட்டு. பயத்தம் பருப்பு------------- 100- கிராம். துருவிய தேங்காய்-------- ஒ...\nமிஸ்டர் ” எக்ஸ்” ஜோக்ஸ்.\nஇன்னிக்கு என்கிட்ட மாட்டினவங்க மிஸ்டர் எக்ஸ். (ஐயோ பாவம்.). மிஸ்டர் எக்ஸுக்கு டீ குடிக்க ரொம்பவே பிடிக்கும் ஆனா எப்படி டீ போடன...\nதேவையான பொருட்கள். நிதான அளவில் உள்ள கத்தரிக்காய்கள்.------- 4 தனியா--------------- 2ஸ்பூன் கடலைப்பருப்பு------ 1 ஸ்பூன் சிவப்ப...\nமறு நா காலை 8.30-க்குத்தான் முழிப்பு வந்தது.எனக்குன்னு தனி ரூம் இருந்ததால எந்த சத்தமும்மில்லாம நல்லா தூங்க முடிஞ்சது. காலை எழுந்து பல் தெய்...\nஅந்த சனிக்கிழமை மகனின் பர்த் டே இருந்தது. ராஜலஷ்மி அம்மா வீட்லேந்து எல்லாரையும் லஞ்சுக்கு கூட்டிண்டு வெளில போனோம். அன்னலஷ்மின்னு ஒரு இட...\nஇங்கெல்லாம் சனி ஞாயிறு ரெண்டு நாளும் வாராந்திர விடுமுறை தினம். மறு நாள் காலை குளித்து வெளியே கிளம்பினோம்.இங்க ஒரு மூத்த பதிவர் இருக்காங்க....\nஇங்க நவம்பர் 23-ம்தேதிவந்தேன்.இந்த சம்பவம் 24-ம் தேதி நடந்தது. இதை உங்க கூடல்லாம் பகிரலாமா வேனாமானு ரொம்ப நாளா யோசிச்சுகிட்டே இருந்தேன்.ம...\nஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...\nநிலா சாப்பாடு - ஏங்க, என்னிக்கு பௌர்ணமி கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்கு கேக்கறீங்க மிஸஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/4896", "date_download": "2018-05-22T21:57:12Z", "digest": "sha1:7O2KKKVTEY6UL5FJVLIGLEEHDAX6RKVJ", "length": 8251, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Barukul மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 4896\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A30210).\nBarukul க்கான மாற்றுப் பெயர்கள்\nBarukul க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Barukul தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/6678", "date_download": "2018-05-22T21:57:19Z", "digest": "sha1:JI6B2JJIC6LCJ745BUAGEUQNVVVHL3DT", "length": 5288, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Adasen: Eastern Addasen மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 6678\nISO மொழியின் பெயர்: Adasen [tiu]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Adasen: Eastern Addasen\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nAdasen: Eastern Addasen க்கான மாற்றுப் பெயர்கள்\nAdasen: Eastern Addasen எங்கே பேசப்படுகின்றது\nAdasen: Eastern Addasen க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Adasen: Eastern Addasen தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/7569", "date_download": "2018-05-22T21:57:27Z", "digest": "sha1:H33EAZUQEJWYIVUXKENZYC5M44MZAKN3", "length": 5454, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Bajau, West Coast: Putatan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 7569\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bajau, West Coast: Putatan\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nBajau, West Coast: Putatan க்கான மாற்றுப் பெயர்கள்\nBajau, West Coast: Putatan எங்கே பேசப்படுகின்றது\nBajau, West Coast: Putatan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Bajau, West Coast: Putatan தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/7557/2017/05/102-out.html", "date_download": "2018-05-22T21:46:00Z", "digest": "sha1:7SGDY76QXJ4Z6TRNIIVENT4DHBJMMKCE", "length": 12557, "nlines": 148, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ரிஷி கபூருக்கு அப்பா அமிதாப் பச்சனா ....!! - 102 Not Out - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nரிஷி கபூருக்கு அப்பா அமிதாப் பச்சனா ....\n102 not out - ரிஷி கபூருக்கு அப்பா அமிதாப் பச்சனா ....\nபொலிவூட்டின் பிரபல நடிகர்களான அமிதாப் பச்சன், ரிஷி கபூர் இணைந்து `102 NOT OUT' என்ற புதிய படத்தில் நடித்து வருகின்றனர். பொலிவுட்டின் பிரபல இயக்குனர் உமேஷ் சுக்லா இயக்கி வரும் அந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.\nசுமார் 26 வருடங்களுக்கு பிறகு அமிதாப் - ரிஷி மீண்டும் இணைந்து நடிப்பதால், இப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நகைச்சுவை கலந்த பாசப் போராட்டத்தின் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில், 102 வயது தந்தையாக அமிதாப் பச்சனும், 75 வயது மகனாக ரிஷி கபூரும் நடித்து வருகின்றனர்.\nஇந்திய குஜராத்தியில் `102 NOT OUT' என்ற பெயரில் வெளியான படத்தின் தழுவலாக இப்படம் உருவாகி வருகிறது. 26 வருடங்களுக்கு பிறகு அமிதாப் உடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்று இப்படத்தில் மகனாக நடிக்கும் ரிஷி கபூர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n8 ஆம் திகதி சோனம் கபூருக்கு டும் டும் டும்\nசோனம் கபூருக்கு திருமணம் முடிந்தது.\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் புதிய கிரகம்\nவெட்டுவான் கோவிலின் சோக வரலாறு\nவெளிவந்தது உண்மை - தொலைபேசி உரையாடலால் பறிபோனது 13 உயிர் \n - அமைதியாய் சொல்லும் ஆன்மீக அரசியல்வாதி.\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nநம் நாட்டின் பெருமைக்குரிய மலையேற்று வீரர் ஜொஹான் பீரிஸ் \nவீட்டில் சிறை வைக்கப்பட்ட மூதாட்டி - வீட்டு உரிமையாளரின் கல் நெஞ்சம் - நடந்தது என்ன\nபாலியல் குற்றங்களை மறைத்த பேராயருக்கு சிறை தண்டனை\nநித்திக்கு புதிதாக வந்த சோதனை\nஉலகை உலுக்கிய நிபா வைரஸ், இதனால் தான் வந்தது... அதிர்ச்சித் தகவல்\nஇளவரசரின் திருமணத்தில் கலந்து கொண்ட முன்னாள் காதலி\nஇணையத்தளத்தில் விஜய்,அஜித்,சூர்யாவால் பெரும் பரபரப்பு\nதன்னுடன் உறவு கொள்ளுமாறு பிரபலத்தை அழைத்த, இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஹீரோயின்....\nசாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்ட சடலம்.... மனதை உலுக்கும் சம்பவம்\nஎண்மரின் உயிரைப் பறித்த அனர்த்தம்.... இலங்கை மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nகடலுடன் கலந்த எரிமலையால் வரப்போகும் பேராபத்து.... தத்தளிக்கும் தீயணைப்புப் படையினர்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nபெண்கள் முகத்தில் உள்ள முடியை நீக்க இலகு வழி\nநாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பவரா நீங்கள்\nபெண்குழந்தை பிறப்பும் சந்தோசத்தின் உச்சமும் - பிரேசில் தீவில் நடந்த சம்பவம்\n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nஎபோலாவை அடுத்து நிபாவினால் 9 மரணங்கள் பதிவு\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசிய மந்திரம் இதோ\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇந்த ராசிக்கார ஆண்களா நீங்கள் பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=142214", "date_download": "2018-05-22T21:48:42Z", "digest": "sha1:KWJT52N5GZEU5Y2KLVYCPQP6Q5PM5NVQ", "length": 14231, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் ஆன கிராமத்தினர்! | Nadunadapu.com", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nஒரே நாளில் கோடீஸ்வரர்கள் ஆன கிராமத்தினர்\nஅருணாச்சலபிரதேசத்தில் டவாங் மாவட்டத்தில், பூம்ஜா கிராமத்தில் ராணுவப் பயன்பாட்டுக்காக 200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திவிட்டு, சுமார் 40 கோடியே 80 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கிராமத்தில் வசித்துவந்த 31 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே நாளில் செல்வந்தர்களாக மாறியுள்ளனர்.\nஇந்தக் கிராமத்தில் வசித்த 29 குடும்பங்களுக்குத் தலா ஒரு கோடியே 9 லட்சம் வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்துக்கு 2.44 கோடியும் மற்றொரு குடும்பத்துக்கு 6.73 கோடியும் இழப்பீடாகக் கிடைத்தது.\n5 ஆண்டுகளுக்கு முன் டவாங் காரிஸன் என்ற ராணுவ மையத்தை அமைப்பதற்காக, கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்குத் தற்போது இழப்பீட்டுத் தொகையைப் பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியதையடுத்து நிலம் வழங்கிய குடும்பத்தினருக்குக் காசோலை வழங்கப்பட்டது.\nவிழாவில் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு கலந்து கொண்டு காசோலைகளை வழங்கினார்.\nகுஜராத்தில் கட்ச் பகுதியில் உள்ள பலாடியா, மதபார் கிராமங்கள்தாம் இந்தியாவில் இதுவரை பணக்கார கிராமங்களாகக் கருதப்பட்டன. இந்தக் கிராமத்திலிருந்து வெளிநாட்டில் அதிகம் பேர் வசிக்கின்றனர்.\nதங்கள் பெயரில் இந்தக் கிராம வங்கிகளில் கோடிக்கணக்கில் தொகையை டெபாஸிட் செய்துள்ளனர். அந்தவகையில், அருணாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த இந்தக் கிராமமும் இந்தியாவின் பணக்கார கிராமமாக மாறியுள்ளது.\nPrevious articleஎமது மக்கள் வாக்களிக்கக் கூடாது’\nNext articleசரியான சமிக்ஞையையே காண்பித்தாராம் – ‘கழுத்தறுக்கும்’ பிரிகேடியருக்கு ருவான் ஆதரவு\nஸ்டெர்லைட் போராட்டம்: ஒரு பெண் உள்பட 9 போராட்டக்காரர்கள் பலி\nஉலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா; மொத்த சொத்து மதிப்பு 8,23,000 கோடி டாலர்\nஇரத்தம் வழிய வழியத் தாக்குதல் வைகோ-சீமான் ஆதரவாளர்கள் மோதல்\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/defence-ministry-website-hacked-118040600052_1.html", "date_download": "2018-05-22T21:35:41Z", "digest": "sha1:UZOOFN5Q2N5H6BK7SNQVWH3B4XKRMUDV", "length": 11749, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கம். சீனா காரணமா? | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கம். சீனா காரணமா\nகடந்த சில ஆண்டுகளாகவே ஹெக்கர்களின் அட்டகாசம் உலகம் முழுவதும் அதிகமாகி வருகிறது. தனியார்களிடம் தங்களுடைய வேலையை காட்டி வந்த இந்த ஹேக்கர்கள் சமீபகாலமாக அரசு இணையதளங்களிலும் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில் சற்றுமுன்னர் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வந்துள்ளது. இந்த இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள் அந்த இணையதளத்தின் ஹோம் பக்கத்தில் சீன எழுத்துக்களை பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த இணையதள முடக்கத்திற்கு சீனாவில் உள்ள ஹேக்கர்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஅருணாச்சல பிரதேச விவகாரம் உள்பட இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளம் சீனாவால் முடக்கப்பட்டதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் பாதுகாப்புத்துறையின் இணையதளமே ஹேக்கர்களின் கையில் சிக்கியுள்ள நிலையில் ஆதார் விபரங்கள் மட்டும் எப்படி பாதுகாப்பாக இருக்கும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nசிலைகள் உடைப்பு விவகாரம்: தலையிட்டார் பிரதமர் மோடி\nகிரிப்டோஜேக்கிங் தாக்குதல்: ஆஸ்திரேலியாவில் இணையதளங்கள் முடக்கம்\nபோலி இணையதளம் நடத்துகிறதா ரிசர்வ் வங்கி\nதவளைக்காக டேட்டிங் வெப்சைட் துவங்கிய தேசிய வரலாற்று மியூசியம்\nரஜினி, கமலை அடுத்து விஜய்யின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilaram.blogspot.com/2012/01/cinema-songs.html", "date_download": "2018-05-22T21:00:38Z", "digest": "sha1:SYABWDJYMT6CU6LCVAJT37NFATDN75KL", "length": 15260, "nlines": 121, "source_domain": "tamilaram.blogspot.com", "title": "Kuru Aravinthan: பாட்டுப் பாடவா? Cinema Songs", "raw_content": "\nஇது உங்களுக்கான வலைப்பூ... எல்லை இல்லா வானத்தில் சிட்டுக் குருவிகளாய் சிறகடிப்போம் வாருங்கள், உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்\nதமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் எந்தப் படமும் திரைக்கு வருமுன் அந்தப் படத்தின் பாடல்களே அப்படம் அதிக நாள் ஓடுமா இல்லையா என்பதை ஓரளவு தீர்மானிக்கின்றன. பாட்டை வைத்துக் கொண்டே படம் எப்படி இருக்கும் என்று தீர்மானித்த காலம் போய், இப்போதெல்லாம் பாடல் காட்சியை வைத்துத் தீர்மானிக்கத் தொடங்கி விட்டனர். பழம் பெரும் இசையமைப்பாளர்களைக் கவனித்தால் அவர்கள் எவ்வளவு தூரம் ஒரு பாட்டிற்கு இசையமைப்பதற்கு தங்கள் நேரத்தையும், காலத்தையும் செலவிட்டார்கள் என்பது தெரியவரும். அந்த நாட்களில் அவர்கள் மிகவும் குறைந்த வசதிகளோடு மிகவும் கஸ்டப்பட்டு இசை அமைத்ததாலோ என்னவே அந்தப் பாடல்கள் பலரின் மனதிலும் இப்பொழுதும் நிலைத்து நிற்கின்றன. சொற்ப வசதிகளே இருந்ததால், இசைக் கருவிகளைப் பாவித்தே அந்த நாட்களில் இசை அமைக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் இன்று கணனி யுகத்தில் இவை எல்லாம் இலகுவாகச் செய்ய முடிகின்றன. முன்கூட்டியே இசையமைப்பாளர்களால் பதிவு செய்யப்பட்ட இசையை வைத்துக் கொண்டு புதிய பாடல்களுக்கு ஏற்றவாறு இலகுவில் அவற்றைக் கணனி மூலம் கலக்கிக் கொடுக்க அவர்களால் முடிகின்றது.\nபழம் பெரும் நடிகர்களான பி.யூ. சின்னப்பா, எம். கே. தியாகராஜபகவதர், டி.ஆர். மகாலிங்கம், கே.பி. சுந்தராம்பாள் போன்றவர்கள் தாங்களே பாடியும் நடிக்கவும் செய்தார்கள். அந்தக் குறைகள் எல்லாம் தொழில் நுட்பவசதிகள் காரணமாக இப்போ நீக்கப்பட்டுவிட்டன.\nசென்ற வருடம் நிறையவே தமிழ் படங்கள் வெளிவந்தாலும், நிறையவே இசையமைப்பாளர்கள் இசை அமைத்திருந்தாலும், மிகச்சிறந்த இசையைத் தந்த இசையமைப்பாளர் விரிசையில் ஏ.ஆர். ரஹ்மான், இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜீ.வீ. பிரகாஷ்குமார், இமாம் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இவர்களில் இசைஞானி இளையராஜா சுமார் 4235 பாடல்களுக்கு இதுவரை இசை அமைத்திருப்பதாகத் தெரியவருகின்றது. இரண்டாவது இடத்தை (1096) தேவாவும், மூன்றாவது இடத்தை (525) யுவன் சங்கர் ராஜாவும், நாலாவது இடத்தை (491) வித்தியாசாகரும், ஐந்தாவது இடத்தை (470) ஏ.ஆர். ரஹ்மானும் பெற்றிருக்கிறார்கள்.\nசில பாடல்கள் எப்பொழுதும் நெஞ்சில் நிறைந்து நிற்பதுண்டு. நல்ல இசை என்பது, கேட்பவரை மனம் லயிக்கச் செய்ய வேண்டும். சென்ற வருடமும் அப்படிச் சில பாடல்கள் நல்ல இசையோடு வெளிவந்தன. ‘மன்னிப்பாயா’ என்ற பாடலை இசையார்வமுள்ள சற்று வயதானவர்களும், ‘ஹோசானா’ என்ற பாடலை இளம் வயதினரும் இன்றுவரை முணுமுணுத்துக் கொண்டிப்பதை மட்டுமல்ல, இங்கே நடக்கும் எந்த இசை நிகழ்ச்சிகளிலும் அந்தப் பாடல்கள் இடம் பெறுவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இந்தப் பாடல்களுக்கு இசை அமைத்தவர் வேறுயாருமல்ல, 2009ம் ஆண்டு இரட்டை ஆஸ்கார் விருது பெற்று சாதனை படைத்த ஏ.ஆர். ரஹ்மான்தான். சென்ற வருடம் விண்ணைத்தாண்டீ வருவாயா, ராவணன், எந்திரன் போன்ற படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து ராவணன் படத்தில் இடம் பெற்ற பாடலான ‘உசுரே போகுதே’ என்றபாடலும் எந்திரன் படத்தில் வந்த ‘கிளிமாஞ்சாரோ’, ‘இரும்பிலே ஒரு இதயம’; போன்ற பாடல்களும் இரசிகர்களிடையே மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தன. இசைக்காக இத்தகைய பாடல்கள் பிரபலமடைந்தாலும், இத்தகைய பாடல்களில் பிறமொழிச் சொற்களின் கலவையால், அல்லது தப்பான உச்சரிப்பால் தமிழின் இனிமை குன்றிப் போயிருப்பதைத் தெளிவாக அவதானிக்க முடிந்தது.\nஅதிக பாடல்களுக்கு இசை அமைத்த பெருமை இசைஞானி இளையராஜாவையே சேரும். பின்னணி இசைக்காகத் தேசிய விருதைப் பெற்ற பழசிராஜா என்ற மழலயாளப்படத்திற்கும் இவரே இசை அமைத்திருந்தார். நந்தலாலா படத்திற்கு இசை அமைத்தது மட்டுமல்ல, ‘தாலாட்டுக் கேட்க’ என்ற பாடலையும் பாடியிருந்தார்.\n2010ம் ஆண்டு தமிழ் சினிமாப் பாடல்களில் அதிக நேயர்கள் விரும்பிய பாடலைக் கொடுத்தவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசை அமைத்த பாடலான ‘துளித்துளி’ என்ற பாடல் இடம் பெற்ற ஒலித்தட்டுகளே அதிக விற்பனை படைத்துச் சாதனை படைத்தன அது மட்டுமல்ல இந்திய அளவில் முதல் இருபது பாடல் வரிசையிலும் இந்தப் பாடல் இடம் பெற்றுக் கொண்டது. சென்ற வருடம் அதிக படங்களுக்கு இசை அமைத்த பெருமையும் (15) யுவன் சங்கர் ராஜாவையே சாரும். நான் மகான் அல்ல, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படத்துப் பாடல்கள் பலராலும் பேசப்பட்ட பாடல்களாக இருந்தன. இவரது இசையமைப்பில் வெளிவந்த கோவா, சர்வம் போன்ற படங்கள் வெற்றிப்படமாக ஓடாவிட்டாலும் அதன் பாடல்கள் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டன.\nஇன்னுமொரு சிறந்த இசையமைப்பாளராக ஜீ.வீ. பிரகாஷ் அங்காடித் தெரு மூலம் பலராலும் பாராட்டப்பட்டிருக்கின்றார். ‘அவள் அப்படி என்றும் அழகில்லை’ என்ற பாடலும், தொடர்ந்து மதராசபட்டினம் படத்தில் வந்த ‘வாம்மா துரையம்மா’, ‘பூக்கள் பூக்கும்’ போன்ற பாடல்களும் அவருக்குப் புகழ் தேடித்தந்தன. அடுத்துப் பரவலாகப் பேசப்பட்டவர் இசையமைப்பாளர் இமாம். மைனா படத்தில் ‘மைனா மைனா நெஞ்சுக்குள்ளே’ என்ற பாடல் மூலம் பலரின் இதயத்தைத் தொட்டவர். இவர்களைவிட ஹரிஸ் ஜெயராயும் இசையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். சுமார் 175 பாடல்களுக்கு இதுவரை இசையமைத்திருக்கின்றார். அதிக பாடல் பாடியவர்களின் வரிசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சுமார் 1433 பாடல்களையும், பீ. சுசீலா சுமார் 1392 பாடல்களையும் பாடியிருக்கிறார்கள். அடுத்து ஜானகி சுமார் 1051 பாடல்களைப் பாடியிருக்கின்றார். ஈழத்துப் பாடகி சுமங்கலி இதுவரை சுமார் 9 தமிழ் பாடல்களும், பல தெலுங்குப் பாடல்களும் இதுவரை பாடியிருக்கின்றார். இசையமைப்பில் பெண்களின் பங்கு அதிகம் இல்லாவிட்டாலும் கனடாவில் உருவான படங்களுக்கு இசையமைப்பாளராக அமரர் பவதாரனி மதிவாசன் பணியாற்றினார் என்பது பெண்களுக்குப் பெருமைதரக் கூடியதே.\nCosta Conkodia - கோஸ்டா கொங்கோடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t47100-topic", "date_download": "2018-05-22T21:08:50Z", "digest": "sha1:DOAROEB6L6DB6K423XOT42V7WMGMBNEM", "length": 24254, "nlines": 122, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "நெகிழ வைத்த நிகழ்வு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஇந்து முண்ணனி ராம கோபாலன் தனது இயக்கத்தவருக்கு ஒரு அன்பு கட்டளை இட்டுள்ளாராம். அதாவது 'முஸ்லிம் பெண்களை காதலித்து கடைசியில் அவர்களை இந்துக்களாக மாற்றி விடுங்கள்' என்ற கட்டளையே அது. இந்து மதம் வளர இது ஒன்றே வழி என்று முடிவெடுத்துள்ளார் போல் தெரிகிறது. ஏனெனில் கொள்கையை சொல்லி அவரால் இந்து மதத்தை வளர்க்க முடியாது என்பது அவருக்கும் தெரியும். திராவிடர் கழக தலைவர் வீரமணி கேட்கும் பல கேள்விகளுக்கு இராம கோபாலனிடம் எந்த பதிலும் இன்று வரை இல்லை. எனவே ராம கோபாலன் இட்ட இந்த கட்டளையை நிறைவேற்ற பல இந்து முன்னணி இளைஞர்கள் இஸ்லாமிய பெண்களை படிக்கும் இடங்களில் சீண்டுவது ஆங்காங்கே அரசல் புரசலாக நடந்து வருகிறது.\nஅந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் எனது கிராமத்துக்கு அருகில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு கிராமத்தில் இது போன்று கல்லூரிக்குச் சென்ற ஒரு இஸ்லாமிய பெண்ணை ஒரு இந்து முன்னணி இளைஞன் ஒருவன் எப்படியோ ஆசை வார்த்தைகள் காட்டி மயக்கி விட்டான். ஒரு மத போதகரின் மகள். வறிய குடும்பம். அந்த பெண்ணும் காதலில் வீழ்ந்து விட்டாள். தனது தந்தைக்கோ அல்லது தனது ஊர் ஜமாத்துக்கோ தெரிந்து விட்டால் பெரும் பிரச்னையாகி விடும் என்று கல்லூரியிலிருந்து அந்த இளைஞனோடு ஓடி விட்டாள் அந்த பெண்.\nஇஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அந்த ஊரே கொதித்தது. ஊரில் பல கட்டுப்பாடுகளையும் விதித்தனர். மத போதகரான அந்த பெண்ணின் தந்தையை பலரும் கேவலமாக பேச ஆரம்பித்தனர். அவரும் கூனிக் குறுகிப் போய் அவமானத்தில் தனது மகளை கை கழுவி விட்டு வாழ்க்கையை ஓட்டி வந்தார். அந்த பெண் ஓடிப் போன நேரம் ரமலான் மாதம். மிகவும் கட்டுப்பாடாக இஸ்லாமிய மார்க்க சூழலில் வளர்ந்த பெண் என்பதால் தொழுகையையும் நோன்பையும் அங்கு சென்றும் விடாமல் நிறைவேற்றி வந்துள்ளார். அந்த இந்து முன்னணி இளைஞனின் குடும்பம் இந்த பெண்ணின் நடவடிக்கைளை ஆச்சரியத்தோடு பார்க்க ஆரம்பித்தது. அந்த பையனின் தாயார் இரவில் எழுந்து நோன்பு வைக்க உணவுகள் சுடச் சுட தயார் செய்து கொடுத்துள்ளார். இஸ்லாமிய வீட்டு உணவுகள் எப்படி இருக்கும் என்று அக்கம் பக்கத்தில் விசாரித்து அந்த தாய் அந்த பெண்ணுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டுள்ளார். புகுந்த வீட்டில் தான் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக தனது தாயாரிடம் அந்த பெண் கைபேசி மூலம் கூறியுள்ளார். இதனை எல்லாம் எனது ஒன்று விட்ட தங்கை என்னிடம் சொல்ல நானும் ஆச்சரியப் பட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன்..\nதனது திட்டம் நிறைவேறினாலும் இந்த பெண்ணின் இஸ்லாமிய நடவடிக்கைகளை மட்டும் அந்த இளைஞனால் மட்டுப் படுத்த முடியவில்லை. அந்த பெண்ணை எதுவும் சொல்லக் கூடாது என்று மாமியாரின் கட்டளை வேறு. நாட்கள் இப்படியே ஓடியது. திடீரென்று ஒரு நாள் அந்த பெண் ஓதிக் கொண்டிருந்த தமிழ் குர்ஆனை வாங்கி படிக்க ஆரம்பித்தான் அந்த இளைஞன். அவனுள் இனம் புரியாத மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. தினமும் இரண்டு பக்கம் மூன்று பக்கம் என்று படிக்க ஆரம்பித்தான். படிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை அந்த பெண்ணிடமும், இஸ்லாமிய நண்பர்களிடமும் கேட்டு தெளிவடைந்து கொண்டான். காலப் போக்கில் தானும் இஸ்லாமியனாக மாறி விட வேண்டும் என்ற உந்துதல் அவனது மனதில் நிழலாடியது. இது அவனது இந்து முன்னணி இயக்கத்துக்கு தெரிந்தால் கொலையும் செய்து விடுவார்கள் என்பதால் இரவோடு இரவாக தனது சொந்த ஊரை காலி செய்து விட்டு பெண்ணுடைய இஸ்லாமிய கிராமத்துக்கு வந்து நடு இரவில் கதவை தட்டினான்.\nபெண்ணின் தகப்பனார் கதவை திறந்தார். அவனை பார்த்தவுடன் கோபத்தில் 'ஏண்டா என் குடும்பத்தை இப்படி சீரழிச்சே...' என்று கேட்கத் தொடங்கினார்.\n'மன்னித்துக் கொள்ளுங்கள். அதற்கு பிராயச்சித்தம் தேடவே வந்துள்ளேன். நான் முஸ்லிமாக மாற தீர்மானித்துள்ளேன். உங்கள் மகளையும் நாளை அழைத்து வருகிறேன்.'\nபெண்ணின் தந்தை சந்தோஷத்தோடு 'அப்படியா எல்லா புகழும் இறைவனுக்கே நாளை என் மகளை அழைத்து வந்து விடு பள்ளி வாசலில் வைத்து ஊர் மக்கள் முன்னிலையில் உன்னை முஸ்லிமாக்கி விடுகிறோம்' என்றார்.\n'உள்ளே வாங்க' மாமியாரும் ஆசையோடு அழைத்தார். பாலும் சில பலகாரங்களும் வைத்தனர். சாப்பிட்டு விட்டு 'நாளை வருகிறேன்' என்று சொல்லி சென்று விட்டான்.\nமறுநாள் தனது மனைவியோடு அந்த இஸ்லாமிய கிராமத்தில் காலடி எடுத்து வைத்தான். பள்ளியில் வைத்து இஸ்லாமியனாக உறுதி மொழி எடுக்க வைக்கப்பட்டது. 'இறைவன் ஒருவன்தான் என்பதை உறுதியாக நம்புகிறேன். வேறு யாரையும் அந்த இறைவனைத் தவிர வணங்க மாட்டேன் என்றும் உறுதி கூறுகிறேன். முகமது நபி கடைசி இறைத் தூதர் என்றும் நம்புகிறேன்' என்று தமிழிலும் அரபியிலும் அந்த இளைஞன் சொல்ல வைக்கப்பட்டான். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நமது தமிழர்களின் ஆதிகால கொள்கை அங்கு நடைமுறைப் படுத்தப்பட்டது. பின்னர் திருமணம் எனும் நிக்காஹ்வும் நடத்தப்பட்டது.\nஅந்த பள்ளியிலேயே இனிப்பு பலகாரங்கள் வழங்கி மிக சிம்பிளாக திருமணம் முடிக்கப்பட்டது. மறுநாளிலிருந்து ஒவ்வொரு இஸ்லாமியர் வீட்டிலும் ஒரு நாள் அந்த தம்பதிகளுக்கு விருந்தும் கொடுக்கப்பட்டது. இன்று அந்த தம்பதிகள் சந்தோஷமாக தங்கள் வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.\nராமதாஸைப் போல அந்த மக்களை தூண்டி விட்டு அந்த கிராமத்தை அழிக்க இங்கிருந்து யாரும் படையை அனுப்பவில்லை. வசதியுள்ள இந்த இஸ்லாமிய கிராமத்துக்கு அதனை செய்வதற்கு அதிக நேரமும் ஆகாது. ஆனால் இஸ்லாமியர்கள் பொறுமை காத்தார்கள். அந்த பொறுமைக்கு பலன் கிடைத்தது. ராம கோபாலனின் திட்டமும் தவிடு பொடியானது.\n‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். இறைவனும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் இறைவனேயாவான்’\nநன்றி : சுவனப் பிரியன்.\nRe: நெகிழ வைத்த நிகழ்வு\nஎங்களுக்கு எங்கள் மார்க்கம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் போது இது போன்ற நாச வேலைகள் செய்யும் இது போன்ற கயவர்கள் சீக்கிரமே உலகை விட்டு சென்று விட வேண்டும் ராம் கோபாலன் உனக்கு இறைவன் ஹிதாயத்தை வளங்க வேண்டும் நீயும் திருந்த வேண்டும்...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2010/04/tenderness.html", "date_download": "2018-05-22T21:42:21Z", "digest": "sha1:JVINLNBEBVQJMULNXGWCBWBSLCORJTNW", "length": 33319, "nlines": 516, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (TENDERNESS) ஒரு கிரைம்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபதிவர்கள், வாசகர்கள்..அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.... வரும்காலங்களில் நலமும் வளமும் வந்து சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்...\nஒரு விஷயம் நாம செய்றோம்னு வச்கிக்கிங்க... நாம நினைச்சிகிட்டு இருப்போம் அது யாருக்கும் தெரியாதுன்னு... ஆனா இந்த உலகம் அதை உத்து பாத்துகிட்டுதான் இருக்கும்.... உலகம்னு சொல்லறது நீ, நான் எல்லாம்தான்...இன்று உலகில் நடக்கும் குற்றங்களுக்கு முடிவு என்பது இது போலான யோரோ எவரோ உற்று கவனிப்பதுதான்\nTENDERNESS படத்தின் கதை இதுதான்...\nஎரிக் பெற்றோரையே சாகடிச்ச கொலைக்காரன்... அவனுக்கு தண்டனை கிடைக்குது...கிருஸ்ட்டோ (ரசல் குரோவ்) ஒரு டிடெக்டிவ்... அவருடைய மனைவி கோமாவில் இருக்கும் ஒரு பேஷன்ட். . எரிக் ஒரு சைகோபத்னு முடிவு செய்யற கிருஸ்டோ அவனை பாலோ செய்யறார்... எரிக்குக்கு லோரின்னு ஒரு 16வயசு பொண்ணு பழக்கமாகின்றாள்... சில பல காரணங்களுக்காக அவர்கள் ஒன்றாக ஒரே காரில் பயணம் செய்ய நேர்கின்றது... அவன் சைகோ என்பதால் அந்த பெண்ணை கொலை செய்ய நேரம் பார்த்து கொண்டு இருக்கி்ன்றான்... அவன் கொலை செய்தானா அவனை பாலோ செய்யும் டிடெக்டிவ் கிருஸ்ட்டோவிடம் அகபட்டானா என்பதை வெள்ளிதிரையில் பாருங்கள்...\nகிளாடியேட்டர் படத்துக்கு அவார்டு வாங்கிய ரசல்குரோவ் நடிச்சபடம்னு இந்த படத்தை பார்த்தேன்... அதே போல் டென்டர்னஸ் படத்தின் கேப்ஷனுக்கு கிழே உங்களுடைய சீட்டுக்கு நுனியில் உங்களை உட்கார வைக்கும் திரில்லர் படம் என்று விளம்பரத்தை பார்த்து இந்த படத்தை பார்த்தேன்... அப்படி ஒன்றும் ஈர்க்கும் படமாக இது இல்லை... இருந்தாலும் ஒரு முறை பார்க்கலாம்....\nதிரில்லர் படமாக இருந்தாலும் ரொம்ப ஸ்லோவாக போகும் படம் இது...\nபடத்தின் ஒளிப்பதிவு பராட்டும படியாக இருக்கின்றது...\nலோரியாக நடித்த அந்த பெண்ணின் இளமையும்... அந்த பேச்சும் ரசிக்கும் படியாகவே இருக்குகின்றன...\nஒரு சிலருக்கு இந்த படம் ரொம்பவும் பிடித்த படமாக கூட இருக்கலாம்...\nமுதல் காட்சியில் லேக் பக்கத்தில் ஒரு பெண்ணின் அரை நிர்வாண உடம்பில் ஒரு கோழி இறகால் எரிக் வருடுவதை கட் ஷாட்டில் காட்டும் போது இருக்கும் விஷயம், ஒரு பரபரப்பு படம் நெடுகிலும் கொண்டு போய் இருக்க வேண்டும்...\n(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nஎனக்கெல்லாம் நாலு படம் பதிவிலெ சேர்க்கறதுக்குள்ளே நாக்கு தள்ளுது. எப்படி ஜாக்கி இவ்வளவு படங்களும், வீடியோவும்... இந்த விஷயத்தில் நீங்க ரொம்ப பொறுமைசாலிதான்...\nதங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள் ஜாக்கி...\nபுத்தாண்டு வாழ்த்துக்கள். நிறைய படங்களை இந்த வாரத்தில் அறிமுகம் செய்திருக்கிறீர்கள். Fair Game பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்தது இந்தப் படம் பார்க்கவேண்டும்.\nஅனைவருக்கும் ஒரு நாள் லேட்டான, அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்.\nஜாக்கி சார், பதிவு அருமை. இன்னமும் பார்க்காத ஒரு படம்.\nவாழ்த்துக்கு நன்றி சைவ கொத்து பரோட்டா...\nகொஞ்சம் நேரம் இருக்குது அதான் நன்றி துபாய் ராஜா...\nநன்றி பின்னோக்கி எழத எவ்வளவோ படம் கொட்டி கிடக்குது எழுத நேரமும் பொறுமையும்தான் இல்லை...\nநன்றி கிங் விஸ்வா உங்கள் வாழ்த்துக்கு\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nபடம் பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்துவிட்டது உங்களின் விமர்சனம் . வாழ்த்துக்கள் .\nதொடருங்கள் மீண்டும் வருவேன் .\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(30•04•2010)\n(KATALIN VARGA)18+ உலகசினிமா ரோமானியா.. கற்பழிப்பி...\nகனவுகளை நசுக்கும் கனரக வாகன ஓட்டுனர்கள்...\nஇமயமும் சிகரமும் ரெட்டச்சுழி (விமர்சனம்)\nசாண்ட்விச் அண்டு நான்வெஜ் 18+(22•04•2010)\nவித்யாசமான ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்...\n( BIRTHDAY GIRL) 15+ மணப்பெண்ணின் அநியாயம்...\n(முதல் மரியாதை) சிவாஜிக்கும் பாராதிராஜாவுக்கும் ஒர...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(17•04•2010)\nமுதல்வருக்கோ அல்லது ஸ்டாலின் அவர்களுக்கோ ஒரு கடித...\nசென்னையின் புதிய மால் ஸ்கை வாக்கும் ,பீவிஆரின் 7 ப...\nபதிவர் சந்திப்பு மற்றும் கேணி இலக்கிய சந்திப்பு......\nசாண்ட்வெஜ் அன்டு நான் வெஜ் 18+(10/04/2010)\nகழுத்தறுத்த ஏர்டெல் கஸ்டமர் கேர்...\n(FAIR GAME)15++சிண்டி கிராப்போடு ஒரு துரத்தல் பயணம...\n(MONSTER)15+புறக்கணிக்கபட்ட பெண்ணின் உண்மை கதை......\nபிரபல பதிவரின் அரசியல் முகம்.......\n(பையா)கார்த்தி, தமன்னாவோடு ஒரு கார் பயணம்....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/sridevis-funeral-jacqueline-fernandez-slammed-for-smiling-upon-her-arrival-at-actress-prayer-meet/articleshow/63124163.cms?t=1", "date_download": "2018-05-22T21:46:13Z", "digest": "sha1:WIW6TGFIGHQRQ6GUBGRM2LQ3JYDVYVWI", "length": 23814, "nlines": 212, "source_domain": "tamil.samayam.com", "title": "ஜாக்குலின் பெர்னாண்டஸ்Sridevi Funeral:sridevi's funeral: jacqueline fernandez slammed for smiling upon her arrival at actress' prayer meet | அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் சிரித்துக் கொண்டே வந்த பிரபல நடிகை! - Samayam Tamil", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nஅஞ்சலி செலுத்த வந்த இடத்தில் சிரித்துக் கொண்டே வந்த பிரபல நடிகை\nஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபல நடிகை சிரித்தபடி பிறரிடம் பேசிக் கொண்டே வந்துள்ளார்.\nநடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் இந்திய சினிமாவின் முன்னணி சினிமா நட்சத்திரங்கள் பலர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்நிலையில் ஸ்ரீதேவியின் உடலுக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அஞ்சலி செலுத்த வந்தார். அவர் காரில் இருந்து இறங்கியதும் சிரித்தபடி அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் கூறினார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nKeywords: ஸ்ரீதேவி மரணம் | ஸ்ரீதேவி இறப்பு | பாலிவுட் நடிகை | ஜாக்குலின் பெர்னாண்டஸ் | இறுதிச்சடங்கில் சிரித்துக்கொண்டே வந்த நடிகை | Sridevi Funeral | Sridevi death | Sridevi | Jacqueline Fernandez | Bollywood actress\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nBigg Boss Tamil 2: ‘பிக்பாஸ் 2’வில் கலந்து கொள்ளும...\nநிர்வாண கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல டிவி...\nசூப்பர் சிங்கர் பிரகதியை காதலித்து வரும் நடிகர் அச...\nவிஜய் படத்தின் ஒரு காட்சியில் தர்ம சங்கடத்துக்கு ஆ...\nதமிழ்நாடுஸ்டொ்லைட் போராட்டக்காரா்களை குறி வைத்து சுடும் காவல் துறை\nதமிழ்நாடுஎஸ்.வி.சேகரை கைது செய்ய இடைக்காலத் தடை\nசினிமா செய்திகள்ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஷூவின் விலை தெரியுமா\nசினிமா செய்திகள்சந்திரமுகியில் ஏமாந்து போன சிம்ரன்\nஆரோக்கியம்உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி\nஆரோக்கியம்தமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\nசமூகம்மதிய உணவு சரியில்லை எனக் கூறிய 5ஆம் வகுப்பு மாணவனை கம்பியால் தாக்கிய ஆசிரியர்\nசமூகம்வாஷிங் மெஷினால் ஓட்டை விழுந்த சட்டை; நிறுவனத்துடன் போராடி 32 மாதத்திற்கு பின் தீர்வு\nசெய்திகள்தலையெழுத்தை திருத்தி எழுதிய டுபிளசி: ஃபைனலில் சென்னை, ஹைதராபாத் போராட்டம் வீண்\n1அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் சிரித்துக் கொண்டே வந்த பிரபல நடிகை\n211 ஆண்டுகளுக்குப் பின் கட்டப்பாவுடன் இணையும் பிருத்விராஜ்\n3ரஜினியை பின்னுக்கு தள்ளிய மோகன்லால்\n4ஸ்ரீபிரியங்கா நடித்த படத்தை வாங்கிய பிரபல இயக்குனர்\n5தாய்ப்பால் கொடுக்கும் படத்தை துணிச்சலாக வெளியிட்ட மாடல் ஜீலு ஜோச...\n6தொழிலதிபர் மகளை மணக்கும் ‘மதயானைக் கூட்டம்’ கதிர்\n7ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் – பிரபு...\n8துபாயில் ஏலத்திற்கு செல்லும் ஸ்ரீதேவி வரைந்த ஓவியம்\n9கடைசி வரை நிம்மதியே இல்லாமல் வாழ்ந்த ஸ்ரீதேவி: ராம் கோபால் வர்மா...\n10அமைதியாக உறங்கு என் அன்பே...ஸ்ரீதேவிக்கு போனி கபூர் மடல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t32248-topic", "date_download": "2018-05-22T21:29:20Z", "digest": "sha1:ZBL4GLBSYCR2ODEVR2A3HNGCUJWEYIJ2", "length": 8149, "nlines": 147, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சென்ரியு கவிதைகள்...!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nவேகமாய் வந்து பிரித்து விட்டது.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=141126", "date_download": "2018-05-22T22:11:10Z", "digest": "sha1:RQVJOKBOYQ6YH4BZ7GXZ4IQJ2PR6QRQK", "length": 13618, "nlines": 180, "source_domain": "nadunadapu.com", "title": "பிரபல நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Nadunadapu.com", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nபிரபல நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதற்போது சின்னத்திரையில் கலக்கி வரும் பிரபல நடிகை ரேவதி பாரதிராஜாவின் மண் வாசனை படத்தின் மூலம் அறிமுகமானவர்.\nபல தமிழ்படங்களில் நடித்து புகழ்பெற்று திகழ்ந்த இவர் பல தேசிய, மாநில விருதுகளை பெற்றுள்ளார். ஆனால் இவரது திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை.\n2013ம் ஆண்டில் விவாகரத்து பெற்று 2016ம் ஆண்டில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அக்குழந்தைக்கு மஹி என்று பெயர் வைத்து மிகவும் சந்தோஷமாக இருந்து வருகிறார்.\nதற்போது சில சீரியல்களிலும் நடித்து வரும் இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇவர் வைத்திருக்கும் இரண்டு ஆடம்பரமான கார்களின் விலை 40 லட்சத்திற்கு மேல். இவர் கேரளாவில் கிளாசிக் லுக்குடன் கட்டிய வீட்டின் மதிப்பு 3லிருந்து 4 கோடி ஆகும்.\nதற்போது இவர் வசிக்கும் சென்னையில் ஹைடெக்கான வீடு ஒன்றினை கட்டியுள்ளார். இதன் மதிப்பு 4லிருந்து 5 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.\nதற்போது சீரியல், படம் என நடித்துக் கொண்டிருக்கும் இவரது மொத்த சொத்தின் மதிப்பு 50 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nPrevious articleதை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nNext articleஇலங்கை வந்த பிரான்ஸ் நாட்டு சிறுவன் செய்த காரியம்\n‘அதெல்லாம் முடியாது’னு சொன்ன ஒரு ஹீரோயின்… ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\nயாசகப் பெண்ணின் வங்கிகணக்கில் இருந்த பணம் \nஸ்டெர்லைட் போராட்டம்: ஒரு பெண் உள்பட 9 போராட்டக்காரர்கள் பலி\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sentamilanban.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-05-22T21:28:08Z", "digest": "sha1:IW4TSZPPBUR2SRF35LS4WVFQPAYDTR4C", "length": 4164, "nlines": 81, "source_domain": "sentamilanban.blogspot.com", "title": "தமிழ் கவிதைகள் : நல் வருடம் - இந்த புது வருடம்", "raw_content": "\nஎனது படைப்புகள் வெளியான சில இதழ்கள்\nபணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.\nநல் வருடம் - இந்த புது வருடம்\nபழைய வருடம் மறைந்தால் புது வருடம்\nநல் வருடம் - இந்த புது வருடம் ...........\nபுது வருடத்தில் எங்கும் மகிழ்ச்சி பரவட்டும்.......................\nமுடிந்த வரை மற்றவர்களுக்கு உதவுவோம்..................\nநல்ல கருத்து முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவுவோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nதிருப்பதி லட்டு - கல்யாண லட்டு\nபாக்டீரியா உருவாக்கும் சுத்த தங்கம்..\nநல் வருடம் - இந்த புது வருடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2014_04_01_archive.html", "date_download": "2018-05-22T21:38:42Z", "digest": "sha1:3MC5ZVBSJFKVNL5SGOE5FJIZ6XZ2EMGK", "length": 24648, "nlines": 211, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: April 2014", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nபெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nகுக்கூச் சத்தமும் ஒரு அனுபவமும்\nசித்திரை ஒன்றாம் தேதியன்று அன்று குருநாதர் ஆசிரமத்திற்குச் சென்று அவரிடம் அமர்ந்திருந்தேன். ஏகப்பட்ட நபர்கள் வந்து குரு நாதரை வணங்கிச் சென்றார்கள். அங்கு வரும் ஒவ்வொருவரும் ஏதாவது கொண்டு வந்து அவரிடத்தின் முன்பு வைக்கின்றார்கள். பக்தி என்பதை விட குருநாதரின் மீதான அன்பின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி வைத்திருந்த பலாப்பழம் அன்றுச் சரியான மணத்துடன் நாசியைத் துளைத்துக் கொண்டிருந்தது.\nகுருநாதர் அமைதியாக யோகத்தில் இருந்தார்.\nஅவரிடம் உட்கார்ந்திருந்தாலே அமைதி, ஆனந்தம் தான். குளிர்ச்சி தவழும், அமைதியான அவ்விடத்தில் அமர்ந்திருப்பதே ஒரு கொடுப்பினை தான். விழித்திருக்கும் போது ஒரு நிமிடம் கூட அமைதியாக இல்லாது எங்கெங்கோ அலைபாயும் மனம் அவரிடத்தில் அமர்ந்திருக்கும் போது அமைதியுடன் இருக்கும்.\nசிறிது நேரம் கழித்து, குரு நாதரின் அறையிலிருந்து வெளியில் வந்து எம் குரு ’ஜோதி சுவாமி’களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.\nஅப்போது குருநாதரைச் சந்திக்க வந்த அன்பர், குருநாதருடன் நேரடியாகப் பேசிப் பழகி மருத்துவ சிகிச்சை பெற்ற திரு.கனகராஜைச் சந்தித்தேன்.\nதிரு.கனகராஜ் இ.எஸ்.ஐயில் பணி செய்து கொண்டிருந்த போது ஏதோ ஒரு நோய்க்காக அலோபதி மருத்துவம் பார்த்திருக்கிறார். ஒரே ஒரு மாத்திரைதான் சாப்பிட்டாராம். எழுந்து உட்கார முடியவில்லை என்றார் அவர் கண்களில் ஒளி மின்ன.\nஇனி கனகராஜ் முடிந்தான் என்றுச் சொல்ல ஆரம்பித்திருக்கின்றார்கள். எல்லாமே படுக்கையில் என்றாகி விட்டதாம். அலோபதி மருத்துவமும் கைவிட அவர் தன் வாழ்க்கை முடிந்து விட்டது என்று முடிவு கட்டிக் கொண்டிருந்த நேரத்தில் அவரின் நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ”முள்ளங்காடு வெள்ளிங்கிரி சாமிக்கிட்டே போ” என்றுச் சொல்லி பேரூந்தில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.\nஉடம்பு முழுவதும் வீங்கிப் போய், நடக்க முடியாமல், உட்கார முடியாமல் பேருந்திலிருந்து நடத்துனர் இறக்கி அங்கேயே விட்டு விட்டுப் போய் விட்டாராம்.\nஅங்கிருந்து நடக்க முடியாமல் உருண்டே ஆஸ்ரமத்திற்கு வந்திருக்கிறார். சாமி அவரைப் பார்த்ததும் பதியில் இருந்த ஒரு சிலரை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் போய் சிவனார் வேம்பு என்கிற மூலிகையின் வேரினைப் பறித்து வர சென்றிருக்கிறார்.\n”கை பெரிசு சார், பச்சைப் பசேல்னு இருந்தது” என்றார் கனகராஜ்.\nகை அளவு பெரிய சைஸ் சிவனார் வேம்பின் வேரை வெட்டி எடுத்துக் கொண்டு வந்து கனகராஜிடம் கொடுத்து இதைக் கஷாயம் வைத்துச் சாப்பிட்டு விட்டு, மீண்டும் வா என்றுச் சொன்னாராம்.\nயார் யாரையோ பிடித்து வீட்டுக்குச் சென்ற கனகராஜ், தன் அம்மாவிடம் வேரைக் கொடுத்து இதை அரைத்துத் தா என்றுச் சொல்லி படுக்கையில் படுத்து விட்டாராம்.\nஎன் அம்மா அந்த வேரை எப்படித்தான் அரைத்தாரோ தெரியவில்லை. என்றார் கனகராஜ். ஒரு குவளை அரைத்த பச்சைப்பசேல் விழுதினை குடித்து விட்டு படுத்திருக்கிறார். அது நாள் வரை தூக்கமே இல்லாமல் இருந்தவர் நன்கு தூங்கியிருக்கிறார். மறு நாள் எழுந்து விட்டார்.\n”இன்று உங்கள் முன்பு பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றுச் சொல்லி தலைமேல் இருந்த குரு நாதரின் புகைப்படத்தைப் பார்த்துச் சிரித்தார் அவர்.\n”அது இருக்கும் ஒரு இருபதாண்டுக்கும் மேல்” என்றார் தொடர்ந்து\nஎம் குரு ’ஜோதி சுவாமி’ புன்னகையுடன் உட்கார்ந்திருந்தார்.\nஅப்போது குரு நாதரின் அறைக்குள்ளிருந்து ”குக்கூ குக்கூ” என்றொரு சத்தம் வர ஆரம்பித்தது.\nஉள்ளே பார்த்தேன். வெள்ளுடை உடுத்திய தேகப்பொலிவுடன் பெரியவர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரிடமிருந்து தான் அந்தச் சத்தம் வந்து கொண்டிருந்தது.\n“சாமி, அவர் என்ன செய்கிறார்\n“வாசியோகத்தில் உள்மூச்சுப் பயிற்சியில் தியானத்தில் இருக்கிறார்”\n“அவர் இப்போது மூச்சினை வெளியில் விடுவதும் இல்லை, உள்ளே இழுப்பதும் இல்லை, உள்ளுக்குள்ளேயே மூச்சினை செலுத்திக் கொண்டு தியானத்தில் இருக்கிறார்” என்றார்.\nஅந்தப் பெரியவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஉள்ளே குரு நாதர் அமைதியுடன் யோகத்தில் உட்கார்ந்திருந்தார்.\nLabels: அனுபவம், சமயம், வெள்ளிங்கிரி சுவாமி\nஜல் ஜல் சலங்கை ஒலி\nஆவணம் கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தின் முடிவாகவும், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆரம்பமாகவும் இருக்கும் ஒரு ஊர். காவிரி ஆறு பாயும் கடை நிலைக் கிராமம். எனது தாத்தா ஊர் அதுதான்.\nகாவிரி ஆற்றில் தண்ணீர் வந்து தான் ஊரில் விவசாயம் ஆரம்பிப்பார்கள். இரண்டு மூன்று குளங்கள் இருக்கின்றன.\nவிவசாயம் ஆரம்பித்து விட்டால் விடிகாலையில் மாட்டு வண்டிகள் வயல்களுக்குச் செல்ல ஆரம்பிக்கும். ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு விதம். சில மாடுகள் கருத்தாய் இருக்கும். சில மாடுகள் சண்டித்தனம் செய்யும்.\nஎன்ன தான் இருந்தாலும் அதுகள் கழுத்தில் கட்டியிருக்கும் சலங்கையும், வண்டிச் சக்கரத்தின் கடையாணியில் மாட்டியிருக்கும் ஒரு வித பூ இலை போன்ற தகடுகளும் இசைக்கும் ஒலிக்கு இணையாக எதையும் சொல்லி விட முடியாது.\nசல சலவென மடையிலிருந்து வயலுக்குள் பாயும் தண்ணீரை உழப்பி இரண்டடி ஆழம் புதையும் சகதிக்குள் கால்களை வைத்து கொண்டு வெண்ணெய் போல உழும் வண்டி மாடுகளைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை. மாடுகள் இல்லையென்றால் மனிதர்கள் வாழ்வதற்கு பெரும் சிரமப்பட்டிருப்பார்கள்.\nவிவசாயம் ஆரம்பித்த உடனே ஆவணத்து ஆற்றங்கரையோரம் புதியதாக ஒரு இட்லிக் கடை முளைக்கும். சூடாக டீயையும், இட்லியையும் விற்றுக் கொண்டிருப்பார்கள். இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.\nஆற்றுக்கு அடுத்து குளங்கள் அதைத் தொடர்ந்து வயல்வெளிகள், அவ்வயல்களுக்கு இடையே ஊர்ந்து செல்லும் வெள்ளை பாம்பு போல சிற்றாறுகள் என கண்களைக் கட்டி இழுக்கும் ஆவணம் கிராமம்.\nவிவசாயமெல்லாம் முடிவும் தருவாயில் ஆவணத்தான் குளத்தின் மறுகரையில் இருக்கும் மாயன்பெருமாள் கோவில் பொங்கல் வந்து விடும். மாட்டு வண்டி கட்டிக் கொண்டு அம்மாவுடன் கோவிலுக்குச் செல்வோம். ஜெயராஜ் மாட்டினைக் குளிப்பாட்டி கழுத்தில் சலங்கை கட்டி விடுவார். சும்மா ஜல் ஜல் என ஜலங்கைகள் ஒலிக்க மாட்டு வண்டியில் பயணிப்பதே ஒரு அலாதி சுகம் தான்.\nமாமா, தாத்தா, அக்கா, தங்கை என அனைவரும் அங்கு ஆஜராவோம். சிறு வயதில் எனக்கு பெரிய ஆற்றைப் பார்க்க பயம். அதுவும் கருப்புக் கலரில் இருக்கும் தடுப்பையும், தடுப்பை மீறிக் கொப்பளிக்கும் தண்ணீரையும் பார்த்தால் கிலி பிடித்து விடும்.\nகண்ணையும், காதையும் பொத்திக் கொண்டு குப்புறப்படுத்துக் கொள்வேன். ஆனால் மாரிமுத்து திரையரங்கில் எம்.ஜி.ஆர் படத்தில் சண்டை போடும் போது நானும் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அம்மாவின் தோழிகளின் முதுகில் டிஸ்ஸூம் டிஸ்ஸூம் என்று குத்தி சண்டையிடுவேன் என்று அம்மா சொல்வார்கள்.\nஇதெல்லாம் எனது கடந்த கால நினைவுகளாய் எதிரே மாட்டுக் கொம்பில் ஜலங்கை கட்டி, வண்டியில் தன் குடும்பத்தோடு வெள்ளிங்கிரி மலைக்குச் சென்றுக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தைக் கண்ட போது எனக்குள் நிழலாடியது.\nஎங்கெங்கு காணினும் பஸ்கள், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் என்று வெள்ளிங்கிரி மலை அடிவாரம் முழுவதும் ஆட்கள் மயம்.\nபலரின் கையில் ஊன்று கோல்களுடன் சென்று கொண்டிருந்தனர். வெள்ளிங்கிரி ஆண்டவரைத் தரிசிக்கவும், மணோண்மணியம்மையைத் தரிசிக்கவும் ஆட்கள் படை படையாய் வந்திருந்தனர். நிமிஷத்திக்கொரு தரம் பஸ்கள் நிரம்பி வழியும் ஆட்களுடன் பயணித்துக் கொண்டிருந்தன.\nசித்திரை மாதம் முதல் தேதி அல்லவா அதனால் நானும் மனையாளும் குருதேவரைச் சந்திக்கச் சென்று விட்டு, மதியம் பதினொன்று போல முட்டம் நாகேஸ்வரரையும், முத்துவாளியம்மனையும் தரிசிக்கச் சென்று கொண்டிருந்த போது பார்த்தவை தான் மேலே உள்ளவை.\nசித்திரை முதலாம் தேதி அன்று தான் அம்மனைத் தொட்டு வழிபாடு செய்ய அனுமதிப்பார்கள். சுமார் 5000 ஆண்டுகள் பழமையான அம்மன் அல்லவா அவர். வெள்ளி வளையம் அணிந்து அம்மனின் பாதங்கள் சிலு சிலுவென குளிர்ந்தது. ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றி அவருக்கு பாதம் சுத்தம் செய்து அம்மனின் பாதம் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டேன். மனசு இலேசாகிப் போனது. இதை விட பேரின்பம் என்ன வேண்டி இருக்கு\nநாகேஸ்வரப் பெருமான் பாம்பு சுற்றி இருக்க முழு அலங்காரத்தில் கொள்ளை அழகில் பார்ப்போர் மனதைச் சொக்கி இழுத்தார். சொக்கியின் கணவர் அல்லவா எல்லோரையும் சொக்க வைத்து விடுவதில் அவருக்கு நிகர் அவரே.\nகாளகஸ்தி சென்று ராகு கேது பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இங்கே நாகேஸ்வரரைச் சந்தித்து பசும்பாலில் வாரமொரு தடவை அபிஷேகம் செய்தால் சொக்கியின் கணவர் ராகுவையும், கேதுவையும் சும்மா இருங்கப்பா, நம்ம பையன் இவர் என்றுச் சொல்லி சிபாரிசு செய்வார்.\nதரிசனம் முடித்து பேரூர் நோக்கி வந்து கொண்டிருக்கையில் மாதம்பட்டியில் புதியதாய் முளைத்திருந்த ஒரு கும்பகோணம் டிகிரி காப்பிக் கடையில் ஒரு காப்பியையும், வாயில் இட்டவுடன் கரைந்தோடிய பக்கோடாவையும் சாப்பிட்டு விட்டு சந்தோசத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்.\nவீட்டுக்குள் நுழைந்தும் ஜல் ஜல் சலங்கை ஒளி காதுகளில் கொண்டே இருந்தது.\nநாம் இழந்து போன இன்பம் அல்லவா அந்தச் சத்தம் \nLabels: அனுபவம், சமயம், சமையல், நகைச்சுவை, வெள்ளிங்கிரி சுவாமிகள்\nகுக்கூச் சத்தமும் ஒரு அனுபவமும்\nஜல் ஜல் சலங்கை ஒலி\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maarutham.com/2017/12/12.html", "date_download": "2018-05-22T21:46:08Z", "digest": "sha1:P3ETY26M7SKABZNSZEIGNAKFDANXZMCF", "length": 6678, "nlines": 73, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கையில் அழிந்து போன 12 கிராமங்கள்! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /இலங்கையில் அழிந்து போன 12 கிராமங்கள்\nஇலங்கையில் அழிந்து போன 12 கிராமங்கள்\nஇலங்கையின் வரைப்படத்திலிருந்து 12 கிராமங்கள் முற்றாக இல்லாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட மொரகஹகந்த நீர்த்தேக்கம் காரணமாக, பாரம்பரியமிக்க 12 கிராமங்கள் இலங்கை வரைப்படத்தில் இருந்து மறைந்த போயுள்ளன.\n2007ஆம் ஆண்டு மொரகஹகந்த நீர்த்தேக்க நிர்மாணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது நீர் நிரப்பும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 460000 ஏக்கர் நிலப்பரப்புடைய நீர்த்தேக்கம் பராக்கிரமபாகு சமுத்திரத்தை போன்று 4 மடங்கு பெரியதாகும்.\nலக்கல பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த நீர்த்தேகத்திற்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள 12 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.\nபண்டைய கால மன்னர் ஆட்சிக்குட்பட்ட ரஜாவெல, கோன்கஹவெல, கடவத்தை, தம்பரவ, கல்பொருகொல்ல, எலகமுவ, தலாகொட, மில்லகஹமுலதென்ன, கோன்கஹவெல, மெதபிஹில்ல, மாரகமுவ ஆகிய கிராமங்கள் தற்போது நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக அந்த கிராமங்கள் இலங்கை வரைப்படத்தில் மறைந்துள்ளன.\nஇதற்கு மேலதிகமாக களு கங்கை நீர்த்தேகத்தில் எதிர்வரும் காலங்களில் மேலும் 12 கிராமங்கள் நீரில் மூழ்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநீரில் மூழ்கும் கிராமங்களுக்கு பதிலாக களு கங்கையின் கீழ் பள்ளத்தாக்கிலும், மெதிரிகிரிய பிரதேசத்தின் புதிய கிராமம் ஒன்றிலும் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nநீரில் மூழ்கும் இந்த கிராமங்களில் 3500 குடும்பங்கள் வாழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nகல்முனை ஆதார வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட தாய் மரணம்\nஇந்த இளம் கலைஞனை இனங்காண தவறுகிறதா\nசெல்லப்பிராணிகள் உங்களுக்கு கடித்து விட்டதா உங்களை பாதுகாக்கும் வைத்திய ஆலோசனை\nஇலண்டனில் இடம்பெற்ற கண்டன மக்கள் போராட்டம் இலங்கை தேர்தலிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளதா\nகுஞ்சுக் குளம் வரலாற்றில் பொறிக்கப்பட்டது வைரமுத்திரை\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sendhuram.com/2017/04/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-3/", "date_download": "2018-05-22T21:36:18Z", "digest": "sha1:CUZONIPDCCKCH4DN6Z7B2OJWZASV2F5Y", "length": 30529, "nlines": 335, "source_domain": "sendhuram.com", "title": "காதல் செய்த மாயமோ!(காவ்யா) கார்த்தி குரு வின் பார்வையில் … – செந்தூரம்", "raw_content": "\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n- 1- ரோசி கஜன்\nநிலவே …நீ எந்தன் சொந்தமடி\nஉயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்\nமுடிவுற்ற நாவல்களின் முழு லிங்க்\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே …நீ எந்தன் சொந்தமடி\n1 . அன்பெனும் பூங்காற்றில்\n2 என்றும் உன் நிழலாக\n3 உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\n4 . சில்லிடும் இனிமைத் தூறலாய்\n5 . நீ என் சொந்தமடி\n6 . உயிரில் கலந்த உறவிதுவோ\n7 . நெஞ்சினில் நேச ராகமாய் \n8. மதுரா ( மலருமோ உந்தன் இதயம் \n10. காவ்யா/ காதல் செய்த மாயமோ\n11. என் பூக்களின் தீவே\n12. உன் வாசமே என் சுவாசமாய்\n1 . நீயில்லாது வாழ்வேதடி\n- 1- ரோசி கஜன்\nஆசை யாரைத்தான் விட்டது …\nஉன் வாசமே என் சுவாசமாய் \nஎங்கள் வீட்டு ‘கிறிஸ்மஸ் மர’ அலங்காரம்\nஎன் கதைகளுக்கான …வாசகர் பார்வை\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\n/ மலருமோ உந்தன் இதயம் \nமதுரா – உஷாந்தி கௌதமன்\nமதுரா – செல்வராணி ஜெகவீர பாண்டியன்\nமதுரா – ஸ்ரீமதி கோபாலன்\n (காவ்யா)- உஷாந்தி கௌதமனின் பார்வையில்\n(காவ்யா) சத்யாவின் பார்வையில் …\n(காவ்யா) நிதனி பிரபுவின் பார்வையில் …\n (காவ்யா) ஸ்ரீமதியின் பார்வையில் ..\n(காவ்யா) கார்த்தி குரு வின் பார்வையில் …\n(காவ்யா) ஆர்த்தி ரவியின் பார்வையில்…\n(காவ்யா) VaSu வின் பார்வையில் …\n(காவ்யா) செல்வி பாண்டியனின் பார்வையில் …\n’ தீபி அவர்களின் பார்வையில் …\nஉன் வாசமே என் சுவாசமாய்\n‘உன் வாசமே என் சுவாசமாய் ‘ சித்ரா வெங்கடேசன் அவர்களின் பார்வையில் …\n‘உன் வாசமே என் சுவாசமாய்’ கார்த்தியின் பார்வையில் @ Karthee San\n‘உன் வாசமே என் சுவாசமாய் ” வசு அவர்களின் பார்வையில்\n‘உன் வாசமே என் சுவாசமாய்’ செல்வராணி ஜெகவீர பாண்டியன் அவர்களின் பார்வையில்…\nஉன் வாசமே என் சுவாசமாய் …. ஜெனா மதியின் பார்வையில் .\n‘இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே BY துஜி சஜீ (துஜி மௌலி)\nஉயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்\nவாசிப்பு …யாழ் சத்யாவின் பார்வையில் …\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி…\nரோசி on “செந்தூரம்” வைகாசி…\nரோசி on “செந்தூரம்” வைகாசி…\nயாழ் சத்யா on உன்னைக் காணத்தான் கண்கள் கொண்ட…\ndeepika deepi on உன்னைக் காணத்தான் கண்கள் கொண்ட…\nரோசி on நிச்சயம் செல்வாய் நரகம்…\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா...\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி...\nகிருநிசாவின் ‘உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்\nதுஜி சஜீயின் ‘இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே\n(காவ்யா) கார்த்தி குரு வின் பார்வையில் …\nஎப்போவும் சொல்றது தான், You’re the Best when it comes to portray Emotions.. உங்க Heroineகளில் மதுரா போல் யாரும் திட்டு வாங்கிருக்க முடியாதென்பது போல், இங்கே சந்தோஷ் ரோசிக்கா ஹீரோவா இவன்னு முதல் எபி பார்த்ததுமே இருந்தது.. ஆனாலும் இவன்தான் தலைவர்ர்ர் ன்னு உறுதியாவும் தோணினது..\n‘கண்டதும் காதல்’ தெரியும்.. அதென்ன ஹை ‘கண்டதும் ராக்கிங்’.. எந்த ஹீரோவும் இப்படி அழ விட்டதில்லை போங்க.. சரி அழ வச்சான் ஓகே.. கடைசியில் அதை compensate செய்ய ஒரு Kerchief கூட வாங்கித் தரலை பாருங்க.. எப்படியோ எங்களை ஹீரோ டா ன்னு சொல்ல வச்சீங்களே\nதன்னோட காதலை உணர்ந்த பின், அவன் வந்த பகுதிகள் அனைத்தும் பக்கா கிளாஸ்.. முதலிலே நோகப் பேசி பின் வருந்துவான் தான்.. எப்போ காவ்யாக்கும் விருப்பமென கண்டு கொண்டானோ, அப்போவே அவனோட characterக்கு கணம் தான்.. பிடிச்சுருக்கு வேணும் தான் ஆனாலும் வேண்டாம், அவளே வரணும் அதும் இவன் கூப்டாமலே.. அந்த நேரத்தில் அவன் நாக்கில் நாரத முனியின் dance வேற.. அந்த நிலையில் அவனை புரிந்து கொள்ள முடிந்தாலும் எங்க கவனமெல்லாம் காவ்யா மேல தான் இருந்தது.. இவன் தொல்லை தாங்கலன்னு மாதர் சங்கத்திடம் புகார் பண்ணுமளவுக்கு கோபமிருந்தது.\nகடைசியில் பார்த்தால், இவன் தாண்டவதுக்கெல்லாம் சலங்கை பூஜை பண்ணியது நம்ம மாமா.. ஏதோ little Performance பண்ணிருக்கார் போகட்டும்னு விட்டால், Group Dancers வச்சு கச்சேரியே பண்ணிவிட்ருக்கார் பக்கவாத்தியம் இல்லாத குறைக்கு மாமி இவங்கட்ட சிக்காமல் இருந்ததுக்கே சந்து, காவ்யாக்கு பத்து பட்டு Sarees வாங்கித் தரணுமாக்கும்..\nகாவ்யா மேல் சந்துவிற்கு இருக்கும் உரிமையுணர்வு, முதல் பகுதிகளிலே தெரியும்.. அவனுக்கு மட்டும் திருநீர் பூசி விட்டு துரத்தும் போதே தோடா பீல் தான்.. அப்புறமும் கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல், Wish பண்ணுவாம்.. மகனே நியாயமா அவ கொலை பண்ணணும்.. கெத்தா சுத்தினப்போவும் சரி, பின் அவளிடம் Surrender ஆனப்போவும் சரி சார் Extreme தான்\nஇப்படிப்பட்ட கார மிளகாய்க்கு ஈடு கொடுக்க மாங்காயால் மட்டுமே முடியும்.. அந்த மாங்கா நம்ம காவ்யா மனித உருவில் நடமாடும் தெய்வம்.. அரிது அரிது காவ்யாவாய் பிறப்பதரிது\nசந்துபோல் கூட பத்து பேரைப் பார்த்துடலாம்.. ஆனா காவ்யா போல் தேடுவது ஹ்ம்ம் ம்ம்ம்.. எப்போதும் அவன் பக்கத்தை மட்டுமே யோசிச்சு, தன்னைத்தானே சமாதானப்படுத்தி எப்பா சாமீ.. உனக்கு கட்டம் சரியில்லைன்னு தப்பா சொல்லிட்டேன் மா.. அவனை கட்டி மேய்க்கற பத்து பொருத்தமும் பக்காவா பொருந்திருக்கு Masterpiece கா இந்த Gal\nஅபி… அபி தோழி டா சந்துருவை அத்துவிட்டப்போவே நீ ஒரு படி மேல போய்ட்ட.. Then சந்துக்கு போன் பண்ணி கிழிச்சன்னு கேள்விப்பட்டதுமே, காவ்யாக்கு சிலை வைக்க பார்த்த இடத்தை உனக்கு transfer பண்ற ideakku வந்துட்டேன்.. கூடவே ஓவி பிள்ளை, அவ same Side கோல் போட்டு அத்தானுக்கு காவடி எடுப்பா.. சோ நாம தனியா படம் போட்டுக்கலாம் அபி..\nஆனா க்கா, சும்மா சொன்னது நிஜமாகவே இருக்கும்ன்னு நினைக்கலை.. Poor சந்து சாந்தா Aunty அடிச்சு தூள் கிளப்பிட்டாங்க.. காவ்யாவை அப்போவும் பாருங்களேன், அவளுக்கு அதெல்லாம் பெரிய விஷயமா தெரியலை.. Infact அவன் அவளை too much ah திட்டினப்போக்கூட, அவனுடைய நிலையைக் குத்திக் காட்டி பேசலை சாந்தா Aunty அடிச்சு தூள் கிளப்பிட்டாங்க.. காவ்யாவை அப்போவும் பாருங்களேன், அவளுக்கு அதெல்லாம் பெரிய விஷயமா தெரியலை.. Infact அவன் அவளை too much ah திட்டினப்போக்கூட, அவனுடைய நிலையைக் குத்திக் காட்டி பேசலை அதுதானே Character Touch.. Actually Speaking, காவ்யா தான் எங்களுக்கு(Readers) சந்துவை நியாயப்படுத்தி புரிய வச்சதே\n‘கடவுள் இருக்கான் குமாரு’ Moment எங்களுக்கு எப்போன்னா, ரதினி வீட்டுக்காரர் தல-க்கு மார்க் நூறுக்கு மேல போட்டுட்டே போனப்போ தான் அபியைக் கூட்டிட்டு போய் அவங்க வீட்டு முன்ன ஜிங்கு ஜிங்குன்னு Performance பண்ணிருக்கணும்\nகடைசி எபி செம.. அந்த இடமும் சூப்பர்.. சார் பேசினதும் சூப்பர் அவ்வ் கா நிறைய சொல்லணும் ன்னு இருந்தேன்.. இதுக்கே அதிகமா டைப்பிட்டேன் 😦 உங்க கதைகள் எப்படி இருக்குமென சொல்ல வேண்டியதில்லை.. One thing have to Mention, Yeah Your Story Plots are good always But Your Narration & Attention to ‘Little Details & Actions’ add Soul to your Stories Keep Going\n (காவ்யா) ஸ்ரீமதியின் பார்வையில் ..\n(காவ்யா) செல்வி பாண்டியனின் பார்வையில் …\nஇந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே\nஉன் வாசமே என் சுவாசமாய்\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஎன் கதைகளுக்கான …வாசகர் பார்வை (1)\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே …நீ எந்தன் சொந்தமடி\nநூல்கள்…ரோசி கஜனின் பார்வையில்… (6)\n/ மலருமோ உந்தன் இதயம் \nமின்னிதழ்கள் / அமேசான் .காம் (5)\nமுடிவுற்ற நாவல்களின் முழு லிங்க் (10)\nவாசிப்பு …யாழ் சத்யாவின் பார்வையில் … (9)\nவைகாசி இதழ் 1 (2)\nKSM by Rosei Kajan SIT by RoseiKajan அறிவிப்புகள் இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன் உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன் - கிருநிசா என் பூக்களின் தீவே - கிருநிசா என் பூக்களின் தீவே by ரோசி கஜன் கேக் செய்முறைகள் சிறுகதைகள் செந்தூரம் மின்னிதழ் செந்தூரம் மின்னிதழ் 1 தொடர்கதைகள் நிதனி பிரபு நூல்கள்...ரோசி கஜனின் பார்வையில்... மனதோடு பேசலாம்... மின்னிதழ்கள் / அமேசான் .காம் முடிவுற்ற நாவல்களின் முழு லிங்க் யாழ் சத்யா ரோசிகஜன்/ நாவல்கள் வாசர்கள் கருத்துப்பகிர்வு\nமின்னிதழ்/ரோசி கஜன் – Amazone.com\nகுறுநாவல் வெளியீடு /ரோசி கஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/bjp-yeddyurappa-to-take-oath-tomorrow-muralidhar-rao/articleshow/64194764.cms?t=1", "date_download": "2018-05-22T21:41:58Z", "digest": "sha1:6OHJHSMKGYTERAXCME73KHM3P7NJVH64", "length": 24779, "nlines": 225, "source_domain": "tamil.samayam.com", "title": "Yeddyurappa:bjp yeddyurappa to take oath tomorrow muralidhar rao | எட்டியூரப்பா தான் முதல்வர் - உறுதி செய்த பாஜக - Samayam Tamil", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nஎட்டியூரப்பா தான் முதல்வர் - உறுதி செய்த பாஜக\nகர்நாடகாவில் எட்டியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியமைக்க உள்ளதாக பாஜக தேசிய பொறுப்பாளர் முரளிதர ராவ் உறுதிபடுத்தியுள்ளார்.\nவாக்கு எண்ணிக்கை நேற்று நடைப்பெற்றது. இதில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதசார்பற்ற ஜனதா தளம் 37, மற்றவை 3 இடங்களை பிடித்துள்ளன. யாரும் ஆட்சியை அமைக்கும் அளவிற்கு இடங்களை பிடிக்காததால் பெரிய குழப்பம் நிலவுகிறது.\nஇந்நிலையில் பாஜகவின் எட்டியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளதாகவும், நாளை காலை எட்டியூரப்பா பதவியேற்க உள்ளதாக முன்னாள் பாஜக அமைச்சர் எஸ் சுரேஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சில நிமிடங்களில் அதை நீக்கி விட்டார்.\nஉறுதி செய்த முரளிதர ராவ் :\nஇந்நிலையில் ஆளுநர் எட்டியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும், ஆளுநர் கையெழுத்திட்ட கடிதத்தை காட்டியுள்ளார். இதனால் நாளை எட்டியூரப்பா பதவியேற்பது உறுதியாகியுள்ளது.\nகாங்கிரஸ், மஜத போர்கொடி :\nஇந்நிலையில் எட்டியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பது தவறு. அப்படி செய்தால் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nYeddyurappa: நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன் கர்நா...\nதற்காலிக சபாநாயகரை நீக்க முடியாது – உச்சநீதிமன்றம்...\nகர்நாடகாவின் தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார் கே.ஜ...\nஎட்டியூரப்பா தான் முதல்வர் - உறுதி செய்த பாஜக\nதமிழ்நாடுஸ்டொ்லைட் போராட்டக்காரா்களை குறி வைத்து சுடும் காவல் துறை\nதமிழ்நாடுஎஸ்.வி.சேகரை கைது செய்ய இடைக்காலத் தடை\nசினிமா செய்திகள்ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஷூவின் விலை தெரியுமா\nசினிமா செய்திகள்சந்திரமுகியில் ஏமாந்து போன சிம்ரன்\nஆரோக்கியம்உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி\nஆரோக்கியம்தமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\nசமூகம்மதிய உணவு சரியில்லை எனக் கூறிய 5ஆம் வகுப்பு மாணவனை கம்பியால் தாக்கிய ஆசிரியர்\nசமூகம்வாஷிங் மெஷினால் ஓட்டை விழுந்த சட்டை; நிறுவனத்துடன் போராடி 32 மாதத்திற்கு பின் தீர்வு\nசெய்திகள்தலையெழுத்தை திருத்தி எழுதிய டுபிளசி: ஃபைனலில் சென்னை, ஹைதராபாத் போராட்டம் வீண்\n1எட்டியூரப்பா தான் முதல்வர் - உறுதி செய்த பாஜக...\n2இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியலில் இந்தூர், போபால், சண்டிகர்...\n3Karnataka Election Result : கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவ...\n4குளோபல் ஒலிம்பியாட்டிற்கு தேர்வாகியுள்ள பெங்களூரு சிறுவன்\n5ஹூப்ளி டூ சென்னை, பெங்களுரு, கொச்சிக்கு விமானம் இயக்கும் இண்டிகோ...\n6வெற்றிக்கு முன்னரே குமுறிய மூவேந்தர்கள் - வாழ்த்து தெரிவிப்பதில்...\n7ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, காஷ்மீரில் நிபந்தனையுடன் ராணுவ நடவடிக்க...\n8‘’ஆபரேஷன் லோட்டஸ் 2.0’’வுக்கு தயாரான பாஜக\n9ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.,களை இழுக்க பாஜக ரூ. 100 கோடியில் குதிரை பேரம்...\n10காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tattoosartideas.com/ta/bow-tattoos/", "date_download": "2018-05-22T21:28:50Z", "digest": "sha1:I2ZGOK2J4SHNZU6BINGPZOKIT6BQPPWV", "length": 14412, "nlines": 71, "source_domain": "tattoosartideas.com", "title": "பெண்கள் பற்று பச்சை குத்தி - பச்சை அழகு சிந்தனைகள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\n1. உங்கள் விரல் சுற்றி வளைகுடா மெமரி நினைவகம் கொண்டு அல்லது ஒரு நினைவூட்டல் செய்கிறது\nஅவர்களது வாழ்நாளில் ஒரு விசேஷமான சந்தர்ப்பத்தை நினைவூட்டுவதற்காக, பெரும்பாலான மக்கள் தங்கள் விரல்களிலுள்ள வில் குட்டிகளுக்கு செல்கிறார்கள்.\n2. தோள்பட்டைக்கு வளைந்து கொடுக்கும் பச்சை குத்தூசி பெண்களை சிறைபிடித்து பார்க்கும்\nபெண்கள், குறுகிய கால்களால் அணிந்து அணிந்துகொள்பவர்கள் தங்கள் தோள் மீது ஒரு வளைந்த பச்சைக்குச் செல்கிறார்கள்,\n3. கருப்பு பச்சை கலர் கலவையுடன் வளைந்து வளைந்து வளைந்து வளைந்திருக்கும்\nஒருவருக்கொருவர் தங்கள் நித்திய அன்பை வெளிக்கொணர்வதற்காக வணங்குவோருக்கான சில தம்பதிகள்\n4. பக்க தொட்டியில் குட்டி பச்சை ஒரு கவர்ச்சியான தோற்றத்தை கொடுக்கிறது\nபெண்கள், குறிப்பாக ஒரு குறுகிய பேண்ட் மற்றும் குறுகிய ஓரங்கள் அணிந்து அவர்கள் ஆண்கள் இன்னும் கவர்ச்சிகரமான செய்ய தங்கள் பக்க தொடையில் மீது வணக்கம் பச்சை.\n5. கழுத்தின் பின்புறத்தில் உள்ள நீல நிற மை கலவை வடிவமைப்பு வளைகுடா பச்சை பெண்கள் கவர்ச்சிகரமாக செய்கிறார்கள்\nபிரகாசமான உடலுடன் பெண்கள், கழுத்தில் பின்னால் கருப்பு மை வடிவமைப்புடன் பொதுமக்களுக்கு மிகவும் கவர்ச்சியான வகையில் வடிவமைக்கப்படுவார்கள்\n6. பின்புற வயிற்றுப்பகுதியில் குட்டி பச்சை ஒரு பெண் தோற்றமளிக்கும் தோற்றத்தை உருவாக்குகிறது\nபெண்கள் தங்கள் முதுகெலும்பில் ஒரு வளைகுடா பச்சை நிறத்தில் போவார்கள். இது மக்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தை கொடுக்கும்\n7. மேற்புற தோள்களில் வளைந்த பச்சை நிறத்தில் உள்ள ஊதா வடிவமைப்பில், பெண்கள் அழகாக தோற்றமளிக்கிறார்கள்\nபீச் உடல் தோல் கொண்ட பெண்கள் தங்கள் மேல் தோள்பட்டை மீது இந்த பிரகாசமான ஊதா பச்சை குத்திக்கொண்டே செல்கிறார்கள்.\n8. மேல் தோள் மேல் குட்டி பச்சை ஒரு கவர்ச்சியான மற்றும் நேர்த்தியான செய்ய\nபெண்கள் தங்கள் மேல் தோளில் வளைந்த பச்சை நிறத்தை விரும்புகிறார்கள். இது இன்னும் கவர்ச்சிகரமான மற்றும் நேர்த்தியானதாகிறது\n9. மேலோட்டமான இடுப்புக்கான குட்டி பச்சை நிறம் அவற்றின் பெண்ணிய தோற்றத்தை தருகிறது.\nதங்கள் மேல் தொடையில் அழகான வளைந்த பச்சை போன்ற பெண்கள். இந்த பச்சை வடிவமைப்பு கவர்ச்சிகரமான மற்றும் அவர்களின் பெண்மையை அதிகரிக்கிறது.\n10. பெண்கள் அழகாக தோற்றமளிக்க தங்கள் கைகளின் பின்புறத்தில் ஒரு வளைந்த பச்சைக்குச் செல்கிறார்கள்.\nகுறுகிய காலில் அணியும் டாப்ஸ் அணிய பெண்கள், மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து, கவர்ச்சிகரமான தோற்றத்தைத் தந்த தங்கள் கைகளின் பின்புறத்தில் பச்சை குத்திக்கொள்ள விரும்புகிறார்கள்.\n11. மணிக்கட்டில் உள்ள குட்டி பச்சை ஒரு பெண் அழகாக தோற்றமளிக்கும்\nஒரு பெண் மணிக்கட்டில் ஒரு வளைந்த பச்சை இருக்க வேண்டும். இது அவர்கள் அழகாக தோற்றமளிக்கும்.\n12. பின்புற கழுத்தில் வளைந்த பச்சை நிறத்தில் உள்ள ஊதா வடிவமைப்பில், பெண்கள் அழகாக தோற்றமளிக்கிறார்கள்\nபீச் உடல் தோல் கொண்ட பெண்கள் தங்கள் முதுகில் உள்ள இந்த பிரகாசமான வயலட் பச்சைக்காக, அழகிய தோற்றத்தை உருவாக்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்:வில் பச்சை பெண்கள் பச்சை\nஹாய், நான் சோனி மற்றும் இந்த பச்சை குத்தூசி கலை வலைத்தளங்களின் உரிமையாளர். நான் மெல்லிய, அரைக்காற்புள்ளி, குறுக்கு, ரோஜா, பட்டாம்பூச்சி, சிறந்த நண்பர், மணிக்கட்டு, மார்பு, ஜோடி, விரல், பூ, மண்டை ஓடு, நங்கூரம், யானை, ஆந்தை, இறகு, கால், சிங்கம், ஓநாய், . என் வலைத்தளத்தில் வேறு வலைத்தள பகிர்வில் புதிய பச்சை யோசனை எனக்கு பிடித்தது. படங்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம், அவற்றை பகிர்கிறோம்.நீ என்னை உள்ளே போகலாம் கூகுள் பிளஸ் மற்றும் ட்விட்டர்\nகூல் பச்சை ஆலோசனைகள் தேடு\nபெண்கள் ரோஜா பச்சை குத்தல்கள்\nபெண்கள் முன் தோள்பட்டை பச்சை குத்தல்கள்\nஹேன்னா மெஹந்தி பச்சை வடிவமைப்பு யோசனை கீழ் திரும்ப\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு Semicolon Tattoos Design Idea\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 25 ஆங்கர் பச்சை வடிவமைப்பு யோசனை\nபெண்கள் சிறந்த 27 ஹாஃப் ஸ்லீவ் டாட்டூஸ் டிசைன் ஐடியா\nசிறந்த 23 வெள்ளை மை டாட்டா டிசைன் ஐடியா\nசிறந்த நண்பர் பச்சைகிரீடம் பச்சைகை குலுக்கல்சகோதரி பச்சைமயில் பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்கழுகு பச்சைஇறகு பச்சைநங்கூரம் பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்யானை பச்சைஅரைப்புள்ளி பச்சைவைர பச்சைஇதய பச்சைகழுத்து பச்சைஹென்னா பச்சைமலர் பச்சைபுறா பச்சைடிராகன் பச்சைசூரியன் பச்சைதிசைகாட்டி பச்சைகை குலுக்கல்தேவதை பச்சை குத்தல்கள்ஜோடி பச்சைமீண்டும் பச்சைஆண்கள் பச்சைஅழகான பச்சைமார்பு பச்சைபச்சை குத்திகால் பச்சைமெஹந்தி வடிவமைப்புமுடிவிலா பச்சைதாமரை மலர் பச்சைவாட்டர்கலர் பச்சைசெர்ரி மலரும் பச்சைகணுக்கால் பச்சைபூனை பச்சைகண் பச்சைபழங்குடி பச்சைகனகச்சிதமான பச்சைஅம்புக்குறி பச்சைஇராசி அறிகுறிகள் பச்சைபெண்கள் பச்சைமண்டை ஓடுகள்ரோஜா பச்சைபச்சை யோசனைகள்பறவை பச்சைகுறுக்கு பச்சைசந்திரன் பச்சைபூனை பச்சை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilbrahmins.com/showthread.php?t=37796", "date_download": "2018-05-22T21:41:34Z", "digest": "sha1:IHQL3PYSJ25I2JSAOWEDEYGWI2QN3SL2", "length": 7661, "nlines": 164, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "Vasantha Panchami", "raw_content": "\nஸ்ம்ருதி கெளஸ்துபம் 479 . மாக மாஸே சுக்லாயாம் பஞ்சமி திதெள ந்ருப சிரேஷ்ட ரதி காமெள து ஸம்பூஜ்ய கர்தவ்யஹ ஸு மஹோத்ஸவஹ.\nமாக மாதம் வளர் பிறை பஞ்சமி திதிக்கு வஸந்த பஞ்சமி என்று பெயர். இன்று மஹா விஷ்ணு மஹா லக்ஷ்மி இருவருக்கும் காலையில் மல்லிகை பூவால் அர்சித்து மன்மதன், ரதி தேவியுடன் பூஜை செய்து பலவித பணியாரங்கள், பழங்களுடன் படைத்து உண்டால் குடும்பத்தில் ஒற்றுமை, ஆனந்தம் நீடிக்கும். நாம ஸங்கீர்த்தனம் ,பாட்டு பாடலாம்.\nதுர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி, ஸாவித்ரி, ராதை எனும் ஐவகை ப்ரக்ருதி சக்திகளில் இன்று ஸரஸ்வதி தேவி பிறந்த நாள். கண்ணுவ சாகையில் கூறியப்படி இன்று ஸரஸ்வதி தேவ்யை பூஜிக்க வேண்டும் எங்கிறது தேவி பாகவதம் ஒன்பதாவது ஸ்காந்தத்தில். வட இந்தியாவில் , பஞ்சாப், ஹரியானாவில் வஸந்த் பஞ்சமியான இன்று ஸரஸ்வதி பூஜை செய்வார்கள்.\nவித்யா ஆரம்பமும் அவர்களுக்கு இன்றே. தீபாவளியின் போது லக்ஷ்மி பூஜையும், நவராத்திரியின் போது துர்கா பூஜையும் செய்கிறார்கள்.இன்றும் காலையில் புத்தக மண்டலத்தில் நாமும் ஸரஸ்வதி பூஜை செய்யலாம்.ஸரஸ்வதி தோத்திரங்கள் சொல்லலாம்.\nஇன்று பட்டம் பறக்க விடுவார்கள், -பஞ்சாப், ஹரியானா மா நிலங்களில்.---- குஜராத் , ஆந்திராவில் மகர ஸங்கிராந்தியன்று பட்டம் பறக்க விடுகிறார்கள்\nபிருந்தாவன், மதுரா கோவில்களில் ஹோலிகா தஹனத்திற்கு இன்று கம்பு நடுவார்கள். ஹோலிகா தஹனம் 1-3-2018 அன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68613/cinema/Kollywood/yami-gautams-social-media-message.htm", "date_download": "2018-05-22T21:29:28Z", "digest": "sha1:7FJEUIII3ZWYQBTPQCSHFQL6CD7L7ZBN", "length": 9545, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "எங்களுக்கும் பொறுப்பு இருக்கு! - yami gautams social media message", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால் | தள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி | துப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம் | ஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில் | ஹீரோ ஆனார் விக்ரம் வேதா வில்லன் | மம்முட்டிக்கு மகளாக நடிக்கும் பூமிகா | முதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி | ரசிகர்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட மோகன்லால் | தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது : கமல் | காலா-விற்கு யு/ஏ சான்று |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் இருக்கும் பிரபல நடிகையர், சமூக வலைதளங்களில், தாங்கள் நடிக்கும் படங்கள், அவற்றின் புகைப்படம், சுற்றுலா புகைப்படங்கள் போன்றவற்றைத் தான், அதிகம் பதிவிடுவது வழக்கம். அரசியல், பொது விஷயங்களைப் பற்றி, மறந்தும் பதிவிடுவது இல்லை.\nஆனால், பாலிவுட்டில் அப்படி அல்ல; பெரும்பாலான நடிகையர், துணிச்சலாக அரசியல் விமர்சனங்களை முன் வைக்கின்றனர். தங்களுக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் பல கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.\nகவுரவம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த, யாமி கவுதம் போடும் பதிவுகள் தான், வட மாநில அரசியல்வாதிகளை கலங்கடிக்கின்றன. அதிலும், சமீபகாலமாக நடக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, சமூக வலைதளங்களில், கடுமையாக யாமி கவுதம் விமர்சித்துள்ளது, சக நடிகையரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\n தமிழில் வெளிவருகிறது மம்முட்டியின் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால்\nதள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி\nதுப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம்\nஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில்\nமுதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமேக்ஸிமிற்கு யாமி கெளதம் மேக்ஸிமம்\nஸ்டார் நடிகர்களுக்காக படங்கள் ஒப்புக் கொள்வது கிடையாது - யாமி கவுதம்\nஎனக்கு மூடநம்பிக்கை கிடையாது: யாமி கவுதம்\nஹிருத்திக் உடன் முதல் சந்திப்பு : விவரிக்கும் யாமி கவுதம்\nபலம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார் யாமி கவுதம்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://echumi.blogspot.com/2012/05/blog-post_18.html", "date_download": "2018-05-22T21:15:06Z", "digest": "sha1:QJOOGLRJOFFH4WQLJTSMZ2G3LKNS5TED", "length": 37100, "nlines": 352, "source_domain": "echumi.blogspot.com", "title": "குறைஒன்றுமில்லை: காத்திருப்பு.", "raw_content": "\nகொட்டு மேளம் முழங்க சங்கர் சவிதாவின் கழுத்தில் தாலி கட்டினான். கல்யாணமண்டபம் முழுவதும் நிறைந்திருந்த உறவினர்கள் பூவும் அட்சதையும் தூவி மணமக்களை ஆசீர்வத்தனர். திரும்பினபக்கம் எல்லாம் ச்ந்தோஷம் உற்சாகம். பெண்ணின் கல்யாணம் ன்எபது பெற்றவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமான விஷயம். பெண்ணின் பெற்றோருக்கு சவிதா ஒருபெண் வெங்கட் ஒரு பையன் என்று அளவான குடும்பம்தான். பெண்ணின் கல்யாணம்கூட சொந்தக்காரர்களின் பண உதவியாலும் பொருள் உதவியாலும் தான் சிறப்பாக நடந்தது.பெண்ணின் அப்பா குறைந்த சம்பளக்காரர். அவர்மனைவியும் குடும்பத்தலைவிதான் . சொந்த பந்தங்கள்தான் எல்லா பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடித்தனர்.\nகல்யாணம் முடிந்து பெண்ணை புகுந்தவீட்டில் கொண்டு விட்டுவிட்டு அனைவரும் அவரவர் வீடு திரும்பினார்கள்.முதல் இரவுக்கு பையனின் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார்கள். சங்கரும் அவ அம்மாவும் மட்டும்தான் அவர்கள் வீட்டில். சங்கர் ஒரு ப்ரைவேட் கம்பெனியில் நல்ல வேலையில் இருந்தான் சவிதாவும் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துவந்தாள். திருமணத்திர்காக இருவருமே ஒரு வார விடுப்பில் இருந்தார்கள். இரவு மணமக்களை தனி அறைக்கு அனுப்பியதும் சவிதா மிகுந்த எதிர்பார்ப்புடன் சங்கரை வணங்கினாள். சங்கர் அவளிடம் சவி இன்னிக்கு ஓமப்புகை, கல்யாண களைப்பில் ரொம்ப டயர்டா இருக்கு. தூக்கமா வருது. நான் தூங்கப்போரேம்மானு சொல்லிட்டு படுத்து குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்துவிட்டான்.\nசவிதா எதேதோ கற்பனையில் இருந்தவள் கணவனின் இந்தப்போக்கால் திகைத்துப்போனாள். சரி அவர் சொல்வது போல இன்னிக்கு ரொம்ப களைப்பாதான் இருக்கார் போல இருக்குன்னு நினைத்து அவளும் மறுபுறமாக படுத்து தூங்க முயற்சி செய்தாள். மறு நாள் அதிகாலையிலேயே எழுந்து வீட்டு வேலைகள் எல்லாம் அவளே மாமியாரிடம் கேட்டு கேட்டு செய்தாள்.எதையும் வெளிக்காட்டிக்கலை. சங்கரும் எதுவுமே நடக்காததுபோல சவிதாவுக்கு குட் மார்னிங்க் சொல்லி அவள் செய்துவைத்திருந்த காபி, டிபனை ரசித்து சாப்பிட்டான். பகலில் சொந்தக்காரங்க ஒவ்வொருவர் வீடுகளிலும் புதுமணதம்பதிகளுக்கு விருந்துக்கு அழைதார்கள். சந்தோஷமாக போய் வந்தார்கள்.பகலில் சந்தோஷமாக இருப்பவன் இரவில் தனி ரூம் போனதும் சவிதாவை விட்டு விலகியே இருந்தான். அவளிடம் நெருங்கவே இல்லை. அவளுக்கோ எதுமே புரியல்லே. என்ன பிரச்சினை இவருக்கு. எப்படி கேட்பதுன்னு ரொம்பவே குழம்பினாள்.\nஇப்படியே ஒருமாதமும் கழிந்தது. அன்று ஆபீசிலிருந்து வரும்போதே சங்கருக்கு உடம்பெல்லாம் நெருப்பாக கொதிதது.அவன் அம்மாவும் சவிதாவும் கைமருந்து குரோசின் எல்லாம் கொடுத்துப்பார்த்தும் இரண்டு நாட்களுக்கு ஜுரம் குரைவதாகவே இல்லை. அவ அம்மா, சவிதா அவனை டாக்டர்கிட்ட க்கூட்டிண்டு போயிடலாம். ஏதாவ்து விஷ ஜுரமா இருக்கப்போகுது. ராமமூர்த்தின்னு நம்ம குடும்ப டாக்டர் இருக்கார் அவர்கிட்ட கூட்டிப்போ என்று சொல்லவும் சங்கர் திடுக்கிட்டு அம்மா டாக்டர்லாம் வேனாம் எல்லாம் சரி ஆகிடும். இதுக்கெல்லாம் எதுக்கு குடும்ப டாக்டர்கிட்ட போகணும் அதெல்லாம் ஒன்னும் வேனாம்னு பிடிவாதம் பிடித்தான். அம்மாவும் பிடிவாதமாக அவன் அப்படித்தான் சொல்லுவன். சவிதா நான் ஆட்டோ கூட்டிண்டு வரேன் நீங்க இருவரும் ரெடியா இருங்கன்னு சொல்லி ஆட்டோகூட்டி வந்தாள். வேறு வழி இல்லாமல் சங்கரும் சவிதாகூட கிளம்பி போனான்\nகிளினிக்கில் கூட்டம் இல்லை. நேராகவே டாக்டரிடம் போனார்கள். சங்கரை பார்த்ததும் டாக்டர் அட சங்கர் வாப்பா, பாத்தே ரொம்ப நாள் ஆச்சே. என்ன இந்தப்பக்கம் என்று அன்பாக விசாரித்தார். சவிதா உடனே டாக்டர் இவருக்கு 2. 3 நாட்களாக நல்ல ஜுரம் இருக்கு கைமருந்துக்கு கேக்கவே இல்லே. அதான் உங்க கிட்ட வந்தோம். என்னாச்சுன்னு பாருங்க என்றாள். அவனை செக் செய்துபார்த்த டாக்டர் இப்ப இந்த ஊரு பூராவும் ஒரு வைரல் ஃபீவர் பரவி இருக்கும்மா, அதான் இவனுக்கும் வந்திருக்கு. பயப்பட ஒன்னுமில்லே. மருந்து எழுதி தரேன் சாப்பாடு கஞ்சி போல லைட்டா கொடுங்க சரி ஆயிடும் என்று சொன்னார். சவிதாவிடம் நீங்கயாரு இதுவரை உங்களை இங்க பாத்ததே இல்லியெ என்றார். நான் இவரோட ஒய்ஃப். என்றாள் சவிதா. வாட் ஒய்ஃபா சங்கர் என்ன இது என்று டாக்டர் சங்கரிடம் கோபமாக கேட்டார். சவிதாவுக்கொ ஏன் டாக்டர் இப்படி கோபப்படரார்னு புரியவே இல்லே. சங்கர் தர்ம சங்கடத்துடன் ஆமா டாக்டர் கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆகுது. எல்லா வேலைகளும் நானே கவனிக்க வேண்டி இருந்துச்சு. முதல்லியே உங்க கிட்ட சொல்ல முடியல்லே சாரின்னான்.\nடாக்டர் சவிதாவைப்பார்த்து பாத்தியாமா இவன் சொல்வதை ஒரு இன்விடேஷன் கொடுக்கனும்னு கூட தோனலே. சொல்லாம கொள்ளாம கல்யானம் முடிச்சிருக்கான். என்று டாக்டர் ஆதங்கமாக சொல்லவும் ஓ, பத்திரிக்கை கொடுத்து அழைக்கலைன்னு டாக்டருக்கு கோபம் போல இருக்குன்னு சவிதா நினைத்தாள். சரி சங்கர் நீ கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணு நான் மருந்து எழுதிக்கொடுத்து விவரம் சவிதாவிடம் சொல்லிக்கரேன் என்றார். நானும் இங்கியே இருக்கேனே டாக்டர் என்று சங்கர் சொல்லவும் இல்லே நீ வெளியே வெயிட் பண்ணு என்று வலுக்கட்டாயமாக அவனை வெளியே அனுப்பிய டாக்டர் சவிதாவிடம் பரிவாக அவள் குடும்பத்தைப்பற்றி கல்யானம் முடிந்ததுபற்றி எல்லாம் விவரமாக கெட்டுக்கொண்டார். சவிதா\nஉங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லியே ஆகணும்மா.இது உன் வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயம். அதனால சொல்லாம இருக்க முடியல்லே. சங்கரைப்பற்றி நன்கு விசாரித்துதானே நிச்சயம் பண்ணினீங்க என்று ஒரு தந்தைக்குறிய பாசத்துடன் கேட்டார். சவிதாவுக்கு ஏதோ பெரிய விஷயம் இருக்குபோலன்னு மனசு படபடப்பாக இருந்தது.\nடாக்டரென்ன பிரச்சனை சங்கருக்கு ப்ளீஸ் ஓபனா சொல்லுங்க என்றாள். சரி இந்த ஒரு மாசமும் நீங்க இருவரும் புருஷன் பொண்சாதியா சந்தோஷமா இருந்தீங்களா என்றார். அப்படி அவர் கேட்கவும் மளுக்கென்று கண்களில் கண்ணீர் தளும்ப இல்லெ டாக்டர் அவர் நகம் கூட என் மேல படலே. இதையெல்லாம் ஒரு பொண்ணு யாரிடம் சொல்லமுடியும் வெளியே சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம தவிச்சுகிட்டு இருக்கேன். நீங்க அப்பா மாதிரி அன்பா கேக்கவும் தாங்க முடியாம சொல்லிட்டேன். அவருக்கு என்ன ப்ராப்லம் டாக்டர். என்றாள். ஆமாம்மா 5, 6, வருடம் முன்பு நடந்த ஸ்கூட்டர் விபத்தில் சங்கர் ஆண்மைத்தன்மையை இழந்துட்டான்மா. அவனால ஒருபெண்ணை சந்தோஷப்படுத்தவோ ஒரு குழந்தைக்கு தகப்பனாகவோ முடியாதும்மா. நான் அவன் கிட்ட அப்பவே சொன்னேன் நீ கல்யாணமே பண்ணிக்க கூடாது.ஒருபொன்ணு வாழ்க்கையை கெடுக்கக்கூடாதுன்னு படிச்சு படிச்சு சொல்லி இருந்தேன் அப்படியும் கல்யாணம் பண்ணி உன் வாழ்க்கையோடு விளையாடி இருக்கானே எனக்கு கோவம் வருமா இல்லியா நீயே சொல்லும்மா. அதனாலதான் எனக்கு அழைப்பு அனுப்பாம இருந்திருக்கான் டாக்டர் இப்ப நான் என்ன செய்யனும் வெளியே சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம தவிச்சுகிட்டு இருக்கேன். நீங்க அப்பா மாதிரி அன்பா கேக்கவும் தாங்க முடியாம சொல்லிட்டேன். அவருக்கு என்ன ப்ராப்லம் டாக்டர். என்றாள். ஆமாம்மா 5, 6, வருடம் முன்பு நடந்த ஸ்கூட்டர் விபத்தில் சங்கர் ஆண்மைத்தன்மையை இழந்துட்டான்மா. அவனால ஒருபெண்ணை சந்தோஷப்படுத்தவோ ஒரு குழந்தைக்கு தகப்பனாகவோ முடியாதும்மா. நான் அவன் கிட்ட அப்பவே சொன்னேன் நீ கல்யாணமே பண்ணிக்க கூடாது.ஒருபொன்ணு வாழ்க்கையை கெடுக்கக்கூடாதுன்னு படிச்சு படிச்சு சொல்லி இருந்தேன் அப்படியும் கல்யாணம் பண்ணி உன் வாழ்க்கையோடு விளையாடி இருக்கானே எனக்கு கோவம் வருமா இல்லியா நீயே சொல்லும்மா. அதனாலதான் எனக்கு அழைப்பு அனுப்பாம இருந்திருக்கான் டாக்டர் இப்ப நான் என்ன செய்யனும் அழுகையுடன் கேட்ட சவிதாவிடம் உன் வீட்டு பெரியவங்க கிட்ட பேசு. நீ சின்ன பொண்ணும்மா. உனக்கு இன்னும் வயசு இருக்கு வாழ்க்கை இருக்கும்மா. வீட்டு பெரியவங்க கல்யானம் பேசும் போது குலம் கோத்திரம்னு பையன் வேலை குடும்பம் குணம் பத்தி எல்லாம் விசாரிக்கராங்க ஹெல்த் பற்றி யாருமே அக்கரை காட்டவே மாட்டேங்குராங்களே.என்று மிகுந்த மன வருத்ததுடன் டாக்டர் சொன்னார்\nஉங்களை ஏமாத்தி கல்யாணம் கட்டி இருக்காங்க. உங்க வீட்டு பெரியவங்கதான் இதுபத்தி ஒரு முடிவு எடுக்கணும்மா. நான் வேர என்ன சொல்ல. சரி தைரியமா பிரச்சினையை எதிர் கொள்ளனும்மா. போயிட்டுவா. என்று அவளை அனுப்பி வைத்தார். வெளியே வந்த சவிதா சங்கரிடம் வாங்க வீட்டுக்கு போகலாம் என்று கூட்டி போனாள் வழி பூராவும் டாக்டர் என்ன சொன்னார் எனறு கேட்டுக்கொண்டே வந்தான் சங்கர் சவிதா பதிலெதுவுமே சொல்லாமல் மௌனமாகவே இருந்தாள்.. வீட்டுக்கு வந்தபிறகும் மாமியாரிடமோ சங்கரிடமோ எதுமே பேசாமல் மௌனமாகவே இருந்தாள். மாமியார் விடாமல் டாக்டர் என்னம்மா சொன்னார் என்று கேட்டுக்கொண்டே இருந்தாள் ஒன்னுமில்லே வெரும் வைரல் ஃபீவர்தான் 4 நாளில் சரியாகிடும்னு மருந்து கொடுத்திருக்கார் என்று மட்டும் சொல்லி விட்டு வீட்டு வேலைகளில் கவனம் செலுத்தினாள். சங்கருக்கு உடம்பு குணமானதும் மாமியாரிடமும் சங்கரிடமும் சொல்லி விட்டு நான் அம்மாவீட்டுக்குபோயிட்டுவரேன்னு கிளம்பினாள்.\nPosted by குறையொன்றுமில்லை. at 10:18 AM\nபெண்ணால் என்ன செய்துவிட முடியும் என்கிற ஆண்களின் திமிர்... சங்கர் மாதிரி நபர்களையெல்லாம் ஒடவிட்டு உதைக்கணும். சவிதா என்ன முடிவெடுத்தாள்... இப்டி சஸ்பென்ஸ்ல விட்டுட்டிங்களேம்மா... ஆவலோட வெயிட்டிங்.\nசங்கருக்கு உடம்பு குணமானதும் மாமியாரிடமும் சங்கரிடமும் சொல்லி விட்டு நான் அம்மாவீட்டுக்குபோயிட்டுவரேன்னு கிளம்பினாள்.\nசவிதாவுக்கு நல்ல வாழ்க்கை அமையவேண்டும் \nஅச்சச்சோ... இவ்வளவு சஸ்பென்ஸ்லாம் எனக்குத் தாங்காதும்மா.. சீஈஈஈஈக்கிரம் அடுத்த பதிவைப் போட்றுங்கோ....\nகதையின் துவக்கமே பச்சை மிளகாயைக்\nகடித்தது போல் சுரீர் என்கிறது\nநெஞ்சித்தொடும் கதை... முடிவு நல்லதாகவே இருக்கட்டும்...\n//அவருக்கு என்ன ப்ராப்லம் டாக்டர். என்றாள். ஆமாம்மா 5, 6, வருடம் முன்பு நடந்த ஸ்கூட்டர் விபத்தில் சங்கர் ஆண்மைத்தன்மையை இழந்துட்டான்மா. அவனால ஒருபெண்ணை சந்தோஷப்படுத்தவோ ஒரு குழந்தைக்கு தகப்பனாகவோ முடியாதும்மா. //\nநான் படித்தபோது என் நண்பியின் நெருங்கிய உறவினர் ஒருவரை ஆமி பிடித்துச் சென்று நடாத்திய சித்திரவதையில்.... பின்னாளில் அவரின் நிலைமை இப்படி ஆகிவிட்டதாம் என நண்பி வந்து சொன்னபோது.... மிகவும் மனம் வருந்தினேன்.. இயற்கையாக ஏதும் நடப்பது வேறு மனிதனே மனிதனுக்கு இப்படிச் செய்கிறார்களே\nஅட்ப்பாவமே. இப்படியெல்லாம் கூட நடக்கிறதா. கதைதானே மா\nஅடப்பாவமே.. தீர விசாரிக்காமல் அவசரமா முடிவெடுத்துட்டு அப்றம் நிதானமா வருத்தப்படற நிலை எப்பத்தான் மாறுமோ..\nகணேஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஇராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி\nரமனிசார் வருகைக்கும் தமிழ் மண ஓட்டுக்கும் நன்றி\nஅதிரா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவல்லிம்மா வருகைக்கு நன்றி. இது உண்மையில் நடந்த சம்பவம்தான் கதை வடிவில் கொடுத்திருக்கேன்.\nஆமாசாந்தி தீர விசாரிக்காமல் செய்த விஷயம்தான்.\nஅடுத்த பகுதிக்காக வெயிட்டிங் லக்‌ஷ்மிம்மா.\nமாத்தியோசி - மணி said...\nசபிதாவை நினைக்க பரிதாபமாக இருக்கு லக்ஸ்மி அக்கா சங்கர் தன் நிலைமையை முன்னாடியே சொல்லியிருக்கலாம் சங்கர் தன் நிலைமையை முன்னாடியே சொல்லியிருக்கலாம் முடிவு எப்படி இருக்குமோ என்று எண்ண வைக்கிறது கதை\nவாங்க வாங்க ரொம்ப நாள் கழிச்சு நம்மபக்கம் வந்திருக்கீங்க. நன்றி\nஷங்கர் போன்ற ஆட்கள் கதையில் மட்டுமில்லாம, நம்மை சுற்றியும் நமக்கு தெரியாம நிறைய இருக்காங்க அம்மா.\nகதை நெஞ்சைத் தொட்டு செல்கின்றது தொடர்கின்றேன்.....\nஎன்னை ஆதரிப்பவர்கள் . .\nசாந்தா ( M. S.)\nஉண்மை சம்பவம் 3 (1)\nஉண்மை சம்பவம் 2 (1)\nஎல். ஆர். ஈஸ் வரி. (1)\nசிறு கதை. 1 (1)\nசின்ன கதை மாதிரி. (1)\nநாயர் வீட்டு கல்யாணம். (1)\nஸ்ரீ ராம மகிமை (1)\nஅனைவருக்கும் நந்தன வருட தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள். ஸ்வீட் எடுங்க. கொண்டாடுங்க. ரவாலட்டு இன்றைய ஸ்வீட்.\nதேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி------------- 2 கப் உரித்த பச்சை பட்டாணி---------- ஒரு கைப்பிடி கேரட்------------------------- 4 ...\nஒரு வருடத்துக்கும் மேலேயே பதிவு எழுதிண்டு இருக்கேன். இதுவரை சமையல் குறிப்புன்னு எதுவுமே போட்டதில்லே. சில பேரு அம்மா உங்க வயசுக்கு நிறையா சமை...\nதேவையான பொருட்கள். பாலக்கீரை ------------------ ஒரு கட்டு. பயத்தம் பருப்பு------------- 100- கிராம். துருவிய தேங்காய்-------- ஒ...\nமிஸ்டர் ” எக்ஸ்” ஜோக்ஸ்.\nஇன்னிக்கு என்கிட்ட மாட்டினவங்க மிஸ்டர் எக்ஸ். (ஐயோ பாவம்.). மிஸ்டர் எக்ஸுக்கு டீ குடிக்க ரொம்பவே பிடிக்கும் ஆனா எப்படி டீ போடன...\nதேவையான பொருட்கள். நிதான அளவில் உள்ள கத்தரிக்காய்கள்.------- 4 தனியா--------------- 2ஸ்பூன் கடலைப்பருப்பு------ 1 ஸ்பூன் சிவப்ப...\nமறு நா காலை 8.30-க்குத்தான் முழிப்பு வந்தது.எனக்குன்னு தனி ரூம் இருந்ததால எந்த சத்தமும்மில்லாம நல்லா தூங்க முடிஞ்சது. காலை எழுந்து பல் தெய்...\nஅந்த சனிக்கிழமை மகனின் பர்த் டே இருந்தது. ராஜலஷ்மி அம்மா வீட்லேந்து எல்லாரையும் லஞ்சுக்கு கூட்டிண்டு வெளில போனோம். அன்னலஷ்மின்னு ஒரு இட...\nஇங்கெல்லாம் சனி ஞாயிறு ரெண்டு நாளும் வாராந்திர விடுமுறை தினம். மறு நாள் காலை குளித்து வெளியே கிளம்பினோம்.இங்க ஒரு மூத்த பதிவர் இருக்காங்க....\nஇங்க நவம்பர் 23-ம்தேதிவந்தேன்.இந்த சம்பவம் 24-ம் தேதி நடந்தது. இதை உங்க கூடல்லாம் பகிரலாமா வேனாமானு ரொம்ப நாளா யோசிச்சுகிட்டே இருந்தேன்.ம...\nஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...\nநிலா சாப்பாடு - ஏங்க, என்னிக்கு பௌர்ணமி கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்கு கேக்கறீங்க மிஸஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=141721", "date_download": "2018-05-22T22:16:06Z", "digest": "sha1:P4ZZZXOSMLDLICODP2EBDKOA6UGMIQGR", "length": 13557, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "கிளிநொச்சியில் சிறுவன் மீது தாக்குதல்: சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கைதாகி பிணையில் விடுதலை | Nadunadapu.com", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nகிளிநொச்சியில் சிறுவன் மீது தாக்குதல்: சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கைதாகி பிணையில் விடுதலை\nகிளிநொச்சியில் சிறுவன் மீது தாக்குதல்: சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கைதாகி பிணையில் விடுதலை\nகிளிநொச்சி – கரடிப்போக்கு பகுதியில் சிறுவனொருவன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் நால்வரும் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேகநபர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, தலா 50,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nகரடிப்போக்கு சந்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் வைத்து சிறுவன் மீது கடந்த 23 ஆம் திகதி மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nசம்பவத்தில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.\nPrevious articleஹட்டனில் அவமானத்தால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை \nNext articleவௌிநாடுகளில் கடனாகப் பெற்ற 10 ட்ரில்லியன் ரூபாவில் 1 ட்ரில்லியனுக்கே ஆவணங்கள் காணப்படுகின்றன\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது – பம்பலப்பிட்டியில் சம்பவம்\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஏழு பலி\nஐபிஎல் போட்டி: ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ.6.50 லட்சம் பெற்ற ‘காஸ்ட்லி வீரர்’ யார் தெரியுமா\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sentamilanban.blogspot.com/2012/09/blog-post_5295.html", "date_download": "2018-05-22T21:23:54Z", "digest": "sha1:EVFCM6POIRN44PYF5CO47BUBIWDUJPGH", "length": 5007, "nlines": 117, "source_domain": "sentamilanban.blogspot.com", "title": "தமிழ் கவிதைகள்", "raw_content": "\nஎனது படைப்புகள் வெளியான சில இதழ்கள்\nபணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.\nஎங்கும் காற்றாடிகள் தான் உள்ளன.\nபேச்சுத்திறனை வளர்க்க..........விஜய் டிவியின் நீய...\nஎதிர்காலத்தைக்(கணிணியைக்) கணிக்கும் ஜோதிடன் நான...\nஇனிய கவிதைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nஇரும்பு தென்னை மரங்கள் பயிர்கள் நட வேண்டும் ...\nகொடுப்பவனே சிறந்த மனிதன் பாரி(கொடைவள்ளல்)=மாரி(ம...\nமரம் செய விரும்பு.......... கதவைத் திற காற்று வரட...\nநல்லவர்-செல்வர் -வெல்வர் சிலர் நண்பர் பலர் பகைவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sugumarje.blogspot.com/2011/06/iphone-4-tamil-review-by-sugumarje.html", "date_download": "2018-05-22T21:10:48Z", "digest": "sha1:MVGDGV3QINEXRJ6NJHLG7D6FTS3WFBB3", "length": 8785, "nlines": 136, "source_domain": "sugumarje.blogspot.com", "title": "Caricaturist Sugumarje: iPhone 4_ Tamil Review by Sugumarje", "raw_content": "\nஆப்பிள் நிறுவனம் புதிய வெளியீடாக ஐஃபோன் 4 வெளியிட்டு இருப்பது நமக்குத்தெரியும். அதில் சில புதிய நுட்பங்கள் பற்றி இங்கே...\nமுந்தைய வெளியீடான ஐஃபோன் 3G யை விட மிக சிறப்பான இடத்தை ஐஃபோன் 4 பெற்றுவிட்டது. ஆப்பிள் நிறுவனமே இதை ஒப்புக்கொண்டது.\nஐஃபோன் 3G இப்பொழுது சந்தையில் கிடைக்கும் விலை விபரம்... (மே மாத நிலவரம்)\nஇதை கொஞ்சம் சிரமமில்லமல் வாங்கியே ஆகவேண்டும் என்பவர்களுக்காக ஏர்செல்லும், ஏர்டெல்லும் மல்லுகட்டு, நம்ம தலையில் கட்ட ரெடி. அதிலும் ஏர்செல் மணிபேக், கேஷ் பேக் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவர்களின் வழமையான அழைப்பு திட்டங்களோடு iPhone 4 வாங்கிக் கொள்ளலாம்.\nரெடீனா டிஸ்பிளே எனும் சிறப்பு திரை (960X640 px)\nமிக துல்லியமான வீடியோ பதிவு\n5 மெகா பிக்சல் காமிரா\nஇரைசலை விலக்கும் இரட்டை ஒலிவாங்கி,\nபுதிய ஆப்பிள் A4 சிப்\niPhone 4 னோடு கிடைக்கும் முக்கிய உபயோக தொகுப்புக்கள்...\nஉபயோக மென்பொருள், கோப்பு பிறவற்றை பாதுக்காக்க தனியான அமைப்பு\nமிகவிரைவாக தெரிவு செய்ய முதன்மை இல்லம் அமைப்பு.\nகம்பியில்லா, விரைவான அச்சிட தொகுப்பு\nகம்பியில்லா, இசை தேர்வு, விளையாட்டு, தொலைகாட்சி,\n“வாடா நாய்” என்றே என் நண்பர் இன்னொரு நண்பரை அழைக்க... “ எப்படிடா இருக்கே என்று அவர் பதில் அளிக்கிறார் :)\nபாடலை, உங்கள் குரலில் நீங்களே கேட்க (சகிக்காவிட்டாலும்)\nGPRS உலக, உள்ளூர் வரைபடம்.( உங்கள் மனைவி உங்களை கண்டு பிடிக்காதிருக்கட்டும்)\nஉங்களுக்கான சில தேவையான தொகுப்புகள்\nதேடு பொறி, எங்கே iPhone ஐ வச்சேனு தேடமுடியாது :(\nகாணமற்போனால் தேடலாம் iPhone மட்டும்\nஇதற்கு மேலும் சிறப்பான அம்சங்களை உங்கள் iPhoneல் இணைத்துக்கொள்ளும் வசதி...\nஆப்பிள் iMovie ல் திரைப்படங்கள், பாரல் காட்சி காணலாம் (ஜஸ்ட் 200 இந்திய ரூபாய் செலவழிக்கனும்)\niPhone வழியாகவே நூல் படிக்க வசதி.\nநீங்களே புகைப்படங்களோடு பக்கங்கள் தயாரிக்கலாம்\nஉங்கள் அலுவலகத்திற்கு தேவையான (\nஅனிமேசன் போன்ற தொகுப்புகள் நீங்களே உருவாக்கி மகிழலாம்.\nஅப்பாடா... டெக்னோ தமிழ் கிழியுது ( தவறிருந்தால் மன்னிக்கவும்)\nஅதென்ன ரெடீனா டிஸ்பிளே எனும் சிறப்பு திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.cinema.yavum.com/?show=latestEvents&eID=416", "date_download": "2018-05-22T21:31:22Z", "digest": "sha1:VUPK3RC5G6IJSYTELARUZ434NYS5ZQ5Y", "length": 7200, "nlines": 52, "source_domain": "www.cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nபோதைப் பொருள் விசாரணை: நடிகை முமைத் கானுக்காக விதிகளை தளர்த்த பிக் பாஸ்\nஹைதராபாத்: போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகை முமைத் கான் சிறப்பு விசாரணை குழு முன்பு இன்று ஆஜரானார். போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகை முமைத் கானுக்கு தெலுங்கானா போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். போதைப் பொருள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.\nதெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள முமைத் கான் ஒரு நாள் லீவு போட்டுவிட்டு ஹைதராபாத் வந்துள்ளார். மும்பை அருகே உள்ள லோனாவாலா பகுதியில் தான் தெலுங்கு பிக் பாஸ் வீட்டு உள்ளது. ஏற்கனவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சம்பூர்ணேஷ் பாபு உடல்நலக் குறைவு காரணமாக வெளியேறினார். இதையடுத்து விசாரணைக்காக முமைத் கானும் வெளியேறுகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் முமைத் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவில்லை.\nமாறாக விசாரணைக்காக ஒரு நாள் அனுமதி பெற்று ஹைதராபாத் வந்துள்ளார். பிக் பாஸ் விதிகளின்படி எந்த போட்டியாளரும் இடையே வெளியே சென்று வர முடியாது. முதல்முறையாக விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nகமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்\n25 வருடத்தில் முத்திரை பதித்த முக்கிய நாள் விஜய் ஸ்பெஷல் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nபூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்\nஜனவரி 26ம் தேதி வெளியாகும் ‘இரும்புத்திரை’\nசூர்யா ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு\nராதாரவியை நீக்கிய வழக்கு: விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/actors/06/145284", "date_download": "2018-05-22T21:48:16Z", "digest": "sha1:QQVLWDSTTV2J6FWU5RN5DANENSF75XY2", "length": 5681, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "Vishal To Donate a Huge Sum for farmers - Cineulagam", "raw_content": "\nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த பார்வையற்ற சிறுமி அரங்கமே மௌனித்து போன தருணம்\nபிரபல நடிகையிடம் தவறாக நடந்த 15 வயது சிறுவன் - சிக்கியபிறகு நடந்தது இதுதான்..\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nமெர்சல் பாடல் வரியை பதிவிட்டு போலீசுக்கு கண்டனம் தெரிவித்த விஜய் சேதுபதி\nதிருநங்கையிடம் பொலிசார் செய்த செயல்: காண்போரை கண்ணீர் கடலில் ஆழ்த்திய வீடியோ\nவிஜய் அவார்ட்ஸில் நடக்கும் மோசடி, திட்டிய பிரபல முன்னணி நடிகர்- ஆதரிக்கும் ரசிகர்கள்\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் விஜய் அவார்ட்ஸ் தொகுப்பாளர்கள் யார் யார் தெரியுமா- புதிதாக இணைந்த பிரபலம்\nவரம் கொடுக்க குறி வைத்திருக்கும் குபேரன் இந்த வாரம் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.pasumaiputhinam.com/natural-pesticide/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-05-22T21:31:11Z", "digest": "sha1:VP5CAZUYQNX6ZB6T32BRZ2BUAHN7MLD2", "length": 2646, "nlines": 37, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - காண்டாமிருக வண்டு", "raw_content": "\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு (Pearl Millet)\nவிளைநிலங்களை பாழாக்கும் பார்த்தீனிய செடிகள் (Parthenium hysterophorus)\nடீசலோடு போட்டி போடும் புன்னை (Punnai Tree)\nகோடைகாலத்தில் மருதாணியின் பயன்பாடு (Uses of Henna in Summer)\nபூந்திக்கொட்டையின் பயன்கள் (Uses of Soap Nuts)\nபுற்று நோயிலிருந்து குணமடைத்தவரின் உண்மை சம்பவம் (Natural Cure to Cancer)\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் (Natural Cure to Kidney Problems)\nமகத்துவம் நிறைந்த புங்கன் மரம்(Pongam tree)\nகாற்றை சுத்தப்படுத்தும் செடிகள் (Indoor Plants that Purifies Air)\nபெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு (Spinach)\nகால்நடை மருத்துவத்துல வேம்பின் பயன்கள் ( Properties of Neem in Veterinary Medicine)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.sammanthurainews.com/2016/11/Hillary.html", "date_download": "2018-05-22T21:40:39Z", "digest": "sha1:GFOGLBXWJ4AUAHOEQC3HSKZOWYFYTT3X", "length": 12185, "nlines": 65, "source_domain": "www.sammanthurainews.com", "title": "ஹிலாரி கிளிண்டன் கைது செய்யபடுவாரா? - Sammanthurai News", "raw_content": "\nHome / செய்திகள் / வெளிநாட்டு / ஹிலாரி கிளிண்டன் கைது செய்யபடுவாரா\nஹிலாரி கிளிண்டன் கைது செய்யபடுவாரா\nby மக்கள் தோழன் on 11.11.16 in செய்திகள், வெளிநாட்டு\nஅமெரிக்க தேர்ந்து எடுக்கபட்டு உள்ள டொனால்டு டிரம்ப் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஹிலாரி கிளிண்டனை கைது செய்து விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் பதவி வகித்தபோது ராணுவ தகவல்களை தனது சொந்த மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.\nமேலும், தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரது கிளிண்டன் அறக்கட்டளை மூலம் முறைகேடாக நிதிகளை பெற்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார்.\nஎனினும், ஹிலாரி கிளிண்டன் குற்றமற்றவர் என்றும் அவர் மீது விசாரணை நடத்த முடியாது என அந்நாட்டு புலனாய்வு துறை இயக்குனரான ஜேம்ஸ் கேமி அறிவித்தார்.\nஇந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த டொனால்டு டிரம்ப் ‘ஹிலாரி பயன்படுத்திய 6,50,000 மின்னஞ்சல்களை வெறும் 8 நாட்களில் ஆய்வு செய்ய முடியாத நிலையில், அவரை எப்படி குற்றமற்றவர் என அறிவிக்க முடியும்\nஹிலாரி கிளிண்டன் அரசு அதிகாரிகளால் மிக கவனமாக காப்பாற்றப்படுகிறார்.\nஇந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் இவ்விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்து தனி வழக்கறிஞரை நியமித்து விசாரணை செய்வேன். ஹிலாரி மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை சிறையில் அடைப்பேன்’ என அதிரடியாக கூறியுள்ளார்.\nஇந்நிலையில், நேற்று நடந்த முடிந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். மேலும், அவர் ஏற்கனவே கூறியதுபோல ஹிலாரி கிளிண்டனை விசாரணை செய்ய தனி வழக்கறிஞர் நியமிக்கப்படவுள்ளதாகவும் நேற்றே தகவல்கள் வெளியாகின.\nஇதுபோன்ற ஒரு சூழலில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரான ஜோஸ் எர்னஸ்ட் என்பவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.\nஅப்போது, ‘பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு தற்போதையை அதிபர் ஒபாமா பொதுமன்னிப்பு வழங்குவாரா’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது.\nஇதற்கு அவர் பதிலளித்தபோது, ‘தற்போது மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சில கைதிகளுக்கு அதிபர் ஒபாமா பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.\nஆனால், குறிப்பிட்ட நபர்களுக்கு(ஹிலாரி உள்பட) பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பாக அதிபருடன் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.\nஒருவேளை ஹிலாரிக்கு ஒபாமா தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கினால் அவை ஹிலாரி மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பொருந்துமா என்ற சந்தேகத்தை அரசியல் வல்லுநர்கள் எழுப்பியுள்ளனர்.\nஎனினும், கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே தனக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை விடுத்தாலும் அல்லது கோரிக்கையை விடுக்காமல் இருந்தாலும், ஹிலாரிக்கு நிச்சயமாக ஒபாமா பொதுமன்னிப்பு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஏனெனில், கடந்த 1974ம் ஆண்டு ஜெரால்டு போர்டு தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னதாக பல்வெறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ரிச்சர்டு நிக்ஸன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.\nஆனாலும், தற்போது ஹிலாரி கிளிண்டன் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஒபாமா பொது மன்னிப்பு வழங்கினாலும், சில வாரங்களில் பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்பின் புதிய அரசாங்கம் வேறு வழக்குகளை ஹிலாரி மீது சுமத்தினால் அவற்றில் இருந்து ஹிலாரி தப்புவது கடினம் என அரசியல் வல்லு\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 11.11.16\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-meera-mithun-03-02-1840630.htm", "date_download": "2018-05-22T21:40:45Z", "digest": "sha1:4ZS5UXVCPDKJS7V3SVBYC366Y7I7QFKH", "length": 6890, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சூர்யா பட நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.! - Meera Mithun - மீரா மிதுன் | Tamilstar.com |", "raw_content": "\nகவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சூர்யா பட நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.\nதமிழ் சினிமாவில் அஜித், விஜய்க்கு அடுத்த முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சூர்யா, இவர் இறுதியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார்.\nஇந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், செந்தில், கார்த்தி என பலர் நடித்திருந்தனர், அதுமட்டுமில்லாமல் மீரா மிதுன் என்பவரும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இவர் தற்போது ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்து வேகமாக பரவி வருகின்றன.\n▪ சீரியல் இயக்குனரையே மிரட்டினார்கள் அன்வர், சமீரா- உண்மையை உடைத்த பகல்நிலவு பிரபலம்\n▪ OMG எப்படி இருந்த மீரா ஜாஸ்மீன் இப்படி ஆகிட்டாரா\n▪ ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை கூறிய பகல்நிலவு ஜோடி அன்வர், சமீரா- வருத்தத்தில் ரசிகர்கள்\n▪ வில்லனாக நடிக்க விருப்பப்படும் ‘களத்தூர் கிராமம்’ மிதுன் குமார்\n▪ சர்வதேச படத்தில் கமிட்டான எஸ்.ஜே.சூர்யாவின் ஹீரோயின்\n▪ என் மனைவி எப்போ கர்ப்பமாகணும்னு யாரும் சொல்லத் தேவையில்லை: ஹீரோ விளாசல்\n▪ மீண்டும் ஒரு பிரபல நடிகை விவாகரத்து முடிவு\n▪ ஆண்மையை பறித்து விட்டால் பெண்ணை தொடும் தைரியம் வராது: மீரா ஜாஸ்மின் ஆவேசம்\n▪ தமிழில் எப்படி மிதுன் சக்கரவர்த்தி நடிக்க சம்மதித்தார்\n▪ சமீரா ரெட்டிக்கு ஆண் குழந்தை...\n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n• சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n• இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-05-22T21:54:06Z", "digest": "sha1:XHAYQNHS5STE3NHUHKNRMIT5ULOJ6QR5", "length": 9428, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "வட்டத்துக்குள் சதுரம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎம். ஏ. எம். பிலிம்ஸ்\nவட்டத்துக்குள் சதுரம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ஸ்ரீகாந்த்,சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஎஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்\nபெத்த மனம் பித்து (1973)\nயாருக்கு மாப்பிள்ளை யாரோ (1975)\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nமோகம் முப்பது வருசம் (1976)\nஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது (1976)\nபுவனா ஒரு கேள்விக்குறி (1977)\nஆடு புலி ஆட்டம் (1977)\nசக்கைப்போடு போடு ராஜா (1978)\nகாற்றினிலே வரும் கீதம் (1978)\nஆறிலிருந்து அறுபது வரை (1979)\nருசி கண்ட பூனை (1980)\nகுடும்பம் ஒரு கதம்பம் (1981)\nஎங்கேயோ கேட்ட குரல் (1982)\nதூங்காதே தம்பி தூங்காதே (1983)\nநான் மகான் அல்ல (1984)\nஜப்பானில் கல்யாண ராமன் (1985)\nசம்சாரம் ஒக்க சதரங்கம் (1987) (தெலுங்கு)\nபேர் சொல்லும் பிள்ளை (1987)\nராஜா சின்ன ரோஜா (1989)\nஉலகம் பிறந்தது எனக்காக (1990)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2015, 06:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/tag/usa", "date_download": "2018-05-22T21:24:46Z", "digest": "sha1:36IZ4YFLQIKUQGVJNYA7JNRWEE5M5CXY", "length": 2427, "nlines": 48, "source_domain": "tamil.stage3.in", "title": "USA", "raw_content": "\nலண்டன் மற்றும் அமெரிக்கா மக்கள் கூகுள் ஜிமெயிலில் பணம் பெற\nமன்னியுங்கள் இது என் தவறு சரி செய்வது என் பொறுப்பு செனட் கூட்டத்தில் மார்க் ஜுக்கர்பெர்க்\nஅமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்த புதிய கிரகம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?cat=1&paged=323", "date_download": "2018-05-22T21:22:29Z", "digest": "sha1:6XESOU5FINSIAEWK2KICODDASDV3QVJI", "length": 28696, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "செய்திகள் | Nadunadapu.com | Page 323", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது – பம்பலப்பிட்டியில் சம்பவம்\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஏழு பலி\nஐபிஎல் போட்டி: ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ.6.50 லட்சம் பெற்ற ‘காஸ்ட்லி வீரர்’ யார் தெரியுமா\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nஇந்தியா இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த போது, அங்கே நடந்தது என்ன\nஜெனீவாவில் சற்று நேரத்துக்குமுன் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக 24 நாடுகளும், ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்தன. எந்தப் பக்கம் வாக்களிக்கும் என அதிக...\n கடாபியின் உளவுத்துறை தலைவரை விசாரிப்பது யார் லிபியா, பிரான்ஸ், ஐ.சி.சி இடையே போட்டி\nமொரிட்டேனிய விமான நிலைய காவல் துறையினரால் கைது செயப்பட்டு தற்போது அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் லிபிய அதிபரான முஹம்மர் கடாபியின் உளவுப் பிரிவுத் தலைவர் அப்துல்லாஹ் சனூசியை...\nஒசாமா மனைவிகள் நீதிமன்றத்தில் சண்டை\nபாகிஸ்தானில் கைதான ஒசாமா பின்லாடனின் மனைவிகள் இருவர், நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது “நீ ஒழுக்கம் கெட்டவள், நீ தான் காட்டிக் கொடுத்த துரோகி” என பரஸ்பரம் குற்றம்சாட்டி பரபரப்பை...\nநவீன கதிர்வீச்சு ஆயுதம் அமெரிக்கா அறிமுகம் தோட்டா போல பாயும் உடம்பு தீயாய் எரியும்\nமைக்ரோ கதிர்களை பாய்ச்சும் அதிநவீன ஆயுதத்தை அமெரிக்கா அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஒரு கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாக்கும். உடம்பில் காயம் ...\nஜெயலலிதாவின் கூடங்குளம் ‘நாடகங்கள்’: புட்டு புட்டு வைக்கும் கருணாநிதி\nகூடங்குளம் அணு நிலைய பணிகளை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா, போராட்டக்காரர்களுக்கு ஊக்கமும் கொடுத்துவிட்டு இப்போது அவர்களை கைது செய்து வருவதற்குப்...\nகடாபியின் தலைமை புலனாய்வு அதிகாரி கைது\nலிபியாவின் முன்னாள் அதிபர் முவம்மர் கடாபியின் தலைமை புலனாய்வு அதிகாரி மொரிட்டானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். நவேக்சூட் விமான நிலையத்தில் அப்துல்லா அல்-செனுஸ்ஸி கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். (வீடியோ இணைப்பு) லிபியாவின்...\nநித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்த காட்சிகள் உண்மைதான்\nநடிகை ரஞ்சிதாவுடன் தனியறையில் இருந்த காட்சி பொய் என்று தவறானது அறிக்கை தருமாறு நித்தியானந்தாவின் சீடர்கள் தம்மை அணுகியதாக தடய அறிவியல் நிபுணர்சந்திரசேகரன் திடுக்கிட...\nஅமெரிக்க ஜனாதிபதி கென்னடி கொலை: காஸ்ட்ரோவுக்கு முன்கூட்டியே தெரியும்\n“முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி கொல்லப்பட போகிறார் என்பதும், அவரை கொல்லப்போவது யார் என்பதும், கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி காஸ்ட்ரோவுக்கு முன்கூட்டியே தெரியும்” “முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி...\nபழங்குடி பெண்கள் குளிப்பதை படம்பிடித்த இத்தாலியர்களை கடத்திய மாவோயிஸ்டுகள்\nடெல்லி: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லி: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இத்தாலிய நாட்டைச்...\nநீங்கள் ஆணாக இருந்தால், என்ன செய்ய வேண்டும்\nமயக்கும் மாலை பொழுதிற்கு பாய் சொல்லி இன்ப நிலவாய் வரும் இரவை நோக்கி வரவேற்க காத்திருக்கும் பொழுது உங்களவர் அது குறித்த சிந்தனையே இல்லாமல் படங்களை...\nதஞ்சையில் பிறந்த சில மணி நேரத்தில் பெண் குழந்தை\nதஞ்சை மேம்பாலம் அருகே வேன் ஸ்டாண்டு பக்கம் உள்ள ரோட்டில் இன்று காலை 6.30 மணிக்கு ஓரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே அந்த வழியாக சென்ளவர்கள் அருகில்...\nபியானோ வாசிக்கும் நாய்கள் (வீடியோ)\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் தமது வளர்ப்பு நாய்களுக்கு பியானோ வாசிப்பதற்கு கற்றுக்கொடுக்கிறார். நாய்களுக்கு வீடியோ கற்றுக்கொடுக்கும் காட்சியை அவர் வீடியோவில் ஒளிப்பதிவு செய்து இணையத்தளத்திலும் வெளியிட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டைச்...\nபிரபாகரன் கொல்லப்பட்டமை தொடர்பான வீடியோ காட்சி திரைப்படமாக விரைவில் வெளியிடப்படும்: இராணுவ தளபதி\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் இராணுவத்தினரின் தாக்குதல்களின் போது கொல்லப்பட்ட நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் இராணுவத்தினரின் தாக்குதல்களின்...\nஆசிரியரைக் கடித்துக் குதறி சாகடித்த புலிகள்\nபுலியை தனது மொபைல் காமராவினால் வீடியோ எடுக்க முற்பட்ட பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு நிகழ்ந்த கதி தான் இது... திடீரெனப் பாய்ந்து புலிகள் தாக்கியதால் தனது வாழ்க்கையையே இழக்கும் அவலமான ...\nஇந்தியாவில் 25 லட்சம் ஆண் ஓரின சேர்க்கையாளர்கள்\nஇந்தியாவில் 25 லட்சம் ஓரின சேர்க்கையாளர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 1.75 லட்சம் பேர் (7 சதவீதம்) எச்.ஐ.வி. தொற்றுடையவர்கள் எனவும் இந்திய மத்திய அரசாங்கம் இந்திய உச்ச ...\nபில்லா 2′ வாங்கியது சன் டிவி\nஅஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெரிய விலைக்கு வாங்கியுள்ளது சன் டிவி என செய்திகள் வெளியாகியுள்ளன. அஜீத் - பார்வதி ஓமனக்குட்டன் நடிப்பில், ...\nதி.மு.கவினால் மத்திய அரசை கடும் அழுத்தத்தில் ஆழ்த்த முடியுமா\nஇலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில் கொண்டுவந்த தீர்மானம், மத்திய அரசில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தப் போவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்குகின்றன. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா....\nநயிணை நாகபூசணி அம்மன் அருள்பெற வந்த சிறுமிக்கு காதல் அருள் கொடுத்து கெடுத்த இளைஞர்கள் கைது\n15 வயதுச் சிறுமி ஒருவரை திருமணம் செய்வதா ஆசை வார்த்தை கூறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை மானிப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 15 வயதுச் சிறுமி...\nபெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக் கவனித்தல் என்று மங்கிப் போய்விடுகிறது. மீண்டும் கணவர் மீதான...\nமேற்குலக நாகரிகத்தைப் பின்பற்றிய குற்றச்சாட்டில் 90 ஈராக்கிய மாணவர்கள் கல் எறிந்து படுகொலை\nஈராக்கில் மேற்குலக நாகரிகத்தைப் பின்பற்றி கேச அலங்காரம் செய்து கொண்டமை மற்றும் மேற்குலக ஆடைகளை அணிந்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் பெருந் தொகையான இளைஞர்கள் கல்லெறிந்து கொல்லப்பட்டு வருகின்றமை...\nஅமெரிக்கா சமர்ப்பித்துள்ளது நம்பிக்கையில்லா பிரேரணையே\nஅமெரிக்கா இறுதியில் இலங்கை விடயத்திலான பிரேரணையை ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிதித்துவிட்டது. அமெரிக்கா அதனை சமர்ப்பிக்கு முன் ஏதோ வானம் சரிந்து விழப் போவதைப் போல் பெரும் ஆர்ப்பாட்டங்கள்...\nஈரான் மீது விரைவில் தாக்குதல்: இஸ்ரேல் எச்சரிக்கை\nஈரானின் அணு சக்தி நிலையங்கள் மீது மிக விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதென்யாஹு தெரிவித்துள்ளார். ஈரானின் அணு சக்தி நிலையங்கள் மீது மிக விரைவில் தாக்குதல் நடத்தப்படும்...\nபெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற கைதி பிரியாணி, பரோட்டா கேட்டு போராட்டம்\nரயிலில் இருந்து பெண் பயணியை கீழே தள்ளி பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி சிறையில் பிரியாணி, இட்லி, பரோட்டா வழங்கக்கோரி, உண்ணாவிரதப்...\nஉங்கஅங்க இலட்சணம்.. அவளின் அங்க இலட்சணம்.. இப்படி இருந்தால்\n*சித்திரம் வரைபவருக்கும் சிலை வடிப்பவருக்கும் பெண்மையின் அங்க இலட்சணங்கள் (சாமுத்திரிகா இலட்சணம்) தெரிந்திருக்க வேண்டுமென்பது பழைய மரபு. அங்க இலட்சணங்கள் ஒருவரின் குனாதிசியங்களின் வெளிப்பாட்டினைப் புலப்படுத்த வல்லன என்பதனை...\nஅரவான் பிரம்மிக்க வைக்கிறது. கலை, உடைகள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டில் நடக்கிற கதை..\nபல்வேறு வரலாற்று ஆதாரங்களை வைத்து எழுதப்பட்ட நாவல் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம். அதின் சில சுவாரஸ்யமான பகுதிகளை திரைக்கதையாக அமைத்து அரவான் படத்தை உருவாக்கி இருக்கிறார் வசந்தபாலன். ...\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilaram.blogspot.com/2016/10/rajhesh-vaidhya-in-canada.html", "date_download": "2018-05-22T21:13:43Z", "digest": "sha1:ZRPLO7JNS45S2QMLEXOBWXU6JPNZFL4Z", "length": 11389, "nlines": 133, "source_domain": "tamilaram.blogspot.com", "title": "Kuru Aravinthan: Rajhesh Vaidhya in Canada", "raw_content": "\nஇது உங்களுக்கான வலைப்பூ... எல்லை இல்லா வானத்தில் சிட்டுக் குருவிகளாய் சிறகடிப்போம் வாருங்கள், உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்\nஅன்புநெறியின் நாதசங்கமம் - 2016\nசென்ற சனிக்கிழமை (8-10-2016) கனடா அன்புநெறி மன்றத்தினர் நடத்திய நாதசங்கமம் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக, அரங்கம் நிறைந்ததொன்றாக ரொறன்ரோவில் உள்ள சேர் ஜோன் மக்டொனால்ட் கலையரங்கில் நடைபெற்றது. வவுனியாவில் அமைந்துள்ள பம்பைமடு VAROD என்று அழைக்கப்படும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் காப்பகத்தின் கட்டிட நிதிக்கான இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. கலைமாமணி ராஜேஷ் வைத்தியா அவர்களின் விணை இசைக் கச்சேரி முக்கிய நிகழ்ச்சியாக இடம் பெற்றிருந்தது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கலைமாமணி ராஜேஷ் வைத்தியா அவர்கள் பிரபலமான சில பாடல்களைத் தெரிவு செய்து பார்வையபளர்களை மகிழ்வித்தார். அதுமட்டுமல்ல, பார்வையாளர்களின் விருப்பப் பாடல்களையும் வீணைஇசையில் மீட்டி சபையோரைப் பரவசப்படுத்தியிருந்தார்.\nவிழாவின் ஆரம்பமாக திரு.திருமதி கிரிதரன், திரு. திருமதி கிள்ளிவளவன், திரு. திருமதி சத்தீஷ்கரன், மதிப்புக்குரிய போதகர் அல்பேட் அருள்ராஜா, திரு.திருமதி ஜெயக்குமார், திரு.திருமதி கௌரிபாலன் ஆகியோரால் மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து கனடா தேசிய கீதம், தமிழ் வாழ்த்துப் பாடல் ஆகியன பைரவி வேணு, சுவீதா கிள்ளிவளவன்,\nநிவிதா கிள்ளிவளவன் ஆகியோரால் இசைக்கப்பட்டது. அடுத்து அன்புநெறி மன்றத்தின் தலைவர் திரு. சிவகௌரிபாலன் அவர்களின் வரவேற்புரை இடம் பெற்றது. அன்புநெறி பற்றிய காணொளியைத் தொடர்ந்து நிதியுதவித்தொகை செயலாளர் வேணு சிவக்கொழுந்து அவர்களால் கையளிக்கப்பட்டது. நிதியுதவியைப் பெற்றுக் கொண்ட மதிப்புக்குரிய போதகர் அல்பேட் அருள்ராஜா அவர்களின் உரை அடுத்து இடம் பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த நிகழ்விற்காக நிதி உதவி வழங்கியோர் பாராட்ப்பட்டனர். தொடர்ந்து கலைமாமணி ராஜேஷ் வைத்தியாவும், இசை உதவி வழங்கியோரும் பாராட்டப்பட்டனர்.\nஇலங்கையில் கோரயுத்தம் ஒன்று நடைபெற்று முடிந்ததாக அறிவிக்கப்பட்டாலும் அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இன்னும் அவல நிலையிலேயே இருப்பது சிலருக்குத் தெரியாது. உடமைகளை இழந்து, உடல் ஊனமுற்று, உறவுகளைப் பறிகொடுத்து, அன்பும் ஆதரவும் வேண்டி நிற்கும் தாயகத்து எமது உறவுகளுக்குக் கைகொடுப்பதற்காகவே அன்புநெறி மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று மனிதநேயத்தை இலட்சியமாகக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையாக முக்கியமான உணவு உடை மருந்து போன்றவற்றைக் கொடுத்ததன் மூலம் அன்புநெறியின் சேவை ஆரம்பமானது. தொடர்ந்து மீளக்குடியமர்ந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் குறிப்பாக கழிப்பிட வசதிகளைச் செய்து கொடுத்தும், சிறுதொழில்களைச் செய்ய உதவிகளைச் செய்தும் அன்பு நெறி தனது சேவைகளைத் தொடர்ந்தது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாதசங்கமம் நிகழ்வில் சேகரிக்கப்பட்ட நிதி உதவியைக் கொண்டு ‘அன்புநெறி மனை’ என்ற மனநலம் குன்றிய பெண்கள் காப்பகம் பம்பைமடு என்ற இடத்தில் கட்டி முடிக்கப்பட்டது.\nமேலும் சில வசதிகளை அந்தக் காப்பகத்திற்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே இன்று இந்த நாதசங்கமம் நடைபெற்றது. இதில் வரும் நிதியைக் கொண்டு அன்புநெறிமனையில் ஒரு சமையல் அறையும், உணவருந்தும் கூடமும் அமைக்கப்படும் என்று அமைப்பாளர்கள் நிகழ்வின் போது தெரிவித்திருந்தனர்.\nநேரம்போனதே தெரியாது சபையினர் வீணை இசையில் கட்டுண்டு கிடந்தனர் என்றே சொல்லத் தோன்றுகின்றது. ஆனாலும் நேரக்கட்டுப்பாடு காரணமாக இசை நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டு வரவேண்டியிருந்தது. மறுநாள் மொன்றியலில் இது போன்ற நிகழ்ச்சி நடைபெறும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அன்புநெறி மன்றத்தின் செயலாளர் திரு. மு. மணிமாறன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்பாக முடிவடைந்தது.\nநீர் மூழ்கி நீரில் மூழ்கி...\nTamil Short Story - தமிழ் சிறுகதை - குரு அரவிந்தன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmakkalkural.blogspot.com/2009/12/sri-lankan-tamil-refugees-camps.html", "date_download": "2018-05-22T21:10:21Z", "digest": "sha1:CSAKOYQSVXH6WE4K3LOP7ZL2IBKADOKO", "length": 26452, "nlines": 235, "source_domain": "tamilmakkalkural.blogspot.com", "title": "tamil makkal kural: sri lankan tamil refugees camps", "raw_content": "\nஉணவுக்காக பாலியல் வன்கொடுமை; வெள்ளை வேன் கடத்தல்; வெட்டைவெளிச் சி்த்திரவதைகள்: தடுப்பு வதை முகாம்களின் உண்மை முகம்..\nவன்னிக் கொடும் போரில் இருந்து தப்பி வந்த பின்னர் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண்கள் சிறிலங்காப் படையினரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.\nஒருவேளை உணவுக்காகக் கூட படையினருடன் உறவு கொள்ளும் நிலைக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டனர் என்று கூறுகிறார் ஒரு பிரிட்டிஷ் மருத்துவப் பணியாளர்.\nவாணி குமார் என்ற இந்த மருத்துவப் பணியாளர் நான்கு மாதங்களாக இந்தத் தடுப்பு முகாமில் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.\nதமிழ் கைதிகள் சுட்டெரிக்கும் சூரிய வெய்யிலின் கீழ் முழங்காலில் மணிக் கணக்காக நிற்க வைக்கப்படுகி்றனர்.\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்பானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் படையினரால் கொண்டு செல்லப்பட்டவர்களை - பின்னர் ஒருபோதுமே அவர்களது குடும்பங்களால் பார்க்க முடிந்ததில்லை என்றும் விபரிக்கிறார் வாணி.\nவாணி கடந்த செப்டெம்பர் மாதமே விடுவிக்கப்பட்டார்; ஆனால், முகாம்களில் நடந்த கொடுமைகள் பற்றிய முழு விபரங்களையும் வெளியிடுவதற்கு அவர் இவ்வளவு காலமாகக் காத்திருந்தார்.\nஏனெனில், தான் வெளியிடும் தகவல்களால் ஆத்திரம் அடையும் படையினர் முகாமில் தன்னுடன் இருந்த தனது உறவினர்களையும் நண்பர்களையும் பழிவாங்கிவிடுவார்களே என்ற பயமே அதற்குக் காரணம்.\nஅனைத்துலக அழுத்தங்களைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கம் இந்த மாதத் தொடக்கத்தில் முகாம்களைத் திறந்து விட்டதனால் வாணியின் உறவினர்களும் நண்பர்களும் இப்போது விடுவிக்கப்பட்டு விட்டனர்.\nமுகாம்களில் உடலியல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், சீரழிக்கப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபை அமைப்புக்களின் அறிக்கைகள் தமக்குக் கிடைத்துள்ளன என்பதை சிறிலங்கா அரசு உறுதிப்படுத்தி உள்ளது.\nஆனால், அத்தகைய குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதற்கன வழிகள் ஏதும் இல்லை என்று அரசு தொடர்ந்து கூறி வருகின்றது; முகாம்களில் மக்கள் காணாமல் போனார்கள் என்பதையும் அரசு முற்றாக நிராகரிக்கிறது.\nஆனால், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலை குறித்த தகவல்கள் வெளியில் வருவதைத் தடுப்பதற்குத் தன்னால் முடிந்த அனைத்தையும் கொழும்பு செய்கிறது என ஐ.நா. பேச்சாளர் குற்றஞ்சாட்டுகின்றார்.\nதடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தவறாக நடத்தப்பட்டார்கள் என்பதை சிறிலங்கா அரசு தொடர்ந்து, உறுதியாக மறுத்து வருகின்றது.\nஆனால் - கொழும்பு அரசைத் திரும்பத் திரும்ப விமர்சித்து வரும் மனித உரிமை அமைப்புக்களுக்கு வாணியின் குற்றச்சாட்டு புதிய ஊக்கத்தைத் தரும்.\n“அந்தத் தடுப்பு முகாம்கள் கொடுமையானவை; அங்கு மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதற்குக்கூட அனுமதி இல்லை.\nஅடுத்திருக்கும் முட்கம்பி வேலிக்கு வெளியே செல்ல முடியாது.\nஅவர்கள் வெளி உலகத்தில் இருந்து முற்றாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்தார்கள்.\nபடையினரால் கொண்டு செல்லப்பட்டவர்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி அந்த மக்கள் யாருக்கும் சொல்ல முடியாதிருந்தது.\nயாரும் அது பற்றி அறிந்து கொள்வதை அரசு விரும்பவில்லை.\nபாலியல் துன்புறுத்தல்கள் அங்கு சாதாரணமானவை; அதனை நான் நேரடியாகவே பார்த்துள்ளேன்.\nபடை ஆட்கள் பெண் பிள்ளைகளின் மீது கைகளைப் போடுவார்கள்; அடுத்தவர்கள் முன்னிலையிலேயே அவர்கள் இதைச் செய்வார்கள். அது மாதிரியான சிலவற்றை நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன்.\nதமிழ்ப் பெண் பிள்ளைகள் பொதுவாகவே பாலியல் முறைகேடுகள் பற்றிப் பேச விரும்புவதில்லை. அப்படி அவர்கள் ஏதாவது பேசினால் முகாம்களில் அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.\nஅதே நேரம் - நிவாரணப் பணத்திற்காகவும் உணவிற்காகவும் தம்முடன் பாலியல் உறவு கொள்ளும் நிலைக்குத் தமிழ்ப் பெண்களை சிறிலங்காப் படை அதிகாரிகள் உட்படுத்தினர்கள்; அந்த மக்கள் விரக்தியின் விளிம்பிற்குப் போய்விட்டார்கள். அவர்கள் எல்லாவற்றிலுமே நம்பிக்கையிழந்து போய் இருக்கிறார்கள்.\nதாம் நடத்தப்படும் விதம் குறித்து யாராவது முறையிட்டால் அவர்கள் படையினரால் தனிமைப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள்.\nஒரு தடவை - ஒரு வயதான நபரை படை அதிகாரி ஒருவர் உதைந்து தள்ளியதை நான் நேரில் பார்த்தேன். அவர்களுக்கு இடையில் என்ன வாக்குவதாம் நிகழ்ந்தது என்பது எனக்குத் தெரியாது; ஆனால் அந்த மூத்தவரை படை அதிகாரி பின்னால் இருந்து உதைத்தான்.\nஅதே பகுதியில் சுட்டெரிக்கும் சூரியனின் கீழே மக்கள் மண்டியிட்டு நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள்; தமது உணவுக்காக படை அதிகாரிகளுடன் வாக்குவாதப்பட்டதே அவர்கள் செய்த குற்றம்.\nசில சமயங்களில் மணிக்கணக்காகக் கூட அவர்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டார்கள்” என்று நிலைமையை விபரிக்கிறார் வாணி.\nசில சமயங்களில் \"வெள்ளை வான்\"கள் முகாமிற்குள் தோன்றும். அதில் ஆட்களை அவர்கள் பிடித்துச் செல்வார்கள். \"வெள்ளை வான்\" என்பது சிறிலங்காவில் ஒரு பயங்கரத்தின் குறியீடு.\nகொலைகாரக் கும்பல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பங்களுடன் அவற்றுக்குத் தொடர்புகள் உண்டு.\n“விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருந்தால் கூறுமாறு படையினர் கேட்பார்கள்; அப்படியானவர்களின் பெயர்களைக் குறித்துக் கொள்வார்கள்; அதன் பின்னர் - வெள்ளை வான் வந்து குறிப்பிட்ட நபர்களைக் கொண்டு சென்றுவிடும்.\nஅதன் பின்னர் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாது. இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்கள் ஏராளமானோரை மக்கள் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்” என வாணி கூறுகிறார்.\n“முதல் இரண்டு மூன்று நாட்கள் முகாமி்ல் நான் தனியாக இருந்தேன்; இப்போது நினைத்தாலும் பீதியாக இருக்கிறது. அந்த முகாமை வந்தடைந்ததும்,என் பைகளைக் கீழே எறிந்துவிட்டு நான் கதறி அழுதேன். அந்த உணர்வுகள் என்றும் என்னை விட்டுப் போகாது.\nமுகாமில் இருந்த நாட்களில் எனக்கு என்ன நடக்கப் போகிறது என நினைத்து நான் பயந்ததை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கவே நான் தயாராயில்லை.\nமுதல் சில நாட்கள் - இது கனவா அல்லது உண்மையிலேயே நடக்கிறதா என்று கூட நினைத்துக் கொண்டேன். எனது முகாம் வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை” என்கிறார் வாணி.\nகடுமையான வெப்பத்தில் இருந்து தப்பிப் பிழைக்க மெல்லிய நெகிழிக் கூரைகளின் கீழ் லட்சக்கணக்கான மக்கள் நெரிசல்பட்டுக் கிடந்தனர்.\nகழிவறைகளும் தண்ணீர் வசதியும் தேவைக்கு ஏற்ற அளவில் இருக்கவில்லை; உணவும் குடிதண்ணீரும் கூட மிகக் குறைவாகவே வழங்கப்பட்டன.\n“திறந்த வெளியில் மற்றவர்களின் முன்பாகவே தான் குளிக்க வேண்டும்; எனக்கு அது பெரும் சங்கடமாக இருந்தது.\nஎனது கூடாரம் படையினரின் ஒரு நிலைக்கு அருகே இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் நான் குளிக்கும் போது படையினர் பார்த்துக் கொண்டிருப்பார்கள்; யார் குளித்தாலும் அப்படித்தான்.\nஅதனால் நான் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து குளித்து விடுவேன்; ஏனென்றால் அப்போது இருட்டாக இருக்கும். நாம் குளிப்பது அடுத்தவருக்குத் தெரியாது” என வாணி தனது வேதனையைக் கொட்டினார்.\n“அந்த முகாம்களுக்குள் மனிதர்கள் வாழவே முடியாது. அதற்கான அடிப்படைகள் எதுவுமே அங்கு இல்லை. அடிப்படைத் தேவைகளான உணவுக்கும் தண்ணீருக்கும் எப்போதுமே பிரச்சினைதான்.\nபெரும்பாலான நேரங்களில் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டும்.\nகழிப்பிடங்களோ மிகப் பயங்கரமானவை; அங்கு கூட போதிய தண்ணீர் கிடையாது; அவற்றைத் துப்பரவு செய்வது முடியாத காரியம். அதனால் நோய்க் கிருமிகள் எங்கும் பரவின.\nஒரு கட்டத்தில் - இரண்டு மூன்று நாட்கள் பெய்த மழையில் மலக் கழிவுகள் அனைத்தும் தண்ணீரில் கலந்து கூடாரங்களுக்குள் புகுந்துவிட்டன\nமுழங்கால் அளவுக்கு இருந்த அந்த மலக் கழிவுத் தண்ணீரில் தான் அனைவரும் நடந்து செல்லவேண்டும்” என்கிறார் அவர்.\nமுகாம்களில் நடந்த முறைகேடுகள் பாலியல் கொடுமைகள் மற்றும் தண்டனைகள் குறித்துத் தான் அறிந்திருப்பதாகக் கூறும் சிறிலங்கா அரசு, இருப்பினும் அவை பெருமளவில் நிகழவில்லை என்று மறுக்கிறது.\nஅந்த தடுப்பு முகாம்களுக்கு உள்ளே “பெருமளவு பாலியல் உறவுகள் நடந்துள்ளன” என்கிறார் பேரிடர் முகாமை மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ராஜீவ விஜேசிங்க.\nஆனால், பெரும்பாலான பாலியல் கொடுகைள் முகாம்களுக்குள் இருந்தவர்களாலேயே அடுத்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\n“அங்கே எதுவும் நடக்கவில்லை என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியாது; ஏனெனில் நான் அங்கு இல்லை. அங்கொன்று இங்கொன்றாக சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம்.\nஅப்படி ஏதாவது நடந்திருந்தால் அதனை அறியத் தாருங்கள், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என அவர் மேலும் கூறினார்.\nஐ.நா. அமைப்பு ஒன்றிடம் இருந்த கிடைத்த அறிக்கை மூலமாக தான் ஒரு சம்பவத்தை அறிந்ததாக அவர் கூறினார்.\n“படை ஆள் ஒருவர் கூடாரம் ஒன்றிற்குள் இரவு 11 மணிக்குச் சென்று அதிகாலை 3 மணக்குத்தான் திரும்பி வந்தார் என்று எமக்கு ஒரு அறிக்கை கிடைத்துள்ளது.\nஅது இரு தரப்பினரும் மகிழ்ச்சிக்காக உறவு கொண்ட சம்பவமாக இருக்கலாம்; அல்லது, ஏதாவது தேவை கருதிய ஒரு பாலியல் உறவாகக் கூட இருக்கலாம்; அதுவும் இல்லாவிட்டால் - பண்டைய கிரேக்கத் தத்துவங்கள் பற்றி அவர்கள் இரவு முழுவதும் விவாதித்தும் இருக்கலாம். எங்களுக்குத் தெரியாது” என்று எகத்தாளமான பதில் வருகிறது அவரிடம் இருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adirainews.net/2017/04/blog-post_913.html", "date_download": "2018-05-22T21:39:56Z", "digest": "sha1:6NJ4LWGBE7TOUWFXLYO2GLNG6H4BG6CD", "length": 32992, "nlines": 231, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அமீரக வளர்ச்சியில் ஷேக் ஜாயித் ரோடு - சிறப்பு பார்வை !", "raw_content": "\nஅதிரையில் வாழ்வியல் கண்காட்சி: நேரடி ரிப்போர்ட் ( ...\nதுபாய் ஷேக் ஜாயித் ரோட்டில் நெரிசலை சமாளிக்க பல அட...\nஅபுதாபியில் டேக்ஸிகளுக்கான புதிய வாடகை விபரங்கள் அ...\nஅல் அய்ன் மண்டல தமுமுக-மமக நிர்வாகிகள் தேர்வு \nமரண அறிவிப்பு ( முஹம்மது செய்யது அவர்கள்)\nஅமீரகத்தில் அன்னப்பிளவு, முகக்குறைபாடு குழந்தைகளுக...\nதுபாயில் போலீஸாரால் முடக்கப்பட்ட கார்கள் பகிரங்க ஏ...\nஆசிரியர் தகுதித் தேர்வு: தஞ்சை மாவட்டத்தில் 21,761...\nஅதிரை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வ...\nசென்னையில் அதிரை சகோதரி வஃபாத் ( மரணம் )\nஅமீரக பாலைவன மண்ணில் நெல் பயிரிட்டு அறுவடை செய்த ம...\nசவூதி அரேபியாவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திய எண்ண...\nஅதிரையில் மஜக 2 ஆம் ஆண்டு துவக்க விழா, அரசியல் எழு...\n10 தென்னை மரங்கள்... மாதம் 1 லட்சம் வருமானம்... நீ...\nஅதிரையில் 49 நாட்களுக்கு பிறகு 'மினி டிப்பர் லாரி'...\nதுபாயில் ஈமான் அமைப்பின் சார்பில் நடந்த இலவச மருத்...\nதஞ்சை மாவட்டத்தில் மே.5-ந்தேதி உள்ளூர் விடுமுறை \nஅதிரை பேருந்து நிலையத்தில் கட்டணம் வசூலிக்க ஏலம் -...\nமரண அறிவிப்பு ( சரபுனிஷா அவர்கள் )\nமழை வேண்டி அதிரையில் சிறப்புத் தொழுகை: பங்கேற்க அழ...\nஅதிரையில் நாளை ஏப்.29 ந் தேதி முதல் 3 நாள் கண்காட்...\nமரண அறிவிப்பு ( பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் )\nமரண அறிவிப்பு ( அப்துல் ஜப்பார் அவர்கள் )\nஆதார் கார்டு தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவி...\nதுபாயில் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் பெட்ரோல்...\nசிங்கப்பூரில் அதிரை மாணவன் சாதனை \nஅமீரகத்தில் உயரும் ஒரு சில போக்குவரத்து அபராதம்\nஉலகின் அதிவேக 'பூம்' பயணிகள் விமானச் சேவை\nஅமீரக விமான நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் \nஷார்ஜாவில் 600 கிராம் எடையில் பிறந்த குழந்தை \nபோரால் பாதிக்கப்பட்ட ஏமன் மக்களுக்கு 150 மில்லியன்...\nசவூதியிலிருந்து வெளியேற இன்னும் 62 நாட்களே எஞ்சியு...\nஆடு, மாடுகளுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்க அதிரை ஆ...\nதஞ்சை மாவட்டத்தில் 589 சிற்றுராட்சிகளில் மே.1 ந் த...\nஅல் அய்னில் படுக்கை அறையை பெட்டிக்கடையாக மாற்றிய ஆ...\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எ...\nஅதிரை அருகே குடிநீரை உறிஞ்சி தென்னந்தோப்புகளுக்கு ...\nஹஜ் செய்திகள்: அமீரக ஹஜ் கோட்டாவில் வெளிநாட்டினர் ...\nபெரும் விபத்திலிருந்து தப்பிய ஏர் இந்திய விமானம்\nஅதிரையில் பேருந்தை மறித்து போராட்டம்: 190 பேர் பங்...\nதிடீர் மின்தடையால் இருளில் மூழ்கிய துபாய் மால் ( ப...\nஅதிரையில் முழு கடையடைப்பு - பலத்த ஆதரவு ( படங்கள் ...\nசென்னையில் அதிரை சகோதரி வஃபாத் ( மரணம் )\nபெட்ரோல் விலை உயர்வு சட்ட விரோதம் என குவைத் நீதிமன...\nஅமீரக வளர்ச்சியில் ஷேக் ஜாயித் ரோடு - சிறப்பு பார்...\nஉலக பூமி தினம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி மொழ...\nசவூதியில் மந்திரிசபையில் மாற்றம்; மீண்டும் போனஸ் அ...\n கவனம் சிதறி கடலுக்குள் விழுந்த ...\nஉலகின் மிக குண்டான பெண் சிகிச்சைக்குப் பின் எடையளவ...\nஅதிரையில் பிரியாணி-அஞ்சுகறி-மந்தி-கப்ஸா உணவகம் திற...\nகாணாமல் போன அதிரை வாலிபர் சென்னையில் மீட்பு \nதுபாயில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி அதிகரிப்பு \nஅதிராம்பட்டினத்தில் வரிமட்டி சீசன் தொடக்கம் ( படங்...\nகோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்த பிரான்ஸ் க...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க ...\nஏரிகளை மீட்டு தூர்வாரிய இளைஞர்கள் பட்டாளம்\nதுபாயில் 4 வகையான போக்குவரத்து குற்றங்களுக்கு வாகன...\nஷார்ஜா சஹாரா சென்டரில் தீ விபத்து\nஅதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் ஏப்...\nபத்திரப்பதிவு செய்ய மீண்டும் தடை விதித்தது ஐகோர்ட்...\nகரையூர்தெரு அரசுப் பள்ளியில் வங்கி படிவங்கள் பூர்த...\nதஞ்சை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு...\nமரண அறிவிப்பு ( அகமது நாச்சியா அவர்கள் )\nபட்டுக்கோட்டையில் அரசு மருத்துவர்கள் போராட்டம் ( ப...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nதுபாயில் ஏப்-22 ந் தேதி இலவச மருத்துவ முகாம் \nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் திருக்குறள...\nதுபாயில் பொது விடுமுறையை முன்னிட்டு ஏப்-23 ந் தேதி...\nமரண அறிவிப்பு ( அத்தியா அம்மாள் அவர்கள் )\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் தாயார் வ...\nராஸ் அல் கைமாவில் குப்பையை வீதியில் எறிந்த 1,100 ப...\nஅதிரையில் எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி பங்கேற்கும் பொ...\nஅதிரை பேரூர் 15 வது வார்டில் தமுமுக-மனிதநேய மக்கள்...\nவெயில் தாக்கமும், பாதுகாக்கும் வழிமுறைகளும் \nஅமீரகத்தில் வெளிநாட்டவர்கள் அனுப்பும் பணத்தின் மீத...\nவிசா இன்றி ரஷ்யா செல்ல இந்தியா உட்பட 18 நாடுகளுக்க...\nவீட்டுப்பணிப் பெண்ணின் திருமணச் செலவினை ஏற்று நடத்...\nசவூதியில் 18 ஆண்டுகளுக்குப் பின் முதன்முதலாக தாயைக...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு \nஅதிரையில் கூடை,கூடையாக குவியும் வெள்ளரிப் பழங்கள் ...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சியினர் இனிப்பு வழங்கி ...\nபோரால் பாதிக்கப்பட்ட ஏமனியர்களுக்கு இந்தியாவில் சி...\nதுபாயில் போக்குவரத்து அபராதத்தை செலுத்த மேலும் ஒரு...\nஅமெரிக்காவில் உறவை அறியாமல் திருமணம் செய்து கொண்ட ...\nஷார்ஜாவில் நடந்த இலவச மருத்துவ முகாம் \nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: இணையம் மூலம் ...\nமரண அறிவிப்பு ( ஹாலிது அவர்கள் )\nஅமீரகத்தில் புதிய டிரைவர்களுக்கு 2 வருட லைசென்ஸ் ம...\nமரண அறிவிப்பு ( நபீசா அம்மாள் அவர்கள் )\nமரண அறிவிப்பு ( அனீஸ் பாத்திமா அவர்கள் )\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்...\nதெலுங்கானாவில் முஸ்லீம் இடஒதுக்கீடு 12 சதவீதமாக உய...\nஅதிரையில் ADT நடத்தும் கோடை கால நல்லொழுக்கப் பயிற்...\nதுபாயில் எதிர்வரும் ஜூலை முதல் காட்டு மிருகங்கள் வ...\nபஞ்சத்தில் வாடும் சோமாலியா நாட்டில் புதிய அணை: அமீ...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சி வகுப்பில் சேர அழை...\nஅதிரையில் TNTJ கிளை-2 சார்பில் கோடைகாலப் பயிற்சி ம...\nஎச்சரிக்கை: துபாயில் 15 வகை போலி மருந்துகள் விற்பன...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஅமீரக வளர்ச்சியில் ஷேக் ஜாயித் ரோடு - சிறப்பு பார்வை \nசீன தேசத்தையும் மேற்கத்திய உலகையும் வணிகரீதியில் இணைத்த 'சில்க் ரூட்' எனப்படும் பட்டுச்சாலை சுமார் 2000 வருடங்களுக்கு முன் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது என்பதை வரலாற்றின் வழி அறிவோம். அதேபோல் இன்றைய நவீன காலத்திலும் பல நாடுகளின் சாலைத் தடங்களே அந்நாடுகளின் பொருளாதார முதுகெலும்பாய் திகழ்ந்து வருகின்றன என்பதும் நிதர்சன நிஜமே\nஅமீரகத்தில் சுமார் 560 கி.மீ தொலைவுக்கு நீண்டும், பல்வேறு பகுதிப் பெயர்களை சுமந்தும் படுத்திருக்கும் E-11 எனும் சாலை இணைப்பிற்குப் பிந்தைய ஐக்கிய அரபு அமீரகத்தை தலை நிமிரச் செய்வதில் கடந்த 45 ஆண்டுகளில் முக்கிய பங்காற்றியுள்ளது, பங்காற்றி வருகிறது இனியும் பங்கு பெறும்.\nஇந்த சாலை அனைத்து வளைகுடா அரபு நாடுகளையும் தரைவழியாய் உறவில் ஒன்றுபடுத்துவதுடன், வர்த்தக வளர்ச்சிக்கும் மிகப்பெரும் இரத்த நாளமாகவும் விளங்குகின்றது.\nஇன்று ஒருவர் காலையில் துபையிலிருந்து அபுதாபி சென்று விட்டு பகல் உணவுக்கெல்லாம் பிற்பகலில் மீண்டும் துபை வந்துவிட முடியும் ஆனால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் 5,6 மணிநேரங்கள் பயணம் செய்து அபுதாபியின் மக்தா (பிரிட்ஜ்) நுழைவாயில் அருகேயிருந்த சோதனைச்சாவடியில் உங்களுடைய பொருட்களை எல்லாம் வாகனத்திலிருந்து இறக்கி வைத்து விட்டு கஸ்டம்ஸ் மற்றும் இமிக்கிரேசன் (பாதுகாப்பு) பணிகளை முடித்து பாஸ்போர்டில் விசா ஸ்டாம்ப் அடித்துக் கொண்டு தான் அபுதாபி தீவினுள் நுழைய முடியும். (அல் குவைபத் (Al Ghuwaifat) (சிலா - Sila) பார்டர் எனப்படும் அமீரக - சவுதி எல்லையில் (பத்ஹா) இன்றும் நமது பொருட்களை எல்லாம் வாகனத்திலிருந்து சோதனைக்காக இறக்கி வைத்துவிட்டு விசா அடித்துக் கொண்டு செல்வதை உம்ரா சென்றவர்கள் அறிந்திருப்பீர்கள்)\nஅன்றைய துபை அபுதாபி மணற்சாலையின் இடையில் வழி தவறினால் மேலும் பல மணிநேரங்கள் சுற்ற நேரிடும் என்பதும், மாலை மயங்கிவிட்டால் அடுத்த நாள் காலையில் மக்தா (பிரிட்ஜ்) நுழைவாயில் சோதனைச்சாவடி பாதுகாப்புப் படை ஊழியர்கள் மீண்டும் பணிக்கு வரும்வரை அங்கிருக்கும் டென்டில் தங்கி பேரீத்தம் பழங்களையும் தண்ணீரையும் குடித்துத் தான் இரவை கழிக்க வேண்டும் என்பதும் நேற்றைய வரலாறு. இன்றும் அந்த சோதனைச்சாவடியின் கண்காணிப்பு கோபுரம் சாட்சியாய் காட்சியளித்துக் கொண்டுள்ளது.\nகிழக்கில் ஓமன் நாட்டின் எல்லையான அல் ஜீர் - (அமீரகத்தின்) ராஸ் அல் கைமாவில் துவங்கும் இந்த சாலை மேற்கில் சவுதி எல்லையில் முடிவடையும். இந்த சாலையின் துபை பகுதியான ஷேக் ஜாயித் சாலை பல்வேறு பரிணாம வளர்ச்சிக்குப் பின் 1996 ஆம் ஆண்டு தான் இன்றைய நவீன நிலையை அடைந்ததும், அதனை தொடர்ந்து இருபுறமும் வான்முட்டும் கோபுரங்களுடன் உலக வர்த்தக தொட்டிலில் ஒன்றாய் விஸ்வரூபம் பெற்றுள்ளதையும் நிதர்சனமாய் கண்டுவருகிறோம்.\n1960 ஆம் ஆண்டு இந்த சாலை அமைப்பதற்கான திட்டங்கள் அன்றைக்கு 'டுரூசியல் ஸ்டேட்ஸ்' (Trucial States) என்ற பெயரில் தனித்தனி நாடுகளாக இருந்த அமீரக ஆட்சியாளர்கள் மத்தியில் துளிர்விடத் துவங்கியது. 1968 ஆம் ஆண்டு ஒரே நாடாக செயல்படுவது என்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் அபுதாபி ஆட்சியாளர் ஷேக் ஜாயித் அவர்களுக்கும் துபை ஆட்சியாளர் ஷேக் ராஷித் அல் மக்தூம் அவர்களுக்கும் இடையில் துபை அபுதாபி எமிரேட்டுகளின் எல்லையில் இந்த சாலையில் அமைந்துள்ள அல் சம்ஹாவில் தான் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. (இரு எமிரேட்டுகளின் எல்லைகளை பிரித்தறிவிக்கும் வகையில் துபையின் சாலைப்பகுதி கருமையாகவும், அபுதாபியின் சாலை பகுதி சற்று பழுப்பு நிறத்திலும் ஷைஹ் சுவைப் (Saih Shuaib) பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்)\nஇந்த சாலை அமைக்கப்படுவதற்கு முன் அமீரகத்தின் பழமையான வங்கியான பேங்க் ஆப் ஓமன் என்ற பெயரில் இயங்கிய இன்றைய மஷ்ரெக் பேங்க் துபையில் 2 கிளைகளுடனும் அபுதாபியில் 2 கிளைகளுடன் மட்டுமே இயங்கியது. ஐக்கிய அரபி அமீரகம் 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் முறைப்படி அமைக்கப்பட்டபின் நாடு முழுவதும் கிளை பரப்ப ஏதுவாய் அமைந்தது இந்த சாலையே.\nசுமார் 40 ஆண்டுகளுக்கு முன் லேண்ட் ரோவர் (land Rover) எனப்படும் கார்கள் மட்டுமே இந்த புழுதி மிகுந்த மண்சாலையில் டேக்ஸிக்களாக துபை அபுதாபி இடையே சேவையாற்றியுள்ளது. இதற்கான கட்டணமாக ஒருவருக்கு 3 அல்லது 4 செந்நிற இந்திய ரூபாய்கள் (Red Indian Rupees) வசூலிக்கப்பட்டுள்ளன. (அப்போது திர்ஹம் எல்லாம் கிடையாது)\nபோக்குவரத்திற்கு பெரும் இடைஞ்சலாக ஒட்டகங்ககள், ரிப்பேராகி நிற்கும் வாகனங்ககள், வழியில் குடிக்க தண்ணீரோ அல்லது சாப்பாடோ இல்லாதது மட்டுமல்ல பல வேளைகள் இந்த டேக்ஸிக்களில் கால்நடைகளுடன் தண்ணீர் கேன்களும் ஏற்றப்பட்டு வருமாம், இதில் தான் அட்ஜஸ்ட் செய்து கொண்டு மனிதர்களும் பயணிக்க வேண்டும். இடையில் மண்ணில் சிக்கிக் கொண்டால் உதவிக்கு யாரும் எளிதில் கிடைக்க மாட்டார்களாம், இதற்கிடையில் பாலைவன மணற்புயல் மற்றும் கண்ணை மறைக்கும் பனிப்படலங்களும் பயணத்தை தீர்மானிக்கும் இயற்கை சக்திகளாக திகழ்ந்துள்ளன.\n1972 ஆம் ஆண்டு தான் முதன்முதலாக இருபுறமும் தலா ஒருவழிப்பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து ஓரளவு மூச்சுவிடத் துவங்கியுள்ளது. இந்த சாலை அபுதாபியின் மப்ரக்கில் (Mafraq) இருந்து துவங்கி (மப்ரக் என்ற அரபி பதத்திற்கு ஜங்ஷன் (சந்திப்பு) என்று பொருள் மேலும் இன்று வரை அந்தப் பகுதி மப்ரக் என்றே அழைக்கப்படுகிறது) துபையின் முதலாவது இன்டர்சேஞ்ச் (First Inter-change) என அழைக்கப்படும் டிபன்ஸ் ரவுண்டபவுட்டில் (Defense Roundabout) நிறைவடைந்துள்ளது. 70 ஆம் ஆண்டுகளின் கடைசியில் தான் இருபுறமும் தலா இருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. 1990 ஆம் ஆண்டு தான் இந்த சாலைக்கு ஷேக் ஜாயித் சாலை என பெயரிடப்பட்டது. இன்று பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்குப் பின் எட்டு வழிச்சாலையாக வாகன வெள்ளத்தால் நிரம்பி வழிகின்றது.\nசாலை ஒன்று, பெயர்கள் பல என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் E-11 எனும் நெடுஞ்சாலை:\n1. அபுதாபி – குவைபத் இன்டர்நேஷனல் ஹைவே.\n2. ஷேக் மக்தூம் பின் ராஷித் ரோடு (அபுதாபி பகுதி)\n3. ஷேக் ஜாயித் ரோடு (துபை பகுதி)\n4. துபை ஷார்ஜா ரோடு\n5. அல் வஹ்தா ஸ்ட்ரீட் (சாலை)\n6. அல் இத்திஹாத் ஸ்ட்ரீட் (சாலை)\n7. ஷேக் முஹமது பின் சாலம் ரோடு\n8. அல் மனாமா – ராஸ் அல் கைமா ரோடு\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/lifestyle/fitness-tips-for-monsoon-dont-let-your-fit-mode-dry-out/", "date_download": "2018-05-22T21:31:02Z", "digest": "sha1:XHC6MW7KSOKKZ4QAHRZ4KKPZU2AGBKQJ", "length": 14895, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மழைக்காலத்திலும் ‘ஃபிட்டாக’ இருக்க வேண்டுமா? 10 வழிமுறைகள்-Fitness tips for monsoon: Don’t let your fit mode dry out", "raw_content": "IPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nமழைக்காலத்திலும் ‘ஃபிட்டாக’ இருக்க வேண்டுமா\nமழைக்காலத்திலும் ‘ஃபிட்டாக’ இருக்க வேண்டுமா\nகாலையில் எழுந்தவுடன் ஓட்டப்பயிற்சி செய்தால் அந்நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம். விரைவில் வியர்வையை வரவழைக்கக் கூடிய பயிற்சி என்றால் அது ஓட்டம் தான்.\nஉடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என பலவித உடற்பயிற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு மழைக்காலம் பல சிரமங்களை ஏற்படுத்தும். மழை பெய்தால் நடைபயிற்சி கூட மேற்கொள்ள முடியாது. நம் சாலைகளை பற்றி சொல்ல வேண்டுமா எவ்வளவுதான் கடினப்பட்டு உடற்பயிற்சி செய்தாலும், உடலிலிருந்து வியர்வை ‘வரவே மாட்டேன்’ என அடம்பிடிக்கும். துரித உணவுகள், மழைக்கு இதமான உணவுகளை எல்லாம் சாப்பிட்டு அஜீரண கோளாறுகளும் ஏற்படும். ஆனாலும், ரீபோக் பயிற்சியாளர் ககன் அரோரா கூறும் இந்த வழிமுறைகளைக் கையாண்டால், நீங்கள் மழைக்காலத்திலும் ஃபிட்டாக இருக்க முடியும்.\nகாலையில் எழுந்தவுடன் ஓட்டப்பயிற்சி செய்தால் அந்நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம். மழைக்காலத்தில், விரைவில் வியர்வையை வரவழைக்கக் கூடிய பயிற்சி என்றால் அது ஓட்டம் தான்.\n2. நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருங்கள்:\nமழைக்காலத்தில் வெளியில் சென்று உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வது சிரமமாக இருந்தால், வீட்டினுள் இருந்தபடியே 30-40 நிமிடங்கள் ஸ்குவாட்ஸ், புஷ்-அப்ஸ் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். வீட்டில் செய்யும் உணவுகளுடன் அந்த பருவத்தில் விளையும் பழங்கள் மற்றும் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.\n3. கூலாக உணரும் வகையில் உடைகளை அணியுங்கள்:\nநீங்கள் எந்த நிறத்திலான உடைகள் அணிந்தால் கூலாக உணர்வீர்களோ அத்தகைய உடைகளை அணிந்து உடற்பயிற்சி செய்யும்போது நீங்கள் எளிதில் சோர்ந்துவிட மாட்டீர்கள்.\nநீண்ட நடைபயணம், ஜாலியான வெளியில் விளையாடக்கூடிய விளையாட்டுகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.\n5.வைட்டமின் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்:\nஉற்சாகமாக இருக்க உணவில் வைட்டமின் சத்துள்ள உணவு வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு ஓய்வெடுக்க வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டிலேயே இருந்துவிடுவது நல்லது.\nHealthifyMe.com-ஐ சேர்ந்த பயிற்சியாளர் மீனாட்சி சுப்பிரமணியம் தரும் வழிமுறைகள் இவை.\n6. நாள்தோறும் உடற்பயிற்சிக்கென ஒரே நேரத்தைக் கடைபிடியுங்கள். 45 நிமிடத்திற்கு குறையாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.\n7. முதலில் ஐந்து நிமிடத்திற்கு வார்ம்-அப் செய்யுங்கள். அதன்பிறகு நின்ற இடத்திலேயே ஜாகிங் செய்யலாம். ஸ்கிப்பிங், படி ஏறுதல், ஜம்பிங் ஆகிய சின்ன சின்ன பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.\n8. க்ரஞ்சஸ், காலுக்கு என சில உடற்பயிற்சிகள், வீட்டிற்குள்ளேயே நடத்தல் உள்ளிட்ட எளிமையான சில உடற்பயிற்சிகளை செய்யலாம்.\n9.வீட்டினுள்ளேயும், வெளிப்புறத்திலும் யோகா மேற்கொள்ளலாம். காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும். சில எளிமையான ஆசனங்களை மேற்கொள்ளும்போது மூச்சு பிரச்சனைகள் குணமாகும்.\n10.வீட்டிற்குள்ளேயே டான்ஸ் ஆடலாம். ஏரோபிக்ஸ், சும்பா நடனம் ஆகியவற்றை செய்யலாம்.\nஉங்களை குண்டாக்குவது இந்த உணவுகள் தான்\nஉடல் எடையை வேகமாக குறைக்க இதோ 5 சூப்பர் டிப்ஸ்\nநோ சிகரெட், மது, டென்ஷன்: உடல் பருமனை தவிர்க்க 8 தாரக மந்திரங்கள்\n“வேகமாக சாப்பிட்டீங்கன்னா குண்டாகிடுவீங்க”: எச்சரிக்கும் ஆய்வறிக்கை\nஇனி பயம் வேண்டாம்: சர்க்கரை நோயை விரட்டியடிக்க இதோ 8 டிப்ஸ்\n’ஜிம்’முக்கு புதிதாக செல்பவரா நீங்கள் ஜிம்மில் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத 5 விஷயங்கள்\nஉலக இதய தினம் 2017: இதய நோய்களிலிருந்து தப்பிக்க நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்\nஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் பாதித்துள்ள பெண்களா நீங்கள்\nதொப்பை இருந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி\nஉலகின் முதல் மாற்றுத் திறனாளிகள் “வாட்டர் தீம் பார்க்”: புகைப்படங்கள் இணைப்பு\nஇன்னும் சற்று நேரத்தில் மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டி: மகுடம் சூடுமா இந்தியா\nகுற்றவாளிகளுக்கு மட்டும்தான் மனித உரிமையா காவலர்களுக்கு இல்லையா\nகாவலர்களின் குறைகளை கலைய அமைக்கப்பட உள்ள நிபுணர்கள் குழுவின் உறுப்பினர் அடங்கிய பட்டியலை வரும் வியாழக்கிழமை தாக்கல் செய்ய வேண்டும்\nவீட்டில் மர்மமான முறையில் தாய், இரு மகள்கள் பலி தற்கொலையா\nதாய் மற்றும் மகள்களை சிலிண்டர் வெடிக்க வைத்து கொலை செய்யப்பட்டார்களா\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஸ்டெர்லைட் போராட்டம்: போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும்\nஸ்டெர்லைட் போராட்டம்: ‘மக்கள் அமைதி காக்க வேண்டும்’ – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nஅகதிகள் முகாமிற்கு சென்ற பிரியங்கா சோப்ரா… அவர்களின் கண்ணை பார்த்து அழுத தருணம்\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaimakal.do.am/index/0-447", "date_download": "2018-05-22T21:22:27Z", "digest": "sha1:I7VMOTSZUZ3H2ZV5MFDFLPHD72H3JOQD", "length": 10442, "nlines": 75, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - தோல் பளபளப்பாக!", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா புதன்\nஒரு சிரியஸ் கதை : கட...\nதேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.\nஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.\nபருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.\nநகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.\nகூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.\nதேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால்,தலைமுடி பளபளப்பாகும்.\nவேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.\nஇளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.\nகை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.\nஇரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.\nஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.\nமுகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.\nமோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.\nபழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.\nஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.\nபால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.\nதேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.\nதக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.\nதோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.\n« வைகாசி 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maarkali.blogspot.com/2009/12/blog-post_08.html", "date_download": "2018-05-22T21:16:12Z", "digest": "sha1:PZAQKDFEV7DS6WQNKRW3UI5543WTSXPQ", "length": 15967, "nlines": 85, "source_domain": "maarkali.blogspot.com", "title": "மார்கழி: நிர்வாகம் என்னும் மந்திரசக்தி", "raw_content": "\nநிர்வகிக்கும் மனிதருக்கும் நிர்வாகத்திற்கும் நிறையவே சம்மந்த மிருக்கிறது... குதிரை பூட்டிய தேருக்கும் சாரதிக்கும் இருக்கும் உறவு தான் அது... அன்றாடம் பார்த்து பார்த்து பழகிப்போன சில விசயங்கள் அல்லது வேலைகள் இப்படித்தான் அதிகபட்சம் இருக்குமென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கையில் அது அப்படியே தலைகீழாக மாறினால் எப்படி இருக்கும்... இப்படியும் மாற்ற முடியுமா என்ற பிரமிப்பு நிகழ்ந்தால், அந்த நிகழ்வுக்கு காரணமானவர் எப்படிப் பட்டவராக இருக்க வேண்டும்... அப்படிப்ப‌ட்டவரிடம் நாம் கற்றுக்கொள்ள ஏதாவது விசயம் இருக்க வேண்டும் தானே... ஆம் இருந்தது.. நிர்வாகம் என்பது அவ்வளவு லேசுப் பட்டது இல்லை தான் என்றாலும் அதை நாம் கையாலும் விதத்தில் கையாண்டால் அது ஒளிரும்... தூண்ட தூண்ட துளிரும்... மீட்ட மீட்ட மிளிரும்... எந்த எல்லையும் தொடக் கூடியது தான் என்கிற நம்பிக்கையை தரும்... அப்படி தந்தார் ஒருவர்...\nநான் நான்கு வருடங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்த அதே அலுவலகம்... இப்படித்தானிருக்கும் என்ற ரீதியில் இருந்த அலுவலக பணிகள்...அடுத்த ஒன்றரை வருடத்தில் ஒன்றும் பெரிய மாற்றமில்லை... அப்போது எங்கள் துறைக்கு புதிதாக தலைமையேற்றார் அவர். 'இவர் பெரிசாக என்ன செய்துவிடப் போகிறார்... பத்தோட பதினொன்று...' என்கிற ரீதியில் அப்போது பார்த்தார்கள்... அலட்சியமாய் பேசினார்கள்... வந்தவர் கொஞ்ச நாட்கள் அமைதியாய் கவனித்தார்... ஒவ்வொருவரையும் ஊடுருவினார்.. யார் எங்கே, என்ன, எப்படி என்று எடை போட்டார்... சில மாத‌ங்கள் விட்டு விஸ்வரூபமெடுத்தார்... எந்த பிரச்சனையையும் இடையில் யாருமின்றி நேரில் சந்தித்தார்... சம்மந்தபட்ட சதாரண ஊழியரையும் அழைத்து விவரம் அறிந்தார்... பிரச்சனைக்கு தீர்வு சொல்லி தீர்க்க நாள் குறித்தார்... குறித்த நாளில் முடிக்காதவர்களை திணறடித்தார்...\nகொஞ்சம் கொஞ்சமாக விபரீதத்தை உணர்ந்தது அலுவலகம்... வந்திருப்பவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பவர் இல்லை, கேட்டுக் கொண்டிருக்க‌ச் சொல்லிவிட்டு சொல்பவர் என்று புரிந்தது... தப்பிக்க வழி, சொன்னதை செய்து முடிப்பது தான் என்ற நிலையை எட்டியது... அடுத்த ஒரு சில மாதங்களில் யார் யார் என்ன செய்யகிறார்கள்... அவர்களால் என்ன செய்ய முடியும்... எங்கே செய்ய முடியும்... எப்படி செய்ய முடியும் என்பது இவர் மூளைக்கு எட்டியதும் இவருக்கு பதவி உயர்வு கிட்டியது. மெதுவாக ஒவ்வொருவருடைய பதவியும், இடமும், வேலையும் மாறியது. புதிதாக சிலர் வந்தார்கள்.. ஆக்ரமித்தார்கள்.. எல்லோரும் மிரண்டார்கள்.. அலறினார்கள்... வேலை சொன்ன நேரத்தில் முடிந்தது.. இதுவே பழகிப்போனதும் தடைகள் தானாக உடைப்பட்டன. இப்போது அவருக்கு அடுத்த பதவியும் வந்து சேர்ந்தது.. சில வருடங்களுக்கு முன் இதே அலுவலகத்தை பார்த்தவர்கள் இப்போது பார்த்தால் நிச்சயம் மிரண்டு போவார்கள்... பெரிய பிரமிப்பு வருவது தவிர்க்கவோ, மறுக்கவோ முடியாதது.\nசரி இதை நான் இங்கே எழுத காரணம் இருக்கிறது... நாம் எதையும் பார்க்கும் பார்வையில் தான் வெற்றியின் சதவீதம் இருக்கிறது. நம் பார்வை விசாலமானால் அதன் பலன் நிச்சயம் என்பதை கூறத்தான். இவரின் நிர்வாகம் எனக்கு தெளிவுபடுத்திய சில விசயங்களை பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை. நிர்வாகம் பற்றி நான் தெளிவு கண்ட‌ சில‌ விச‌ய‌ங்க‌ள்...\n1. முத‌லில் அலுவ‌ல‌க‌ சூழலை, அங்கு நடக்கும் செயல்களை தெளிவாக‌ ஆனால் அவ‌ச‌ர‌மாக ஆராய்ந்து அறிந்து தெரிந்து கொள்ள‌ வேண்டும்.\n2. சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ளை பார்த்து பேசி ப‌டிக்க‌ வெண்டும். அவ‌ர்க‌ளின் த‌குதி என்ன‌, வேக‌ம் என்ன‌, ந‌ம்பிக்கையின் எல்லை எவ்வ‌ள‌வு என்று புரிந்து கொள்ள‌ வேண்டும்.\n3. பிர‌ச்ச‌னை என்கிறப‌ட்ச‌த்தில் இடையிலிருப்ப‌வ‌ர்க‌ளை விடுத்து அதில் ச‌ம்ம‌ந்த‌ப‌ட்ட‌வ‌ர்க‌ளை நேரில் தீர‌ விசாரிக்க‌ வேண்டும்... அப்போது எந்த இட‌த்தில் முடிச்சு இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்துவிடும்.\n4. பிரச்சனைக்கு யாரையும் குறை கூறாமல் அதற்குறிய தீர்வை மிக தெளிவாக கூறி, அதை தீர்க்க யாரால் முடியும் என்றறிந்து அவரை உதவிக்கு தந்து முடிக்க நாள், நேரம் குறிக்க வேண்டும்.\n5.எல்லா வசதியும் செய்து தந்தும் குறித்த தேதியில் வேலையை முடிக்காதவர்களை கூப்பிட்டு உரிய கரணம் கேட்க வேண்டும், கிடைக்காத பட்சத்தில் அவர்களை கொஞ்சம் அதிகமாகவே கண்டிக்கவேண்டும்.\n6. கொஞ்சம் கொஞ்சமாய் யார் யார் எந்த வேலைக்கு சரியானவர்கள் என்று பார்த்து அவர்களை அங்கு மாற்றியமைக்க வேண்டும். தேவையென்றால் புதிதாக ஆட்களை எடுக்க வேண்டும்.\n7. நெருக்கடி நேரத்திலும் ஊழியர்களை விட்டு கொடுக்காமல், வேலையை விட்டு தூக்கிவிடாமல் கரிசனம் காட்டவேண்டும். தகுந்த நேரத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, பாராட்டு தந்து உற்ச்சாகப்படுத்த வேண்டும்.\n8. குறைகூறுபவர்களை, பாதிக்கப்பட்டவர்களை கூப்பிட்டு பேச வேண்டும். நிலமையை விளக்கி 'உனக்காக நான் இருக்கிறேன்' என்று நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.\n9. வேலையில் எந்த இடத்தில் முன்னேற முடியாமல் தடை வருகிறதோ அப்போதே எந்த தயக்கமமுமின்றி தன்னிடம் வரலாம் என்பதை எல்லொருக்கும் புரிய வைக்க வேண்டும்.\n10. கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு கீழிருப்பவர்களிடம் தன் பொறுப்புகளை ஒப்படைத்து, அவர்களை வழி நடத்திய படியே தான் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டும்.\nமேலே இருக்கும் 10 விசயங்களிலும் உங்களுக்கே தெரியாமல் ஹென்றி பயோலின் (Henri Fayol) நிர்வாகம் பற்றிய குறிப்புகளும் (திட்டமிடல் (planning), ஒழுங்கமைத்தல்(organizing ), ஆணையிடுதல்(commanding ), இயைபாக்கல்(co-ordinating), கட்டுப்படுத்தல்(controlling)) மற்றும் மேலும் சிலரின் குறிப்புகளும் (ஊக்கப்படுத்தல் (motivation), நெறிப்படுத்தல் (directing), ஊழியரிடல் (staffing)) மறைந்திருப்பது வெளிப்படையாகவே தெரியும்.\nஇது போதும் நீங்கள் ஒரு நிர்வாகியாக வெற்றி பெற... முடிந்தால் முயன்று பாருங்களேன்.\nஉருவாக்கம்: ரெத்தினசபாபதி at 09:20 தலைப்பு: கட்டுரை\nஅருமை. கட்டுரை தொய்வில்லாமல் செல்கிறது. வாழ்த்துக்கள்\nஇந்தியா – Google செய்திகள்\nஅதிரி புதிரி அய்யாவு (12)\nஹை ஹை ஹைக்கூ (4)\nவா வா மார்கழி குளிரே...\nஇவர் தான் நீங்கள் தேடும் மனிதர்...\nஇப்படி சொன்னாலும் சொல்வார்கள் பிரபலங்கள்\nசெக்ஸில் முகாரி பாடிய என்.டி.திவாரி\nதமிழுக்கு தனியிடம் தரும் ஏ ஆர் ரஹ்மான்\nவேட்டைக்காரன் - மற்றுமொரு மசாலா\nதெலுங்கானா - தீர்ப்பு திருத்தப்படுமா\nமதுரை தினகரன் தீர்ப்பு - சாகக்கிடக்கிறதா சட்டம்\nமானாட மயிலாடவா இல்லை நீ ஓட நான் ஓடவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=141129", "date_download": "2018-05-22T21:46:37Z", "digest": "sha1:TUGAXQZWUGKK72K2DZXJARPZ7MYLB4XY", "length": 13035, "nlines": 177, "source_domain": "nadunadapu.com", "title": "இலங்கை வந்த பிரான்ஸ் நாட்டு சிறுவன் செய்த காரியம்! | Nadunadapu.com", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nஇலங்கை வந்த பிரான்ஸ் நாட்டு சிறுவன் செய்த காரியம்\nஇலங்கைக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் காலி கோட்டையில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.\nநேற்று முன்தினம் காலி கோட்டைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட குறித்த சிறுவன் கையில் பையொன்றினை வைத்துக் கொண்டு, அந்த பகுதியில் காணப்பட்ட குப்பைகளை அகற்றியுள்ளார்.\nசிறுவனின் இந்த நடவடிக்கை மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அந்த சிறுவனிடம் பிரதேச மக்கள் “ஏன் இவ்வாறு குப்பைகளை அகற்றுகின்றீர்கள்\nஇதற்கு பதிலளித்து பேசிய அந்த சிறுவன், “இலங்கை ஒரு அழகான நாடு, அதை அழகாக வைத்திருப்பது எனது கடமை” எனக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.\nPrevious articleபிரபல நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nNext articleஎனக்கும், ஓவியாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமாகிவிட்டது: சிம்பு -(வீடியோ)\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது – பம்பலப்பிட்டியில் சம்பவம்\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஏழு பலி\nஐபிஎல் போட்டி: ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ.6.50 லட்சம் பெற்ற ‘காஸ்ட்லி வீரர்’ யார் தெரியுமா\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajasubramaniyan.blogspot.com/2013/06/lesson-188-knowledge-of-liberated-soul.html", "date_download": "2018-05-22T21:18:01Z", "digest": "sha1:EDVRKM37UR4DNCQRU7RP2GZ46AIDZRVY", "length": 24482, "nlines": 147, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 188: Life of the liberated soul", "raw_content": "\nபாடம் 188: ஞானியின் வாழ்வு\nஞானியும் சாதாரண மனிதன்தான் என்றாலும் அவனது வாழ்வு சிறப்பாக அமையும் என்ற கருத்தை யோக வசிஷ்ட சாரம் என்ற நூலின் துணையுடன் இந்தப்பாடம் எடுத்துக்காட்டுகிறது.\nசாந்தோகிய உபநிஷத மந்திரம் (8.1.6) ‘ அவன் அனைத்து உலகங்களில் இருந்தும் விடுதலை பெற்றவன்’ என்று கூறுகிறது. இதே கருத்தைத்தான் வசிஷ்டர் ஸ்ரீ ராமனுக்கு செய்த உபதேசங்களில் விளக்குகிறார்.\n1.18 பல வருட வாழ்க்கையின் அனுபவங்களை சில நிமிடங்கள் நீடிக்கும் கனவில் அனுபவிப்பது போலத்தான் மாயையின் விளையாட்டாக இந்த வாழ்வு அமைந்துள்ளது.\n1.19 இந்த வாழ்வை அனுபவிப்பவனாக இல்லாமல் வெறும் பார்வையாளானாக இருக்கும் ஞானியின் மனம் எப்போதும் அமைதியுடன் இருக்கும். அவன் பந்தங்களில் இருந்து முழுதும் விடுதலை அடைந்தவன்.\n1.20 ஏற்பது மறுப்பது ஆகிய இரண்டையும் துறந்து, ‘நான் உணர்வுமயமானவன்’ என்பதை உணர்ந்த ஞானியின் வாழ்வு சிறப்பாக அமையும்.\n1.23 எந்த இடத்திலும் எதுவும் எப்போதும் பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை. பரமன் மட்டுமே அனைத்து உருவங்களாகவும் காட்சி அளிக்கிறான்.\n2.11 துன்பத்தை தருவதாகத் தோன்றும் பிரபஞ்சம் பரமனின் விளையாட்டு. கயிற்றில் பாம்பு தோன்றுவதுபோல் உருவாக்கப்பட்ட இந்த உலகம் சரியான ஞானம் கிடைத்ததும் மறைந்து விடும்.\n2.12 உலகத்துக்கு நம்மை பந்தப்படுத்தும் சக்தி இல்லாவிட்டாலும் கூட, ஆசைகள் நம்மை பந்தப்படுத்திவிடுகின்றன. ஆசைகள் அற்றவன், பந்தங்களில் இருந்து விடுதலை பெற்றவனாவான்.\n2.15 சிறுவனின் கற்பனையில் உருவான பேய் அவனையே பயமுறுத்துவது போல அறியாமையால் உருவான உலகம், ஞானம் இல்லாதவர்களை துன்புறுத்துகிறது.\n2.18 குருடனுக்கு இருளாக இருக்கும் உலகம், கண் இருப்பவனுக்கு ஒளியுடன் காட்சி தருவது போல அஞ்ஞானிகளுக்கு துன்பம் தரும் உலகம், ஞானியின் பார்வையில் இன்பம் நிறைந்ததாக காட்சி அளிக்கும்.\n2.19 உலகத் துன்பங்களை மனதின் கற்பனையாக அறிந்த ஞானியின் ஆனந்தம் தொடர்ந்து அதிகரிக்கும்.\n2.21 சூரியக்கதிர்கள் சூரியனிடம் இருந்து வேறுபட்டவை அல்ல என்பதை அறிந்தவர்கள் போல மனதில் தோன்றும் எண்ணங்கள் பரமனிடம் இருந்து வேறுபட்டவை அல்ல என்று அறிந்த ஞானிகள் எப்போதும் மகிழ்ந்திருப்பார்கள்.\n2.22 துணியை ஆராய்ந்தவர்கள் அது நூலில் இருந்து தோன்றியது என்பதை அறிவார்கள். அதுபோல இந்த உலகம் பரமனிடம் இருந்து தோன்றியது என்பதை ஞானிகள் அறிவார்கள்.\n2.24 நுரை, அலை, நீர்த்திவிலைகள், நீர்க்குமிழிகள் ஆகிய அனைத்தும் கடலில் அடங்குமோ அதுபோல பரமனிடம் இருந்து வெளியான இந்தப் பிரபஞ்சம் தன்னில் அடக்கம் என்பதை ஞானிகள் அறிவார்கள்.\n3.1 காய்ந்த புல்லை நெருப்பு எரிப்பதுபோல இந்த ஞானத்தை அடைந்தவர்களின் அறிவு, அவர்களின் ஆசைகளை அகற்றிவிடும். இதுதான் உண்மையான சமாதி; கண்களை மூடி தியானம் செய்வது அல்ல.\n3.3 அனைத்தையும் கடந்த நிலையை அடைந்த ஞானியின் மனம், முழு நிலவைப்போல் எப்போதும் குளிர்ந்து இருக்கும்.\n3.5 பறவைகளும் மிருகங்களும் தீப்பற்றி எரியும் காட்டுக்குள் சரணடைவதில்லை. அது போல பரமனை அறிந்த ஞானியின் மனதினுள் தீய எண்ணங்கள் புகுவதில்லை.\n3.8 சுற்றியுள்ள பொருள்களின் நிறம், ஸ்படிகக்கல் மேல் பட்டுப் பிரதிபலித்தாலும் அதன் மேல் கறை படிவதில்லை. அது போல உலகில் ஞானி செயல்பட்டாலும் தான் செய்த செயல்களால் அவன் பாதிக்கப்படுவதில்லை.\n3.9 வெளி உலகில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தாலும் ஞானியின் உள்மனம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் அமைதியாக இருக்கும்.\n3.10 இருப்பது பரமன் மட்டுமே என்ற அறிவில் நிலைபெற்ற ஞானி, வெளி உலகில் தங்கள் வேலைகளை தொடர்ந்து செய்தாலும் அது வெறும் கனவு உலகம் என்பதை அறிவார்கள்.\n3.11 சேற்றில் புதைந்து இருந்தாலும் தங்கத்தின் பளபளப்புக் குறைவதில்லை. அது போல மரணம் எப்போது ஏற்பட்டாலும் ஞானி அதனால் பாதிக்கப்படுவதில்லை.\n3.12 ஞானம் பெற்ற அன்றே அவன் முக்தி அடைந்துவிட்டக் காரணத்தால், ஞானி காசியில் மடிந்தாலும் அல்லது ஒரு புலையனின் வீட்டில் மடிந்தாலும் வித்தியாசம் ஏதும் இல்லை.\n3.14 காலிப் பாத்திரம் கடலினுள் நிரம்பியும், வெளியே காலியாகவும் இருப்பது போல சுற்றியுள்ள நிகழ்வுகளுக்கேற்ப ஞானி வெளித்தோற்றத்தில் மாற்றம் அடைந்தாலும் அவன் ஆழ்மனதில் எந்த மாற்றமும் இருக்காது.\n3.16 இருதயத்தில் இருந்த ஆசைகளின் முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டபின், மனதில் இருந்த சந்தேகங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டபின் முக்தி அடைந்த ஞானி வெளிப்பார்வைக்கு பந்தப்பட்டவன் போல காட்சி அளித்தாலும் உண்மையில் அவன் விடுதலைபெற்றவனே.\n3.24 முக்தி என்பது வானத்துக்கு மறுபுறம் இருப்பதல்ல. மனதில் உள்ள ஆசைகள் சரியான ஞானத்தால் சுட்டெரிக்கப்பட்ட நிலையே முக்தி.\n4.1 இரண்டற்ற உணர்வு தன் கற்பனையில் ஆசைப்படுபவனாகவும் ஆசைப்படும் பொருளாகவும் பிரிந்து ஒன்றை ஒன்று தேடி அலையும்பொழுது அதற்கு மனம் என்று பெயர்.\n4.3 நெருப்பு எரிவதற்கு காரணமான காற்றே அதை அணைக்கவும் உதவுவது போல் கற்பனையில் உருவான துன்பங்கள் கற்பனையாலேயே நீக்கப்பட வேண்டும்.\n4.7 இது வேண்டும், அது வேண்டாம் என்று பிரிப்பதுதான் பந்தமே தவிர வேறு ஒன்றும் இல்லை.\n4.9 பார்க்கப்படும் பொருள்கள் உண்மையில் இருப்பதாகத் தோன்றுவதற்கு மனதின் கற்பனை மட்டுமே காரணம். உலகம் உண்மையில் இல்லை.\n4.23 நான் பரமன் அல்ல என்ற எண்ணம் துன்பங்களுக்குக் காரணம். நான் பரமன் என்ற எண்ணம் முக்திக்குக் காரணம்.\n5.2 படத்தில் வரையப்பட்ட கொடிகளை காற்றினால் அசைக்க முடியாது. அதுபோல் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களால் சரியான ஞானத்தில் நிலைபெற்றவனின் மனதை பாதிக்க முடியாது.\n’ என்ற ஆராய்ச்சி செய்தால் அறிய வேண்டியது அனைத்தையும் அறிந்து விடலாம்.\n8.6 அறிவு உன்னில் இருந்து வேறுபட்டதல்ல. அறியப்படும் பொருள்கள் அறிவில் இருந்து வேறுபட்டவை அல்ல. அதாவது, உன்னைத்தவிர வேறு எதுவும் உண்மையில் இல்லை.\n8.7 பிரம்மா, விஷ்ணு, சிவா, இந்திரன் போன்றவர்கள் செய்யும் செயல்கள் யாவும் பரமனான உன்னால் செய்யப்படுபவை.\n8.8 ‘நானே இந்தப் பிரபஞ்சம். நான் மாறாத பரமன். எனக்கு அப்பாற்பட்ட கடந்த காலமோ எதிர்காலமோ கிடையாது’ என்று அறிந்தவன் ஞானி.\n9.5 யானை பொம்மையை உண்மையான யானையாக மனதினுள் நம்பி அதை வைத்து விளையாடும் குழந்தைகளைப் போல தனது உடல் உண்மையாக இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் வாழ்பவன் அஞ்ஞானி.\n9.11 தூசு, புகை, மேகம் ஆகியவற்றால் ஆகாயம் பாதிக்கப்படுவது போல மாயையின் விளைவான உலகத்தால் பரமன் பாதிக்கப்படுவான்.\n9.12 நெருப்புடன் தொடர்பு கொண்ட உலோகம் சுடுவது போல் பரமனுடன் தொடர்பு கொண்ட புலன்கள் உணர்வுடன் கூடியவையாக செயல்படுகின்றன.\n9.13 கண்ணுக்குத் தெரியாத ராகு, நிலவுடன் சேர்ந்தவுடன் கண்ணுக்குத் தென்படுவதுபோல் அறியமுடியாத பரமனை, பொருள்களை அனுபவிக்கும்போது அறிந்து கொள்ள முடிகிறது.\n9.14 தண்ணீரும் நெருப்பும் ஒன்றுடன் ஒன்று சேரும்பொழுது ஒன்றின் குணங்கள் மற்றதன் மேல் ஏற்றிவைக்கப்படுகிறது. அதேபோல, பரமனும் ஜடமான உடலும் ஒன்று சேரும்பொழுது உடல் நானாகவும், நான் உடலாகவும் தென்படுகின்றன.\n9.16 முயற்சி செய்தால்தான் கரும்பில் இருந்து சர்க்கரையை எடுப்பது, எள்ளில் இருந்து எண்ணையை எடுப்பது, மரக்கட்டையில் நெருப்பை ஏற்படுத்துவது, மாட்டில் இருந்து வெண்ணையை எடுப்பது, மண்ணில் இருந்து உலோகத்தை பிரிப்பது போன்றவை நடக்கும். அதேபோல் உடலில் இருந்து பரமனைப் பிரித்து அறிவதற்கும் முயற்சி தேவை.\n9.18 விலைமதிப்பற்ற கற்களால் செய்யப்பட்ட பாத்திரத்தினுள் வைக்கப்பட்ட விளக்கு அதன் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் ஒளிர்விப்பது போல அனைத்தையும் ஒளிர்விப்பது பரமன்.\n9.29 உணர்வே பரமன். உலகே பரமன். பஞ்சபூதங்களும் பரமன். நான் பரமன். எனது எதிரிகளும் பரமன். எனது நண்பர்களும் உறவினர்களும் பரமன்.\n9.30 உணர்வும் உணரப்படும் பொருள்களும் வேறுபட்டவை என்ற எண்ணம், அறிவு நம்மை பந்தத்தில் ஆழ்த்தி துன்பத்தைக் கொடுக்கும். இந்த எண்ணத்தில் இருந்து விடுதலை பெறுவது முக்தி.\n10.5 அறிபவன் அறிவால் பந்தப்பட்டுள்ளான். அறிந்துகொள்வதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில்தான் அவன் விடுதலை பெறுகிறான்.\n10.25 ‘நான் பரமன்’ என்ற எண்ணம் தியானம். இந்த தியானமும் மறைவதுதான் சமாதி.\n10.32 நன்மை தீமை ஆகிய இரண்டையும் கடந்த ஞானி, ஒரு குழந்தையைப் போன்றவன். அவன் தடைசெய்யப்பட்ட செயல்களை அவை பாவகரமானவை என்ற எண்ணத்துடன் செய்யாமல் இருப்பதில்லை. தனக்கு விதிக்கப்பட்ட செயல்களை அவை புண்ணியம் தருபவை என்ற எண்ணத்துடன் செய்வதுமில்லை.\n10.35 நீரில் சிற்றலைகள் இருக்கின்றன என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம். அதுபோல பரமனில் உலகம் இருகின்றது என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம். பரமன் இரண்டிற்கும் அப்பாற்பட்டவன்.\nஞானியின் வாழ்வு நிறைவானது. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நடந்தால் வாழ்க்கை நிறைவு பெறும் என்ற எதிர்பார்ப்புடன்தான் மற்றவர்களது வாழ்க்கை அமைந்திருக்கும். மனதில் தோன்றும் ஆசைகள் நிறைவேறினாலும் நிறைவேறா விட்டாலும் வாழ்வில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்பதை ஞானி அறிவான். ஏனெனில், ஒரு ஆசை நிறைவேறிய மறுகணமே அடுத்த ஆசை அதன் இடத்தைப் பிடித்துக்கொள்வதால் வாழ்வு தொடர்ந்து நிறைவற்றதாகவே இருக்கும்.\n‘திருடன் பிடிபட்டான்’ என்ற செய்தியை செய்தித்தாளில் வாசிக்கும்பொழுது நாம் திருடனுக்காக வருத்தப் படுவதில்லை. அதுபோல ஞானி, உடலும் மனமும் நான் அல்ல என்பதை உணர்ந்திருக்கும் காரணத்தால் இவற்றின் குறைகளை நினைத்து அவன் வருந்துவதில்லை.\nஞானத்துக்காக உலகத்தைத் துறந்தவன் முக்திவிழைவோன். ஞானத்துடன் கூடிய தன்னையே துறந்தவன் முற்றுணர்ந்தோன். மனதில் அனுபவிக்கப்படும் இன்பம், மனதில் புதைந்திருக்கும் அறிவு ஆகியவை எப்போதுமே அளவுக்கு உட்பட்டவை. அனைவரது மனங்களின் உணர்வுக்கு ஆதாரமான பரமனுக்கும் ஒரு குறிப்பிட்ட மனதுக்கும் எவ்வித உறவும் இல்லை என்ற அறிவு, ஞானியின் மனதில் இருப்பதால் அவன் இன்பமயமாக இருப்பான்.\n1. ஞானியின் வாழ்வு எந்த வகையில் சிறந்திருக்கும்\n1. யோக வசிஷ்ட சாரம் (Essence of Yoga Vasishta) என்ற இரமண ஆசிரம புத்தகத்தை படிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://s-pasupathy.blogspot.in/2016/10/1.html", "date_download": "2018-05-22T21:20:51Z", "digest": "sha1:ZTZFAVPPR7W2TJCJSYXVXBPEWRUIMUGJ", "length": 51278, "nlines": 721, "source_domain": "s-pasupathy.blogspot.in", "title": "பசுபதிவுகள்: வள்ளலார் -1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nபுதன், 5 அக்டோபர், 2016\nஅக்டோபர் 5. வள்ளலாரின் பிறந்த தினம்.\nவள்ளலாரும் பாரதியாரும் பிறவிக் கவிஞர்கள். விளையாடும் பிள்ளைப் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தனர். பாரதியாருக்குத் தொழிலே கவிதை. நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்ற அவர் வாக்கை எண்ணிப் பார்க்க வேண்டும்.\nபாரதியாரின் கவிக்கொடை பாரதியார் கவிதைகள்.\nஇருபெருங் கொடைகளும் உலகம் உள்ள அளவும் நிலைத்திருக்கும்.\nபாரதியார் வள்ளலாரைப் போற்றி எழுதியது\nசுதேசமித்திரன் இதழில் தமிழ்நாட்டில் விழிப்பு என்ற தலைப்பில் பாரதியார் இருவேறு சமயங்களில் எழுதிய இரண்டு கட்டுரைகளில் வள்ளலாரைக் குறிப்பிட்டுப் போற்றி எழுதியுள்ளார்.\nராமலிங்க சுவாமிகளும், 'சுதேசமித்திரன் சுப்பிரமணிய அய்யரும் இவர்களைப் போன்ற வேறு சில மகான்களும் தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கினார். ஹிந்து தர்மத்தின் புதுக் கிளர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தார். அவரை தமிழ்நாடு முதலாவது அங்கீகாரம் செய்துகொண்ட பிறகுதான், வங்கம் மஹாராஷ்டிரம் முதலிய ஹிந்து தேசத்து மாகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.\nஅடுத்த விஷயம் மத பேதங்களைக் குறித்தது. இதில் பாரத தேசம் முக்கியமாகத் தமிழ்நாடு - இன்று புதிதாக அன்று, நெடுங்காலமாக தலைமையொளி வீசிவருவதால் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ராமானுஜர் தமிழ்நாட்டில் பிறந்தவர் அன்றோ ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதாரம் புரிந்தது தமிழ்நாட்டிலன்றோ ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதாரம் புரிந்தது தமிழ்நாட்டிலன்றோ பறையனைக் கடவுளுக்கு நிகரான நாயனாராக்கிக் கோயில் வைத்தது தமிழ் நாட்டிலன்றோ பறையனைக் கடவுளுக்கு நிகரான நாயனாராக்கிக் கோயில் வைத்தது தமிழ் நாட்டிலன்றோ சிதம்பரம் போயிலுக்குள்ளே நடராஜாவுக்கு ஒரு சந்நதி, பெருமாளுக்கு ஒரு சந்நதி, ஸ்ரீரங்கத்திலே, பெருமாளுக்கு ஒரு துலுக்கப்பெண்ணைத் தேவியாக்கித் துலுக்க நாச்சியார் என்று பெயர் கூறி வணங்குகிறார்கள். \"எம்மதமும் சம்மதம்\" என்றார் ராமலிங்க சுவாமி.\nஉலகத்திலுள்ள மதபேதங்களையெல்லாம் வேருடன் களைந்து ஸர்வ ஸமய ஸமரஸக் கொள்கையை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்குத் தமிழ்நாடே சரியான களம். உலக முழுவதும் மத விரோதங்களில்லாமல் ஒரே தெய்வத்தைத் தொழுது உஜ்ஜீவிக்கும்படி செய்யவல்ல மஹான்கள் இப்போது தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறார்கள். அது பற்றியே பூமண்டலதில் புதிய விழிப்பு தமிழகத்தே தொடங்குமென்கிறோம்.\n\"எம்மதமும் சம்மதம் என்றார் ராமலிங்க சுவாமி\" என்று பாரதியார் எழுதுகிறார்.\nஅக்காலம் அருட்பா மருட்பா வாதங்கள் நாட்டில் பரவலாக நிகழ்ந்து ஓய்ந்திருந்த காலம். எங்கும் வள்ளலாரைப் பற்றிய பேச்சாக இருந்தது. திருவருட்பாப் புத்தகங்கள் மூன்று பதிப்புகள் வெளிவந்து பரவியிருந்தன. பத்திரிகையாசிரியரும் அறிஞரும் கவிஞருமான பாரதியார் வள்ளலாரைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். திருவருட்பாப் பாடல்களையும் படித்திருந்தார். பாரதியாருக்கு வள்ளலாரைத் தெரிந்திருந்தது என்பதற்கு அவர் வள்ளலாரைக் குறிப்பிட்டுப் பாராட்டி எழுதியிருப்பதே போதுமான சான்று. எம்மதமும் சம்மதம் என்றார் இராமலிங்க ஸ்வாமி என்று பாரதியார் எழுதுவதற்குப் பின்வரும் திருவருட்பாப் பாடல் ஆதாராமாகலாம்.\nஎம்மத நிலையும் நின்னருள் நிலையில்\nசம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால்\nசெம்மலுன் பாதம் அறியநான் அறியேன்\nசிறிதும் இங் கினித்துயர் ஆற்றேன்\nஇம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள\n- திருஅருட்பா - 3639\n\"உலகத்திலுள்ள மதபேதங்களையெல்லாம் வேருடன் களைந்து சர்வசமய சமரசக் கொள்கையை நிலை நாட்ட வேண்டுமானால் அதற்குத் தமிழ்நாடே சரியான களம்\" என்கிறார் பாரதியார். சர்வ சமய சமரசக் கொள்கையை உருவாக்கி களத்தைச் செப்பனிட்டு வைத்தவர் வள்ளலாரே.\n\"உலக முழுவதும் மதவிரோதங்களில்லாமல் ஒரே தெய்வத்தைத் தொழுது உஜ்ஜீவிக்கும்படிச் செய்யவல்ல மகான்கள் இப்போது தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறார்கள்\" என்று பாரதியார் எழுதுவது வள்ளலாரை முதலாகக் கொண்டுதான்.\n\"ராமலிங்க சுவாமிகளும், சுதேசமித்திரன் சுப்பிரமணிய அய்யரும் இவர்களைப் போன்ற வேறு சிலமகான்களும் தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கினர்\" என்று பாரதியார் எழுதுகிறார். தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்கள் என்று பாரதியார் குறிப்பிடுவதில் வள்ளலாரையே முதலிற் குறிப்பிடுகிறார். வள்ளலாரின் தாக்கம் பாரதியாரிடம் நிரம்ப உண்டு என்பதற்குப் பாரதியாரின் இவ்வெழுத்துகள், வள்ளலாரைப் பெயர் குறிப்பிட்டு எழுதும் இவை, நேர் ஆதாரங்களாகும். வள்ளலார் பாரதியார் கருத்தொத்த இடங்களைப் பாரதியார் கவிதைகளில் பல இடங்களிற் காண்கிறோம்.\nவள்ளலாரின் திருவருட்பாப்பாடலொன்றைப் பாரதியார் திரித்துப் பாடியது\nபிரிட்டிஷ் ஆட்சியில் வைஸ்ராய் (கவர்னர் ஜெனரல்) கவர்னர் ஆகிய பெரும் பதவிகளில் இருந்தவர்கள் இந்திய மக்களுக்கு நல்லது செய்வது போல நடித்துப் பல கெடுதல்களைச் செய்தார்கள். மார்லி என்பவர் (லார்டுமார்லி) பிரிட்டனில் இந்திய மந்திரியாக இருந்தார். கர்சன் (லார்டு கர்சன்) இங்கு டெல்லியில் கவர்னர் ஜெனரலாக இருந்தார். வங்காளப் பிரிவினையையும் புதிய கல்வித் திட்டத்தையும் கொண்டு வந்தார். இந்திய மக்களுக்கு நன்மை பயக்காத இத்திட்டங்களுக்கு லண்டன் இந்திய மந்திரி மார்லி உடந்தையாக இருந்தார்.\nமார்லி, கர்சன் சீர்திருத்தங்களுக்கு இந்திய தேசிய காங்கிரசின் எதிர்ப்பு எழுந்தது. பாரதியார் கர்சனையும் மார்லியையும் கண்டித்துக் கட்டுரைகள் எழுதினார். ஒரு பாடலும் புனைய எண்ணினார். வள்ளலாரின் திருவருட்பாப் பாடல் ஒன்று அவருக்குக் கைகொடுத்தது. திருவருட்பாப் பாடலைத் திரித்து, சில இடங்களில் சில சொற்களை மட்டும் மாற்றி கர்சனுக்கும் மார்லிக்கும் பொருந்துமாறு அப்பாடலை அமைத்துவிட்டார். பாரதியார் கவிதைகளில் காணப்படும்.\nகளக்கமுறும் மார்லிநடம் கண்டுகொண்ட தருணம்\nகடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்\nவெம்பாது விழினுமென்றன் கரத்திலகப் படுமோ\nவளர்த்தபழம் கர்சன் என்ற குரங்கு கவர்ந் திடுமோ\nமற்றிங்ஙண் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோ\nதுளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ, அல்லால்\nதொண்டை விக்கு மோஏதும் சொல்லரிய தாமோ\nஎன்ற பாடல் \"களக்கமறப் பொதுநடம் நான் கண்டு கொண்ட தருணம்” என்ற திருவருட்பாப் பாடலைத் திரித்துப் பாடியதாகும். திருவருட்பாப் பாடலைத் திரித்துப் பாடியது என்றொரு குறிப்பும் பாரதியார் கவிதையில் கொடுக்கப்பெற்றுள்ளது. வள்ளலாரின் மூலப்பாடல் வருமாறு.\nகளக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்\nகடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்\nவிளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிரிந் திடுமோ\nவெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ\nகொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ\nகுரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்\nதுளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ\nஜோதிதிரு வுளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.\n- திருவருட்பா - 3380\nவள்ளலாரின் ஆன்மீகப் பாடலை, பாரதியார் அரசியற்பாடலாகச் சிறிது மாற்றித், திரித்து, அமைத்துக் கொண்டார்.\nவள்ளலாரின் தாக்கம் பாரதியாரிடம் உண்டு என்பதற்கு இது வலுவான ஆதாரமல்லவா\nபாரதியார் அடிக்கடி பாடும் திருஅருட்பாப் பாடல்\n\"நான் படும்பாடு\" என்ற திருவருட்பாப் பாடலைப் பாரதியார் அடிக்கடி பாடுவார் என்று பாரதியாரின் திருமகளார் சகுந்தலா பாரதி எழுதிய பாரதி - என் தந்தை என்ற நூலிற் கூறியுள்ளார்.\n\"நான்படும்பாடு\" என்ற ராமலிங்க ஸ்வாமிகளின் பாடலைக் கேதார கெளளராகத்தில் அவர் அடிக்கடி பாடுவதைக் கேட்டிருக்கிறேன். குளிக்கும் போதும் சாப்பிடும்போதும் எப்பொழுதும் பாடிக்கொண்டேயிருப்பார். அவர் பாடக்கூடிய பாட்டுகள் எந்த பாஷையாக இருந்தபோதிலும் அந்த பாஷைக்குரிய, அந்தப் பாட்டுக்குரிய அர்த்தம், பாவம் இவை ததும்பி நிற்கும்.\"\n\"பாரதி - என் தந்தை \" - சகுந்தலாபாரதி பழனியப்பா பிரதர்ஸ், இரண்டாம்பதிப்பு 2003, ப. 21\nதிருவருட்பா மூன்றாம் திருமுறையில் திருவருள் முறையீடு என்ற தலைப்பில் வள்ளலார் 232 பாடல்களை ஒரு தொடராகப் பாடியுள்ளார். எல்லாப் பாடல்களுமே கட்டளைக் கலித்துறை. அதில் ஒன்பதாவது பாடல் \"நான் படும் பாடு\" என்று தொடங்கும் பாடல்.\nநான்படும் பாடு சிவனே உலகர் நவிலும்பஞ்சு\nதான்படு மோசொல்லத் தான்படு மோஎண்ணத் தான்படுமோ\nகான்படு கண்ணியின் மான்படு மாறு கலங்கிநின்றேன்\nஏன்படுகின்றனை என்றிரங் காய்என்னில் என்செய்வனே.\nநான்படும்பாடு பஞ்சுதான்படுமோ, சொல்லத்தான் படுமோ எண்ணத்தான் படுமோ என்று வள்ளலார் கேட்கிறார். பஞ்சு துணியாக ஆவதற்குள் படுபாடுபடுகிறது. பஞ்சுதான் படுமோ என்ற அடுக்குத் தொடர்கள், அவ்விளமைக் காலத்தில் வள்ளலார் இறைவன் அருளைப் பெறுவதற்காகப் பட்டபாட்டை உருக்கமாகக் கூறுகின்றன. காட்டில் வேடர்களின் கண்ணியில் அகப்பட்டுக் கொண்ட மான் படும் பாட்டைப் போன்று (கான்படு கண்ணியின் மான்படுமாறு) தான்கலங்கி நிற்பதாகப் படுகின்றார்.\nஅருள் பெறுவதற்காகப் பெருமான் அரும்பாடு பட்டார். படாதபாடுபட்டார். ஒன்பதாம் அகவையில் இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற பெருமான் பன்னிரண்டாம் அகவை முதல் மிகுதியும் பாடுபடத்தொடங்கினார். ஐம்பத்தோராம் அகவையில் ஞான சித்திபெறும்வரை முப்பத்தொன்பதாண்டு காலம் தனக்காகவும் பிறருக்காகவும் பெரும்பாடு பட்டார். பட்ட பாட்டையெல்லாம் தம் பாடல்களில், திருஅருட்பா ஆறாம் திருமுறையில் உருக்கமாகக்கூறுகின்றார்.\nஇப்பாடு பட எனக்கு முடியாது துரையே - 3033\nபடமுடியா திணித்துயரம் படிமுடியா தரசே பட்ட தெல்லாம் போதும் - 3802\nஏழைபடும் பாடுனக்குந் திருவுளச் சம்மதமோ\nஇதுதகுமோ இதுமுறையோ இதுதருமந்தானோ - 3803\nஉன்னருள் அடைய நான் இங்கே\nபடாத பாடலாம் பட்டனன் அந்தப்\nபாடெலாம் நீ அறியாயோ - 3846\nபடியிற் பட்ட பாட்டை நினைக்கில்\nஎளியேன் பட்ட பாட்டை நினைக்கில்\nஇவ்ஆறாம் திருமுறைப் பாடல்களையும் பாரதியார் படித்திருக்கக் கூடும். எனினும் \"நான்படும் பாடு சிவனே. பஞ்சுதான் படுமோ” என்ற திருவருட்பா மூன்றாம் திருமுறைப் பாடல் அவர் உள்ளத்தில் நன்றாகப் படிந்துவிட்டது. வறுமைக் கொடுமையால் பலகாலும் படாதபாடுபட்ட பாரதியாருக்கு, வள்ளலாரின் இத்திருவருட்பாப் பாடலை அவ்வப்போது பாடி, இறையருளை நினைவது, ஒருவகை ஆறுதலாக இருந்திருக்கக்கூடும்.\n[ நன்றி : “ பாரதியாரும் வள்ளலாரும்” ஊரன் அடிகள் ]\nLabels: ஊரன் அடிகள், பாரதி, வள்ளலார்\n5 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 98\nதீபாவளி மலரிதழ்கள் - 1\nசங்கீத சங்கதிகள் - 97\nமு.கதிரேசன் செட்டியார் - 1\nபாடலும், படமும் - 14\nசங்கீத சங்கதிகள் - 96\nராஜம் கிருஷ்ணன் - 1\nசுந்தர ராமசாமி - 2\nசுந்தர ராமசாமி - 1\nசங்கீத சங்கதிகள் - 95\nஎஸ். வையாபுரிப்பிள்ளை - 1\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை -1\nபதிவுகளின் தொகுப்பு : 501 -- 525\nசங்கீத சங்கதிகள் - 94\nதென்னாட்டுச் செல்வங்கள் - 20\nசங்கீத சங்கதிகள் - 93\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n724. சங்கீத சங்கதிகள் - 120\nமைசூர் வாசுதேவாச்சார் கீர்த்தனைகள் - 1 மே 17 . மைசூர் வாசுதேவாச்சாரியாரின் நினைவு தினம். ‘சுதேசமித்திரனில்’ 1956-இல் வெளியான இ...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\nஆஞ்சநேயனுக்கு அருளிய அழகன் குருஜி ஏ.எஸ். ராகவன் மே 17. ’திருப்புகழ் தொண்டன்’ குருஜி ராகவன் மறைந்து ஓராண்டு ஆகிறது. அவர் நினைவில், இத...\nதென்னாட்டுச் செல்வங்கள் - 13\nகங்கை கொண்ட சோழபுரம் -3 இந்தக் கோவிலைப் பற்றிய மூன்றாவது கட்டுரையின் தொடக்கத்திலேயே, இதுவரை ’ தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடரில...\nசங்கீத சங்கதிகள் - 32\nமதுரை சோமு - 4 ( தொடர்ச்சி ) மதுரை சோமு அவர்களை நானும், என் குடும்பத்தினரும் ரசிக்கத் தொடங்கினது : திருப்புகழ் மூலமாக. 50-களி...\n1065. வி.ஆர்.எம்.செட்டியார் - 1\nபாரதிதாசன் கவிதை வி.ஆர்.எம்.செட்டியார் திறனாய்வாளராய்த் திகழ்ந்த வி.ஆர்.எம்.செட்டியாரின் புகழ் பெற்ற நூல்கள்: கீதாஞ்சலியின் மொழி...\nபெண்டிர் நிலை ஆ.ரா.இந்திரா ‘உமா’ இதழில் 1956-இல் வந்த ஒரு கட்டுரை. ஆ.ரா.இந்திரா 2016-இல் மறைந்தபோது, திருப்பூர் கிருஷ்ணன் எழுதியது: ...\nமருதமலை மாமணி குருஜி ஏ.எஸ்.ராகவன் மே 17 . ’திருப்புகழ்’ குருஜி ராகவனின் நினைவு தினம். அவர் ‘கல்கி’யில் 2002 -இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmedicaltips.com/6401", "date_download": "2018-05-22T21:32:42Z", "digest": "sha1:XLNG2GWYC6HEWUTOSGOKI6PTVBG35HJE", "length": 12458, "nlines": 124, "source_domain": "tamilmedicaltips.com", "title": "முகத்தில் அசிங்கமாக தோல் உரிகிறதா? அதை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்…! | Tamil Medical Tips", "raw_content": "\nHome > அழகு > முகத்தில் அசிங்கமாக தோல் உரிகிறதா அதை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்…\nமுகத்தில் அசிங்கமாக தோல் உரிகிறதா அதை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்…\nஉடலிலேயே மிகப்பெரிய உறுப்பான சருமத்திற்கு முறையான பராமரிப்பு கொடுக்க வேண்டியது அவசியம். அத்தகைய சருமத்தில் 4 வகைகள் உள்ளன. அவை சாதாரணம், எண்ணெய்ப்பசை, வறட்சி, சென்சிடிவ் போன்றவை. இவைகளில் எண்ணெய்ப்பசை மற்றும் வறட்சி சருமத்தினருக்கு தான் அதிக பிரச்சனைகள் ஏற்படும். அதில் வறட்சியான சருமத்தினருக்கு குளிர்காலங்களில் அதிகளவிலான பிரச்சனைகள் ஏற்படும். அதில் முகத்தின் வாயோரப் பகுதியில் தோல் உரிந்து வெள்ளையாக அசிங்கமாக காணப்படுவது.\nஇப்படி தோல் உரிவதற்கு காரணம் போதிய எண்ணெய் பசை இல்லாதது தான். எனவே அவ்வப்போது சருமத்திற்கு ஈரப்பசையை அளித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு தினமும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதோடு, அடிக்கடி சருமத்தின் எண்ணெய் பசையை அதிகரிக்கும் மாஸ்க்குகளைப் போட வேண்டியது அவசியம். இங்கு சருமத்தில் தோல் உரிவதைத் தடுக்கும் சில ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி முகத்தின் அழகை அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nஆலிவ் ஆயில் மற்றும் முட்டை மஞ்சள் கரு\nஒரு பௌலில் 2 முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் அந்த மாஸ்க்கில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே அற்புத மாற்றங்களை நிகழ்த்தும்.\nசுத்தமான தேங்காய் எண்ணெயில் உள்ள போதுமான அளவு ஃபேட்டி ஆசிட், சருமத்திற்கு ஈரப்பசையை வழங்கும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன், தேங்காய் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் வறட்சியினால் தோல் உரிவது தடுக்கப்படும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை\nபாதி எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அதில் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, காட்டன் பயன்படுத்தி, முகத்தில் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டூம். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்களான தோல் உலர்ந்து உரிவது வெளியேற்றப்பட்டு, சருமம் பொலிவேடு இருக்கும்.\nவெண்ணெய் பழம் மற்றும் தேன்\nவெண்ணெய் பழத்தின் கனிந்த பகுதியை சிறிது எடுத்து, அதில் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் ஈரப்பசை அதிகரிக்கப்பட்டு, சருமம் வறட்சியடைவது தடுக்கப்படும்.\nவாழைப்பழத்தை மசித்து, அத்துடன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், சருமத்தில் ஈரப்பசை அதிகரித்து வறட்சி ஏற்படுவது தடுக்கப்படும்.\nபாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இது சருமத்திற்கு நல்ல எண்ணெய் பசையை வழங்கும். அதற்கு தினமும் பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி 3-5 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனாலும் சரும வறட்சி கட்டுப்படுத்தப்படும்.\nவிளக்கெண்ணெயில் ரிசினோலியிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஈ போன்ற சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் சத்துக்கள் உள்ளது. எனவே அத்தகைய எண்ணெயை காட்டனில் நனைத்து முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ, வறட்சியினால் தோல் உரிவது தடுக்கப்படும்.\nதயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் உள்ள கிருமிகள் அல்லது தீமை விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும். எனவே அத்தகைய தயிரை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் வறட்சியினால் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் தடுக்கப்படும்.\nமேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க டிப்ஸ்\nஇந்த ஒரு ஃபேஸ் பேக் ஒரே இரவில் முகத்தை வெள்ளையாக்கும் எனத் தெரியுமா\nலெமன் டீயில் முகம் கழுவினால் நடக்கும் மேஜிக் என்னவென்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/actors/06/145286", "date_download": "2018-05-22T21:35:00Z", "digest": "sha1:QDSA4M5NTEO2BDODXZPUE2ZFQC3NT2M6", "length": 5647, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "Vikram Fans Upset With Sketch Latest Updates ! - Cineulagam", "raw_content": "\nஜில்லா, தெறியில் நடக்காதது தளபதி-63ல் நடக்கப்போகின்றது, யோகிபாபு கலக்கல் பேட்டி\nதிருமணம் முடிந்த ஒரு வாரத்தில் இவ்வளவு கவர்ச்சியான போட்டோ ஷூட் தேவையா - புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய தமன்னா, ரசிகர்களே அசந்த புகைப்படம் இதோ\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nமுருகதாஸ் படத்தில் விஜய்யின் லுக்- வெளியான புகைப்படம், கொண்டாடும் ரசிகர்கள்\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nபோராட்டக்காரர்களை இரக்கமின்றி துப்பாக்கியால் சுடும் பொலிசார் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி\nதிருநங்கையிடம் பொலிசார் செய்த செயல்: காண்போரை கண்ணீர் கடலில் ஆழ்த்திய வீடியோ\nஎழு வருடங்களாக மாடல் அழகியை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தொழிலதிபர்\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.nimirvu.org/2018/02/blog-post_3.html", "date_download": "2018-05-22T21:52:25Z", "digest": "sha1:7K4MZ46HEQC4JJ5HQPKBNCR4RQIDLRUJ", "length": 23112, "nlines": 73, "source_domain": "www.nimirvu.org", "title": "இயற்கை விவசாயப் புரட்சியை நோக்கி தமிழர் தாயகம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / பொருளாதாரம் / இயற்கை விவசாயப் புரட்சியை நோக்கி தமிழர் தாயகம்\nஇயற்கை விவசாயப் புரட்சியை நோக்கி தமிழர் தாயகம்\nFebruary 28, 2018 சமூகம், பொருளாதாரம்\nஇயற்கை விவசாயப் புரட்சியை நோக்கி எல்லோரும் ஒன்றிணைந்து செல்ல வேண்டிய காலகட்டம் இது. நம் முன்னோர்களின் பாரம்பரிய விவசாயத்தை நோக்கி நகர வேண்டிய காலம் வந்துவிட்டது. இயற்கை விவசாயி இயற்கையுடன் இசைந்து விவசாயம் செய்து மண்வளம், சுற்றுச் சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆகிறான். அதனால் அவனுக்கு கூடுதல் சமூகப் பொறுப்பு உள்ளது. வருங்கால இளைய தலைமுறைக்கு இப்பூமியை பசுமை நிறைந்ததாக விட்டுச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பு உள்ளது.\nஅதீத செயற்கை உரப் பாவனை மற்றும் கிருமி நாசினிப் பாவனையால் பல்வேறு விதமான புதிய புதிய நோய்கள் எல்லாம் மக்களைத் தாக்குகின்றன. குறிப்பாக புற்றுநோய்கள் இதனால் ஏற்படுகின்றன என்பதனை மருத்துவ ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. பயிர் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் நிலம், நீர், காற்று மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றின் முலம் இயற்கை வழங்குகிறது. இதுவே பயிர் வளர்சிக்கு போதுமானது. பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும் இடத்து அல்லது பூச்சிகளின் தாக்கம் இருக்கும் பட்சத்தில் அவற்றை ஒழிக்க பஞ்ச காவ்யா போன்ற இயற்கை முறையிலான கிருமி நாசினிகளே உள்ளன. இயற்கை உரம், இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி, இயற்கை பூச்சி விரட்டி, மற்றும் இயற்கை நுண்ணுயிர் உரம் ஆகியவற்றின் மூலம் இயற்கை விவசாயம் செய்து சத்தான உணவுப் பொருள் உற்பத்திகளை அதிகரிக்க முடியும்.\nகடந்த வருடங்களில் வலிகாமத்தில் உள்ள நிலத்தடி நீரில் கழிவோயில் கலந்த பிரச்சினை எழுந்த போது குறித்த நீர் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்த போது அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. அங்கு எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் அதிகம் நைத்ரேட் என்கிற இரசாயனம் கலந்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதற்கான காரணம் எம் விவசாயிகளின் அதீத செயற்கை உரப் பாவனைகளே ஆகும். அளவுக்கதிகமான உரப்பாவனையால் பஞ்சாக இருக்க வேண்டிய நிலம் கல்லாக மாறிவிட்டது. விவசாயியின் உற்ற நண்பர்களாக விளங்கும் மண்புழுக்களை அழித்து விட்டன.\nஇயற்கை விவசாயத்தில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது செயற்கை விவசாயம். செயற்கை உரங்கள் நிலத்துக்குப் போதைப் பொருள்கள். போதை விரைவில் மறைந்துவிடுகிறது. மறுபடியும் போதை வேண்டுமானால், குடிகாரன் மீண்டும் குடிக்க வேண்டும். செயற்கை உரமும் இப்படியே விரைவில் வேலைசெய்து அழியும். அதனால், ஆண்டுதோறும் நிலத்துக்குச் செயற்கை உரத்தை இட வேண்டும்.\nஅடிக்கடி இந்த உரங்களைப் பயன்படுத்துவதால் நிலம் கெட்டுப்போகிறது. பிறகு அது விவசாயத்துக்குப் பயன்படுவதில்லை.\nசெயற்கை விவசாயத்தில் வேதியியல் (ரசாயனம்) முறையில் உணவு பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தரமான பொருள் உற்பத்தி செய்யமுடியாது. இரசாயன விவசாயத்தினால் வரும் கேடுகளை எதிர்கொள்ள இயற்கை விவசாயம் ஒரு பதிலாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் வாழும் இயற்கை விவசாயியான திரு சுபாஷ் பலேகர் சுலபமான ஒரு பதிலை வைத்து இருக்கிறார்.\nஇதற்கு ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்று பெயர். காரணம் எவ்வித செலவுமில்லாத விவசாயம். விவசாயத்தையும் மாடு வளர்ப்பையும் சேர்த்து அவர் இந்த தொழில்நுட்பத்தை கண்டு பிடித்து உள்ளார்.\nஅவர் கூறுகிறார் “விவசாயத்திற்கு இடு பொருள் விலைகள் (உரங்கள், பூச்சி கொல்லிகள்) ஏறிக்கொண்டே போகின்றன. ஜீரோ பட்ஜெட் முறையில் ஒரு விவசாயி வெளியில் இருந்து ஒரு இடு பொருளும் வாங்க வேண்டியதில்லை. ஒரு விவசாயி, ஒரு பசுவை வைத்து கொண்டு முப்பது ஏக்கர் விவசாயம் செய்ய முடியும், ஒரு விதமான இடுபொருளும் வாங்காமல். மாட்டு சலம், சாணி, போன்றவையே போதும்”\n அவர் கூறுகிறார் “பயிர்கள் தமக்கு தேவையானவற்றில் 2வீதத்தை மட்டுமே உரங்களிலிருந்து எடுத்துக் கொள்ளுகிறன. மற்ற 98வீதத்தை காற்று, நீர், மற்றும் சூரிய வெளிச்சம் இருந்து எடுத்து கொள்ளுகிறன. இந்த மாற்றதை செய்வது மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் தான். ஆனால் இவை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளால் கொல்லப்படுகின்றன.\nஇயற்கையாக, மண்ணில் நுண்ணுயிரிகளை மீண்டும் கொண்டு வர, பசுஞ்சாணம் போதும். ஒரு கிராம் பசும் சாணம் ஐநூறு கோடி நுண் உயிரிகள் இருக்கின்றன. ஆகவே மண்ணை வளப்படுத்த பசுமாடுகள் போதுமென்பதே அவரின் கூற்று. மண்ணின் வளத்தை உயர்த்த, அவர் ஆறு ஆண்டுகள் பல விதமான ஆராய்ச்சிகளை செய்து உள்ளார்.\nநம் முன்னோர்களும் விவசாயம் செய்வதற்கு தயாரான நிலத்தில் நூற்றுக்கணக்கான மாடுகளை பட்டி போட்டு அதன் சாணம், சலம் நிரம்பிய இடத்தை உழவு செய்து பயிரை வைப்பார்கள் அவை மூச்சாக வளருவதை சிறுவயதுகளில் பார்த்திருப்போம். அந்தப் பாரம்பரிய இயற்கை விவசாயம் இன்று வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மண்ணின் வளத்தையும் காத்து மக்களையும் காக்கின்ற இயற்கை விவசாய மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இன்று நிற்கின்றோம். பல இளைஞர்கள் இன்று இயற்கை விவசாயம் செய்வதற்கு முன்வந்துள்ளார்கள். சமூக மாற்றமொன்று இடம்பெற்று வருவதனை கண்கூடாக காணக் கூடியதாக உள்ளது.\nஇந்த இடத்திலே இயற்கை விவசாயத்துக்கு மாறுவதில் உள்ள சிக்கல்களில் முதன்மையானதைச் சுட்டிக் காட்ட வேண்டும். இங்குள்ள விவசாய அதிகாரிகளில் பெரும்பாலானோர் செயற்கை உரம் மற்றும் கிருமிநாசினி கொம்பனிகளின் நேரடி முகவர்களாக இயங்கி வருகின்றனர். இப்படியானவர்கள் இயற்கை விவசாயத்துக்கு எதிரானவர்களாக உள்ளனர். செயற்கை மருந்து, உரப் பாவனைகளை விவசாயிகள் மத்தியில் அளவுக்கதிகமாக விதைத்த பெருமை இப்படியான சில அதிகாரிகளையும் சாரும்.\nதற்போது தான் எம் பிரதேசங்களில் இயற்கை விவசாயம் தொடர்பிலான விழிப்புணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு வருகின்றன. இயற்கை விவசாய விழிப்புணர்வுகளை பல்வேறு வழிகளில் ஏற்படுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து முன்னோடி இயற்கை விவசாயிகளை வரவழைத்து தமிழர் பகுதிகளில் இயற்கை விவசாய கருத்தரங்குகள் கனடாவை தளமாகக் கொண்டியங்கும் புதிய வெளிச்சம் அமைப்பினரால் நடாத்தப்பட்டன. இவை மக்கள் மத்தியில் மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. பசுமையை, இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் தனி இதழின் அவசியம் ஒன்றும் இங்கே உணரப்பட்டுள்ளது. அப்படியான இதழ்களின் வருகையே விவசாயிகள் மத்தியில் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி எம் தேசத்திற்கு ஏற்ற சரியான விவசாய முறையை நோக்கி நகரச் செய்யும்.\nநஞ்சற்ற உணவை உண்பதற்காக இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதுடன் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என இந்த ஆண்டிலாவது உறுதியெடுத்துக் கொள்வோம்.\nஇயற்கை விவசாயம் ஒன்றுதான் எமது சமூகம் மேம்பட ஒரே வழியாகும் என்பதனை அனைவரும் உணரவேண்டும்.\nநிமிர்வு மாசி 2018 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nயாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா\n\"செய் அல்லது செத்து மடி.\" யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியிலுள்ள வி.எஸ்.பி பண்ணை அலுவலக கதவில் தொங்கும் வாசக...\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சித்திரைத் திருநாளையொட்டி வழங்கிய வாராந்த கேள்வி பதில்களில் தனது எதிர்கால அரசியல் தொடர்பாக கோடிட்டுக் க...\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து எட்டு வருடங்கள் கடக்கும் இந்த சூழ்நிலையில் தமிழர் தரப்பு தங்கள் கடந்த கால வரலாற்றை நினைவுகூர்ந்து இனி...\nபரம்பரை கைநாடி வைத்தியத்துக்காய் ஆசிரியப் பணியையே துறந்த பெண்\nகைதடியில் சித்தமருத்துவத்துறையினரால் நடாத்தப்பட்ட கண்காட்சியில் அனைவரது பார்வையிலும் ஈர்க்கப்பட்டவர் தான் முள்ளியவளையில் வசித்து வரும் ...\nசுயமாக கருவாடு உற்பத்தி செய்து சாதிக்கும் தம்பாட்டி மீனவர்கள்\nஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தம்பாட்டி கிராம மக்களுக்கு கடற்தொழில் தான் பிரதான வாழ்வாதார தொழில் இத்தொழில் மூலம் வருமா...\nஇன்னும் எத்தனை மரணங்கள் வேண்டும்\nஉலகில் நேர்ந்த கொடூரங்கள் பலவற்றை வெளியுலகுக்கு கொண்டுவந்த பெருமை ஊடகவியலாளர்களையும், புகைப்படப்பிடிப்பாளர்களையுமே சாரும். மேற்கு வியட்...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடித் தருமாறு கோரி உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஒரு வருடத்தையும் தாண்டி எவ்வித தீர...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nசர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்\nயாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொ...\nமாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் அதிதிறன் வகுப்பறைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையானது இலங்கையிலேயே ஆகக்கூடுதலான அதிதிறன் (Smart) வகுப்பறைகளைக் கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tutyonline.net/view/31_145100/20170907193222.html", "date_download": "2018-05-22T21:45:29Z", "digest": "sha1:ETU2F622RG77SB7NRZFMY4HIP4W4M74R", "length": 19482, "nlines": 75, "source_domain": "www.tutyonline.net", "title": "ஜெயலலிதா ஆட்சியில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகம் : முதல்வர் ஈபிஎஸ் பெருமிதம்", "raw_content": "ஜெயலலிதா ஆட்சியில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகம் : முதல்வர் ஈபிஎஸ் பெருமிதம்\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஜெயலலிதா ஆட்சியில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகம் : முதல்வர் ஈபிஎஸ் பெருமிதம்\nஜெயலலிதாவின் 6 ஆண்டு கால ஆட்சியில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை 45 சதவிதமாக உள்ளது என்று சாயர்புரத்தில் நடைபெற்ற கல்லுாரி விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.\nதூத்துக்குடி சாயர்புரம் போப் தன்னாட்சி கல்லுாரி துவக்க விழா மற்றும் அறிவியல் பிரிவு விரிவாக்கக் கட்டட திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் கல்லுாரி முதல்வர் செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார். துாத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு போப் கல்லுாரியை தன்னாட்சி கல்லுாரியாக அறிவித்த அரசு ஆணையை வெளியிட்டு, அறிவியல் பிரிவு விரிவாக்கக் கட்டடத்தை திறந்து வைத்தார்.\nபின்னர் அவர் பேசியதாவது, போப் கல்லுாரியின் இவ்விழாவில் கலந்து கொள்வதில் நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன். கனடாவில் பிறந்து, தமிழ் அறிஞராக மாறிய ஜி.யூ போப் நினைவாக 1880 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியாக துவங்கப்பட்டு, பின்னர் 1962 ஆம் ஆண்டில் அப்பள்ளியின் பழைய மாணவர்களால் தொடங்கப்பட்ட இக்கல்லுாரி, இன்று 1700 மாணாக்கர்களுடன் இப்பகுதியில் ஒரு சிறந்த உயர்கல்வி நிறுவனமாக திகழ்கிறது. போப் கல்லூரி தரமான கல்வியை சமூகத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும், குறிப்பாக, ஏழை எளிய பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சமூக பொருளாதார மாற்றத்திற்கான முகவர்களாகவும், பொறுப்பான குடிமகன்களாகவும் உருவாக்கப் படுகிறார்கள்.\nகடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது, அப்போது 100க்கு 21 சதவீதம் பேர் உயர்கல்வி படித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால், கல்வியில் ஏராளமான திட்டங்களை நம்முடைய மாணவர்களுக்கு கொடுத்ததன் விளைவாக இன்றைக்கு உயர்கல்வி படிப்பவர்களுடைய எண்ணிக்கை 44.3 சதவீதமாக உயர்ந்து, தமிழகம் கல்வியிலே ஒரு சிறந்த மாநிலமாக விளங்கி கொண்டிருக்கிறது. இந்திய அளவில் பார்க்கும் பொழுது உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 24.5 சதவீதம் தான். தமிழ்நாட்டில் தான் உயர்கல்வி படிப்பவர்களுடைய எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது.\nஅது மட்டுமல்ல கிராமத்திலே வாழ்கின்ற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதாரண குடும்பத்திலே இருக்கிற மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிக்க வேண்டும், பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவின் 6 ஆண்டு கால ஆட்சியிலே ஏராள மான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழ்நாட்டிலே நிறுவினார்கள். 6 ஆண்டு கால ஆட்சியிலே 4 பொறியியல் கல்லூரிகள், 16 பாலிடெக்னிக், கல்லூரிகள், 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 24 பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகள் என்று மொத்தம் 65 கல்லூரிகள் துவக்கப்பட்டது அம்மாவினுடைய அரசில்தான். மாணவர்கள் அவர்களது விருப்பத்திற்கேற்ப பல்வேறு பாடப்பிரிவுகளைக் கற்று வேலைவாய்ப்பினைப் பெறவேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 6 ஆண்டுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 961 பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஇப்பாடப்பிரிவுகளைக் கையாள்வதற்கு தேவையான 1996 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப் பட்டு, அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உயர் கல்வித்துறை வரலாற்றில் முதன் முறையாக சுயநிதி கல்லுாரிகளில் பயிலும் ஆதி திராவிட,பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கல்விக் கட்டணம் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக செலுத்தப்பட்டு, அவர்களின் நிதிச்சுமை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nவளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் சுமார் 4 லட்சத்து, 20 ஆயிரத்து, 851 விலையில்லா மடிக்கணினி வழங்கிய பெருமை அம்மாவையே சாரும். ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, 2017-18 ஆம் கல்வி ஆண்டில் 9 அரசு கலை மற்றும் அறிவியல்,கல்லூரிகள், 3 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை துவக்கி உள்ளது. இதுமட்டுமல்லாமல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 268 புதிய பாடப்பிரிவுகளும், பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 89 புதிய பாடப் பிரிவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டினைப் போற்றும் வகையில்,68 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2 ஆண்டுகளில் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் கட்டப்பட்டு, அவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம் என பெயரிடப்படும் என சட்டப்பேரவை விதி 110ன்கீழ் நான் அறிவித்து இருந்தேன். அதற்கான பணிகள் விரைவில் துவக்கப்படும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டு உயர் கல்விக்கென கல்லூரி இல்லாத மாவட்டம், தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.\nசிறுபான்மையினர் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட இந்த அரசு,அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு மட்டும் அல்லாது,தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கும், சிறுபான்மையினர் தகுதி அளிக்க அரசாணை வெளியிட்டு ஊக்குவித்து வருகிறது. போப் கல்லூரிக்கும், ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு,5 வருடங்களுக்கு சிறுபான்மையினர் நிலையினை நீட்டித்து அரசாணை பிறப்பித்துள்ளது. போப் கல்லூரி சுயாட்சி பெற்றதை சிறப்பிக்கும் இவ்விழாவில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இக்கல்லூரியில் பயிலும் அனைத்து மாணாக்கர்களும் சிறந்த முறையில் கல்வி கற்று வாழ்வில் ஒரு சிறப்பான நிலையை அடைவதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.\nவிழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், ராஜலட்சுமி, துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் (பொ) வீரப்பன், செய்தித்துறை இணை இயக்குனர் எழில், எம்பிக்கள் நட்டர்ஜீ, பிரபாகரன்,விஜயகுமார், எஸ்பி சண்முகநாதன் எம்எல்ஏ., முன்னாள் அமைச்சர் சி த செல்லப் பாண்டியன், திருமண்டல பொருளாளர் மோகன்,சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன், முன்னாள் எம்எல்ஏ.,க்கள் மோகன், சின்னப்பன், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் லே செயலாளர் எஸ்டிகே ராஜன் நன்றி கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் ரயில் ரத்து\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : முஸ்லிம் லீக் கண்டனம்\nமுதல்வர் பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் : மா.கம்யூ.,பாலகிருஷ்ணன் கோரிக்கை\nவன்முறை மற்றும் உயிர் இழப்புகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு ‍ நடிகர் ரஜினிகாந்த்\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமமுக ஊர்வலம்\nதுப்பாக்கி சூட்டில் பலியான ஒன்பது பேர் விபரம் : புது மாப்பிள்ளையும் பலியான பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://hishalee.blogspot.com/2014/08/2014.html", "date_download": "2018-05-22T21:41:57Z", "digest": "sha1:NGGHND4LZWYKHHUU7KDB2DSUCGDVLW3Q", "length": 8235, "nlines": 213, "source_domain": "hishalee.blogspot.com", "title": "ஹிஷாலியின் கவித்துளிகள் : ரூபனின் தீபாவளி கவிதை போட்டி - 2014", "raw_content": "ரூபனின் தீபாவளி கவிதை போட்டி - 2014\nவாங்கிய பூக்களை எல்லாம் நீ\nபூ மனம் அறிந்தாவது இந்த\nபூவையை தேடி வருவாய் என்று\n‘தளிர்’ சுரேஷ் 6:59:00 PM\nசிறந்த பதிவு - முடிவு\nஆம் அண்ணா தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் வாழ்த்தியமைக்கு என் அன்பு நன்றிகள் பல\nஇப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்\nதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்\nதொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...\nஎன் காதலை உன்னிடம் சொன்னதை விட என்னிடம் சொன்னவை தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)\nஎனக்கு நீ சொந்தம் உனக்கு நான் சொந்தம் நான் சொல்லவில்லை பிரமன் தீட்டிய விதியில் ஜென்மமாய் ...\nமழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை... யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....\nநேசித்த மனம் பாதித்ததால் யாசிக்கிறேன் உன் தவறுகளை மட்டுமே அப்போது செத்து பிழைக்கிறேன் உன் சந்தேக வார்த்தைகள...\nதமிழ் மொழிக் கவிதை (15)\nரூபனின் தீபாவளி கவிதை போட்டி - 2014\nநான் மட்டுமே ரசித்ததால் ...\nஎம் எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த...\nஎன்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...\nமின்மினிக் கனவுகள் - ஊக்கப்பரிசு\nஇரண்டாவது விருது - மஞ்சுபாஷிணி அக்கா\nமூன்றாவது விருது - திரு .யாழ்பாவாணன் வழங்கிய வலைப்பதிவர் விருது\nரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசை : இளையராஜா பிடித்த கவிஞர் : கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/actors/gautham-karthik/gautham-karthik-with-karthik/photoshow/64030834.cms", "date_download": "2018-05-22T21:51:04Z", "digest": "sha1:UOBMUBR6RMA5DZIPDZFWFUMJ5SOKF4RM", "length": 36679, "nlines": 311, "source_domain": "tamil.samayam.com", "title": "Gautham Karthik:gautham karthik- Tamil Samayam Photogallery", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nதமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவுதம் கார்த்திக். நவரச நாயகன் கார்த்திக்கின் மகன். 1989ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி பிறந்த இவர், ஊட்டியில் பிறந்து வளர்ந்துள்ளார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/14அம்மா ராகினியுடன் கவுதம் கார்த்திக்\nஅதன் பிறகு பெங்களூரில் உள்ள கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளார். மேலும் சைக்காலஜி, ஆங்கிலம் மற்றும் மீடியா ஆகியவற்றில் பட்டம் பெற்றுள்ளார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சினிமாவில் மணி ரத்னம் இயக்கத்தில் வந்த கடல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். அர்ஜூன், அரவிந்தசாமி, துளசி நாயர், லட்சுமி மஞ்சு ஆகியோர் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ர்ஹ்மான் இசையமைத்திருந்தார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇப்படத்தைத் தொடர்ந்து ரவி தியாகராஜன் இயக்கத்தில் வந்த என்னமோ ஏதோ படத்தில் நடித்துள்ளார். இதில், ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடித்திருந்தார். 2014ம் ஆண்டு வெளியான இப்படம் ஓரளவு மட்டுமே ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஅடுத்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், விவேக், டாப்ஸி, சதீஷ், காயத்ரி ரகுராம் ஆகியோர் பலர் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான படம் வை ராஜா வை. த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.98317/", "date_download": "2018-05-22T21:53:26Z", "digest": "sha1:IYJEOQYV34C6BTHH6MFR5CLBNOJ7EOKR", "length": 19423, "nlines": 227, "source_domain": "www.penmai.com", "title": "அறிவோம் மூலிகைகள் | Penmai Community Forum", "raw_content": "\nதுளசிக்கு அரி, துழாய், துளவி, துன்பம், குல்லை, வனம், விருந்தம், மாலலங்கம் என வேறு பெயர்கள் உண்டு. துளசியில் சிறு\nதுளசி, பெருந்துளசி, செந்துளசி, சிவதுளசி, கல்துளசி என்னும் கிருஷ்ண துளசி, நிலத்துளசி, கற்பூரத் துளசி, நாய்த்துளசி எனவும் பல\n1 நாயுருவியின்இலைச்சாற்றைதேமல், படைக்கு தடவி வந்தால் விரைவில் குணமாகும். விஷப்பூச்சிகளின் கடிக்கும் மருந்தாகிறது.\n2 இலையை உப்புடன் கசக்கி தேய்த்து சாறுவிட தேள்கடி விஷம் இறங்கும்.\n3 வேரின் பட்டை மற்றும் சாறு கருச்சிதைவுக்குப் பின் ஏற்படும் குருதிப் போக்கினை நிறுத்தும்.\n4முழுத் தாவரத்தின் கசாயம் சிறுநீர் போக்கினைத் தூண்டுவதாகும்.\n1. மூலிகையின் பெயர் :- நாயுருவி.\n3. தாவரக்குடும்பம் :- AMARANTACEAE.\n4. பயன்தரும் பாகங்கள் :- எல்லா பாகமும் (சமூலம்)பயனுடையவை.\n5. வேறு பெயர்கள் :- காஞ்சரி, கதிரி,மாமுநி, நாய்குருவி, அபாமார்க்கம் முதலியன.\n6. வளரியல்பு :- நாயுருவியின் பிறப்பிடம் சைனா. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் தானே வளரும் செடி. தரிசு நிலங்கள் வேலியோரங்களில், காடு மலைகளில் தானே வளர்கிறது. இதன் இலைகள் முட்டை வடிவமாக இருக்கும். இதன் தண்டிலிருந்து கதிர் போல் செல்லும், அதில் அரிசி போல் முட்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். இதன் பூக்களில் பச்சை நிரமும் கலந்து காணப்படும். இதன் காய்களில் ஐந்து விதைகள் இருக்கும். விதை ஒட்டும் தன்மையுடையதால் விலங்குகள், மனிதர்களின் துணிகள் மீது ஒட்டிக்கொண்டு சென்று வேறு இடங்களில் விழுந்து முழைக்கும். எதிரடுக்கில் அமைந்த காம்புள்ள நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடி. இவற்றின் தண்டும் இலையும் சிவந்து காணப்படும் வகை செந்நாயுருவி எனப்படும். செந்தாயுருவியே அதிக மருத்துவப்பயன் உடையது. மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்வத்தன்மையும் இதற்குண்டு. புதன் மூலிகை என்பர். அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர். செந்நாயுருவியே தெய்வீக ஆற்றல் பெற்றது. விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.\n7. மருத்துவப் பயன்கள் :- நாயுருவி சிறுநீர் பெருக்குதல், நோய்நீக்கி உடல் தேற்றுதல். சதை நரம்பு இவற்றைச் சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ கணங்களாகும்.\nநாயுருவிச் செடியின் இலையையும், காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நீர்க்கட்டு உள்ளவர்களிடையே தொப்புள் மீது பற்றுப் போட நீர் கட்டு நீங்கி குணமாகும்.\nநாயுருவிச்செடியின் இலைகளை இடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.\nகதிர்விடாத இதன் இலையை இடித்துச் சாறு பிழிந்து சம அளவில் நீர் கலந்து காய்ச்சி நாளும் மூன்று வேளை 3 மி.லி. அளவு 5-6 நாள் சாப்பிட்டு பால் அருந்தவும். இதனால் தடைபட்ட சிறுநீர் கழியும். சிறுநீரகம் நன்கு செயல்படும். சிறுநீர்த் தாரை எரிச்சல் இருக்காது. சூதகக்கட்டு-மாதவிலக்கு தடைபடுவது நீங்கும். பித்த பாண்டு, உடம்பில் நீர் கோத்தல், ஊதுகாமாலை, குருதி மூலம் ஆகியன குணமாகும்.\nஇதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் குணமாகும். மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு, பேதி குணமாகும்.\nஆறாத புண்-ராஜ பிளவை, விடக்கடி ஆகியவற்றிக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வர குணமாகும்.\nஇதன் இலையைப் பருப்புடன் சேர்த்து சமைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர நுரையீரல் பற்றிய சளி, இருமல் குணமாகும்.\nவிட்டுவிட்டு வரும் சுரத்திற்கு நாயுருவி இலைகளுடன் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து மாத்திரைகளாக உருட்டி, உலர்த்திக் கொடுக்கக்குணமாகும்.\nமூல நோய்க்கு நாயுருவி இலைக் கொழுந்தைப் பறித்து அதனுடன் சிறிது மஞ்சள் கலந்து அரைத்து மூலத்தில் வைத்துக் கட்டி வர இதம் தரும்.\nஇதன் இலைச்சாறு 100 மி.லி.+100 மி.லி.எள் நெய் சேர்த்துக் காய்ச்சி சாறு சுண்டியவுடன் வடித்து வைக்கவும். காதில் வலி, எழுச்சி, புண், செவிடு ஆகியன குணமாக இதனைச் சொட்டு மருந்தாக இரு வேளை காதில் விடவும். மூக்கில் சளி, புண்ணுக்கும் இச்சொட்டு மருந்தினைப் பயன் படுத்தலாம்.\nஇதன் இலைச் சாறு பிழிந்து 30-50 மி.லி.அளவு குடித்து 7 நாள் உப்பில்லாப் பத்தியம் இருக்க வெறி நாய்கடி, பாம்புக்கடி விடம் தீரும். அரைத்துக் கடிவாயில் வைத்துக் கட்டலாம்.\nஇதன் இலையுடன் சம அளவில் துளசி சேர்த்து அரைத்து நெல்லியளவு இருவேளை கொடுக்க வண்டு, பிற பூச்சிக்கடி குணமாகும்.\nநாட்பட்ட மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை குடிநீரிட்டு அருந்தி வந்தால் பேதியாகும்.\nதுத்திக் கீரை வதக்கலில் நாயுருவி விதைச் சூரணம் 20 கிராம் கலந்து உணவில் சேர்துண்ண மூலம் அனைத்தும் தீரும்.\nவிதையைச் சோறு போல் சமைத்து உண்ணப் பசி இராது. ஒரு வாரம் ஆயாசமின்றி இருக்கலாம். மிளகு, சீரகம் வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்கப் பசி உண்டாகும்.\nநாயுருவி வேரால் பல் துலக்கப் பல் தூய்மையாகி முக வசீகரம் உண்டாகும் மனோசக்தி அதிகமாகும், நினைத்தவை நடக்கும், ஆயுள் மிகும், காப்பி, டீ, புகை, புலால் கூடாது.\nநாயுருவிச் சாம்பல், ஆண் பனை பூ பாளை சாம்பல் சம அளவு சேர்த்து நல்ல நீர் விட்டுக் கரைத்து 1 பொழுது ஓய்வாய் வைத்திருக்க நீர் தெளிந்திருக்கும். அதை அடுப்பேற்றிக் காய்ச்ச உப்பு கிடைக்கும். இவ்வுப்பில் 2 அரிசி எடை தேன், நெய், மோர், வெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றில் கொடுக்க என்புருக்கி, நீரேற்றம், குன்மம், பித்தப்பாண்டு, ஆஸ்துமா ஆகியவை தீரும். தூதுவேளை, கண்டங்கத்திரி, ஆடாதொடை இவற்றின் குடிநீர்களை துணை மருந்தாகக் கொள்ளலாம்.\nஇதன் சாம்பலுடன் கடுகெண்ணையும் சிறிது உப்பும் சேர்த்துப் பல் துலக்கினால் பல் பலம் பெரும் வலியிருந்தால் குறையும். இதன் சாம்பலில் பொட்டாஸ் உள்ளதால் இதை அழுக்குத் துணி துவைக்கப் பயன் படுத்திவர்.\nஇதனை எரித்த சாம்பல் 5 கிராம் தேனில் காலை கொடுக்க மாத விலக்குத்தடை நீங்கும் விலக்காகும்.\nஇதன் இலைச்சாற்றில் ஏழுமுறை துணியைத் தோய்த்து உலர்த்தி திரி சுற்றி விளக்குத்திரியாகப் போட்டு நெய் தடவி எரியும் புகையை அதில் படிய பிடிக்கவும், புகைக் கரியை ஆமணக்கு நெய் விட்டு மத்தித்து கண்ணில் தீட்ட கண் பார்வைக் கோளாறு தீரும். குளிர்ச்சி தரும்.\nவயிற்றுவலி, அஜீரணம், புளித்த ஏப்பம், உடல் வீக்கம் உடையவர்கள் நாயுருவி வேரைக் காசாயமிட்டு அருந்தி வருவது நல்லது.\nசிறுநீர் அடைப்பு உள்ளவர்கள் நாயுருவி சமூலத்தைக் குடிநீரிட்டு 60 மி.லி. முதல் 120 மி.லி. வீதம் அருந்தி வர சிறுநீரைப் பெருக்கும்.\nதிருநள்ளாறு பற்றி அறிவோம்... \nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nஇறைவனிடம் கேட்கத் தெரிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2011-jan-25/special-categories/1507.html", "date_download": "2018-05-22T21:48:03Z", "digest": "sha1:BOCRPA6UCNZ74F5SWRYKYN5QFBTPDPHZ", "length": 14497, "nlines": 357, "source_domain": "www.vikatan.com", "title": "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் | பசுமை விகடன் - 2011-01-25", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதெம்பான வருமானம் தரும் தென்னை, பாக்கு, மிளகு...\nஇயற்கை மரவள்ளி... பூச்சி, நோய்களுக்கு வேட்டு...லாபத்தோடு கூட்டு\nதற்காலத்துக்கும் வழிகாட்டும் கற்கால பாசனம் \nஅழியும் வண்ணத்துப்பூச்சி.... சரியும் பயிர் மகசூல் ...\nஇனிப்பான வருமானம் தரும், இயற்கைச் சர்க்கரை\nதொட்டுத் தொடரும் நெட்டி பாரம்பர்யம்\nகைகளால் இயக்கினால், கறக்குது பால்\nசந்தோஷம் பொங்க வைக்கும் சிந்து சமவெளி மாடு....\nமீன் வளர்ப்புக்கு மின்சார சலுகை \nஜில்லா பேசும் குன்னத்தூர் கருப்பட்டி..\nஊரையே வாழ வைக்கும் ஊத்துக்குளி வெண்ணெய் \nமுதலீடு ரூ. 60,வருமானம் ரூ.1,000\n'ஒரு தெய்வம் தந்த பூவே\n''பாரதப் பிரதமரே பசிக்காத வயிறைக் கண்டுபிடிங்க\n\"ரூ.10 லட்சத்துக்கு விற்கும் பசு மாடு \nபசுமை விகடன் - 25 Jan, 2011\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nதற்காலத்துக்கும் வழிகாட்டும் கற்கால பாசனம் \nஅழியும் வண்ணத்துப்பூச்சி.... சரியும் பயிர் மகசூல் ...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t31834-topic", "date_download": "2018-05-22T21:20:43Z", "digest": "sha1:A2VLLAWOGL3L2TLQLU4CDM6HJMYEQ3DI", "length": 9455, "nlines": 164, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "இன்றே கொல் பாவிகளை !", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஎனக்குள் ஏனிந்த கேள்விகள் நூறு\nஎங்கே இறைவன் என்பதின் தேடல்\nஎதில் போய் முடியுமென் இறைவனின் சாடல் \nஅன்பே உரு வானவன் செயலா\nநின்று கொல்லும் தெய்வம் என்றால்\nஅன்றே கொன்று புதைத்து விட்டால்\nஒத்திவைத்து ஒத்துழைத்து பாவம் தனில்\nஒத்திசைந்து சாகும் மட்டும் பாவிகளாய்\nஎத்திசையும் தீட்டுப் பட வாழ்ந்தழிக்க\nமத்தி செய்யும் மாண்பு தா னென்ன\nஅன்றன்றே சுத்தி செய்து அப்பாவிகள்\nநன்றே வாழும் அழகான பூமி தர\nRe: இன்றே கொல் பாவிகளை \nநின்று கொல்லும் தெய்வம் என்றால்\nஅன்றே கொன்று புதைத்து விட்டால்\nRe: இன்றே கொல் பாவிகளை \nRe: இன்றே கொல் பாவிகளை \nRe: இன்றே கொல் பாவிகளை \nசிரம் தாழ்ந்த நன்றிகள் உங்கள் ரசனைக்கு\nRe: இன்றே கொல் பாவிகளை \nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=429535", "date_download": "2018-05-22T21:20:34Z", "digest": "sha1:2TICS7RNW3PWK3KAZTLL6XDNFFPSV6Q3", "length": 7889, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வட கொரிய அச்சுறுத்தலை தென் கொரியாவில் சந்திக்கத் தயாராகிறது அமெரிக்கா", "raw_content": "\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nHome » உலகம் » அமொிக்கா\nவட கொரிய அச்சுறுத்தலை தென் கொரியாவில் சந்திக்கத் தயாராகிறது அமெரிக்கா\nவடகொரியா நேற்று நடத்திய ஏவுகணைச் சோதனையை அடுத்து அமெரிக்கா தனது உயர் ரக ஏவுகணை எதிர்ப்புப் பாதுகாப்பு நிலைகளை தென் கொரியாவில் இன்று நிறுவி இருக்கிறது. அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய பாதுகாப்புக் கட்டளை இவ் விடயத்தை அறிவித்துள்ளது.\nவட கொரியாவின் நேற்றைய ஏவுகணைப் பரீட்சிப்பானது, அதன் அதிபர் கிம் யொங்க் உன்னின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டதாக வட கொரிய அரச ஊடகம் அறிவித்திருந்தது. இப் பரீட்சிப்பின் போது ஏவுகணைகள் ஜப்பானில் உள்ள அமெரிக்க தளங்களை இலக்காகக் கொண்டிருந்ததாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.\n620 மைல் தாண்டக்கூடிய இவ் ஏவுகணைகளில் மூன்று ஜப்பான் கடல் பகுதி அருகே வீழ்ந்தமை குறிப்பிடத் தக்கது. வடகொரியாவின் இந்தப் பரீடசிப்புக் குறித்து தாம் ஆய்வு செய்து வருவதாகவும், அது குறித்த பதிலை விரைவில் அறிவிப்போம் என்றும் நேற்று தென் கொரியா தெரிவித்திருந்தது.\nதென்கொரியா சொல்ல விரும்பிய பதிலை அமெரிக்க இன்று அந்த மண்ணில் செய்து காட்டியிருப்பதாகவே அங்கு அமெரிக்கா இன்று நிறுவியுள்ள உயர் ரக ஏவுகணை எதிர்ப்புப் பாதுக்காப்பு நடவடிக்கைகளைக் கணிக்க முடிகிறது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபெண் சமத்துவத்தை வலியுறுத்தியும் ட்ரம்பிற்கு எதிராகவும் நியூயோர்க்கில் பேரணி\nஅமெரிக்காவில் ஹெலிகொப்டர் விபத்து: மூவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் தடைகளை மீறிய சீன நிறுவனத்திற்கு அபராதம்: வர்த்தக அமைச்சர்\nசட்ட சவாலை எதிர்நோக்கியுள்ள ட்ரம்பின் புதிய பயணத்தடை\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nதனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்\nமண்டைதீவில் மக்களின் காணிகள் சுவீகரிப்பிற்கு இராணுவத்தினரால் ஒரு போதும் முடியாது\nமஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த மங்கள\nஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்\nநாட்டின் ஏற்றுமதியின் பெறுமதி அதிகரிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/28_150011/20171206110428.html", "date_download": "2018-05-22T21:29:56Z", "digest": "sha1:KGJQLYEYJHUZDDZDT7MIEGSY2PZ6UYLL", "length": 8028, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "முதலிரவு அறையில் மனைவியை தாக்கிய ஆசிரியர்: மணப்பெண்ணின் மருத்துவ செலவை ஏற்றது அரசு", "raw_content": "முதலிரவு அறையில் மனைவியை தாக்கிய ஆசிரியர்: மணப்பெண்ணின் மருத்துவ செலவை ஏற்றது அரசு\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nமுதலிரவு அறையில் மனைவியை தாக்கிய ஆசிரியர்: மணப்பெண்ணின் மருத்துவ செலவை ஏற்றது அரசு\nஆந்திராவில் முதலிரவில் மனைவியை தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார். தாக்கப்பட்டமணப்பெண்ணின் மருத்துவ செலவை அரசு ஏற்றது.\nஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்துள்ள கங்காதர நெல்லூர் மண்டலத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ராஜேஷுக்கும் (24), பக்கத்து கிராமத்தை சேர்ந்த சைலஜா எனும் பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை சித்தூரில் திருமணம் நடந்தது. முதலிரவு அன்று தனக்கு ஆண்மை குறைபாடு உள்ள விஷயத்தை சைலஜாவிடம் ராஜேஷ் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த சைலஜா தனது பெற்றோரிடம் இதைக் கூறி அழுதார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், சைலஜாவை தாக்கினார். பலத்த காயமடைந்த சைலஜா திருப்பதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராஜேஷை போலீஸார் கைது செய்தனர். சித்தூர் சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டார். இந்நிலையில், திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சைலஜாவின் முழு மருத்துவ செலவையும் ஏற்பதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.\nசைலஜா முழுமையாக குணமடையும் வரை அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதனிடையே, நீதிமன்ற அனுமதியுடன் ராஜேஷுக்கு திருப்பதியில் உள்ள தேவஸ்தான மருத்துவமனையில் நேற்று ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், அவர் மீண்டும் சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அரச பயங்கரவாதத்தின் உதாரணம்: ராகுல் காந்தி தாக்கு\nஆபாச விடியோக்கள்: கூகுள், முகநூலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்\nகவுரவ டாக்டர் பட்டத்தினை பெற மறுத்த குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த்\nகாங்கிரஸ்,மதஜ தலைவர்கள் கலந்து பேசி அமைச்சரவை குறித்து முடிவு : குமாரசாமி\nதற்போது தேர்தல்ஆணையம்,வாக்குப்பதிவு மிஷினை காங்கிரஸ் விரும்பும் : அமித்ஷா தாக்கு\nடெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற ராஜ்தானி விரைவு ரயிலில் தீ விபத்து\nடெல்லியில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி - காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=612", "date_download": "2018-05-22T21:38:01Z", "digest": "sha1:TEUEJMPTNUJDQ5USG6TD73HZXP5FYPFB", "length": 36894, "nlines": 242, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sangameswarar Temple : Sangameswarar Sangameswarar Temple Details | Sangameswarar- Bhavani | Tamilnadu Temple | சங்கமேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : சங்கமேஸ்வரர் ( அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார்), சங்க முகநாதேஸ்வரர்\nஅம்மன்/தாயார் : வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி\nதல விருட்சம் : இலந்தை\nதீர்த்தம் : காவிரி, பவானி, அமிர்தநதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம்\nஆகமம்/பூஜை : காரண ஆகமம்\nபுராண பெயர் : திருநணா, பவானி முக்கூடல்\nமுத்தேர் நகையாள் இடமாகத் தம்மார்பில் வெண்ணூல் பூண்டு தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தார் இடம்போலும் சோலைசூழ்ந்த அத்தேன் அளியுண் களியால் இசைமுரல ஆலத்தும்பி தெத்தேன் எனமுரலக் கேட்டார் வினை கெடுக்கும் திருநணாவே.\n-திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 3வது தலம்.\nஆடிப்பதினெட்டாம் பெருக்கன்று நீராடுவது சிறப்பு, சித்ரா பவுர்ணமி, ரதசப்தமி சித்திரையில் 13 நாள் தேர்திருவிழா. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆடி பதினெட்டு, ஆடி அமாவாசை, தை அமாவாசை, கிரகண காலங்கள்.\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது விழுகிறது. வேணுகோபாலர் சன்னதிக்கு பின்புறத்தில் பசு ஒன்று உள்ளது. இந்த பசுவின் முன்பகுதியில் தலை இருப்பதோடு, பின் உடல் பகுதியில் மற்றொரு தலையும் இருக்கிறது. இவ்வாறு பசு ஒரே உடல், இரண்டு தலைகளுடன் காட்சியளிப்பது வித்தியாசமாக உள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 207 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், திருநணா, பவானி,- 638301. ஈரோடு மாவட்டம்.\nசிவனுக்கும் அம்மனுக்கும் இடையே முருகன் தனி சன்னதியில் உள்ளார். இது சோமாஸ்கந்த அமைப்பு கோயிலாகும். இங்குள்ள முருகனை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். இத்தலம் நான்கு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது.\nஇத்தலத்திற்கு பத்மகிரி என்ற பெயர் உண்டு. இதை சுற்றிலும் நாககிரி, வேதகிரி, மங்களகிரி, சங்ககிரி உள்ளது. வட இந்தியாவில் கங்கையுடன், யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் தலம் திரிவேணி சங்கமம் (அலகாபாத்) எனப்படுகிறது. இங்கு சரஸ்வதி நதி கண்ணுக்கு தெரிவதில்லை.\nஇது போல தென்னகத்தில் காவிரியுடன், பவானி மற்றும் அமுதநதி ஆகிய மூன்று நதிகளும் இத்தலத்தில் சங்கமிக்கின்றன. இதில் அமிர்தநதி மட்டும் கண்ணிற்கு தெரியாது.\nஇந்த நதியானது பூமிக்கடியில் இருந்து இவ்விடத்தில் சங்கமிப்பதாக ஐதீகம். மூன்று நதிகள் சங்கமிப்பதால் இத்தலம், \"தென்திரிவேணி சங்கமம்' என அழைக்கப்படுகிறது. எனவே இத்தல இறைவன் சங்கமேஸ்வரர் எனப்படுகிறார்.\nஇங்கு பெருமாள் ஆதிகேசவப்பெருமாள் என்ற திருநாமத்துடனும், தாயார் சவுந்தரவல்லி என்ற திருநாமத்துடனும், இத்தல விநாயகர் சங்கம விநாயகர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.\nஅகால மரணமடைந்தவர்களுக்காக \"நாராயணபலி' பூஜை செய்யப்படுகிறது. இதனால் அவர்களது ஆத்மா சாந்தியடைவதாக ஐதீகம்.\nகுழந்தை பாக்கியம் பெறவும், நினைத்த காரியங்கள் நடக்கவும் நதியில் குளித்து விட்டு இங்குள்ள அமிர்த லிங்கத்தை கையில் எடுத்து ஆவுடையை 3 தடவை சுற்றி வந்து தரிசித்தால் சிறந்த பலன் உண்டு.\nதமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லையாம்.\nஇத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி தல விநாயகரையும், சங்கமேஸ்வரரையும் வழிபட்டு இங்குள்ள இலந்தை பழங்களை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nமாந்தி(சனி மகன்) கிரகத்தின் ரூபத்தில் சனிபகவான் தனி சன்னதியில் உள்ளார். மாந்தி தோஷம், குளிக சாந்தி தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும். ஜுரஹரேஸ்வரர் தனி சன்னதியில் அருளுகிறார்.\nஅடிக்கடி காய்ச்சல், தோல் வியாதி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து மிளகு ரச சாதத்துடன் அரைக்கீரை கூட்டு நைவேத்தியம் செய்து வழிபட்டால் உடனடி நிவாரணம் கிடைப்பதாக கூறப்படுகிறது.\nவாயு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு, இவரை வில்வத்தினால் அர்ச்சித்து அதை உணவில் சேர்த்து கொண்டால் நலம். அகால மரணமடைந்தவர்களுக்கு இங்கு \"நாராயணபலி' பூஜை செய்யப்படுகிறது. இதனால் அவர்களது ஆத்மா சாந்தியடைவதாக ஐதீகம்.\nநாக தோஷம் உள்ளவர்கள், கல்லில் செய்த நாகரைக்கொண்டு வந்து, ஆற்றின் கரையில் இருக்கும் விநாயகர் அருகே பிரதிஷ்டை நாக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள், வாழை மரத்திற்கு தாலி கட்டி அதை ஆற்றில் விடுகிறார்கள். பெண்கள், அரசங்கொத்திற்கு பூஜை செய்து அதை ஆற்றில் விடுகிறார்கள்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nஅம்மன், நதி, தலம் மூன்றிற்கும் ஒரே பெயர். பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப்பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது சிறப்பு. இத்தலம் வந்து நீராடி, இறைவனை தரிசிப்பவர்களுக்கு \"யாதொரு தீங்கும் நண்ணாது (நெருங்காது)'. எனவே இத்தலத்திற்கு \"திருநணா' என்ற புராணப்பெயரும் உண்டு.\nஇத்தலம் நான்கு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது. பத்மகிரி என்ற பெயர் கொண்ட இத்தலத்தைச் சுற்றிலும் நாககிரி, வேதகிரி, மங்களகிரி, சங்ககிரி ஆகியவை உள்ளன.\nவளம் சேர்க்கும் ஆடி 18 : பவானி கூடுதுறையில் எப்போது நீராடினாலும் சிறந்த பலன் உண்டு. இருந்தாலும் அமாவாசை நாட்களிலும், ஆடி 18 அன்றும் இங்கு பெரும் கூட்டம் கூடுகிறது. ஆடி 18ம் நாளில் இக்கூடுதுறையில் சுமங்கலிப்பெண்கள் ஆயிரக்கணக்கில் கூடி, தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து வழிபடுவர்.காவிரி அம்மனுக்கு தீபாராதனை செய்து, மாங்கல்யம் நிலைக்கவும், வீட்டில் உள்ள இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடவும் வேண்டி, மஞ்சள் நூல் கயிற்றை அணிந்து கொள்வர். சிறுமிகளுக்கும், கன்னிப்பெண்களுக்கும் கூட இக்கயிறை, வயதில் மூத்த சுமங்கலிப் பெண்கள் அணிவிப்பர்.பின்னர் தேங்காய், பழம், காதோலை கருகமணி ஆகியவற்றை இலையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவர். திருமணமான புதுத்தம்பதியினர் காவிரிக்கு பூஜை செய்து, தாங்கள் திருமணத்தன்று அணிந்திருந்த மணமாலைகளை பத்திரப்படுத்தி இந்த நாளில் ஆற்றில் விடுவர்.\nபரிகார தலம் : தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லை. இத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது.\nஇங்குள்ள நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்வதால் பிதுர்களுக்குரிய பூஜை செய்தால் அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகிறது.\nதாய்க்கு தந்த தங்ககட்டில் : வேதநாயகி அம்மனுக்கு எதிரில் உள்ள சுவற்றில் மூன்று துவாரங்கள் உண்டு. அதற்கு ஒரு சுவையான பிண்ணனி உண்டு. 1802ம் ஆண்டில் பவானி கலெக்டராக இருந்த வில்லியம் கரோ என்பவர் வேதநாயகி அம்மனை தரிசிக்க விரும்பினார். ஆனால் வெளிநாட்டவர் என்பதால் அவரை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் அம்மனின் சன்னதி எதிரில் உள்ள சுவற்றில் மூன்று துவாரங்கள் போட்டு, வெளியில் இருந்தபடியே அம்மனை தரிசித்து வந்தார். ஒரு நாள் அவர் வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது, ஒரு பெண் அங்கு வந்து உடனே வீட்டை விட்டு வெளியேறும்படி கூறினாள். இவரும் உடனே வெளியேறினார். சிறிது நேரத்தில் அந்த வீட்டின் மாடிப்பகுதி இடிந்து பெரும் சேதம் ஏற்பட்டது. தன் உயிரை வேதநாயகி அம்மன், தாய் போல் வந்து காப்பாற்றியதை அறிந்த, கலெக்டர் அவளுக்கு தங்கத்தால் ஆன கட்டிலை காணிக்கையாக வழங்கினார்.\nஇலந்தை பழம் நைவேத்தியம் : கோயிலின் தென்மேற்கு மூலையில் உள்ள மேடை மீது உள்ள தல விருட்சம் இலந்தை மரம் தனி சிறப்பு கொண்டது. இங்கு தான் குபேரனுக்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தரிசனம் தந்துள்ளார். இம்மரம் தினமும் இறைவனின் நைவேத்தியத்திற்கு சுவைமிக்க பழங்களை தருகிறது.\nமூலவர் கிழக்கு நோக்கியும், குபேரன் பூஜித்ததால் ராஜகோபுரம் வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது.சிவன் சன்னதிக்கு பின்னால் பஞ்சபூத லிங்கங்கள் உள்ளது. விஸ்வாமித்திரர் நதியின் கரையில் தனியாக லிங்கம் அமைத்து காயத்ரி மந்திரம் சொல்லியதால் இது காயத்ரி லிங்கம் எனப்படுகிறது. ராவணன் இங்குள்ள சகஸ்ரலிங்கத்தை பூஜை செய்துள்ளான். ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது பட்டு சூரிய பூஜை நடப்பது சிறப்பு.\nநான்கு வேதங்களும் இங்கு தீர்த்தங்களாக உள்ளன. எனவே, இங்கு வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. இங்கு கோபுரமே லிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி உள்ளது. அம்மனுக்கு பவானி, சங்கமேஸ்வரி, வேதநாயகி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி என்ற பெயர்கள் உண்டு. இந்த அம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது.\nஇத்தலத்திற்கு திருநணா, பவானி கூடல், முக்கூடல், சங்கம க்ஷேத்திரம், பராசர க்ஷேத்திரம், வக்கிரபுரம், பதரிவனம், வீரபுரம், விஜயாபுரி என்ற பெயர்கள் உண்டு.\nபெருமாளுக்கும் தாயாருக்கும் நடுவே யோகநரசிம்மர் லட்சுமியுடன் சாந்தமாக அருளுகிறார். சைவம் வைணவம் இரண்டிற்கும் சேர்த்து ஒரே ராஜகோபுரம். சிவன் சன்னதிக்கு பின்னால் பஞ்சபூத லிங்கங்கள் உள்ளது.\nவிஸ்வாமித்திரர் நதியின் கரையில் தனியாக லிங்கம் அமைத்து காயத்ரி மந்திரம் சொல்லியதால் இது காயத்ரி லிங்கம் எனப்படுகிறது. வேணுகோபாலர் சன்னதிக்கு பின்புறத்தில் பசு ஒன்று உள்ளது. இந்த பசுவின் முன்பகுதியில் தலை இருப்பதோடு, பின் உடல் பகுதியில் மற்றொரு தலையும் இருக்கிறது.இவ்வாறு பசு ஒரே உடல், இரண்டு தலைகளுடன் காட்சியளிப்பது வித்தியாசமாக உள்ளது. பெருமாளுக்கும் தாயாருக்கும் நடுவே யோகநரசிம்மர் லட்சுமியுடன் சாந்தமாக அருளுகிறார். சைவம் வைணவம் இரண்டிற்கும் சேர்த்து ஒரே ராஜகோபுரம்.\nவடக்கு திசைக்கு அதிபதியான குபேரன் பூலோகத்தில் உள்ள புனித தலங்களை தரிசிக்க விரும்பினான். அவன் ஒவ்வொரு தலங்களாக சென்று தரிசித்த பின் இத்தலத்திற்கு வந்தான்.\nஅங்கு யோகிகள், ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் தவம் செய்வதையும் கண்டான். அத்துடன் மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி ஆகிய அனைத்து உயிரினங்கள் சண்டையின்றி ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்த குபேரன் மிகுந்த ஆச்சரியமடைந்தான்.\nஇந்த இடத்தில் தெய்வீக சக்தி இருப்பதை அறிந்து அவனும் இறைவன் தரிசனம் வேண்டி தவம் செய்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த சிவனும் திருமாலும் குபேரனுக்கு தரிசனம் தந்தார்கள். அத்துடன் சிவபெருமான் அங்கிருந்த இலந்தை மரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றி அருள்புரிந்தார்.\n வேண்டும் வரம் கேள்,''என்றது. \"\"இறைவா உனது பெயரான அளகேசன் என்ற பெயரால் இத்தலம் விளங்கி, உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தருள வேண்டும்,''என வேண்டினான். அன்றிலிருந்து இத்தலம் \"தட்சிண அளகை' என்ற பெயர் பெற்றது. திருமாலும் சிவனுக்கு இடப்பக்கம் ஆதிகேசவப்பெருமாள் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது சூரிய ஒளி விழுகிறது. வேணுகோபாலர் சன்னதிக்கு பின்புறத்தில் பசு ஒன்று உள்ளது. இந்த பசுவின் முன்பகுதியில் தலை இருப்பதோடு, பின் உடல் பகுதியில் மற்றொரு தலையும் இருக்கிறது. இவ்வாறு பசு ஒரே உடல், இரண்டு தலைகளுடன் காட்சியளிப்பது வித்தியாசமாக உள்ளது.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nஈரோட்டில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் பவானி இருக்கிறது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் லீ ஜார்டின் போன்:\nஹோட்டல் ஆக்ஸ்போர்ட் போன்: +91-424- 222 66 11.\nகல்யாண் லாட்ஜ் போன்: +91-424- 225 83 01.\nஹோட்டல் மெரிடியன் போன்:+91-424- 225 93 62.\nஹோட்டல் கோல்டன் டவர் போன்: +91-424-427 14 01.\nராஜ கோபுரம் வெளியே நந்தி\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2009/06/johnny-gaddaar-20.html", "date_download": "2018-05-22T21:36:10Z", "digest": "sha1:ZS6BE6R3DR4HQ6OJU5F24KSFT2JKONXL", "length": 44274, "nlines": 522, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (johnny gaddaar)நம்பிக்கை துரோகத்தின் வலி மிகப்பெரிதானது..பாகம்/20.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(johnny gaddaar)நம்பிக்கை துரோகத்தின் வலி மிகப்பெரிதானது..பாகம்/20.\nஎமாற்றுதலில் பல வழிகள் இருந்தாலும், இன்றளவும் நம்பிக்கை துரோகத்தால் ஏற்படும் வலியானது அது வார்த்தையாலும்,எழுத்தாலும் வர்னிக்கமுடியாத ஒன்று... புலித்தலைவர் பிரபாகரன், மிகப்பெரிய நம்பிக்கை வைத்த கருனா சிங்கள ஆதரவாளனாக மாறியது.\nஇலங்கையில் கொல்லப்படுவது தமிழர்கள் அதுவும் நமது தொப்புள்கொடி உறவுகள் என்று தெரிந்தே இலங்கைக்கு ஆயுத உதவி செய்த, இந்திய அரசு தமிழக மக்களுக்கு செய்தமிகப்பெரிய நம்பிக்கை துரோகம்.\nசத்யம்கம்யூட்டர் ராஜு அவரை நம்பி இருந்த கம்பெனிக்கு செய்த நம்பிக்கை துரோகம்,\nகடைசிவரை பதவி அனுபவித்து காங்கிரஸ் விட்டு வெளி வந்த பாமக அதனையே தேர்தலில் எதிர்த்த நம்பி்க்கை துரோகம்,\nகாதலன் காதலிக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்,\nகணவனுக்கு மனைவி செய்யும் நம்பிக்கை துரோகம்,\nநண்பன் என்று வீட்டில் நுழைந்து விட்டு நண்பன் மனைவியை பெண்டாலும் நம்பிக்கை துரோகம்,\nவளர்த்த கடா மார்பில் பாய்வது போல் வளர்த்து விட்டமுதலாளியையே பிசினசில் அழிக்கும் நம்பிக்கை துரோகம், இப்படி துரோகங்களை அடுக்கி கொண்டே போகலாம்.\nநம்பி்க்கை துரோகம் செய்பவர்களின் ஒரே எண்ணம் தான் நலமாய் இருக்க எந்த காரியத்தையும் செய்ய துணியும் எண்ணம்தான்... அப்படி முழுக்க முழுக்க நம்பிக்கை துரோகத்தை மையபடுத்தி எடுத்த இந்தி படம்தான் ஜானிகதார். ஒரு நல்ல திரில்லிங் ஸ்டோரி பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது என்று குறைபட்டுகொள்பவராக இருந்தால், உடனே இந்த படத்தின் டிவிடியை வாங்கி பார்த்து ரசித்துக்கொள்ளுங்கள்.\nஉயிர்வாழ தகுதியுடையவர்கள் மட்டுமே உயிர்வாழ்வாழ்வர்கள் என்ற கருத்தை முன்வைத்த ஒன்லைன் ஆர்டர்தான் கதை...\n5 பார்ட்னர்கள் அவர்கள் செய்யும் தொழில் நேர்மையான தொழில் அல்ல.. அவர்களின் தலைவனுக்கு போன் வருகின்றது இரண்டரை கோடி மதிப்பிலான பொருள் பெங்களுருவில் இருப்பதாகவும் முன்று நாளில் வந்து வாங்கி செல்லும் படி சொல்ல,அவர்கள் ஆளுக்கு 50 லட்சம் ஷேர் போட்டு அதாவது இரண்டரை கோடி பணம் போட்டு மும்பையில் இருந்து பெங்களுருக்கு ரயிலில் வந்து பணத்தை கொடுத்து அந்த இரண்டரை கோடி மதிப்பிலான பொருளை அதே ரயி்லில் மும்பை எடுத்து சென்று பிறகு அதனை விற்று பங்கு போட்டு கொள்வதாக பிளான். பணம் பெங்களுருக்கு ரயிலில் எடுத்து செல்லும் போதே பணம் களவாடபடுகின்றது...\nபணத்தை விட்டவர்கள் எல்லாம் சாதாரன ஆளா, எல்லாம் எமகாதக பசங்கள், அந்த பணத்தை அவர்கள் திரும்ப பெற்றர்ர்களா ஹுஸ் த பிளாக் ஷுப் எல்லாம் நொடிக்கு நொடி சஸ்பென்ஸ் உடன் வெண்திரையில் காண்க...\nபடத்தை பற்றி சுவாரஸ்யங்கள் சில.....\nநொடிக்கு நொடி படப்படப்பை ஏற்படுத்தும் திரைக்கதை... அதற்க்கு ஏற்றார் போல் இயல்பான கோணங்கள் கேமரா கோணங்கள்.\nஒரு திரில்லர் லோ பட்ஜெட் படம் மும்பையில் எடுத்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அடித்து சொல்லலாம் .\nபடத்தினை தயாரித்து இருப்பது அட்லாப்ஸ் நிறுவனம்.\nபடத்தின் முதல் காட்சியில், அவள் அவனை எங்கு இருக்கிறாள் என்று செல்போனில் கேட்கின்றாள், அதற்க்கு அவன் என்ன கலர் உடை அணிந்து இருக்கின்றாய் என்று கேட்க அவள் பிங்க் கலர் சல்வார் என்று சொல்ல, திரும்பவும் கலர் என்று கேட்க, அவள் பிரா கல்ர் என்று நினைத்து பிளாக் என்று சொல்ல, அவனும் அதைதான் கேட்டு இருப்பான். சட்டென மேடம் நான் இப்ப நீங்க வந்துக்குனு இருக்கற பஸ் கலரை கேட்டேன் என்று டாகால்ட்டி பண்ண , இப்படி இளமை கொண்டாட்டமாக ஆரம்பிக்கும் படம் போக போக ரத்தகளரியாக மாறுவது யாரும் எதிர்பாராத சஸ்பென்ஸ். டான் குழுவின் தலைவராக தர்மேந்திரா நடித்து இருப்பதும் அவர் மனைவி பேசிய பேச்சை எப்போதும் டேப்பில் கேட்டு கொண்டு இருக்கும் கேரக்டராக அற்புதமாக நடித்து இருக்கின்றார். ரொம்ப நாள் கழித்து தர்மேந்திரா சிங்கம் சீறுகின்றது...\nஅதே போல் தர்மேந்திரா விக்ரமிடம் சிவாவை ரயி்லில் நான் ஏற்றி விட்டதாக சொல்லவில்லையே என்ற கேட்டு விட்டு ஒரு பேன் சுற்றும் சவுன்ட் மட்டும் கேட்டபடி சில நொடிகள் நகம் காட்சி அருமை....\nவிக்ரம் கேரக்டரில் நடித்து இருக்கும் புதுமுகம் அருமையாக அற்புதமாக செய்து இருக்கின்றார். கதையை கொஞ்சம் விவரித்தாள் கூட சஸ்பென்ஸ் உடைந்து விடும் என்பதால் எந்த காட்சியையும் என்னால் குறிப்பிட்டு சொல்ல இயலவில்லை.\nஇந்த படத்தின் இன்டெர்வெல் காட்சியை படம் பார்த்த யாராலும் மறக்க முடியாது.\nபடத்தின் எந்த இடத்திலும் லாஜிக் மீறல் கொஞ்சமும் இருக்காது... அந்த அளவுக் அற்புதமான திரைக்கதை இயல்பான வசனங்கள் மிகை இல்லாத நடிப்பு... இது போல் படம் பார்த்து ரொம்ப நாள் ஆகின்றது....என்ற நீங்கள் நிச்சயம் நினைப்பீர்கள்...\nஇதற்க்கு முன் இதன் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் ,ஏக் ஹசினா ஹை என்ற படத்தை இயக்கி இருக்கின்றார். அதற்க்கு தயாரிப்பு ராம் கோபால் வர்மா... இவர் 45நிமிட ராமன் ராகவ் என்ற டாக்கமென்ட்ரி படத்தை இயக்கி இருக்கின்றார்.\nஇந்த படத்தின் ஒளிப்திவு முரளிதரன் அவார்\nஇதன் இசை சங்கர் எசான் லாய்... எப்படி ரகுமானுக்கு “‘இருவர்” படம் சவாலோ அதே போல் இவர்களுக்கு இந்த படம்...\nஅந்த பணம் டிரெயினில் இருந்து எடுத்து வ்ந்ததும்“ ஹெய் ஜானி” என்று தொடங்கும் பாடலின் துள்ளல்இசை அற்புதம்.\nஅதே போல் 70களில் வந்த படத்தை வைத்து சில காட்சிகள் வருவதால் படம் முழுக்க பழைய படங்களின் இசை படம் முழுவதும் இருக்கும் படி பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஒவ்வொரு கேரக்டரையும் அறிமுகப்படுத்தி பெயர் போட்டு 5 பேரையும் காட்டி விட்டு அதன் குறியீடாக 5 மீன்கள் மேல்“ த கேங்” என்ற எழுத்து போடுவதும் அதன் மேல் சிவப்பு சாயம் பூசும் ஒரு காட்சி போதும் படத்தை பற்றிய ஒப்பீடுக்கு....\nபடம் முதலில் பிளாக் அன்ட் ஒயிட்டில் காட்டி ரத்தம் தெரிக்கும் போது கலராக மாற்றுவதிலேயே படத்தினை வித்யாசமாக எடுத்து இருக்கின்றார்கள் என்பதற்க்கு ஒரு உதாரணம்\nபாத்தே தீர வேண்டியபடங்கள் இத்தோடு 20பது வந்து விட்டது அதே போல் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படங்கள் போல் பாக்கவேண்டிய படங்கள் என்ற கேட்டகிரியிலும் தொடர்ந்து சினிமா விமர்சனம் எழுத உத்தேசுத்துள்ளேன். தொடர்ந்து உற்சாகபடுத்துவீர் என்ற நம்பிக்கையுடன்....\nகுறிப்பு / எழுதியது படித்தால் மட்டும் போதாது ஓட்டு போடமறவாதீர்\nLabels: சினிமா விமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\n//எமாற்றுதலில் பல வழிகள் இருந்தாலும், இன்றளவும் நம்பிக்கை துரோகத்தால் ஏற்படும் வலியானது அது வார்த்தையாலும்,எழுத்தாலும் வர்னிக்கமுடியாத ஒன்று... புலித்தலைவர் பிரபாகரன், மிகப்பெரிய நம்பிக்கை வைத்த கருனா சிங்கள ஆதரவாளனாக மாறியது.//\nநாமதான் இப்படி புலம்பிகிட்டு திரியறோம்சில தமிழ் இணையம் பக்கம் போய் பார்த்தோமுன்னா தமிழர்களா இருந்துகிட்டு எப்படி இவர்களால் இப்படி எழுதவும் சிந்திக்கவும் முடியுதுன்னு வருத்தம் மட்டுமே வருகிறது.ஒருவேளை அவர்கள்தான் மனநிலைகளை சரியாகப் பிரதிபலிக்கிறார்களோ என்ற சந்தேகம் கூட வந்து விடுகிறது.அதற்கு தகுந்த மாதிரி நம்ம அரசியல் அண்ணாத்தைகளின் ஆட்டமும் அவர்களுக்கு தோதுவாப் போகுது.\nநீங்க யாரு:)ஜாக்கி கைல காமிரா அல்லவா வச்சுகிட்டு சுத்துவாருஎழுத்தின் முதிர்வு முகத்தில் தெரிகிறதோஎழுத்தின் முதிர்வு முகத்தில் தெரிகிறதோ\nநன்றி ராஜநடராஜன்,சிலர் அப்படித்தான் எழுதுகின்றார்கன் என்ன செய்ய...\nஎவ்வளவு நாள்தான் கைல கேமாரா இருக்குறா மாதிரி போஸ் கொடுக்கறது சொல்லுங்க... கை வலிக்காது\nபார்த்திருக்கேன்........சுவாரசியமான படம்......தொடர்ந்து நல்ல படங்களை அறிமுகப்படுத்துங்க\nபார்த்திருக்கேன்........சுவாரசியமான படம்......தொடர்ந்து நல்ல படங்களை அறிமுகப்படுத்துங்க--//\nநன்றி ராஜ் இந்த படம் பார்த்துஅதிலிருந்து வெளிவர பத்து நிமிடங்கள் ஆயிற்று...\nம்ம்ம்ம்.. நல்ல விமர்சனம், கதையின் முக்கிய முடிச்சுகளை சொல்லாமல் பார்க்கும் ஆவலை தூண்டி இருக்கீங்க ஜாக்கி.. நன்றி.\nபட அறிமுகம் மிக அருமை. கண்டிப்பாக பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(BABEL-உலகசினிமா18+)கோழி குப்பையை கலைத்தது போன்ற ஒ...\nசென்னை பதிவர் சந்திப்பு ஒரு பார்வை (28,06,09) புகை...\nவிஜயகாந்த் கேட்ட நறுக் கேள்வி\n(NADINE.. உலக சினிமா/ நெதர்லேண்ட்) காதலில் தோற்று ...\nடாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்...(பதிவர் லக்கிக்...\n(ABSOLUTE POWER) அமெரிக்க அதிபர் உத்தமரா\n(FOUR MINUTES) உலகசினிமா/ஜெர்மன்...கடைசி நாலு நிமி...\n(BLUE STREAK) திருட வந்த இடத்தில் தேள் கொட்டினால்\nஎழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டைபிரபாகர், ஆத்மா ஹ...\nசெய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு அவர்களும், நானும்.....\nஇரயில் பாதை மற்றும் ரோட்டில் நடக்கும் பெண்களே உஷார...\n(THE SAINT)புனிதர் போர்வையில் ஒரு கொள்ளைக்காரன்\nஅதே இடத்தில் இன்னொரு (அகதி வாழ்க்கை) தீ விபத்து......\n(KAW) அம்மாவாசைக்கு காக்காவுக்கு சோறு வைக்க போனால்...\n(broken arrow ) பல் கடித்து பேசும் நடிகர்...\nkramer vs. kramer (15+)பெற்றோர் விவாகரத்து பெற நேர...\n(THE BEAST)ஒரே ஒரு சோவியத் ராணுவ டாங்கியும்,சில ஆப...\nkonyec- hungery (உலக சினிமா) 80 வயது தாத்தா வயதுக...\n(rescue dawn) போர்கைதியாக பிடிப்பட்டால்\nசென்னையில் அகதி வாழ்க்கையை நேரி்ல்பார்த்தேன்...\n(smaritan girl) கொரிய இயக்குனர் “கிம் கி டுக்” பட...\nஏன் விஜய் டிவியால், சன் டிவியை முந்த முடியவில்லை.....\nஎனக்கு வந்த பின்னுட்டமும், அதற்க்கு சற்றே பெரிதான ...\nபத்தடிக்கு ஒரு ஸ்பீட் பிரேக் வைத்து படுத்தி எடுக்க...\nஉடைகளையும் முன் யோசியுங்கள் பெண்களே...(பெண்களுக்கா...\nபாகம்/8 (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.) தண்டவாள...\nமீ்ண்டும் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் தமிழ் தொலைக்...\nசெம லாஜிக்கான ஒரு கில்மா ஜோக்...(கண்டிப்பாக வயதுவந...\n(untraceable) ஹிட்ஸ் வேண்டும் என்று அலைபவரா நீங்கள...\n(TOLET) டூலெட் முகம் காட்டும் சென்னை....\n(johnny gaddaar)நம்பிக்கை துரோகத்தின் வலி மிகப்பெர...\nகவிஞர் வைரமுத்து்வுக்கும் எனக்குமான ஒற்றுமை...\nஆர்வம் கொண்ட 50 பதிவர்கள் பார்த்த உலக சினிமா...(பு...\nஉலக நாயகன் கமல் ஏன் இப்படிசெய்தார்.\nரோட்டில் கை காட்டி சாலையை கடக்கும் சனியன்களிடம் இர...\nதொடர் பதிவில் எனது சுயபுராணம்...விருப்பம் இருந்தால...\nசிறுகதை போட்டிக்கான கதையை எழுதி உள்ளேன். வாசித்து ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.president.gov.lk/ta/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2018-05-22T21:33:20Z", "digest": "sha1:DA6UGGWVFKM6ARAQZAZAEO5YOXZIXASI", "length": 13643, "nlines": 83, "source_domain": "www.president.gov.lk", "title": "அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகளை துரிதமாக ஆரம்பிக்க ஜனாதிபதி ஆலோசனை… - இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "raw_content": "\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்\nஅனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகளை துரிதமாக ஆரம்பிக்க ஜனாதிபதி ஆலோசனை…\nஅனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகளை துரிதமாக ஆரம்பிக்க ஜனாதிபதி ஆலோசனை…\nஅண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தை துரிதமாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.\nஅத்துடன் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி அவர்களின் கீழ் செயற்படும் நிறுவனமான தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் ஐந்து பில்லியன் ரூபா வழங்குவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஅனர்த்த நிலைமையினால் பூரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வாடகை அடிப்படையில் வீடுகளை பெற்றுக்கொள்வதற்காக மாதாந்தம் 7500 ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கு நிதியுதவி வழங்க அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், அச்செயற்பாடு துரிதமாக ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஇன்று (13) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அனர்த்தத்திற்கு பின்னரான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.\nஇரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு உள்ளிட்ட அனர்த்தத்திற்கு உள்ளாகிய மாவட்டங்களின் மாவட்ட அதிபர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டதுடன், மாவட்ட மட்டத்தில் செயற்படுத்தப்படும் நிவாரண செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்தனர்.\nசேதமடைந்த வளங்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான மதிப்பீடுகளை பெற்றுக்கொள்வதைப் போன்று மீள் குடியேற்றத்திற்கான காணிகளை இனங்காணல் மற்றும் காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளும் தற்போது அரசினால் மேற்கொள்ளப்படுவதுடன், அவற்றை துரிதப்படுத்த ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், மதிப்பீட்டு உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காணப்படின் நிரல் அமைச்சுக்கள் மற்றும் மாகாண அமைச்சுக்களின் ஊடாக அவர்களது சேவையை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் அது தொடர்பாக தெரியப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.\nசேதமடைந்த பாடசாலை கட்டமைப்புக்களை புனரமைத்தல் மற்றும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக செயற்படுத்தப்படும் செயற்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி செயற்பாட்டில் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளை நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறும் ஆலோசனை வழங்கினார்.\nஅனர்த்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு உதவிகளை பகிர்ந்தளித்தல் முறையான விதத்தில் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், அவை பகிர்ந்தளிக்கப்பட்ட விதம் தொடர்பாக மக்கள் அறிவுறுத்தப்பட வேண்டுமெனவும் இது பற்றிய பூரண அறிக்கை அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் பேணப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன் நிவாரணமாக கிடைத்த அன்றாட உபயோகத்திற்கான பொருட்களை களஞ்சியங்களில் சேமித்து வைக்காது மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.\nபாதிக்கப்பட்ட பயிர்ச் செய்கைகளுக்கான நட்டஈடு வழங்குதல், அனர்த்தத்திற்குள்ளான சிறிய அளவிலான வியாபாரங்களுக்கு நட்ட ஈடு வழங்குதல், மின் சக்தி, குடிநீர், பெருந்தெருக்கள் உள்ளிட்ட சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை புனர்நிர்மாணம் செய்தல், கழிவு முகாமைத்துவம் மற்றும் சுத்தப்படுத்தல், மக்களின் சுகாதார நிலைமையை பாதுகாத்தல் மற்றும் பிரதேச மட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை உருவாக்குதல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, வஜிர அபேவர்தன, சுசில் பிரேம ஜயந்த, மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன, சஜித் பிரேமதாச, சாகல ரத்னாயக்க, கயந்த கருணாதிலக்க, தயா கமகே, தலதா அத்துகோரல, சந்திம வீரக்கொடி, பைசர் முஸ்தபா உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும், அரச அதிகாரிகளும், முப்படை தளபதிகளும், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.\nகொள்கைத் ஆராய்ச்சி, தகவற் பிரிவு\nஇது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்\n© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tutyonline.net/view/29_138805/20170518164437.html", "date_download": "2018-05-22T21:48:36Z", "digest": "sha1:RLPE66K2FFBZ3WAGMGAHNJP42F6J74IA", "length": 10099, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "குல்பூஷன்சிங் ஜாதவ் மரண தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "குல்பூஷன்சிங் ஜாதவ் மரண தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவு\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nகுல்பூஷன்சிங் ஜாதவ் மரண தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவு\nகுல்பூஷண் சிங் ஜாதவ் வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.\nஇந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் சிங் ஜாதவ் . இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், வேவு பார்த்ததாக அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். மேலும் பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசு அவர் மீது குற்றம்சாட்டியது.\nஇந்நிலையில் குல்பூஷணுக்கு கடந்த மாதம் 10-ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை இந்தியா கடுமையாக கண்டித்தது. மேலும் அவரை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளும் அனுமதி மறுத்தது. குல்பூஷணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்பான தீர்ப்பு நகலையும் இந்திய அரசிடம் அளிக்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. மேலும் எந்த வித பின்விளைவுகளையும் சந்திக்க தயார் என்று பாக். பிரதமர் நவாஸ் தெரிவித்தார்.\nஇந்நிலையில் பாகிஸ்தானிடம் பேசி எந்த பயனும் இல்லை என்பதால் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷன் சிங்கின் மரண தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு மனு தாக்கல் செய்தது. அதில், ஜாதவ் வழக்கை விசாரிக்க சர்வதேச கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது. அவரை சந்திக்கவும் இந்திய தூதரகத்துக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது. வியன்னா சாசனத்தை பாகிஸ்தான் கடைப்பிடிக்கவில்லை. எனவே குல்பூஷனுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.\nஅதன் மீதான விசாரணை இன்று நெதர்லாந்தில் ஹேக்கில் உள்ள நீதிமன்றத்தில் 3.30 மணிக்கு தீர்ப்பு வாசிக்க தொடங்கியது. சுமார் 11 நீதிபதிகள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது சர்வதேச நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வாசிக்க தொடங்கினார். அதில், ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி மறுத்தது தவறாகும். இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை ஜாதவ் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு\nஇந்தியா - ரஷ்யா குறித்த வாஜ்பாயின் கனவு நிறைவேறியது : பிரதமர் மோடி பெருமிதம்\nஊழல் புகாரில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சம்மன்: நாட்டை விட்டு வெளியேற தடை\nஎச்–4 விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை : அமெரிக்கா அறிவிப்பு\nபாகிஸ்தானில் கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு : பஞ்சாப் மாகாண அரசு அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி\nசிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும் : ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://onlineakkaraipattu.wordpress.com/2017/03/14/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-6/", "date_download": "2018-05-22T21:18:04Z", "digest": "sha1:H43UEST2PENKLBMTZN5QLIQEQQXRN7QQ", "length": 37727, "nlines": 109, "source_domain": "onlineakkaraipattu.wordpress.com", "title": "நிழலான நிஜங்கள்- நடந்தது என்ன? (பகுதி 10) | Online Akkaraipattu", "raw_content": "\nசாதாரண தரம் சித்தியில்லாத 94 ப.ஊ\nபல முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் தெளிவான நிலை இல்லை.\nநிழலான நிஜங்கள்- நடந்தது என்ன\nபோதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை\nநிழலான நிஜங்கள் -நடந்தது என்ன\nநிழலான நிஜங்கள்- நடந்தது என்ன\nஈவிரக்கமற்ற 6 பேர் கொண்ட கும்பலினால், படுகொலையுண்ட மன்சூர் பர்சாத் (அயல்வீட்டுக்காரர் சாட்சியம்)\nஉள் நாட்டு செய்திகள் (869)\nநிழலான நிஜங்கள்- நடந்தது என்ன\n(ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது “இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல அல்லது அவர் ஒரு பாவி என்ற காரணங்களுக்காக தனது கடமையை நிறைவேற்றவில்லை எனும் சந்தர்ப்பங்களில் ஒருவர் அவரின் குறைகளை அவரின் மீது அதிகாரம் கொண்டவர்களிடம் குறிப்பிட்டு அவரை நீக்கவோ அல்லது அவருக்குப் பதிலாக இன்னொருவரை நியமிக்கவோ முயல வேண்டும்.அல்லது அவருக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் அவரின் குறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் அவரோடு நடந்து கொள்ள வேண்டிய முறையை தெரிந்து கொள்வதோடு அவரால் ஏமாற்றப் படாமல் தவிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் அவரை நேர்வழிப்படுத்த அல்லது பதவியில் இருந்து விலக்க முயலலாம்”-(அல் அத்கார், ஹிப்ழுல் லிஸான்,இமாம் நவவி)\nதனக்கு இனி இந்த உலகில் எதுவும் மீதியில்லை என்று குமாரி முடிவு செய்துகொண்டார்.தன்னை ஹக்கீமால் திருமணம் செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்டார்.ஹக்கீமின் அந்தப்புரத்தில் தானும் ஒருத்தியேயன்றி தனக்கென்றொரு தனியான இடம் எதுவும் ஹக்கீமிடம் இல்லை என்பதையும் புரிந்து கொண்டார்.ஹக்கீமிற்காக எல்லாவற்றையும் இழந்ததன் பின்னர் இனி இந்த உலகில் தனக்கு எதுவும் எஞ்சி இல்லை என்றவுடன் குமாரி இந்த உலகைவிட்டு விடைபெற முடிவு செய்தார்.\n2004 09 23ம் திகதிக்குப் பின்னர் ஹக்கீமுடனனான பாலியல் தொடர்பை நிறுத்திக்கொண்டார்.அதன் பின்னர் மூன்று முறை தற்கொலை முயற்சி செய்தார். ஒரு முறை விஷம் அருந்தி ரத்த வாந்தியும் எடுத்திருந்தார்.\nஇவ்வாறு நாள்கள் நகர்ந்து கொண்டிருக்கையில் 2005 ஆகஸ்ட் 05ம் திகதி கொல்லுபிடியில் இருக்கும் குமாரியின் வீட்டிற்கு ஹக்கீம் குடிபோதையில் சென்றார்.குமாரியைப் படுக்கைக்கு அழைத்தபோது குமாரி மறுத்துவிட்டார்.அதனால் கோபம் கொண்ட ஹக்கீம் குமாரியை அடித்துவிட்டார்.\nநிலைமை மோசமாவதைக் கண்டு குமாரி போலீசில் சென்று முறைப்பாடொன்றைப் பதிவு செய்தார். ஹக்கீம் தன்னைப் படுக்கைக்கு அழைத்து மறுத்ததால் தனக்கு அடித்ததாக அந்த முறைப்பாட்டில் சொல்லியிருந்தார். குமாரி இறந்ததன் பின்னர் கொல்லுப்பிட்டி பொலீஸ் அதிகாரி சிறிவர்தன அதனைக் குறிப்பிட்டிருந்தார். (பார்க்க இணைப்பு 01)\nஅன்று திகதி 2005 ஒக்டோபர் 05.ரமழான் மாதம்.ஹக்கீம் போதையில் இருந்தார்.அன்றிரவு தொலைக்காட்சியொன்றில் செய்திக்குப் பிறகு அவர் பேட்டி கொடுப்பதாக இருந்தது.ஆனால் அந்தப் பேட்டி சரியான நேரத்தில் நடைபெறவில்லை.பத்து நிமிடம் தாமதித்தே நடந்தது.காரணம் போதையில் இருந்தவரை தெளியவைத்துப் பேட்டிக்கு அனுப்புவதற்குத் தாமதமாகிவிட்டது. ஹக்கீம் வரும்வரைக்கும் தொலைக்காட்சியின் திரை பேட்டி நேரத்தில் வெறுமனே ஸ்தம்பிதமாகி நின்றிருந்ததை அந்தப் பேட்டியைப் பார்ப்பவர் இதனை அவதானிக்கலாம்.\nஅன்று ஹக்கீமின் கார்னிவல் இல்லத்தில் பட்டாணி மகேந்திரன் என்பவர் பாதுகாப்பு கடமையில் இருந்தார்.நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.\nகுமாரி ஹக்கீமின் வீட்டடிக்கு வந்தார்.தான் ஹக்கீமைச் சந்திக்கவேண்டும் என்றும் தன்னை உள்ளே விடுமாறும் வேண்டினார்.அனுமதி மறுக்கப்பட்டவுடன் சிறிது நேரம் சத்தம் போட்டுக் கத்த ஆரம்பித்தார்.ஹக்கீமுக்கு நல்லொரு பாடம் படிப்பிக்கின்றேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.\nஅதிகாலை சுமார் 3 மணியிருக்கும்.கார்னிவல் இல்லத்திற்கு ஒரு ஆட்டோ வந்துநின்றது. அந்த ஆட்டோவை சரத்சிறி குமார என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார். அதிலிருந்து இறங்கிய குமாரி கதவைத் திறக்குமாறு மீண்டும் வேண்டினார்.கதவு திறக்கவில்லை.ஆட்டோவிலிருந்து ஒரு கலனை எடுத்து வந்தார்.அதற்குள் பெற்றோல் இருந்தது.தன்மீது பெற்றோலை ஊற்றிவிட்டு நெருப்பெட்டியை எடுத்தார்.கதவைத் திறக்காவிட்டால் நெருப்பைப் பற்றவைப்பதாக மிரட்டினார்.கதவு திறக்கப்படவில்லை. பற்றவைத்தார்.அவருடம்பில் நெருப்பு குபு குபு என்று எரிந்தது.பாதுகாவலர்கள் தண்ணீரைக் கொண்டுவர ஓடினார்கள்.கருகிய உடம்போடு கொஞ்சநேரம் ஓடிவிட்டு குமாரி கீழே சரிந்தார்.\nசர்ஜன் உபாலி தண்ணீர் கொண்டு வந்த ஊற்றினார். வைத்தியசாலைக்கு குமாரியை அம்புலன்ஸில் அவசரமாக எடுத்துச் சென்றார்கள்.குமாரி இறக்கும்போது மாலை 4.30 மணியிருக்கும். மருத்துவமனையில் ‘மம ஹகீம்ட ஹுகாக் ஆதரய்’ (நான் ஹக்கீமை அதிகமாக நேசிக்கிறேன்) என்று மரணத்தறுவாயில் குமாரி கூறியதாக அன்றைய காலப்பகுதியில் வெளிவந்த தினகரன் பத்திரிகை கூறியிருந்தது.(பார்க்க.இணைப்பு 2 மற்றும் 3) குமாரியின் மருத்துவ அறிக்கையை வைத்தியர் ஹதுன் ஜயவர்த்தன சமர்ப்பித்தார்.அதனை அடிப்படையாக வைத்து கொழும்பு மாநகர பிரேத பரிசோதனை அதிகாரி எட்வார்ட் அஹங்கம இது தற்கொலைதான் என்று நீதிமன்றத்திற்கு வாக்கு மூலம் கொடுத்தார்.குமாரி கூரேயின் விசாரணையை குற்றப்புலனாய்வுத்துறைக்கு கையளிக்குமாறு கொல்லுபிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி சிறிவர்தனவிற்கு பணித்தார்.குமாரியின் மரணத்தில் பாரிய சந்தேகங்கள் இருக்கின்றன.இந்தத் தொடரின் நோக்கம் அதுவில்லை என்பதால் கடந்து செல்வோம்.\nஇதுதான் குமாரி கூரே என்ற ஒரு அப்பாவிப்பெண்ணின் கதை.எங்கள் அரசியல் தலைவரால் அநியாயமாக ஏமாற்றப்பட்ட பெண்ணின் கதை.அன்று ஹக்கீமிற்குப் பிடித்த சனி இன்று வரைக்கும் ஓயவில்லை. அன்றிலிருந்து அவரின் அரசியல் நகர்வுகளை எல்லாம் இந்த விவகாரமும் இதைப் போன்ற இன்னும் சிலதும்தான் தீர்மானித்திருக்கின்றன.வாக்குப்போட்ட நாம் அல்ல.இரவு பகலாக கட்சி வளர்தவர்கள் அல்ல.முஸ்லீம் காங்கிறசை ஒரு காபிர் பெண் தீர்மானித்திருக்கிறாள்.ஹக்கீமின் கையில் கட்சியைக் கொடுத்ததால் வந்த வினை இது.\nகுமாரி கூரேயின் விவகாரத்தை வைத்து ஹக்கீம் நன்றாக மிரட்டப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது..வேறுவழியில்லாமல் முஸ்லீம்களின் அரசியல் அபிலாஷைகளை விற்று ஹக்கீம் தன்னைக் காத்துக்கொண்டு வந்திருக்கிறார் என்று புரிகிறது.எப்படி என்று பார்ப்போம்.\nஹக்கீமின் 3 பாரிய குற்றச் செயல்கள் சம்பந்தமான பைல்களை மஹிந்த வைத்துக்கொண்டிருந்தார்..\nஒன்று பொருளாதார நிர்வாக சட்ட ஒழுங்கு முறைகளை மீறி ஒரு முஸ்லீம் வியாபாரியிடமிருந்து கப்பலொன்றை வாங்கியமை.இரண்டாவது மாணவர்களை சட்டக்கல்லூரிக்கு அனுபதிப்பதற்காக அவர்களிடமிருந்து பத்து லட்சம் ரூபாவை அவருடைய இணைப்புச் செயலாளர் ஹசன் பாயிஸ் என்பவரினூடாக பெற்றுக்கொண்டமை.அதற்காக 9 பக்கங்கள் கொண்ட வாக்குமூலங்கள் பதியப்பட்டிருந்தன.மூன்றாவது குமாரி கூரேயின் விவகாரம் சம்பந்தமாக 16 வாக்குமூலங்கள்,மற்றும் வீடியோக்கள் அடங்கிய பைல்.இது தவிர இரண்டு கற்பழிப்புக் குற்றங்கள் சம்பந்தமான பைல்.(பார்க்க.இணைப்பு 4 மற்றும் 5)\nஇவற்றை வைத்துத்தான் மஹிந்த ஹக்கீமை ஆட்டிப்படைத்திருக்கிறார். ஹக்கீமின் இந்த விவகாரத்தைக் கையாள பிரதான பொலீஸ் அதிகாரி இந்துனில் மேற்பார்வையின் கீழ் சர்ஜன் பண்டார என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஇந்த பைல்கள் வெளியே வந்துவிடும் என்ற பயத்தினால்தான் ஹக்கீம் அவர்கள் மஹிந்தவின் காலோடு ஒட்டிக்கிடந்தார்.இறுதி ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை விட்டு வரமுடியாது என்று ஒற்றைக்காலில் நின்றவர் ஹக்கீம்.ஹசனலி சென்றுவிடுவார்,ரிஷாட் ஏற்கனவே சென்றுவிட்டார் என்ற நிலையில்தான் வேறுவழியின்றி ஹக்கீம் மைத்திரியோடு இணைந்துகொண்டார் என்பதே திரைக்குப் பின்னால் நடந்த உண்மைகள்.\nஅப்படியென்றால் முந்தைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஹக்கீம் மஹிந்தவுக்கு எதிராகத்தானே தேர்தலில் வேலை செய்தார் என்ற கேள்வி பலருக்கு வருவது நியாயமானது.எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஹக்கீமை விட்டுப் போக நினைக்கவில்லை.வேறு புறக்காரணங்களால்தான் அவர் மஹிந்தவைவிட்டுப் போகவேண்டிவந்தது. அப்படிப்போனபோதும் தனக்கு மஹிந்தவால் ஆபத்து வரும் என்று பயந்து கொண்டே இருந்தார்.2005 தேர்தலில் ரனில் வெற்றி பெறுவார் என்று எல்லோரும் நம்பினார்கள்.புலிகள் வடக்கில் வாக்களிக்க விடமாட்டார்கள் என்று யாரும் நம்பவில்லை. அதனால்தான் ரனில் தோற்றார்.ரனில் வெற்றிபெற்றால் மஹிந்த தன்னைச் சீண்டுவதைவிட்டு ரனிலிடம் அடைக்கலம் தேடலாம் என்று ஹக்கீம் நினைத்திருந்தார்.அது நடக்காத போது மீண்டும் மஹிந்தவோடு சேர்ந்து கொண்டார்.2010 தேர்தலில் சரத் பொன்சேகா வெல்வார் என்று ஹக்கீம் எதிர்பார்தார். அதே கதை.மஹிந்த வென்றவுடன் அவருடன் ஒட்டிக்கொண்டார்.இறுதியாக நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி வெல்வாரா மஹிந்த வெல்வாரா என்பது குழப்பமாக இருந்தது.அதனால்தான் தபால் மூல வாக்கெடுப்பு வரைக்கும் ஹக்கீம் மஹிந்தவோடு இருந்தார்.ஹக்கீமின் நல்ல காலம் மஹிந்த தோற்றறுவிட்டார்.மஹிந்த வென்றிடுந்தால் ஹக்கீம் மீண்டும் போய் சேர்ந்திருப்பார்.\nஅது மட்டுமல்ல அன்றே குமாரி கூரே விவகாரம் சம்பந்தமாக ஜம்மியதுல் உலமாவினால் ஹக்கீம் விசாரிக்கப்பட்டிருந்தார்.அந்த விசாரணையின் போது ஜம்மியதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி,அன்றைய செயலாளர்,மு.காவின் ஷூரா சபை உறுப்பினர் கலீல் மௌலவி,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஜாமுதீன்,மற்றும் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் என்போரின் முன்னிலையில் ஹக்கீம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.அதற்கான உத்தியோக பூர்வ ஆவணமும் ஜம்மியதுல் உலமாவில் இருப்பதாக எனக்குச் செய்தி கிடைத்தது.ஹக்கீம் குற்றத்தை ஒப்புக்கொண்டவுடன் ஏன் ஜம்மியதுல் உலமா அவரை பதவியை விட்டு ராஜனாமாச் செய்யச் சொல்லவில்லை என்பது இன்னும் புரியவில்லை.\nஅது மட்டுமல்லாது இறுதியாக நடந்த கட்டாய உயர் பீடக்கூட்டத்திலும் ஹக்கீம் தனக்கும் குமாரிக்கும் இடையில் இருந்த தொடர்பை ஏற்றுக்கொண்டிருந்தார் என்பது மேலதிகமான தகவல்.\nஏன் இத்தனை தூரம் பலவருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு விவகாரத்தை பகுதி பகுதியாக நான் எழுதவேண்டும் என்ற கேள்வி சிலருக்கு எழுலாம். குமாரிக்கூரேயின் விவகாரம் மட்டும்தான் ஹக்கீம் செய்த தவறு அல்ல.இதைப் போல பல விவகாரங்கள் இருக்கின்றன. நான் இன்னம் எழுதினால் திருமணம் முடிக்காத பல பெண்களின் வாழ்க்கைகள் அம்பலமாகிவிடும். அப்பெண்கள் தனிமனிதர்கள் என்பதால் அதனை நான் தவிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதனால் இத்தோடு நிறுத்திக்கொள்ள நினைக்கிறேன்.\nஎனது நோக்கம் ஹக்கீம் அரசியலுக்கு சரியில்லை என்பதை மூன்று வகையான கோணங்களில் நிரூபிப்பது.\nமுதலாவது அவர் அகீதா ரீதியாக சரியில்லை என்பது,\nஇரண்டாவது அவர் ஒழுக்க ரீதியாக சரியில்லை என்பது,\nமூன்றாவது அவர் அரசியல் ரீதியாக சரியில்லை என்பது.\nஹக்கீம் ஒழுக்க ரீதியாக சரியில்லை என்பதும்,அது எமது அரசியலை எவ்வாறு பாதித்தது என்பதையும் நான் இதுவரைக்கும் ஆதாரங்களோடு நிரூபித்திருக்கிறேன். எனது அடுத்த பதிவு ஹக்கீம் அகீதா ரீதியாக இஸ்லாத்தை விட்டு வெளியேறும் குற்றத்தை இழைத்திருக்கிறார் என்பதை நிரூபிப்பதாக இருக்கும். அதற்கு அடுத்தது அவரின் அரசியல் தவறுகளை வீடியோ வடிவில் வெளியிடலாம் என்றிருக்கிறேன்.\nநான் ஒரு வார்த்தையில் குமாரி கூரேயின் விவகாரத்தை எழுதி முடித்திருக்கலாம்.ஆனால் எமது மக்கள் அதை நம்பியிருக்க மாட்டார்கள்.இன்னும் எமது மக்கள் ஹக்கீமை ஒரு அவ்லியாவின் தரத்திற்கு வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.குறிப்பாக எமது பெண்கள்\n.ஹக்கீம் ஒரு உத்தம புத்திரன்,அவர் முஸ்லீம்களுக்காக பாடுபடுகிறார் என்று இன்னமும் அரசியலைப் புரியாமல் கண்மூடிகளாக நம்பியிருக்கும் மக்களுக்கு ஒரு வார்த்தையில் இவைகளைச் சொன்னால் சொல்பவனைப் பைத்தியம் என்பார்கள்.நான் எடுத்த இந்த முயற்சி, ‘’இல்லை.உங்கள் தலைவர் நீங்கள் நினைப்பது மாதிரி நல்லவர் இல்லை என்பதைக் காட்டுவதற்காகத்தான்.\nஇந்தத் தொடர் மூலம் ஹக்கீமை வீழ்த்த முடியாது.ஆனால் இத்தொடரால் அந்த மலையில் மிகப்பெரிய வெடிப்பு விழுந்திருக்கின்றது.அதை முகநூலில் உணர முடிகிறது. நாளை அந்த வெடிப்பு இன்னும் பெரிதாகும்.உண்மைகளை நாம் மெதுவாக உரக்கச் சொல்லும்போது அந்த மலை சுக்குநூறாகச் சிதறிவிடும்.அது மெதுமெதுவாக நடக்கும்.பொறுத்திருந்து பார்ப்போம்.இன்ஷா அல்லாஹ்.\nமுகநூலும்,இணையமும் எமது முழு சமூகத்தையும் பிரதி நிதித்துவப்படுத்தாது. ஆனால் எமது சமூகத்தின் பெரும்பாலான இளைஞர்களை முகநூல் பிரதிநிதிதுவப்படுத்துகிறது. என்னோடு தொடர்புகொள்ளும் பல இளைஞர்களின் உணர்வுகளையும், ஆதங்கங்களையும், வரவேற்பையும்,ஆதரவையும் நான் கண்ணீரோடு ஆகார்ஷிக்கிறேன்.\nஇது முகநூலோடு நின்றுவிடக்கூடாது.இதனை வாக்களர் மட்டத்திற்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு விபச்சாரன்,அதுவும் வயது முதிர்ந்த விபச்சாரன்,தான் செய்த விபச்சாரத்தால் இணைவைப்பு வரைக்கும் சென்ற ஒரு மனிதன்,ஒரு அந்நியப் பெண்ணுடன் விபச்சாரம் செய்த மனிதன்,அவளின் மரணத்திற்கு காரணமாக இருந்த மனிதன்,அவனது காமத்தால் எமது சமூகத்தை அந்நியனின் காலடியில் கட்டிவிட்ட மனிதன் தான் இன்று முஸ்லீம் காங்கிறஸ் எனும் மாபெரும் கட்சியின் தலைவனாக இருக்கிறான்.தனக்குள் இருக்கும் அனைத்து அசிங்கங்களையும் மூடி மறைத்துக் கொண்டு கிழக்குப் பக்கம் வரும்போது ஒரு புன்னகையை அணிந்து கொண்டு வருகிறான்.நஹுமதுஹு வனுசல்லி அலா ரசூலிஹில் கரீம் என்று ஆரம்பிக்கிறான்.நாம் மயங்கிவிடுகிறோம். அவன் மாய வலையில் வீழ்ந்து விடுகிறோம்.இதனை எமது தாய்மார்களுக்கும்,படிக்காத மக்களுக்கும் புரியவைக்கவேண்டும்.அதற்கான அடுத்த முயற்சியில் நாம் இறங்க வேண்டும்.\nமுடியுமானவர்கள் இதனை பள்ளிவாசல்களின் பகிருங்கள்.மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.எமது பெண்களிடம் விளங்கப்படுத்துங்கள்.இது மட்டுமல்ல.இது போல் பல இருக்கின்றன என்று சொல்லுங்கள்.இதன் ஓடியோ வடிவம் தயாராகிவிட்டது,அதனை வட்ஸப்புகளில் பரப்புங்கள்.\nஒரு சுயாதீனமான இளைஞர் படையொன்றை நாம் உருவாக்க வேண்டும்.அது ஹக்கீமுக்கு எதிராக போர்க்கொடி தூக்கவேண்டும்.அவர் எம்மைத் தலைமை தாங்குவதற்கு எந்தத் தகுதியும் இல்லாத ஒருவர் என்பதை நாம் எடுத்துச் சொல்லவேண்டும்.இதனை அரசியலில் உள்ளவர்கள் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அரசியலுக்கு வெளியே இருக்கும் சமூக நலன் கொண்ட இளைஞர்கள்தான் இதனை முன் நின்று செய்யவேண்டும்.நாளை அநியாயக்கார ஆட்சியாளனை அடக்குவதற்கு சக்தி இருந்தும் அமைதியாக இருந்ததற்காக அல்லாஹ்வின் தண்டனை இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.ஹக்கீமை தலைவராக ஏற்றதற்காக நான் எனது இறைவனிடம் தண்டனை அனுபவிக்கத் தயாரில்லை.நீங்கள் தயாரா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.\nகுமாரி கூரேயின் விவகாரத்தால் ஒரு நன்மை நிகழ்ந்திருக்கிறது.எமது இளைஞர்கள் விழித்துக்கொண்டார்கள். அரசியல் அவதானம் ஒன்று உதித்திருக்கிறது.எந்த சமூகத்தில் இளைஞர்கள் விழித்துக்கொள்கிறார்களோ அந்த சமூகத்தில் அநீதியான அரசியல்வாதிகள் அழிந்துவிடுவார்கள். ஹக்கீமின் அழிவு ஆரம்பித்துவிட்டது.\nஅல்லாஹ் எமது சமூகத்திற்கு ஒரு அழகான அரசியல் விடுதலையத் தருவானாக.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபோதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை\nபல முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் தெளிவான நிலை இல்லை.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/ops-and-stalin-greet-winners-try-to-instil-confidence-in-those-who-failed/articleshow/64192134.cms", "date_download": "2018-05-22T21:49:16Z", "digest": "sha1:CZE3O5KTZVMMWBQOWJAFLNM7NJVXTNZT", "length": 25179, "nlines": 223, "source_domain": "tamil.samayam.com", "title": "Class 12 results:ops and stalin greet winners, try to instil confidence in those who failed | தன்னம்பிக்கை விடாதீர்; பிளஸ் டூ தோல்வியாளர்களை ஊக்கப்படுத்திய ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின்! - Samayam Tamil", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nதன்னம்பிக்கை விடாதீர்; பிளஸ் டூ தோல்வியாளர்களை ஊக்கப்படுத்திய ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின்\nபிளஸ் டூ தோல்வியாளர்களை ஊக்கப்படுத்திய ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின்\nசென்னை: குறித்து தங்கள் கருத்துகளை ஓபிஎஸ், ஸ்டாலின் பகிர்ந்து கொண்டுள்ளனர்.\nதமிழ்நாட்டில் இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.1% மற்றும் மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். வாழ்வில் முன்னேற்றம் காண தன்னம்பிக்கை மிகவும் அவசியம்.\nநம்மால் முடியாதது எதுவும் இல்லை என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி கூறுவார். தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வியை தொடர வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள் தன்னம்பிக்கையை விட்டுவிடாதீர்.\nமீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெற எனது வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வியை தொடர வேண்டும்.\nபிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வெற்றிக்கு முந்தைய நிலை இது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அடுத்த வாய்ப்பை தவற விடாமல், கடினமாக உழைத்து தேர்ச்சி பெற எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகாவிரி: ஜூன் மாதத்திற்குள் மேலாண்மை ஆணையம் அமைக்க ...\nமேலாண்மை வாாியம் என்று பெயா் வைக்க மத்திய அரசு மறு...\nகா்நாடகாவில் ஆளுநரின் செயல்பாடு கேலிக்கூத்தானது – ...\nதமிழ்நாடுஸ்டொ்லைட் போராட்டக்காரா்களை குறி வைத்து சுடும் காவல் துறை\nதமிழ்நாடுஎஸ்.வி.சேகரை கைது செய்ய இடைக்காலத் தடை\nசினிமா செய்திகள்ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஷூவின் விலை தெரியுமா\nசினிமா செய்திகள்சந்திரமுகியில் ஏமாந்து போன சிம்ரன்\nஆரோக்கியம்உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி\nஆரோக்கியம்தமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\nசமூகம்மதிய உணவு சரியில்லை எனக் கூறிய 5ஆம் வகுப்பு மாணவனை கம்பியால் தாக்கிய ஆசிரியர்\nசமூகம்வாஷிங் மெஷினால் ஓட்டை விழுந்த சட்டை; நிறுவனத்துடன் போராடி 32 மாதத்திற்கு பின் தீர்வு\nசெய்திகள்தலையெழுத்தை திருத்தி எழுதிய டுபிளசி: ஃபைனலில் சென்னை, ஹைதராபாத் போராட்டம் வீண்\n1தன்னம்பிக்கை விடாதீர்; பிளஸ் டூ தோல்வியாளர்களை ஊக்கப்படுத்திய ஓப...\n2பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர்\n3குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீண்ட கோவை மாணவர்கள்; பிளஸ் 2 தேர்...\n4விபத்தில் அடிப்பட்ட பெண்ணை தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்...\n5‘’ஆபரேஷன் லோட்டஸ் 2.0’’வுக்கு தயாரான பாஜக\n6Kamal Haasan: மக்களை இனி அடிக்கடி சந்திப்பேன்: கமல்ஹாசன் உறுதி...\n7ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.,களை இழுக்க பாஜக ரூ. 100 கோடியில் குதிரை பேரம்...\n8எஸ்.வி.சேகர் வழக்கில், காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்...\n91200 மதிப்பெண்களில் 1180 மதிப்பெண்களுக்கு மேல் 231 மாணவர்கள்\n10+2 தேர்வு முடிவுகளை வைத்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் ம...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/7594/2017/05/cinema.html", "date_download": "2018-05-22T21:20:51Z", "digest": "sha1:Y476RXZV7TGHZI7XQ3YKA5K6OJUMSQ7D", "length": 14507, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "காட்டாதீங்க, என் படத்தை குழந்தைகளுக்கு காட்டாதீங்க: பிரபல நடிகை வேண்டுகோள்.!! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகாட்டாதீங்க, என் படத்தை குழந்தைகளுக்கு காட்டாதீங்க: பிரபல நடிகை வேண்டுகோள்.\nCinema - காட்டாதீங்க, என் படத்தை குழந்தைகளுக்கு காட்டாதீங்க: பிரபல நடிகை வேண்டுகோள்.\nதனது ஹாலிவுட் படமான பேவாட்சை குழந்தைகளுடன் பார்க்க வேண்டாம் என நடிகை பிரியங்கா சோப்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.\nபாலிவுட்டில் இருந்து டிவி தொடர் மூலம் ஹாலிவுட் சென்றார் பிரியங்கா சோப்ரா. இதையடுத்து அவர் ட்வெய்ன் ஜான்சனுடன் சேர்ந்து பே வாட்ச் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். படம் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி இந்தியாவில் ரிலீஸாக உள்ளது.\nபே வாட்ச் படத்தில் பிரியங்கா சோப்ரா வில்லியாக நடித்துள்ளார். படத்தில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் பேசியுள்ளாராம். எதற்கெடுத்தாலும் எஃப் வார்த்தையை பயன்படுத்தியுள்ளாராம்.\nபே வாட்ச் படம் சிறப்பாக வந்துள்ளது. ஆனால் தயவு செய்து குழந்தைகளுடன் படத்தை பார்க்க வேண்டாம். கெட்ட வார்த்தையாக வரும். அதனால் தான் அப்படி சொல்கிறேன் என்கிறார் பிரியங்கா.\nபே வாட்ச் நாளை அமெரிக்காவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் மீடியாவுக்காக ப்ரீமியர் காட்சி நடத்தப்பட்டது. படத்தை பார்த்த அமெரிக்க மீடியாக்கள் துப்பிவிட்டன.\nகரை ஒதுங்கிய செத்த மீன் தான் பே வாட்ச். படமா இது பிரியங்கா சோப்ராவின் நடிப்பு மட்டுமே ஆறுதல் அளிக்கிறது என்று அமெரிக்க மீடியாக்கள் படத்தை கிழித்து விமர்சித்துள்ளன.\nபாலியல் கோரிக்கை கேட்டா என்ன இப்போ பிரபல நடன இயக்குனர் சர்ச்சை கருத்து\nஆர்யாவிடம் தன் ஆசையை கூறிய சுசானாவின் மகன்\nஐஸ்வர்யா ராயைப் பற்றி அபிஷேக் பச்சன் என்ன சொன்னார் தெரியுமா\nஇணையத்தில் ஆபாசப் படம்... சிக்கிய நடிகை\nஇன்னும் அதே இளமை........ இவருக்கு மட்டும் எப்படி\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு படம் பதிலடி கொடுக்கும்..கீர்த்தி சுரேஷ்\nபிரபல ஹீரோ மீது பாலியல் முறைப்பாடு... நடிகை ஸ்ரீரெட்டி\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\nதிருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கௌஷல்யா\nசூப்பர் ஸ்டாருக்கு வில்லன் இவரா\nசுஜி லீக்ஸ் புயலிற்கு பிறகு இந்த பிரபலத்தின் தற்போதைய நிலை தெரியுமா\nஉடலுக்கு வலிமை தரும் விஷயத்தை அமலா பால் கூறுகிறார்\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nநம் நாட்டின் பெருமைக்குரிய மலையேற்று வீரர் ஜொஹான் பீரிஸ் \nவீட்டில் சிறை வைக்கப்பட்ட மூதாட்டி - வீட்டு உரிமையாளரின் கல் நெஞ்சம் - நடந்தது என்ன\nபாலியல் குற்றங்களை மறைத்த பேராயருக்கு சிறை தண்டனை\nநித்திக்கு புதிதாக வந்த சோதனை\nஉலகை உலுக்கிய நிபா வைரஸ், இதனால் தான் வந்தது... அதிர்ச்சித் தகவல்\nஇளவரசரின் திருமணத்தில் கலந்து கொண்ட முன்னாள் காதலி\nஇணையத்தளத்தில் விஜய்,அஜித்,சூர்யாவால் பெரும் பரபரப்பு\nதன்னுடன் உறவு கொள்ளுமாறு பிரபலத்தை அழைத்த, இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஹீரோயின்....\nசாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்ட சடலம்.... மனதை உலுக்கும் சம்பவம்\nஎண்மரின் உயிரைப் பறித்த அனர்த்தம்.... இலங்கை மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nகடலுடன் கலந்த எரிமலையால் வரப்போகும் பேராபத்து.... தத்தளிக்கும் தீயணைப்புப் படையினர்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nபெண்கள் முகத்தில் உள்ள முடியை நீக்க இலகு வழி\nநாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பவரா நீங்கள்\nபெண்குழந்தை பிறப்பும் சந்தோசத்தின் உச்சமும் - பிரேசில் தீவில் நடந்த சம்பவம்\n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nஎபோலாவை அடுத்து நிபாவினால் 9 மரணங்கள் பதிவு\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசிய மந்திரம் இதோ\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇந்த ராசிக்கார ஆண்களா நீங்கள் பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/32558-2017-03-01-09-04-55", "date_download": "2018-05-22T21:42:07Z", "digest": "sha1:QN3VZCTFGEAXYHCQON2OYAZIXEY6P7B6", "length": 15526, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "என்னைத் தீண்டி காயப்படுத்திய மு.ஆனந்தனின் “யுகங்களின் புளிப்பு நாவுகள்”", "raw_content": "\nஇருபதாம் நூற்றாண்டில் மாறுபட்ட சில மாமனிதர்கள்\nபேராசிரியர் கா.சு.பிள்ளை - மறக்க முடியுமா\nதேர்ந்த கலைஞனின் மாறுபட்ட பார்வை\nஜெயமோகன் 'முதன்மை' எழுத்தாளரானதின் பின்னுள்ள மார்க்கெட்டிங் உத்தி\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என் அறிவுப் பசியைத் தீர்த்தது\nஒருமுறை படித்தால் தலைமுறை நிமிரும்\nகாலப் பெருவெளியில் நினைவோடைக் குறிப்புகளாய்...\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 01 மார்ச் 2017\nஎன்னைத் தீண்டி காயப்படுத்திய மு.ஆனந்தனின் “யுகங்களின் புளிப்பு நாவுகள்”\nஉங்களுக்கு ராணி அக்காவையோ, அவளைப்போல வலிமிகுந்த பெண்களையோ தெரியுமா பல ஆண்டுகளாய் மறந்து போயிருந்த அவளை மு.ஆனந்தனின் “யுகங்களின் புளிப்பு நாவுகள்” கவிதைத் தொகுப்பு நினைவூட்டி கலங்கடித்துவிட்டது.\n“… கஸ்டமர் கைமாறி விடுவாராக்கா\nவியாதி வந்து பரிதவித்துக்கொண்டிருந்த சுசீலா அத்தையின் மகள்தான் ராணியக்கா. நான், பாட்டி, சித்தப்பா என எங்கள் குடும்பத்தின் ஒருநாள் செலவே இரண்டு அல்லது மூன்று ரூபாய்கள் என்றிருந்த காலத்தில் எனக்கு ஐந்து ரூபாய் கூலி கொடுத்தவள்.\nஅந்த கடுங்குளிரில் தூக்கத்தை கெடுப்பவர்களை கொலை கூட செய்யலாம். நடுசாமம் மூன்றுமணிக்கு பாட்டி என்னை எழுப்புவாள். முகம் கழுவியும் தூக்கம் கலையாத எனக்கு ராணியக்கா குட்டிகூரா பவுடரடித்து தெளிய வைப்பாள். நாய்கள் குரைக்க நானும் அவளும் நடந்து போவோம்.\nரோட்டோரத்திலிருக்கும் புளியமரக் கடை ஒரு சிறு வனம் மாதிரியிருக்கும். கடையின் மாடிக்கு செல்லும் படிக்கட்டில் என்னை இருத்திவிட்டு அவள் மேலே செல்வாள். அவள் மேலே போனதும் ஒருவன் கீழே இறங்குவான்.\n“டீ குடிப்பீயால...” நான் பதிலேதும் சொல்லமாட்டேன். ஒரு அரைமணி நேர இடைவெளியில் சிகரெட் புகையோடு அவன் திரும்புவான். என் மடியில் பன்னோ, மிட்டாயோ விழும்.\nஅவன் மாடிக்குப் போக இன்னொருவன் கீழிறங்குவான். உறங்கி வழியும் என்னிடம் “அந்த பெஞ்சுல போய் படாம்ல...” என்பான். “ஒறங்கீராத மக்கா... அப்பதான் அக்காவ சீக்கிரம் விடுவான்” ராணியக்காவின் குரல் மனதில் ஒலிக்க மலங்கமலங்க விழித்திருப்பேன்.\n“இந்த பச்சமண்ண அந்த குட்டிக்கூட அனுப்புகியே நீ வெளங்குவியா...” பாட்டியை எல்லோரும் திட்டுவார்கள். “இங்கேரு அண்ணன்ட்ட சொன்னா நீ செத்த... ஒனக்கு அப்படி பைசா கேக்குதோ...” துளசியக்கா கும்பலாக வந்து மிரட்டுவாள்.\n“பணம் எம்மயித்துக்கு சமம். நாதியத்ததுகோ எதையோ செய்து பொழைக்குது. போற எடத்துல எவனாவது எதையாவது செய்து தொலைச்சா... கூட ஒரு சின்னது இருந்தா அவனுகளுக்கும் மனசுல ஒரு எரக்கம் வரும். குட்டி கொஞ்சம் நல்லபடி வீட்டுக்கு வரும்... அண்ணன்ட்ட சொல்லு, ஆட்டுக்குட்டிட்ட சொல்லு...” பாட்டி ஓலையில் ஈக்கி (ஈர்க்குச்சி) எடுத்தபடி பதிலளிப்பாள்.\nராணியக்காவுக்கு திடீரென கன்னத்திற்கும் கண்களுக்கும் இடையில் ஒரு கட்டி வந்தது. முகம் விகாரமாக தொடங்கியது.\n“மேரிக்கும் இப்படித்தான் வந்தது. அவ புளுத்து செத்தா. இந்த குட்டிக்கும் இதான் நடக்கும்...” ஊர் சாபமும் பரிதாபமும் கலந்து பேசியது. வயசு பசங்க இருந்த வீடுகளெல்லாம் சூசகமாகவும், நேரடியாகவும் உபதேசங்கள் செய்தன.\nதிடீரென ஒருநாள் ராணியக்காவும், சுசீலா அத்தையும் காணாமல் போனார்கள்.\nநான் ஊரிலிருந்த நாட்களிலேயே அவர்களை மறந்துவிட்டேன். அவளுக்கு என்ன நடந்ததென்ற விபரம் எனக்கு ஆறு, ஏழு வயதில் தெரிந்திருக்கவில்லை. மு.ஆனந்தன் தன் கவிதையால் கிளறி விட்டுவிட்டார். எண்பது பக்கங்களில் நிறைந்திருக்கிறது அவரது கவிதைகள். நான் இன்னும் “என் மகள் பெரியவளாகி...” என்ற கவிதையிலிருந்து விலக முடியாமல் தவித்துக்கிடக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=141923", "date_download": "2018-05-22T21:54:30Z", "digest": "sha1:GHZ7A7I7LSTPDHJJUPZUGVHEOPO4ZDMA", "length": 16345, "nlines": 184, "source_domain": "nadunadapu.com", "title": "பிச்சை தர மறுத்த இளைஞர்! – ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்ட திருநங்கைகள்!! | Nadunadapu.com", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nபிச்சை தர மறுத்த இளைஞர் – ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்ட திருநங்கைகள்\nபிச்சை தர மறுத்த இளைஞரை திருநங்கைகள் ரயிலிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவத்தை நேரில் பார்த்த ரயில் பயணிகள் பின்வரும் விவரங்களை போலீஸில் தெரிவித்துள்ளனர்..\n’ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகில் உள்ள ஜி.பட்டவாடா கிராமத்தைச் சேர்ந்த கலும் சத்ய நாராயணா தன் நண்பர்களுடன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் தினமும் ரயிலில் பயணம் செய்து வேலைக்கு வருவார்கள்.\nஇந்நிலையில் நேற்று (02-02-18) ஜாம்ஷெட்பூரிலிருந்து ஆலப்புழா செல்லும் பொகாரோ எக்ஸ்பிரஸ் ரயிலில் கதவு அருகே நின்று கலும் சத்யா மற்றும் அவரின் நண்பர்கள் பயணம் செய்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, அங்கே வந்த திருநங்கைகள் சிலர் அவர்களிடம் பிச்சை கேட்டனர். கலும் சத்ய தன்னிடம் காசு இல்லை என்று கூறியுள்ளார்.\nவாக்குவாதம் முற்றியது இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் கலும் சத்ய நாராயணாவை தலையில் தாக்கி, ஓடும் ரெயிலிலிருந்து கீழே தள்ளி விட்டனர்.\nஇதில் அவர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரைக் காப்பாற்றுவதற்காக ரயிலிலிருந்து குதித்த அவரின் நண்பர் காரம் வீரபாபுவும் படுகாயமடைந்தார்.\nஇந்தச் சம்பவத்தை பார்த்து ஆடிப்போன ரயில் பயணிகள் உடனடியாக அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில் நின்றதும் திருநங்கைகள் கீழே இறங்கி ஓடிவிட்டனர்’. என்று தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ரயில் பயணிகள் ஊத்தங்கரை மற்றும் சாமல்பட்டி ரயில் நிலையங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து வந்தனர்.\nகலும் சத்ய நாராயணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த காரம் வீரபாபுவை சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nதகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி சாமல்பட்டிக்கு விரைந்து வந்து கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.\nPrevious article‘அதிகாரங்களைப் பகிர்ந்தாலும் ஒற்றையாட்சி தான் தீர்வு’- ரணில் விக்கிரமசிங்க அளித்த செவ்வி\nNext articleசமூக ஊடகத்தில் பல ஆண்களுடன் நட்பு கொண்ட ஒரு பெண் : முடிவு என்ன ( ஒரு பெண்மணியின் உண்மை கதை இது)\nஸ்டெர்லைட் போராட்டம்: ஒரு பெண் உள்பட 9 போராட்டக்காரர்கள் பலி\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது – பம்பலப்பிட்டியில் சம்பவம்\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஏழு பலி\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/ourcity/80/HistoryofTamirabarani_20.html", "date_download": "2018-05-22T21:19:07Z", "digest": "sha1:GX2K4SX7SZKKD2K3EYXPH7HEJWFGGQVI", "length": 5907, "nlines": 45, "source_domain": "nellaionline.net", "title": "காட்டுக்குள் நினைவு மண்டபம் அமைத்த காமராஜர்", "raw_content": "காட்டுக்குள் நினைவு மண்டபம் அமைத்த காமராஜர்\nபுதன் 23, மே 2018\nதிருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (20 of 53)\nஇந்த பகுதியில் ஒரு குழந்தைகள் பள்ளி சாலையும் உதவி பொறியாளர் வீடும் உள்ளது. அந்த வழியாக சென்றால் அங்கு ஒரு பங்களா உள்ளது. அதில் மின் பொறியாளர் ஓய்வு எடுக்கும் பங்களாவாக வைத்து உள்ளார்கள். இங்கு தான் மந்திரிகள் யாராவது வந்தாலும் தங்குகிறார்கள்.\nஇதே பாதையில் சென்றால் கல்யாண தீர்த்தம் நமக்கு தெரிகிறது. அதற்கு முன்தான் சுதந்திர போராட்டத்தின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு முதல்வர் காமராஜர் 8-8-1957 ல் திறந்து வைத்த காட்டு பங்களா ஒன்று உள்ளது. இங்கிருந்து பார்க்கும் போது அழகான பள்ளத்தாக்கும் அதையடுத்து மேலே கல்யாண தீர்த்தமும் உள்ளது. தாமிரபரணி ஆற்று நீர் அங்கு பொங்கி எழுந்து பாறை இடுக்குகள் வழியே சென்று மற்றொரு பகுதியில் வேகமாக வெளி வருவது கண் கொள்ளாக் காட்சி.\nஇந்த அழகான காட்சியை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பு வேலி அருகே அருகே நின்று பார்த்து விட்டு ஒரு மண்டபத்தில் சற்று இளைப்பாரிச் செல்வது வழக்கம். அமைதியான இந்த மண்டபம் சுதந்திரப் போராட்ட வீரர் வ.வே.சுப்பிரமணிய அய்யர் அவர்களின் நினைவாக கட்டப்பட்டிருந்தது.\nஇது ஒரு சோக நிகழ்ச்சியை காலம் காலமாக சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது இந்த மண்டபம். இங்கு ஒரு முறை வ.வே.சு.அய்யர் தன் மகள் சுபத்ராவை அழைத்து வந்திருக்கிறார். அப்போது தாமிரபரணியின் அழகை ரசித்த அய்யரின் மகள் குளிப்பதற்கு ஓரிடத்தில் இறங்க அவரை வெள்ளம் அள்ளிச் சென்று விட்டது. மகளை மீட்கச் சென்ற அய்யரும் ஆற்று வெள்ளத்தில் பலியாகி விட்டார். சுதந்திர போராட்ட வீரர்களுக்கெல்லாம் நெஞ்சில் இடி போல இறங்கிய நிகழ்ச்சி இது.\nஇதனால் தான் கல்யாண தீர்த்தம் அருகே வ.வே.சு. அய்யர் நினைவு மண்டபம் கட்டி அதை பெருந்தலைவர் காமராஜர் திறந்து வைத்தார். இப்போது நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகப்படுத்தி பொதுமக்களுக்கு தொல்லை உண்டாக்கும் விதத்தில் சிலைகளை வைக்கும் அரசியல்வாதிகளின் மத்தியில் காட்டுக்குள் நினைவு மண்டபம் அமைத்த பெருந்தலைவரின் செயல் வித்தியாசமானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilaram.blogspot.com/2015/11/vikatan-1983.html", "date_download": "2018-05-22T21:06:44Z", "digest": "sha1:W4UNUOODBLK3YOLDTSUOQVQMLZCGMKKC", "length": 29950, "nlines": 175, "source_domain": "tamilaram.blogspot.com", "title": "Kuru Aravinthan: VIKATAN - 1983ம் ஆண்டு யூலை மாதம்", "raw_content": "\nஇது உங்களுக்கான வலைப்பூ... எல்லை இல்லா வானத்தில் சிட்டுக் குருவிகளாய் சிறகடிப்போம் வாருங்கள், உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்\nVIKATAN - 1983ம் ஆண்டு யூலை மாதம்\n1983ம் ஆண்டு யூலை மாதம் நடந்த சம்பவத்தை எழுத்தாளர் குரு அரவிந்தன்\nகதையாக்கியிருக்கின்றார். விகடன் தீபாவளி மலரில் வெளிவந்த இக்கதையை\n1983ம் ஆண்டு யூலை மாதம்\n1983ம் ஆண்டு யூலை மாதம்\n' என்னைக் கட்டிப்போட்டிட்டு என் கண் முன்னாலேயே…’\nஇயலாமையின் விசும்பும் ஓசை மட்டும் மெதுவாய்க் கேட்டது.\nஒவ்வொருவராக வரிசையில் நின்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்காக துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலின் படிகளில் ஏறும்போது நங்கூரி என்ற பெயர் பெரிதாக அந்தக் கப்பலில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்ததை அவதானித்தேன். 1983ம் ஆண்டு யூலை மாதம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவில் இருந்து நல்லெண்ண விஜயத்தில் வந்திருந்தது. நீண்ட நாட்களின்பின் சிரித்த முகத்தோடு ‘வாங்க வாங்க’ என்று கப்பலின் வாசலில் நின்றவர்கள் எங்களை அன்போடு வரவேற்றார்கள். அவர்களின் சிரித்த முகத்தையும், அந்த அன்பான உபசரிப்பையும் பார்த்ததும் மருண்டு போயிருந்த எங்கள் மனசுக்குச் சற்று ஆறதலாக இருந்தது மட்டுமல்ல, பாதுகாப்பான ஒரு இடத்திற்கு வந்துவிட்ட நிம்மதியும் அந்தக் கணமே ஏற்பட்டது. சொந்த மண்ணிலேயே அகதியாக்கப்பட்ட துரதிர்ஷ்டத்தை நினைத்தபடி அருகே நின்ற அக்காவின் முகத்தைப் பார்த்தேன், எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாய் ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்ற கவலை அவள் முகத்தில் படர்ந்து கிடந்தது. கடந்த ஒரு வாரமாக நடந்த கலவரத்தின் பாதிப்பால், உயிர் தப்பினால் போதும் என்ற பயத்தில் அக்காவின் பாதியுயிரே போயிருந்தது. கப்பலின் கீழ்த்தளத்தில் வரிசையாக இருந்த படுக்கைகளில் அக்காவிற்கு ஒரு படுக்கையை ஏற்பாடு செய்து கொடுத்து, நிம்மதியாகப் படுக்கச் சொன்னேன். தூக்கமில்லாத இரவுகளாலோ என்னவோ படுத்த உடனேயே அக்கா அயர்ந்து தூங்கிவிட்டாள்.\nஅக்கா தூங்கியதும், அப்போது மாணவப் பருவத்தில் இருந்த நானும் எனது நண்பர்களும் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்றோம். கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பலரும் மேற்தளத்தில் உட்கார்ந்திருந்தார்கள். யாரை நம்பி ஒன்றாக, ஒற்றுமையாக வாழலாம் என்று நினைத்தார்களோ, அவர்களே கைவிட்டு விட்டபோது, வேலியே பயிரை மேய்ந்துவிட்ட ஏமாற்றம் எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்திருந்தது. இனியும் இவர்களோடு ஒற்றுமையாக வாழமுடியாது, வாழவிடமாட்டாரகள் என்ற உண்மையும் இந்த இனக் கலவரத்தின்போது தெளிவாகப் புரிந்தது. உறவை, உயிரை, உடமையை, மானத்தை என்று பலவிதமான இழப்புகளின் பாதிப்பு ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தாலும், அந்த சோகத்திலும் உயிர்தப்பி சொந்த மண்ணை நோக்கிப் பாதுகாப்பாய்ப் போகிறோமே என்ற நிம்மதி அவர்கள் முகத்தில் பிரதிபலித்தது.\nயாரோ அழும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு அருகே நின்ற அவன் விறைத்தபடி அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். கணவனாய் இருக்குமோ என்று நினைத்துப் பார்த்தேன். கணவனாய் இருந்தால் அவளை அணைத்து அவளுக்கு ஆறுதலாவது சொல்லியிருப்பானே, ஏன் இப்படி வேண்டாத யாரோபோல எட்டநிற்கிறான். அவளோ வெறி பிடித்தவள்போல ஓவென்று கத்தி அழுவதும் பின் அடங்கிப் போவதுமாய் இருந்தாள். அங்கே நடப்பது ஏதோ அசாதாரண நிகழ்வுபோல எனக்குத் தெரிந்தது. அவசரமாக கீழ்த்தளத்திற்கு ஓடிவந்து தூங்கிக் கொண்டிருந்த அக்காவை எழுப்பி அங்கே நடந்ததை மெதுவாக சொன்னேன். பெண்களின் துயரத்தைப் பார்த்துக் கொண்டு ஆசிரியையான அக்கா ஒருபோதும் மௌனமாய் இருந்ததில்லை. பதட்டத்தோடு அக்கா துள்ளி எழுந்து மேற்தளத்தில் இருந்த அவர்களை நோக்கிச் சென்றாள். நானும் கூடவே சென்றேன்.\nஅவர்களுக்குள் வாக்குவாதம் சூடேறியிருந்தது. அவள் கைகளை அகல விரித்து அவனைத் தடுத்தபடி ஏதோ உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொல்வதைக் கேட்கும் நிலையில் அவனோ இல்லை. ஆவேசம் கொண்டவளாய் திடீரென அவளைத் தள்ளிவிட்டு கப்பலின் ஓரம் நோக்கி ஓடிவந்தான். எங்களைக் கடந்து செல்ல முற்பட்டபோது, எதாவது விபரீதம் நடந்து விடுமோ என்ற பயத்தில் எதிரே வந்த அக்கா அவனைத் தடுத்து நிறுத்தினாள்.\n‘அப்படி என்ன கோபம், அவள் உன்னை ஏசினாளா\n‘ஏன் என்ன செய்யப் போகிறாய்\n‘நான் தற்கொலை செய்யப் போறேன். மானம் போச்சு, என்னால இனி உயிரோட இருக்க முடியாது.’ அவன் ஆவேசமாக கைகளை விடுவிக்க உதறினான்.\n எனக்கு உதறல் எடுத்தது, வாக்குவாதப் படும்போது அவள் ஏதாவது மனம் நோகக்கூடியதாகச் சொல்லியிருப்பாளோ அந்த ஆத்திரம் தாங்கமுடியாமல் இப்படி முடிவு எடுத்திருப்பானோ என்று என் மனசு அலைபாய்ந்து கொண்டிருக்கையில்,\n‘சரி நான் விடுகிறேன், எனக்கு என்ன நடந்தது என்று சொல்லலிவிட்டு அப்புறம் குதி’ என்றாள் அக்கா.\nஅவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை., சட்டென்று அடங்கிப் போய்விட்டான். அவனது இயலாமையின் விசும்பும் ஓசை மட்டும் மெதுவாய்க் கேட்டது. தற்கொலை என்பது ஒரு கணத்தில் சடுதியாக எடுக்கும் சந்தர்ப்பம் சார்ந்த முடிவு. சிந்திக்க நேரம் கிடைத்தால் அந்த முடிவை மாற்றிக் கொள்ள நிறையவே சந்தர்ப்பம் இருக்கிறது.\nஅவள் இப்போது தயங்கித் தயங்கி அருகே வந்தாள்.\n‘நான் தான் இவருடைய மனைவி’ அவனைப் பாரத்துக் கொண்டே தயக்கத்தோடு சொன்னான்.\n’ அவன் மீண்டும் ஆத்திரத்தில் கத்தினான்.\n‘இது உன்னுடைய மனைவி இல்லையா’ அவளைக் காட்டி அக்கா கேட்டாள்.\n‘இவள் எல்லாம் ஒரு பெண்டாட்டியா மானம் கெட்டவள், சொல்லவே வெட்கமாயிருக்கு மானம் கெட்டவள், சொல்லவே வெட்கமாயிருக்கு’ வெறுப்பால் அருவருப்போடு அவள்மீது ‘தூ’ என்று எச்சில் துப்பினான்.\nஅவளோ சற்றும் எதிர்பார்க்கவில்லை. அடிபட்ட மான்போல, ஒரு கணம் கூனிக்குறுகி அதிர்ச்சியில் அப்படியே ஒடுங்கிப் போய்விட்டாள்.\n‘பாவி, உன்னுடைய உயிரைக் காப்பாற்றத்தானே என்னை நானே பலி கொடுத்தேன், இப்ப என்மேல பழிபோடுறியே..’ அவள் ஓவென்று தலையில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதாள். இருவரும் மாறிமாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டித் தங்களின் இயலாமையை வெளிப்படுத்தத் தொடங்கவே, அவனது பழிச்சொல் தாங்கமுடியாமல் அவளும் கடலில் குதித்து விடுவாளோ என்ற பீதி அக்காவின் முகத்தில் தெரிந்தது.\nமனசில் உள்ளதைக் கொட்டித் தீர்க்கட்டும் என்று அவர்களுக்காக அக்கா காத்திருந்தாள். அவளது கன்னத்திலும் கழுத்திலும் பிறாண்டியது போன்ற கீறல் காயம் காய்ந்து சிவந்து போயிருந்தது. மானம் போனபின் எதற்காக உயிர்வாழவேண்டும் என்று அவர்கள்; நினைத்திருக்கலாம். அவர்களின் தற்கொலை முயற்சிக்குக் காரணம் என்னவாய் இருக்குமென்று ஓரளவு புரியலாயிற்று.\nஅவள் விம்மி விம்மி அழுவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், அவளை மெல்லத் தாங்கி அழைத்துச் சென்று ஆசுவாசப் படுத்தி ஓரிடத்தில் அமரவைத்தாள் அக்கா. அவளைக் கண்காணிக்கும்படி என்னிடம் சைகை செய்துவிட்டு கணவனிடம் சென்று விசாரித்தாள்.\nஇனக்கலவரத்தின்போது காடையர் கூட்டம் அவனைப் பிடித்துக் கொள்ள, அவனுக்கு முன்பாகவே அவளைத் துகிலுரிந்து மானபங்கப்படுத்தி விட்டதாக அவன் முறையிட்டான்.\n‘நீ ஒரு ஆண்பிள்ளைதானே, அவளைக் காப்பாற்றியிருக்கலாமே\n‘அவளைக் காப்பாற்ற ஏதாவது முயற்சியாவது நீ செய்திருக்கலாமே\n‘எப்படியம்மா முடியும், அவங்க கூட்டமாய் வந்தாங்க, கையிலே கத்தி, துப்பாக்கி, சைக்கிள் செயின் என்று எல்லாம் கொண்டு வந்தாங்க’\n‘ஊரடங்கு சட்ட நேரம் தெரு முனையிலே இராணுவம் கடமையில் இருந்தாங்க, அந்தப் பக்கம் ஓடிப்போனால் சுட்டுப் போடுவாங்க, அதனாலே..\n‘மகனையும் தூக்கிக் கொண்டு பின்பக்க வாசல் கதவால் ஓடி ஒளியப் போனபோதுதான் அவங்கள் எங்களைப் பிடிச்சுக் கொண்டாங்கள். என்னைக் கட்டிப்போட்டிட்டு என் கண் முன்னாலேயே…’\nமேற்கொண்டு எதையும் கேட்க அக்கா விரும்பவில்லை. ஆனாலும் அவன் தொடர்ந்தான்.\n‘நான் திமிறினேன், துப்பாக்கியாலே எனது மண்டையிலே ஒரு போடு போட்டாங்க, நான் மயங்கிப் போயிட்டேன். அப்புறம் என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது..\n‘அப்புறம் எப்படித் தப்பி வந்தீங்க..\n‘நான் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது, கசக்கிப்போட்ட மலர்போல கலைந்த முடியோடு அவள் அழுதபடி மூலையிலே உட்கார்ந்திருந்தாள், காலையிலே ஊரங்குச் சட்டத்தை ஒரு மணிநேரம் தளர்த்தினாங்க, அப்போ தப்பி ஓடிவந்து அகதிகள் முகாமிலே தஞ்சம் புகுந்தோம்..’\nஅக்கா பதில் ஏதும் சொல்லவில்லை.\nயார்மீதும் பிழை சொல்ல முடியாத நிலமை. அவர்களின் பையனைத் தூக்கிக் கொண்டு, அவளையும் அணைத்து ஆசுவாசப் படுத்தியபடி கீழ் தளத்திற்கு அழைத்துச் சென்றாள். அவளுக்கு ஆறதல் சொல்லி அவளை அமைதிப் படுத்தினாள். சோகமும், வலியும் வேதனையும் வெறுப்பும் மிக்கதாய் அந்தக் கப்பல் பயணம் இரண்டு நாட்கள் தொடர்ந்தது.\nதமிழர்கள் வாழ்ந்த பாரம்பரிய பிரதேசங்களில் ஒன்றான வடபகுதியில் உள்ள காங்கேயன்துறை துறைமுகத்தில் நாங்கள் வந்து இறங்கியபோது அவளும் எங்களுடன் இறங்கினாள். அக்காவின் ஆலோசனையை ஏற்று மனம் தெளிந்து, தற்கொலை முயற்ச்சியைக் கைவிட்டிருந்தாள். தற்காலிக அகதிகள் முகாமில் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மாணவியான அக்காவின் மகள் ரோசாவிடம் அவர்களுக்கு நடந்ததைகூறி அவர்களை அவளிடம் ஒப்படைத்தோம்.\nஅந்தக் கப்பலில் வந்த ஒவ்வொரு பயணிகளும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப் பட்டிருந்தார்கள். அது போன்ற பல உண்மைச் சம்பவங்களை அவலப்பட்டு வந்த பலரிடம் நேரில் கேட்டு அறிந்து கொண்டதாலோ என்னவோ கொஞ்ச நாட்களாக எதிலும் நாட்டமில்லாமல் ரோசா மனம் கலங்கிப் போயிருந்தாள். சில நாட்களின்பின் தானும் ஒரு போராளியாக மாறப்போவதாக வீட்டிலே சொல்லிவிட்டு அக்காவின் மகள் ரோசாவும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டாள். அப்போதைய சந்தர்ப்ப சூழ்நிலையில் அவளைப் போன்ற பலர் சென்ற பாதை சரியானதா தவறானதா என்பதைச் சிந்திக்க இடம் தரவில்லை. தமிழர்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏதாவது தற்பாதுகாப்பு முறை ஒன்று வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட எல்லோரது குறிக்கோளாகவும் இருந்தது. அதை அடைவதற்குத் தற்பாதுகாப்புப் போராட்டமே ஏற்றதாகவும் இருந்தது. ஆயுதம் தாங்கி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட எதிரிக்கு அகிம்சை என்றால் என்னவென்று புரியவில்லை. அகிம்சை மூலம் புரியவைக்கப் பலமுறை முயன்றபோதும் அது தோல்வியிலேயே முடிந்தது. தமிழ் இனத்தை அழிவில் இருந்து காப்பாற்றப் போராளியாகத் தன்னை அர்ப்பணித்த ரோசாவின் மரணச்செய்தி வந்தபோதும் அக்கா கலங்கவில்லை. ஆக்கரமிப்பு இராணுவத்திடம் அகப்பட்டு, மானமிழந்து கோழை போலச் சாவதைவிட, தனது மகள் மாவீரராய் களத்தில் போராடி இறந்து போனதில் பெருமைப்பட்டுக் கொண்டாள் அக்கா. எந்தப் பெண்ணைத் தற்கொலை முயற்சியில் இருந்து அக்கா காப்பாற்றினாவோ அந்தப் பெண் இப்போது வன்னியில் உள்ள முதியோர் காப்பகத்தின் காப்பாளராகக் கடமையாற்றுகின்றார். அவளது கணவனோ மனநோயாளியாய் மனநோயாளர் காப்பகத்தில் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அன்று சிறுவனாக இருந்த அவர்களின் மகன் இன்று மணலாறு களமுனையில் முனைப்போடு போராடும் ஒரு தற்பாதுகாப்புப் போராளியாகத் தன்னைத்தானே அர்ப்பணித்து நிற்கின்றான். அந்த வலியும், வேதனையும் அனுபவித்த அவர்களுக்குத்தான் புரியும்.\nஇனக் கலவரங்களின் போது மட்டுமல்ல, மதம் பிடித்த யானைபோல, வெறிபிடித்த ஒருசில அரசியல் வாதிகளால் எத்தனை தமிழ் குடும்பங்கள் இன்று சீரழிந்து போயின. வேண்டாத விதி அவ்வப்போது வலியவந்து ஒவ்வோர் குடும்பத்திலும் விளையாடிக் கொண்டே இருக்கிறது. மனிதநேயமற்ற ஆயுத விற்பனையாளர்களால் அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டு இழப்புக்கள் இரண்டு பக்கமும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சரி, பிழை யாரறிவார்\nநன்றி: விகடன் தீபாவளி மலர்\nதங்களின் திறமைக்கு கிடைக்கும் பாராட்டுகள் கண்டு மகிழ்கிறேன்.\nஅவ்வப்போது தங்களுடைய இணைய பக்கத்தின் தகவல்களையும் படிப்பதுண்டு.\nகதைகளில் உண்மைத்தன்மை நிறையவே இருக்கின்றபடியால் அனைவரையும் படிப்பதற்குத் தூண்டும். தொடரட்டும் எழுத்துப் பணி.\nVIKATAN - 1983ம் ஆண்டு யூலை மாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/02/blog-post.html", "date_download": "2018-05-22T21:23:46Z", "digest": "sha1:HESAOBS76DHGLJD6FHRVL5SLBC3FLRJR", "length": 12927, "nlines": 180, "source_domain": "www.astrosuper.com", "title": "/> எண்ணிலடங்கா புண்ணியபலன் தரும் தைப்பூச வழிபாடு | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஎண்ணிலடங்கா புண்ணியபலன் தரும் தைப்பூச வழிபாடு\nநாளை தைப்பூசம்.தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்..நாளை காலை 3 மணிமுதல் ஆரம்பித்துவிடுகிறது உங்கள் இஷ்டதெய்வ கோயிலுக்கு செல்ல இதை விட நல்ல நாள் இருக்க முடியாது... தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது.இதன் உள் அர்த்தம் நம்மை தாழ்த்தும் கெட்ட சக்திகள் அழியும் நாள் ஆகும்..\nசிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் ...\nநம் முன்னோர் தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.சித்தர்கள் கூடும் திருவண்ணாமல்,சதுரகிரி போன்ற ஆலயங்கள் மிக சக்தி நிரம்பி வெளிப்படும்\nகடலூர் மாவட்டம் வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று ஞான சபையில் அதி காலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்....\nகுலதெய்வம் கோயில் வழிபாடு,முருகன் வழிபாடு,சிவ வழிபாடு செய்ய அருமையான நாள்..தவற விடாதீர்கள்..நாளை இரவு பெளர்ணமியில் குடும்பத்தாருடன் நிலவொளியில் உணவு அருந்துங்கள் ..குடும்ப ஒற்றுமை மேம்படும்\nLabels: murugan, temple, thaipoosam, ஆன்மீகம், தைப்பூசம், முருகன், வழிபாடு\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nசனி வக்ரம் 17.3.2015 மேசம்,விருச்சிகம்,சிம்மம் ரா...\nகுழந்தையின் ஜென்ம நட்சத்திரம்-தோசங்கள் -பரிகாரங்கள...\n27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர...\n27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்\nநல்ல நாள் ,நல்ல நேரம் பார்க்கும் முறை;முகூர்த்தம்,...\nபிறந்த நட்சத்திரப்படி அவசியம் செல்ல வேண்டிய கோயில்...\nஜாதகப்படி யாருக்கு மனநிலை பாதிப்பு வரும்..\nகல்வி மேம்பட,கடன் தீர,நோய் தீர எளிமையான பரிகாரங்கள...\nபில்லி, சூனியம், சத்ரு பயம், பகைவர் தொல்லை, செய்...\nநீண்ட ஆயுள் பெற அருள் தரும் கோயில்கள்\nநவகிரக பரிகார கோயில்கள் எப்படி வழிபடுவது..\nதொழில் உயர்வு,நோய் தீர,கல்வி சிறக்க வரம் தரும் கோ...\nஎண்ணிலடங்கா புண்ணியபலன் தரும் தைப்பூச வழிபாடு\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2008/11/blog-post_26.html", "date_download": "2018-05-22T21:47:45Z", "digest": "sha1:RRYQLTRAW7GFR44G3EN7W3L74CUNUOHX", "length": 37119, "nlines": 497, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மும்பை பற்றி எறிகிறது....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநேற்று இரவு பதினோரு மணியளவில் மும்பையில் தாஜ் ஓபராய் ஓட்டல்களில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு துப்பாக்கி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் .இதுவரை 80 பேர் பலி , 7 காவல் துறையினர் பலியாகி உள்ளனர். இன்னும் இடங்களில் குண்டு வெடிப்பும் நிகழ்த்தி உள்ளனர். இந்த பதிவு எழுதிக் கொண்டு இருக்கும் வரை மும்பை ஒபராய் ஓட்டலில் இன்னும் முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டில் வர வில்லை. இராணுவம் ஒபராய் ஓட்டலில் நுழைந்து இருக்கிறது.\nமுன்பு எல்லாம் குண்டு வைத்து தீவிரவாதிகள் தலைமறைவு ஆனார்கள் இப்போதெல்லாம் டைஹார்டு படம் போல் இருபது தீவிரவாதிகள் ஒன்று சேர்ந்து குண்டு வெடிப்பும் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். வழக்கம் போல் மத்திய அரசின் உளவு துறை மயிர் புடுங்கி கொண்டு இருக்கிறது.\nஎன்ன ஒரே ஆறுதல் அண்ணாடங்காட்சிகள் பயணம் செய்யும் பேருந்து, ரயில், மார்கெட் போன்ற இடங்களில் குண்டு வைக்காமல் பைவ் ஸ்டார் ஓட்டல்களில் அட்டாக் செய்து இருக்கிறார்கள்.\nஒருவேளை மேல் மட்டத்து மக்களுக்கு வலிகளையும் வேதனைகளையும் புரியவைப்பதற்க்காகவோ\nபார்ப்போம் மன்மோகன் அரசு இன்னும் எத்தனை பேரை மண்ணுக்கு அனுப்ப போகிறது என்று\nஇந்த இடத்தில் என் பழைய பதிவை இணைக்கிறேன். அது எப்போதும் இந்தியாவுக்கு பொறுந்தும்\nநேற்று அசாம் கவுகாத்தியில் குண்டு வெடித்து 70 பேர் பலியானார்கள்(30/10/2008) இந்த பதிவு டெல்லி குண்டு வெடிப்பின் போது எழுதியது. இப்போதும் எப்போதும் இந்தியாவிற்க்கு பொறுந்தும்.....\nஇன்னும் குண்டு வெடிக்கும் போதெல்லாம் இதே பதிவை உயிர் சேதம் மற்றும் நாளை மடடும் மாற்றி போடலாம் என்று இருக்கிறேன். எனெனில் இத்தனை பலியாகி இருக்கிறார்கள் உளவுதுறை என்ன செய்கிறது அவர்களுக்கு கெபடுககும் சம்பளம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தானா\nஇதற்க்கு மேல் பழைய பதிவை படியுங்கள் இது எப்போதும் பொறுந்துவது போல்தான் எழுதியுள்ளேன்\nநேற்று முன் தினம் தலைநகர் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பில் இதுவரை 30 பேர் உடல் சிதறி மடற்றும் 100க்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளனர்.\nசில மாதங்களுக்கு முன் அகமதாபாத், பெங்களுர், சூரத் போன்ற இடக்ளில் குண்டு வெடித்து இறந்து போனது ஞாபகம் இருக்கலாம் அல்லது தமிழனாக இருக்கும் பட்சத்தில் அது மறந்து போய் இருக்கலாம்.இந்தியனாக இருக்கும் பட்சத்தில் அதை சகித்து கொண்டு இருக்கலாம். அல்லது பொதுவானாக இந்தியனாக இருந்தால் பக்கத்து வீட்டில்தானே நடந்தது நமக்கேன் கவலை என்ற உயர்ந்த பண்பு காரணமாகவும் நாம் மறந்து போய் இருக்கலாம்,\nபெங்களுர், சூரத், அகமதாபத் போன்ற இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது எப்படி பொங்கி எழுந்து தீவரவாதத்தை அடக்குவதாக பாவித்து என்ன சூலுரைத்தார்களோ, அதே போல்தான் இப்போதும் பெரிய தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.\nஇதுவரை தீவரவாதத்தை அடக்க எந்த ஒரு முன் ஏற்பாடும் எடுத்ததாகதெரியவில்லை. உளவுதுறை என்ன மயிர் புடுங்கி கொண்டு இருக்கிறது என்பது புரியவில்லை.\nஇந்தியாவில் ஒவ்வோரு முறை குண்டு வெடிப்பின் போது கீழுள்ளவை நிகழும்...\n1. குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் உடல்களை உடனே அப்புறபடுத்தி உடனே லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பார்கள்\n2. காயம் பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறி ஒரு போட்டோ எடுத்து அதனை இந்தியா முழுவதும் வெளிவரும் பிராதன பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வரும் படிபிரதமர் வட்டாரத்தினர் பார்த்து கொள்வார்கள்.\n3.சோனியா காந்தியும் நேரில் போய் பார்க்கிறார் என்றால் குண்டு வெடிப்பு சேதம் அதிகம் என்று அர்த்தம்.\n4. அத்வானி பொடா சட்டம் இருந்தால் தீவிரவாதமே நிகழாது என்று பேட்டி கொடுப்பார்.\n5. இந்திய மீடியாக்கள் நான்கு நாட்கள் நாம் இருப்பது இந்தியாவிலா அல்லது இலங்கையிலா என்று தற்போது விஸ்காம் முடித்த வெள்ளை தோல் பெண்களை வைத்து மூண்றுநாள் ஓப்பாரி வைத்து விட்டு சல்மான்கான் யார் உதட்டில் இப்போது ஈரப்டுத்தி கொள்கிறார் என்பதை ஆராய போய் விடுகிறார்கள்.\n6.கொஞ்சம் கோபம் உள்ளவர்கள் பத்திரிக்கையிலும் பிளாக்கிலும் எழுதி தன் கோபத்தை தீர்த்து கொள்கிறார்கள்.\n7. எல்லா தலைவர்களும் கண்டனம் தெரிவிப்பார்கள்.\n8.குண்டு வெடிப்பில் தன் உற்றாரை இழந்து வாடும் உறவினர்கள் மார்பில் அடித்துகொண்டு அழும் காட்சி மறுநாள் தினசரிகளில் நிச்சயம் இடம்பெறும்.\n9. ஒருவாரம் கழித்து இறந்தவர் ஒருவருடைய சோக செய்தி வாரப் பத்திரிக்கையில் இடம்பெறும்.\n10. இந்தியர்கள் பத்திரிக்கை, தொலைகாட்சி, வாரபத்திரிக்கைகளில் குண்டு வெடிப்பு செய்திகளை படித்து விட்டு பார்த்து விட்டு, த்சோ த்சோ என்று சொல்வார்கள் .\nஅடுத்த குண்டு வெடிப்பு நடந்ததும் இதே செயல்கள் இந்தியாவில் நிச்சயம் நடைபெறும் இந்தியர்கள் த்சோ, த்சோ சொல்ல காத்து இருப்பார்கள்...\nஆனா, பதிவு தலைப்பு ஓவர் சென்ஷேனலைஸ்டா இருக்கே.\nதலைவரே கண்ணகி மதுரையை எரித்தது போல் இருக்க வேண்டும் என்று சொல்கிறீரா. 80 பேர் பொது மக்கள் இறந்து இருக்கிறார்கள். 12 காவல் துறையிபர் இறந்து இருக்கிறார்கள். 100 பேர் பணய கைதியாக இருக்கிறார்கள். இராணுவம் வந்து இருக்கிறது இந்த நிமிடம் வரை ஓபராய் ஓட்டல் இன்னும் கட்டுப்பாட்டில் வரவில்லை. இரண்டு கார் ஓண்டு வெடித்து இருக்கிறது. பொதுமக்கள் பதட்டம் தனியும் வரை விட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என் கேட்டு கொள்ள படுகிறார்கள்.பள்ளி கல்லூரிக்கு விடுமுறை அளித்து இருக்கிறார்கள். மும்பையில் மழை கூட பெய்யவில்லை. இதை விட வேறு என்ன வேண்டும அது மட்டும அல்ல 100 பேர் உயிர் உசல்\nஆனா, பதிவு தலைப்பு ஓவர் சென்ஷேனலைஸ்டா இருக்கே.\nNDTV பாக்கலியா தாஜ் ஹோட்டெல் விடிய விடிய எரிஞ்சதே :((((((\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசென்னையில் ஒரு கோடி கொடுத்து வீடு வாங்கனவன் எல்லாம...\nஎங்கே போனார்கள் அந்த பொட்டை பசங்க\n(பாகம்/8) மதிப்பில்லாத காதல். priceless பிரெஞ்சு ...\n(பாகம்/7)பெண் பிறப்புறுப்பில் பல் வளர்ந்தால்\n(சன் டிவி)மாறன் சகோதரர்கள் சிந்திப்பார்களா\nஎன் சக பதிவர்களுக்கும் என் பதிவை வாசிப்பவர்களுக்கு...\nபதிவர்கள் பதறியதை போல் வாரணம் ஆயிரம் அந்த அளவுக்க...\nவிலைமாதர்களை விட மோசமான வட இந்திய மீடியாக்கள்....\nவிடுதலைபுலிகளின் கதி பற்றி தினமலர் பத்திரிக்கைக்கு...\nசட்ட கல்லூரி மாணவர்கள் உதை வாங்கும் போது போலிஸ் வே...\nசட்ட கல்லூரி மாணவர்கள் கோபம் நியாயமானது தானா\n(பாகம்/6) 13பேர் உயிரும் ஒரு துப்பாக்கி குண்டும்....\n அந்த வார்த்தையை வைத்து எப்...\nபாகம்/5 அகதி வாழ்கை எப்படி இருக்கும்\n(பாகம்/5) அகதி வாழ்கை எப்படி இருக்கும்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.justknow.in/News/srirangam-bye-election-final-candidates-announce--63591", "date_download": "2018-05-22T21:11:03Z", "digest": "sha1:BEZ7MF22VU22MIUKUAPBLT3UWLSTTIEE", "length": 13187, "nlines": 124, "source_domain": "www.justknow.in", "title": "ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம் | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 5 பேர் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றதால், இறுதியாக 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nஅதிமுக பொதுச் செயலர் போட்டியிட்டு வென்ற ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் திமுக தனது வேட்பாளரை அறிவித்து, அவரைப் பொது வேட்பாளராகக் கருதி அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் எனக் கோரியது.\nஆனால், தேர்தலுக்கு முன்புவரை திமுகவுடன் தோழமை பாராட்டி வந்த விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டன. அதேநேரத்தில், முஸ்லிம் லீக் கட்சி திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறது என முதல் ஆதரவைத் தெரிவித்தார் காதர்மொகிதீன்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு \"புதிய தமிழகம் ஆதரவளிக்கும்' என அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருச்சியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதற்கிடையே, அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், செ.கு. தமிழரசனின் குடியரசுக் கட்சியும், உ.தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவையும், பெஸ்ட் ராமசாமியின் கொங்குநாடு மக்கள் முன்னேற்றக் கழகமும் அறிவித்துள்ளன.\nஅதிமுக சார்பில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளடக்கிய 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல, திமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்களை உள்ளடக்கிய 83 பேரைக் கொண்ட தேர்தல் பணிக்குழுவும் களமிறக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான நேற்று சுயேச்சை வேட்பாளர்கள் ம. பெரியசாமி, என்.பி.ரவிசங்கர், வெ.இ.க.சிவராஜ், த.சுரேஷ், கொ.வீ.தங்கவேல் ஆகிய 5 பேர் மனுக்களைத் திரும்பப் பெற்றனர்.\nஇதைத் தொடர்ந்து, இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. இதன்படி, அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என 4 முனைப் போட்டி ஸ்ரீரங்கத்தில் உறுதியாகியிருக்கிறது. இதுகுறித்து தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள இறுதிப் பட்டியல் விபரம் வருமாறு:\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் (சின்னங்களுடன்): சீ. வளர்மதி (அதிமுக- இரட்டை இலை), என். ஆனந்த் (திமுக- உதயசூரியன்), எம். சுப்பிரமணியம் (பாஜக- தாமரை), க. அண்ணாதுரை (சிபிஐஎம்- அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்).\nவெ. பாண்டியன் (எழுச்சித் தமிழர்கள் முன்னேற்றக் கழகம்), ர. ஜேம்ஸ்பால் (ஆதித்தனார் மக்கள் கட்சி), பி. ஹேமநாதன் (ஜனதா தளம்-ஐ). சி. அண்ணாமலை, எம்எஸ். ஆறுமுகம், பி. ஆறுமுகம், ஏ. ஆனந்தன், து. ஆனந்த், பி. ரவி, கேஆர். ராமசாமி என்ற டிராபிக் ராமசாமி, எம். உமர்அலி, இல. கதிரேசன், இரா. கார்த்திக், க. சண்முகம், எம். சந்திரமோகன், செ.ம. சேட்டு, இரா. திருநாவுக்கரசு, கே. பத்மராஜன், சு. பாண்டியன், மு. பால்ராஜ், மா. மன்மதன், எஸ். வளர்மதி, டி. வளர்மதி, ஏ. விஸ்வநாதன், பி.என். ஸ்ரீராமச்சந்திரன்.\nஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 322 வாக்குச்சாவடிகளில் 79 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.\nஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 5-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி வாக்காளர் விவரம்: ஆண்கள்- 1,33,020, பெண்கள்- 1,37,096, இதரர்- 13, மொத்தம்- 2,70,129. இவர்களில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள்- 9,170, நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்- 4,896.\nபஞ்சப்பூரிலுள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்; நாளை ரிசல்டை எதிர்நோக்கியிருந்த 10-ம் வகுப்பு மாணவி வாயில் குண்டு பாய்ந்து பலி\nஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி- மண்டை உடைப்பு; கலவர பூமியானது தூத்துக்குடி\nமண் பரிசோதனைப்படி உரமிட்டு மண்வளம் காத்து, உற்பத்தியை பெருக்கிட மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\n100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த 30 பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத்தொகை\nதிருச்சி மாநகராட்சி 45-வது வார்டு அசோக்நகர் பகுதிகளில் தூய்மைபணி\nInvite You To Visit ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம் News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maarutham.com/2017/12/8-79-2.html", "date_download": "2018-05-22T21:42:56Z", "digest": "sha1:JRXW6DVEX3VZ3MFK62TQC7OZZPWBV6MZ", "length": 9209, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "மட்டக்களப்பு 8 உள்ளூராட்சி சபைக்கான மனுத் தாக்கலில் இரண்டு வேட்பு மனுக்களே நிராகரிப்பு!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Election/political /மட்டக்களப்பு 8 உள்ளூராட்சி சபைக்கான மனுத் தாக்கலில் இரண்டு வேட்பு மனுக்களே நிராகரிப்பு\nமட்டக்களப்பு 8 உள்ளூராட்சி சபைக்கான மனுத் தாக்கலில் இரண்டு வேட்பு மனுக்களே நிராகரிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது தொகுதியான 8 உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கோரலில் 81 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்று அவற்றில் 79 ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், இரண்டு நிராகரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார் இன்று(21.12.2017) பிற்பகல் 2.20 மணியளவில் மாவட்ட செயலகத்தில் வைத்து தெரிவித்தார்.\nஇவ் 8 சபைகளுக்குமென 84 கட்டுப்பணங்கள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் 81 வேட்பு மனுக்களே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகரசபைக்கு 12 கட்சிகளும்,5 சுயேச்சை குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளது.இவற்றில் அகில இலங்கை காங்கிரஸ் கட்சியின் வேட்புமனுத்தாக்கல் நிராகரிக்கப்பட்டது. காத்தான்குடி நகர சபைக்கான 8 கட்சிகளும்,3 சுயேச்சை களும் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு 9 கட்சிகளும்,1 சுயேச்சை குழுக்களும் வேட்புமனுத்தாக்கள் செய்யப்பட்டு அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கோரளைப்பற்று வடக்குக்கான பிரதேச சபைக்கு 9 கட்சிகளும்,2 சுயேச்சை குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்தது.தேசியமக்கள் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு 10 ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு 5 கட்சிகளும்,1 சுயேச்சையும் வேட்புமனுத்தாக்கல் செய்து அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு 7கட்சிகளும்,2 சுயேச்சை குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு 7கட்சிகளும்,ஒரு சுயேச்சைக்குழுக்களுமாக 8ம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. போரதீவு பற்று பிரதேச சபைக்கு 7கட்சிகளும்,2 சுயேச்சை குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்து அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றைய தினம் பகல் 12 மணியுடன் நிறைவடைந்தன.\nஇதன்படி 1.30 மணிவரையான ஆட்சேபணை தெரிவிக்கும் காலத்தினைத் தொடர்ந்து கட்சி களுக்கான கூட்டம நடைபெற்று அறிவிப்புக்கள் வழங்கப்பட்டன.\nஇதன்போது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் நீதியானதும்,சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் திணைக்களம் மேற்கொள்ளும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nகல்முனை ஆதார வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட தாய் மரணம்\nஇந்த இளம் கலைஞனை இனங்காண தவறுகிறதா\nசெல்லப்பிராணிகள் உங்களுக்கு கடித்து விட்டதா உங்களை பாதுகாக்கும் வைத்திய ஆலோசனை\nஇலண்டனில் இடம்பெற்ற கண்டன மக்கள் போராட்டம் இலங்கை தேர்தலிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளதா\nகுஞ்சுக் குளம் வரலாற்றில் பொறிக்கப்பட்டது வைரமுத்திரை\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mathavaraj.com/2010/01/blog-post_5803.html", "date_download": "2018-05-22T21:21:10Z", "digest": "sha1:YQTXB6DRDPYVCUO5CZ7HRNJCVJAWM4VM", "length": 30887, "nlines": 223, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: “அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!” ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � வாழ்த்துக்கள் � “அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\n“அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nவாய்விட்டு சிரித்ததைப் போல, இன்றைய சாயங்காலத்தின் ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் ஒரு மழை பெய்து நின்றது.\nஈரம் பாவிய வெளி சிலிர்த்துப் போய் நிற்கிறது. எல்லாம் சட்டென புதுசாய் தெரிகிறது. சின்னதாய் கட்டிக் கிடந்த நீரில் கருங்குருவிகள் இரண்டு தலையை முக்கி, முக்கி உடலை உதறிக்கொண்டிருக்கின்றன. கலைந்து போயிருந்த வாசல் கோலங்களின் வர்ணங்களில் அடையாளம் தெரியாத ஒரு மந்தகாசம் பூத்திருக்கிறது. சிமெண்ட் சாலை போடப்பட்டு இருக்கும் அடுத்த தெருவிலிருந்து “ஆத்து மேட்டுல.... ஒரு பாட்டு கேக்குது” என ஸ்பீக்கர் செட் யாருக்கோ பாடுகிறது.\nகரும்புகள் சிலவற்றையும், மஞ்சள் குலைகளையும் கட்டிவைத்த சைக்கிளில் ஒருவர் தெருமுனையில் திரும்புவது தெரிகிறது.\n“அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nநண்பர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு/பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nதங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்\nஇனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்\nஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் மாதவ் அண்ணா.\nமழை உங்களை மட்டும் நனைக்கிறது மாதவராஜ்... இங்கே கானோம்... மழையையும்.\nநீங்கள் புத்தககண்காட்சிக்காய் சென்னை செல்லும்போதெ சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். “உறைமெழுகில் மஞ்சாடி பொன்” தானு பிச்சையா வின் கவிதை தொகுப்பு, வாங்கி படிச்சு பாருங்க... வித்யாசமான நடை, பாடுபொருள் இன்னும் உறவுகள், உணர்வுகள்...\n குயில்தோப்பின் எல்லா உயிர்களுக்கும் என் அன்பு.\nஉறைமெழுகில் மஞ்சாடி பொன் - இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கிறது பதிப்பாளர் யார் என்று நினைவு கூர்ந்து சொல்ல முடியுமா பதிப்பாளர் யார் என்று நினைவு கூர்ந்து சொல்ல முடியுமா எனக்கு இந்தப் புத்தகம் தேவைப்படுகிறது\nஉறைமெழுகில் மஞ்சாடி பொன் - இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கிறது பதிப்பாளர் யார் என்று நினைவு கூர்ந்து சொல்ல முடியுமா பதிப்பாளர் யார் என்று நினைவு கூர்ந்து சொல்ல முடியுமா எனக்கு இந்தப் புத்தகம் தேவைப்படுகிறது\nஇனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .\nதங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nநேற்று வரும்போது அந்த கரிசல் காடுகள் முழுக்க வேலி மண்டிக் கிடந்ததைப் பார்த்தேன். கபிலவஸ்து மாதிரி.\nவளமைபோல நெல் தலையாட்டுகிற எங்க ஊர் பெரியகம்மா வயக்காடுகள் அம்மணமாகக்கிடந்தது. சிவகாசியிலிருந்து ஊர்ந்து, நகர்ந்து, வந்த அந்த பட்டாசுக்,கம்பெனிகள் எங்கள் ஊரை நெருங்கிவிட்டது.பல விலைநிலங்களை விழுங்கியபடி. அவர்கள் தவற விட்ட நிலத்தை ரியல் எஸ்டேட் முதலைகள் அபகரித்துவிட்டன.நல்ல அரிசி நாப்பத்தஞ்சு ரூவா. ஒரு குரோட்டன்செடி கூட வளராத கான்க்ரீட் வீடுகளின் முற்றத்தில் தைப்பொங்கலின் தம்பட்டச்சத்தம் ரொம்பத்தான் கேட்குது மாது. நூத்திப்பத்துக் கோடி ஜனங்களைப் பராமரிக்க என்னவெல்லாம் திட்டம்வேண்டும். என்ன வெச்சிருக்காங்க இவிங்க.உலகம் அழியும் போது நோவப்பேழையிப் பிழைக்கிற மாதிரி.சுவிஸ்,அமெரிக்கா,பிரிட்டன் என பலநாடுகளில் டம்மி வீடுகள் கட்டியிருக்கும் அவனுகலுக்கு என்ன.\nஆனா ஒண்ணு இந்த மக்களுக்கு க்ளைமாக்சிலாவது கோபம் வரும் அந்த நம்பிக்கையோடு.\nபொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nராஜீவ் மரணம் தனிமனிதச் சோகம்; பிரபாகரனின் மறைவு சமூகச் சோகம்\nமூன்று நாட்களுக்கு முன்பு ‘ராஜீவ் காந்தியின்மரணமும், பிரபாகரனின் மறைவும்’ என ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்கு வந்த கருத்துக்களைப் பார்க்கு...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/80acfc15c3/the-vada-pav-restauran", "date_download": "2018-05-22T21:16:02Z", "digest": "sha1:HOUYQHCTKDPWTV644RDKFOVC6CREDHZ7", "length": 6992, "nlines": 82, "source_domain": "tamil.yourstory.com", "title": "லண்டனில் வேலை இழந்த இந்தியர் தொடங்கிய வடா பாவ் உணவகம் 4.4 கோடி விற்றுமுதல் காணும் தொழிலான கதை!", "raw_content": "\nலண்டனில் வேலை இழந்த இந்தியர் தொடங்கிய வடா பாவ் உணவகம் 4.4 கோடி விற்றுமுதல் காணும் தொழிலான கதை\nசுஜய் சொஹானி 2009-ல் யூகேவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் வேலையை இழந்தார். நம்பிக்கையை இழக்காமல் தன் நண்பர் சுபோத் ஜோஷியை அணுகினார். இரு நண்பர்களும் இணைந்து மும்பையின் பிரபல உணவான வடா பாவ்-வை லண்டனில் விற்க முடிவெடுத்தனர். தற்போது அவர்களின் நிறுவனத்தின் விற்றுமுதல் 4.4 கோடி ரூபாய் ஆகும். அவர்களின் வாழ்க்கையே மாறிப்போனது.\nசுஜய் அதற்கு முன் லண்டனில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உணவுப்பிரிவின் மேலாளராக இருந்தார். சுபோத் அவருடன் மும்பையில் படித்த கல்லூரி நண்பர். இருவரும் தொடர்பிலே இருந்து வந்தனர். சுஜய் வேலையை இழந்தபோது சுபோத்திடம் தன்னால் ஒரு வடா பாவ் கூட வாங்க வழியில்லாமல் இருப்பதைக் கூறி வருத்தப்பட்டுள்ளார்.\nஅப்படி பேசிக்கொண்டிருந்த போது உருவானதே வடா பாவ் விற்கும் ஹோட்டல் ஐடியா. ஆகஸ்ட் மாதம் 2010-ல் இருவரும் சேர்ந்து ஸ்ரீ கிருஷ்ணா வடா பாவ் என்ற பெயரில் ஹெளன்ஸ்லோ ஹை ஸ்டீரிட்டில் தொடங்கினார்கள்.\nஆரம்ப நாட்களில் இருவரும் அங்கே கடையை நடத்த பாடுபட்டனர். ஒரு பாலிஷ் ஐஸ்கிரீம் கடை முதலாளி இவர்களுக்கு சிறிய இடம் ஒன்றை அளித்தார். அதற்கு வாடகையாக மாதத்திற்கு 35000 ரூபாய் எதிர்ப்பார்த்தார். அந்த பணத்தை புரட்ட நண்பர்கள் திண்டாடினர்.\nதொடக்கத்தில் அவர்கள் ஒரு வடா பாவ்வை ஒரு பவுண்ட் அதாவது 80 ரூபாய்க்கு விற்றனர். தபேலி என்ற மற்றுமொரு உணவை ஒன்றரை பவுண்டுக்கு விற்றனர். லண்டன் மக்களை கவர இந்திய உணவான வடா பாவ்வை இலவசமாக கடை வழியே சென்றவர்களுக்கு கொடுத்தனர்.\nவடா பாவ் மக்களை கவர, தொழில் சூடு பிடித்து, விற்பனை அமோகமாக நடந்தது. தற்போது அவர்களின் விற்றுமுதல் சுமார் 4.4 கோடி ரூபாயாக உள்ளது என்றால் பாருங்கள். சிறிய கடையாக தொடங்கிய அந்த கடை இப்போது பல கிளைகளுடன் 60 வகை இந்திய உணவுவகைகளை அளித்து லண்டன் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global-42097668", "date_download": "2018-05-22T22:37:47Z", "digest": "sha1:GQ4K6F4IJ35TXMZOF2F5JTPLT7CT42EU", "length": 8454, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "பாம்பு விஷத்தை உடலில் செலுத்தி மலிவான, பாதுகாப்பான விஷ முறிவு மருந்துக்கு முயற்சி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபாம்பு விஷத்தை உடலில் செலுத்தி மலிவான, பாதுகாப்பான விஷ முறிவு மருந்துக்கு முயற்சி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகடந்த 30 ஆண்டுகளாக பாம்பு விஷத்தை தனது உடலில் செலுத்தி வரும் ஸ்டீவ், மலிவான, பாதுகாப்பான விஷ முறிவு மருந்தினை உருவாக்க விரும்புகிறார்.\nஉத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டது: மூவர் பலி\nபாகிஸ்தான்: வீட்டுக் காவலில் இருந்த லஷ்கர்-இ தய்பா தலைவர் விடுதலை\nஅரசியலுக்கு வர ரஜினி அவசரம் காட்டாதது ஏன்\nரோஹிஞ்சாக்களை திருப்பியனுப்ப மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம்\n.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ தூத்துக்குடியில் இன்று நடந்தது என்ன\nதூத்துக்குடியில் இன்று நடந்தது என்ன\nவீடியோ பெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nபெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nவீடியோ ஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்\nஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்\nவீடியோ மத போதகரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட இந்திய இளைஞர்\nமத போதகரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட இந்திய இளைஞர்\nவீடியோ 3,000 அடி உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலா\n3,000 அடி உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலா\nவீடியோ பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nபிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://babyanandan.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2018-05-22T21:27:46Z", "digest": "sha1:SH6AWGL5OYXGPXE3DQETHSSRANO4475G", "length": 31279, "nlines": 194, "source_domain": "babyanandan.blogspot.com", "title": "Babyஆனந்தன்: இணையத்தில் ஒரு படத்தைத் தேடுவது எப்படி?", "raw_content": "\nமுழுக்க சினிமா, கொஞ்சம் எனது கிறுக்கல்களுடன்...\nஇணையத்தில் ஒரு படத்தைத் தேடுவது எப்படி\nசமீபமாக எனது உள்டப்பியில் (Inbox) நிறைய பேர் கேட்கும் கேட்கும் ஒரே கேள்வி - 'ப்ரோ இந்தப் படத்தோட லின்க் கிடைக்குமா' என்பது தான். தமிழ் அல்லாத மற்ற மொழித் திரைப்படங்கள் முக்கியமாக உலக மொழித் திரைப்படங்களைக் காண இணையத்தை விட்டால் நமக்கு வேறு வழி இல்லை (இன்றைய தேதிக்கு). ஆன்லைனில் பணம் கட்டிப் படங்கள் பார்க்கும் வசதி வந்துவிட்டாலும், சொற்பான படங்களையே அப்படி பார்க்க முடியும்.\nNetflix (www.netflix.com/in) ஒரு நல்ல தொடக்கம் என்றாலும், குறிப்பிட்ட சில ஆங்கில, இந்திய படங்கள், டி.வி சீரீஸ்கள் மட்டுமே Netflix இல் இப்போதைக்கு காணக்கிடைக்கிறது. ஆனால் கொடுக்கிற காசிற்கு கியாரண்டி. Netflix பற்றி நான் எழுதிய பதிவு - https://goo.gl/uJ13YB\nஎல்லா ஊரிலும் உலகத் திரைப்படத்திருவிழாக்கள் நடப்பதில்லை. சென்னை தவிர எந்த ஊரிலும் \"பர்மா பஜார்\" இல்லை. ஆக, தமிழ் அல்லாத திரைப்படங்களைக் காணும் உலக சினிமா தாகத்திற்கு நானும் என்னைப் போலப் பலரும் சார்ந்திருப்பது இணையத்தையே. இந்தத் தளத்தில் நான் எழுதும் தமிழ் அல்லாத படங்களைப் பெரும்பாலும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்தே பார்த்திருக்கிறேன். பார்த்துவருகிறேன். இணையத்தில் இல்லாத படங்களே இல்லை. கொட்டிக்கிடக்கிறது. சுலபமாக அடுத்தவரிடம் 'லின்க்' கேட்பதற்கு பதில், சிறிது முயற்சி செய்தால் ஐந்தே நிமிடத்தில் எந்த நாட்டுத் திரைப்படத்தையும் கண்டுபிடித்துப் பார்த்துவிடலாம் என்பது எனது தாழ்மையான கருத்து. அனுபவம். இருந்தாலும், நண்பர்கள் சிலர் கேட்டுவிட்டார்கள் என்பதால் இந்தப் பதிவு அவசியமாகிறது.\nஇது தப்பான பதிவு என்று நன்றாகத் தெரிகிறது. என்றாலும், அவசியமான பதிவு என்பதால் பொதுநலன் கருதி எனக்குத் தெரிந்ததை உங்களுக்கும் சொல்கிறேன்.\nSo, இணையத்தில் ஒரு படத்தைத் தேடுவது எப்படி\nஇல்லீகலாக பைரேட்டட் படங்களைத் தேடுவது எப்படி என்று பார்க்கும் முன், இணையத்திலேயே லீகலாகப் படம் பார்க்க சில வசதிகள் உண்டு. அவற்றை முதலில் சொல்லிவிடுகிறேன்.\nwww.youtube.com - YouTube தளத்திலேயே பெரும்பாலும் நமக்குத் தேவையான படம் கிடைத்துவிடும். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிப் படங்களின் (கொஞ்சம் பழைய படங்கள்), ஒரிஜினல் வெர்ஷனே YouTube இல் இலவசமாகக் காணக் கிடைக்கிறது. சம்பந்தப்பட்ட கம்பெனியே லீகலாக, இலவசமாக நாம் அவர்களது படத்தைக் காண வழிசெய்திருக்கிறார்கள். எந்த மொழிப்படமாக இருந்தாலும் முதலில் நான் தேடுவது Youtube இல் தான்.\nYouTube தவிர இந்திய மொழிப்படங்கள் லீகலாகக் காணக் கிடைக்கும் பிற தளங்கள் கீழ் கண்டவாறு. இவை அனைத்துமே Netflix போலப் பணம் கட்டிப் படம் பார்க்கும் தளங்கள்.\nwww.hungama.com - 12 இந்திய மொழிகளில் சுமார் 7000 படங்கள் இங்கு இருக்கிறது. மாதம் ரூ.249 கட்டினால் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.\nwww.erosnow.com - EROS தயாரிப்பு நிறுவனம் சம்பந்தப்பட்ட படங்கள் அனைத்துமே இங்கு காணக் கிடைக்கிறது. படங்கள் தவிர இந்திய (ஹிந்தி) டி.வி சீரியல்களையும் இலவசமாக இங்கு பார்க்கலாம்.\nwww.hotstar.com - இதுவும் youTube போலத் தான். படங்கள், டிவி சீரியல்களை இலவசமாகப் பார்க்கலாம்.\nஇந்தத் தளங்களைத் தவிர அமெரிக்கக் கம்பெனியான www.herotakies.com என்ற இணையதளம் விரைவில் இந்தியாவிற்கும் வரவிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. HeroTalkies இந்தியாவிற்கு வந்தால் மாதத்தவணை கட்டித் தரமான குவாலிட்டியில், டவுண்லோட் செய்யும் அதே நெட் யூஸேஜில் ஆன்லைனில் லீகலாகப் படம் பார்க்கலாம். திருட்டு வி.சி.டி, திருட்டு டவுண்லோட் பிரச்சனைகளை இது பெருமளவில் குறைக்கும்.\nYoutube என்பது பெரும்பான்மை இணையவாசிகள் பயன்படுத்தும் Video Archive / Video Streaming இணையதளம். இன்னும் சில தளங்களும் உண்டு.\nwww.vimeo.com - குறும்படங்கள் கொட்டிக்கிடக்கிறது இந்தத் தளத்தில். Private Sharing செய்ய சிறந்த தளம். HD தரத்தில் படங்களைத் தருவதில் இந்தத் தளத்தை அடித்துக்கொள்ள முடியாது.\nwww.dailymotion.com , www.metacafe.com - இந்த இரண்டு தளங்களுக்கும் YouTube ற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் YouTube இல் இல்லாத பல படங்கள் எனக்கு இந்தத் தளங்களில் கிடைத்திருக்கிறது.\nwww.veehd.com - இந்தத் தளம் அவ்வளவு பிரபலம் இல்லை என்றாலும், பழைய படங்கள் குவிந்து கிடக்கிறது இங்கு. நீங்கள் தேடும் ஒரு குறிப்பிட்ட படம் இந்தத் தளத்தில் இல்லை என்றால், இணையத்தில் வேறு எங்கும் அந்தப் படம் கிடைப்பது கடினமே.\nwww.youku.com - இது சீன YouTube தளம். சீன / ஹாங்காங் படங்கள், டி.வி சீரீஸ்களைக் காண சிறந்த தளம். ஆனால் மருந்திற்குக் கூட எங்கும் ஆங்கிலம் இருக்காது. டிரான்ஸ்லேட்டர் வசதியுடன் பட லின்க் களைத் தேடிப் பிடிக்க வேண்டும். ஆனால் அப்படி நாம் தேடிப் பிடிக்கும் படம் பெருமாலும் ஆங்கில சப்டைட்டில் கொண்டதாகவே இருக்கும். இங்கிருக்கும் படங்கள் பெருமாலும் YouTube லேயே கிடைத்துவிடும் என்பதால் பாதகமில்லை.\nwww.goasiantv.com - நான் கண்டுபிடித்த அருமையான வெப்சைட்களில் முக்கியமானது இந்தத் தளம். ஆசியப்படங்கள் விரும்பிப்பார்ப்பவர்களுக்கு இந்தத் தளம் ஒரு அட்சயப்பாத்திரம். அருமையான குவாலிட்டியில், ஏற்றுக்கொள்ளும்படியான ஆங்கில சப்டைட்டில்களுடன் கொரிய, சீன, ஜப்பானியப் படங்கள், டிவிசீரீஸ்களை முந்தித் தரும் ஸ்ட்ரீமிங் தளம். Google Chrome இல் Add-On ஆக வரும் FlashVideo Downloader அல்லது IDM (Internet Download Manager) போன்றவற்றைப் பயன்படுத்தி இந்தத் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் வீடியோவைச் சுலபமாக டவுண்லோடும் செய்து கொள்ளலாம்.\nஇவை தவிர இன்னும் நிறைய நிறைய தளங்கள் உண்டு. நான் பயன்படுத்துவது பெரும்பாலும் இந்தத் தளங்களையே.\nஅடுத்து வருவது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் டாரெண்ட் தளங்கள்.\nடாரெண்ட்கள் எப்படி இயங்குகின்றன, அதன் வரலாறு என்ன, டாரெண்ட்களில் திருட்டுத் தனமாகப் படங்களை அப்லோட் செய்வதால் நமக்கு அல்லது இந்த வேலையைச் செய்பவர்களுக்கு, அந்தக் குறிப்பிட்டத் தளங்களுக்கு என்ன லாபம் என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத சமாச்சாரங்கள். எங்கு என்ன கிடைக்கும் என்பதை மட்டும் சொல்கிறேன்.\nKickass Torrents (www.kat.how) - சென்ற மாதம் வரை இணைய உலகில் நம்பர் ஒன் டாரெண்ட்ஸ் வெப்சைட் (Torrent Search Engine). ரூல்ஸ் என்ற பெயரில் சிங்கத்தைச் சாய்த்துவிட்டார்கள். பல முறை பிளாக் செய்யப்பட்டாலும் மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் பறவையாக எழுந்து வருவது கிக்ஆ-ஸிற்கு புதிதல்ல. முன்னோடிகாளான www.thepiratebay.com , www.isohunt.com போன்ற ராட்சஸர்களையே தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்ட, அழிக்கவே முடியாத சிட்டி ரோபோ இந்தக் கிக்-ஆஸ். ஆனால் இந்த முறை மொத்தமாகத் தடைசெய்யதுவிட்டார்கள் என்பதால், இந்தத் தளத்தின் 'மிரர்' தளங்கள் - அதாவது இந்தத் தளத்தில் இருந்த தகவல்களை அப்படியே அச்செடுத்து இயங்கிவரும் தளங்கள் மட்டுமே இப்போது இயங்கிவருகிறது. புதிய வரவுகள் இருக்காதே தவிர கிக்-ஆஸின் பழைய டேட்டா-பேஸை அப்படியே நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்\nExtraTorrent (http://extra.to/) - Kickass ற்கு சிறிதும் குறைச்சல் இல்லாத ஒரு தளம் எக்ஸ்ட்ரா டாரெண்ட். இன்றைய தேதிக்கு எனது அத்தனை டவுன்லோட்களையும் இந்தத் தளத்திலிருந்து தான் செய்துவருகிறேன்.\nTorrentz (https://torrentz2.eu/) இணையத்தில் நீங்கள் தேடும் படத்தின் டாரெண்ட் லின்க் எங்கிருந்தாலும், தேடிக்கண்டுபிடித்து லிஸ்ட் கொடுத்துவிடும் இந்தத் Torrentz தளம். Kickass உடன் சேர்ந்து இதையும் தடை செய்திருந்தார்கள். பட், ஒரே வாரத்தில் மீண்டும் தனது சேவையைத் தொடங்கிவிட்டது. Search Engine களுக்கெல்லாம் ஒரு Search Engine.\nஒரு படத்திற்கான டவுண்லோட் லின்க்'ஐ Kickass, Torrentz, Piratebay போன்ற Torrent Search Engine தளங்கள், தனியாக இயங்கும் (சொந்தமாக படங்களை Rip செய்யும் தளங்கள்) பிற டாரெண்ட் தளங்களில் இருந்து தேடி நமக்குக் கொடுக்கும். நமக்கு வேண்டிய தரத்தில், வேண்டிய சைஸில் இருக்கும் ஃபைல்களை, வேண்டிய ரிப்பரது லிங்கிலிருந்து Mu Torrent (http://ll.www.utorrent.com/intl/en/) அல்லது BitTorrent (http://www.bittorrent.com/) போன்ற சாப்ட்வேர் மூலம் நாம் டவுண்லோட் செய்து கொள்ளலாம் அல்லது நேரடியாக இந்த ரிப்பர்களது (Rippers / Encoders / Uploaders) தளங்களுக்கே போய் டவுண்லோட் செய்யலாம். நான் கண்டவரை தற்போதுள்ள அருமையான ரிப்பர்ஸ் இவை.\nwww.mkvcage.com - மிகக் குறைந்த சைஸில், அதிகப்படியான தரத்தில், மற்ற தளங்களில் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னமே படங்களை முந்தித் தரும் தளம் இது. படத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களுடன் சாம்பிள் ஸ்கிரீன்ஷாட் உம் இந்தத் தளத்தில் இருப்பது இந்தத் தளத்தின் பலம். கூடவே எந்தப் படமாக இருந்தாலும் ஆங்கில சப்டைட்டில் இல்லாமல் இவர்கள் வெளியிட மாட்டார்கள் என்பது கூடுதல் தகவல்.\nwww.shaanig.org - MKVCage ற்கு அடுத்தபடியாக தரத்திலும், சைஸிலும் பிரம்மிக்கவைக்கும் தளம் Shaanig. Highest Quality at Smallest Size என்பது தான் இவர்களது டேக் லைன். மிகப்பிரபலமான இந்தத் தளம் இணையவாசிகளின் பேவரிட். ஆனால் என்ன ஒரு குறை அநியாயத்திற்கு கம்ப்ரஸ் செய்யப்படுவதால் வீடியோ நன்றாக இருந்தாலும் ஆடியோ நன்றாக இருக்காது. சில சமயம் வீடியோவும் மக்கர் பண்ணும். லேப்டாப் இல் படம் பார்ப்பவர்களுக்கு Shaanig சிறந்த இடம். ஆங்கில சப்டைட்டில் கண்டிப்பாக இருக்கும்.\nwww.yts.ag - டாரெண்ட் உபயோகித்து ஆங்கிலப்படம் டவுண்லோடுபவர்களுக்கு Yify என்ற சொல் புதிதல்ல. திடீரென்று ஒரு நாள் Yify அபீஸியலாக மூடப்படுகிறது என்ற செய்தி வெளியாக, நானெல்லாம் மனதுடைந்து போனேன். ஆனால் மறுநாளே புதுபெயரில், புது சர்வரில், புதிதாகப் பிறந்து வந்து சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது Yify.\nwww.ganool.ph - சிறந்த உலகமொழித் திரைப்படங்கள், முக்கியமாக கொரியப் படங்கள் இவர்களது ஸ்பெஷாலிட்டி.\nதனியாக வெப்சைட் இல்லாத, ஆனால் மேல்சொன்ன ரிப்பர்களுக்கு சற்றும் குறையாத குவாலிட்டியில் படங்களைக் கொடுக்கும் சில ரிப்பர்கள் உண்டு. Kickass தளத்தின் Search பாக்ஸில் இந்தப் பெயர்களை தட்டி என்னென்ன படங்கள் உள்ளது என்று பார்க்கலாம்.\nSujaidr - ஆங்கிலப்படங்களை மிகக்குறைந்த சைஸில், மிக அருமையான குவாலிட்டியில் சிறந்த படங்களை ரிப் செய்யும் குழு இவர்கள். தற்போது தமிழ் படங்களையும் அப்லோட் செய்கிறார்கள்.\nHon3y - ஹிந்தி படங்களை செம்ம குவாலிட்டியில் ஆங்கில சப்டைட்டிலுடன் கொடுப்பவர்கள்.\nAnoXmous - இவர்களும் தற்போது ஆட்டத்தில் இல்லை என்றாலும் (அவ்வபோது ஒன்றிரண்டு நல்ல படங்களை அப்லோடுகிறார்கள்), இவர்களது பழைய டேட்டாபேஸ் அப்படியே தான் உள்ளது. சிறந்த உலகப் படங்களை பல கொட்டிக்கிடக்கிறது இவர்கள் வசம். தரத்தில் சிறிதும் காம்ப்ரமைஸ் ஆகாமல் நல்ல பெயர் எடுத்திருந்த வெகுசில ரிப்பர்ஸ் குழுவில் ஒன்று.\naXXo - டாரெண்ட் ரசிகர்களால் மறக்க முடியாத லெஹண்ட். வெறும் 700 MBக்கு தரம் குறையாமல் படங்களை ரிப் செய்து கொடுத்த முதல் ஆள். இப்போது என்ன ஆனார் என்றே தெரியவில்லை.\nமேல்சொன்னவை அனைத்தும் பெரும்பாலும் திரைப்படங்களுக்கான தளங்கள். ஆங்கில டி.வி சீரீஸ்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துவைத்திருக்கும் ரிப்பர்ஸ் இருவரே. RARBG and EZTV.\nPublicHD - கம்மென்று இருக்கும் மற்றுமொரு பிரபல ரிப்பர். BluRay வை சைஸ் குறைக்காமல் அப்படியே அப்லோட் செய்பவர்கள். ஒரு படத்தின் குறைந்தபட்ச சைஸ் 15 GB ஆகவும் அதிகமாக 45 GB வரையும் இருக்கும். ஒரு வருடமாக இவர்கள் செயல்படவில்லை.\nwww.tamilrockers.mx - தமிழ் படங்களுக்கென்று பிரத்யேகமாக, வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே இல்லீகல் டாரெண்ட் தளம் இந்த TamilRockers தான். யார் இவர்கள், எந்த நாட்டிலிருந்து இந்தத் தளம் இயங்குகிறது என்பதெல்லாம் யாருக்குமே தெரியாத சிதம்பர ரகசியம். கடந்த ஒரு வாரமாக இந்தத் தளத்தை 'இந்திய அரசாங்கம்' தடை செய்திருக்கிறது. ஆனால் வெகு சீக்கிரம் வேறு ஒரு சர்வரில் இருந்து இந்தத் தளம் இயங்கத் தொடங்கிவிடும். தடை இந்தியாவிற்கு மட்டும் தான் என்பதையும் அறிக.\nஇதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. Seeds கம்மியாக உள்ளது, வெப்சைட் ஓப்பன் ஆகவில்லை, நான் தேடும் படம் எங்குமே கிடைக்கவில்லை போன்ற கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. மேல் சொன்ன படங்களில் நீங்கள் தேடும் படம் இல்லை என்றால், அந்தப் படம் இணையத்தில் இல்லை என்பதை மனதில் ஃபிக்ஸ் செய்து கொள்ளுங்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும் அந்தப் படம் உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது :)\nபி.கு: இந்த பதிவு சரியா தவறா என்ற எந்த விவாதத்திற்கும் நான் வரவில்லை. நீங்க கேட்டீங்க, நான் கொடுத்துட்டேன். அவ்வளவுதான்.\nமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...\nஎந்திர வாழ்க்கைக்கு பயந்து, சொந்த ஊர் நோக்கி ஓடி வந்த, இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கட்டமைப்பிற்குள் இதுவரை சிக்காத - பாக்கியசாலி நான்...\n100 நாடுகள் 100 சினிமா (51)\nMr. and Mrs. கல்யாண சுந்தரம் (1)\nஆதலால் காதல் செய்வீர்... (4)\nஇரண்டாம் உலகப் போர் (2)\nஎன் தமிழ் சினிமா இன்று (4)\nகண்ணா ஒரு குட்டிக் கதை (1)\nடக்...டக்... நான்தான் மனசாட்சி பேசுறேன்... (13)\nஇணையத்தில் ஒரு படத்தைத் தேடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-05-22T21:11:37Z", "digest": "sha1:PQVYGZ5RYXZUK3OSSLDJQGY66OZETXPA", "length": 7603, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "இறந்த – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது தேசத்தில் இறந்த உறவினர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் நினைவுகூர்வதில் என்ன தவறு\nமுள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்தவர்கள்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇறந்த ஜல்லிக்கட்டு காளையை நினைவுகூர்ந்த மதுரைக் கிராம மக்கள்\nதமிழகத்தின் மதுரை மாவட்டம் மேலூர் என்ற கிராமத்தில் இறந்த...\nஇறந்த நிலையில் வெள்ளைபுள்ளியுடனான சிறுத்தை குட்டி மீட்பு\nகிளிநொச்சியில் நகரில் இறந்த நிலையில் சிறுத்தை குட்டி...\nதூத்துக்குடியில் இருந்து பொலிஸ் படையை திரும்பப் பெற வேண்டும்\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு.. May 22, 2018\nஐபிஎல் தொடரில்இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னைஅணி May 22, 2018\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா குழு முக்கிய நபருக்கு பிணை May 22, 2018\n4 அடி அகலம் – 5 நீளக் கூட்டில் அடைக்கப்பட்டிருந்த 4 பிள்ளைகளின், 86 வயது தாய் மீட்கப்பட்டார்… May 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivalingamtamilsource.blogspot.com/2012_05_01_archive.html", "date_download": "2018-05-22T21:32:06Z", "digest": "sha1:KHHH2FLA6Q5IE6FFYQ5X3E7S5HZDFCFY", "length": 38102, "nlines": 749, "source_domain": "sivalingamtamilsource.blogspot.com", "title": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \": May 1, 2012", "raw_content": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \"\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்.\nகனடா ( 4 )\nசினிமா ( 6 )\nThere is some administrative problems in TTC.,டொரண்டோ போக்குவரத்து கழகத்தின் (TTC) நிர்வாகத்தில் குறைபாடுகள். ஆய்வு அறிக்கை தகவல். - Thedipaar.com\nThere is some administrative problems in TTC.,டொரண்டோ போக்குவரத்து கழகத்தின் (TTC) நிர்வாகத்தில் குறைபாடுகள். ஆய்வு அறிக்கை தகவல். - Thedipaar.com\n1600 park labours are dismissed in Canada.,கனடாவில் 1600 பூங்கா ஊழியர்களின் பதவி பறிப்பு. பெரும் அதிர்ச்சியில் தொழிலாளர்கள். - Thedipaar.com\n1600 park labours are dismissed in Canada.,கனடாவில் 1600 பூங்கா ஊழியர்களின் பதவி பறிப்பு. பெரும் அதிர்ச்சியில் தொழிலாளர்கள். - Thedipaar.com\nCanadian Government not sanctioned money for destroy bedbugs.,மூட்டைப்பூச்சிகளை ஒழிக்க நிதி ஒதுக்காத கனடிய அரசுக்கு டொரண்டோ பொதுநல அமைப்பு எச்சரிக்கை. - Thedipaar.com\nCanadian Government not sanctioned money for destroy bedbugs.,மூட்டைப்பூச்சிகளை ஒழிக்க நிதி ஒதுக்காத கனடிய அரசுக்கு டொரண்டோ பொதுநல அமைப்பு எச்சரிக்கை. - Thedipaar.com\nNews at Tamilsource,கனடாவின் தேசிய நெடுஞ்சாலை 401ல் நடந்த சாலை விபத்தில் 59 வயது முதிய பெண் கவலைக்கிடம். - Thedipaar.com\nNews at Tamilsource,கனடாவின் தேசிய நெடுஞ்சாலை 401ல் நடந்த சாலை விபத்தில் 59 வயது முதிய பெண் கவலைக்கிடம். - Thedipaar.com\nFemale sexually assaulted on subway train: police,டொரண்டோ: பாலியல் பலாத்காரம் செய்ய வந்த மர்ம மனிதனை செல்போனில் படம்பிடித்த இளம்பெண். - Thedipaar.com\nFemale sexually assaulted on subway train: police,டொரண்டோ: பாலியல் பலாத்காரம் செய்ய வந்த மர்ம மனிதனை செல்போனில் படம்பிடித்த இளம்பெண். - Thedipaar.com\nHansika and Anjali are in Delly Belly.,ஹன்சிகா,அஞ்சலி இணையும் டெல்லி பெல்லி தமிழ் ரீமேக். - Thedipaar.com\nHansika and Anjali are in Delly Belly.,ஹன்சிகா,அஞ்சலி இணையும் டெல்லி பெல்லி தமிழ் ரீமேக். - Thedipaar.com\nCinema News at Tamilsource,சினேகா கழுத்தில் நான் இரண்டு முறை ஸ்ட்ராங் காக தாலி கட்டுவேன். பிரசன்னா - Thedipaar.com\nCinema News at Tamilsource,சினேகா கழுத்தில் நான் இரண்டு முறை ஸ்ட்ராங் காக தாலி கட்டுவேன். பிரசன்னா - Thedipaar.com\nCinema News at Tamilsource,எம்.ஜி.ஆர்,சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகை சண்முகசுந்தரி மரணம். - Thedipaar.com\nCinema News at Tamilsource,எம்.ஜி.ஆர்,சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகை சண்முகசுந்தரி மரணம். - Thedipaar.com\nCinema News at Tamilsource,விஷ்ணு,நித்யாமேனன் நடிக்கும் கழுகு இயக்குனரின் அடுத்த படம். - Thedipaar.com\nCinema News at Tamilsource,விஷ்ணு,நித்யாமேனன் நடிக்கும் கழுகு இயக்குனரின் அடுத்த படம். - Thedipaar.com\nCinema News at Tamilsource,நிர்வாணமாக நடித்ததை நியாயப்படுத்தும் ஷாம். - Thedipaar.com\nCinema News at Tamilsource,நிர்வாணமாக நடித்ததை நியாயப்படுத்தும் ஷாம். - Thedipaar.com\nJaya pictures decided to buy Kochadaiyan and Vishwaroopam,கோச்சடையான்,விஸ்வரூபம் படங்களை வாங்குவதற்கு திட்டமிடும் ஜெயா பிக்சர்ஸ். - Thedipaar.com\nJaya pictures decided to buy Kochadaiyan and Vishwaroopam,கோச்சடையான்,விஸ்வரூபம் படங்களை வாங்குவதற்கு திட்டமிடும் ஜெயா பிக்சர்ஸ். - Thedipaar.com\nJaya pictures decided to buy Kochadaiyan and Vishwaroopam,கோச்சடையான்,விஸ்வரூபம் படங்களை வாங்குவதற்கு திட்டமிடும் ஜெயா பிக்சர்ஸ். - Thedipaar.com\nJaya pictures decided to buy Kochadaiyan and Vishwaroopam,கோச்சடையான்,விஸ்வரூபம் படங்களை வாங்குவதற்கு திட்டமிடும் ஜெயா பிக்சர்ஸ். - Thedipaar.com\nCinema News at Tamilsource,சோனாவின் சொந்தக்கதை படத்தால் திகில் பிடித்து அலையும் சென்னை வி.ஐ.பிக்கள். - Thedipaar.com\nCinema News at Tamilsource,சோனாவின் சொந்தக்கதை படத்தால் திகில் பிடித்து அலையும் சென்னை வி.ஐ.பிக்கள். - Thedipaar.com\nCinema News at Tamilsource,படத்தில் ஜோடியாக நடிக்கும் ரஜினியை அப்பா என்று அழைக்கும் தீபிகா படுகோனே. - Thedipaar.com\nCinema News at Tamilsource,படத்தில் ஜோடியாக நடிக்கும் ரஜினியை அப்பா என்று அழைக்கும் தீபிகா படுகோனே. - Thedipaar.com\nCinema News at Tamilsource,மாஜி காதலியை கடுப்பேத்தும் நடன இயக்குனர். - Thedipaar.com\nCinema News at Tamilsource,மாஜி காதலியை கடுப்பேத்தும் நடன இயக்குனர். - Thedipaar.com\nIleyana settled in Mumbai like Asin.,அசின் வழியைப் பின்பற்றி மும்பையில் குடியேறுகிறார் இலியானா. - Thedipaar.com\nIleyana settled in Mumbai like Asin.,அசின் வழியைப் பின்பற்றி மும்பையில் குடியேறுகிறார் இலியானா. - Thedipaar.com\nCinema News at Tamilsource,தெலுங்கு படத்தில் மொட்டையடித்து நடித்த ஹீரோயின் தமிழ் படத்தில் நடிக்கிறார். - Thedipaar.com\nCinema News at Tamilsource,தெலுங்கு படத்தில் மொட்டையடித்து நடித்த ஹீரோயின் தமிழ் படத்தில் நடிக்கிறார். - Thedipaar.com\nCinema News at Tamilsource,நாடக நடிகர்கள்,எழுத்தாளர்கள் நிதியுதவியில் தயாராகும் படம் நினைவுகள் அழிவதில்லை. - Thedipaar.com\nCinema News at Tamilsource,நாடக நடிகர்கள்,எழுத்தாளர்கள் நிதியுதவியில் தயாராகும் படம் நினைவுகள் அழிவதில்லை. - Thedipaar.com\nCinema News at Tamilsource,நடிகர் விஜய்யை விமர்சனம் செய்வதை நிறுத்த வேண்டும். ரசிகர்களுக்கு அஜீத் கட்டளை. - Thedipaar.com\nCinema News at Tamilsource,நடிகர் விஜய்யை விமர்சனம் செய்வதை நிறுத்த வேண்டும். ரசிகர்களுக்கு அஜீத் கட்டளை. - Thedipaar.com\nNews at Tamilsource,அஸ்ஸாம்: பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்தடு. 300 பேர் கதி என்ன\nNews at Tamilsource,அஸ்ஸாம்: பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்தடு. 300 பேர் கதி என்ன\nThe Rolling Stones Fan Museum,ஜெர்மனி அருங்காட்சியகத்தில் வாய் வடிவில் டாய்லட். ரசிகர்கள் எதிர்ப்பு - Thedipaar.com\nThe Rolling Stones Fan Museum,ஜெர்மனி அருங்காட்சியகத்தில் வாய் வடிவில் டாய்லட். ரசிகர்கள் எதிர்ப்பு - Thedipaar.com\nNews at Tamilsource,மதுரை ஆதீன நியமன விவகாரம் : நித்யானந்தாவுக்கு எதிராக ஒன்றுதிரளும் ஆதீனங்கள் - Thedipaar.com\nNews at Tamilsource,மதுரை ஆதீன நியமன விவகாரம் : நித்யானந்தாவுக்கு எதிராக ஒன்றுதிரளும் ஆதீனங்கள் - Thedipaar.com\nNews at Tamilsource, ராஜீவ் கொலையாளிகள் மூவரின் வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் - Thedipaar.com\nNews at Tamilsource, ராஜீவ் கொலையாளிகள் மூவரின் வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் - Thedipaar.com\nNews at Tamilsource,ஒரே இரவில் 7 பேர்களை கொன்ற ராணுவ அதிகாரிக்கு தூக்கு தண்டனை. தீபாவளி போல் கொண்டாடிய கிராம மக்கள். - Thedipaar.com\nNews at Tamilsource,ஒரே இரவில் 7 பேர்களை கொன்ற ராணுவ அதிகாரிக்கு தூக்கு தண்டனை. தீபாவளி போல் கொண்டாடிய கிராம மக்கள். - Thedipaar.com\nDMK recommend Somnath Chattarji for president candidate.,ஜனாதிபதி வேட்பாளராக சோம்நாத் சாட்டர்ஜியை சிபாரிசு செய்த திமுக. - Thedipaar.com\nDMK recommend Somnath Chattarji for president candidate.,ஜனாதிபதி வேட்பாளராக சோம்நாத் சாட்டர்ஜியை சிபாரிசு செய்த திமுக. - Thedipaar.com\nTower One in New York is once again tallest building in the city.,அமெரிக்கா: தீவிரவாதிகளால் இடிக்கப்பட்ட இரட்டை கோபுரம் மீண்டும் கட்டப்படுகிறது. - Thedipaar.com\nTower One in New York is once again tallest building in the city.,அமெரிக்கா: தீவிரவாதிகளால் இடிக்கப்பட்ட இரட்டை கோபுரம் மீண்டும் கட்டப்படுகிறது. - Thedipaar.com\nHeavy rain and flood in England.,இங்கிலாந்தில் பயங்கர மழை. லண்டன் நகரம் வெள்ளத்தால் மிதக்கின்றது. - Thedipaar.com\nHeavy rain and flood in England.,இங்கிலாந்தில் பயங்கர மழை. லண்டன் நகரம் வெள்ளத்தால் மிதக்கின்றது. - Thedipaar.com\nBlack Beauty Queens Causing Controversy in France,பிரான்ஸ்: கறுப்பழகி போட்டி நடத்த வெள்ளை இன அமைப்புகள் எதிர்ப்பு. - Thedipaar.com\nBlack Beauty Queens Causing Controversy in France,பிரான்ஸ்: கறுப்பழகி போட்டி நடத்த வெள்ளை இன அமைப்புகள் எதிர்ப்பு. - Thedipaar.com\nA FORMER RAF officer is to have a sex change aged 80,80 வயதில் பெண்ணாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்யும் இங்கிலாந்து முதியவர். - Thedipaar.com\nA FORMER RAF officer is to have a sex change aged 80,80 வயதில் பெண்ணாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்யும் இங்கிலாந்து முதியவர். - Thedipaar.com\n,ஈராக் துணை அதிபர் தாரிக் அல் ஹாஷ்மி, ஆறு நீதிபதிகளை கொன்றதாக குற்றச்சாட்டு. - Thedipaar.com\n,ஈராக் துணை அதிபர் தாரிக் அல் ஹாஷ்மி, ஆறு நீதிபதிகளை கொன்றதாக குற்றச்சாட்டு. - Thedipaar.com\nFormer president of Libya dead body found in Austria river.,லிபியா முன்னாள் பிரதமரின் சடலம் ஆஸ்திரிய நாட்டின் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. - Thedipaar.com\nFormer president of Libya dead body found in Austria river.,லிபியா முன்னாள் பிரதமரின் சடலம் ஆஸ்திரிய நாட்டின் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. - Thedipaar.com\nSwiss consent to give the secret account details to India.,பெரும் போராட்டத்துக்குப் பின்னர் ரகசிய வங்கிக்கணக்குகளின் விவரங்களை தர சுவிஸ் ஒப்புதல். - Thedipaar.com\nSwiss consent to give the secret account details to India.,பெரும் போராட்டத்துக்குப் பின்னர் ரகசிய வங்கிக்கணக்குகளின் விவரங்களை தர சுவிஸ் ஒப்புதல். - Thedipaar.com\nSupreme Court blasts court over 'pact' with Italy governmenta ,இந்திய அரசியல் சட்டமைப்புடன் விளையாட வேண்டாம். இத்தாலிக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம். - Thedipaar.com\nSupreme Court blasts court over 'pact' with Italy governmenta ,இந்திய அரசியல் சட்டமைப்புடன் விளையாட வேண்டாம். இத்தாலிக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம். - Thedipaar.com\nNews at Tamilsource,சிறுமி ஆருஷி கொலை வழக்கில், ஜாமீன் மறுக்கப்பட்டதும் கதறி அழுத தாய் நூபுர் தல்வார். - Thedipaar.com\nNews at Tamilsource,சிறுமி ஆருஷி கொலை வழக்கில், ஜாமீன் மறுக்கப்பட்டதும் கதறி அழுத தாய் நூபுர் தல்வார். - Thedipaar.com\nWe support only the common candidate like Abdul Kalam. BJP,ஜனாதிபதி தேர்தலுக்கு அப்துல்கலாம் போன்ற பொதுவேட்பாளரை மட்டுமே ஆதரிப்போம். பாரதிய ஜனதா திட்டவட்டம். - Thedipaar.com\nWe support only the common candidate like Abdul Kalam. BJP,ஜனாதிபதி தேர்தலுக்கு அப்துல்கலாம் போன்ற பொதுவேட்பாளரை மட்டுமே ஆதரிப்போம். பாரதிய ஜனதா திட்டவட்டம். - Thedipaar.com\nMumbai Roja win in the contest of Miss Koovagam.,மிஸ் கூவாகம் திருநங்கைகளுக்கான போட்டியில் மும்பையைச் சேர்ந்த ரோஜா முதலிடம். - Thedipaar.com\nMumbai Roja win in the contest of Miss Koovagam.,மிஸ் கூவாகம் திருநங்கைகளுக்கான போட்டியில் மும்பையைச் சேர்ந்த ரோஜா முதலிடம். - Thedipaar.com\nOnce again chief ministers conference in Delhi.,பிரதமர் தலைமையில் மீண்டும் முதல்வர்கள் மாநாடு; ஜெயலலிதா பங்கேற்பு - Thedipaar.com\nOnce again chief ministers conference in Delhi.,பிரதமர் தலைமையில் மீண்டும் முதல்வர்கள் மாநாடு; ஜெயலலிதா பங்கேற்பு - Thedipaar.com\nஆன்லைனில் வேலை பார்க்காமல் பணம் வேண்டுமா\nவேலையே செய்யாமல் ஆன்லைனில் வருமானம்\nNews at Tamilsource,கனடாவின் தேசிய நெடுஞ்சாலை 401ல...\nNews at Tamilsource,அஸ்ஸாம்: பிரம்மபுத்திரா ஆற்றில...\nNews at Tamilsource,மதுரை ஆதீன நியமன விவகாரம் : நி...\nNews at Tamilsource, ராஜீவ் கொலையாளிகள் மூவரின் வழ...\nNews at Tamilsource,ஒரே இரவில் 7 பேர்களை கொன்ற ராண...\nNews at Tamilsource,சிறுமி ஆருஷி கொலை வழக்கில், ஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2014/01/blog-post_29.html", "date_download": "2018-05-22T21:20:00Z", "digest": "sha1:KLVLJZNXMI2X24TEK6KTJRQOLPMYVS5Z", "length": 10635, "nlines": 175, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: கும்பகோணம் டிகிரி காபி", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nபெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nசமீப காலமாக என்.எச் சாலைகளில் கும்பகோணம் டிகிரி காபி - மட்டும் என்றெல்லாம் அழைப்புகள் தென்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த வாரத்தில் அன்னூர் தாசில்தார் அலுவலகம் சென்று விட்டு வரும் போது ஒரு கும்பகோணம் டிகிரிக் காபிக்கடையின் அருகிலேயே பசு மாடுகளைப் பார்த்தேன். சரி கறந்த பாலில் காபி ஒன்றினைக் குடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு காபிக்கடைக்குள் சென்றேன்.\nமுதலில் டிகிரி காபி என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.\nதஞ்சாவூர் பக்கம் ஐயங்கார் ஆத்தில்(வீட்டில்) இந்த டிகிரிக் காபி பிரபல்யம். ஐயர்கள் என்றால் டிகிரி காபி நினைவுக்கு வந்து விடும்.\nஒரிஜினல் நயம் காபிக் கொட்டைகளை வாங்கி வந்து, விறகு அடுப்பில் மண்சட்டியில் வைத்து வறுக்க வேண்டும். வறுக்கும் போது காபி கொட்டையிலிருந்து கசியும் ஒரு வித எண்ணெய் வெளிப்படும் முன்பு பக்குவமாய் எடுத்து ஆற வைக்க வேண்டும். வறுபட்ட காபிக் கொட்டைகளை கொரகொரப்பாக அறைத்து காபி பில்டரில் போட்டு சுடுதண்ணீரை ஊற்றி வைத்தால் காபி டிகாஷன் இறங்கும். கறந்த காராம் பசு மாட்டின் பாலை ரொம்பக் காய்ச்சாமல் பக்குவமாய் ஒரு கொதி கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nபித்தளை டம்ளரில் சர்க்கரை போட்டு, அதில் காபி டிகாஷனை ஊற்றி அதன் பிறகு தேவைக்கு ஏற்ப பாலைச் சேர்த்து டபராவில் ஒரு ஆற்று ஆற்றி குடித்தால் கிடைக்கும் கசப்பும், இனிப்பும், பாலின் நறுமணமும், காபியின் சுவையும் தொண்டையில் இறங்கும் போது கிடைக்கும் இன்பத்தினை சொல்ல முடியாது. அனுபவித்துக் குடித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் அருமை.\nதிருவையாற்றில் இருக்கும் எனது ஐயாராத்து தோழியின் வீட்டில் இந்தக் காபி கிடைக்கும். அப்பக்கம் போகும் வாய்ப்புக் கிடைத்தால் காபிக்காவே தோழியைப் பார்க்கச் செல்வதுண்டு. கடைகளில் நான் காபி குடிப்பது கிடையாது.\nசில நண்பர்கள் வீடுகளில் கிடைக்கும் காபியைக் குடித்து விட்டு “இன்றைக்கு நாள் நன்றாக இல்லை” என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன். என்ன செய்வது பிறர் மனம் நோகக்கூடாது என்ற கொள்கையால் அடிக்கடி நான் நொந்து போய் விடுவேன்.\nசரி கோவை கும்பகோணம் டிகிரி காபிக் கடைக்குள் செல்வோம்.\nபித்தளை டம்ளரில் காபிக் கொண்டு வந்து கொடுத்த போதே ஒரு வீச்சம் அடித்தது. பாக்கெட் பாலில் தான் இந்த வீச்சம் இருக்கும். ஒரு வித கவுச்சி வாடை. பெயரில் தான் கும்பகோணமே தவிர இந்தக் காபி கலனித் தண்ணீர் .\nகாபி கொண்டு வந்து கொடுத்தவரிடம் ”பசுமாட்டுப்பாலா” என்று கேட்க, அவர் ”இல்லை சார் பாக்கெட் பால் ”என்றார். அத்துடன் தெரியாத்தனமாக சாம்பார் வடையொன்றும் ஆர்டர் செய்ய அதுவும் வந்து விட்டது. வடை ரசத்தில் மிதந்தது. மேலே கொத்தமல்லி கிடந்தது.\nகும்பகோணம் டிகிரி காபி எனக்குள் மறக்க முடியாத நினைவினைப் பதிப்பித்தது.\nLabels: அனுபவம், சமையல், நகைச்சுவை, புனைவுகள்\nஅம்முவின் விடாமுயற்சியும் ஒரு கருத்தும்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cablesankaronline.com/2014/07/872014.html", "date_download": "2018-05-22T21:32:28Z", "digest": "sha1:OHMKEWZFUBRSWPYECT7LTBOWBTWNASVH", "length": 27305, "nlines": 281, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -8/7/2014", "raw_content": "\nபடத்தின் ஆடியோ, ட்ரைலர் வெளியீடு மிகச் சிறப்பாய் நடைபெற்றது. இரண்டு நாட்களாய் நகம் கடித்து மழுங்கிப் போன விரல் நுனிகளுடனேயே அலைந்து கொண்டிருந்தேன். விழா அழைப்பு, ட்ரைலர், பாடல்கள் விஷுவல்களின் டி.ஐ. செக்கிங், குவாலிட்டி, சிங்க்,என பல டென்ஷன்கள். பாடல்களையும், விஷுவலையும் வெளீயிட்டு கைதட்டல் கிடைக்கும் வரை பதட்டம் இருந்து கொண்டுதானிருந்தது. கமலின் வசனம் போல பயமில்லாமல் நடித்துக் கொண்டிருந்தேன். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் எல்லோருக்கும் முன்னால் வந்திருந்து விழா ஆரம்பிப்பதற்காக காத்திருந்தார். அவரை காக்க வைத்து விழா ஆரம்பித்தமைக்கு என் மன்னிப்பை இப்பதிவின் மூலமாகவும் கேட்டுக் கொள்கிறேன். பாடல்களும் ட்ரைலர்களும் வந்திருந்தவர்கள் அத்துனை பேருக்கும் பிடித்திருந்தது சந்தோஷத்தை தந்தது. பாஸு பாஸு பாடலுக்கு கிடைத்த வரவேற்பு தொட்டால் தொடரும் படத்தை மேலும் பல வெற்றிகளை நோக்கி இட்டுச் செல்லும் என்பது பார்வையாளர்களின் கரகோஷ வரவேற்பின் மூலமாய் தெரிந்தது. உங்கள் ஆதரவை எங்களது ட்ரைலர், மற்றும் வெளியிடப்பட்டிருக்கும் பாடல்களுக்கு கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்காக.. சத்யப்ரகாஷ், வந்தனா ஸ்ரீனிவாஸ், குரலில், சக்தி செல்லமின் வரிகளில், பி.சி.சிவனின் இசையில்.. தொட்டால் தொடருமின் “யாருடா மச்சான்”. இன்னும் இரண்டொரு நாளில் ட்ரைலர் ஆன்லைனில்.. வரும்\nப்ளாக் எழுத வந்து கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்கள் ஆகி விட்டது. என்ன தான் கதை, கட்டுரை, பத்தி எழுத்து என எழுதி புத்தகங்கள் எல்லாம் போட்டாலும், சினிமா விமர்சனங்கள் தான் என்னை வெளியுலகிற்கு காட்டியது என்பதை மறுக்க முடியாது. என் விமர்சனங்களுக்கு கிடைத்த வரவேற்பும், அங்கீகாரமும், எதிர்ப்புகளும், எதிர்ப்பார்புகளையும் பூர்த்தி செய்ய முடியுமா என்ற பயம் லேசாக இருந்து கொண்டிருந்தாலும், படத்தின் பைனல் ப்ராடெக்ட் திருப்தியாய் வந்திருப்பது சந்தோஷமாய் இருக்கிறது. வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருமே என் விமர்சனத்தை, எழுத்தை படித்து நட்பானவர்கள். அவர்களின் படங்களைப் பற்றிய விமர்சனங்களையும் மீறி.. என் மீது அன்பை பொழிந்தவர்கள். குறிப்பாய் இயக்குனர் பத்ரி அவர்களுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். ஒரு நடிகனாய் அவருக்கு நான் அறிமுகமாயிருந்தாலும், பின் வரும் நாட்களில் அவருடனான என் பயணத்தை கலகலப்பு, தில்லு முல்லு, என கமர்ஷியல் வெற்றிப் பயணமாய் அமைத்துக் கொடுத்தவர் இதோ அவரது புதிய படமான ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் கூட ஒர் சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறேன். வலைப்பூ நண்பர்களான குடந்தை ஆர்.வி சரவணன், பாலகணேஷ், சிவா, கே.ஆர்.பி, மற்றும் பல நண்பர்கள் வந்திருந்து வாழ்த்தியது நெகிழ்வை தந்தது. விழாவில் வந்து பேசியவர்கள் அனைவருமே ஏதோ ஒர் விதத்தில் என்னிடம் அன்பு கொண்டவர்களாய் அமைந்தது நான் செய்த அதிர்ஷ்டமே.. பெயர் விட்டுப் போனவர்கள் மன்னிச்சூஊஊ\nதமிழ் சினிமாவிற்கு இருக்கும் பிரச்சனைகள் நிறைய. அத்தோடு ஒர் புதிய ப்ரச்சனை சேர்ந்திருக்கிறது. அதாவது படங்களை சென்சார் செய்யும் ப்ரச்சனை. வழக்கமாய் இரண்டு ஆண்டுகளூக்கு ஒர் முறை சென்சார் அதிகாரியில்லாமல் மேலும் பெண்கள், ஆண்கள் என குழு அமைக்கப்படும் தற்போது அக்குழுவில் 2 பெண்கள் மட்டுமே இருப்பதாலும், மேலும் புதிய குழு அமைக்கப்படாததாலும், படங்கள் சென்சார் ஆகாமல் சுமார் 18க்கும் மேற்பட்ட படங்கள் காத்திருக்கின்றது. அதில் சமீபத்தில் ரிலீஸாக வேண்டிய சரபம், மெட்ராசும் அடங்கும்.\nஇந்த ட்வீட்டர், பேஸ்புக்கினால் பல நன்மைகள் இருந்தாலும், சில விஷயங்களில் மோசமாய்த்தான் இருக்கிறது. நேற்றிரவு பத்தரை மணி இருக்கும் பத்திரிக்கையாளர் நண்பர் ஒருவர் போன் செய்து “சார்.. எம்.எஸ்.பாஸ்கர் இறந்துட்டாரா” நான் அப்படியா என்றேன். பேஸ்புக்குல போட்டிருந்தது என்றவுடன் அதிரடியாய் அவரது நண்பர்களுக்கு போன் செய்து, அவர் திடகாத்திரமாய் இருப்பதாய் அவரே தகவல் சொன்னதாக சொன்னவுடன் தான் நிம்மதியானது. எவனுக்கு என்ன ஆயிருச்சோ” நான் அப்படியா என்றேன். பேஸ்புக்குல போட்டிருந்தது என்றவுடன் அதிரடியாய் அவரது நண்பர்களுக்கு போன் செய்து, அவர் திடகாத்திரமாய் இருப்பதாய் அவரே தகவல் சொன்னதாக சொன்னவுடன் தான் நிம்மதியானது. எவனுக்கு என்ன ஆயிருச்சோ ஒரு வேளை அரிமா நம்பி படத்துல எம்.எஸ்.பாஸ்கர் செத்து போனத, நிஜம்னு நம்பிட்டாங்களோ.. எது எப்படியோ அவருக்கு ஆயுசு நூறாகட்டும்.\nஐநாக்ஸ் விருகம்பாக்கத்தில் ஆன்லைனில் புக் செய்ய கிட்டத்தட்ட டிக்கெட் விலையில்லாமல் 35 வரை டேக்ஸோடு ஆகிறது. நாம் ரிஜிஸ்டர் செய்திருக்கும் மொபைல் நம்பருக்குத்தான் டிக்கெட் பற்றிய விபரங்கள் வருகிறது. இந்த சர்வீஸுக்குத்தான் காசு. தியேட்டரினுள் விடுவதற்கு இனிமேல் கீழே இருக்கு ஒரே ஒரு கிஸ்ஸோகில் போய் டிக்கெட் எடுத்தால் தான் அனுமதிப்பேன் என்கிறார்கள். கேட்டால் மேனேஜ்மெண்ட் சொல்லியிருக்கு என்று சொல்ல் அப்ப என்ன டேஷுக்கு ஆன்லைன் டிக்கெட் என்று கேட்டதற்கு பதிலில்லை. மேலே சென்று இன்சார்ஜிடம் கேட்டதும், நீங்க் கேக்குறது சரிதான்சார்.. நான் மேனேஜ்மெண்டுக்கு சொல்லுறேன் என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார். முப்பது ரூபாய் வரை ஆன்லைனில் டிக்கெட் வாங்க செலவு செய்கிறவனை எதற்காக மீண்டும் கிசோக்கில் டிக்கெட் எடுக்க சொல்கிறார்கள் என்று கேட்டதற்கு பதிலில்லை. மேலே சென்று இன்சார்ஜிடம் கேட்டதும், நீங்க் கேக்குறது சரிதான்சார்.. நான் மேனேஜ்மெண்டுக்கு சொல்லுறேன் என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார். முப்பது ரூபாய் வரை ஆன்லைனில் டிக்கெட் வாங்க செலவு செய்கிறவனை எதற்காக மீண்டும் கிசோக்கில் டிக்கெட் எடுக்க சொல்கிறார்கள். அதுவும் ஒரே ஒரு டிக்கெட் கிஸோக்கை வைத்துக் கொண்டு இத்தனை அலைப்பறை. இதற்காக முன்பே ஒரு முறை சண்டையிட்டு வாடிக்கையாளர்கள் ப்ரஷர் செய்வதை நிறுத்தினார்கள். இப்போது மீண்டும் ஆரம்பிக்க இருக்கிறார்கள். உள்ளே செல்லும் முன் பேக் எல்லாம் வாங்கி சோதிக்கிறார்கள். பேருக்கு மெட்டல் டிடெக்டர்.. உள்ளே பாமிருக்கா என்று செக் செய்யவா. அதுவும் ஒரே ஒரு டிக்கெட் கிஸோக்கை வைத்துக் கொண்டு இத்தனை அலைப்பறை. இதற்காக முன்பே ஒரு முறை சண்டையிட்டு வாடிக்கையாளர்கள் ப்ரஷர் செய்வதை நிறுத்தினார்கள். இப்போது மீண்டும் ஆரம்பிக்க இருக்கிறார்கள். உள்ளே செல்லும் முன் பேக் எல்லாம் வாங்கி சோதிக்கிறார்கள். பேருக்கு மெட்டல் டிடெக்டர்.. உள்ளே பாமிருக்கா என்று செக் செய்யவா சாப்பிடுவதற்கு ஏதேனும் எடுத்து செல்கிறோமா என்பதை பார்ப்பதற்காகவே தவிர வேறெதுக்கும் இல்லை. கேமரா இருக்கு சார். வேற வழியில்லை செக் செய்யணும் என்றான். முந்தாநாள் நான் பார்க்க போன அரிமா நம்பி படத்தின் இண்டெர்நெட் டிக்கெட்டிற்கு அரசு முத்திரை பதித்த டிக்கெட் கிழித்து தரவேயில்லை. எனக்கு மட்டுமல்ல உடன் உள்ளே வந்த யாருக்கும் இல்லை.என்ன கணக்கு போவுதோ சாப்பிடுவதற்கு ஏதேனும் எடுத்து செல்கிறோமா என்பதை பார்ப்பதற்காகவே தவிர வேறெதுக்கும் இல்லை. கேமரா இருக்கு சார். வேற வழியில்லை செக் செய்யணும் என்றான். முந்தாநாள் நான் பார்க்க போன அரிமா நம்பி படத்தின் இண்டெர்நெட் டிக்கெட்டிற்கு அரசு முத்திரை பதித்த டிக்கெட் கிழித்து தரவேயில்லை. எனக்கு மட்டுமல்ல உடன் உள்ளே வந்த யாருக்கும் இல்லை.என்ன கணக்கு போவுதோ இதையெல்லாம் கேமரா பார்க்காதா\nவிஜய் அவார்ட்ஸ் பெற்ற நலன் குமரசாமி, சந்தோஷுக்கு என் வாழ்த்துகள்\nநேற்று தான் தெரிந்தது எத்தனை மனிதர்களை சம்பாதித்து வைத்திருக்கிறேனென்று. பீயிங் மூவ்ட் மெளமெண்ட்\nசில ட்ரைலர்கள் பார்த்த மாத்திரத்தில் பிடிக்கும். பின் நாளில் நினைவில் நிற்காது. சில படங்களின் ட்ரைலர் பார்த்த நாளிலிருந்து படம் வந்தா பார்த்தே ஆகணும்னு தோணும். அப்படியான ட்ரைலர் இந்த படத்தோட ட்ரைலர். வாழ்த்துக்கள் வினோத்.\nLabels: கொத்து பரோட்டா, தொட்டால் தொடரும்\n தியேட்டர் டிக்கெட்டுகளின் விலை குறந்தாலே, தியேட்டரில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும், அல்லாமல் திருட்டு விசிடி யும் குறையும் அல்லவா சமீபத்தில் வந்த பங்களூர் டேய்ஸ் மலையாளப் படத்தினை எந்த இணையத்திலும் பதிவிறக்கம் செய்ய முடியாத படி சைபர் க்ரைம் செய்துள்ளது. இப்படி கேரளாவில் திருட்டு சிடி, விசிடி கொஞ்சம் கடினம்தான்...அப்படி இங்கும் செய்தால் நன்றாக இருக்குமே. தாங்கள் திரைப்பட உலகில் இருந்து படமும் தயாரித்து, இயக்கவும் செய்வதால் இந்த ஒரு சஜஷன் சார்\nதங்கள் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு வெற்றிகரமாக நடந்ததற்கு வாழ்த்துக்கள் அது போன்று தங்கள் திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் அது போன்று தங்கள் திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் தங்கள் முயற்சிகள் எல்லாமே வெற்றி அடையும்\nபாஸு பாஸு பாட்டை கேட்டு ரசித்தேன்\nராஜபாட்டை - ராஜா said...\nசார் பாட்டு பட்டையை கிளப்புது ... ஸ்கூல் ல பசங்ககிட்ட சொல்லிருக்கேன் .\nபடம் வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 28/07/14\nஇசையெனும் ராஜ வெள்ளம் -\nகொத்து பரோட்டா -21/07/14- தொட்டால் தொடரும், Mofa, ...\nதவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2-8- பைர...\nதவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2- 7-பைர...\nகொத்து பரோட்டா -14/07/14- தொட்டால் தொடரும், நளனும்...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sammanthurainews.com/2016/11/whatever.html", "date_download": "2018-05-22T21:38:10Z", "digest": "sha1:AZL5UZ6HTBX4JQZTTZKEMQAB34EKZREE", "length": 10700, "nlines": 67, "source_domain": "www.sammanthurainews.com", "title": "மோடியின் முன் கோமாளி நாடகமாடினார்..! - Sammanthurai News", "raw_content": "\nHome / செய்திகள் / வெளிநாட்டு / மோடியின் முன் கோமாளி நாடகமாடினார்..\nமோடியின் முன் கோமாளி நாடகமாடினார்..\nby மக்கள் தோழன் on 17.11.16 in செய்திகள், வெளிநாட்டு\nநான் பிரதமர் ஆனவுடன் வெளிநாட்டில் பதுக்கியுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு வந்து, ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் 15 இலட்ச ரூபாயைப் போட்டுவிடுவேன் - என்று முன்பு நாடகமாடினார் மோடி.\nஎன்னால் வெளிநாட்டுக் கருப்புப் பணத்தைக் கொண்டு வரமுடியவில்லை. ஒரே நாளில் கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவைகளாக அறிவித்தார் இன்று.\nகருப்புப் பணம் என்பது பதுக்கி வைக்கப்படும் பணம் மட்டும் இல்லை. நிலம், தங்கம், அறக்கட்டளை, போதைப் பொருள் என வெவ்வேறு வடிவங்கள் அதற்கு உண்டு.\nகார்ப்பரேட் முதலாளிகளின் நலம் காக்க, இவைகளில் கைவைக்காமல் 500-1000 ரூபாய்களைத் தடைசெய்து இருப்பது மோடியின் வேலைகளுள் ஒன்று.\nஇதன் விளைவு சிறு தொழில்கள், கடைகள், சிறு வணிகம், போன்றவைகளிலும், மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.\n500-1000 ரூபாய்களைத் தடைசெய்வதாக இருந்தால், மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முன்கூட்டியே அதற்கென ஒரு திட்டம் தயாரித்து நடைமுறைப் படுத்தியிருக்க வேண்டும்.\nஅதை விட்டுவிட்டுத் தடாலடியாகத் தடை செய்ததனால் மக்கள் படும் வேதனை செல்லி மாளாது.\nசெல்லாத பணத்தை மாற்ற வங்கிக்குச் சென்றால், அங்கு கூட்டம் அலைமோதிக்கொண்டு இருக்கிறது.\nபல ஏ.டி.எம் இயந்திரங்களில் பணமே இல்லை.\nரிசர்வ் வங்கி பணம் கையிருப்பில் உள்ளது என்று அறிவிக்கிறது. போதிய பணம் வரவில்லை என வங்கி வட்டாரங்கள் சொல்கின்றன.\nமொத்தப் பணத்தாளில் 85 விழுக்காடு 500 மற்றும் 1000 ரூபாய்கள். எஞ்சிய 15 விழுக்காடுதான் 10-20-100 ரூபாய்கள்.\nபொதுவாக ஏ.டி.எம் இயந்திரத்தில் 500 மற்றும் 1000 ரூபாய்கள் என்றால் 20 இலட்சத்து 20 ஆயிரம் வரை நிரப்ப முடியும்.\nஇப்போதைய பணத்தடையால் வெறும் 100 ரூபாய் நோட்டுக்கள் 2 இலட்சத்து 20 ஆயிரம் மட்டுமே நிரப்ப முடியும். இந்தத் தொகை மக்களுக்கு போதுமானதாக இல்லை.\nஅத்துடன் ஒரு அடையாள அட்டை காட்டி ஒரு நாளைக்கு 4000 ரூபாய் மட்டுமே புதிதாக மாற்ற முடியும் என்கிறது ரிசர்வ் வங்கி.\nஅப்படியானால் கூடுதலாக இருக்கும் செல்லாத பணத்தை எங்கே போய் மாற்றுவது ஒவ்வொறு நாளும் பணத்தை மாற்றுவதற்கு அலைந்து கொண்டிருக்க முடியுமா-\nதிடீரென 500-1000 ரூபாய்கள் செல்லாது என ஒரே இரவில் தடைசெய்ததால் விழிபிதுங்கிப் போனார்கள் மக்கள்.\nதிருநெல்வேலியில் 500-1000 ரூபாய்களை கையில் வைத்துக்கொண்டு சாப்பிடக்கூட வழியில்லாமல் கிடந்த கல்லூரி மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் போன்றொருக்கு ஒரு உணவு விடுதி கருணை உணவாக இலவச உணவு கொடுத்திருக்கிறது. ஏறத்தாழ இதுவும் ஒரு கவுரவமான பிச்சைதான்.\nஆற்றாது அழுது வருகின்ற மக்களின் கண்ணீர் நெறியற்ற அரசை அழித்துவிடும் என்பதை இந்த கோமாளி துக்ளக் பா.ஜ.க - மோடி அரசு உணர வேண்டும்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 17.11.16\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_9845.html", "date_download": "2018-05-22T21:43:16Z", "digest": "sha1:7FIKVQR3SX7DMYFKMT7V2O7P46ZOWOQX", "length": 4565, "nlines": 52, "source_domain": "www.tamilarul.net", "title": "கதிர்காமம் யாத்திரைக்கு சென்ற பஸ் விபத்து! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசனி, 28 ஏப்ரல், 2018\nகதிர்காமம் யாத்திரைக்கு சென்ற பஸ் விபத்து\nதெற்கு அதிவேக வீதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் சிக்கிசைக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஎல்பிட்டியிலிருந்து கதிர்காமம் யாத்திரைக்காக சென்றுக்கொண்டிருந்த போது பத்தேகம _ பின்னதுவ பகுதிக்கிடையில் விபத்துக்குள்ளானது.\nகுறித்த சம்பவத்தில் 17 பேர் பயணித்துள்ள நிலையில் அதில் காயமடைந்த 10 பேர் பத்தேகம வைத்தியசாலையிலும் மற்றும் கராபிடிய போதனா வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/gossips/movie-coming-soon-released-but-the-small-actors-not-get-salary-036284.html", "date_download": "2018-05-22T21:46:04Z", "digest": "sha1:56YZRFVLGMMGA3M5PXXDFUWTUI7X6ZVC", "length": 9706, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சம்பளம் என்னாச்சுப்பா.. தலையெழுத்தை நினைத்துப் புலம்பும் 2 எழுத்து படக் குழுவினர்! | Movie Coming Soon Released But The Small Actors Not Get salary - Tamil Filmibeat", "raw_content": "\n» சம்பளம் என்னாச்சுப்பா.. தலையெழுத்தை நினைத்துப் புலம்பும் 2 எழுத்து படக் குழுவினர்\nசம்பளம் என்னாச்சுப்பா.. தலையெழுத்தை நினைத்துப் புலம்பும் 2 எழுத்து படக் குழுவினர்\nசென்னை: தமிழ்நாட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அந்த இரண்டெழுத்துப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து, அடுத்த மாதம் படமே வெளியாகப் போகின்றது.\nஆனால் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சிறிய நடிகர்களுக்கு இன்னும் சம்பளம் முழுவதுமாக வழங்கப் படவில்லையாம்.\nபலமுறை சம்பளத்தைக் கேட்டும் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்களாம், மிகவும் வலியுறுத்திக் கேட்கிறவர்களுக்கு இந்தப் படத்தின் தயாரிப்பாளர் விரைவில் இன்னொரு படத்தைத் தொடங்கவிருக்கிறார். அந்தப்படத்தில் உங்களுக்கு வேலை இருக்காது என்று பதில் வருகிறதாம்.\nஇதனால் படத்தில் பணியாற்றியவர்கள் வெளியில் சொல்லவும் முடியாமல், உள்ளுக்குள் மெல்லவும் முடியாமல் இரண்டிற்கும் இடையில் கிடந்து தவித்துக் கொண்டிருக்கிறார்களாம்.\nஇத்தனைக்கும் பெரிய பட்ஜெட்டில் தான் படத்தை எடுத்திருக்கின்றனர், விளம்பரங்கள் போன்றவற்றிற்கு ஏகப்பட்ட செலவுகளையும் செய்து வருகின்றனர்.\nஆனால் கஷ்டப்பட்டு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பாக்கியை செட்டில் செய்ய மனம் வரவில்லையே, தெரியாமலா சொன்னார்கள் சினிமா ஒரு கனவுலகம் என்று.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஅப்பா கழுவிக் கழுவி ஊத்துறார், மகன் புகழ்ந்து தள்ளுகிறார்: என்னய்யா நடக்குது\nபட விளம்பர நிகழ்ச்சிக்கு வந்தால் தயாரிப்பாளரை கதறவிடும் மில்க் நடிகை\nஅடுத்த படமும் கிளுகிளுப்பா இருக்கணும்: கில்மா இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்\nபொய் சொல்வதற்கும் ஒரு அளவே இல்லையா: மில்க் நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்\nதம்பி வயசுக்காரரையா திருமணம் செய்வது: நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nதிகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nரஜினியின் 'காலா' எவ்வளவு நேரம் ஓடும் - வெளியான புதிய தகவல்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/olympus-7010-12-mp-digital-camera-grey-price-pFrqs.html", "date_download": "2018-05-22T21:50:37Z", "digest": "sha1:IKGMLJR3TDQJR3QYIGNOOJ3BRIGGCU55", "length": 15370, "nlines": 355, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒலிம்பஸ் 7010 12 மேப் டிஜிட்டல் கேமரா க்ரெய் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஒலிம்பஸ் 7010 டிஜிட்டல் கேமரா\nஒலிம்பஸ் 7010 12 மேப் டிஜிட்டல் கேமரா க்ரெய்\nஒலிம்பஸ் 7010 12 மேப் டிஜிட்டல் கேமரா க்ரெய்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒலிம்பஸ் 7010 12 மேப் டிஜிட்டல் கேமரா க்ரெய்\nஒலிம்பஸ் 7010 12 மேப் டிஜிட்டல் கேமரா க்ரெய் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒலிம்பஸ் 7010 12 மேப் டிஜிட்டல் கேமரா க்ரெய் சமீபத்திய விலை Dec 28, 2017அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒலிம்பஸ் 7010 12 மேப் டிஜிட்டல் கேமரா க்ரெய் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒலிம்பஸ் 7010 12 மேப் டிஜிட்டல் கேமரா க்ரெய் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒலிம்பஸ் 7010 12 மேப் டிஜிட்டல் கேமரா க்ரெய் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஒலிம்பஸ் 7010 12 மேப் டிஜிட்டல் கேமரா க்ரெய் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12 MP\nசென்சார் டிபே CCD Sensor\nஷூட்டிங் மோசே Frame Movie\nஒலிம்பஸ் 7010 12 மேப் டிஜிட்டல் கேமரா க்ரெய்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adnumerology.com/search/signature", "date_download": "2018-05-22T21:36:09Z", "digest": "sha1:ZY6A2DUNQI5S4BNUYI6BOO54FRYBUVYT", "length": 20277, "nlines": 106, "source_domain": "adnumerology.com", "title": "signature : AKSHAYA DHARMAR (AD Numerology) in Tiruchirappalli, India AKSHAYA DHARMAR (AD Numerology)", "raw_content": "\nAKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 கையெழுத்தை மாற்றுங்கள் உங்கள் தலையெழுத்து மாறும் (change your signature and change your life) குழந்தைக்கு அதிர்ஷ்டமானப்பெயர் வைக்க கையெழுத்தை மாற்றுங்கள் உங்கள் தலையெழுத்து மாறும் (change your signature and change your life) NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, EMAIL: akshayadharmar@gmail.in WEB: www.akshayadharmar.blogspot.com பெயர் எவ்வளவு நேர்மறையாக(POSITIVE) அமைகிறதோ அவ்வளவு நேர்மறையான(POSITIVE) நிகழ்வுகளை கொண்ட வாழ்க்கை அமைகிறது.பெயர் 70% சக்தியை கொண்டது.நாம் வைக்கும் பெயர் நமது மூலையில் குறுப்பிட்ட அலைவரிசையில் இயங்கிக்கொண்டிருக்கும்.அந்த அலை வரிசை நமது இயற்கையான அலைவரிசையோடு ஒன்றி செயல்பட்டால் எண்ணற்ற சாதகமான பலன்களை கொண்டு வந்து சேர்க்கும்.ஒருவன் படிப்பில் முதன்மைநிலை அடைவதும், தொழிலில் சிறந்து விளங்குவதற்கும், பெயரே காரணமாக உள்ளது.இதை அறிந்தவர்கள் நியூமராலஜியை` பயன்படுத்தி வெற்றி பெறுகின்றனர்.அறியாதவர்கள் இதுதான் நமது தலைஎழுத்து என தானும் கஷ்ட்டப்பட்டு தன்னை சுற்றி உள்ளவர்களையும் கஷ்டப்படுத்துகிறார்கள்.மிக எளிமையான வழியான பெயரை சரியாக அமைக்காமல் பல்வேறு வழிகளில் முயற்சி செய்வதில் என்ன பலன்.செயல் விளைவு தத்துவம் உங்கள் அனைவருக்கும் தெரியும், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பது.நாம் தொடர்ந்து ஒரு செயலை செய்யும் பொது அதற்கு பலமான விளைவுகள் இருக்கத்தானே செய்யும்.கொஞ்சம் யோசிக்கலாமே.நாம் அன்றாட செயல்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிந்தனைகள் வந்து போய்கொண்டே இருக்கும்.ஆனால் நமது மனதில் அதிகபட்சமாக நிலைத்து நிற்க்கும் ஒரே விஷயம் நமது பெயர் மட்டுமே.எந்த மாற்றமும் இல்லாமல் நமது வாழ்க்கை முழுக்க இருக்ககூடிய ஒரே விஷயம் பெயர் மட்டுமே.ஆக எல்லா செயலுக்கும் விளைவு உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை, ஒரே செயலை திரும்ப திரும்ப செய்யும் பெயருக்கு எவ்வளவு விளைவு இருக்கும் என்று யோசியுங்கள்.பெயர்தான் நமது பொருளாதார முன்னேற்றத்துக்கும், எதிபாராத விபத்திற்கும், நோய்களுக்கும், மற்றும் நமது அனைத்து பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமாக உள்ளது. பெயர்பாலன் அறியபடத்தை கிளிக் செய்யவும் NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, WEB: www.akshayadharmar.blogspot.com EMAIL: akshayadharmar@gmail.com . For more info visit us at http://adnumerology.com/-AKSHAYADHARMAR-Specialist-in-Numerology-Vaasthu-Gems-Magnetotherophy-Nameology-Astrology-Author-Graphology-Signaturolog/b57\nAKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 கையெழுத்தை மாற்றுங்கள் உங்கள் தலையெழுத்து மாறும் (change your signature and change your life) குழந்தைக்கு அதிர்ஷ்டமானப்பெயர் வைக்க கையெழுத்தை மாற்றுங்கள் உங்கள் தலையெழுத்து மாறும் (change your signature and change your life) NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, EMAIL: akshayadharmar@gmail.in WEB: www.akshayadharmar.blogspot.com பெயர் எவ்வளவு நேர்மறையாக(POSITIVE) அமைகிறதோ அவ்வளவு நேர்மறையான(POSITIVE) நிகழ்வுகளை கொண்ட வாழ்க்கை அமைகிறது.பெயர் 70% சக்தியை கொண்டது.நாம் வைக்கும் பெயர் நமது மூலையில் குறுப்பிட்ட அலைவரிசையில் இயங்கிக்கொண்டிருக்கும்.அந்த அலை வரிசை நமது இயற்கையான அலைவரிசையோடு ஒன்றி செயல்பட்டால் எண்ணற்ற சாதகமான பலன்களை கொண்டு வந்து சேர்க்கும்.ஒருவன் படிப்பில் முதன்மைநிலை அடைவதும், தொழிலில் சிறந்து விளங்குவதற்கும், பெயரே காரணமாக உள்ளது.இதை அறிந்தவர்கள் நியூமராலஜியை` பயன்படுத்தி வெற்றி பெறுகின்றனர்.அறியாதவர்கள் இதுதான் நமது தலைஎழுத்து என தானும் கஷ்ட்டப்பட்டு தன்னை சுற்றி உள்ளவர்களையும் கஷ்டப்படுத்துகிறார்கள்.மிக எளிமையான வழியான பெயரை சரியாக அமைக்காமல் பல்வேறு வழிகளில் முயற்சி செய்வதில் என்ன பலன்.செயல் விளைவு தத்துவம் உங்கள் அனைவருக்கும் தெரியும், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பது.நாம் தொடர்ந்து ஒரு செயலை செய்யும் பொது அதற்கு பலமான விளைவுகள் இருக்கத்தானே செய்யும்.கொஞ்சம் யோசிக்கலாமே.நாம் அன்றாட செயல்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிந்தனைகள் வந்து போய்கொண்டே இருக்கும்.ஆனால் நமது மனதில் அதிகபட்சமாக நிலைத்து நிற்க்கும் ஒரே விஷயம் நமது பெயர் மட்டுமே.எந்த மாற்றமும் இல்லாமல் நமது வாழ்க்கை முழுக்க இருக்ககூடிய ஒரே விஷயம் பெயர் மட்டுமே.ஆக எல்லா செயலுக்கும் விளைவு உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை, ஒரே செயலை திரும்ப திரும்ப செய்யும் பெயருக்கு எவ்வளவு விளைவு இருக்கும் என்று யோசியுங்கள்.பெயர்தான் நமது பொருளாதார முன்னேற்றத்துக்கும், எதிபாராத விபத்திற்கும், நோய்களுக்கும், மற்றும் நமது அனைத்து பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமாக உள்ளது. பெயர்பாலன் அறியபடத்தை கிளிக் செய்யவும் NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, WEB: www.akshayadharmar.blogspot.com EMAIL: akshayadharmar@gmail.com\nAKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் நிகழ அன்பு நேயர்களே , உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் நிகழ வாய்ப்பளித்தமைக்கு நன்றி , நீங்கள் பின்வரும் விண்ணப்பம் பூர்த்தி செய்து ஆலோசனை கட்டணம் rs 500/ கீழே உள்ள பாங்கிற்கு செலுத்தி விட்டு எனது செல் நம்பருக்கு +91-9842457516 தகவல் அனுப்பவும் பணம் அனுப்பியதற்க்கு சான்று இருக்கும் எனில் வாட்ஸ்அப் (whatsapp) யில் 0 98424 57516 தெரியப்படுத்தலாம் NUMEROLOGY APPLICATION FORM: FEMALE/MALE: NAME (signature name): BIRTH DATE, MONTH, YEAR: NATIVE birth PLACE: PHONE NUMBER email : தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: K.V.B (KARUR VYSYA BANK) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:kvbl 0001725 உங்களுக்கு ஆலோசனை நேரம் கொடுக்கப்படும் அந்த நேரத்தில், நேரிலோ தொலைபேசி மூலமோ skype மூலமோ பேசலாம்.\nஅதிர்ஷ்டமான பெயருக்கு நீங்கள் செய்யவேண்டியவை: அன்பு நேயர்களே , உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் நிகழ வாய்ப்பளித்தமைக்கு நன்றி , நீங்கள் பின்வரும் விண்ணப்பம் பூர்த்தி செய்து ஆலோசனை கட்டணம் கீழே உள்ள பாங்கிற்கு செலுத்தி விட்டு எனது செல் நம்பருக்கு +91-9842457516தகவல் அனுப்பவும் பணம் அனுப்பியதற்க்கு சான்று இருக்கும் எனில் வாட்ஸ்அப் (whatsapp) யில் 9842457516 தெரியப்படுத்தலாம் NUMEROLOGY APPLICATION FORM: FEMALE/MALE:\tNAME (signature name): BIRTH DATE, MONTH, YEAR: NATIVE birth PLACE: father side grand fr name : grand mr name : mother side grand fr name : grand mr name : uncle /life partner name & dob : younger /elder childrens dob : PHONE NUMBER, address : email :akshayadharmar@yahoo.com தொகையை வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: K.V.B (KARUR VYSYA BANK) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:kvbl 0001725 உங்களுக்கு ஆலோசனை நேரம் கொடுக்கப்படும் அந்த நேரத்தில், நேரிலோ தொலைபேசி மூலமோ skype/whatsapp மூலமோ பேசலாம். மேலும் விபரங்கள் தங்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்படும் . வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t30803-topic", "date_download": "2018-05-22T21:23:50Z", "digest": "sha1:YU7EXJHGVKJULIPXQS365OFIKZ6XRYEA", "length": 8662, "nlines": 149, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "காதலர் தினம்...!! [ கவிதை ]", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஉடல் வலி மெய் மறந்து\nயாதும் ஊரே யாவரும் கேளீர்\nயாவரும் காதலர் யாவரும் வாழ்வர்\nதீது என்றும் பிறர் தர வாரா…\nகவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/videos/67/Trailers_6.html", "date_download": "2018-05-22T21:40:53Z", "digest": "sha1:HSBQWGVIHAVJM5LYBXB33OZYUPBDGWR3", "length": 3697, "nlines": 100, "source_domain": "kumarionline.com", "title": "டிரைலர்", "raw_content": "\nபுதன் 23, மே 2018\n» வீடியோ » டிரைலர்\nஜீவா - டாப்ஸி நடித்த வந்தான் வென்றான் படத்தின் டிரைலர்\nசித்தார்த், நித்யாமேனன் நடித்த 180 படத்தின் டிரைலர்\nவிஷால்-ஆர்யா நடித்த பாலாவின் அவன் இவன் படத்தின் டிரைலர்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடிக்கும் மங்காத்தா டிரைலர்\n\"களவானி\" விமல்‍ - \"ரேனிகுண்டா\" சனுஷா நடித்த எத்தன் படத்தின் டிரைலர்\nஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தீம் மியூசிக்\nசிம்பு-பரத்-அனுஷ்கா நடித்த வானம் படத்தின் டிரைலர்\nவிக்ரம்-அனுஷ்கா நடித்த தெய்வத்திருமகன் படத்தின் டிரைலர்\nசந்தோஷ்சிவன் இயக்கத்தில் பிரிதிவிராஜ், பிரபுதேவா நடித்த உறுமி படத்தின் டிரைலர்\nதனுஷ் ஹன்சிகா நடித்த மாப்பிள்ளை படத்தின் டிரைலர்\nதனுஷ் நடித்த சீடன் படத்தின் டிரைலர்\nபிரபு தேவா இயககத்தில் ஜெயம்ரவி நடிக்கும் எங்கேயும் காதல் படத்தின் டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/32_150095/20171207153217.html", "date_download": "2018-05-22T21:33:38Z", "digest": "sha1:ALW2I3YGHJPWIUDAT5WX3CGNXHKXCJ43", "length": 13118, "nlines": 68, "source_domain": "nellaionline.net", "title": "ஆளுனரே ஆய்வு செய்து வரும் நிலையில், முதல்வர் கன்னியாகுமரி பக்கம் வராதது ஏன்? ராமதாஸ் கேள்வி", "raw_content": "ஆளுனரே ஆய்வு செய்து வரும் நிலையில், முதல்வர் கன்னியாகுமரி பக்கம் வராதது ஏன்\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஆளுனரே ஆய்வு செய்து வரும் நிலையில், முதல்வர் கன்னியாகுமரி பக்கம் வராதது ஏன்\nபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக ஆளுனரே ஆய்வு செய்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வரை கன்னியாகுமரி மாவட்டத்தின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்து உள்ளார்.\nஓகி புயலால் பாதிப்படைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணி துரிதமான கதியில் நடைபெறவில்லை என்றும், மீனவர்களை மீட்பதில் அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் கேரள அரசு, புயலால் பலியான மீனவர்களுக்கு 20 லட்சம் நிதி உதவி அளிக்க உத்தரவிட்டு உள்ளது. ஆனால், தமிழக அரசு மிகவும் குறைவான இழப்பீடு தொகை அளிக்க முன்வந்தததால், இதுகுறித்த வழக்கில் பதிலளிக்க மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nஇந்நிலையில், பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், பேரிடர் காலத்தில் ஓர் அரசு எவ்வாறு செயல்படக்கூடாது என்பதற்கு உதாரணமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு திகழ்கிறது. ஓகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் கரை திரும்பாத நிலையில், அவர்களை மீட்க பினாமி தமிழக அரசு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததைப் பார்க்கும் போது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.\nகாணாமல் போன மீனவர்களை மீட்கும் வி‌ஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது மட்டுமின்றி பொய்யான தகவல்களை வழங்கி வருவதாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்திய மீனவர்கள் கூறியுள்ளனர். அவர்களின் குற்றச்சாற்றுகள் புறந்தள்ளிவிடக் கூடியவை அல்ல. மீனவர்கள் விவகாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது மீனவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாற்றுகள் முழுக்க முழுக்க உண்மை என்பதை உணர முடிகிறது.\nஓகி புயலால் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு உயிரிழந்த மீனவர்கள் எத்தனை பேர் உயிரிழந்த மீனவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களைக் கூட தமிழக அரசு வெளியிட மறுக்கிறது. இதுவரை ஒரே ஒரு மீனவரைக் கூட தமிழக அரசு மீட்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, தமிழக அரசு தெரிவித்துள்ள புள்ளி விவரங்கள் பொய்யானவை ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் இன்னும் 1013 பேர் கரை திரும்பவில்லை என்று ஆதாரங்களுடன் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.\nதற்போதைய அரசுக்கு மக்களின் மீதும், மக்களின் பிரச்னைகள் மீதும் அக்கறை இல்லை. இந்தப் புகார்களை களைய ஓகி புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை எவ்வாறு செய்வது என்பதை கேரள அரசிடமிருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும். மீட்புப்பணிகளை விரைவுபடுத்தி நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரளத்துக்கு இணையாக இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக ஆளுனரே ஆய்வு செய்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வரை கன்னியாகுமரி மாவட்டத்தின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை. புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதை விட ஆர்.கே நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்வது தான் முக்கியமா என்பதை முதல்வர் விளக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமுதல்வர் பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் : மா.கம்யூ.,பாலகிருஷ்ணன் கோரிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உள்நோக்கம் கிடையாது : அமைச்சர் ஜெயக்குமார்\nபோராட்டங்களுக்கு ரத்தத்தால் தமிழகஅரசு முற்றுப்புள்ளி வைக்க கூடாது : கமல்ஹாசன்\nதூத்துக்குடி கலவரத்தில், 11 பேர் உயிரிழந்ததால் வேதனை : ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர்க்கு 10 லட்சம் நிவாரணம் : தமிழகஅரசு அறிவிப்பு\nதலைமை செயலருடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு\nதுப்பாக்கி சூட்டில் பலியான ஒன்பது பேர் விபரம் : புது மாப்பிள்ளையும் பலியான பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sgnanasambandan.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-05-22T21:38:46Z", "digest": "sha1:CB3S6AFSZTK327CRCSQJRSEKWAAHVD2Y", "length": 25971, "nlines": 432, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: நம் நாட்டில் அடிமைகள்", "raw_content": "\nமுன்கால எகிப்திலும் கிரேக்கத்திலும் ரோமிலும் அடிமைகள் என ஒரு மக்கட்கூட்டம் வதைபட்டது என வரலாறு தெரிவிக்கிறது. நீதிநெறிக் கதைகளை இயற்றிய ஈசாப் ஒரு கிரேக்க அடிமை.\nபழங்கால யூதரிடமும் அடிமைகள் இருந்தமைக்கு விவிலியம் சான்று பகர்கிறது:\nபழைய ஏற்பாடு - உபாகமம் - அதிகாரம் 15.\nமோசே கூறியது: \"உன் சகோதரனாகிய எபிரேய ஆணாகிலும் எபிரேய பெண்ணாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறு ஆண்டு உன்னிடத்தில் சேவிக்க வேண்டும்; ஏழாம் ஆண்டு விடுதலை பண்ணி அனுப்பி விடுவாயாக.”\nஅதே ஆகமம் - 21 ஆம் அதிகாரம்; இதுவும் மோசேயின் கூற்று:\n(போர்க் கைதிகளுள் ஒரு பெண்ணை விரும்பி மணந்துகொண்ட பின்பு)\n\"அவள் மேல் உனக்குப் பிரியம் இல்லாமற் போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் விருப்பத்துக்குப் போக விடலாம்\"\nஆகவே மனித விற்பனை யூதர் சமுதாயத்தில் வழக்கமாய் இருந்தது.\nபண்டைய தமிழகத்திலும் அடிமைகள் இருந்தார்களா நமக்கு வரலாறு இல்லாமையால், இலக்கியங்களைத் துருவ வேண்டியுள்ளது:\n1 -- தொல்காப்பியம் --- பொருள் 25:\n\"அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்\"\nஎன்பதில் அடியோர் என்னும் சொல் அடிமைகளைக் குறிக்கக்கூடும்.\n2 -- திருக்குறள் 1080:\n\"எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்றக்கால்\nபொருள் - பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டால் கயவர்கள் தம்மை உடனடியாக விற்றுக்கொள்வார்கள்.\nஇதிலிருந்து மனிதர் தம்மை விற்றுக்கொண்டு, வாங்கியோர்க்கு அடிமைகளானது தமிழகத்திலும் உண்டு என்பது தெரிகிறது. கயவர் விரைந்து விற்றுக்கொள்வர் என்றதால், அல்லாதார் வேறு வழி இல்லாதபோது விற்றுக்கொண்டனர் என ஊகிக்கலாம்.\nஒருவன் தன் தட்டுமுட்டுச் சாமான்களை விற்றபின்னும் முடை தீராவிட்டால், மனைவி மக்களையும் விற்றுவிட்டுக் கடைசியாய்த் தன்னை விற்றுக்கொள்வான். அதுவே இயல்பு; அரிச்சந்திரன் அப்படித் தானே செய்தான் இந்தக் கதையிலிருந்து வட நாட்டிலும் தன்னை விற்றல் இருந்தது என அறிகிறோம். ஆரியர்கள் தம் அடிமைகளைத் தாசர் என்று சுட்டினார்கள்.\n3 -- திருக்குறள் 220:\n\"ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதுஒருவன்\nஇதன் விளக்கம்: தாராளமான கொடையினால் வறுமை உண்டாகும் என்றால், தன்னை விற்றாயினும் அதை ஏற்கலாம்.\nமாந்த விற்பனை இருந்தது என்பதை இந்தப் பாடலும் உறுதி செய்கிறது.\n\"மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு\nஇந்தச் செய்யுள், சோம்பல் வயப்பட்ட மன்னன் தன் பகைவர்க்கு அடிமையாக நேரும் என்று எச்சரிக்கிறது. வேந்தர்களும் அடிமைகளாய் உழன்றனர்.\nசுந்தரமூர்த்தி நாயனார் கதை தெரியுமல்லவா அவர் மண மேடையில் அமர்ந்து இருந்தபோது ஒருவர் வந்து, \"நீ என் அடிமை; திருமணம் புரிந்துகொள்ள உனக்கு உரிமை இல்லை\" என்று கூறி அதற்கான சான்று காட்டி அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். தாம் பார்ப்பனராதலால் அடிமை ஆவதில்லை எனச் சுந்தரர் வாதாடிப் பார்த்தார் என்பதிலிருந்து மற்ற மூன்று வருணத்தார் மட்டுமே அடிமைகளாக இயலும் என்று அறிந்துகொள்கிறோம்.\nபுதுச்சேரியில் அடிமை முறை வழக்கத்தில் நிலவியது என ஒரு பழைய பிரஞ்சுக் கட்டுரை தெரிவிக்கிறது. அதன் ஆசிரியர் ஒரு வெள்ளையர். அதில் காணப்படும் முக்கிய தகவல்கள்:\nபஞ்சக் காலத்தில் பெற்றோர் தம் குழந்தைகளை விற்றனர்; 1706 -இல் இரு சிறுமிகள் 10 பகோடாவுக்கும் 1719 -இல் ஐந்து பெண்கள் 18 பகோடாவுக்கும் விலைபோயினர். ஐரோப்பியர் அடிமைகளை வாங்கிச் சேவகம் செய்யக் கற்பித்தார்கள். சில சமயங்களில் மொரீசியஸ் தீவுக்கு அனுப்பினர் எனினும் அடிமை இனம் என ஒரு மக்கட் கூட்டம் இந்தியாவில் ஒருபோதும் இருந்ததில்லை.\n(பகோடா பழைய நாணயம்; அதன் இன்றைய மதிப்பு தெரியவில்லை)\nஇந்தியாவில் பார்ப்பனர் தவிர மற்றவர்களுள் சிலர் அடிமைகளாய் விலை போயினர் என முடிவு செய்யலாம். இப்போதும் கொத்தடிமைகள் மீட்கப்பட்டார்கள் என்று அவ்வப்பொழுது நாளேடுகளில் செய்தி வெளியாகிறது; அடிமை முறைக்கு ஆயுள் நெடியது.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 13:40\nLabels: அடிமை, குறள், தமிழர், விவிலியம்\nதிண்டுக்கல் தனபாலன் 17 July 2014 at 18:40\nகுறள்களின் எடுத்துக்காட்டோடு விளக்கம் மிகவும் சிறப்பு ஐயா... நன்றி...\nஉங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .\nநம் நாட்டிலும் அடிமைகளை விற்கும் வாங்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதை திருக்குறள் தொல்காப்பிய மேற்கோள்கள் மூலம் அறிந்தேன். பிரெஞ்சுக் கட்டுரை தரும் தகவல் வியப்பளிக்கிறது. பகிர்வுக்கு மிகவும் நன்றி.\nபுதிய தகவல்களைத் தரவேண்டும் என்பதே என் நோக்கம் . அவற்றைச் சிலராவது அறிந்துகொள்வதில் மகிழ்ச்சி .கருத்துரைக்கு மிக்க நன்றி .\nபணத்துக்கு விலை போனால்தான் அடிமைகளா.மூட நம்பிக்கைகளுக்கு அடிமையானோர் ஏராளம். பகிர்வுக்கு நன்றி ஐயா.\nபணத்துக்கு விலை போனவர்கள் மட்டுமே அடிமைகள் என யார் சொன்னார்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .\nகுறள்களின் விளக்கவுரையுடன் பதிவை அசத்தியுள்ளீர்கள் அறியாத தகவலை அறிந்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா\nஉங்கள் வாழ்த்துக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி .\nகரந்தை ஜெயக்குமார் 18 July 2014 at 10:30\nகுறளின் எடுத்துக்காட்டோடு பதிவு அருமை ஐயா\nஉங்கள் பாராட்டுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி .\nஉங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி .\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nஎண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு, நான் சிறுவனாய் இருந்தபோது, ஒரு நாள் பெய்த மழையைப் பார்த்து என் கொள்ளுப் பாட்டியார் விளக்கினார்; ...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\n5000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி அடிப்படுத்தி நீண்ட நெடுங்காலம் ஆண்டார்களே\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nநூல்களிலிருந்து – 18 ஔவை சு. துரைசாமி (பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2016/11/blog-post.html", "date_download": "2018-05-22T21:08:13Z", "digest": "sha1:2WXILRZ54MUGGOLOPDZDOIKE7PWAXQKG", "length": 10134, "nlines": 182, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: வார்த்தைகளின் வீரியம்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nபெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nவெளி நாட்டில் படித்த தன் மகன் திரும்ப வந்ததும் தன் மருத்துவமனையை அவனிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வெடுக்க வேண்டுமென்று நினைத்தார் மருத்துவர். மகன் வந்ததும் அவனிடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு வீட்டில் அமைதியாக இருந்தார் மருத்துவர். ஒரு சில நாட்கள் கழிந்தன.\nமகன் தன் தந்தையிடம் வந்து, ‘அப்பா, நீங்கள் எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து கடந்த வாரம் வரை ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து வைத்தியம் பார்த்து வந்தீர்கள் அல்லவா அந்தப் பெண்ணின் நோயை நான் மூன்றே நாட்களில் சரி செய்து விட்டேன்’ என்றான். அப்பாவை விட தனக்குத் திறமை அதிகம் என்ற பெருமையில் அவன் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.\nமருத்துவர் அவனை நோக்கி நகைத்தார்.\n‘மகனே, அந்தப் பெண்ணின் நோயை நான் ஒரே நாளில் சரி செய்து இருப்பேன். ஆனால் செய்யவில்லை. நீ வெளி நாட்டில் படித்தது, இந்த எனது வீடு, கார், நாம் வாழும் வாழ்க்கை எல்லாம் அந்தப் பெண்ணின் பணம்’ என்றார்.\n‘அப்பா, அந்தப் பெண்ணை வரச் சொல்லி ஒரு டெஸ்ட் எடுக்க வேண்டும், ரிப்போர்ட்டில் ஒரு பிரச்சினை என்றுச் சொல்லி விடுகிறேன். இரண்டு நாட்கள் கழித்து வரச் சொன்னால் அந்தப் பயத்திலேயே அந்தப் பெண்மணி நடுங்கி விடுவாள்’ என்றான்.\nமருத்துவர் தன் மகனை அருகில் அழைத்துச் சொன்னார், ’மருத்துவ தர்மத்தைப் புரிந்து கொண்டாய்’ என்று.\nஉலக மெடிக்கல் கவுன்சிலுக்கு இந்திய மெடிக்கல் கவுன்சிலில் ஊழல் செய்ததாய் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கும் கேத்தன் சேதாய் தலைவராக்கப்பட்டிருப்பதை நினைத்த போது எங்கோ படித்த கதை நினைவுக்கு வந்து விட்டது.\nமருத்துவர் அந்தப் பெண்மணியின் வசதியைப் பயன்படுத்திக் கொண்டார். அதனால் அவர் தன்னை வளப்படுத்திக் கொண்டார். அவர் மகனோ அவருக்கும் ஒரு படி மேல். நோயாளியிடம் மருத்துவர் சொல்வது ஒவ்வொன்றும் சத்தியமாக நம்பப்படும். யாரிடம் எந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும் என்று விவரம் தெரிந்த மருத்துவர்கள் சொல்வார்கள்.\nநன்றாக இருக்கும் ஒருவரைப் பார்த்து, ’என்ன ஆள் இப்படி ஆகி விட்டீரே, சுகரா பிரஷர் இருக்குமோ என்று சும்மா கேட்டு வையுங்கள்’. அவனுக்குத் தூக்கம் வருமா\nஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் நம்ப வேண்டும்.\nLabels: அரசியல், அனுபவம், நிகழ்வுகள், புனைவுகள், மருத்துவம்\nஇந்தியாவில் மீண்டும் வெடிக்கப்பட்ட அணுகுண்டு\nவழக்குமன்றங்கள் வழக்குகள் விவாதங்கள் உண்மை என்ன\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tutyonline.net/view/29_138825/20170518205847.html", "date_download": "2018-05-22T21:48:29Z", "digest": "sha1:CB7CYN7BV6ZLFPYW4QIWWWWZJJ6VANF5", "length": 7042, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "நாய்க்கு மரண தண்டனை : வினோத தீர்ப்பு வழங்கிய பாகிஸ்தான் நீதிமன்றம்", "raw_content": "நாய்க்கு மரண தண்டனை : வினோத தீர்ப்பு வழங்கிய பாகிஸ்தான் நீதிமன்றம்\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nநாய்க்கு மரண தண்டனை : வினோத தீர்ப்பு வழங்கிய பாகிஸ்தான் நீதிமன்றம்\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஒரு குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஒரு குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் பாக்கர் என்ற நகரில்தான் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாயிடம் கடிபட்ட குழந்தையின் பெற்றோர், இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீஸ் உதவி கமிஷனர் ராஜா சலீம், நாய்க்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மனிதாபிமான அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அவர் கூறினார்.\nநாய் செய்த தவறுக்காக, அதன் எஜமானர் ஜமீல் என்பவருக்கு ஏற்கனவே ஒரு வார ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவரும் அந்த தண்டனையை அனுபவித்து விட்டு வெளியே வந்துள்ளார். தற்போது, தனது நாய்க்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு\nஇந்தியா - ரஷ்யா குறித்த வாஜ்பாயின் கனவு நிறைவேறியது : பிரதமர் மோடி பெருமிதம்\nஊழல் புகாரில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சம்மன்: நாட்டை விட்டு வெளியேற தடை\nஎச்–4 விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை : அமெரிக்கா அறிவிப்பு\nபாகிஸ்தானில் கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு : பஞ்சாப் மாகாண அரசு அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி\nசிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும் : ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2010/08/blog-post_26.html", "date_download": "2018-05-22T21:17:58Z", "digest": "sha1:3KMNRLLNWUE5PLCROLNUBSGCPNCXI2RF", "length": 12791, "nlines": 280, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: அனியற்கைப் பூக்கள்..! -மயூ மனோ", "raw_content": "\nதாலி நூல் இற்றுப் போயிருந்ததை\nஅவர்கள் தான் முதலில் கண்டார்கள்\nவெள்ளை நிறம் எனக்கு பிடித்திருக்கவில்லை\nஇது குறித்து பிள்ளை தான் அதிகம் கேள்வி கேட்டான்\nஉனக்கான என் கற்பு எதனால் எழுதப்பட்டிருந்தது\nஅவர்களால் அதை மீள எழுத முடிந்தது\nநான் மரணிப்பேன் என்பதும் அறிவாய்\nஆனால் நீ அறியாத ஒன்றும் இருக்கிறது\nகற்பின் அளவுகோல் நீளமாக நீளமாக\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஅரபு விலைமாதர்கள் - நுகர்பொருள் பலியாடுகள் (மொழிபெ...\nசூல்கொண்ட வன்மம் - கொற்றவை\n23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- வெறோனிக்கா\n இப்போதிருக்கும் நானாக... நான் செதுக்கப்பட்டேன...\nபெண்கள் மீதான அழுத்தங்களுக்கு எதிரான உணர்வெழுச்சிய...\nஅழைப்பு - பெண்கள் சந்திப்பு - கருத்தாடல்\nபெண்களின் மீதான பாலியல் இம்சைகள் (உரையாடல்)- வீடிய...\nமேற்குலகின் இஸ்லாமிய எதிர்ப்பு பெண்ணியம் - கலையரச...\nதண்ணீரைச் சேர்ந்த மலர்கள் - குட்டி ரேவதி\nஈழத்துத் தமிழ் அரங்கில் பெண் - திருமதி ஞா.ஜெயறஞ்சி...\nதிணை, அகம், புறம் - லீனா மணிமேகலை\nஓர் மடல் - மஹிந்த ப்ரஸாத் (மொழிபெயர்ப்புக் கவிதை)\nபெருநிலத்தின் கதைகள் பிள்ளைகளை காணாதிருக்கும் அம்ம...\nபெண் போராளிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை விசா...\nஉரையாடல் - வீட்டு வன்முறைகளின் சமூக பாத்திரம்- வீட...\nமண் அடுக்குகள் - லீனா மணிமேகலை\nஆண்டாளின் பெண்மொழி--(1) - எம்.ஏ.சுசீலா\nஆண்டாளின் பெண்மொழி-- (2) - எம்.ஏ.சுசீலா\nஆண்டாளின் பெண்மொழி-- (3) - எம்.ஏ.சுசீலா\nஒரு சினிமா என்ன செய்யவேண்டும்\nநாடுகாண் காதை – கண்ணகியின் கதைளைத் தேடிச்செல்லும் ...\nமனம் என்னும் பெருவெளி - ஜெயந்தி\nகாட்டுவேட்டை நடவடிக்கையின் நகர்ப்புற அவதாரம் – அரு...\nபதிவிரதா தர்மம் எனும் கருத்தியல் பர்தா - ஜமாலன்\nகூடைக் குண்டுகளை வாங்கிக் கொண்டு, விமானக் குண்டுக...\nமுகத்திரை விலக்க ஒரு சட்டம்: விடுதலையா, அத்துமீறலா...\nகூர்மையற்ற சொற்களும், கூர்மையுற்ற புரிதலின்மையும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gopu1949.blogspot.com/2017/01/2-of-3.html", "date_download": "2018-05-22T21:30:30Z", "digest": "sha1:IZ5MP47CRP6GFULA3F4OYHMBYKNRZDMP", "length": 108815, "nlines": 733, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: நினைவாற்றல் - பகுதி 2 of 3", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nநினைவாற்றல் - பகுதி 2 of 3\nபார்வையாளர்களாகிய நாம் பலரும் சேர்ந்து, அவ்வப்போது தாறுமாறுமாக தந்து குழப்பிவரும் பலவிதமான விஷயங்களை, அஷ்டாவதானியான ஒருவர் ஒரே நேரத்தில், தன் மூளைக்குள் கிரஹித்துக்கொண்டு, அவற்றை அப்படியே ஆங்காங்கே ஸ்டோரேஜ் செய்து கொண்டு, பேனா, பென்சில், பேப்பர் எதுவுமே தன்னிடம் வைத்துக்கொள்ளாமல், தனக்குள் உள்ள ஸ்பெஷல் மூளையால் மட்டுமே, ஒரு தியானம் போல ஆழ்ந்து யோசித்து, பல்வேறு கணக்குகள் போட்டு, மிகவும் ஆச்சர்யமான முறையில் கடைசியில், நமக்கு அந்தப் பல்வேறு தகவல்களை ஒழுங்குபடுத்தித் திரும்பத் தருவார் என்பதே இதில் உள்ள மிக முக்கியமான விஷயமாகும்.\nஇதோ இந்தப்படம் ... நிகழ்ச்சி நடக்கும்போது\nமண்டை பூராவும் பல்வேறு யோசனைகளுடன்\nதன் கைகளைக் கட்டிய நிலையில்\nமுதலில், நிகழ்ச்சிக்கு வந்துள்ள பார்வையாளர்கள் ஒவ்வொருவரிடமும், ஒரே மாதிரியான மேட்டர்கள் டைப் செய்யப்பட்ட ஆறு பக்கங்கள் கொண்ட ஒரு பேப்பர் கொத்து அளிக்கப்படுகின்றன.\n[உண்மையில் Back to Back Print செய்யப்பட்ட ஒரேயொரு தாள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதில் இருபுறமும் சேர்த்து முக்கியமான (5 + 1 = 6) ஆறு பகுதிகள் இருந்தன. தங்களுக்கு அதனைப்பற்றி சுலபமாக புரிய வைப்பதற்காக நான் இங்கு, தனித்தனியே ஆறு தாள்கள் கொண்ட ஒரு பேப்பர் கொத்து (A Bunch of Papers with 6 Pages) எனக் குறிப்பிட்டுள்ளேன்]\nஎழுதுகோல்களான பென்சில் அல்லது பேனா கொண்டு வராமல் மறந்துபோய்விட்ட பார்வையாளர்களில் சிலருக்கு, அவைகள் அங்கு அஷ்டாவதானி அவர்களின் மகளினால் தந்து உதவப் பட்டன.\nநிகழ்ச்சி ஆரம்பத்தில் ”யாராவது ஒருத்தர் மட்டும், ஒரு மூன்று ஸ்தான எண் சொல்லுங்கோ” என்றார். உடனே ஒருவர் எழுந்தார். 204 என்றார். மைக்கிலும் அந்த நம்பர் 204 என்று உரக்க அறிவிக்கப்பட்டது. அனைவரும் இதனை தங்களிடம் உள்ள பக்கம் எண்-1 இல் ஓர் ஓரமாகக் குறித்துக்கொண்டனர்.\nஇப்போது அந்த அஷ்டாவதானி அவர்களின் மூளையில் இந்த நம்பர் 204 நுழைந்து தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டது. இதில் அவரின் வேலை என்னவென்றால், எந்த ஒரு நான்கு எண்களின் கூட்டுத்தொகை 204 ஆக வரும் எனச் சொல்ல வேண்டும். அதுபோல ஒன்றல்ல இரண்டல்ல ..... நான்கு காம்பினேஷன்களை அவர் நமக்குச் சொல்ல வேண்டும்.\n**என்னை யாராவது இதுபோலக் கேட்டால் ஒரே ஒரு முறை மட்டும் 51+51+51+51=204; 50+52+50+52=204; 1+1+1+201=204; 2+2+100+100=204 என சற்றே யோசித்து மிகச் சுலபமாகச் சொல்லி விடுவேன்.**\nஆனால் அந்த நான்கு நம்பர்களும் மேலிருந்து கீழோ அல்லது படுக்கை வசமாகவோ கூட்டினாலும் அந்த கூட்டுத்தொகை 204 என வருமாறு அவர் தன் எண்களைச் சொல்ல வேண்டும்.\nமேலும் அந்த அஷ்டாவதானி, இதன் விடையை என்னைப்போல ஒரேயடியாகச் சொல்லக்கூடாது.\nஅடுத்தடுத்து பல்வேறு விஷயங்கள் நம்மிடமிருந்து அவர் மண்டைக்குள் நுழைந்து கொண்டிருக்கும் போது அவர் யோசித்து, நீண்ட இடைவெளி கொடுத்து, ஒவ்வொரு நம்பராக நம்மிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்.\nஅவர் இவ்வாறு சொல்லச்சொல்ல, நாம் நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள பக்கம் எண்-1 என்ற தாளில் உள்ள கட்டங்களில் குறித்துக்கொண்டே வரணும்.\nஅவர் நம்மிடம் சொல்வதில் ஒரே நம்பர்கள் திரும்பவும் ரிப்பீட் ஆகவும் கூடாது. மேலும், மேலிருந்து கீழ் மற்றும் படுக்கை எண்களின் கூட்டல்கள் இரண்டும் சரியாக 204 என்று வர வேண்டும்.\n**நான் மேலே என் விடையாக அண்டர்லைன் செய்து சொல்லியுள்ளதில் இந்த இரண்டு கண்டிஷன்களுக்குமே பொருந்தாமல் உள்ளதை கவனிக்கவும்.**\nபக்கம் எண்-1 [MAGIC SQUARE] மேலே நான் சொல்லியுள்ளதை அவ்வப்போது, பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் குறித்துக்கொள்ள மட்டுமே இந்த பக்கம் எண்-1 நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் நான்கு புள்ளி நான்கு வரிசை கோலம் போல, 4 x 4 = 16 காலிக் கட்டங்கள் மட்டுமே போடப்பட்டுள்ளன.\nஇந்த A, B, C, D order இல் தான் அவரால் அவ்வப்போது நம்பர்கள் சொல்லப்பட்டு வரும்.\nஅந்த அஷ்டாவதானி நம்மிடம் அவ்வப்போது சொல்லும் நம்பர்களை நாம் அதில் குறித்துக்கொண்டே வர வேண்டும். ஒவ்வொரு வரிசையிலும் வரக்கூடிய முதல் எண்ணை மட்டும், அவர் அவ்வப்போது சொல்லுவார். அதன் பின் ஒவ்வொரு வரிசையிலும் வரும் இரண்டாம் எண். அதன் பிறகு ஒவ்வொரு வரிசையிலும் வரும் மூன்றாம் எண் எனச் சொல்லுவார். இந்த மூன்று ஸ்டேஜ்கள் முடிந்ததும் அவர் சொல்லப்போகும் நாலாவது வரிசை எண்கள் (M N O P) என்னென்ன என்பதை நாமே யூகித்து விடலாம். ஒவ்வொரு வரிசையிலும் உள்ள முதல் மூன்று எண்களையும் கூட்டி, 204-இல் இருந்து கழித்தால் போதுமே. இருப்பினும் அந்த ஒவ்வொரு வரிசையில் வரவேண்டிய நான்காவது எண்ணையும் அஷ்டாவதானியே நமக்குச் சொல்லுவார். நாம் அது சரியே என்பதை அவருக்கு அறிவிக்க நம் கைகளை பலமாகத் தட்டினால் மட்டும் போதும்.\nஅன்று அவரால் அவ்வப்போது அறிவிக்கப்பட்ட எண்கள்:\nஇதில் உள்ள 16 நம்பர்களில் எதுவுமே ரிப்பீட் ஆகவில்லை என்பதையும், அதில் உள்ள ஒவ்வொரு நான்கு நம்பர்களையும் மேலிருந்தும் கீழாகவோ அல்லது படுக்கை வசமாகவோ அல்லது ஒரு மூலையிலிருந்து மறு மூலை வரைக்குமோ எப்படிக் கூட்டினாலும் (ALL THE 10 DIRECTIONS) 204 வருகிறது என்பதையும் கவனிக்கவும்.\nஇந்த பக்கம் எண்-2 இல் சீட்டாட்டத்தில் உள்ள கிளாவர், இஸ்பேட், ஹாட்டீன், டைமன் ஆகிய நான்கு பூக்களின் பெயர்கள் தலையில் எழுதியிருந்தன. கீழே ஒவ்வொன்றிலும் 13 கட்டங்கள். அதாவது சீட்டுக்கட்டினில் உள்ள சீட்டுகளான ACE, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, JACK, QUEEN, KING என இடதுபுற மார்ஜினில் குறிப்பிடப்பட்டிருந்தன. இப்போது 4 x 13 = 52 கட்டங்கள் உள்ள பேப்பர் ஒன்று, பக்கம் எண்-2 என போடப்பட்டு உங்களிடம் கையில் உள்ளதாக கற்பனை செய்துகொள்ளவும்.\nபார்வையாளர்களில் சிலர் இவற்றில் ஏதேனும் சில கார்டுகளின் பெயர்களை மாற்றி மாற்றிச் சொல்ல வேண்டும். உதாரணமாக எட்டு இஸ்பேடு, பத்து கிளாவர், கிங் ஹாட்டீன், ஏழு டைமன் என எது வேண்டுமானாலும் சற்றே இடைவெளி விட்டுச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அவை மைக்கில் ஒரு முறை சொன்னதும், அனைவராலும் அவர்களிடம் உள்ள பக்கம் எண்-2 இல், அந்த குறிப்பிட்ட கட்டத்தில் டிக் செய்து கொள்ளப்பட்டு விடும்.\nஅவ்வாறு சொல்லப்படும் சீட்டுகள் யாவும் அஷ்டாவதானி அவர்களின் மூளையில் அவ்வப்போது ஒரு பக்கமாக ஏற்றிக்கொள்ளப்பட்டு, அவர் மூளையில் பதிவாகிக்கொண்டே இருக்கும்.\nஇவ்வாறு 52 கார்டுகளில் சுமார் 40 கார்டுகள் டிக் ஆன பிறகு, டிக் ஆகாத கார்டுகள் ஒவ்வொரு ஜாதியிலும் என்னென்னவாக இருக்கும் என்று அந்த அஷ்டாவதானியானவர் மிகச் சரியாகச் சொல்லி ஆச்சர்யப்படுத்தி, பலத்த கரகோஷத்தைப் பெற்று விடுகிறார்.\nஇதில் இரண்டே இரண்டு கட்டங்கள் வீதம் மொத்தம் பத்து வரிசைகள் இருக்கும். முதல் கட்டத்தில் 1 முதல் 10 வரை நம்பர்கள் ஏற்கனவே ஒன்றன்கீழ் ஒன்றாகப் போடப்பட்டு இருக்கும். அதன் அருகே உள்ள கட்டம் மட்டும் காலியாக இருக்கும். அதில் நடு நடுவே யாராவது ஒருவர் ஓர் இரண்டு இலக்க நம்பரை எழுதிவிட்டு, அறிவிக்கலாம். அது மைக்கில் சொல்லப்பட்டதும், அனைவரும் அவரவர்களிடம் உள்ள பக்கம் எண்-3 இல் அந்த எண்ணைக் குறித்துக்கொள்ளலாம்.\nபக்கம் எண்-3 .... வரிசை எண்-8 ..... நம்பர்: 49 எனச் சொல்லலாம்.\nபக்கம் எண்-3 .... வரிசை எண்-3 ..... நம்பர்: 83 எனச் சொல்லலாம்.\nபக்கம் எண்-3 .... வரிசை எண்-9 ..... நம்பர்: 71 எனச் சொல்லலாம்.\nஅவ்வப்போது இடை இடையே இதுபோல சொல்லப்படும் நம்பர்கள் அனைத்துமே கவனமாக அஷ்டாவதானியால் தன் மூளையில் ஏற்றிக்கொள்ளப்படும். கடைசியில் அவர் Serial Nos: 1 to 10 இல் உள்ள எண்களை வரிசையாகச் சொல்லி அசத்துவார்.\nஇதிலும் மேலே சொன்னபடியே வரிசையாக Serial Nos: 1 to 10 என ஒன்றன்கீழ் ஒன்றாக இருக்கும். அதன் அருகே உள்ள கட்டத்தில் ஓர் வார்த்தை எழுதக்கூடிய அளவுக்கு இடம் விடப்பட்டிருக்கும்.\nஅதில் அவ்வப்போது பார்வையாளர்களில் சிலர் ஏதேனும் ஒரு வார்த்தையை எழுதிவிட்டு அதனைச் சொன்னால் மைக் மூலம் உரக்கச் சொல்லப்படும். அனைவரும் தங்களிடம் அதனைப் அப்படியே குறித்துக் கொள்ளலாம்.\nஅவ்வப்போது இடை இடையே இதுபோல சொல்லப்படும் வார்த்தைகள் அனைத்துமே கவனமாக அஷ்டாவதானியால் தன் மூளையில் ஏற்றிக்கொள்ளப்படும். கடைசியில் அவர் Serial Nos: 1 to 10 இல் உள்ள வார்த்தைகளை வரிசையாகச் சொல்லி அசத்துவார்.\nபக்கம் எண்-5 [ ராகங்கள் ]\nபார்வையாளர்களில் சிலர் அவ்வப்போது எழுந்து ஏதேனும் பாட்டுக்கான ராகங்களை மட்டும் பாடி விட்டு அமரலாம். பாட்டாகப் பாடணும் என்ற அவசியம் இல்லை. ராகத்தை மட்டுமே ஆலாபணை செய்து காட்டினால் போதுமானது.\nஅவை எந்த ராகங்கள் என இசை ஞானம் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள பக்கம் எண்-5 இல் குறித்துக்கொள்ளலாம்.\nஅந்த ராகங்கள் ஒவ்வொன்றும் வரிசைக்கிரமமாக அவ்வப்போது அந்த அஷ்டாவதானி அவர்களின் கம்ப்யூட்டர் ப்ரைனில் ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கும்.\nஅவ்வாறு ராகம் பாடிய ஒவ்வொருவரும் கல்யாணி, காம்போதி, கரகரப்பிரியா போன்ற எந்த ராகத்தில் பாடினார்கள் என்பதையும் அந்த அஷ்டவதானி கடைசியில் நமக்கு வரிசைக் கிரமமாகச் சொல்லுவார்.\nஇதில் நான் மேலே சொல்லியுள்ள பக்கம் எண்-1 முதல் பக்கம் எண்-5 வரை, மாற்றி மாற்றி ஒரு சில நிமிட இடைவெளியில் பலராலும் கலந்துகட்டியாக சொல்லப்பட்டு, மைக்கிலும் அறிவிக்கப்படுகிறது.\nஇதுபோன்ற பல தகவல்களை அந்த அஷ்டாவதானியின் மூளை தன்னுள் உடனுக்குடன் கிரஹித்துக்கொண்டு, ஏதேதோ கணக்குப்போட்டு வைத்துக்கொண்டு, கடைசியில் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி வரிசைக்கிரமமாகச் சொல்லி அசத்துகிறது என்பதுதான் மிகவும் ஆச்சர்யமானதோர் விஷயமாகும்.\nஇவையெல்லாவற்றிற்கும் சேர்த்தே, மொத்தமாக ஒரு 40-45 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇதைத்தவிர நடந்துள்ள இன்னும் ஒருசில அதிசய நிகழ்வுகளை இதன் அடுத்த பகுதியில் தொடர்ந்து சொல்லி, என் முடிவுரையுடன் நிறைவு செய்ய உள்ளேன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 2:45 PM\nஎத்தனை திறமை.... மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்....\n//எத்தனை திறமை.... மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்....//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜி.\nஅசர வைக்கும் திறமை. ஒரே ஒரு முறை நேரிலும், ஓரிரு முறை தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கிறேன். தசாவதானி போன்றோர்களும் உண்டு என்பதை அறிந்திருக்கிறேன். இப்போது எடுத்த பொருளை எங்கே வைத்தேன் என்று திணறும் எனக்கு இந்த மாதிரி திறமையாளர்கள் மேல் பொறாமைதான் வரும்\nவாங்கோ ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’\nஆமாம். அசர வைக்கும் திறமையேதான். :)\n//ஒரே ஒரு முறை நேரிலும், ஓரிரு முறை தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கிறேன்.//\nநானும் அப்படியே .... ஏற்கனவே ஓரு முறை நேரிலும், ஒருமுறை தொலைகாட்சியிலும், சமீபத்தில் ஒரு முறை யூ-ட்யூப்பிலும் கண்டு களித்துள்ளேன்.\nகோபு >>>>> ஸ்ரீராம் (2)\n//தசாவதானி போன்றோர்களும் உண்டு என்பதை அறிந்திருக்கிறேன்.//\nஆம். உண்டுதான். அஷ்டாவதானி (8), தஸாவதானி (10) மட்டுமல்ல, ஸதாவதானி (100), சஹஸ்ராவதானி (1000) போன்ற மஹா மேதைகளும், மஹான்களும் நம் புண்ணிய பூமியாம் பாரத நாட்டில் நிச்சயம் இருந்திருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஐயமே இல்லை.\nகணித மேதை ராமானுஜத்திலிருந்து ஆரம்பித்து சமீபத்தில் நம்மிடைய நடமாடும் தெய்வமாக விளங்கிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா வரையிலும் எண்ணிலடங்காத மஹாத்மாக்கள் இருந்துள்ளனர் .... நம் பாரத தேசத்தில்.\nகோபு >>>>> ஸ்ரீராம் (3)\nநம் வேதங்களிலும், நம் சாஸ்திரங்களிலும், நம் வான சாஸ்திரங்களிலும், நம் சம்ப்ரதாயங்களிலும் இல்லாத, கணக்குகளோ வழக்குகளோ, வாழ்க்கையின் நெறி முறைகளோ, ஆச்சார அனுஷ்டானங்களோ, சுத்தம் மற்றும் சுகாதாரங்களை எடுத்துச்சொல்லும் ஸத் விஷயங்களோ, வேறு எதிலும் கிடையவே கிடையாது. ஏனோ நம்மில் பலர் அதனை தொடர்ந்து கடைபிடிக்காமல் விட்டு விட்டோம். :(\nஇன்றும் நம்மில் சிலராவது, ஆங்காங்கே அவற்றை சிரத்தையுடன் கடைபிடித்துத்தான் வருகிறார்கள் என்பது பார்க்கவும், கேட்கவும் மகிழ்ச்சியாகவும், மனதுக்கு ஆறுதலாகவும் உள்ளது.\nநம்மிடமிருந்தே திருடப்பட்டவைகளான இவை எதையும் வெளிநாட்டுக்காரன் அவன் பாஷையில் சொன்னால் மட்டுமே அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும், நாம் கேட்டுக்கொண்டு வருகிறோம்.\nஇது ஒரு கலியுக சாபக்கேடு மட்டுமே.\nகோபு >>>>> ஸ்ரீராம் (4)\nதிருச்சி E R HIGH SCHOOL இன் நிர்வாகக்குழுவில் ஸ்ரீமான் நடராஜ ஐயர் என்று ஒரு கணித மேதை இருந்து வந்தார். 1970 வரை அந்த திருச்சி E.R.High School இல் படித்த மாணவ மணிகளுக்கெல்லாம் அவரைப்பற்றி நன்கு தெரிந்திருக்கலாம்.\nநான் அந்தப்பள்ளியில் படித்தவன் அல்ல. இருப்பினும் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டும் இருக்கிறேன். நல்ல குண்டாக மூக்கும் முழியுமாக இருப்பார். கடைசிவரை அந்தக்கால பழைய சைக்கிளில் மட்டுமே பயணம் செய்து வந்துகொண்டிருந்தார். நல்ல வசதியானவர்தான்.\nஅவரிடம் நாம் ஒரு நான்கு ஸ்தான எண்ணையும் மற்றொரு நான்கு ஸ்தான எண்ணையும் எழுதி (உதாரணமாக 4874 x 7893) அவற்றைப் பெருக்கச் சொன்னால், அடுத்த நிமிஷமே பெருக்கி வரக்கூடிய அதன் விடையை ஒரே வரியில் எழுதிக் காட்டி விடுவார். நம்மைப் போல ஒவ்வொரு ஸ்தானமாகப் பெருக்கிப் பெருக்கிக் கூட்டிக்கொண்டு இருக்க மாட்டார். அந்த அளவுக்குக் கணக்கில் புலி அவர்.\nபொழுது போக்குக்காக இங்கு அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த, திருச்சி ஸிட்டி கிளப்புக்குப் போய், மூன்று சீட்டும் விளையாடுவார் என்று கேள்வி.\n//இப்போது எடுத்த பொருளை எங்கே வைத்தேன் என்று திணறும் எனக்கு இந்த மாதிரி திறமையாளர்கள் மேல் பொறாமைதான் வரும்\nஎனக்கும் அப்படியேதான். இந்த எங்கள் ஊர் அஷ்டாவதனி ஸார் மேல், எனக்கு ஒரு பக்கம் பெருமை ஏற்பட்டுள்ளது போலவே பொறாமையும் ஏற்பட்டுள்ளது. :)\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம்.\nஅ தி ச ய ஆ ற் ற ல்..\n//பிரமிப்பான நிகழ்ச்சி.. அ தி ச ய ஆ ற் ற ல்..//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.\nதங்களாலேயே, தங்களுடனேயே அன்று நான் இந்த நிகழ்ச்சியைச் சேர்ந்து பார்க்கும் பாக்யம் கிடைக்கப்பெற்றேன். :)\nநினைத்துப் பார்க்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\n{ படிக்கவே தலை சுற்றும்படியாக எழுதியுள்ள என்னைத் தயவுசெய்து மன்னிக்க வேண்டுகிறேன். :) }\nமிகுந்த திறமைதான். இதுக்கெல்லாம் கூர்த்த மதி வேண்டும். (focused). 'மதி'க்கே வழியைக் காணோம். இதில் 'கூர்த்த' மதிக்கு எங்க போக. கணிதமேதை சகுந்தலா தேவி அவர்களும் இதுபோன்றே மிகத் திறமை பெற்றவர். (ஒருவேளை நாம நம்ம மூளையை ரொம்ப உபயோகப்படுத்துவதால், உபயோகப்படுத்தாத பகுதி ரொம்பக் குறைந்துவிடுகிறதோ).\nராகம் ஆலாபனை செய்யற அளவு வித்தை தெரிந்தவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார்களா அல்லது கர்'நாடிக் பாடலைப் பாடினாலே போதுமா அல்லது கர்'நாடிக் பாடலைப் பாடினாலே போதுமா நீங்கள் ஏதேனும் ஆலாபனம் செய்தீர்களா\nஇன்னும் 3 திறமைகள் என்ன என்று படிக்கவேண்டும்.\nநெல்லையில், இவ்வாறு அஷ்டாவதானி perform பண்ணும்போது, பக்கத்தில் யாராவது பெரிய மணி ஒன்றை ஒலித்துக்கொண்டிருப்பார் (டங்.. டங். என்று). கடைசியில் அஷ்டாவதானி, மொத்தம் எத்தனைதடவை மணிகள் அடித்தார் என்றும் சொல்லுவார்.\n//மிகுந்த திறமைதான். இதுக்கெல்லாம் கூர்த்த மதி வேண்டும். (focused). 'மதி'க்கே வழியைக் காணோம். இதில் 'கூர்த்த' மதிக்கு எங்க போக.//\nமிகவும் கரெக்ட் ஆகச் சொல்லிவிட்டீர்கள். சந்தோஷம்.\n//கணிதமேதை சகுந்தலா தேவி அவர்களும் இதுபோன்றே மிகத் திறமை பெற்றவர்.//\nதெரியும். அவரின் புத்தகம் ஒன்றில் இருந்த சில கஷ்டமான கணக்குகளுக்கு விடை காண நானும் ஓர் ஆர்வத்தில் முயன்றுள்ளேன். அவைகளில் பலவற்றில் நானே சரியான விடைகளைப் கண்டுபிடித்து (பிறகு கடைசி பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விடையுடன் ஒப்பிட்டுப்பார்த்து) வெற்றியும் பெற்று எனக்குள் மகிழ்ந்துள்ளேன். அது ஒரு காலம். 15-20 ஆண்டுகளுக்கு முன்பு.\n//(ஒருவேளை நாம நம்ம மூளையை ரொம்ப உபயோகப்படுத்துவதால், உபயோகப்படுத்தாத பகுதி ரொம்பக் குறைந்துவிடுகிறதோ).//\n இருக்கலாம். இருக்கலாம். ஆனால் நாம் நம் மூளையை எவ்வளவுக்கெவ்வளவு உபயோகப்படுத்துகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது, நன்கு சாணை பிடித்த கத்தி போல கூர்மையாகும் எனக் கேள்விப்பட்டுள்ளேன். இல்லாவிட்டால் சுத்தமாகத் துருப்பிடித்து விடும் எனவும் சொல்லுவார்கள்.\nகோபு >>>>> நெல்லைத்தமிழன் (2)\n//ராகம் ஆலாபனை செய்யற அளவு வித்தை தெரிந்தவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார்களா\nஎன் ஒருவனைத்தவிர அங்கு வந்திருந்த அனைவரும் ராகம், தாளம், பல்லவி, ஆலாபனை ஆகியவற்றில் கரை கண்டவர்களாகவே எனக்குக் காட்சியளித்தார்கள்.\nஇசைகளில் ஏதோ சிலவற்றை மட்டும், அதுவும் சில சமயங்களில் மட்டும் கேட்டு ரஸிப்பேனே தவிர, எனக்கும் இந்த இசைகளுக்கும் .... இசை பற்றிய என் அறிவிக்கும் வெகு தூரம் .... ஸ்வாமீ.\n//அல்லது கர்'நாடிக் பாடலைப் பாடினாலே போதுமா\nபாடலைப்பாடினால் அதன் ராகத்தைக் கண்டுபிடிப்பது தனக்கு வெகு சுலபமாகப் போய் விடும் என்பதால் பாட வேண்டாம் எனச் சொல்லிவிட்டார், அந்த அஷ்டாவதானி அவர்கள். பாட எழுந்தவர்களிடம் ராகத்தை மட்டுமே ஆலாபனை செய்யச் சொல்லிவிட்டார். [நேரமும் மிச்சமாகுமே]\n//நீங்கள் ஏதேனும் ஆலாபனம் செய்தீர்களா\nஇல்லை. அது பற்றி எனக்கு எந்தவொரு சிறு அறிவும் கிடையாது, ஸ்வாமீ.\n//இன்னும் 3 திறமைகள் என்ன என்று படிக்கவேண்டும்.//\n//நெல்லையில், இவ்வாறு அஷ்டாவதானி perform பண்ணும்போது, பக்கத்தில் யாராவது பெரிய மணி ஒன்றை ஒலித்துக்கொண்டிருப்பார் (டங்.. டங். என்று). கடைசியில் அஷ்டாவதானி, மொத்தம் எத்தனைதடவை மணிகள் அடித்தார் என்றும் சொல்லுவார்.//\nதெரியும். மணி மட்டுமல்ல. அடிக்கடி அவரின் முதுகுப்பக்கம் ஒருவர் ஒரு தட்டு தட்டிவிட்டோ அல்லது ஏதேனும் எழுத்துக்களோ, எண்களோ எழுதிவிட்டோ போவார். அவர் அது போல மொத்தம் எத்தனை முறை தட்டினார், என்னென்ன எழுதினார் என்பதையும் நினைவில் வைத்துச் சொல்ல வேண்டியிருக்கும்.\nஅதுபோல கடந்த நூறாண்டுகளில் உள்ள எந்த ஒரு தேதியையும், மாதத்தையும், வருடத்தையும் நாம் சொன்னால், அன்று என்ன கிழமை என்பதையும் உடனடியாக மிகச் சரியாகச் சொல்லுவார்கள்.\nஇவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nசே சே இம்முறையும் 1ஸ்ட்டா வர முடியல்ல:(.\nஇங்கு சொல்லப்பட்டிருக்கும் 5 பகுதியும் மிகவும் கஸ்டமானதாகவே இருக்கு.. இது சாதாரண மக்கள் யாராலுமே முடியாத விஷயம் ஸ்பெசல் ஐகியூ இருக்கோணும்....\nஇது என்னிடம் சத்தியமா இல்லை என்பதை இந்த தேம்ஸ் கரையின் மீதிருக்கும் பபபபபச்சைப் பாசியின்மேல் அடிச்சுச் சத்தியம் செய்கிறேன்ன்ன்ன்:))..\n//சே சே இம்முறையும் 1ஸ்ட்டா வர முடியல்ல:(.//\n எப்படியோ நீங்க இங்கு வந்ததில் மகிழ்ச்சியே. ஒரு வகுப்பின் அனைத்து மாணவர்களும் First Rank வாங்க முடியுமா என்ன\nஆறாவதாக வந்துள்ளீர்கள். அதனால் உங்களுக்கு ’ஆறுமுகன்’ அருள் உண்டு\nயார் அந்த ஆறுமுகன் என்றால் .... நீங்க ஒருமுறை வைரத்தோடு போடுவதாக வள்ளிக்கு நேர்த்திக்கடன் வைத்துள்ளதாகவும், அதுவும் பலரிடமிருந்து மடிப்பிச்சை வாங்கி அந்த நேர்த்திக்கடனை செய்ய நினைப்பதாகவும் சொல்லி .... எங்களிடமிருந்தெல்லாம் டொனேஷன் அனுப்பச் சொல்லிச் சொல்லியிருந்தீங்களே, அதே வள்ளியின் புருஷன் தான் இந்த ஆறுமுகன். :)\n//இங்கு சொல்லப்பட்டிருக்கும் 5 பகுதியும் மிகவும் கஸ்டமானதாகவே இருக்கு.. இது சாதாரண மக்கள் யாராலுமே முடியாத விஷயம் ஸ்பெசல் ஐகியூ இருக்கோணும்.... இது என்னிடம் சத்தியமா இல்லை என்பதை இந்த தேம்ஸ் கரையின் மீதிருக்கும் பபபபபச்சைப் பாசியின்மேல் அடிச்சுச் சத்தியம் செய்கிறேன்ன்ன்ன்:))..//\n எனக்கும் இதுபோன்ற ஐக்க்யூ ஏதும் இல்லவே இல்லை என்பதை இங்குள்ள (சொட்டுத்தண்ணிகூட இல்லாக்) காவிரி ஆற்று மணலின் மீது அடித்துச் சொல்லிக்கொள்கிறேன். :))\nஹா ஹா ஹா:).. வர வர எல்லோரையும் அதிராபோலவே எழுதப் பழக்கிடுவேன்ன்:))\n//ஹா ஹா ஹா:).. வர வர எல்லோரையும் அதிராபோலவே எழுதப் பழக்கிடுவேன்ன்:))//\nமிக்க மகிழ்ச்சி, அதிரா. :))))))))))\nதமிழ் நாட்டில்தான் ஒரு ஆண் குழந்தை 7/8 வயது இருக்கும்.. அவரும் நிறைய எண்களை ஞாபகப்படுத்திச் சொல்றார் என முன்பு பரவலாகப் பேசினார்கள், இப்போ அவரின் பேச்சேதும் வருவதில்லை.\n//தமிழ் நாட்டில்தான் ஒரு ஆண் குழந்தை 7/8 வயது இருக்கும்.. அவரும் நிறைய எண்களை ஞாபகப்படுத்திச் சொல்றார் என முன்பு பரவலாகப் பேசினார்கள், இப்போ அவரின் பேச்சேதும் வருவதில்லை.//\nஆம். நிறைய குழந்தைகளிடம் தனித்திறமைகள் இருக்கும். திருக்குறளின் 1330 குறள்களையும் அப்படியே மனப்பாடம் செய்து, எந்த வரிசை எண்ணுக்கான குறளைக் கேட்டாலும் சொல்லக்கூடிய குழந்தைகள் உண்டு. அது போல ‘ஒரு சிறிய’ வார்த்தையைச் சொன்னால் அது எந்தெந்த குறள்களில் வருகிறது எனச் சொல்லும் குழந்தைகளும் உண்டு. ஏதாவது ஒரு குறளின் முடிவு வார்த்தையை மட்டும் சொன்னால் அது போல வார்த்தையுடன் முடியும் குறளை அல்லது குறள்களைச் சொல்லும் குழந்தைகளும் உண்டு. ஒவ்வொரு குறள்களுக்கும் அழகாக அர்த்தம் விளக்கிச் சொல்லக்கூடியவர்களும் உண்டு.\nஇன்று (05.02.2017) திருச்சி தினமலர் செய்தித்தாளின் பக்கம் எண்: 13 இல் ஓர் அதிசயமான செய்தியினைப் படித்து மகிழ்ந்தேன்.\nசெய்தியின் தலைப்பு: 10 நாட்களில் 100 திருக்குறள்கள் ஒப்பிக்கணும். போதை மாணவர்களுக்கு நூதன நிபந்தனையுடன் ஜாமீன்.\nகோவை மேட்டுப்பாளயத்தில், போதையால் நிகழ்ந்துள்ள தகராறில், போதையுடன் மூன்று மாணவர்கள் குற்றவாளிகளாகப் பிடிபட்டுள்ளனர். போலீஸார் அவர்களைக் கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, மேஜிஸ்ட்ரேட்டிடம் கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர். வழக்கை விசாரித்த மேஜிஸ்ட்ரேட் சுரேஷ்குமார் என்பவர், இந்த மூன்று மாணவர்களுக்கும், மேற்படி நூதனமான நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளார். :)\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\n//இதுபோன்ற பல தகவல்களை அந்த அஷ்டாவதானியின் மூளை தன்னுள் உடனுக்குடன் கிரஹித்துக்கொண்டு, ஏதேதோ கணக்குப்போட்டு வைத்துக்கொண்டு, கடைசியில் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி வரிசைக்கிரமமாகச் சொல்லி அசத்துகிறது என்பதுதான் மிகவும் ஆச்சர்யமானதோர் விஷயமாகும்.//\nஅஷ்டாவதானி அவர்கள் செய்து காட்டியதை அழகாய் விளக்கிய நீங்களும் மிக திறமையானவர்,உங்கள் திறமை வியக்க வைக்கிறது.\nபள்ளி பருவத்தில் கணிதமேதை சகுந்தலா அவர்கள் பள்ளிக்கு வந்து எவ்வளவு பெரிய கணக்குகளுக்கு விடை சொல்லும் போது வியப்பில் விழி விரிய அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தோம், எங்கள் கணக்கு டீச்சர்தான் நிறைய கணக்குகளை போட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.\nஅப்புறம் அஷ்டாவதானி ராமையா அவர்கள் திருவெண்காடு வந்து இருந்தார்கள் அவர் நிகழ்ச்சி பார்த்து வியந்து இருக்கிறேன்.\nஅடுத்து நீங்கள் சொல்ல போக்கும் அதியநிகழ்வை படிக்க ஆவலாக இருக்கிறேன்..\n**இதுபோன்ற பல தகவல்களை அந்த அஷ்டாவதானியின் மூளை தன்னுள் உடனுக்குடன் கிரஹித்துக்கொண்டு, ஏதேதோ கணக்குப்போட்டு வைத்துக்கொண்டு, கடைசியில் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி வரிசைக்கிரமமாகச் சொல்லி அசத்துகிறது என்பதுதான் மிகவும் ஆச்சர்யமானதோர் விஷயமாகும்.**\n//அஷ்டாவதானி அவர்கள் செய்து காட்டியதை அழகாய் விளக்கிய நீங்களும் மிக திறமையானவர், உங்கள் திறமை வியக்க வைக்கிறது.//\nஆஹா, மிகவும் சந்தோஷம், மேடம். :)\n//பள்ளி பருவத்தில் கணிதமேதை சகுந்தலா அவர்கள் பள்ளிக்கு வந்து எவ்வளவு பெரிய கணக்குகளுக்கு விடை சொல்லும் போது வியப்பில் விழி விரிய அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தோம், எங்கள் கணக்கு டீச்சர்தான் நிறைய கணக்குகளை போட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அப்புறம் அஷ்டாவதானி ராமையா அவர்கள் திருவெண்காடு வந்து இருந்தார்கள் அவர் நிகழ்ச்சி பார்த்து வியந்து இருக்கிறேன்.//\n//அடுத்து நீங்கள் சொல்ல போக்கும் அதியநிகழ்வை படிக்க ஆவலாக இருக்கிறேன்..//\nதங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nவாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nஇந்த நிகழ்ச்சியை, வார்த்தைகளைக்கொண்டு விவரிப்பது எவ்வாறு என்று வியந்துகொண்டிருந்தேன் ...தாங்கள் தேர்ந்த எழுத்தாளர் ஆயிற்றே ..ஆகவே தான் தங்களுக்கு இது சுலபமாக சாத்தியமாயிற்று ...மிகவும் நன்றி ...\nmagic square -மாயச்சதுரம் பற்றி :- மேலிருந்து கீழ் , மற்றும் இடமிருந்து வலம் மட்டும் அல்ல , இரண்டு குறுக்காகவும் கூட\nஒரே கூட்டுத் தொகை வருகிறது என்பதையும் கவனிக்கவும் \nவாங்கோ என் பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரிய அஷ்டாவதானி ஸார். தங்களுக்கு முதலில் என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.\n//இந்த நிகழ்ச்சியை, வார்த்தைகளைக்கொண்டு விவரிப்பது எவ்வாறு என்று வியந்துகொண்டிருந்தேன் ... தாங்கள் தேர்ந்த எழுத்தாளர் ஆயிற்றே ... ஆகவே தான் தங்களுக்கு இது சுலபமாக சாத்தியமாயிற்று ... மிகவும் நன்றி ...//\nஅடியேன் எப்போதுமே மிக மிகச் சாதாரணமானவன் மட்டுமே, ஸார். ஏதோ எனக்குக் கொஞ்சம் எழுத வருவது, தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசீர்வாதம் மட்டுமே.\n//magic square - மாயச்சதுரம் பற்றி :- மேலிருந்து கீழ் , மற்றும் இடமிருந்து வலம் மட்டும் அல்ல , இரண்டு குறுக்காகவும் கூட ( not only horizontally and vertically, but also diagonally, you get the same total ) ஒரே கூட்டுத் தொகை வருகிறது என்பதையும் கவனிக்கவும் \nஆஹா, ஆச்சர்யம் + அற்புதம் ஸார். இந்த ஒரு Aspect ஐ ஏனோ நான் கவனிக்கத்தவறி விட்டேன், ஸார்.\nஅதற்காக என்னைத் தாங்கள் மன்னிக்க வேண்டும், ஸார்.\nஇதை எப்படி நான் கவனிக்கத் தவறினேன் என்பதை இப்போது நினைத்தாலும் எனக்கு மிகவும் வெட்கமாகவும், கூச்சமாகவும் உள்ளது, ஸார்.\nஎன் சிற்றறிவுக்கு சின்னதொரு தூண்டுதலாகத் தாங்களே இங்கு வந்து சொல்லியுள்ளதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன், ஸார்.\nதங்களின் அன்பான வருகைக்கும் என் அறிவுக்கண்ணை திறந்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\nதங்கள் மேல் தனிப் பிரியமுள்ள\nதிரு.கனகசுப்புரத்தினம் அவர்கள் எட்டு அல்ல 16 கவனகர். அவரைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். vedio link\nவாங்கோ அண்ணா, நமஸ்காரங்கள் + வணக்கங்கள் அண்ணா.\n//திரு. கனக சுப்புரத்தினம் அவர்கள் எட்டு அல்ல 16 கவனகர். அவரைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். vedio link : https://youtu.be/FYwWC6F5NT4 //\nமுழுவதுமாகப் பார்த்தேன். ரஸித்தேன். வியந்தேன். மகிழ்ந்தேன் ..... அண்ணா.\nதங்களின் அன்பான + அபூர்வ வருகைக்கும், ஓர் உபயோகமான இணைப்பினைக் கொடுத்து ஓர் அரிய பெரிய நிகழ்ச்சியினைக் கண்குளிரக் காண வாய்ப்பளித்ததற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், அண்ணா.\nஇப்படிக்கு உங்களின் அன்புத் தம்பி\nவெகு சாதாரணமாகத் தோற்றமளிக்கும் அவரிடம் எத்தனை அசாதரணமானத் திறமை\nபேப்பரும் கையுமாய் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களிடம் எப்படியாவது அவரைத் தோற்கடித்து விடவேண்டும்\nஎன்கிற வேகம் தெரிவது போலத (படத்தைப் பார்க்கையில்) தோன்றுகிறது.\nசொல்லப்போனால் இவர் பணியாற்றிய யூ.கோ. வங்கிக்கு இவர் ஒரு அஸெட்டாகத் தான் இருந்திருப்பார் என்றூ தெரிகிறது.\nதாத்தாசாரியார் ஹவுஸூக்குள் நுழையும் போதே காலணியை கழட்டி விட்டு விட்டுத் தான் நுழைய வேண்டும் போலிருக்கு.\nஇந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நேரில் பார்த்துத் தான் வியக்க முடியும். படமெல்லாம் போட்டு விளக்கிய உங்கள் திறமையால் 90% நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டிருக்கிறது.\nநேரில் பார்க்கும் பொழுது கைத்தட்டல் ஒலி, அந்த சூழ்நிலையின் ஆர்வம் இதெல்லாம் சேர்ந்து அந்த 10%-ஐக் கூட்டியிருக்கும். அவ்வளவு தான்.\nதிரு. மஹாலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த அரிய அனுபவத்தை எங்களுக்கும் நல்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nவாங்கோ ஸார், அடியேனின் நமஸ்காரங்கள் + வணக்கங்கள்.\n//வெகு சாதாரணமாகத் தோற்றமளிக்கும் அவரிடம் எத்தனை அசாதரணமானத் திறமை\nஆமாம், ஸார். நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.\n//பேப்பரும் கையுமாய் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களிடம் எப்படியாவது அவரைத் தோற்கடித்து விடவேண்டும் என்கிற வேகம் தெரிவது போலத் (படத்தைப் பார்க்கையில்) தோன்றுகிறது.//\n:) இருக்கலாம். படத்தைப் பார்த்தால் அப்படியும் தோன்றலாம் :)\n//சொல்லப்போனால் இவர் பணியாற்றிய யூ.கோ. வங்கிக்கு இவர் ஒரு அஸெட்டாகத் தான் இருந்திருப்பார் என்று தெரிகிறது.//\nஇதில் சந்தேகமே இல்லை. ஓய்வெடுக்கும் வயதாகிவிட்டது என்ற ஒரே காரணத்தால், பொக்கிஷமாகக் கிடைத்துள்ள ’அஸெட்டை’ தங்களிடம் தக்க வைத்துக்கொள்ள இயலாத ’அஸடு’களாக இருந்து கோட்டை விட்டுள்ளனர் என்றுதான் நானும் எனக்குள் நினைத்துக்கொண்டேன்,\n//தாத்தாசாரியார் ஹவுஸூக்குள் நுழையும் போதே காலணியை கழட்டி விட்டு விட்டுத் தான் நுழைய வேண்டும் போலிருக்கு.//\nகழட்டி வைப்பதோடு மட்டுமல்லாமல், நம் கால்களை சுத்தமாக அலம்பித் துடைத்துக்கொண்டு, பய பக்தியுடன் மட்டும்தான் செல்ல வேண்டும். (இருப்பினும் அதற்கான ஜல வசதிகள் அங்கு செய்யப்படவில்லை)\n//இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நேரில் பார்த்துத் தான் வியக்க முடியும். படமெல்லாம் போட்டு விளக்கிய உங்கள் திறமையால் 90% நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டிருக்கிறது. நேரில் பார்க்கும் பொழுது கைத்தட்டல் ஒலி, அந்த சூழ்நிலையின் ஆர்வம் இதெல்லாம் சேர்ந்து அந்த 10%-ஐக் கூட்டியிருக்கும். அவ்வளவு தான். //\nஏதோ மிகச் சாதாரணமான என்னால் இயன்றவரை மட்டுமே இங்கு எழுத முடிந்துள்ளது. இதையே எத்தனை பேர்கள் புரிந்து கொண்டார்களோ\nஎன்ன இருந்தாலும் இதையெல்லாம் நேரில் கண்டு ரஸிப்பது போல, எழுத்துக்களில் வரவே வராது.\nஎனினும் தாங்கள் என் எழுத்துக்களுக்கு அளித்துள்ள அதிகபக்ஷமான 90% மார்க்குகளுக்கு என் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.\n//திரு. மஹாலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த அரிய அனுபவத்தை எங்களுக்கும் நல்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், எங்கள் இருவரையும் பாராட்டி, வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\n நமக்குத் தெரிந்த திரு. Mawley தான் அந்த அதிதிறமை கொண்ட அஷ்டாவதானியா.. ரொம்ப சந்தோஷம் சார்\n நமக்குத் தெரிந்த திரு. Mawley தான் அந்த அதிதிறமை கொண்ட அஷ்டாவதானியா.. ரொம்ப சந்தோஷம் சார்.. ரொம்ப சந்தோஷம் சார்\nஆமாம் ஸார். அந்த ‘V. Mawley' என்ற பெயரில் மட்டுமே நமக்குத் தெரிந்துள்ள, நமக்கெல்லாம் அபூர்வமாகப் பின்னூட்டமிட்டுவரும் பதிவரான அவரேதான்.\nநம்மிடம் இதுபோன்ற வியப்பூட்டும் திருவிளையாடல்கள் நடத்துவதில், திருவிடை மருதூர் ’மஹாலிங்கம்’ ஆகிய சிவபெருமானே தான்.\nஇந்தத் திருவிடை மருதூர் கோயிலில் குடிகொண்டுள்ள ’மஹாலிங்கம்’ பற்றிய செய்திகளை, நான் என் ஒரு தொடரில் மிகச்சிறிய 10 பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்துள்ளேன்.\nதலைப்பு: அதிசய நிகழ்வு - நெஞ்சை உருக்கும் சம்பவம் - மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா\nஅவருக்கு இறைவன் கொடுத்த வரம். மீண்டும் ஒருமுறை நாளைக் காலை இந்த பதிவைப் படித்தால் தான் எனக்கு புரியும் என்று நினைக்கிறே. தொடர்கின்றேன்.\nவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.\n//அவருக்கு இறைவன் கொடுத்த வரம்.//\n//மீண்டும் ஒருமுறை நாளைக் காலை இந்த பதிவைப் படித்தால் தான் எனக்கு புரியும் என்று நினைக்கிறேன். தொடர்கின்றேன்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார். மெதுவாகவே படியுங்கோ. தொடரப்போவதற்கும் என் நன்றிகள்.\nதாங்கள் விவரித்துள்ள நிகழ்வுகள் மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தன வெகு சிலருக்கு மட்டுமே இந்த நினைவாற்றல் அபார சக்தியுடன் விளங்கும். இளம் வயதென்றால் இதில் அத்தனை வியப்பில்லை. வயதாக வயதாகத்தான் நினைவாற்றல் குறையத்தொடங்குகிறது. அதனால் இவரின் திறமை மிகவும் அசத்துகிறது\nஅட, நமக்குத் தெரிந்த மாலி அவர்களா இவர் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அவருக்கு அழகாய் விவரிக்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்\n//தாங்கள் விவரித்துள்ள நிகழ்வுகள் மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தன\n//வெகு சிலருக்கு மட்டுமே இந்த நினைவாற்றல் அபார சக்தியுடன் விளங்கும்.//\nஆமாம் மேடம். அபாரமான விஷயத்தை, சக்தியுடன் வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.\n//இளம் வயதென்றால் இதில் அத்தனை வியப்பில்லை. வயதாக வயதாகத்தான் நினைவாற்றல் குறையத்தொடங்குகிறது. அதனால் இவரின் திறமை மிகவும் அசத்துகிறது\nதிறமை வாய்ந்த தாங்கள் சொல்லும் இதுதான் மிகவும் அசத்தலாக உள்ளது. உங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் மேடம்.\n//அட, நமக்குத் தெரிந்த மாலி அவர்களா இவர் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அவருக்கு\n//அழகாய் விவரிக்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான, விரிவான, அசத்தலான கருத்துக்களுக்கும், இனிய வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள், மேடம்.\nவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.\nமேற்கூறிய நிகழ்ச்சியை நேரில் காணும் வாய்ப்பை இழந்துவிட்டேன் என்பதை நினைத்து மிகவும் வருந்துகிறேன். அடுத்து எப்பொழுது இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்பதை தெரிவியுங்கள்.\nவணக்கம் .... மாப்பிள்ளை ஸார்.\n//மேற்கூறிய நிகழ்ச்சியை நேரில் காணும் வாய்ப்பை இழந்துவிட்டேன் என்பதை நினைத்து மிகவும் வருந்துகிறேன்.//\nஅன்று நான் ஒருவன் மட்டுமே போகவர பேசிக்கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறி, திடீரென்று கிளம்பிப் போனேன்.\nஎன்னைப்போல தங்களுக்கும் இதில் ஆர்வம் இருக்கும் என எனக்கு ஏனோ தோன்றவில்லை.\nஎன்னுடன் வர துணைக்கு அன்று ஆள் தேடினேன்.\nநானே இந்த நிகழ்ச்சியை மறந்துபோய், ஓர் REMINDER SMS கிடைத்து அவசரத்தில் புறப்பட்டதால் யாரும் எனக்கு அன்று சரிவர துணையாகக் கிடைக்கவில்லை.\n//அடுத்து எப்பொழுது இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்பதை தெரிவியுங்கள்.//\nநிச்சயமாகத் தெரிவிக்கிறேன். முடிந்தால் உங்களையும், உங்களின் மைத்துனர்களும், என் மீது பிரியமுள்ள மறுமான்களுமான சிலரையும் என்னுடனேயே கூட்டிச்செல்ல முயற்சிக்கிறேன். :)\nநானும் திரு ராமையா அவர்களின் நிகழ்ச்சியை சென்னை தூர்தர்ஷனில் பார்த்திருக்கேன். எங்க பள்ளிக்கு தசாவதானி ஒருத்தர் வந்து செய்து காட்டினார். இந்த நிகழ்ச்சியைத் தவற விட்டு விட்டேனே என வருத்தமாக இருக்கிறது. சமையல் செய்கையில் உப்புப் போட்டோமா இல்லையா என்பதே மறந்துவிடும்போது இத்தனை விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் அதிசயம் என்பதோடு கடவுள் கொடுத்த பரிசும் கூட\n//நானும் திரு ராமையா அவர்களின் நிகழ்ச்சியை சென்னை தூர்தர்ஷனில் பார்த்திருக்கேன். எங்க பள்ளிக்கு தசாவதானி ஒருத்தர் வந்து செய்து காட்டினார்.//\n//இந்த நிகழ்ச்சியைத் தவற விட்டு விட்டேனே என வருத்தமாக இருக்கிறது.//\nதாங்கள் இதை நினைத்து வருந்திக்கொண்டே இருக்காமல் இருக்க, சில ஆலோசனைகள் இதன் பகுதி-1 இல் உங்களுக்கு மட்டுமே (பிரத்யேகமாக) என் பதிலாகக் கொடுத்துள்ளேன்.\n//சமையல் செய்கையில் உப்புப் போட்டோமா இல்லையா என்பதே மறந்துவிடும்போது இத்தனை விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் அதிசயம் என்பதோடு கடவுள் கொடுத்த பரிசும் கூட\nமிகச்சரியான உதாரணத்துடன் வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.\nமிகவும் அதிசயம் + கடவுள் கொடுத்த பரிசுதான்.\nதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.\n//மலைக்க வைக்கிறது. மீண்டும் ஒருமுறை படித்தும்\nமுயன்றும் பார்க்கவேண்டும். பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான ‘மலைக்க வைக்கும்’ கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\nஎண்கவனகர் திரு மகாலிங்கம் அவர்கள் தங்களை வியப்பில் ஆழ்த்தியதை அழகாக கோர்வையாக தந்திருக்கிறீர்கள். நேரில் பார்ப்பது போல் விவரித்திருக்கிறீர்கள். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.\nவாங்கோ ஸார். வணக்கம் ஸார்.\n//எண்கவனகர் திரு.மகாலிங்கம் அவர்கள் தங்களை வியப்பில் ஆழ்த்தியதை அழகாக கோர்வையாக தந்திருக்கிறீர்கள். நேரில் பார்ப்பது போல் விவரித்திருக்கிறீர்கள்.//\nதங்களின் இந்தப் பாராட்டுகளுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், ஸார். :)\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.\nபிரமிப்பான விஷயங்கள்.. இதுவரை இம்மாதிரியான அஷ்டாவதான நிகழ்வுகளைச் சந்தித்ததில்லை..\nதங்களின் நேர்முக வர்ணனை மேலும் சிறப்பூட்டுகின்றது..\n//பிரமிப்பான விஷயங்கள்.. இதுவரை இம்மாதிரியான அஷ்டாவதான நிகழ்வுகளைச் சந்தித்ததில்லை..//\n//தங்களின் நேர்முக வர்ணனை மேலும் சிறப்பூட்டுகின்றது..//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, பிரதர். :)\nஅடேயப்பா... எவ்வளவு திறமைகள்... மலைப்பில் வாயடைத்துப் போகிறது... இப்படியான திறமைகள் அமைவது வெகு அபூர்வம்... ஐயாவுக்கு மனமார்ந்த பாராட்டுகள். மிகத் தெளிவாகவும் புரியும்படியும் எழுதியமைக்காக உங்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுகளும் கோபு சார்.\nவாங்கோ மேடம். வணக்கம் மேடம்.\n//அடேயப்பா... எவ்வளவு திறமைகள்... மலைப்பில் வாயடைத்துப் போகிறது... இப்படியான திறமைகள் அமைவது வெகு அபூர்வம்... ஐயாவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\n//மிகத் தெளிவாகவும் புரியும்படியும் எழுதியமைக்காக உங்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுகளும் கோபு சார்.//\nஎல்லாமே ’விமர்சன வித்தகி’யாகிய உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது மட்டுமே. :)))))\nதங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.\nபடிக்கும்போதேபிரமிப்பாக இருக்கிறது. இவ்வளவு திறமைகளும் ஒருவரிடத்திலேவா. சிறுவயது முதற்கொண்டே நினைவாற்றல் பயிற்சி ஏதானும் எடுத்துக்கொண்டிருப்பார்களோ...\n//சிறுவயது முதற்கொண்டே நினைவாற்றல் பயிற்சி ஏதானும் எடுத்துக்கொண்டிருப்பார்களோ...//\nதங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\nகணக்கை எல்லாம் பார்த்ததும் பயந்து ஓடிட்டேன். ஏன்னா இங்க கணக்கில BODY யும் WEAK BASEMENT ம் WEAK.\nஅம்மாடி .... ஒருவழியா வந்துட்டேளா\n//கணக்கை எல்லாம் பார்த்ததும் பயந்து ஓடிட்டேன்.//\n சர்வீஸில் இருந்து சம்பளம் வாங்கும் நாட்களில் PAY SLIP பார்த்து பயப்படாமல், கணக்குப் போட்டுக்கொண்டு ஜாலியாகத்தானே இருந்....’தேள்’\n(கொடுக்கு மிகவும் நீண்ட ’தேள்’ .... நம்ம ஜெயா)\n//ஏன்னா இங்க கணக்கில BODY யும் WEAK BASEMENT ம் WEAK.//\n WEAK ஆகவும், SLIM ஆகவும், சுறுசுறுப்பாகவும், ஊசி மிளகாய் போலவும் உள்ள ஜெயா போன்றவர்களைத்தான் எனக்கு மிகவும் பிடிக்குமாக்கும். :)\nஅஷ்டாவதானி திரு மகாலிங்கம் அவர்களை மானசீகமாக வலம் வந்து வணங்குகிறேன். கொஞ்சம் வாயடைத்துப் போய் இருக்கிறேன். HATS OFF TO SRI MAHALINGAM. அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வைத்த கோபு அண்ணாவுக்கு ஜே, ஜே.\n//அஷ்டாவதானி திரு. மகாலிங்கம் அவர்களை மானசீகமாக வலம் வந்து வணங்குகிறேன். கொஞ்சம் வாயடைத்துப் போய் இருக்கிறேன். HATS OFF TO SRI MAHALINGAM.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\n[இதில், ஜெயாவே கொஞ்சம் வாயடைத்துப் போய் இருப்பதாகச் சொல்வதை மட்டும் என்னால் சுத்தமாக நம்பவே முடியவில்லையாக்கும். :) ]\n//அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வைத்த கோபு அண்ணாவுக்கு ஜே, ஜே.//\nஆஹா, ‘ஜெ’ வாயால் எனக்கு இரு ஜே ... ஜே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, ஜெயா. மிக்க நன்றி.\n என் பள்ளிநாட்களில் ஒருவர் இதுபோன்று நிகழ்ச்சி நடத்தியதைப் பார்த்து அதிசயித்தேன் திரு மகாலிங்கம் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராடுகள். நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதுபோல் தொகுக்கும் உங்களின் படைப்பாற்றலுக்கும் தலைவணங்குகிறேன்\n என் பள்ளிநாட்களில் ஒருவர் இதுபோன்று நிகழ்ச்சி நடத்தியதைப் பார்த்து அதிசயித்தேன்\n//திரு. மகாலிங்கம் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.//\n//நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதுபோல் தொகுக்கும் உங்களின் படைப்பாற்றலுக்கும் தலைவணங்குகிறேன்\nதங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுதல்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள், ஸார்.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nநான் பள்ளி மனைவியாக இருந்த பொழுது ஒரு முறை எங்கள் பள்ளியில் ஒரு அஷ்டாவதானி வழங்கிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இப்போது படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. இம்மாதிரி திறமைகளை வெளிக்காட்டிய உங்களுக்கு நன்றி\n//நான் பள்ளி மனைவியாக இருந்த பொழுது ஒரு முறை எங்கள் பள்ளியில் ஒரு அஷ்டாவதானி வழங்கிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.//\n இதைக் கேட்க எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\n//இப்போது படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. இம்மாதிரி திறமைகளை வெளிக்காட்டிய உங்களுக்கு நன்றி\nதங்களின் அன்பான, அபூர்வமான வருகைக்கும், திறமையுடன் சுவாரஸ்யமாக வெளிப்படுத்தியுள்ள இனிய கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\n கேட்கவே மலைப்பாய் இருக்கிறது. இத்தனை விஷயங்களையும் மண்டையில் ஏற்றி வரிசைக்கிரமமாய்ச் சொல்வது எப்பேர்ப்பட்ட திறமை அஷ்டாவதனிக்கு என் பாராட்டுகள் எங்களுக்குப் புரியும் படியாகத் தொகுத்துக் கொடுக்கும் உங்களுக்கு என் நன்றி\n//கேட்கவே மலைப்பாய் இருக்கிறது. இத்தனை விஷயங்களையும் மண்டையில் ஏற்றி வரிசைக்கிரமமாய்ச் சொல்வது எப்பேர்ப்பட்ட திறமை அஷ்டாவதனிக்கு என் பாராட்டுகள்\n//எங்களுக்குப் புரியும் படியாகத் தொகுத்துக் கொடுக்கும் உங்களுக்கு என் நன்றி\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய நன்றிகள், மேடம்.\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nநினைவாற்றல் - பகுதி 3 of 3\nநினைவாற்றல் - பகுதி 2 of 3\nநினைவாற்றல் - பகுதி 1 of 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iravinpunnagai.blogspot.com/2013/08/18.html", "date_download": "2018-05-22T21:17:06Z", "digest": "sha1:WZSDTHRNS6D6P32VPDWVDIYNQ3I436YC", "length": 8276, "nlines": 184, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: உதிரும் நான் -18", "raw_content": "\nகரந்தை ஜெயக்குமார் 5:44:00 AM\nதிண்டுக்கல் தனபாலன் 7:16:00 AM\nதேரடி வீதியில் தேவதை வந்தால் திருவிழான்னு தெரிஞ்சிக்கோ...\nபக்தர்கள் அங்கப்பிரதட்சணை செய்யாமல் இருந்தால் சரி\nஅருமையான படமும் வரிகளும் ..பாராட்டுக்கள்..\nஅட, நல்ல உவமை சொன்னீர்கள் வெற்றி... கவிதையில் காதலா காதலில் கவிதையா\nகவிதையான ஒரு வனிதையின் மீது காதல்\nஇந்தப் பையனுக்குள்ள என்னவோ இருக்கு :-))))\n:) என்னவா இருக்கும் :3\nஒன்றை மூங்கில் குச்சி கூட\nகாதல் மனது ..உங்கள் வரிகளில் செழுமையாய் தெரிகிறது தம்பி...\nஅன்பின் விதையை பார்வை தூவிட பாலை மனம் காதல் துளிர் விடும்\nஅன்பின் வெற்றி வேல் - இயற்கையான நிகழ்வு தான் இது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nகாதல் பரவசம் தருகின்றது கவிதை மாப்பூ ஏப்படி எல்லாம் முடிகின்றது இப்படி எழுத\nமனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\nநாம் (தமிழ்) அழிந்து கொண்டிருக்கிறோமா\nஅவள் கேட்க மறந்த என் காதல் கனவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajasubramaniyan.blogspot.com/2010/09/lesson-132-role-of-vaisvanara-upasana.html", "date_download": "2018-05-22T21:32:29Z", "digest": "sha1:PIXJCPKOBZ7RTZXIYPGBBEM7IN2KZM2I", "length": 26410, "nlines": 137, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 133: Role of Vaisvanara Upasana ( பிரம்ம சூத்திரம் 3.3.58)", "raw_content": "\nபாடம் 133: விஸ்வரூப உபாசனையின் பலன்\nமதங்களின் பெயரால் நாம் பின்பற்றும் அனைத்து சடங்குகளையும் உள்ளிட்ட விஸ்வரூப உபாசனை எவ்வாறு படிப்படியாக நம்மை முக்தி அடைய வழிவகுக்கிறது என்பதை இந்த பாடம் விளக்குகிறது.\nபார்த்தல், கேட்டல், சுவைத்தல், தொடுதல், முகர்தல் ஆகிய ஐந்து செயல்கள் மூலமாக இவ்வுலகை மனம் அனுபவிக்கிறது. கிடைக்கும் அனுபவங்களை அப்படியே ஏற்றுக்கொண்டால் வாழ்வு என்றும் இனிமையாக இருக்கும். அவ்வாறில்லாமல் அனுபவங்களை பிடித்தவை அல்லது பிடிக்காதவை என்று பிரித்து பிடித்த அனுபவங்களை தேடுவதாலும் பிடிக்காதவற்றை தவிர்க்க முயலுவதாலும்தான் வாழ்க்கை ஒரு போராட்டமாக மாறுகிறது.\nபிடித்தவை என்றும் பிடிக்காதவை என்றும் பாகுபாடு செய்வது மனது. மனதை இவ்விதம் செய்யத்தூண்டுவது நமது ஐந்து புலன்கள். உலகில் உள்ள எந்த ஒரு பொருளுக்கோ அல்லது மனிதருக்கோ நம்மை ஈர்க்கும் சக்தி சிறிதும் கிடையாது. இருப்பதாக தோன்றும் அந்த சக்தியை அளிப்பது நமது புலன்கள்தான். உதாரணமாக தினமும் காலையில் செய்தித்தாளை வாசித்து பழகியகாரணத்தால் நாளின் ஒரு முக்கியமான அங்கம் என்ற முக்கியத்துவத்தை செய்தித்தாள்களுக்கு கொடுப்பது நம் மனம்தான்.\nவாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும் நமது அறிவை அதிகபடுத்தி எது நல்லது எது கெட்டது என்ற பாகுபாடு செய்யும் திறனை வளர்க்கிறது. இந்த பகுத்தறிவு நமது புத்தியை சேர்ந்தது.\nநமது ஐந்து புலன்களும் கைகள், கால்கள் மற்றும் பேசும் நாக்கு இந்த மூன்று கரணங்களும் மனதின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியவை. ஆனால் பழகிய அனுபவங்கள்தான் வேண்டும் என்ற புலன்களின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து கண்போன போக்கிலே கால் போக மனம் அனுமதி தந்துவிடுகிறது. எனவே புலன்களின் தேவைகளை நிறைவேற்றும் செயல்களிலேயே நமது கரணங்கள் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றன. புலன்களின் ஆசை நாளுக்கு நாள் வளருமே தவிர குறையாது. மேலும் அவற்றின் தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையில் உலக அனுபவங்கள் அமையாது.\nஇவ்விரு காரணங்களால் வாழ்வை நிம்மதியுடனும் பூர்ணத்துவத்துடனும் ஆனந்தமாக அனுபவிக்காமல் ஒரு குறிப்பிட்ட அனுபவத்திற்காக அனைவரும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.\nமனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. ஆனால் புலன்களின் ஆசைகளை நிறைவேற்ற தொடர்ந்து உலகில் உள்ள பொருட்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மனது புத்தியின் அறிவுரையை கேட்க அவகாசத்தை ஒதுக்குவதில்லை. ஓடும் மனதை பிடித்து நிறுத்த புத்திக்கு சக்திவேண்டும். இந்த சக்தி நல்ல புத்தகங்கள் படிப்பது, சான்றோர்களின் தொடர்பு, கர்மயோகமாக வேலைகளை செய்வது ஆகியவை மூலம் பெறலாம். ஆனால் இந்த செயல்களை செய்வதற்கும் புத்திக்கு மனதின் துணை அவசியம். கவர்ச்சி நடிகைகளின் படம் இருக்கும் புத்தகங்களை படிக்கவே நேரம் இல்லாதபொழுது அறிவை வளர்க்கும் புத்தகங்களை படிக்க மனதிற்கு பொறுமை இருப்பதில்லை.\nஇந்த போராட்டத்தில் புத்தி வெற்றி அடைய உதவுவது விஸ்வரூப உபாசனை.\nபிடித்தது பிடிக்காதது என்று அனுபவங்களை பாகுபாடு செய்யாமல் நல்லது கெட்டது என்ற அடிப்படையில் நாம் செயல்படவேண்டும். புலன்களின் தாளத்திற்கு ஆட்டம்போட்டுகொண்டிருக்கும் மனதை அவற்றின் பிடியிலிருந்து விடுவித்து புத்தியின் கட்டுப்பாடிற்குள் கொண்டுவந்தால் மட்டுமே இது சாத்தியம். இல்லையெனில் உலகம் இன்பத்தை கொடுப்பதுபோல் ஆசைகாட்டி நம்மை மீளா துன்பத்தில் தள்ளிவிடும்.\nவாழ்வின் ஒவ்வொரு குறிக்கோள் நிறைவேறியவுடன் அடுத்தது என்ன என்ற கேள்வி எழக்காரணம் நம்மிடம் ஒரு நிறைவு ஏற்படாததுதான். திரும்ப திரும்ப குறிக்கோள்களை அடைந்தபின்னும் தேடியலையும் நிம்மதியும் நிலையான திருப்தியும் எற்படாததற்கு என்ன காரணம் என்று யோசிக்க புத்திக்கு நேரம் கிடைப்பதற்குள் வயதாகி மேலும் ஓடமுடியாமல் வாழ்வில் சலிப்பு ஏற்பட்டுவிடும்.\nவயிற்றுப்பசி தீர்ந்தாலும் நாக்கு போதும் என்று திருப்தியடைவதில்லை. தீபாவளியை சிறப்பாக கொண்டாடினாலும் இது போதும் என்ற நிறைவு மனதிற்கு ஏற்படுவதில்லை. அடுத்த தீபாவளிக்கு என்ன செய்யவேண்டும் என்பதை இந்த தீபாவளி முடியும் முன்பே மனம் கனவு காண ஆரம்பித்துவிடும். கனவுகளை நனவாக்க மேலும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.\nஉடலுக்கு வயதாவது போல் மனதிற்கு வயதாவதில்லை. இன்னும் வேண்டும் என்ற மனதின் ஆசையை தொடர்ந்து வளர்கிறது. ஆனால் ஆசையை நிறைவேற்றும் சக்தி தொடர்ந்து குறைகிறது. புத்திகூர்மையும் உடலின் சக்தியும் முதுமையில் குறைந்து விடும். எனவேதான் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இளமை ஏமாற்றமான முதுமையில் முடிகிறது.\nஎனக்கு இது பிடித்திருக்கிறது என்று உலகத்தின் பின்னே ஓடும் மனதை நிறுத்தி இவ்வாறு ஓடிக்கொண்டே இருப்பது நமக்கு நல்லதா என்ற கேள்வியை புத்தி கேட்கவேண்டும். இவ்வாறு கேட்பதற்கு சடங்குகள் பெரிதும் உதவுகின்றன.\nகடவுளின் பெயரால் செய்யப்படும் சடங்குகள் மனதை புத்தியின் கட்டுக்குள் கொண்டுவரும் வேலையை திறம்பட செய்கின்றன. உதாரணமாக புதிய ஆடைகளை உடுத்தி விதவிதமான அலங்காரங்கள் செய்து வாணவேடிக்கை மற்றும் பட்டாசுகளை கொளுத்தி அறுசுவை உணவை உண்டு சுற்றத்தார்கள் மற்றும் நண்பர்கள் புடை சூழ கொண்டாடும் வாய்ப்பை தரும் தீபாவளி பண்டிகை மனதிற்கு பிடித்தமான ஒரு சடங்கு. பகவத்கீதை படிக்கலாமா தீபாவளியை கொண்டாடலாமா என்ற கேள்விக்கு மனம் சந்தேகமில்லாமல் தீபாவளிக்கு ஓட்டுப்போடும். இதற்கு காரணம் கண், காது, சுவைக்கும் நாக்கு போன்ற ஐந்து புலன்களும் தங்களது பசியை தீர்த்துக்கொள்ள தீபாவளியை ஆவலோடு எதிர்பார்த்துகொண்டிருப்பதுதான்.\nஆனால் இவற்றின் விருப்பத்தை நிறைவேற்ற விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும், தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும், பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறவேண்டும் என்பது போன்ற பல பிடிக்காத செயல்களை செய்ய மனம் உடன்பட்டே ஆகவேண்டும். எடுத்த நோன்பிற்கு எவ்வித பங்கமும் ஏற்பட்டுவிடகூடாது என்ற பயபக்தியுடன் சடங்குகள் பின்பற்றபடுகின்றன.\nஎவ்வளவுதான் நாக்கு தா தா என்று மனதை வற்புறுத்தினாலும் இறைவனுக்கு படைத்து பூஜை செய்யும் வரை ஜீரா சொட்டும் ஜிலேபியை தொட கைகளுக்கு மனம் அனுமதி கொடுப்பதில்லை.\nஇவ்வாறு புலன்களை மனதின் கட்டுப்பாட்டிற்கும் மனதை புத்தியின் கட்டுப்பாட்டிற்கும் கொண்டுவர சடங்குகள் உபயோகப்படுகின்றன. எவ்வளவு அதிகமான சடங்குகள் ஒரு குடும்பத்தில் பின்பற்றபடுகின்றனவோ அவ்வளவு விரைவில் மனம் புத்தியின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.\nநாள்தோரும் பூஜை, வாரம்தோரும் உபவாசம், மாதமிருமுறை நோன்பு, வருடத்தில் பத்து பன்னிரண்டு பண்டிகைகள் என்று பல்வேறு சடங்குகளை விஸ்வரூப உபாசனையாக செய்தோமானால் புத்தியின் சக்தி அதிகரித்து ஏன் இந்த சடங்குகளை செய்யவேண்டும் என்று ஆராய தொடங்கி முக்தியை நோக்கிய பயணம் தொடங்கிவிடும்.\nபெண்வீட்டுகாரர்களுக்கும் பிள்ளைவீட்டுக்காரர்களுக்கும் எவ்வித மனஸ்தாபமும் வராமல் இருக்க எவ்வளவுதான் முயன்றாலும் முடிவதில்லை. இதை இப்படிச்செய்ய வேண்டும், அதை அப்படிச்செய்ய வேண்டும் என்ற சடங்குகள்தான் இதற்கு காரணம். மேலும் திருமணம் முடிந்ததும் இதை இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம் என்ற ஏக்கம் எல்லோருக்கும் வரும்.\nமனிதன் யாருமில்லாத காட்டில் எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும் வாழசம்மதிக்கமாட்டான். சுற்றிலும் மனிதர்கள் இருப்பது மிக அவசியம். கிட்ட உறவு முட்ட பகை என்பதும் உண்மை. எவ்வாறு இவ்வுலகில் இன்பமாக வாழ்வது என்பதை வேதத்தை முறையாக படித்தால் மட்டுமே தெரியவரும். இல்லையெனில் தனித்து இருக்க பிடிக்காமல் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து இருக்க பிடிக்காமல் விவாகரத்து செய்துவிட்டு மறுபடியும் வேறு யாரிடம் ஏமாறலாம் என்று தொடர்ந்து இன்பத்தை தேடி அலைவதை தவிர்க்க முடியாது.\nவேதத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாயங்களில் திருமணம் என்பது ஆண் பெண் என்ற இருவர் சம்பந்தபட்டது மட்டும் அல்ல. இரு குடும்பங்கள் ஒன்றுடன் ஒன்று உறவு கொள்வதை உறுதிப்படுத்துவதுதான் திருமணம்.\nசடங்குகள் திருமணத்துடன் நிற்பதில்லை. தலை தீபாவளி, குழந்தைக்கு ஆண்டு நிறைவு, மொட்டையடித்து காது குத்துவது என்று தொடர்ந்து வெவ்வேறு சடங்குகளை செய்யவேண்டியிருக்கும். சமுதாயத்துடன் சேர்ந்து வாழும் கட்டாயம் மனிதனுக்கு இருப்பதால் விவாகரத்து என்பதோ இந்த சடங்கை செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதோ பெரும்பாலும் முடிவதில்லை.\nஎனவே பிடிக்காவிட்டாலும் செய்ய மனம் உடன்பட்டுவிடும். புத்தி வெற்றிபெற்று விடும். எவ்வளவுதான் முயன்றாலும் எல்லாம் நம் விருப்படி எப்பொழுதும் நடக்காது என்ற உண்மை புரிந்தவுடன் நிலையற்ற உலகை மாற்றும் முயற்சியை விட்டுவிட்டு புலன்களின் பின் ஓடும் மனதை மாற்றும் முயற்சி தொடங்கும். இந்த முக்கியமான மாற்றத்திற்கு சடங்குகள் அடிகோலுகின்றன.\nஉலகம் நிலையற்றது. வெற்றி தோல்வி, வளமை வறுமை, லாபம் நஷ்டம், வாழ்வு தாழ்வு, புகழ்ச்சி இகழ்ச்சி, நட்பு பகை, சண்டை சமாதானம், ஊடல் கூடல் என்ற இருமைகளுக்கிடையே தொடர்ந்து ஊசலாடுவதுதான் வாழ்க்கை.\nஇன்பம் கிடைக்கும் என்று மனதுக்கு பிடித்ததை நாடி ஓடினால் நிச்சயம் துன்பத்திற்கு ஆளாவோம். இது போன்ற அனுபவங்கள் செய்யும் செயல்களை ஏன் செய்கிறோம் என்று நம் புத்தியை யோசிக்கவைத்து அறிவை அதிகரிக்க வாய்ப்புகளை கொடுக்கின்றன.\nவிஸ்வரூப உபாசனையாக வழிவழியாக சமுதாயத்தில் பின்பற்றப்படும் சடங்குகள் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தி அதன்மூலம் புலன்களின் பின் ஓடிக்கொண்டிருக்கும் மனதை கட்டுக்குள் கொண்டு வர உதவுகின்றன.\nஇந்த உலகம் நாம் துன்பபடுவதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. என்றும் இன்பமாக வாழ்வதற்காகவே இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டுள்ளது. என்றும் இன்பமாயிருப்பது எப்படி என்பதை புத்தி கற்றுக்கொள்ள அதுவரை தடையாயிருந்த மனதை சடங்குகள் மூலம் திருத்தி வேதம் காட்டும் பாதையில் முன்னேற விஸ்வரூப உபாசனை உறுதுணையாய் இருக்கிறது.\n1. உலக அனுபவங்களில் இருந்து நமக்கு என்ன கிடைக்கிறது\n2. மனதின் நேரடிகட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்பட்ட எட்டு அங்கங்கள் எவை\n3. நிம்மதியாக வாழமுடியாததற்கு இரு காரணங்கள் என்னென்ன\n4. புத்தியின் சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்\n5. உடல், மனம், புத்தி இவைகளிடையே உள்ள சம்பந்தத்தை விளக்குக.\n6. விஸ்வரூப உபாசனை எவ்விதத்தில் முக்தியை நோக்கி பயணிக்க உதவுகிறது\n1. மனதிற்கு பிடிக்காத செயல்களை செய்துகொண்டு இருந்தால் எப்படி இன்பமாக இருக்க முடியும்\n2. ஆசைகளே தவறு என்றால் இன்பத்தை அடைவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sgnanasambandan.blogspot.com/2014/10/2.html", "date_download": "2018-05-22T21:15:49Z", "digest": "sha1:7IBEOJR4JRVI3D32LPXINW2AZTFRKWIU", "length": 18526, "nlines": 430, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: பிழையும் திருத்தமும் - 2", "raw_content": "\nபிழையும் திருத்தமும் - 2\nபிழையும் திருத்தமும் - 2\nஎட்டப் போ (எட்டும், எட்டாது, எட்டாக் கனி)\nசிவப்பு (செக்கச் சிவந்த கழுநீரும் - கலிங்கத்துப் பரணி)\n11. துடை ( உடலுறுப்பு )\n16. மனசு , மனது\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 11:13\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி . நானும் என் மனமார்ந்த வாழ்த்தினை உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் சுற்றத்தார்க்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் .\nஏமாந்தார் என்பதை ஏமாறினார் என்று தான் எழுத வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். அது போல மாற்றான் தாய் என்பதைச் சேர்த்து மாற்றாந்தாய் என்று எழுதுவது சரியென்றே நினைத்திருந்தேன். தகவலுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.\nபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி மாற்றான் தாய் என்பதைச் சேர்த்தெழுதினால் மாற்றான்றாய் என்றாகும் .\nபொதுவாக நாம் புழங்கும் வார்த்தைகளில் எவ்வளவு பிழையான சொற்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பது உங்களுடைய இப்பதிவின் மூலம் விளங்குகிறது. இருவிதமாக எழுதமுடிகிற வார்த்தைகள் பற்றியும் அறிந்து தெளிந்தேன். மிக்க நன்றி.\nஆமாம் ,, நிறையப் பிழைகளுடன் தான் பற்பலரும் தமிழை எழுதுகிறார்கள் . பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி .\nபிழையும் திருத்தமும் - 2\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nஎண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு, நான் சிறுவனாய் இருந்தபோது, ஒரு நாள் பெய்த மழையைப் பார்த்து என் கொள்ளுப் பாட்டியார் விளக்கினார்; ...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\n5000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி அடிப்படுத்தி நீண்ட நெடுங்காலம் ஆண்டார்களே\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nநூல்களிலிருந்து – 18 ஔவை சு. துரைசாமி (பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2012/12/blog-post_18.html", "date_download": "2018-05-22T21:22:22Z", "digest": "sha1:64JI3U5IUIVSWVXBROOLJY7ASLKEHX45", "length": 14587, "nlines": 174, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: ரசம்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nபெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nதமிழர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத உணவு என்றால் முதலிடம் பிடிப்பது ரசம். தமிழர் உணவு முறை மருந்து சார் உணவாக, உடலுக்கு எந்த வித தீங்கும் தராத இருந்து வந்தது. இதுகாறும் பல கிராமங்களில், பண்டைய வாழ்க்கைமுறையை கடைபிடித்து வாழும் குடும்பங்களில் உணவுகள் என்றும் மாறாமல் ஒரே வகையானதாக சமைக்கப்பட்டு வருகின்றன.\nநவீன கலாசாரத்தின் பின்விளைவுகள் ஏற்படுத்திய பல தாக்கங்கள் தமிழர் உணவுகளுக்கும் நுழைந்து விட்ட காரணத்தால் தமிழர்கள் சர்க்கரை நோய் போன்ற நோய்களின் பிடியில் சிக்கியுள்ளார்கள். இந்தச் சர்க்கரை நோய் உடம்பிலிருந்து முழுவதுமாய் விரட்டி அடிக்க கை வைத்திய முறை இருக்கிறது. உடனடி நிவாரணம் மட்டுமே இக்கால மனிதர்கள் விரும்புகின்றார்கள். ஜலதோஷம், சளி, இருமல், நாட்பட்ட காச நோய்க்கு வீட்டிலேயே செய்யும் அருமையான பல வைத்திய முறைகள் இருக்கின்றன. அதுமட்டுமா என் அம்மா குழந்தை பிறக்காத பெண்களுக்கு ஒரே ஒரு முறை மருந்து கொடுப்பார். உடனடியாக கரு உண்டாகி விடும். இதெல்லாம் கை வைத்திய முறையில் செய்வது. குழந்தை உண்டாக இப்போதெல்லாம் எத்தனையோ லட்சங்களைச் செலவழிக்கின்றார்கள்.\nபடித்து முடித்து வேலை செய்ய கற்றுக் கொடுக்கப்படுகிறது, உடம்பையும் மனதையும் பாதுகாத்திட எந்த கல்வியும் தமிழரிடையே இல்லை. அக்காலத்தில் குருகுலவாசத்தில் இறை வணக்கம், தியானம், யோகா, உடலுழைப்புச் சார்ந்த வாழ்வியல் கல்வி முறைகளை பிரதிபலன் பாராது ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்து வந்தார்கள். பணம் சார்ந்த வாழ்வியல் நவீன கலாச்சாரத்தின் தாக்கத்தில் ஆசிரியர்களும் மாறி விட்டார்கள். கல்வி முறையும் மனிதனை எந்திர மயமாக்கி விட்டது. ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் இயந்திர பாகங்கள் தேய்வடைந்து ஒரு நாள் தொழிற்சாலையை விட்டு குப்பைக்கு அனுப்பப்படுவதைப் போல இன்றைய மக்கள் பணியிடங்களில் இருந்து குப்பையைப் போல வெளித்தள்ளப்படுகின்றார்கள். இதையெல்லாம் அவர்கள் உணர்ந்து கொள்வதே இல்லை. இது தான் பணத்தின் மீதான மாயை எனப்படுவது.\nஇப்படிப்பட்டவர்களிடமிருக்கும் மிச்ச சொச்ச பணத்தையும் கார்பொரேட் சாமியார்கள் பயிற்சிகள் கொடுக்கிறேன் பேர்வழி என்று உறிஞ்சிக் கொள்கின்றார்கள். சில முதியவர்கள் தங்கள் பிள்ளைகளை தொழிற்சாலையில் பணிசெய்யும் எந்திரங்களாக மாற்றி அவர்கள் மூலம் பெறும் பணத்தின் வசதியின் காரணமாய் தனிமைப்படுத்தப் பட்டு முடிவில் எந்திரமாகவே மாறிப் போன பிள்ளைகளின் ஆதரவு இன்றி இது போன்ற சாமியார்களின் வசீகரப் பிடியில் சிக்கி இருக்கும் சொத்துக்களையும் அவர்களின் பெயரில் எழுதி வைத்துச் சென்று விடுகின்றார்கள்.\nசில தனியார் சாமியார்களின் ட்ரஸ்டுகள் எப்படிக் கோடிகளைக் குவிக்கின்றார்கள் தெரியுமா தொண்டு என்றுச் சொல்லி சில பல அடிமுட்டாள்களை சிஷ்யர்களாக்கி சம்பளமே கொடுக்காமல் சோறு மட்டும் போட்டு தங்கள் நிறுவன வேலைகளை செய்து கொள்வதால் அப்படிச் சேரும் பணமே பெரும் கோடிகளைக் குவித்து விடுகின்றன. நானும் ஒரு காலத்தில் இப்படியான ஒரு சூழலில் நான்காண்டுகள் எனது காலத்தைச் செலவழித்திருக்கிறேன்.\nசரி அது அவர்களின் பாடு \nரசத்திற்கு வந்து விடுகிறேன். கடுகு, சீரகம், மிளகு, புளி, பெருங்காயம், பூண்டு, உப்பு ஆகிய ஏழு பொருட்களின் மிகச் சிறப்பான கூட்டுக் கலவையே ரசம். இந்த ரசத்தின் வேலை ஜீரணத்திற்கு உதவுவது. இப்போதைய அவசர உலகத்தில் எவரும் உணவை மென்று தின்பதே இல்லை. உமிழ் நீரில் இருக்கும் என்சைம்கள் உணவை பற்களால் நன்கு மெல்லும் போது குழம்பாய் மாற்றி ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றுக்குள் செல்லும் உணவின் சத்தை எளிதில் பிரித்து சேர வேண்டிய இடங்களுக்குள் வயிறு செலுத்தி விடுகிறது. ஆனால் இப்போதைய மக்கள் பற்கள் செய்யும் வேலையை வயிற்றினைச் செய்ய வைத்து விடுகிறார்கள். இவர்களுக்கு இந்த ரசம் பெரும் உதவிகரமாய் இருக்கிறது. மென்று தின்னாமல் கடித்து விழுங்குகின்றார்கள். அதன் காரணமாய் வயிறு படாதபாடு படுகின்றது.\nஎந்த நாட்டிலும் உணவே மருந்தாய் உட்கொள்வது கிடையவே கிடையாது. ஆனால் பாரம்பரியமும், பழைமையும் மிக்க தமிழர்களின் வாழ்க்கை முறையே உணவே மருந்து என்று காயத்தை நன்கு பாதுகாத்து வந்தது. கிராமத்தில் வாழ்க்கை நடத்தும் ஒரு பெண் நகரத்திற்குச் சென்றால் தன்னையே ஒரு மாதிரியாக மாற்றிக் கொண்டு அவ்வாழ்க்கையை கிராமத்திற்குள் வந்து காட்டி பெருமையடைவது எப்படி ஒரு நகைச்சுவைக் காட்சியாய் இருக்குமோ அந்தளவுக்கு தமிழர்களின் உணவும் இப்போது மாறிப் போய் விட்டது. அது காலத்தின் கொடுமை அல்ல. மனிதர்களின் மடைமை என்றுதான் சொல்ல வேண்டும்.\nLabels: அரசியல், அனுபவம், சமையல், நகைச்சுவை\nமூன்று வகை உணவுகள் எது\nதாயும் மகனும் - உண்மை நிகழ்வு\nரனதந்திராவில் ஹரிப்ரியாவின் நீச்சலுடை காட்சிகள் பு...\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/page/3", "date_download": "2018-05-22T21:33:16Z", "digest": "sha1:6LDZ3PRNOGEDFJI2LISPEL5JFNDQH3VU", "length": 6710, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> தினம் ஒரு தகவல் | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 3", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் (Page 3)\nசிறிய அமலும் பெரிய நன்மையும்..\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\n – தி ஹிந்து நாளேட்டிற்கு பதிலடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nஅர்ஜூன் சம்பத்திற்கும், சங்பரிவாரக் கும்பலுக்கும் பகிரங்க அறைகூவல்\nஎழுச்சியுடன் நடைப்பெற்ற TNTJ மாநிலப் பொதுக்குழு..\nஉரை : சையத் இப்ராஹீம் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 23.04.2015\nTNTJ மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு தக்க பதிலடி..\nஉரை : A.K.அப்துல் ரஹீம் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 22.04.2015`\nஉரை :E.ஃபாருக் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 21.04.2015\nஉரை :E.முஹம்மது : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 02.02.2015\nதவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த முற்றுகைப் போரில் ஆடிப்போன பரலேவிகள்..\nஉரை :E.முஹம்மது : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 20.04.2015\nமுஸ்லிம்களின் மிச்சமிருக்கும் உரிமைகளையும் பறிக்கத் துடிக்கும் சங்பரிவாரர்கள்..\nஉரை : பா.அப்துல் ரஹ்மான் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 18.04.2015\nமஸ்துன் நபவியை இடிக்கச் சொன்னோமா – அவதூறுகளுக்கு மரண அடி பதில்\nஉரை : சையத் இப்ராஹீம் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 16.04.2015\nமத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சங்பரிவாரர்களின் இரட்டை முகம்..\nஉரை : பா.அப்துல் ரஹ்மான் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 15.04.2015\nஇஸ்லாம் கூறும் திருமண நெறிமுறைகள்..\nஉரை :E.ஃபாருக் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 14.04.2015\nஅணியாய் இஸ்லாத்தை நோக்கி வரும் தாழ்த்தப்பட்ட மக்கள்..\nஉரை :E.முஹம்மது : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 13.04.2015\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/manju-warrier-the-new-age-phoenix-bird-038335.html", "date_download": "2018-05-22T21:47:50Z", "digest": "sha1:2WQUXCAL3IJVB572I6YAMXIDEXGROAV2", "length": 11414, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை: எதனால் தெரியுமா? | Manju Warrier, the new age phoenix bird - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை: எதனால் தெரியுமா\nநடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை: எதனால் தெரியுமா\nதிருவனந்தபுரம்: திருமணம் முறிந்து விட்டது, செல்ல மகள் அம்மா வேண்டாம் என்று கூறிய பிறகும் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்காமல் மீண்டும் நடிக்க வந்துள்ள மஞ்சு வாரியரை அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.\nமலையாள திரையுலகில் நடிக்க வந்த வேகத்தில் மிகவும் பிரபலம் ஆனவர் மஞ்சு வாரியர். அவர் தனது 20வது வயதில் மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமா படங்களில் நடிக்காமல் இருந்தார்.\nஅவர் நடிக்காவிட்டாலும் மஞ்சுவின் நடிப்பை பற்றி தான் கேரள மக்கள் பல ஆண்டுகளாக பேசி வந்தனர்.\nமஞ்சு, திலீப் விவாகரத்து பெற்றுவிட்டனர். அவர்களின் மகள் மீனாட்சியோ எனக்கு அம்மா வேண்டாம், தந்தையுடன் தான் இருப்பேன் என்று கூறி சென்றுவிட்டார்.\nதிருமணம் முறிந்துவிட்டதே, பாசத்தை கொட்டி வளர்த்த செல்ல மகள் தன்னை வேண்டாம் என்று கூறிவிட்டாளே என்ற வருத்தம் இருந்தாலும் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்காமல் மீண்டும் நடிக்க வந்துள்ளார் மஞ்சு.\nவேலைவெட்டி இல்லாமல் பிறரை பற்றி குறை கூறும் கூட்டம் மஞ்சுவை மட்டும் விட்டு வைக்குமா என்ன. கணவரும், மகளும் பிரிந்து சென்றுவிட்டனர் அதை பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் மேக்கப்போட்டு நடிக்க வந்துவிட்டார் என்று மஞ்சுவை பற்றி குறைகூறினார்கள். ஆனால் மஞ்சு அதை எல்லாம் காதில் வாங்கவில்லை.\nமஞ்சு வாரியர் சாதாரண பெண் அல்ல மாறாக பீனிக்ஸ் பறவை போன்றவர். அவரை தூற்றுபவர்கள் தூற்றட்டும். அதனால் எல்லாம் மனம் உடைந்து போவர் எங்கள் மஞ்சு அல்ல என்கின்றனர் ரசிகர்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமுன்னாள் மனைவி எட்டடி பாய்ஞ்சா, பதினாறடி பாயும் கணவர் திலீப்\nஎல்லா பக்கமும் பஞ்சாயத்து தானா.. 'ஆமி' படத்துக்கு தடை கேட்டு வழக்கு\nகமலா தாஸ் வேடத்தில் மஞ்சு வாரியர்... 'ஆமி' ட்ரெய்லர் நாளை ரிலீஸ்\nஎல்லாம் மஞ்சு வாரியாரின் சதி- திலீப் திடுக் குற்றச்சாட்டு\nமஞ்சு, காவ்யாவுக்கு தெரியாமல் ஒரு பொண்டாட்டி: திலீப் பற்றி திடுக் தகவல்\nபெருந்தன்மையா விட்டுக்கொடுத்த மஞ்சுவையே இப்படி செய்ய வைத்த திலீப்\nபாவனாவை அசிங்கப்படுத்தியதற்கு பின்னால் சதி இருப்பதை முதலில் கூறியது யார் தெரியுமா\nகோலிவுட் வரும் மெகா ஹீரோயின்: கலக்கத்தில் நடிகைகள்\nபழைய ரயில் பெட்டிகளில் குடியிருந்த சிறுமிகளுக்கு மஞ்சு வாரியர் செய்த உதவியை பாருங்க\nஎன்னை பேச வைக்காதீங்க, அப்புறம் பல மேட்டர் வெளியே வரும்: நடிகர் பேட்டி\nநடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்\nதிருமணத்திற்கு பிறகு மஞ்சுவுக்கு ஏற்பட்ட அதே கதி நடிகை காவ்யா மாதவனுக்கும்\nதிகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nபிக் பாஸ் வீட்டில் சுஜா வருணி சொன்ன அத்தான் நான் தான்: சிவாஜி பேரன் விளக்கம்\nரஜினியின் 'காலா' எவ்வளவு நேரம் ஓடும் - வெளியான புதிய தகவல்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2017/12/27004900/Ashes-4th-Test-Australias-finest-start.vpf", "date_download": "2018-05-22T21:21:01Z", "digest": "sha1:ZGXJ6657HYMX2N3JDYFOQQEWDX3TQUBM", "length": 13216, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ashes 4th Test: Australia's finest start || ஆ‌ஷஸ் 4–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆ‌ஷஸ் 4–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம் + \"||\" + Ashes 4th Test: Australia's finest start\nஆ‌ஷஸ் 4–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம்\nஇங்கிலாந்துக்கு எதிரான ஆ‌ஷஸ் 4–வது டெஸ்டில் வார்னரின் சதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது.\nஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் மூன்று டெஸ்டுகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.\nஇந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில் நேற்று தொடங்கியது. ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nஇதன்படி துணை கேப்டன் டேவிட் வார்னரும், கேமரூன் பான்கிராப்டும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். வார்னர் அதிரடியாக விளையாட, பான்கிராப்ட் நிதானத்தை கடைபிடித்தார். வலுவான தொடக்கம் அமைத்து தந்த இந்த ஜோடி மதிய உணவு இடைவேளைக்குள் 102 ரன்கள் திரட்டியது.\nஅணியின் ஸ்கோர் 122 ரன்களாக உயர்ந்த போது பான்கிராப்ட் 26 ரன்களில் (95 பந்து) கிறிஸ்வோக்சின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து உஸ்மான் கவாஜா ஆட வந்தார்.\nமறுமுனையில் அபாரமாக ஆடிய வார்னர் 99 ரன்களில் இருந்த போது, அறிமுக வேகப்பந்து வீச்சாளர் டாம் குர்ரனின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். பேட்டின் விளிம்பில் பட்டு எழும்பிய பந்து ‘மிட்ஆன்’ திசையில் நின்ற ஸ்டூவர்ட் பிராட்டின் கையில் விழுந்தது.\nஇங்கிலாந்து வீரர்கள் மகிழ்ச்சியில் திளைக்க, வார்னர் பெவிலியன் நோக்கி நடக்க ஆரம்பித்தார். இந்த சமயத்தில் நடுவர், வார்னரை நிற்கும்படி சொல்லிவிட்டு, ரீப்ளேயை பரிசோதித்தார். இதில் டாம் குர்ரன், கிரீசுக்கு வெளியே காலை வைத்து நோ–பாலாக வீசியது தெரிய வந்தது. இதனால் வார்னருக்கு மறுவாழ்வு கிடைத்தது. தொடர்ந்து பேட் செய்த வார்னர் தனது 21–வது சதத்தை நிறைவு செய்து, குழுமியிருந்த 88 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.\nஆனால் செஞ்சுரியை கடந்த பிறகு வார்னர் நிலைக்கவில்லை. அவர் 103 ரன்களில் (151 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார். சிறிது நேரத்தில் உஸ்மான் கவாஜாவும் (17 ரன்) வெளியேறினார்.\nஉணவு இடைவேளையில் இருந்து தேனீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் மந்தமாகவே இருந்தது. இந்த பகுதியில் 26 ஓவர்களில் வெறும் 43 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.\nஇதன் பின்னர் கேப்டன் ஸ்டீவன் சுமித்தும், ஷான் மார்சும் கைகோர்த்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்டீவன் சுமித் 65 ரன்களுடனும் (131 பந்து, 6 பவுண்டரி), ஷான் மார்ஷ் 31 ரன்களுடனும் (93 பந்து, 4 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.\n2–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. மும்பை இந்த இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -பிரீத்தி ஜிந்தா\n2. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்\n3. பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் முதலில் நுழைவது யார் சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sendhuram.com/2017/02/09/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-05-22T21:31:50Z", "digest": "sha1:JRCJHYKTLILBI5QO6XS7KI57CIP6JFFG", "length": 29647, "nlines": 337, "source_domain": "sendhuram.com", "title": "உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே! – சரளா – செந்தூரம்", "raw_content": "\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n- 1- ரோசி கஜன்\nநிலவே …நீ எந்தன் சொந்தமடி\nஉயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்\nமுடிவுற்ற நாவல்களின் முழு லிங்க்\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே …நீ எந்தன் சொந்தமடி\n1 . அன்பெனும் பூங்காற்றில்\n2 என்றும் உன் நிழலாக\n3 உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\n4 . சில்லிடும் இனிமைத் தூறலாய்\n5 . நீ என் சொந்தமடி\n6 . உயிரில் கலந்த உறவிதுவோ\n7 . நெஞ்சினில் நேச ராகமாய் \n8. மதுரா ( மலருமோ உந்தன் இதயம் \n10. காவ்யா/ காதல் செய்த மாயமோ\n11. என் பூக்களின் தீவே\n12. உன் வாசமே என் சுவாசமாய்\n1 . நீயில்லாது வாழ்வேதடி\n- 1- ரோசி கஜன்\nஆசை யாரைத்தான் விட்டது …\nஉன் வாசமே என் சுவாசமாய் \nஎங்கள் வீட்டு ‘கிறிஸ்மஸ் மர’ அலங்காரம்\nஎன் கதைகளுக்கான …வாசகர் பார்வை\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\n/ மலருமோ உந்தன் இதயம் \nமதுரா – உஷாந்தி கௌதமன்\nமதுரா – செல்வராணி ஜெகவீர பாண்டியன்\nமதுரா – ஸ்ரீமதி கோபாலன்\n (காவ்யா)- உஷாந்தி கௌதமனின் பார்வையில்\n(காவ்யா) சத்யாவின் பார்வையில் …\n(காவ்யா) நிதனி பிரபுவின் பார்வையில் …\n (காவ்யா) ஸ்ரீமதியின் பார்வையில் ..\n(காவ்யா) கார்த்தி குரு வின் பார்வையில் …\n(காவ்யா) ஆர்த்தி ரவியின் பார்வையில்…\n(காவ்யா) VaSu வின் பார்வையில் …\n(காவ்யா) செல்வி பாண்டியனின் பார்வையில் …\n’ தீபி அவர்களின் பார்வையில் …\nஉன் வாசமே என் சுவாசமாய்\n‘உன் வாசமே என் சுவாசமாய் ‘ சித்ரா வெங்கடேசன் அவர்களின் பார்வையில் …\n‘உன் வாசமே என் சுவாசமாய்’ கார்த்தியின் பார்வையில் @ Karthee San\n‘உன் வாசமே என் சுவாசமாய் ” வசு அவர்களின் பார்வையில்\n‘உன் வாசமே என் சுவாசமாய்’ செல்வராணி ஜெகவீர பாண்டியன் அவர்களின் பார்வையில்…\nஉன் வாசமே என் சுவாசமாய் …. ஜெனா மதியின் பார்வையில் .\n‘இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே BY துஜி சஜீ (துஜி மௌலி)\nஉயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்\nவாசிப்பு …யாழ் சத்யாவின் பார்வையில் …\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி…\nரோசி on “செந்தூரம்” வைகாசி…\nரோசி on “செந்தூரம்” வைகாசி…\nயாழ் சத்யா on உன்னைக் காணத்தான் கண்கள் கொண்ட…\ndeepika deepi on உன்னைக் காணத்தான் கண்கள் கொண்ட…\nரோசி on நிச்சயம் செல்வாய் நரகம்…\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா...\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி...\nகிருநிசாவின் ‘உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்\nதுஜி சஜீயின் ‘இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nபிறர் மீது நாம் கற்களை வீசினால்……. காயங்களாக நம்மீது விழும்….\nபிறர் மீது நாம் பூக்களை வீசினால்….. மாலையாக தோள்களில் விழும்….\nபூஜா….. தாய், தந்தை, தாத்தா, பாட்டி, தங்கை…… என்ற அன்பான குடும்பத்தின் இளவரசி…. வேலையின் காரணமாக….. குடும்பத்தைப் பிரிந்து, தன் பெரியம்மா தேவியின் வீட்டில் தங்கி…. பணிபுரிகிறாள்…. மிகவும் கலகலப்பானவள்…. தன் குடும்பத்தினரிடம் மிகுந்த பாசம் கொண்டவள்……\nசமிந்த….. பூஜாவின் மேலதிகாரி…… வேலையில் சரியாக நடந்து கொள்ள வேண்டும்…. சிறு தவறு என்றாலும் சகித்துக் கொள்ளாதவன்….. என்று பல பட்டங்களைத் தன் அலுவலகத்தினரிடமிருந்து…. பெற்றுக் கொண்டிருப்பவன்….. ஆனாலும், பூஜாவிடம் சிறிது தன்மையாகவே நடந்து கொள்வான்…..\nபூஜாவிற்கு….. வனி, தீப்தி என்ற இரு நெருங்கிய தோழியர் உண்டு…. அவர்களுடன் இணைந்து சமிந்தவை…..\nஅவனுக்குத் தமிழ் தெரியாது என்ற எண்ணத்தில் எப்போதும் கிண்டல் பண்ணி சிரித்துக் கொண்டிருக்க…… நாட்களோடு வேலையும் இலகுவாகவே சென்றது…. இந்நிலையில், சமிந்தவும் பூஜாவும் ஒருவரையொருவர் காதலித்தாலும்…… தன் குடும்பத்தை மனதில் கொண்டு சமிந்தவிடமிருந்து விலகிச் செல்ல……. சமிந்தவோ, தன் மனதிற்குள்ளேயே மறைத்துக் கொண்டு அவளை நெருங்கி வந்தான்…..\nஇதற்கிடையில், ரஞ்சித் என்பவன் பூஜாவைப் பார்த்துவிட்டு……. அவளைக் காதலிக்கிறான்…… பூஜாவின் பெரியம்மா தேவியோடு நட்பு ஏற்படுத்திக் கொள்கிறான்….. தங்கை, தாய், தந்தை, பாட்டி, தாத்தா என்ற அழகான குடும்பம் அவனுடையது…..\nஒரு நிலைக்கு மேல் தன் காதலை மறைத்துக் கொள்ள முடியாத பூஜாவும்……. வெளிப்படுத்த தவித்துக் கொண்டிருக்கும் சமிந்தவும்…. தத்தம் காதலை வெளிப்படுத்தும் அதே நேரம்…… பூஜா, தன் வீட்டில் காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும்….. அவர்களை உதறிவிட்டு, தன்னால் வர முடியாது எனவும் கூறி…. பிரிந்து, தன் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டு அங்கேயே தன் வேலையைத் தொடர்கிறாள்…… சமிந்தவும், அவளைக் குடும்பத்திலிருந்து பிரிக்க மாட்டேன் எனக் கூறி…. பிரிந்து விடுகிறான்…..\nநாட்களும் செல்ல…. பூஜாவின் குடும்பத்தினர் அவளது காதலை அறிய….. பலவிதமான குழப்பங்கள்…… சண்டைகள்….. விவாதங்கள்….. கோபதாபங்கள்…. என்று நீண்ட பிரச்சனைகளின் முடிவில்…. அனைவரது வாழ்விலும் சந்தோஷம் மலர்கிறது… எப்படி…..\nஅன்பு என்ற மூன்றெழுத்து மந்திரத்தைக் கொண்டு….. உறவு – நட்பு – காதல் …… என்ற மூன்று தளங்களிலும் புகுந்து விளையாடியிருக்கிறார்……\nஇழப்பு… கௌரவம்…. துரோகம்…. காயம்…. கோபம்… என்ற எதிர்மறை உணர்வுகளுக்கும்….. பாசம்…. அன்பு…. நம்பிக்கை….. காதல்…. என்ற நேர்மறை உணர்வுகளுக்கும்… இடையே பெரியவர்களையும் சிறியவர்களையும் சிக்கித் தவிக்க வைப்பதோடு….. நம்மையும் சேர்த்து தவிக்க வைக்கிறார்…….\nசிற்சில இடங்களில் இலங்கைத் தமிழில் எழுதி இருந்தாலும்…… அதனையும் மீறி நம்மைக் கதையோடு ஒன்ற செய்வது…… அவருடைய சீரான எழுத்து நடையும்…. உணர்வுப் பூர்வமான வார்த்தைப் பிரயோகங்களும் தான்…….\nவைரத்தால் வைரத்தை அறுப்பது போல…… காதலால் காதலை வெறுத்து ஒதுக்குவதும்….. காதலால் காதலை விரும்பி ஏற்பதும்….. அழகாக கையாண்டிருப்பது அருமை…\nமுந்தைய கதைகளுக்கும்…… இந்த கதைக்கும்…. நிறைய வித்தியாசம்…. முந்தையக் கதைகளில், இலங்கைத் தமிழால், கதையோடு ஒன்ற முடியாது ( எனக்கு)…. ஆனால், இந்தக் கதையில்….. கதையோடு நாம் பயணம் செய்வது நம்மால் தவிர்க்க முடியாது என்பது…… மிகப்பெரிய முன்னேற்றம்… ஆசிரியருக்கு வாழ்த்துகள்….\nகொஞ்சம் பக்கங்கள் குறைத்திருந்தால்….. இன்னும் நன்றாக இருந்திருக்கும்…. என்பது என்னுடைய அபிப்ராயம்…\nCategories: உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஇந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே\nஉன் வாசமே என் சுவாசமாய்\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஎன் கதைகளுக்கான …வாசகர் பார்வை (1)\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே …நீ எந்தன் சொந்தமடி\nநூல்கள்…ரோசி கஜனின் பார்வையில்… (6)\n/ மலருமோ உந்தன் இதயம் \nமின்னிதழ்கள் / அமேசான் .காம் (5)\nமுடிவுற்ற நாவல்களின் முழு லிங்க் (10)\nவாசிப்பு …யாழ் சத்யாவின் பார்வையில் … (9)\nவைகாசி இதழ் 1 (2)\nKSM by Rosei Kajan SIT by RoseiKajan அறிவிப்புகள் இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன் உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன் - கிருநிசா என் பூக்களின் தீவே - கிருநிசா என் பூக்களின் தீவே by ரோசி கஜன் கேக் செய்முறைகள் சிறுகதைகள் செந்தூரம் மின்னிதழ் செந்தூரம் மின்னிதழ் 1 தொடர்கதைகள் நிதனி பிரபு நூல்கள்...ரோசி கஜனின் பார்வையில்... மனதோடு பேசலாம்... மின்னிதழ்கள் / அமேசான் .காம் முடிவுற்ற நாவல்களின் முழு லிங்க் யாழ் சத்யா ரோசிகஜன்/ நாவல்கள் வாசர்கள் கருத்துப்பகிர்வு\nமின்னிதழ்/ரோசி கஜன் – Amazone.com\nகுறுநாவல் வெளியீடு /ரோசி கஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://godhaiyinkaadhal.blogspot.com/", "date_download": "2018-05-22T21:14:28Z", "digest": "sha1:XUQO2J4IKWL3KKMAQZC3HXNERCYKY4DR", "length": 19199, "nlines": 97, "source_domain": "godhaiyinkaadhal.blogspot.com", "title": "கோதையின் காதல்", "raw_content": "\nகும்பகர்ணன் தன் தூக்கத்தை உனக்குத் தந்தானோ\nநோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.\nமாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்\nநாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்\nபோற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்\nகூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்\nதோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ\nஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே\nதேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.\nபாவை நோன்பு இருந்து சொர்க்கம் போக நம்பிக்கையா இருக்கற பொண்ணே கதவையும் திறக்காம கூப்பிட்ட குரலுக்கும் பதில் கொடுக்காம அப்படி என்னத் தூக்கமோ கதவையும் திறக்காம கூப்பிட்ட குரலுக்கும் பதில் கொடுக்காம அப்படி என்னத் தூக்கமோ நாம பக்தியோட சேவிச்சா நமக்கு வேண்டியறதத் தர்ற நாராயணனால கொல்லப்பட்ட கும்பகர்ணன் தன்னோட தூக்கத்த உனக்குக் கொடுத்துட்டு யமன்கிட்ட போயிட்டானோ நாம பக்தியோட சேவிச்சா நமக்கு வேண்டியறதத் தர்ற நாராயணனால கொல்லப்பட்ட கும்பகர்ணன் தன்னோட தூக்கத்த உனக்குக் கொடுத்துட்டு யமன்கிட்ட போயிட்டானோ ஆழ்ந்த தூக்கத்துல விழுந்திருக்கற தோழியே ஆழ்ந்த தூக்கத்துல விழுந்திருக்கற தோழியே நீ எங்க குழுவுல ஒரு விளக்கு நீ எங்க குழுவுல ஒரு விளக்கு வா வ்ந்து கதவத்திற\nதூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்\nதூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்\nமாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்\nமாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்\nஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ\nஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ\nமாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று\nநாமன் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.\n ரத்தினங்கள் ஜொலிக்கற மாடத்த சுத்தி விளக்கெரியறது; அருமையான பத்தி மணம் கமழறது. நீயோ நன்னா பஞ்சணை மேல உன்னையே மறந்து இன்னும் தூங்கிண்டு இருக்கறயே கதவத் திற முதல்ல அவ என்ன செவிடா இல்லை ஊமையா இல்லை சோர்வடஞ்சுட்டாளா இல்லை யாராவது இப்படித் தூங்கறதுக்கு சாபம் நாம எல்லாரும் அந்த மாயன், மாதவன், வைகுந்தனோட நாமத்தச்ச் சொல்லீ அவள எழுப்புவோம்.\nகோதுகலம் உடைய பாவாய் எழுந்திராய்\nகீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு\nமேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்\nபோவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்\nகூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய\nபாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு\nமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய\nதேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்\nஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்.\n கிழக்க சூரியனோட வருகையால சிவந்த வானம் இப்ப வெள்ளையா மாற ஆரம்பிச்சுடுத்து. பசியோட உள்ள எருமைகளெல்லாம் இப்ப மேயறதுக்காக பக்கத்துல உள்ள புல்வெளிக்குப் போயாச்சு. நாங்களும் மத்த கோபியற எழுப்பி இப்ப உன்னைய எழுப்ப வந்திருக்கோம். சீக்கரம் எழுந்திருடீ நாம எல்லாருமா சேர்ந்து அந்த பகவானோட மகிமையப் பாடினா நாம வேண்டறது எல்லாத்தையும் அவன் தருவான். கேசி அசுரனோட வாயை பிளந்து கொன்ற அந்த பகவான் - கம்சனோட சபையில உள்ள மாவீரர்களெல்லாரையும் கொன்ற தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான அந்த நாராயணன், நமக்கு எல்லா நலத்தையும் கொடுப்பான். அதனால, சீக்கிரமா எழுந்து வாடி\nகீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து\nபேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே\nகாசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து\nவாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்\nஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ\nநாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி\nகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ\n கீச்சு கீச்சுன்னு கத்தற ஆனைச்சாத்தான் பட்சிகளோட சத்தம் உன் காதுல விழலையா பொழுது விடிஞ்சாச்சு. உன்னைச்சுத்தி உள்ளவா எல்லாம் எழுந்தாச்சு. நறுமணமுள்ள பூக்களத் தலையில வச்சுண்டு மத்த கோபிகளெல்லாம் மத்தால தயிர் கடையற சத்தம் உனக்கு கேக்கலை பொழுது விடிஞ்சாச்சு. உன்னைச்சுத்தி உள்ளவா எல்லாம் எழுந்தாச்சு. நறுமணமுள்ள பூக்களத் தலையில வச்சுண்டு மத்த கோபிகளெல்லாம் மத்தால தயிர் கடையற சத்தம் உனக்கு கேக்கலை அவா போட்டுண்டு இருக்கற காசுமாலையும் வளையலும் கிலுகிலுக்கற சத்தம் கூட உனக்குக் கேக்கலையா அவா போட்டுண்டு இருக்கற காசுமாலையும் வளையலும் கிலுகிலுக்கற சத்தம் கூட உனக்குக் கேக்கலையா நாங்களெல்லாம் கேசவனைப் பாடும் போது உன்னால மட்டும் எப்படித் தூங்க முடியறது நாங்களெல்லாம் கேசவனைப் பாடும் போது உன்னால மட்டும் எப்படித் தூங்க முடியறது ஏ அழகான தோழியே வந்து கதவத் திற. நாம எல்லரும் சேர்ந்து அந்த நாராயணனோட மகிமையைப் பாடுவோம்\nஅரி என்ற பகவான் நாமகோஷம் கேக்கலயா\nஎனக்குப் பிடிச்ச திருப்பாவைப் பாசுரங்கள்ல இதுவும் ஒண்ணு. ஆண்டாள் இதுல சொல்லற உவமைகள் எல்லாமே ரொம்ப நன்னா இருக்கு.\nபுள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்\nவெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ\nபிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு\nகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி\nஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்\nமெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்\nஉள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்\n பொழுது விடிஞ்சாச்சுன்னு பறவைகளெல்லாம் சத்தம் போடறதப் பாரு. கருடனை வாகனமாகக் கொண்டிருக்கற நம்ம பகவானோட கோவில்ல வெண்சங்கு ஊதறாளே, அது உனக்குக் கேக்கலையா எழுந்திருந்து பாரு சின்னகுழந்தையா இருந்தப்ப போதனைங்கற அரக்கியோட பாலை உறிஞ்சினப்பவே அவளோட உயிரையும் குடிச்சு, தன்னைக் கொல்ல வந்த அரக்கனைத் தன்னோட சின்னக் காலாலையே உதைச்சுக் கொன்னானே பாற்கடல்ல ஆதிசேஷன் மேல சயனிக்கற நம்ம பகவான், அவனை மனசுலயே பூஜை செய்து முனிவர்களும், யோக சித்தர்களும் தங்களோட தவத்துலேந்து எழுந்து 'அரி'ன்னு கோஷம் எழுப்பறா. அந்த சத்தம் நம்ம மனசை குளிர்விக்கும்டீ. அத கேட்டு நம்ம பாவை விரதத்தை தொடர எழுந்திருடீ பொண்ணே\nவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க...\nமாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்\nதூய பெரு நீர் யமுனைத் துறைவனை\nஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்\nதாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்\nதூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது\nவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்\nபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்\nதீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.\nமதுராவுல பொறந்த வீரம் மிக்கவனான அந்த மாயக்கண்ணணை, யமுனா நதியில கோபியரோட விளையாடற அந்த பகவானை, ஆயர் குலத்துல உதிச்ச அந்த விளக்கொளி போன்ற பிரகாசமானவனை, தான் மகனாகப் பொறந்ததுனாலேயே தன்னோட அம்மாவுக்கு மேன்மையைத் தந்தவனை நாம எல்லாரும் போய் சிரத்தையோட பூக்களைக் கொண்டு அர்ச்சனை பண்ணி நமஸ்காரம் செய்து, அவனோட நாம கீர்த்தனங்களைப் பாடி, நம்ம மனசாலேயே சேவிச்சோம்னா, நாம போன ஜன்மங்கள்ளயும், இந்த ஜன்மத்துலேயும் எதேனும் பாவம் பண்ணிருந்தாலும் இனிமேல் வர்றப்போற பிறப்புல எதேனும் பாவம் பண்ணினாலும் அந்தப் பாவங்களெல்லாம் நெருப்புல விழுந்த தூசியப்போல பொசுங்கிடுமாக்கும். அதனால அந்த மாயக்கண்ணனை நாம எல்லாரும் பக்தி சிரத்தையோடு சேவிப்போம்.\nவாழ உலகினில் ஆழி மழை பெய்\nதமிழுக்கு 'ழ' அழகு. ஆனா நம்மள்ள நிறைய பேருக்கு 'ழ'னாவே வராது. 'தமிழ் அழகான மொழி'ன்னு சொல்லச் சொன்னா, 'தமிள் அளகான மொளி'னு சொல்லுவோம். இந்தப் பாசுரத்துல கோதை என்ன அழகா 'ழ'னாவ உபயோகிச்சிருக்கா தெரியுமா… வருண பகவான்கிட்ட மழையைக் கொண்டு வரச்சொல்லிக் கேக்கறா கோதை. அதுவும் எப்படி பெய்யணுமாம் பாருங்கோ...\nஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்\nஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி\nஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்\nபாழிய் அம் தோளுடைப் பற்பனாபன் கையில்\nஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து\nதாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்\nவாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்\nமார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்\n கடல்போன்ற பெருமழையைக் கொண்டு வரும் அண்ணலே நீ நன்னா ஜோன்னு மழை பெய்ய வைக்கணும். அதுல குறையேதும் வச்சுடாதே நீ நன்னா ஜோன்னு மழை பெய்ய வைக்கணும். அதுல குறையேதும் வச்சுடாதே எப்படிப் பெய்யணும் தெரியுமா முதல்ல நீ கடலெல்லாம் வற்றும்படியா கடலுக்குள்ள புகுந்து அந்தத் தண்ணீரெல்லாத்தையும் உறிஞ்சிண்டு மேலே போய், ஊழி முதல்வனான ஜகந்நாதன் திருமேனியப் போல உன்னோட மேகங்கள் கருமையாகி, பரந்த தோள்களுடைய பத்மநாபன் கையில இருக்கற சக்கரத்தைப் போல மின்னலடிச்சு, அவன்கிட்ட இருக்கற வலம்புரிச்சங்கு அதிர்றது போல இடி இடிச்சு, கண்ணனோட சாரங்க வில்லுல இருந்து நிக்காம புறப்படற அம்பு மழை மாதிரி நீயும் நிறுத்தாம மழையைக் கொட்டோகொட்டுனு கொட்டணும். அப்படி நீ கொடுக்கற மழை, இந்த லோகத்துல செழிப்பக் கொண்டுவந்து எல்லாரையும் நன்னா வாழ வைக்கணும். நாங்களும் அதுல மார்கழி நீராடணும். வருண பகவானே அப்படி ஒரு மழையைக் கொண்டுவா\nகோதுகலம் உடைய பாவாய் எழுந்திராய்\nகும்பகர்ணன் தன் தூக்கத்தை உனக்குத் தந்தானோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hishalee.blogspot.com/2018/04/blog-post.html", "date_download": "2018-05-22T21:40:24Z", "digest": "sha1:Y5CCRRUZVNQLV5TDTTBKZ4DPNGJRBABG", "length": 8834, "nlines": 210, "source_domain": "hishalee.blogspot.com", "title": "ஹிஷாலியின் கவித்துளிகள் : மரம் வளர்ப்போம் !", "raw_content": "\nநிழல் முத்தம் கொடுத்து நித்திரையை தந்தாய்\nஉறவுக்கோர் மரம் நடுவேன் தாயே\nஅருமை இயற்கையின் வளத்திற்கு உறுதுணையானதை கவிதையாக்கியதற்கு பாராட்டுகள்\nஉங்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டுக்கு எனது அன்பு நன்றிகள் பல\nமுதலில் மரம் நடுவோம் பின் தானாகவே அதை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும்\nவருகைக்கும் கருத்திற்கும் எனது அன்பு கலந்த நன்றிகள்\nதிண்டுக்கல் தனபாலன் 6:46:00 PM\nமுதல் வருகைக்கும் அன்பு பாராட்டுதலுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\nவாருங்கள் ஐயா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்\nஉங்கள் ரசிப்புக்கு எனது அன்பு கலந்த நன்றிகள்\nஇப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்\nதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்\nதொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...\nஎன் காதலை உன்னிடம் சொன்னதை விட என்னிடம் சொன்னவை தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)\nஎனக்கு நீ சொந்தம் உனக்கு நான் சொந்தம் நான் சொல்லவில்லை பிரமன் தீட்டிய விதியில் ஜென்மமாய் ...\nமழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை... யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....\nநேசித்த மனம் பாதித்ததால் யாசிக்கிறேன் உன் தவறுகளை மட்டுமே அப்போது செத்து பிழைக்கிறேன் உன் சந்தேக வார்த்தைகள...\nதமிழ் மொழிக் கவிதை (15)\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 55\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 54\nகவிச்சூரியன் மார்ச் - 2018\nகொலுசு மின்னிதழ் - ஏப்ரல் - 2018\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 53\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 52\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 51\nமின்மினிக் கனவுகள் - ஊக்கப்பரிசு\nஇரண்டாவது விருது - மஞ்சுபாஷிணி அக்கா\nமூன்றாவது விருது - திரு .யாழ்பாவாணன் வழங்கிய வலைப்பதிவர் விருது\nரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசை : இளையராஜா பிடித்த கவிஞர் : கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sgnanasambandan.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-05-22T21:30:23Z", "digest": "sha1:L6WX6LNA3FMBR7ZCWNPLKZLDY4PUWZW4", "length": 23140, "nlines": 409, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: வெள்ளையரின் நெடுங்கணக்கு", "raw_content": "\nஆங்கில எழுத்து என நாம் குறிப்பிடும் 26 எழுத்துக்கும் ஆதிமூலம் பினீசியரின் (Phoenicians) நெடுங்கணக்கு. இவர்கள் நடுநிலக் கடலின் மேலைக் கரையில், இப்போதைய லெபனான் நாட்டின் மேற்குப் பகுதியில், சுமார் 2500 ஆண்டுக்கு முன்பு தலைசிறந்த நாகரிகத்துடன் வாழ்ந்தவர்கள் ; விவிலியம் இவர்களைக் கானானியர் என்கிறது. இவர்கள்தான் தனித்தனி எழுத்துகளால் ஆன (மொத்தம் 22 எழுத்து) நெடுங்கணக்கை உருவாக்கிய உலக முதல்வர்கள்.\nஇதைத் தெரிந்துகொண்ட கிரேக்கர், தமது மொழியின் தேவைக்கேற்ப, கொஞ்சம் சீர்படுத்தியும் நான்கு எழுத்தைக் கூட்டியும் உபயோகித்தனர்; பினீசிய நெடுங்கணக்கின் முதலிரண்டு எழுத்துகளுக்குப் பெயர் அல்ஃபா, பேத் (alpha, beth). இந்தப் பெயர்களைக் கிரேக்கர் அப்படியே தங்களது மொழியின் முதலிரு எழுத்துகளுக்கும் சூட்டினர்: அல்ஃபா, பீட்டா (alpha, beta ). இவை இரண்டும் சேர்ந்ததால் அல்ஃபாபெட் (alphabet) என்னும் சொல் பிறந்தது.\nகிரேக்கரிடமிருந்து, இத்தாலியில் வாழ்ந்த எத்ருஸ்கர் (Etruscans) என்ற மக்களும் இவர்களிடமிருந்து, ரோமானியரும் நெடுங்கணக்கைக் கற்று, தத்தம் மொழிகளுக்கு உபயோகித்தார்கள். தென் ஐரோப்பா முழுதும் ஒரு காலத்தில் ரோமானியரின் கையில் இருந்ததால் அவர்களின் மொழியாகிய லத்தீன் (26 எழுத்து) அக் கண்டத்தில் பரவியது; ரோமன் எழுத்து (Roman Script) எனப் பெயரிடப்பட்ட அதை ஒவ்வொரு நாட்டாரும் கூட்டியோ குறைத்தோ மாற்றியோ பயன்படுத்தினர்.\nகாட்டாக, பிரஞ்சில் 39 எழுத்துகள் உண்டு: a e i o u ஆகியவற்றின்மீது இரட்டைப் புள்ளி வைத்தோ, சாய்வுக் கோடு இழுத்தோ, தொப்பி போட்டோ புது எழுத்துகளை உருவாக்கியுள்ளனர்; o வும் e யும் ஒட்டிக்கொண்ட ஓரெழுத்தும் வால் முளைத்த c யும் உண்டு.\nஇப்போது வெள்ளைக்காரர்கள் வாழும் எல்லா நாடுகளும் மட்டும் அல்லாமல் துருக்கி, வியட்நாம் முதலான வேறு சில நாடுகளும் ரோமனெழுத்தைக் கைக்கொண்டுள்ளன.\nஉலகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அமுலில் இருக்கும் நெடுங்கணக்கு ஆசியாக்காரரால் உருவாக்கப்பட்டது என்பதை எண்ணி நாம் பெருமை பாராட்டலாம்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 23:01\nLabels: ஆங்கிலம், ஆய்வு, கட்டுரை\nவை.கோபாலகிருஷ்ணன் 27 May 2015 at 00:51\nஆங்கில எழுத்துகள் பற்றிய மிகவும் அருமையான பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.\n//உலகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அமுலில் இருக்கும் நெடுங்கணக்கு ஆசியாக்காரரால் உருவாக்கப்பட்டது என்பதை எண்ணி நாம் பெருமை பாராட்டலாம்.//\nஇதை எங்களுக்கு இன்று உணர்த்திய பெருமை தங்களுக்கும் உண்டு. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.\nபாராட்டுடன் கருத்து தெரிவித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .\nதிண்டுக்கல் தனபாலன் 27 May 2015 at 13:20\nஅறிந்திராத தகவலை அறிந்தேன் ஐயா... நன்றி...\nபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . தகவல் உங்களுக்குப் பயன்பட்டதறிந்து மகிழ்கிறேன் .\nமொழிகளின் மூத்த மொழி தமிழ் எல்லாம் அதிலிருந்துதான் என்பதெல்லாம் சும்மாவா..\nதமிழ் மிக மூத்த மொழிகளுள் ஒன்று என்பதை எண்ணி நாம் பெருமைப்படலாம் ; ஆனால் உலக மொழிகளெல்லாம் ஒரு மொழியிலிருந்து பிறந்தன என்பதை ஆராய்ச்சியாளர் ஒப்பவில்லை . உலக மொழிகளைப் பற்பல பிரிவுகளாய் அவர்கள் பிரிக்கிறார்கள் . உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .\nஒவ்வொரு தகவலும் புதுமை...படிக்க தந்தமைக்கு நன்றி ஐயா.த.ம2\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: மனிதா மனிதத்தை இழந்தாயடா..:\nபாராட்டிக் கருத்துரைமைக்கும் த ம வாக்குக்கும் மனமார்ந்த நன்றி\nதனி தனி எழுத்துக்களைக் கொண்ட நெடுங்கணக்கை முதலில் உருவாக்கிய பினீசியர்கள் பற்றித் தெரிந்து கொண்டேன். Alphabet ன் வரலாறு தெரிந்து கொண்டேன். முற்றிலும் புதிய தகவல்கள். மிகவும் நன்றி\nபாராட்டுடன் பின்னூட்டம் தந்தமைக்கு அகமார்ந்த நன்றி .\nAlphabet உருவாக்கியவர்கள் கிரேக்கர்கள்தாம் என்று இதுவரை நினைத்திருந்தேன். அவர்களுக்கும் முன்னோடிகள் பினீசியர்கள் என்ற தகவல் இப்போதுதான் அறிகிறேன். புதியதொரு தகவல் பகிர்வுக்கு மிகுந்த நன்றி.\nபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . பல செய்திகள் நாம் அறிந்திருப்பதற்கு மாறாக இருப்பதுண்டு .\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nஎண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு, நான் சிறுவனாய் இருந்தபோது, ஒரு நாள் பெய்த மழையைப் பார்த்து என் கொள்ளுப் பாட்டியார் விளக்கினார்; ...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\n5000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி அடிப்படுத்தி நீண்ட நெடுங்காலம் ஆண்டார்களே\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nநூல்களிலிருந்து – 18 ஔவை சு. துரைசாமி (பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/78-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2616-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-green-peas-soya-paneer-curry.html", "date_download": "2018-05-22T21:36:10Z", "digest": "sha1:27CMMN7XUX3NSDMG5YEANGOPEI3KAROF", "length": 5129, "nlines": 85, "source_domain": "sunsamayal.com", "title": "பச்சை பட்டாணி சோயா பன்னீர் குழம்பு / GREEN PEAS SOYA PANEER CURRY - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nபச்சை பட்டாணி சோயா பன்னீர் குழம்பு / GREEN PEAS SOYA PANEER CURRY\nPosted in தானிய வகை ரெசிபிகள்\nசோயா பன்னீர் (Tofu) – 200 கிராம்\nபச்சை பட்டாணி – 2 கப்\nஎண்ணெய் – 1 தேக்கரண்டி\nசீரகம் – 1 தேக்கரண்டி\nபட்டை – 1 இன்ஞ் துண்டு\nபே லீஃப் – 1\nஇஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி\nமிளகாய் தூள் – 2 தேக்கரண்டி\nமல்லித் தூள் – 1 மேஜைக்கரண்டி\nமஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி\nசீரகத் தூள் – 1 தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nமல்லித் தளை – ஒரு கைப்பிடியளவு\nபச்சை பட்டாணியை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்\nதக்காளியை லேசாக நறுக்கி மிக்சியில் போட்டு நன்கு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்\nதேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்\nபிரஷர் குக்கரை எடுத்து அதில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் அனைத்து மசாலாக்களையும் அதில் போடவும்\nபின்பு அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்\nஅதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்\nஇஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்\nஅனைத்து மசாலா தூள்களையும் சேர்க்கவும்\nஅதிலுள்ள எண்ணெய் தனியே வரும் வரை வேக வைக்கவும்\nபின்னர் பச்சை பட்டாணி சேர்க்கவும்\nதேவையான அளவு உப்பு சேர்க்கவும்\nசோயா பன்னீா் சேர்க்கவும் (பன்னீரும் பயன்படுத்திக் கொள்ளலாம்)\nபின்பு குக்கரை மூடி வைத்து ஒரு விசில் வந்ததும் அதனை சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். பின்பு தீயை அணைத்து விடவும்.\nகரம் மசாலா தூள் சேர்க்கவும்\nபச்சை பட்டாணி சோயா பன்னீர் குழம்பு ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/page/5", "date_download": "2018-05-22T21:33:36Z", "digest": "sha1:NWKNXYVYLVS2GQHSBCFOMXWP6UEZAMAI", "length": 6567, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> தினம் ஒரு தகவல் | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 5", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் (Page 5)\nசிறிய அமலும் பெரிய நன்மையும்..\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\n – தி ஹிந்து நாளேட்டிற்கு பதிலடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nஅர்ஜூன் சம்பத்திற்கும், சங்பரிவாரக் கும்பலுக்கும் பகிரங்க அறைகூவல்\nஎழுச்சியுடன் நடைப்பெற்ற TNTJ மாநிலப் பொதுக்குழு..\nசுகந்திர போராட்ட தியாகி அமீர் ஹம்சாவின் வாரிசுகளை கண்டுகொள்ளாத அரசு..\nஉரை : பா.அப்துல் ரஹ்மான் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 28.03.2015\nஜவாஹிருல்லாவின் சாயத்தை வெலுக்க வைத்த சர்ச்சைக்குள்ளான பேட்டி..\nஉரை : K.M.A.முஹம்மது மஹ்தூம் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 26.03.2015\nஉரை : A.K.அப்துல் ரஹீம் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 25.03.2015\nஉரை :E.ஃபாருக் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 24.03.2015\nஉரை : தாவூத் கைசர் : இடம் : திருத்துறைப்பூண்டி, திருவாரூர் : தேதி :\nஇஸ்ரேல் பயங்கரவாதத்திற்கு விருந்தளிக்க மீண்டும் வந்துள்ளான் நெதன்யாஹு..\nஉரை :E.முஹம்மது : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 23.03.2015\nஉரை : பா.அப்துல் ரஹ்மான் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 21.03.2015\nசு.சாமியுடன் விவாதிக்கத் தயார் : -டிஎன்டிஜே பகிரங்க அழைப்பு\nஉரை : சையத் இப்ராஹீம் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 17.03.2015\nபெண்களின் கண்ணியத்திற்கு எது தீர்வு..\nஉரை :E.முஹம்மது : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 14.03.2015\nஉரை : K.M.A.முஹம்மது மஹ்தூம் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 13.03.2015\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2011/10/2012-horoscopevirgo.html", "date_download": "2018-05-22T21:39:16Z", "digest": "sha1:3FOLPO27277VHUNI53XN45LUD6PEOVPX", "length": 18591, "nlines": 228, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி horoscope;virgo\n(உத்திரம் 2 ஆம் பாதம் முதல்;அஸ்தம்,சித்திரை 2 ஆம் பாதம் வரை)\nகன்னி ராசிக்காரர் என்றாலே,அனைவரிடமும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர் நீங்கள்.கன்னி புதன் ராசி என்பதால் உங்களிடம் எப்போதும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.வசியமன பேச்சு திறன் உங்கள் ப்ளஸ்.ஜோசியம்,மாந்திரீகம்,ஆன்மீகம்,சித்தர் வழிபாடு போன்றவற்றில் அதிக ஆர்வம் உடையவர் நீங்கள்.எண்கணிதம்,ஜோதிடம் தொழிலாக கொண்டவர்களும் மிதுனம்,கன்னி,தனுசு ராசிக்காரர்கள் நிறைய உண்டு.காரணம் அடிப்படையான இவர்கள் கணிப்பு திறன்.யாரையும் பார்த்தவுடன் அவர் குணங்களை மதிப்பிட்டு விடுவீர்களே.\nஇளம் வயதில் காதல் வசப்படுவதும்..யார்தான் இளமையில் காதல் வயப்படாம இருக்கா... ஆனா இந்த ராசிக்காரர் ரூட்டே தனி.அவ்வளவு ரசனை மிகுந்தவர்கள்.அதிலும் அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் ம்...கில்லாடிகள்.எப்போதும் இளமை கொப்பளிக்கும் குறும்புதனம் கண்களில் நிரம்பியிருக்கும்.உத்திரம் ந்ஃஅட்சத்திரக்காரர்தான் கொஞ்சம் உர் டைப்.ஆனா அவர் தொழில்,பணம் சம்பாதிக்கும் விசயத்தில் கெட்டி.சித்திரை கோபம் அதிகம்...யாரையும் தப்புன்னா டக்குன்னு முகத்தில் அடித்தார் போல கேட்டுவிடுவர் தயவு தாட்சண்யம் கிடையாது.\nகடந்த ஐந்து வருடங்களாக ஏழரை சனி நடந்துவருகிறது...கடந்த இரண்டரை வருடமாக அதில் ஜென்ம சனி நடந்தது.வரும் நவம்பர் 1 ஆம் தேதியுடன் ஜென்ம சனி முடிகிறது.இனி பாத சனிதான்.அது இரண்டரை வருடம்.பொதுவா கன்னி ராசிக்கு முதல் ஏழரை ,மூணாவது ஏழரைதான் பாதிக்கும்.இரண்டாவது ஏழரை பாதிப்பதில்லை.அது பொங்கு சனியாக தொழிலில் முன்னேற்றம் தரும் ...ஆனாலும் மருத்துவசெலவு,அதிக விரய செலவு தடுக்க முடியாது.\nடிசம்பர் 26 வரை குரு வக்ரம்.குரு ராசிக்கு நாலுக்குடையவன் என்பதால் உடல்நிலை பாதிப்புகள் டிசம்பர் 26க்கு பிறகு சரியாகும்.ஆனாலும் குரு உங்களுக்கு கெடுதல் செய்பவர் என்பதால் டிசம்பர் 26 வரை உங்களுக்கு நன்மைதான்.அதிக திடீர் வருவாயும்,தொழிலில் ஏற்றங்களும்,மதிப்பும்,மரியாதையும் கூடும்.2012 பொறுத்தவரை கோட்சாரம் பாதிப்பு அதிகம் இல்லாததால் திசா புத்தி உங்கள் ஜாதகப்படி சிறப்பாக இருப்பின் அதிர்ஷ்டமான வருடமே.\nபரிகாரம்;மதுரை மீனாட்சியை ஒரு முறை வழிபட்டு வாருங்கள்.\nநல்ல பலன் சொல்லிருக்கீங்க அண்ணே \nதமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்\nதமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்\nநான் கண்ணி ராசி, அஸ்தம் நட்சத்திரம். 2012 இல் என் வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nபுலிப்பாணி ஜோதிடம் 300;சனி பெயர்ச்சி ராசிபலன்\nஉங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு\nரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்\nஎன் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்\nஏழாம் அறிவு;மழை பற்றிய சகுனங்கள்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்\nரஜினி உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்..\nஜோதிடம்; ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்...\nஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சே...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம் fu...\nபுனர்பூசம் நட்சத்திரம் பத்தி தெரிஞ்சிக்குங்க\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அ...\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra a...\nதமிழ்மணம் கட்டண சேவை -எனது சந்தேகங்கள்\nதமிழ் வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி\nஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;கடகம் Cancer Horosc...\nஜோசியம்;முக்கிய கிரக சேர்க்கை பலன்கள் பாகம் 2\nதயாநிதி,கலாநிதியும் -சனி பகவானின் லீலைகளும்\nஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம்\nஜோதிடம்;புதுமையான குறிப்புகள் astrology tips\nமுரண் ; பார்க்க வேண்டிய சினிமா\n2012 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் -மிதுனம் gemini...\nதீபாவளி பரிசளிப்போம்; ஆதரவற்ற குழந்தைகளுக்கு\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதக...\nஒரே நொடியில் திருமண நட்சத்திர பொருத்தம்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு ப...\n2012-ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ;ரிசபம் taurus...\nசிறை கைதியின் ஜாதகம் astrology\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்...\nகுழந்தைகளுக்கான அதிர்ஷ்ட பெயர்கள் baby names\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மீனம்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2012 ; மேசம் new ye...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;நன்கு படித்தவர் ஜாதகம்\nராசிக்கல் மோதிரம் lucky stone\nவசிய மலர்களும், தீப வழிபாடும்\nராகு, கேதுவின் ரகசிய சிறப்புப் பரிகாரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;கும்பம்\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nஏர்செல்-ஏர்டெல்- ஈரோடு,கரூர் ரீடீலர்கள் கொள்ளை\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ; செல்வந்தன் ஜாதகம்\nரஜினியின் ராணா வும்,ரஜினி ஜாதகமும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மேசம்\nஉங்கள் ஜாதகப்படி வணங்க வேண்டிய தெய்வம்\nவாஸ்து சாஸ்திரம்- புதுமையான பரிகாரம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/interesting-facts-about-twin-babies.52952/", "date_download": "2018-05-22T21:53:24Z", "digest": "sha1:7MFN22GGJNZH6TBWPTCSBVKFQFRWFQCE", "length": 17914, "nlines": 332, "source_domain": "www.penmai.com", "title": "Interesting Facts about Twin Babies | Penmai Community Forum", "raw_content": "\nஉருவம் ரெண்டு... உள்ளம் ஒன்று\nஒரு பள்ளியில் இரண்டு, மூன்று ஜோடி இரட்டையர்கள் இருந்தாலே அது ஆச்சர்யம்தான். அப்படி இருக்க... ஒரே பள்ளியில் 15 ஜோடி இரட்டையர்கள் படிக்கும் அதிசய இடமாக இருக்கிறது கும்பகோணம் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி. இதனால், இந்தப் பள்ளியை அக்கம் பக்கத்தில் 'ட்வின்ஸ் ஸ்கூல்’ என செல்லப்பெயர் வைத்துதான் அழைக்கிறார்கள். '' இப்படி ஒரே இடத்தில் பல 'மாற்றான்'கள் இருந்தால் நாங்க என்னதான் பண்றது'' என செல்லமாக சலித்துக்கொள்கின்றனர் இங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்களும். அது சரி... ஒரு ஜோடி இரட்டையர்கள் இருந்தாலே அந்த இடத்தில் சுந்தர்.சி பட டைப் காமெடிகள், களை கட்டும். இப்படி இத்தனை இரட்டையர்கள் ஒரே இடத்தில் இருந்தால் கேட்கவா வேண்டும்\nஒன்பதாவது படிக்கும் ராம் - லெட்சுமணன் பிரதர்ஸில் ராம், ''என் தம்பி லெட்சுமணன் பாவம். நான் எவனையாவது வம்பிழுத்து அடிச்சுட்டுக் கிளம்பிடுவேன். ஆனா, அடி வாங்கினவன் கேங்கோட வந்து நான்னு நெனைச்சு என் தம்பியை அடிச்சுடுவானுங்க. ஒருதடவை கரெக்டா என்னை ரவுண்ட் கட்டிட்டாங்க. உடனே நான், 'அது நான் இல்லை, அது என் அண்ணன் ராம். ப்ளீஸ் எனக்கு எதுவும் தெரியாது. நான் நல்லாப் படிக்கிற பையன். என்னை விட்டுடுங்க’னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டேன். ட்வின்ஸா பிறந்தா எப்படியெல்லாம் யூஸ் ஆகுது பாருங்க'' என்கிறான்.\nமூன்றாவது படிக்கும் அகமது ஜெயத் - அகமது ஃபர்ஹத் இரட்டையர்களில் மூத்தவன் ஜெயத், ''தினமும் எங்களால காமெடிதான். இதுக்கு முன்னாடி என்னை ஒரு ஸ்கூல்லயும் என் தம்பியை வேற ஸ்கூல்லயும் சேர்த்திருந்தாங்க. ஒரு தடவை அவனுக்குச் சாப்பாடு கொடுக்க அவனோட ஸ்கூலுக்குப் போயிருந்தேன். அப்போ என்னைப் பார்த்த என் தம்பியோட கிளாஸ்மேட்ஸ், 'என்னடா ஃபர்ஹத் எங்கே வெளியில போற’னு சொல்லி என்னை அவங்க கிளாஸுக்கு இழுத்துட்டுப் போயிட்டானுங்க. அங்கே போய் என் தம்பியைப் பார்த்ததும் பசங்க உறைஞ்சு போயிட்டாங்க'' என்றான்.\nஎட்டாம் வகுப்பு படிக்கும் ஹரிணிதா - ஹரிப்ரியா இருவரும் சில மாதங்களுக்கு முன்புவரை அச்சு அசல் அப்படியே ஒரே மாதிரியாக இருந்திருக்கிறார்கள். அதுவும், அவர்களின் பெற்றோர்களாலேயே வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு. அப்படி இருக்க, யார் கண் பட்டதோ... ஹரிணிதாவுக்கு நெற்றியில் அடிபட்டுக் காயமாகி, சிறிய தழும்பு ஏற்பட்டு இருக்கிறது. அதைவைத்து தற்போது எல்லோரும் இவர்களை அடையாளம் கண்டுபிடித்து விடுகிறார்களாம். '' இதனால எங்களுக்கு ரொம்பவே வருத்தம்'’ என்கிறார்கள் இந்த இணைபிரியா சகோதரிகள்.\nஎதிர் பாலின இரட்டையர்களும் இங்கே இருக்கிறார்கள். முதல் வகுப்பு படிக்கும் ஆஷிக் - ஆஷிகா இருவரும் அண்ணன் தங்கை. முகஜாடையும் செயல்பாடுகளும் ஒரே மாதிரி இருக்கிறது. இரண்டாம் வகுப்பு படிக்கும் வர்ஷினி - லாவண்யா சகோதரிகள் ரொம்பவே ஸ்பெஷல். ஒருத்தருக்கு ஏதாவது என்றால், இன்னொருவர் தாங்கமாட்டாராம். சோதனைக்காக வர்ஷினியை நான் சிறிது சிணுங்கவைத்தால், மறுகணமே லாவண்யாவும் அழத் தொடங்கிவிடுகிறார். சோ... ஸ்வீட் சிஸ்டர்ஸ்\nஅஸ்வின் - அஸ்மத் இருவரும் பள்ளியிலயே 'தி பெஸ்ட் ட்வின்ஸ்’ எனப் பெயர் பெற்றிருக்கும் குட்டி இரட்டையர்கள். முதல் வகுப்பு படிக்கும் இவர்கள் 'சூச்சு’ போவது முதல் எக்ஸாமுக்குப் போவதுவரை கை கோர்த்தபடிதான்.\nசரி... ஆசிரியர்களுக்கு ஏற்படும் குழப்பத்தைக் கேட்க வேண்டாமா ஆங்கில ஆசிரியை பூங்குழலி, ''யார் அண்ணன், யார் தம்பினு அடிக்கடி குழம்பிடுவோம். அதனால, பொதுவா 'ட்வின்ஸ் எந்திரிங்க’னு சொன்னதும் ரெண்டு பேரும் எந்திரிப்பாங்க. ரெண்டு பேர்கிட்டேயும் பேசிடுவோம். நிறைய நேரம் ஏதாவது குறும்பு பண்ணிட்டு, 'மிஸ், அது நான் இல்லை. என் தம்பி’னு நம்மகிட்டேயே கதைவிடப் பார்ப்பாங்க. அந்த மாதிரி டைம்ல கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கணும்.\nஇந்த இரட்டையர்களால எங்க ஸ்கூலுக்கு நிறைய பெருமைகள். ஆனா, ஆரம்பத்துல இங்கே இத்தனை ட்வின்ஸ் இருக்காங்க என்பதை நாங்க உணரலை. அப்புறமாதான் எங்களுக்குத் தெரியவந்துச்சு. அதன் பிறகு, போன வருஷம் பள்ளி ஆண்டு விழாவில ட்வின்ஸ் பெண் பிள்ளைகளை மேடையேத்தி 'கண்ணோடு காண்பதெல்லாம்’ பாட்டுக்கு ஆடவெச்சோம். பசங்களை வெச்சு 'ஃபேஷன் ஷோ’ பண்ணினோம். அந்த ரெண்டு நிகழ்வுக்கும் பப்ளிக் மத்தியில் செம ரெஸ்பான்ஸ். என்னதான் இரட்டையர்களால சில நேரங்கள்ல குழப்பங்கள் ஏற்பட்டாலும் அவங்ககிட்ட இருக்கிற பாசமும் சகோதரத்துவமும் நமக்கு நிறைய விஷயங்கள் சொல்லும். அதுக்காகவே எங்க ஸ்கூல்ல இன்னும் நிறைய இரட்டையர்கள் வந்து சேரணும்னு ஆசைப்படுகிறேன்'' என்றார்\n - சுவாரஸ்யமான உளவியல் உண்மைகள்\n - சுவாரஸ்யமான உளவியல் உண்மைகள்\nInteresting facts About Elephant - யானைகளைப் பற்றிய வியப்பூட்டும் த\u0002\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nஇறைவனிடம் கேட்கத் தெரிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2015-sep-25/editorial/110226.html", "date_download": "2018-05-22T21:42:05Z", "digest": "sha1:TZXOGH54H45WWJYZBKSWCCTJPDRXGZOE", "length": 14698, "nlines": 361, "source_domain": "www.vikatan.com", "title": "கார்ட்டூன் | Cartoon - Pasumai Vikatan | பசுமை விகடன் - 2015-09-25", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஒரு ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் வருமானம்...வறட்சியிலும் வருமானம் தரும் நாட்டுமுருங்கை\nஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் லாபம் பங்கமில்லாமல் வருமானம் கொடுக்கும் பாசிப்பயறு...\nஏக்கருக்கு 5 குவிண்டால் உளுந்து... ரூ 1 லட்சத்து 52 ஆயிரம் வருமானம்...\nபசுமை விகடன் வேளாண் கண்காட்சிப் பேச்சாளர்கள்...\nமரத்தடி மாநாடு: கொள்முதல் கொள்ளை... நெல் விவசாயிகளின் சோகம்\n22 மாவட்டங்களில் மாதிரி காய்கறி கிராமங்கள்\n‘‘டாடா, அம்பானி வேண்டாம்... விவசாயிகளைக் கூப்பிடுங்கள்\nகார்ப்பரேட் கோடரி - 4\nமண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா\nவீட்டுக்குள் விவசாயம் - 15\nஇனி, உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை\nதூர்வாரும் பெயரில் மணல் கொள்ளை\nநீங்கள் கேட்டவை: மர வேலைக்கு மட்டுமல்ல, மருந்துக்கும் உதவும் மகோகனி\nபசுமை விகடன் - 25 Sep, 2015\nசெய்தி: ‘தமிழக வேளாண் பொருட்களில் விஷத்தன்மை இல்லை’ சட்டசபையில் வேளாண்மைத் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் அறிவிப்பு\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://babyanandan.blogspot.com/2016/05/100-100-100-100-5-romania-silent.html", "date_download": "2018-05-22T21:28:45Z", "digest": "sha1:22L7IFPJ5VTNQRO3BWXV3BBMJUW7JNE5", "length": 14214, "nlines": 171, "source_domain": "babyanandan.blogspot.com", "title": "Babyஆனந்தன்: #100நாடுகள்100சினிமா #5. ROMANIA - SILENT WEDDING (2008)", "raw_content": "\nமுழுக்க சினிமா, கொஞ்சம் எனது கிறுக்கல்களுடன்...\nகம்யூனிஸச் சித்தாந்தங்களால் பாடாய்படுத்தப்பட்ட அல்பெனியர்களது கதையைச் சொன்ன படம் - Slogan. அல்பேனியர்களைப் போலவே ரஷ்ய அடிவருடிகளான கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களால் பாதிப்பிற்குள்ளான ரோமானியர்களைப் பற்றிய ஒரு மிகச்சிறந்த திரைப்படம் - Silent Wedding.\nஇரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ரஷ்யா (USSR) ஆதரவுடன் ரோமானியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. 1947 இல் தொடங்கிய கம்யூனிஸ்ட்களின் அட்டகாசம், 1989 ஆம் ஆண்டு மொத்தம் 45,000 பேரைக் காவு வாங்கிய 'ரோமானியப் புரட்சி' இன் இறுதியில் முடிவிற்கு வந்துள்ளது. இந்தப் படம் நடக்கும் ஆண்டு 1953. கம்யூனிஸ்ட் தலைவர் ஜோசப் ஸ்டாலின் இறந்த வருடம்.\nஆச்சரியங்களும் அமானுஷ்யங்களும் நிறைந்த பகுதிகளுக்குச் சென்று படம்பிடிக்கும் குழு, ரோமானியாவின் ஒதுக்குப்புறமான கிராமம் ஒன்றிற்குப் பயணப்படுகிறது. சிதிலமடைந்த நிலையில் இருக்கும் அந்தக் கிராமத்தின் கதையை அங்குள்ள பெண் ஒருவர் சொல்லத் தொடங்குகிறார். அது ஒரு திருமணம் நடந்த கதை.\nIancu - Mara இருவரும் காதலர்கள். சதா சர்வகாலமும் காதலில் திளைத்திருக்கும் வெறித்தனமான காதலர்கள். பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும், அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். இந்நிலையில் காதலர்களை இப்படியே விட்டால் சரியாக இருக்காது என்பதால் சிலபல சலம்பல்களுக்குப் பிறகு இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவுசெய்கிறார்கள். தடபுடலாக திருமண ஏற்பாடுகள் நடைபெருகிறது. சரியாக விருந்து தொடங்கும் நேரம், ரஷ்யாவிலிருந்து கம்யூனிஸப்படை அதிகாரி ஒருவர் அந்த ஊருக்கு வருகிறார். \"எங்களது தலைவர் ஜோசப் ஸ்டாலின் இறந்துவிட்டார். நாடே ஒருவாரம் துக்கம் அனுஷ்டிக்க இருக்கிறது. எந்தக் கொண்டாடங்களும் இருக்ககூடாது. அழுகைச் சத்தம் தவிர வேறு எந்த சத்தமும் கேட்கக்கூடாது. மீறினால் கடும்தண்டனைக்கு ஆளாக்கப் படுவீர்கள்\" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார். ஊரில் உள்ள அனைவரையும் ஒன்றுகூட்டி, கையிலிருக்கும் காசையெல்லாம் போட்டு விருந்து ஏற்பாடு செய்து வைத்திருக்கும் பெண்ணின் தந்தை என்ன ஆனாலும் நான் இந்தத் திருமணத்தைக் கொண்டாடியே தீருவேன் என்று முடிவுசெய்கிறார். திருமணக் கொண்டாடங்கள் நடந்தது எப்படி அந்த ஊருக்கு என்ன ஆனது அந்த ஊருக்கு என்ன ஆனது என்ற கேள்விகளுக்கு விடை தான் படம்.\nஇதுவும் ஒரு பிளாக் காமெடி படம் தான். 'சிரிப்பு' இந்தப் படத்தில் பெரும் பங்காற்றியிருக்கிறது. எதற்கெடுத்தாலும் சிரித்துக்கொண்டிருக்கும் இந்தக் கிராமத்தினரின் செய்கைகள் ஒவ்வொன்றிலும் நகைச்சுவை நிரம்பியிருக்கிறது. சிரிப்பினூடே தங்களது பொருளாதார நிலையையும், கம்யூனிஸ ஆட்சியில் இருக்கும் ஓட்டைகளையும் ஆங்காங்கே அடிக்கோடிட்டுக்காட்டுகிறார்கள். கட்சிக்கு ஆள் சேர்க்க உள்ளூர் கம்யூனிஸ்ட்கள் படும்பாடும், அடிக்கும் லூட்டிகளும் செம்ம காமெடி. கம்யூனிஸம் என்றால் என்னவென்றே தெரியாத அவர்கள் தான் ஆட்சியின் பிரதிநிதிகள். ஹீரோவின் நண்பனாக வரும் குள்ளனின் கதையை மறக்க சில தினங்கள் ஆகலாம்.\nமக்களை வழிநடத்திக் கொண்டு போக வேண்டிய அதிகாரம், சாமானியர்களை நசுக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு எந்த நாடும் விதிவிலக்கல்ல. மக்களால் தேர்தெடுக்கப்படுபவர்களே இப்படியிருக்கும் போது, அடித்துப்பிடுங்கி ஆட்சியமைத்தவர்கள் என்னென்ன செய்வார்கள்\nபடத்தை எழுதி இயக்கியிருப்பவர் Horatiu Malaele. இயக்குனராக இது இவருக்கு முதல் படம்.\nபி.கு: அவசியம் பார்க்க வேண்டிய பிற ரோமானியப் படங்களைக் கடைசியில் கொடுத்துள்ளேன். அவற்றையும் பார்த்துவிடுங்கள்.\nமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...\nஎந்திர வாழ்க்கைக்கு பயந்து, சொந்த ஊர் நோக்கி ஓடி வந்த, இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கட்டமைப்பிற்குள் இதுவரை சிக்காத - பாக்கியசாலி நான்...\n100 நாடுகள் 100 சினிமா (51)\nMr. and Mrs. கல்யாண சுந்தரம் (1)\nஆதலால் காதல் செய்வீர்... (4)\nஇரண்டாம் உலகப் போர் (2)\nஎன் தமிழ் சினிமா இன்று (4)\nகண்ணா ஒரு குட்டிக் கதை (1)\nடக்...டக்... நான்தான் மனசாட்சி பேசுறேன்... (13)\n100 நாடுகள் 100 சினிமா - முழு பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iravinpunnagai.blogspot.com/2013/05/", "date_download": "2018-05-22T21:28:19Z", "digest": "sha1:FQPMYD7EMJ5335OVDL3TE37S3CLHBB2L", "length": 6863, "nlines": 132, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: May 2013", "raw_content": "\nநண்பர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை தேசிய அருங்காட்சியகத்திற்கு சென்றேன், அது இரண்டாவது முறை. ஏற்க்கனவே சில வருடங்களுக்கு முன் சென்றிருந்தேன், ஆனால் அப்போது என்னால் எந்தப் படமும் எடுக்க முடியல, ஏன்னா அப்போல்லாம் நம்மகிட்ட மொபைல் இல்ல. இந்த முறை செல்லும்போதே படம் எடுக்கலாம்னு டோக்கன் கேட்டான். டோக்கன் 200 ரூபா. நாம தான் காச ஆத்துல போட்டாலும் போடுவோம் ஆனால் இது மாதிரி மட்டும் செலவு பண்ண மாட்டோமே நுழைவுக் கட்டணம் மட்டும் செலுத்திட்டு உள்ளப் போனேன், நானும் என் இஷ்ட்டத்துக்கு படம் எடுத்துகிட்டு இருந்தேன், வளச்சி வளச்சி எடுத்தேன்னா பார்த்துகோங்களேன்.\nமேலும் வாசிக்க இங்கே சொடுக்கவும்\nஎன் மனம் வான் முகிலாய்\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuna-niskua.com/74265-semalt-why-you-need-backlinks-for-a-successful-seo-campaign", "date_download": "2018-05-22T21:32:05Z", "digest": "sha1:A2AL5PWB5MMU3VBGAIAB3TSGJKBFKUQV", "length": 10541, "nlines": 27, "source_domain": "kuna-niskua.com", "title": "Semalt: நீங்கள் ஒரு வெற்றிகரமான எஸ்சிஓ பிரச்சாரத்திற்கு பின்னிணைப்புகள் தேவை ஏன்", "raw_content": "\nSemalt: நீங்கள் ஒரு வெற்றிகரமான எஸ்சிஓ பிரச்சாரத்திற்கு பின்னிணைப்புகள் தேவை ஏன்\nஇணையம் தங்கள் e- காமர்ஸ் முயற்சிகள் முன்னெடுக்க தயாராக மக்கள் ஒரு பெரிய ஆதாரம் அளிக்கிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் திறன்களைப் பயன்படுத்தி பெரிய நிறுவனங்கள் பயனடைகின்றன. உள்ளடக்க மார்க்கெட்டிங் போன்ற சில தந்திரோபாயங்களின் மூலம், உங்கள் தயாரிப்புகளை வாங்கக்கூடிய மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை ஆன்லைனில் பெற முடியும் - playground in offerta. இந்த முறைகள் சில சமூக மீடியா சந்தைப்படுத்தல் திறன் மற்றும் எஸ்சிஓ போன்ற சிலவற்றைக் கொண்டிருக்கலாம். தேடல் பொறி உகப்பாக்கம் தேடல் இயந்திரங்கள் பகுப்பாய்வு கருவிகள் பயன்படுத்துகிறது. எஸ்சிஓ மூலம், வலையில் குறிப்பிட்ட முக்கிய சொற்கள் தேடும் மில்லியன் பார்வையாளர்களைப் பெற முடியும்.\nபல்வேறு முறைகள் பயன்படுத்தி எஸ்சிஓ வேலை செய்கிறது. பயனுள்ள எஸ்சிஓ முறை வெற்றிகரமான பின்னிணைப்பதன் மூலம். ஒவ்வொரு ஆன்லைன் வணிக தங்கள் SEO பிரச்சாரங்கள் க்கான பின்னிணைப்புகள் சில வகையான வேண்டும். பல்வேறு வகையான பின்னிணைப்புகள் இடையே உள்ள வேறுபாட்டை ஒரு உறவினருக்குத் தெரியப்படுத்தலாம். பின்னிணைப்புகள் உங்கள் இணைய மார்க்கெட்டிங் பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக இருக்கலாம்.\nமேக்ஸ் பெல், வாடிக்கையாளர் வெற்றியாளர் மேலாளர் செமால்ட் , நிலையான பின்னிணைப்பு முறைகள் சிலவற்றை விளக்குகிறார்:\n1. வள பக்கங்களில் இருந்து பின்னிணைப்புகள் பயன்படுத்தவும்\nஒரு குறிப்பிட்ட தயாரிப்புக்கான ஒவ்வொரு அம்சத்திற்கும் ஆதார பக்கங்கள் உள்ளன. எங்கள் எஸ்சிஓ முயற்சிகளுக்கு பின்னிணைப்புகள் பின்வருமாறு இருக்க வேண்டும், அவர்கள் இணைப்புப் பக்கம் அல்லது டொமைனுக்கு இணைப்பு சாற்றை மாற்றிக்கொள்ள வேண்டும். இணைப்புச் சாவடியை இலக்கு வாடிக்கையாளர்களுக்கு இடமாற்றுவதற்கான ஒரு ஆதாரமாக இருக்கக்கூடிய ஒவ்வொரு தளமும் அல்ல, ஒரு வடிகட்டப்பட்ட மூலத்திலிருந்து பார்வையாளர்களைப் பெறுவதால், ஒரு அணுகல் ஏற்படுவதற்கான வாய்ப்பை அவர்களது தயாரிப்புகளுக்கு சாத்தியமான வாங்குபவர்களை பாதிக்கும்.\n2. இன்போ கிராபிக்ஸ் மூலம் கிடைக்கும் பின்னிணைப்புகள்\nஉள்ளடக்கத்தை வைரஸ் மாறும் வழிகளில் ஒன்று பகிர்ந்து கொள்வதாகும். எஸ்சிஓ சமூக ஊடகங்களில் சாத்தியமான மிகப்பெரிய பகிர்வைப் பொறுத்தது. இன்போ கிராபிக்ஸ் பயனர்கள் அவர்களின் பொருள் உள்ளடக்கங்களை பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கிறது. உதாரணமாக, சமூக ஊடகங்களில் உள்ள இன்போ கிராபிக்ஸ் பயன்பாடு ஒரு பாரிய பின்தொடரை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக, முழு வலைத்தளமானது வாடிக்கையாளர்களிடமிருந்து பல பார்வையாளர்களைப் பெற முடியும். உங்கள் தளத்தில் இருந்து உங்கள் இணைப்பை கிளிக் செய்திருக்கும் உலகம் முழுவதும். ஒரு வித்தியாசமான களத்திலிருந்து தோன்றுகின்ற பின்னிணைப்புகள், அதிகாரத்தை எடுத்துச்செல்லும், இது ஒரு வலைத்தள தரவரிசையை அதிகப்படுத்தலாம்.\n3. இலாப நோக்கற்ற வலைத்தளங்களிலிருந்து பின்னிணைப்புகள்\nசில இலாப நோக்கற்ற தளங்கள் தங்கள் பயனர்களுக்கு நன்கொடை பொத்தானைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இணைப்புகளை வழங்குவதன் மூலம் பயனளிக்கின்றன. உதாரணமாக, நீங்கள் உங்கள் லாபத்திற்குள்ளாக ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனத்திற்கு நன்கொடை அளிக்கலாம். அவர்கள் உங்கள் இணைய தளத்தில் உங்கள் மார்க்கெட்டிங் திறன்களை பயனளிக்கும் வகையில் ஒரு இணைப்பு அல்லது விருந்தினர் இடுகையை அனுப்பலாம். பல தளங்கள் இணைப்புகளுக்கான நன்கொடைகளை ஏற்கின்றன. அவர்களின் முன்னோக்கில், நீங்கள் கொடுக்கிறீர்கள், பின்னிணைப்பு இலவசம், எனவே அவர்கள் உங்களுடைய வலைத்தள போக்குவரத்து இலிருந்து பயனடைகிறவர்கள். உங்கள் பின்னிணைப்புகள் புத்திசாலித்தனமாக தெரிவு செய்யுங்கள்.\nதேடுபொறி உகப்பாக்கம் என்பது ஒரு நிலையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறையாகும், இது ஒரு நிறுவனம் தங்கள் விற்பனையை வேகமாக அதிகரிக்கச் செய்யும் எஸ்சிஓ தேடுபொறிகளில் ஒரு வலைத்தளத்தின் முன்னிலையை அதிகரிக்க முயற்சிக்கிறது, பிராண்ட் விழிப்புணர்வை அதிகரிக்கும் மற்றும் இறுதியில் இணைப்பு செயல்முறையை மேம்படுத்துகிறது. ஒரு புதிய தொழில் முனைவோர் பின்னிணைப்பு பல்வேறு வடிவங்கள் தெரிந்து மற்றும் அவர்கள் எப்படி வலைத்தளம் மற்றும் எஸ்சிஓ செயல்திறன் பாதிக்கும் பற்றி கவலைப்பட கூடும். இந்த கட்டுரையில் சில தொடர்புடைய இணைப்புகள் உள்ளன.\nமுழு செயல்முறை வெற்றிகரமாக செய்து உங்கள் தளத்தில் அதிகாரப்பூர்வ பின்னிணைப்புகள் அமைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://minnambalam.com/k/2017/06/19/1497877615", "date_download": "2018-05-22T21:40:23Z", "digest": "sha1:4ELCF7BJOX6UW2DZW6SBVFTTNQ52A3HQ", "length": 4506, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பால் உற்பத்தியாளர் வருவாயை உயர்த்திய அமுல்!", "raw_content": "\nதிங்கள், 19 ஜுன் 2017\nபால் உற்பத்தியாளர் வருவாயை உயர்த்திய அமுல்\nகடந்த ஏழு வருடங்களில் தங்களது பால் உற்பத்தியாளர்களின் வருவாயை நான்கு மடங்கு உயர்த்தியுள்ளதாக அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகுஜராத் கூட்டுறவு பால் சந்தை கூட்டமைப்பு நிறுவனமானது அமுல் பிராண்டு பெயரில் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் விற்று-முதல் (Turn - over) நடந்து முடிந்த 2016-17 நிதியாண்டில் ரூ.38,000 கோடியைத் தொட்டது. இந்நிலையில் கடந்த ஏழு வருடங்களில் அமுல் நிறுவனம் எருமைப் பாலை பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வழங்கும் தொகையை (2009ஆம் ஆண்டு) லிட்டருக்கு ரூ.24.30லிருந்து, (2017ஆம் ஆண்டு) ரூ.49 ஆக உயர்த்தியுள்ளது.\nஅதேநேரத்தில் அமுல் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவும் 90.9 லட்சம் லிட்டரிலிருந்து 176.5 லட்சம் லிட்டராக இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்களின் வருவாயும் கடந்த ஏழு ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை (13-06-17) நடந்த 43ஆவது வருடாந்திரக் கூட்டத்தில் அமுல் நிறுவனம் இத்தகவல்களை வெளியிட்டது. இதுகுறித்து அமுல் நிறுவனத் தலைவர் ஜெதபாய் படேல் கூறுகையில், “கடந்த ஏழு ஆண்டுகளில் பால் கொள்முதலில் 96 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளோம். நீண்டகால அடிப்படையில் எங்களது நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமாக்க தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்” என்று கூறினார். தற்போது அமுல் பிராண்டு சர்வதேச அளவில் 13ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கிக் கணக்கைத் தொடங்கும் திட்டத்திலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதனால் 13 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் வங்கிச் சேவையில் இணைந்துள்ளனர்.\nதிங்கள், 19 ஜுன் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/29_133533/20170213124107.html", "date_download": "2018-05-22T21:10:20Z", "digest": "sha1:QYYT55G3HDWCB3XVWMBU6XVICCGV5RMT", "length": 7129, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "கலிபோர்னியாவில் அணை உடையும் அபாயம்: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்", "raw_content": "கலிபோர்னியாவில் அணை உடையும் அபாயம்: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nகலிபோர்னியாவில் அணை உடையும் அபாயம்: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஓரோவில் அணை(Oroville Dam) உடையும் அபாயத்தில் இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.\nகனமழை காரணமாக வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஓரோவில் அணை வலுவிழந்து எந்நேரத்திலும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வடக்கு கலிபோர்னியாவில் வசிக்கும் 13 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிக உயரமான அணை இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅணையின் நீர்மட்டம் வேறு உயர்ந்து கொண்டே போவது மக்களை மேலும் அஞ்ச வைத்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள சிலிக்கான் வேலி கலிபோர்னியாவில் தான் குறிப்பிடத்தக்கது. 50 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு\nஇந்தியா - ரஷ்யா குறித்த வாஜ்பாயின் கனவு நிறைவேறியது : பிரதமர் மோடி பெருமிதம்\nஊழல் புகாரில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சம்மன்: நாட்டை விட்டு வெளியேற தடை\nஎச்–4 விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை : அமெரிக்கா அறிவிப்பு\nபாகிஸ்தானில் கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு : பஞ்சாப் மாகாண அரசு அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி\nசிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும் : ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://paatukupaatu.blogspot.com/2008/08/happy-birthday-k-r-s.html?showComment=1218257580000", "date_download": "2018-05-22T21:10:41Z", "digest": "sha1:DID4MTM2CQF2YJ7WOC3UUFDLEXB4WT6J", "length": 4887, "nlines": 78, "source_domain": "paatukupaatu.blogspot.com", "title": "பாட்டுக்குப் பாட்டு: HAPPY BIRTHDAY K R S", "raw_content": "\nநம் மனதிற்கு இனிமையான பாடல்களைத் தேடும் முயற்சி.\nஇன்று நம் நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் அலையஸ்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஎல்லா இன்பமும் அருள ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.\nPosted by புதுகைத் தென்றல் at 9:40 AM\nகண்ண தாசனுக்கு வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க\nமனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் கே.ஆர்.எஸ்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nமனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் K.R.S\nஅன்புள்ள ரவி தாத்தாவுக்கு இங்கேயும் வாழ்த்துக்களைச் சொல்லிக்கிறேன் :D\nகாபி அண்ணாச்சி, திவ்யா, சின்ன அம்மிணிக்கா, இவன், ஜெகா, புதுகை அப்துல்லா, நிஜமா நல்லவன் அண்ணாச்சி, துர்க்க்க்க்க்கா பாட்டி -அனைவருக்கும் நன்றி\nதுர்காவிடம் பிறந்தநாள் strawberry caramel cake கொடுத்திருந்தேனே ஜிஸ்டர் கிட்ட வாங்கிக்குங்க, (துர்காவே எல்லாத்தையும் சாப்பிட்டு ஏப்பம் விடும் முன்...) :))\nஎன் நன்றிப் பின்னூட்டம் எங்கே\nஇது துர்கா அத்தையின் சதியாகத் தான் இருக்கும்\nவார இறுதியில் பிஸியாக இருந்தேன்,\nஇப்போதுதான் பின்னூட்டம் பப்ளிஷ் செய்தேன் மன்னிக்கவும் கே.ஆர்.எஸ்.\nவந்து வாழ்த்தியவர்களூக்கும் கே.ஆர்.எஸ் அவர்களின் பிறந்தநாளை எனக்கு எஸ்.எம்.எஸ் செய்து விவரம் அளித்த நிஜமா நல்லவனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nஜெர்மனிக்கு கால் பேசும் சிவா பார்க்க வாங்க. :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://parwai.blogspot.com/2015/10/blog-post_30.html", "date_download": "2018-05-22T21:29:22Z", "digest": "sha1:LHLR6UNT6S7MQTS2KXODGPX2QYOZZGGE", "length": 16752, "nlines": 78, "source_domain": "parwai.blogspot.com", "title": "பார்வை: ஒரு நாடு பொருளாதார பலமுள்ள நாடாக திகழ சிக்கனமும் சேமிப்பும் இன்றியமையாதவை", "raw_content": "\nவெள்ளி, 30 அக்டோபர், 2015\nஒரு நாடு பொருளாதார பலமுள்ள நாடாக திகழ சிக்கனமும் சேமிப்பும் இன்றியமையாதவை\nஇன்று உலக சிக்கன தினம்\nவறுமைக்கு எதிரான போரா ட்டத்தின் முதல்படியாக அமைந்திருப்பது சிக்கனம்.\nஇதன் பின்னராக சேமிப்பு இதற்கு அடுத்தபடியாக தனிமனித பொருளாதார அபிவிருத்தி இதற்கும் மேல் ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு இவைகள் அனைத்தும் ஒரு சங்கிலித் தொடர் போன்ற கூட்டு அமைப்பு என்றால் மிகையாகாது.\n1924 ம் ஆண்டு மிலானில் முதலாவது சர்வதேச சிக்கன மகாநாட்டின் முடிவில் உலக சிக்கன தினம் முதன்முதலாக பிரகனடம் செய்யப்பட்டது.\nசிக்கன மகாநாட்டு தீர்மானங்களில் உலக சிக்கன தினம் உலகம் முழுவதிலும் சேமிப்பை ஊக்குவிக்க ஒதுக்கப்பட்ட விசேட தினமாக கணிக்கப்பட வேண்டுமென அன்று அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து அந்தந்த நாடுகளில் உள்ள உள்ளூர் வங்கிகள் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக சேமிப்பை ஊக்கப்படுத்த பல உத்திகளை காலத்திற்கு ஏற்புடைய கவர்ச்சிகரமான முறையில் மேற்கொண்டு வருகின்றது.\nஉலகில் வங்கி முறை ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் வறுமை நிலையை களையும் பொருட்டு வங்கி முறையிலும் குறிப் பிடத்தக்க மாற்றங்களையும் வங்கி செய்து வந்திருக்கின்றது.\nகுறைந்த வரு மானம் பெறுவோரை ஒழுங்காக நிதி யியல் அமைப்பு ஒன்றுடன் தொடர்பு கொள்ள வைத்து அவர்களை சிறந்த முறையில் விழிப்பூட்டுவதன் மூலம் பணம் சேமித்தல், கடன் பெற்றுக் கொள்ளல், கடனை மீளச் செலுத்துதல் உட்பட அனைத்து விடயங்களின் ஊடாகவும் மக்களை சிறந்த நற்பிரஜை களாக்குவதே மத்திய வங்கி அதன் பின் புலத்தில் வர்த்தக வங்கிகள் செயற் படுகின்றன.\nஆதிநாளில் மனிதன் எதிர்காலச் சிந்தனை நல்வாழ்வு மனித இன விருத்தி எவையுமின்றி காடுகளில் அலைந்து திரிந்து வாழ்ந்து வந்தான் இதன் பின்னர் மதப் போதனைகள் வலுப்பெற்றது.\nமதங்களினால் மனித இனம் ஒன்று சேர்க்கப்பட்டது. ஒன்று சேர்க்கப்பட்ட இனத்திற்கு உணவு தேவை ஏற்பட விவசாய செய்கையில் நாட்டம் ஏற்பட்டது.\nமுதலில் தான் சார்ந்த உணவு உற்பத்தியே முதன்மை பெற்றுள்ளது. பின்னாளில் இது பொருட்கள் பண்டங்கள் சேமிப்பாக மாற்றம் கண்டிருக்கின்றது. இதன் ஒரு அங்கமே இன்றும் ஒரு பிடி அரிசி சேமிப்பு எனலாம்.\nஇலங்கையில் விவசாயப் புரட்சிக்கு வித்திட்ட மன்னனான பராக்கிரமபாகு வானிலிருந்து விழும் ஒவ்வொரு துளி நீரையும் கடலில் சங்கமிக்க கூடாது எனக்கூறி விவசாயக் குளங்களை கட்டு வித்தான். இதன் பலனாக பராக்கிரம சமுத்திரம் உட்பட நாட்டில் ஏராளமான குளங்கள் தோற்றம் கண்டது. டி.எஸ். சேனநாயக்காவின் கனவான சேனநாயக்க சமுத்திரத்தினால் கிழக்கு மாகாணம் விவசாய மாகாணமாக திகழ்கின்றது.\nசேமிப்பின் ஆரம்பம் என்பது விவசாய த்தை அடிப்படையாகவே கொண்டிருக்கி ன்றது. கி.பி. 4ம் நூற்றாண்டில் கீர்த்தி ஸ்ரீ மேவர்ண மன்னன் கல்வெட்டில் தானியங்களான உழுந்து, பயறு, இறுங்கு, குரக்கன் போன்றவைகள் சேமிப்பு செய்யப்பட்டு அசாதாரண காலங்களில் மக்களுக்கு உணவுக்காக பங்கிட்டு வழங்கப்பட்டதாக அறிய முடிகின்றது.\nஉலகளவில் 1611 ல் முதன் முதலாக பிரான்ஸ் நாட்டவரான ஹியூக்டெவர்ரே என்பரே மக்களின் சேமிப்பு பற்றிய எண்ணக்கருவை எழுத்துருவில் முன்வைத்தவராக கருதப்படுகின்றார். சேமிப்பு வங்கியானது ஜேர்மனியிலேயே முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டது.\nமேலும் 1810 ல் ஹொன்றிடியுக்கன் சேமிப்பு நிறுவினம் ஒன்றை தாபித்து மக்களை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டார். அந்தந்த நாடுகளின் அரச முதலீடுகளுக்கும் மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவும் நிதி தேவைப்பட்டது. இலங்கையிலும் இதே நிலையே காணப்பட்டது.\nஇந்த காலகட்டத்தில் இலங்கையின் புகழ்பூத்த புத்திஜீவிகளான ஆளுநர் சேர் நாபர் வில்மட் ஹோட்டின் சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர்கள் இணைந்து சேமிப்பு வங்கி ஒன்றை நிறுவினர்.\nஇலங்கையின் முதலாவது சேமிப்பு வங்கியானது சுதந்திரமடைவதற்கு முன்னராக அதாவது 1832.08.06ம் திகதி உருவாக்கப்பட்டன. இது கொழும்பில் வாழ்ந்த சில உயர்மட்ட பிரபுக்களை கொண்டு முன்னணி வர்த்தகர்களைக் கொண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன் சேமிப்பு கணக்கை ஆரம்பிக்க தங்கப் பவுண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.\nநாடு பிரித்தானியர்களின் பிடியில் இருந்தமையினால் இந்த சேமிப்பு வங்கியின் பணிகள் விஸ்தரிக்கப்பட வில்லை என்பதுடன் இதன் வளர்ச்சிக்கும் ஆதரவு கிடைக்கவில்லை.\nஇதை உணர்ந்த சேர். பொன். இராமநாதன் 1885.04 ல் அஞ்சலக சேமிப்பு முறை ஒன்றினை ஆரம்பித்தார். இது 1938 ல் அஞ்சலக தலைமையகத்தின் கீழ் சேமிப்பு பத்திர நிதியம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இதன் பின்னர் 1969.08.31ல் காலஞ்சென்ற நிதியமைச்சர் யூ.பி. வன்னிநாயக்க தேசிய சேமிப்பு வங்கி மசோதாவை பாராளுமன்றத்தில் முன்மொழிந்த போதிலும் அவரால் அதை சட்டமாக்க முடியவில்லை.\nஉலகின் முதல் பெண் பிரதமரான அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் தலைமைத்துவத்தில் அரசில் நிதி அமைச்சராக விருந்த என்.எம். பெரேரா பாராளுமன்றத்தில் கொண்டு வந்த மசோதாவின் பிரகாரம் 1971 ம் ஆண்டு சேமிப்பு வங்கி, சேமிப்பு சான்றிதழ் நிதியம், தபாலக சேமிப்பு வங்கி என்பன ஒன்றிணைக்கப்பட்டு 1972.06.16 ல் தேசிய சேமிப்பு வங்கி என உருவகப்படுத்தப்பட்டது.\nஆனால் சேமிப்பு என்ற பெயரில் மக்கள் மத்தியில் கொண்டு சென்ற பெருமையும் புகழும் தபாலகத்திற்கே உரியது என்றால் மிகையாகாது மக்களுடன் உறவாடி சேமிப்பை ஊக்கப்படுத்திய பெரும் பொறுப்பு தபாலகத்தையே சேரும்.\nஇன்று நாட்டில் பல்வேறு வர்த்தக வங்கிகள் மக்களின் காலடிகளுக்கு சென்று சேவைகளை வழங்கு வருகின்றது. இவை தவிர மக்களின் கூட்டுறவின் மூலமாக பல கூட்டுறவு வங்கிகள் மக்களின் வறுமையை போக்கவும் சேமிப்பை மேம்படுத்தவும் களத்தில் உள்ளது.\nஆனால் மக்களின் வறுமை நிலையை ஒழிக்க வங்கிகள் சேவையாற்ற எண்ணியுள்ள போதிலும் மக்கள் அதை தவறாகப் பயன்படுத்தி பல இக்கட்டான சூழ்நிலைக்கும் இன்று உட்பட்டுள்ளனர்.\nஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் என்பது போல் ஒரு செயற்பாட்டிற்கும் இரு நிலைகள் உண்டு. இதில் சரியான நிலையை நாம் கைக்கொள்ளல் அவசிம். சிக்கனம் சேமிப்பு என்பது கஞ்சத்தனம் என்பதாக அர்த்தக் கொள்ளக்கூடாது. தனி மனித உழைப்பில் உணவு, உடை, பிள்ளைகளின் கல்வி சுகாதாரம் போன்றவற்றிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கிடைக்கின்றதோ அதே அளவு சிக்கனத்திற்கும் சேமிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தல் அவசியம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நாடு பொருளாதார பலமுள்ள நாடாக திகழ சிக்கனமும் ச...\nமலை­யக முன்­னேற்­றத்­திற்கு பெண்­களின் கல்­வியில் ...\nசகோதர பாசத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டிய ...\nஒரு வருட காலம் கடந்தும் மனதை விட்டகலாத துயரம்\nமுதுமைக் காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதால் நோய்கள...\nவறுமையை ஒழிக்க சிக்கனமும் சேமிப்பும் தனிமனிதனிடத்த...\nநவீன தொடர்பாடல் வசதிகளுக்கு மத்தியில் இன்றும் நிலை...\nபட்­ட­தா­ரி­களின் வேலை­யற்ற பிரச்­சி­னை­க­ளுக்கு வ...\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seasonsnidur.blogspot.com/2016/11/blog-post_5.html", "date_download": "2018-05-22T21:23:54Z", "digest": "sha1:U5A2SBPJF56CK5N7NXUD64QPJZ2DUTGY", "length": 17216, "nlines": 179, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: நாற்பது வயதில் புரியும்..", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nமனிதன் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென, நாம் உபதேசித்தோம். அவனை அவனது தாய் சிரமத்துடனே சுமந்து, சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுத்தாள். அவனை(க் கர்ப்பத்தில்) சுமப்பதும், அவனுக்குப் பால் குடியை மறக்கடிக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும் போது, ‘என் இரட்சகனே நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடை களுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் புரிவதற்கும் எனக்கு அருள்பாலிப்பாயாக நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடை களுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் புரிவதற்கும் எனக்கு அருள்பாலிப்பாயாக எனக்கு என் சந்ததியைச் சீர்படுத்துவாயாக எனக்கு என் சந்ததியைச் சீர்படுத்துவாயாக நிச்சயமாக நான் உன்னிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டேன். நிச்சயமாக நான் முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களில் உள்ளவனாவேன் என்று (பிரார்த்தித்துக்) கூறுவான்.’ (46:15)\nஉலகில் உள்ள பெற்றோர்கள் அனை வரும் தியாகிகளாவர். ஆனால், பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் துரோகிகளாகவே நடந்து கொள்கின்றனர்.\nஇன்று பெரிதும் ஒதுக்கப்படும் உறவாகப் பெற்றோர்கள் ஆகிவிட்டனர். உங்கள் பெற்றோர் உங்களுக்காகச் செய்த தியாகங்களை நீங்கள் எண்ணிப் பார்த்தால் அதற்கு நன்றிக் கடன் செலுத்திட முடியாது என்பதை உணர்வீர்கள்.\nகருவில் உங்களைச் சுமக்கும் போது உங்கள் தாய் பட்ட கஷ்டம் உங்களுக்குப் புரியுமா கருவில் அவள் உங்களை மட்டும் அல்ல கனவுகளையும் சுமந்தாள். தன் எதிர்காலத்தை சுமப்ப தாகக் கற்பனை செய்தாள். நீங்கள் கருவில் இருக்கும் போது உங்களுக்காக உணவை ஒதுக்கினாள், உறக்கத்தை இழந்தாள், உடல் சுகத்தை இழந்தாள். உங்களுடன் சேர்ந்து பெரும் கஷ்டத்தையும் சுமந்தாள். அத்தனையையும் உங்களை எண்ணி சுகமான சுமையாகப் பார்த்தாள்.\nஅவள் கஷ்டப்பட்டுத்தான் சுமந்தாள். கஷ்டத்துடன்தான் பெற்றெடுத்தாள். இந்தக் கஷ்டமும் சிரமமும் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை. அதன் பின்னரும் இரண்டு வருடங்கள் அவள் பால் தருவதற்குப் பட்ட கஷ்டமும் புரியாத புதிர்தான்.\nஉங்களைப் பெற்று வளர்த்த உங்கள் தாயும் தந்தையும் செய்த தியாகங்கள் உங்களுக்குப் புரியாது உங்களுக்காக அவர்கள் தங்கள் சுகங்களை இழந்துள்ளனர். இளமைக் கால இன்பங்களை அர்ப்பணித்துள்ளனர்.\nதாயின் அன்பு கூட பிள்ளைகளுக்குப் புரியும். ஆனால், தந்தையின் உண்மையான பாசத்தைப் பிள்ளைகள் புரிந்து கொள்வது கிடையாது. பெரும்பாலான பிள்ளைகள் தந்தையை பெரும் வில்லனாகவே பார்க்கின்றனர்.\nஉங்களுக்கு புதிய சப்பாத்து வாங்கித் தந்து விட்டு தேய்ந்து போன செருப்புடன் அவர் அலைவதைப் பார்க்கவில்லையா 3500 அல்லது 4000 ரூபாய்க்கு டெனிம் வாங்கித் தந்துவிட்டு 500 ரூபா பழைய சாரத்துடன் அவர் வலம் வருவதைக் காணவில்லையா 3500 அல்லது 4000 ரூபாய்க்கு டெனிம் வாங்கித் தந்துவிட்டு 500 ரூபா பழைய சாரத்துடன் அவர் வலம் வருவதைக் காணவில்லையா தான் உழைக்கும் பணத்தில் உருப்படியாக உண்ணாமல், குடிக்காமல் உங்களுக்கு விருப்பமான உணவு களையும் பானங்களையும் அவன் வாங்க முற்படுவது உங்களுக்குப் புரியவில்லையா தான் உழைக்கும் பணத்தில் உருப்படியாக உண்ணாமல், குடிக்காமல் உங்களுக்கு விருப்பமான உணவு களையும் பானங்களையும் அவன் வாங்க முற்படுவது உங்களுக்குப் புரியவில்லையா உங்களுக்கு மிதிவண்டி வாங்கித் தந்துவிட்டு நடந்து செல்லும் காட்சியின் அகோரம் புரியவில்லையா\nதனது ஆசைகளையும் விருப்பங்களையும் உள்ளத்தில் புதைத்துப் பூட்டுப் போட்டுவிட்டு உங்கள் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் கால நேரம் பாராது இரவு பகலாய் மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து போன அவன் தேகத்தைப் பாருங்கள் தன் இளமையை உங்களுக்காகத் தியாகம் செய்து விட்டு முதுமையின் வலியை அவன் சுமக்கும் போது உங்களால் அவன் புறக்கணிக்கப்பட்டால் அது எவ்வளவு பெரிய கொடுமையாக இருக்கும் என எண்ணிப் பாருங்கள்.\n பெற்றோரின் அன்பைப் புரியாமல் அவர்களைப் புறக்கணித்துவிடாதீர்கள். அவர்களின் மனம் நோகும்படி பேசிவிடாதீர்கள். அவர்கள் உங்களுக்காகவே வாழ்கின்றனர் உங்கள் எதிர்கால நலனுக்காகவே கஷ்டங் களைச் சுமந்து கொள்கின்றனர். எதிர் காலத்தில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, ‘நான் என்ன பாடுபட்டாலும் பரவாயில்லை… என்னைப் போன்று எனது பிள்ளை கஷ்டப்பட்டு விடக் கூடாது…’ என்ற எண்ணத்தில் தமது நிகழ் காலத்தைத் தியாகம் செய்கின்றனர்.\nநீங்கள் இப்போது உணராவிட்டாலும் நீங்களும் ஒருநாள் தந்தையாக உங்கள் அன்பை உங்கள் குழந்தைகள் புரிந்து கொள்ளாமல் உங்களைப் பகைத்துக் கொள்ளும் போது நிச்சயமாக நீங்கள் உண்மையை உணர்வீர்கள். இதைத்தான் பின்வரும் வசனம் உணர்த்துகின்றது.\n‘மனிதன் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென, நாம் உபதேசித்தோம். அவனை அவனது தாய் சிரமத்துடனே சுமந்து, சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுத்தாள்.’\nதாய் பட்ட கஷ்டங்களைச் சொல்லி பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு குர்ஆன் கூறுகின்றது. மனிதனுக்கு நாற்பது வயதாகும் போது பின்வருமாறு துஆ செய்வான் என இந்த வசனம் கூறுகின்றது.\n‘அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும் போது, ‘என் இரட்சகனே நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடைகளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் புரிவதற்கும் எனக்கு அருள்பாலிப்பாயாக நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடைகளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் புரிவதற்கும் எனக்கு அருள்பாலிப்பாயாக எனக்கு என் சந்ததியைச் சீர்படுத்துவாயாக எனக்கு என் சந்ததியைச் சீர்படுத்துவாயாக நிச்சயமாக நான் உன்னிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டேன். நிச்சய மாக நான் முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களில் உள்ளவனாவேன் என்று (பிரார்த்தித்துக்) கூறுவான்.’ (46:15)\nதனக்கும் தன் பெற்றோருக்கும் செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தும் வாய்ப்பு.\nஅல்லாஹ் பொருந்திக் கொள்ளக் கூடிய அமல்களைச்செய்வதற்கான வாய்ப்பு.\nஎனது சந்ததிகளை எனக்காக சீர் செய்து தந்துவிடு\nநான் பாவமன்னிப்புக் கோருகின்றேன். நான் உனக்குக் கட்டுப்பட்ட முஸ்லிமாக இருப்பேன்.\nநாற்பது வயது தாண்டிய பின்னர்தான் பெற்றோரின் பெருமை புரிகின்றது. தனது பிள்ளை தனக்கு மாறு செய்யும் போது தாய், தந்தையின் கவலை தெரிகின்றது. தனது பிள்ளைகள் சீராக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏக்கமும் எழுகின்றது.\nஉங்கள் பெற்றோரின் பெருமையைப் புரிந்து கொள்ள நாற்பது வயது வரை காத்திருக்கப் போகின்றீர்களா உங்கள் பிள்ளைகளால் காயப்பட்ட பின்னர்தான் உங்கள் பெற்றோரின் கஷ்டம் உங்களுக்குப் புரியுமா\nஎனவே, அந்த நிலை வருவதற்கு முன்னரே உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டால் என்ன\nபணத்தாள் நீக்கம் – ஏழைகளின் செல்வத்தை செல்வந்தர்கள...\nமனவளர்ச்சி குறைபாடு (Mental retardation)\nசமுத்திர ஆழங்களில் மண்டிக்கிடக்கும் மையிருள்\nகிபுலி மலையும் அதன் நினைவுகளும் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/13111715/CM-Edappadi-Palanisamy-opened-new-flyover-at-SalemBangalore.vpf", "date_download": "2018-05-22T21:25:27Z", "digest": "sha1:4NABO3GSD4HJAHL7J7QKK4J235X5OLVT", "length": 8845, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "CM Edappadi Palanisamy opened new flyover at Salem-Bangalore passage || சேலம்-பெங்களூரு செல்லும் புறவழிச்சாலையில் புதிய மேம்பாலத்தினை முதல் அமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேலம்-பெங்களூரு செல்லும் புறவழிச்சாலையில் புதிய மேம்பாலத்தினை முதல் அமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் + \"||\" + CM Edappadi Palanisamy opened new flyover at Salem-Bangalore passage\nசேலம்-பெங்களூரு செல்லும் புறவழிச்சாலையில் புதிய மேம்பாலத்தினை முதல் அமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்\nசேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் புறவழிச்சாலையில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தினை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார். #EdappadiPalanisamy\nசேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் புறவழிச்சாலையில் ரூ.82.27 கோடியில் புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலத்தினை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார்.\nதிருவாகவுண்டனூர் முதல் குரங்குசாவடி வரை 1,250 மீட்டர் நீளமும் மற்றும் 17.25 மீட்டர் அகலமும் உள்ள மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு உள்ளது.\nஇதேபோன்று தாரமங்கலம் பகுதியில் அமையவுள்ள புதிய சாலை உள்பட ரூ.70 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. காற்றாலையில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 2 என்ஜினீயர்கள் உடல் கருகிச்சாவு\n2. கர்நாடக முடிவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி ரஜினிகாந்த் பேட்டி\n3. ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கொலை: அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனாரின் கார் டிரைவர் கைது பரபரப்பு வாக்குமூலம்\n4. ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு, பலர் காயம்\n5. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய விதிமுறைகளை உருவாக்குவதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/haier-le43b7500-108-cm-43-led-tv-full-hd-price-pqZJF9.html", "date_download": "2018-05-22T22:02:40Z", "digest": "sha1:U6C4UCX5MS2QVMOPLEAPJOL6GADPEOQS", "length": 18126, "nlines": 409, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட விலைIndiaஇல் பட்டியல்\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட சமீபத்திய விலை May 04, 2018அன்று பெற்று வந்தது\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹடஅமேசான் கிடைக்கிறது.\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 28,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 43 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1080p Full HD\nஇந்த தி போஸ் No\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilgod.org/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-05-22T21:45:17Z", "digest": "sha1:HFQIVSEDOKG4BJF3MH5VTDPA5KJDDN2H", "length": 7689, "nlines": 145, "source_domain": "www.tamilgod.org", "title": " வெகுளாமை | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nசெல்லிடத்துக்\tகாப்பான்\tசினங்காப்பான்\tஅல்லிடத்துக்\nசெல்லா\tஇடத்துச்\tசினந்தீது\tசெல்லிடத்தும்\nமறத்தல்\tவெகுளியை\tயார்மாட்டும்\tதீய\nநகையும்\tஉவகையும்\tகொல்லும்\tசினத்தின்\nதன்னைத்தான்\tகாக்கின்\tசினங்காக்க\tகாவாக்கால்\nசினமென்னும்\tசேர்ந்தாரைக்\tகொல்லி\tஇனமென்னும்\nசினத்தைப்\tபொருளென்று\tகொண்டவன்\tகேடு\nஇணர்எரி\tதோய்வன்ன\tஇன்னா\tசெயினும்\nஉள்ளிய\tதெல்லாம்\tஉடனெய்தும்\tஉள்ளத்தால்\nஇறந்தார்\tஇறந்தார்\tஅனையர்\tசினத்தைத்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://janavin.blogspot.com/2009/11/blog-post_18.html", "date_download": "2018-05-22T21:21:45Z", "digest": "sha1:7TDYU5IYKO7SQ5C65RDHSBGKSHBBYGYC", "length": 41430, "nlines": 574, "source_domain": "janavin.blogspot.com", "title": "Cheers with Jana: ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்கள்…", "raw_content": "\nஇது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்...\nஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்கள்…\nபொதுவாகவே நான் எதனையும் தர்க்க ரீதியாக சிந்திக்கும் ப(வ)ழக்கம் உடையவன். சில வெளிப்படை உண்மைகளைக்கூட தர்க்க ரீதியாக சிந்தித்து, பார்க்கும் குணம் எனக்கு உண்டு. எனது தர்க்க ரீதியான சிந்தனைகளின்போது கூட என்னை மிஞ்சி, எப்போதும் ஜெயித்து நிற்பது இசை என்னும் அமிர்தம் மட்டுமே. இசை மட்டும்தான் தர்க்கங்களையும், இந்த உலகில் என்னென்ன விதிகள் உள்ளதோ அத்தனையினையும் தகர்தெறிற்து கரையாத நெஞ்சத்தையும் கரைக்கும் சக்தி கொண்டது என்பதை நான் பல இடங்களில் கண்டுள்ளேன், அனுபவித்தும் உள்ளேன்.\nஎந்த துறையில் விமர்சனங்களை எழுதவும் நான் தயார். நெஞ்சை நிமிர்த்தி பேரிடி விழுந்தாலும், உண்மைகளையும் உணர்வுகளையும் வெளிப்படையாக எழுத்த எனக்கு எந்த தடங்கலும் இல்லை, அச்சமும் இல்லை.\nஆனால் நல்ல இசையின் விமர்சனத்தை மட்டும் என்னால் எழுதவே முடியாது.\nஅந்த இசையில் கரைந்து, கண்ணீர் சிந்தி, இருக்கும் இடம்தெரியாமல் ஒன்றிப்போபவன் நான், இந்த உணர்வை இந்த இசை நன்றாக இருக்கின்றது என்ற ஒற்றைச்சொல்லில் சொல்லிவிட முடியுமா என்ன\nஎன் ஏழு வயதுமுதல் கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்றவன் என்ற ரீதியில், இசைகளில் முதலில் என்னை கவர்ந்தவை கர்நாடக சங்கீத உருப்படிகளே.\nஅதன் பின்னர் இந்துஸ்தானி, கஷல் இசைகள் பிடிக்கும்.\nஇசையினை இரசிக்காதவர்கள் என்று எவருமே இருந்ததில்லை, இருக்கின்றதும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை. இசை என்பது மனங்களை நெகிழச்செய்யவும், மனதுகளின் சந்தோசங்களை ஏற்படச்செய்யவும், மனதுக்கு மருந்து தடவும் மார்க்கமாகவும் உள்ளது.\nஇசையினை கொண்டு “மியூசிக் தெரபி” என்ன பெயரில் புகழ்பெற்ற மருத்துவச்சிகிற்சையே உள்ளது. மன அழுத்தம் என்னும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிற்சைமூலமே நிவாரம் பெற்றுத்தரப்படுகின்றது.\nஇசையினைக்கேட்பது என்பது வெறுமனே பொழுதுபோக்கு என்று மட்டும் நினைத்துக்கொள்ளாதீர்கள், இன்பமான, அருமையான ஒரு இசையினை நீங்கள் இலகித்துக்கேட்டுக்கொண்டிருக்கும்போதே உங்கள் ஒவ்வொரு செல்லும் புத்துயிர் பெறுவதாக விஞ்ஞானம் சொல்லுகின்றது.\nநெடுந்தூரப்பயணங்களிலும், தனிமை வாட்டும் இராக்காலங்களிலும், உங்களுடன் கூட இருந்து தோழ்கொடுக்கும் இசையின் சுகத்தில் இலகித்திருக்கின்றீர்களா\nவாசிக்கும்போதே மனதை குழையும் கவிதை வரிகள் தேர்ந்த இசையாகி ஒலிக்கும்போது அது இன்னும் பொலிவுபெற்று, உங்கள் நெஞ்சத்தை கரைத்த சுவையினை அனுபவித்துள்ளீர்களா\nஅற்புதங்கள் அவை. நான் கடவுள் மறுப்பு கொள்கை உடையவன்தான், இருந்தபோதிலும், புள்ளாங்குழல் கொடுத்த மூங்கில்களே, என்ற பாடலிலும், ஜெனனி ஜெனனி ஜெயகம் நீ என்ற கீதத்திலும் இன்றும் அந்த இசை என்னும் அமிர்தத்திற்காக கரைந்துபோகும் சந்தர்ப்பங்கள் உண்டு. இசைதான் இறைவன், இசைதான் அத்தனையும், இசையினை மிஞ்சி எதுவும் இல்லை என்று சொல்லுங்கள் மறுபேச்சு பேசாமல் இசை என்னும் இறைவனை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கின்றன். அதைவிடுத்து இயற்கை தந்த அற்புதமான இந்த இசையினையும் கைப்பற்றிக்கொண்டு இறைவனின் வடிவங்களில் இசையும் ஒன்று என்றீர்களானால். அடப்பாவிகளா இசையினை தயவுசெய்து விட்டுவிடுங்கடா என்றுதான் கூறுவேன்.\nமனதின் அழியாத பல முடிச்சுக்களை அவிழ்த்துவிட இசையினால்த்தான் முடியும், ஏன் கடவுள்கள் என்று விழுந்துகும்பிடும் அனைவருக்கும், அந்த கடவுள்கள் செய்யாத பல நன்மைகளை ஒரு கணப்பொழுதில் நல்ல இசை செய்துவிடும்.\nநாசாவின் அத்தனை மூளை பிழியப்படும் பணிகளின் இடை நடுவிலும் பெரிய விஞ்ஞானிகள் அமைதியான இசையினை கேட்கவேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனராம், மேலை நாடுகளில், ஸொவ்ட் வெயார் நிறுவனங்களில் வேலை நேரங்களில்க்கூட பணியாளர்கள் இசையினை கேட்க அனுமதிகப்படுகின்றனர்.\nஇப்படி இருக்கும்போது வானொலி டி.ஜே.க்கள், மியூசிக் ஜொக்கிகள், உங்கள் பாணியில் வானொலி அறிவிப்பாளர்களாக இருப்பவர்கள் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள். ஆனால் அவர்கள் அதை அறிந்து உயிரோட்டமான அந்த இசையினை உணர்கின்றார்களா தங்கள் மேதாவித்தனங்களைக்காட்ட, அடிக்கும் லூட்டிகளிலேயே இசையினை இரசிக்கவந்தவரை வானொலியினை நிறுத்திவிட்டு போகச்செய்வதாக உள்ளது இன்றைய அறிவிப்பாளர்களது நிலை.\nஇன்று கர்நாடாக சங்கீதக் கச்சேரிகளில் தமிழிசைப்பாடல்களையும், அதிகமாக பாட பாடகர்கள் முன்வருவது பாராட்டப்படவேண்டிய ஒன்றே. அதேபோல தமிழுக்கே உரிய நாட்டார் பாடல்கள், கும்மிப்பாடல்கள், கிராமிய மணம் செமிழும், கிராமிய இசைகள் ஒரு சில திரைப்பட இசையமைப்பாளர்களால் திரைப்படங்களில் கொண்டுவரப்படுவதும் நல்லவிடயம்தான்.\nஇயற்கை தந்த பெரும் கொடைகளில் ஒன்று இசையே, எம் தமிழர்களின் பண்பாட்டில், தொட்டிலில் தாலாட்டு முதல் பாடையில் ஒப்பாரிவரை தமிழர்களது வாழ்வில் அவர்களுடன் தொடர்ந்து பயணப்படுவது இசை.\nமனதை மலரச்செய்யும் மந்திரச்சாவி எவரிடமும் இல்லை, அது இயற்கையிடம்தான் இசையாக உள்ளது. அந்த மனதுமலரச் செய்யும் மந்திரச்சாவி உள்ளே செல்லும் வழி எம் காதுகளே. என்னைப்பொறுத்தவரை இயற்கை இசையினை தந்துள்ளதால் ஐம்பொறிகளிலும் முதன்மையானது காதுகளே என்பேன்.\nஇசையாலே வந்தோம், இசையுடன் வாழ்கின்றோம், இசையோடு போவாம்…\nLabels: இசை, பாடல், மன அழுத்தம், மியூசிக் தெரபி\nஇசையால் வசமாகா இதயம் எது அடுத்த வசனத்தை சொன்னால் உங்களுக்கு பிடிக்காதே தலைவா அடுத்த வசனத்தை சொன்னால் உங்களுக்கு பிடிக்காதே தலைவா என்றாலும் இசையினை இறைவன் என சொன்ன உங்களுக்கு பாராட்டுக்கள்.\nஅருமை. உங்கள் ஆதங்கமும் புரிகிறது.. நீங்கள் சொன்னது போல கர்நாடக சங்கீதத்தில் தமிழிசை பாடல்கள் இப்போது பாடபடுகின்றன். மகிழ்ச்சியே..\nஅருணா சாய்ராம் நிறைய பாடுவார்.\nவரும சங்கீத சீசன் உங்களுக்கு விருந்தாக இருக்கும்..\nமனிதனின் அனைத்து நிலைகளிலும் கூட வருவது இசையே\n//நெடுந்தூரப்பயணங்களிலும், தனிமை வாட்டும் இராக்காலங்களிலும், உங்களுடன் கூட இருந்து தோழ்கொடுக்கும் இசையின் சுகத்தில் இலகித்திருக்கின்றீர்களா\nநெடுந்தொலைவிலுள்ள - சுவிஸ்நாட்டில் தனிமையில் எந்நேரமும் வாழும் நான் இலங்கையிலிருந்து கொண்டு வந்த ஒரு இசைத் தொகுப்பையும்,\nதற்போது சபரிமலை விரதம் அனுட்டிப்பதால் ஐயப்பன் மீது கே.ஜே.ஜே பாடிய பாடல்களையும்தான் கேட்டபடி இருக்கிறேன்\nஇதைவிட இளையராஜாவின் திருவாசகம் -ஜனனி பாடல்,\nசீர்காழி, கே.பி.சுந்தராம்பாள், பித்துக்குளி முருகதாஸ், பெங்களுர் ரமணியம்மா, சூலமங்கலம் சகோதரிகள் போன்றோரது பாடல்களையும் கேட்பேன்\nஇசைத் தொகுப்பில் நாதஸ்வரமும் -வயலின் - saxophone - வீணை - வேய்ங்குழலும் ரொம்பப் பிடிக்கும்\n(தோழ் - தோள் என்று வரணும்\nபசியை தீர்க்கும் இசை இங்கு உண்டோ இருந்தால் அகதிமுகாமுக்கு அனுபிவைக்கவும்\n// சயந்தன்:அடுத்த வசனத்தை சொன்னால் உங்களுக்கு பிடிக்காதே தலைவா\n ஏதோ நான் கடவுள் இல்லை என்று சொல்வதுபோலல்லவா, நினைக்கின்றீர்கள். கடவுள் இல்லை என்று நான் சொல்லவரவில்லை. அவர் இருந்தால் நல்லா இருக்கும் என்றே நானும் சொல்ல வருகின்றேன்.\n//butterfly Surya: வரும சங்கீத சீசன் உங்களுக்கு விருந்தாக இருக்கும்..\n//கிறுக்கல் கிறுக்கன் :மனிதனின் அனைத்து நிலைகளிலும் கூட வருவது இசையே//\n//தங்க முகுந்தன் // தாங்களும் இசைக்கும் அடியவர் என்பது எனக்கு தெரியும் முகுந்தன் அண்ணா.\n//கவிக்கிழவன்: பசியை தீர்க்கும் இசை இங்கு உண்டோ இருந்தால் அகதிமுகாமுக்கு அனுபிவைக்கவும்//\nஇசை பசியத்தீர்க்மோ என்னமோ எனக்கு தெரியாது. நிச்சயமாக அவர்களின் வலியை தீர்க்கும் சக்தி அதற்கு உண்டு என்பது மட்டும் உண்மை.\nநான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் என அவையை அடக்க தைரியமில்லாத, அதேவேளை என்னைப்பற்றி என்ன சொல்ல அனைத்து மக்களைப்போல, அனைத்து தமிழர்களையும் போல நானும் ஒரு சாதாண தமிழன், என் கருத்துக்களை வெளியிட பயப்படும், வெக்கப்படும் ஒருவன் எனத் தெரிவிக்குமளவுக்கு அவைக்கு அடங்கவும் மறுக்கும் ஒருவன். எந்த நேரத்தில் கோபப்படவேண்டுமோ அந்த நேரத்தில் கோபப்பட்டு, எந்த நேரத்தில் அழவேண்டுமோ அந்த இடத்தில் அழுது, ஆனால் எல்லா நேரத்திலும் சிரித்து நான் வாழ்கின்றேன். இந்த இயற்குணங்கள் மாறாது, சிரித்துக்கொண்டே சாகவேண்டும் என்பதே எனது அவா….\nஒரு கரு நான்கு கதைகள்\n100 முக்கியமான பிரபலங்கள். (ரைம்ஸின் கணிப்பு)\nகொமிக்ஸாக (காமிக்ஸாக) டயனாவின் கதை\nஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்கள்…\nஅமெரிக்க – சீன உறவும், ஒபாமாவின் சீன பயணமும்.\nநண்பர் கேபிள் சங்கரின் தந்தையார் அமரர்.பாலசுப்பிரம...\nஉபாலியின் விமானவிபத்தும், தொடரும் மர்மமும்\nரஷ்ய போலீஸை திடுக்கிட வைத்த இலங்கையன்.\nஹொக்ரெயில் (46) இலைதுளிர்காலத்து உதிர்வுகள் (9) வேற்றுமொழிக்கதைகள் (7)\n இந்தக்காலம் கூட முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று காலங்களை கொண்டது. சங்க கால மக்கள் வாழ்க்கைமுறையினை எடுத்த...\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்.\nஉலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன் அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா ம...\nஎந்திரன் பாடல்கள் ஏமாற்றவில்லை. எப்போதுமே ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வெளிவருகின்றன என்றால் அவரது இரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் ஆர்வத்...\nமேய்ந்துபெற்ற தமிழ் சிலேடைகள் சில...\nதமிழ் மொழியின் அழகுகள் பல உண்டு. அதில் சொல்விளையாட்டும் ஒன்று. தமிழின் சொல்லாட்சி நாவரப்பெற்றவர்கள் தமிழ் செய்யுள்களில் புகுந்துவிளையாடியிர...\nஇன்றைய நிலையில் உலகத்தமிழர்கள் அன்றயை நாட்களில் தமக்கு என்று ஒரு நாடு இல்லாத நிலையில், உலகநாடுகள் எல்லாம் பரவியிருந்த யூதர்கள் எவ்வாறு தம் ...\nஓராயிரம் யானை கொன்றால் பரணி\nமாபெரும் யுத்தம் ஒன்று இடம்பெற்றதன் பின்னர், அதாவது கிட்டத்தட்ட ஒரு ஊழிக்கூத்தே அடங்கிய பின்னர், அந்த போரிலே வெற்றிபெற்ற தலைவனை வாழ்த்திப்ப...\nஒ ரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், ம...\nஇதயம் கவர்ந்த மூவரின் பிறந்தநாள்\nஏ.ஆர்.ரஹ்மான் . 1992 ஆம் ஆண்டு, நான் ஒன்பதாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த நாட்கள். தமிழ் சினிமா இசை என்ற என் மனசாம்ராஜ்ஜத்தின் பேரரசுக்கான ச...\nயாழ்ப்பாணத்தில் இரவு வேளையில் கிழக்குவானில்த்தோன்றும் ஒரு அதிசயம்\nபொதுவாகவே எமக்கு மேல் தெரியும் வான் வெளியில் ஏதாவது தற்செயல் நிகழ்வு என்றால் எமது கண் அந்த அசாதாரண தோற்றத்தில் நிலைத்துவிடுவது இயல்பானதே. அ...\nஅடுத்த விநாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்\nஇதோ இன்றுடன் எம் வாழ்வுத்தடங்களில் இன்னும் ஒரு ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெற்றுப்போகின்றது. மனிதன் ஒரு சமுகப்பிராணி என்பதை முழுமையாக நிரூப...\nஒரு கரு நான்கு கதைகள்\n100 முக்கியமான பிரபலங்கள். (ரைம்ஸின் கணிப்பு)\nகொமிக்ஸாக (காமிக்ஸாக) டயனாவின் கதை\nஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்கள்…\nஅமெரிக்க – சீன உறவும், ஒபாமாவின் சீன பயணமும்.\nநண்பர் கேபிள் சங்கரின் தந்தையார் அமரர்.பாலசுப்பிரம...\nஉபாலியின் விமானவிபத்தும், தொடரும் மர்மமும்\nரஷ்ய போலீஸை திடுக்கிட வைத்த இலங்கையன்.\n29ஆம் ஆண்டு நினைவு நாள். (1)\nஅரச சார்பற்ற தொண்டு நிறுவனம் (1)\nஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள். (1)\nஇந்த வார நட்சத்திரம் (1)\nஉலகின் பிரபல மனிதர்கள் 100 (1)\nஉன்னாலும் முடியும் தம்பி (2)\nகொக் - பெப்சி (1)\nசங்க இலக்கிய காதல் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் (1)\nசிறுவர் திரை விமர்சனம் (1)\nசீன அமெரிக்க உறவு (1)\nசென்னை பதிவர் சந்திப்பு (1)\nடாக்டர் பதிவர் பாலவாசகன் (1)\nதவத்திரு தனிநாயகம் அடிகளார் (1)\nதொடரும் நூற்றாண்டு. யாழ்ப்பாணம் (1)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1)\nபண்டித்தளச்சி கண்ணகை அம்மன் (1)\nபிரபஞ்ச அழகிப்போட்டி 2009 (1)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள். (1)\nமலையாள நாவல் இலக்கியங்கள் (1)\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (1)\nவிகடன் விருதுகள் 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/31_150084/20171207121830.html", "date_download": "2018-05-22T21:23:08Z", "digest": "sha1:QWDS27JNEERXOZ4GKVYCZCQBQZXNMNZO", "length": 6066, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "கட்டணம் செலுத்த முடியாததால் மாணவர் தற்கொலை முயற்சி", "raw_content": "கட்டணம் செலுத்த முடியாததால் மாணவர் தற்கொலை முயற்சி\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nகட்டணம் செலுத்த முடியாததால் மாணவர் தற்கொலை முயற்சி\nவிடுதி கட்டணம் செலுத்த முடியாததால் நெல்லையில் மாணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nதிருநெல்வேலியைச் சோ்ந்த விமல் என்ற மாணவா் பிசியோதெரபி படித்து முடித்து விட்டு தற்போது விடுதியில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகிறார் விமல் விடுதிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவா் விடுதியில் தங்கி பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டதால் மன உளைச்சலில் விமல் தூக்க மாத்திரைகளை உட் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் மயக்கத்தில் இருந்தவரை நண்பா்கள் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுற்றாலத்தில் சீசன் அறிகுறி : தலைகாட்டும் தண்ணீர்\nடாஸ்மாக் மதுக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு : நெல்லை ஆட்சியருக்கு புகார் மனு\nவிசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் : 11.5 கோடி உற்பத்தி பாதிப்பு\nதமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கப்போவதில்லை : கர்நாடக அரசியல் குறித்து வைகோ கருத்து\nநெல்லையப்பர் கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு\nபேரூராட்சி டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது\nகாற்றாலை விபத்தில் காயமடைந்த இருவரும் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.porno-multfilmy.ru/hentai/viksen-hent/", "date_download": "2018-05-22T21:34:52Z", "digest": "sha1:OVNVGCQ2DAENNIA7YVKRA54YQUSGOQ4E", "length": 9055, "nlines": 73, "source_domain": "ta.porno-multfilmy.ru", "title": "வின்சென் ஹினாய் ஆன்லைனில், ஆன்லைன் கார்ட்டூன்கள் தொடர்", "raw_content": "\nவயலினுக்கு ஒரு சிறந்த கார்ட்டூன் உருவாக்க, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து படைப்பாற்றல் மற்றும் அவர்களது சொந்த கிரெடிட் குற்றச்சாட்டுகளை வைப்பதன் மூலம் விக்சன் ஹென்டாய் படத்தின் மீது விற்றனர். புள்ளியியல் புள்ளிவிவரங்கள் பார்வையாளர்களை பார்வையாளர்கள் பார்வையாளர்கள் பெரியவர்கள், பிரபலமான அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் வீடியோக்களை பார்க்க விரும்புகின்றனர்.\nமுக்கிய > Хентай > விக்க்சன் ஹென்டாய்\nமொபைல் ஃபோன்களுக்கான ஆன்லைனில் பார்க்கவும்\nஉங்கள் கருத்து முதலில் இருக்கும்\nகவர்ச்சிகரமான அழகான ஹீரோக்களின் சாகசங்களைப் பற்றி சீன அனிமேட்டட் கார்ட்டூன்கள் பசி கற்பனைக்கு உதவுகின்றன. அனிமேசன் ஓய்வு நேரத்தை கூட மிகவும் அதிநவீன காதலர்கள் இதயத்தில் குடியேற ஒரு நீண்ட நேரம் ஒரு வியக்கத்தக்க முறுக்கப்பட்ட சதி கொண்ட அனிமேஷன் கார்ட்டூன். மகிழ்ச்சியுடன் நிதானமாக இருங்கள்\nஅருமையான உள்ளுணர்வு அனிமேட்டட் கார்ட்டூன்களைப் பார்த்த பிறகு, இரண்டு அழகிய கல்வியறிவுள்ள சகோதரிகள் உங்களை வீட்டில் காத்திருக்கும் போது நீங்கள் என்னவென்று அறிந்து கொள்வீர்கள். பெண்கள் நெருக்கமான சொற்களில் நன்கு பிணைக்கப்பட்டுள்ளனர், அண்ணன் அவர்களை புற்றுநோய் மற்றும் ஃபக் ஆகியவற்றைக் குனியச் செய்தார். குழந்தைகள் தங்கள் காதலியை தயவு செய்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவர்கள் caresses மற்றும் உணர்ச்சிமயமான தனியாக வேலை செய்யவில்லை.\nநீங்கள் நல்ல ஓய்வுக்கு விரும்புகிறீர்களா காமிக் புத்தகங்கள் முதிர்ச்சியடைந்த, Balzac இன் வயிற்றுப் புண்ணாக்குதலால் அவதிப்பட்டார். அழகு மிகவும் மோசமாக இருந்தது, அதை கவனிக்க எளிது. புகழ்பெற்ற வளைந்த சதி நீங்கள் சலிப்படாது, ஒவ்வொரு அன்பும் மகிழ்ச்சியின் புதிய அம்சங்களைக் கண்டறியும்.\nஅது மாலை நேரத்தில் களிப்புடன் அழகாக இருக்கிறது, கயோஜெரோயாயிமுடன் உற்சாகமளிப்பவர்களிடமிருந்து அசாதாரண உச்சரிப்புகளை அனுபவிக்கிறது. ஒரு பணக்கார பொழுதுபோக்கு ஏற்பாடு 3 காமிக்ஸ், கதாபாத்திரங்கள் பின்தங்கிய கற்பனை நன்றி, நீங்கள் எளிதாக இன்பம் சாம்ராஜ்ஜியத்திற்கு மாற்ற மற்றும் மாய உணர்வுகளை தெரியும்.\nநீங்கள் தரமான வயதுவந்த கார்ட்டூன்களுக்காக ஓய்வெடுக்க விரும்புகிறீர்களா நீங்கள் நிச்சயமாக ஜப்பனீஸ் கார்ட்டூன்களை பிடிக்கும் நீங்கள் நிச்சயமாக ஜப்பனீஸ் கார்ட்டூன்களை பிடிக்கும் தடையற்ற பங்காளிகள் பற்றி ஒளி மற்றும் unobtrusive கதைகள். அவர்களின் இருப்புக்கான அர்த்தம் தினசரி உணர்ச்சிக்குரிய orgies குறைக்கப்படுகிறது, அவர்கள் என்ன தெரியுமா மற்றும் சொல்ல முடியாத இன்பம் வழங்க முடியும்.\nபெரியவர்கள் ஆன்லைனில் HD க்கு காமிக்ஸ்\nசுமார் வயதுடைய வயதுடைய மங்கா\nவிஸ்கன் - செக்ஸ் பார்க்க\nநல்ல தரமான கட்டுப்பாடுகள் இல்லாமல் கார்ட்டூன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=66848", "date_download": "2018-05-22T21:33:42Z", "digest": "sha1:RRMEPPHN4QPKC776BR6GXRSOXBXUQBDR", "length": 18277, "nlines": 176, "source_domain": "temple.dinamalar.com", "title": " Hevilambi tamil year rasi palan 2017 - leo | சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) 75/100", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநியில் அக்னி நட்சத்திர விழா: சித்திரை கழுவு நிறைவு\nமதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி கொடியேற்றம்\nஅதிகார நந்தி வாகனத்தில் தேனுபுரீஸ்வரர் வீதிஉலா\nபிரசன்ன வரதராஜ சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்\nகுறிஞ்சியாண்டவருக்கு மலர் வழிபாட்டு விழா\nவரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா துவக்கம்\nசிவகாசி விஸ்வநாதசுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை\nகோடையிலும் பச்சை பசேல் புல்வெளி: சுற்றுலா பயணியரை கவரும் கைலாசநாதர் கோவில்\nஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் பணி முடக்கம் : தாமதமாவதால் பாகங்கள் முறிவு\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் சோமாசிமாற நாயனார் குரு பூஜை விழா\nகடகம்: (புணர்பூசம் 4, பூசம் ஆயில்யம் 1) ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தரம், சித்திரை ...\nமுதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) 75/100\nவெற்றி சிகரத்தை குறிக்கோளாக கொண்ட சிம்ம ராசி அன்பர்களே\nஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 2-ம் இடமான கன்னியில் உள்ள குரு, செப்.1ல் 3-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். இங்கிருந்து அவர் 2018 பிப். 13ல் 4-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். ராசியில் உள்ள ராகு, ஜூலை 26ல் இடம் மாறி 12-ம் இடமான கடகத்திற்கு செல்கிறார். 7-ம் இடமான கும்பத்தில் உள்ள கேது, ஜூலை 26ல் 6-ம் இடமான மகரத்திற்கு மாறுகிறார். தற்போது 4-ம் இடத்தில் இருக்கும் சனி, டிச. 18ல் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.\nஏப்ரல் 14 – ஜூலை 31\nகுருவால் பொருளாதாரம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன்-, மனைவி இடையே அன்பு நிலைக்கும்.வாழ்வில் வசந்தம் வீசும் வளர்ச்சியான காலகட்டமாக அமையும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர வசதி கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் விரைவில் கைகூடும். பணியாளர்களுக்கு பணிச்சுமை குறையும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆனால் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவர். மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். கல்வியில் சிறப்பு கிடைக்கும். மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவீர்கள். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும்.\nஆகஸ்ட் 1 – 2018 ஜனவரி 31\nபொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். பணியாளர்களுக்கு பணிச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு. அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். அரசு வகையில் சலுகை எதிர்பார்க்க முடியாது. பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் அதிக வளர்ச்சி பெறும். கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள் கவுரவத்திற்காக பணம் செலவழிப்பர். மாணவர்களுக்கு விடாமுயற்சி தேவைப்படும். விவசாயிகள் நிலக்கடலை, கிழங்கு வகைகளில் நல்ல மகசூல் காண்பர். கைவிட்டு போன சொத்து மீண்டும் கிடைக்கும். பெண்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு பாடுபடுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.\n2018 பிப்ரவரி 1 –- ஏப்ரல் 13\nகுடும்பத்திற்கு தேவையான வசதி கிடைக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையில் பிரச்னை உருவாகலாம். சுபவிஷயத்தில் தாமதம் உண்டாகும். பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை உண்டாகும். புதிய வியாபாரம் தற்போது தொடங்க வேண்டாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்காது. அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி தாமதமாக கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர் அறிவுரை பயன் உள்ளதாக அமையும். விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் காண்பர். பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்துப் போகவும்.\nபரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு.பவுர்ணமியன்று கிரிவலம். செல்ல வேண்டிய கோவில் திருக்கடையூர் அபிராமி அம்மன்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) கல்யாண மாலை சூடும் வேளை ஏப்ரல் 11,2018\nநல்ல எண்ணத்துடன் செயலாற்றும் மேஷ ராசி அன்பர்களே\nராசிக்கு 7-ம் இடமான துலாம் ராசியில் குருபகவான் ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) வாழ்க்கை ஒரு சவால்... சமாளியுங்க\nதிட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே\nராகு நன்மை தரும் நிலையில் புத்தாண்டு ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குவா குவா சத்தம் கேட்கும் ஏப்ரல் 11,2018\nஉள்ளத்தால் உயர்ந்து நிற்கும் மிதுன ராசி அன்பர்களே\nகுரு சாதகமாக இருக்கும் நிலையில் தமிழ் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) உயர்கல்வி யோகம் வந்தாச்சு ஏப்ரல் 11,2018\nபகைவரிடமும் கண்ணியமுடன் நடக்கும் கடக ராசி அன்பர்களே\nராசிக்கு 4-ம் இடமான துலாம் ராசியில் ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)பொன்னும் சேருது பொருளும் சேருது\nநினைத்ததை முடிக்கும் வல்லமை பெற்ற சிம்ம ராசி அன்பர்களே\nகேது சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2004/10/blog-post_26.html", "date_download": "2018-05-22T21:41:01Z", "digest": "sha1:BNVV6BRRWX7T5T7KMB6RH7DBH4N6PPTT", "length": 29067, "nlines": 357, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: விஷ்வதுளசி", "raw_content": "\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nசற்றே வித்தியாசமானது; மம்மூட்டி, நந்திதா தாஸ் நடித்துள்ளனர் என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்தப் படம் பெரும் ஏமாற்றத்தையே அளித்தது.\nமுதல் பிரச்னை கதையில். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கதையில் ஒன்றுமே இல்லை. சின்ன ஜமீன்தார் விஷ்வம் (மம்மூட்டி) பாட்டு கற்றுக்கொள்ள துளசியின் (நந்திதா தாஸ்) தந்தையை அணுகுகிறார். துளசியின் முறை மாமன் சிவா, துளசி மீது ஆசை வைத்துள்ளான். ஆனால் துளசிக்கு விஷ்வத்தின் மீது கண். அந்நேரத்தில் அவர்கள் எல்லோருக்கும் கிட்டத்தட்ட 16-18 வயது இருக்கும். துளசியின் தந்தையை நெஞ்சுவலி திடீரென்று தாக்க, அவசர அவசரமாக அங்கேயே, அப்போதே துளசிக்கும், சிவாவுக்கும் சாமி படத்தில் மாட்டியிருக்கும் மாலைகளால் பொம்மைக் கல்யாணம். அன்றே() மின்னல் தாக்கி சிவாவுக்கு பைத்தியம் பிடிக்கிறது, காணாமல் போகிறான். அதற்கு சற்று முன், சிவா-துளசி மாலை மாற்றுவதைப் பார்த்து விஷ்வம் அதிர்ச்சியடைந்து தன் ஊருக்குப் போய்விடுகிறான். இதுதான் முன்கதை. நடப்பது 1942இல்.\nஇருபது வருடங்களுக்குப் பின், சின்ன ஜமீன் பெரிய ஜமீனாக உள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் காதலில் மருகி மாய்ந்துகொண்டிருக்கிறார். அவரது உதவியாளருக்கு விஷ்வம்-துளசி இருவரும் ஒருவரையொருவர் விரும்பியது தெரியும். ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு பாட்டு, நாட்டியம் சொல்லிக்கொடுக்க, துளசியை அழைத்துக்கொண்டு வருகிறார். பைத்தியமான சிவாவும் அதே ஊருக்கு வந்து சேர்கிறார்.\nசில நாள்கள் விஷ்வமும், துளசியும் ஒருவரை ஒருவர் பார்த்து மனதை இன்னமும் அதிகமாக வருத்திக்கொண்டு, பின் ஒருவழியாக ஒன்றுசேர முடிவு செய்கின்றனர். சொல்லிவைத்தாற் போல யானை ஒன்று பைத்திய சிவாவைத் தூக்கிப் விட்டெறிய, தலை கல்லில் பட்டு இரண்டு நாள்களில் பைத்தியம் தெளிந்து பழைய வெறிகொண்ட சிவா ஆகிறார். இதற்கிடையில் துளசி, விஷ்வம் இருவரும் பக்கத்தில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். கோவிலில், அடுத்த நாளே கல்யாணம் என்று முடிவாகிறது. இருவரும் தனியாக மாட்டு வண்டியில் திரும்பி வரும்போது சிவா வண்டியில் வந்து மோத, சிவாவின் பைத்தியம் தெளிந்ததை அறியாத விஷ்வம் கீழே இறங்கி, விழுந்த பழத்தட்டைப் பொறுக்கி எடுத்துக்கொண்டிருக்கும்போது சிவா மெதுவாக துளசியை நோக்கி நடந்து வண்டியின் அச்சாணியை உருவி, வயிற்றில் குத்தி சாகடிக்கிறார். ஒரு வழக்கமான சண்டையைப் போட்டு விஷ்வம், சிவாவை மண்டையை உடைத்துக் கொல்கிறார்.\nபடம் முடியும்போது விஷ்வம் கையில் செத்துப்போன துளசி... பெயர்கள் திரையில் தோன்றி மறையத் தொடங்குகின்றன. விஷ்வதுளசி\nஅமெரிக்காவிலிருந்து தமிழ் உலகுக்கு வந்து முதல் படமெடுக்கும் இயக்குனர் சுமதி ராம் இவ்வளவு மோசமான கதையைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டியதில்லை. அதைவிட மோசம் படத்தின் தலைப்பு.\nகதை மோசமானதால், திரைக்கதை மிகவும் தடுமாறுகிறது. காட்சியமைப்பு பொருந்தாமல் உறுத்துகிறது. படத்தில் நந்திதா தாஸ் பாதி நேரம் பட்டுப்புடவையிலேயே இருக்கிறார். பட்டோ, பருத்தியோ, நந்திதா தாஸை மட்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதனால் மட்டும் படம் நன்றாக ஆகிவிடுமா பட்டுப்புடவையில் நந்திதா தாஸ் கடலில் நடுவே குதித்து நாட்டியமாடுகிறார். வைக்கோல் போரில் புரளுகிறார். மம்மூட்டி சாப்பிட்டு கைகழுவியதும் பட்டுப்புடவை முந்தானையை கைதுடைக்க நீட்டுகிறார் பட்டுப்புடவையில் நந்திதா தாஸ் கடலில் நடுவே குதித்து நாட்டியமாடுகிறார். வைக்கோல் போரில் புரளுகிறார். மம்மூட்டி சாப்பிட்டு கைகழுவியதும் பட்டுப்புடவை முந்தானையை கைதுடைக்க நீட்டுகிறார் (பட்டுப்புடவையால் ஈரத்தை இழுக்க முடியாது என்பது வேறு விஷயம் (பட்டுப்புடவையால் ஈரத்தை இழுக்க முடியாது என்பது வேறு விஷயம்) ஆக எல்லாம் பட்டுப்புடவை விளம்பர ஸ்டில்களாகவே படம் முழுதும். படத்தில் பைத்தியம் சிவாவைத் தவிர சற்று அழுக்கான உடை கூட யாரிடமும் எப்போதும் இல்லை. வயலில் வேலை செய்பவர்கள் முதற்கொண்டு பால் போல வெளுத்த ஆடைகள் அணிந்துள்ளனர். கறையே படியாதா\nஅவ்வப்போது விஷ்வமும், துளசியும் பாட்டுப்பாடுவதோடு இல்லாமல், ஊரே - குண்டு குண்டாக இருக்கும் பெண்கள் பலரும் சேர்ந்து கொண்டு - ஜம்மென்று பரத நாட்டியம் ஆடுகின்றது. பாட்டுப்பாடுபவர்கள் வாயசைப்புக்கும், பாட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அதுபோலவே வீணை வாசிக்கும் நந்திதா தாசின் கையசைவும்.\nஊரே ஜமீன்தாரைச் சுற்றி நடக்கிறது. ஜமீன்தார் ஊருக்கே நல்லது செய்பவர். அவருக்கு ஊழியம் செய்து, அதில் மகிழ்வதுதான் அவரைச் சுற்றியிருப்பவர்கள் ஜென்ம சாபல்யம் அடைய ஒரே வழி.\nபடத்தில் நிகழ்காலத்திலிருந்து, அவ்வப்போது பின்நோக்கிச் செல்லுமாறு கதை பின்னப்பட்டுள்ளது.\nஇசை (எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா), கேமரா (பி.கண்ணன்), பாடல்கள் (இளையராஜா, சுமதி ராம்) ஆகியவை நன்றாக உள்ளன. கலையமைப்பு பார்க்க கண்ணுக்குக் குளிர்ச்சியாக உள்ளது. ஆனால் 1962 கிராமத்தின் உண்மை நிலை போலத் தெரியவில்லை. ஏதோ ஒரு கற்பனா உலகில் இருக்கும் உடோபியன் கிராமம் (ஊரின் பெயரே சுந்தரபுரி). படத்தில் விஷ்வம், துளசி இருவரும் தனியாக இருக்கும் நேரங்கள் தவிர மற்ற நேரங்கள் எல்லாம் யாராவது ஒருவராவது பேசிக்கொண்டே இருக்கிறார். ஓயாத சத்தம்.\nபடத்தில் ஆங்காங்கே சில காட்சிகள் நன்றாக அமைக்கப்பட்டுள்ளன. கூடை முழுதும் பவளமல்லிப் பூக்களால் நிரப்பி விஷ்வம், துளசி கண்ணில் படுமாறு விட்டுச் செல்வது (இருபது வருடங்களுக்கு முன், தான் துளசியை மணந்துகொள்ள வரும்போது அவ்வாறு செய்வதாக உறுதியளித்ததை இவ்வாறு காட்டுவது), கையில் மருதாணியுடன் இருக்கும் துளசிக்கு விக்கல் எடுக்கும்போது விஷ்வம் தண்ணீர் கொடுப்பது போன்றவை. அதேபோல் அபத்தத்தின் உச்சக்கட்டம் விஷ்வம் துலாபாரத்தில் உட்கார்ந்திருக்கும்போது எல்லா தங்க நகைகளும், பாத்திரங்களும் சாய்க்க முடியாத தராசை, ஒரு கட்டு துளசியை வைத்து சரிக்கட்டுவது.\nமம்மூட்டி, நந்திதா தாஸ் போன்ற நடிகர்களை கையில் வைத்துக்கொண்டிருந்தும் இயக்குனர் கத்துக்குட்டியாய் இருந்ததாலும், கதை முழு வேஸ்டாக இருந்ததாலும், மொத்தமாக இந்தப் படத்தை வீணடித்துள்ளார்.\nஇது தவிர பாட்டெல்லாம் நன்றாக இருப்பதாக இந்தியாவிலிருக்கும் துணைவியிடமிருந்து தகவல் வேறு வந்தது. உங்கள் விமர்சனத்திற்கு நன்றி. மீண்டும் ஒருமுறை என் கணணியில் `கில்லி' பார்பதுதான் சால சிறந்ததென தோன்றுகிறது.\nதமிழ் படங்களே பார்க்காமல் படம் எடுக்க வந்து விட்டதாக இப் பட இயக்குநர் பேட்டி அளித்திருந்தார். இதில் பெருமைப்பட ஒன்றுமே இல்லை. நீங்கள் எழுதியிருக்கும் விமர்சனத்தை பார்க்கையில், நல்ல பழைய படங்களைப் பார்த்த பின் இயக்குநராக இவர் முயற்சித்திருக்கலாம்.\n\"அமெரிக்காவிலிருந்து\" என்பது மற்ற திறமை தேவைகளை பின்னுக்குத் தள்ளி ஒரு அடையாளத்தை தந்து விடுகிறது பார்த்தீர்களா\nரோசா வசந்த் : நீங்க அதை செய்யுங்க. இன்னிக்கு சென்னை தேவிகலாவில் 192 நாட் அவுட். இது போல ஸ்கோர் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிரிக்கெட் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பற்றி\nசமாச்சார்.காம் - அரசின் குறுகிய பார்வை\nநாக்பூர் டெஸ்ட் - நான்காம் (இறுதி) நாள்\nநாக்பூர் டெஸ்ட், மூன்றாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், இரண்டாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், முதல் நாள்\nமையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்\nகுங்குமம் உருமாற சில யோசனைகள்\nராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3\nஇரண்டாம் டெஸ்ட், நான்காம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், முதல் நாள்\nஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது\nமுதல் டெஸ்ட், ஐந்தாம் நாள் ஆட்டம்\nமுதல் டெஸ்ட், நான்காம் நாள்\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 2\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், உணவு இடைவேளை\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், உணவு இடைவேளை\nவிதிகள் புரிந்தன, விளையாடத் தொடங்குவோம்\nமுதல் டெஸ்ட், முதல் நாள், கடைசி வேளை\nமுதல் டெஸ்ட், முதல் நாள், டீ வரையிலான ஆட்டம்\nஉலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'\nஒருத்தி - அம்ஷன் குமார்\nஜெயலலிதா - கரன் தாபர் HardTalk\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_403.html", "date_download": "2018-05-22T21:42:23Z", "digest": "sha1:LZBWB7XZUIEVNW4BKUZXK46Y3LG2HWVU", "length": 5119, "nlines": 68, "source_domain": "www.maarutham.com", "title": "இளைஞர் யுவதிகளுக்கு யப்பானில் மேலும் தொழில்வாய்ப்பு - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ japan/Sri-lanka /இளைஞர் யுவதிகளுக்கு யப்பானில் மேலும் தொழில்வாய்ப்பு\nஇளைஞர் யுவதிகளுக்கு யப்பானில் மேலும் தொழில்வாய்ப்பு\nஇலங்கை இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்குவது தொடர்பில் யப்பான் கவனம் செலுத்தியுள்ளது.\nதற்பொழுது யப்பானுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்பயிற்சி மற்றும் திறனாற்றல் அமைச்சர் சந்திம வீரக்கொடி யப்பானின் கனஷவா மாநில ஆளுநர் யுஜி குரோஜ்வாவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவு தொடர்பிலான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.\nதிறனாற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் ஊடாக நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கமுடியும் என்று கனஷவா ஆளுநர் தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nகல்முனை ஆதார வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட தாய் மரணம்\nஇந்த இளம் கலைஞனை இனங்காண தவறுகிறதா\nசெல்லப்பிராணிகள் உங்களுக்கு கடித்து விட்டதா உங்களை பாதுகாக்கும் வைத்திய ஆலோசனை\nஇலண்டனில் இடம்பெற்ற கண்டன மக்கள் போராட்டம் இலங்கை தேர்தலிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளதா\nகுஞ்சுக் குளம் வரலாற்றில் பொறிக்கப்பட்டது வைரமுத்திரை\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://election.maalaimalar.com/ta-in/election/electionnews/2017/08/12140540/1101985/ThambiDurai-Says-O-Panneer-Selvam-decided-to-ADMK.vpf", "date_download": "2018-05-22T21:43:57Z", "digest": "sha1:AFXOLF3DGRXWOJSFBQ2NJCMH3Y6MD2N2", "length": 7372, "nlines": 68, "source_domain": "election.maalaimalar.com", "title": "TN election 2016: Election News in Tamil | Therthal Kalam Updated news | Latest Election news Tamil", "raw_content": "\nஅ.தி.மு.க. இரு அணி இணைப்பு: ஓ.பன்னீர்செல்வம்தான் முடிவு எடுக்க வேண்டும்- தம்பிதுரை\nபதிவு: ஆகஸ்ட் 12, 2017 02:05 மாலை\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nஅ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு குறித்து, ஓ.பன்னீர்செல்வம்தான் முடிவு எடுக்க வேண்டும் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை கூறியுள்ளார்.\nடெல்லியில் இருந்து நேற்று இரவு வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநானும், முதல்-அமைச்சரும் பிரதமர், மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினோம். அப்போது நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினோம். அதற்கு பிரதமர் ஆவண செய்வதாக கூறி உள்ளார். அதை பொறுத்து இருந்து பார்ப்போம்.\nநீட் தேர்வு முடிந்து போன பிரச்சனை. தற்போது மாணவர்களை எப்படி சேர்க்க வேண்டும் என்பதை தான் பார்க்க வேண்டும். சட்ட விதிகளுக்குட்பட்டு மாணவர்களை சேர்க்க பிரதமர் ஆலோசித்து வருகிறார்.\nதமிழக சட்டசபையில் இரண்டு முறை நீட் தேர்வில் விலக்கு கோரிய தீர்மானத்தை மத்திய அரசு கிடப்பில் போட வேண்டிய அவசியம் இல்லை. அது அவர்களின் ஆய்வில் இருக்கிறது. அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு குறித்து, ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், பாதி அளவு நாங்கள் வந்து விட்டதாக கூறி உள்ளார். அவருக்கே நாங்கள் பாதி அளவு வந்து விட்டது தெரிகிறது. மீதி பாதி அளவில் அவர்கள்தான் வர வேண்டும்.\nமுன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை பற்றி ஆட்சியாளர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். நான் எதுவும் கூற முடியாது.\n லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தும் ஜிஎஸ்டி வரியை தமிழக அரசு...\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு - மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்\nபள்ளிக்கூடங்களை மூடினால் போராட்டம் வெடிக்கும் - தினகரன் எச்சரிக்கை\nபழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் கருத்து வேறுபாடா\nதமிழகத்தில் மதவாத கட்சி உள்ளே வர காரணமாக இருந்தவர் ஓ.பி.எஸ்: தினகரன் காட்டம்\nவாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 117... ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.58 கோடி:... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் வைகோ விளக்கம் 2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி ... ராம மோகன ராவ் சஸ்பெண்ட்: புதிய தலைமை செயலாளராக கிரிஜா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=711&cat=1", "date_download": "2018-05-22T21:31:05Z", "digest": "sha1:MEJIHLIN6Z7NJQTRY7PGDYQMGLWOUQZG", "length": 4780, "nlines": 79, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்று மோகன்லால் பிறந்தநாள் | சினிமா நட்சத்திரம் மோகன்லால் பிறந்தநாள் | Cinema Celebrity Birthday | Celebrity Date of Birth", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இந்த வாரம் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nமலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன் லால். கேரள மாநிலத்தில் பிறந்த மோகன்லால், 1978ம் ஆண்டு திறனோட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். 4 முறை தேசிய விருது, பிலிம்பேர், மாநில விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.\nமேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nரசிகர்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட மோகன்லால்\nமோகன்லால் பிறந்தநாள் பரிசாக வெளியானது 'நீராளி' டிரைலர்\n6 ஆண்டுகள் கழித்து மீண்டும் மோகன்லால் படத்தில் கனிகா\nமலையாளத்தில் 'பிக் பாஸ்' ஆனார் மோகன்லால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://janavin.blogspot.com/2009/06/66.html", "date_download": "2018-05-22T21:41:37Z", "digest": "sha1:M2ZK53RFLWKFPQOPGEQLSCONCRMWI7EL", "length": 45493, "nlines": 575, "source_domain": "janavin.blogspot.com", "title": "Cheers with Jana: தமிழிசையின் இமயம் இன்று தனது 66 ஆவது அகவைக்குள் கால்பதிக்கின்றது.", "raw_content": "\nஇது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்...\nதமிழிசையின் இமயம் இன்று தனது 66 ஆவது அகவைக்குள் கால்பதிக்கின்றது.\nசில மரபுகள் உடைக்கப்படும்போதுதான் புதியதொன்று உருவாகின்றது. அனால் உடைக்கப்படும் அந்த மரபு அது உடைக்கும் துறையின் அஸ்திவாரத்தையே தகர்க்காமல் உடைத்துக்கொண்டு புதுப்பாதையில் செல்லவேண்டும். அப்படித்தான் இந்த தமிழ் உலகு அன்னக்கிளியிலே, வயல்வெளிகளிலும், கிராமியப்பாடல்களிலும், மக்களுக்கு நெருக்கமான இசையில் “மச்சானைப்பார்த்தீங்களா மலைவாழைத் தோப்புக்குள்ளே, குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்துச்சொல்லு வந்தாரா பார்க்கலையே” என்று மக்களோடு நெருக்கமான ஒரு இசையில் வந்தபோது தமிழ் உலகம் சற்று நின்று அதை உள்வாங்கிக்கொண்டது.\nகல்லும் முரடுமாண முட்பாதைகளால் மனதிலும், உடலிலும் ரணங்களைச்சுமந்து, வந்திருந்தாலும், அந்த ரணங்களைத் துடைத்து சுரங்களாய் மாற்றி தமிழிசைக்கு பல வரங்களாய் வந்தவர்தான் இளையராஜா.\nஇசையமைப்பில் மட்டும் இன்றி ஆன்மிகத்திலும், இலக்கியத்திலும், கவிதை புனைவதிலும் இளையராயாவுக்கு ஈடுபாடு அதிகம். இசையமைப்பது மட்டும் அன்றி நெஞ்சைத்தொடும் கவிதைகள், பாடல்கள் எழுதுவிதிலும், கைதேர்ந்த வசனநடையில் கட்டரைகள் வரைவதிலும் இளையராஜா விற்பன்னரே.\nஅந்த வகையில் அவர், சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்), வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு), வழித்துணை, துளி கடல், ஞான கங்கா, பால் நிலாப்பாதை, உண்மைக்குத் திரை ஏது, யாருக்கு யார் எழுதுவது, யாருக்கு யார் எழுதுவது, என் நரம்பு வீணை, நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு), பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள், இளையராஜாவின் சிந்தனைகள் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைகழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைகழகத்தினாலும் முனைவர் பட்டம் (டொக்டர் - Degree of Doctor of Letter) பெற்றவர், இளையராஜா.\nதிரை இசைகள் மட்டும் இன்றி மிக அற்புதமான நெஞ்சை நிறைக்கும், ஒன்று : காற்றை தவிர வேறில்லை (Nothing But Wind ),மற்றொன்று : எப்படிப் பெயரிட்டு அழைப்பது ( How to Name It ) இவையிரண்டும் இசையின் இன்னொரு பரிமாணம். அதை வார்த்தைகளால் வர்ணிப்பது என்பது குயிலின் குரலை காகிதத்தில் எழுதிப்படிப்பதற்கு ஒப்பானது.\nஇளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் ஊரில் பிறந்தார் (1943 ஜூன் 02). இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய சகோதரர்கள்;. இவரது அண்ணன் பாவலர் வரதராஜன், தம்பி அமர் சிங் எனப்படும் கங்கை அமரன். சிறுவயதிலேயே ஹார்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். இதன் மூலம் தமிழர்களுக்கு தமிழர்களை அறிமுகப்படுத்தினார் இளையராஜா.\nஇவவரது இசை பிரவேசத்தை அத்தனைபேரும் ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்லுவதற்கில்லை. “வெறும் டப்பாங்குத்து….” என்ற உதடுகளும்…“தவுல் பார்ட்டி….” என்ற உதடுகளும்…“எண்ணி எட்டே படம் தான்….” என்று சொன்ன உதடுகள் ஈரக்கத்தான் செய்தன. ஆனால் இளையராஜாவின் அடுத்தடுத்த இசையெனும் அஸ்திரங்களால், அதே உதடுகள் ‘மண்வாசனையில் மயங்கி‘ மூடுபனியில்; விறைத்து ‘நெஞ்சத்தைக்கிள்ளாதேயில் நெருங்கி, ‘கவிக்குயிலில்’ கரைந்து அவரது ‘பயணங்கள் முடிவதில்லை’ என்று ஒப்புக்கொண்டன.\nதிரைப்படங்கள் மட்டும் இன்றி இன்றைவரை இளையராஜா பல இசைப்பெட்டகங்களையும் உருவாக்கி வெளியிட்டுவந்துள்ளார். இளையராஜா, \"பஞ்சமுகி\" என்ற கர்னாடக செவ்வியலிசை இராகத்தினை உருவாக்கியுள்ளார், \"How to name it\" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை இரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார். \"Nothing But Wind\" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார். \"India 24 Hours\" என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும். 1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார். \"ராஜாவின் ரமண மாலை\" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.\"இளையராஜாவின் கீதாஞ்சலி\" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.ஆதி சங்கரர் எழுதிய \"மீனாக்ஷி ஸ்தோத்திரம்\" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். \"மூகாம்பிகை\" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.\nஇளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை மூன்று முறைப்பெற்றுள்ளார், 1985இல் - சாகர சங்கமம் (தெலுங்கு), 1987இல் - சிந்து பைரவி (தமிழ்), 1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு) ஆகியனவே விருதினைப் பெற்றுத் தந்த படங்கள்.\nஇசை தவிர்ந்து தனிப்பட்ட முறையில் இளையராஜா, ஒரு அற்புதமான மனிதர், கடவுள் நம்பிக்கை கொண்டவர், தண்டிக்கவேண்டிய நேரத்தில் தண்டிக்கவும், பாராட்டவேண்டிய நேரத்தில் பாராட்டவும் சிறிதும் தயங்காதவர், சகல துறைகளிலும் உள்ள பிரபலங்களுக்கும் பிடித்தமான நண்பர். இசைக்கும் இறைவனுக்கும் அன்றி எவருக்கும் தலைவணங்காதவர், இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.\nமுன்னரே சொன்னதுபோல இளையராஜா பற்றி எழுதுவதென்பது மிகவும் சிரமமான ஒரு விடயம் ஒரு குயிலின் குரலோசையினை எப்படி காகிதத்தில் வடிப்பதுஇரத்தத்தாலும், கொலைகளாலும் இரங்காதவன்கூட இசையினைக் கேட்டு நொருங்கிவிடுவான் என்றால், எம்போன்ற சாதாரண இசைப்பித்தர்களின் நிலை என்னஇரத்தத்தாலும், கொலைகளாலும் இரங்காதவன்கூட இசையினைக் கேட்டு நொருங்கிவிடுவான் என்றால், எம்போன்ற சாதாரண இசைப்பித்தர்களின் நிலை என்ன இசையால் வசமாகாத இதையமெது இறைவனே இசைவடிவம் எனும்போது என்கின்றார்கள் அப்படி என்றால் இசைவடிவமான அந்த இறைவனையே, பிரசவிப்பவன் அல்லவா நல்ல இசையின் இசையமைப்பாளன்.\nவைகோவுக்கு அரசியல் பற்றி மட்டும்தானா தெரியும் இளையராஜா பற்றியும், இசை பற்றியும் அவரது சிறப்பான பேச்சு.\nஇராக தேவனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருக்கு நிகர் அவரே...\n எதையுமே எழுதிவைத்துப்பார்க்காமல் சரவெடிபோல முழங்குகின்றாரே உண்மையில் அவர் அறிஞர்தான். மேன்மையானவர்களை மேன்மையானவர்களே விரும்புவார்கள் என்பது உண்மைதான்.\nஇசை ராஜாவுக்கு எனது வாழ்த்துகளும் \nஆனால் உங்கள் கருத்துக்கள் சிலவற்றுடன் எனக்கு உடன்பாடு இல்லை வெளிப்படையாக பேசுவதுதான் இப்போதைய ட்ரென்ட் என்ற படியினால் சிலவற்றை நான் மனம் திறக்கலாம் என்றிருக்கிறேன் \n//இசை தவிர்ந்து தனிப்பட்ட முறையில் இளையராஜா, ஒரு அற்புதமான மனிதர்,//\nயார் சொன்னது நீங்க பழகிப்பாத்தனீங்களா.. ஒரு படைப்பாளிக்கு இருக்கவேண்டிய கர்வத்தை விட பலமடங்கு கர்வம் கொண்ட ஒரு மனிதர்.. சில வேளைகளில் அவரது செயல்கள் மேடைகளில் நடந்து கொண்ட விதம் எரிச்சலை ஊட்டி இருக்கிறது..\n//சகல துறைகளிலும் உள்ள பிரபலங்களுக்கும் பிடித்தமான நண்பர்.//\n இவருடன் முரண்பட்டவர்கள் என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறார்கள கங்கைஅமரன் வைரமுத்து தொடங்கி ... மணிரத்னத்துடன் ஏறபட்ட முர்ரண்பாட்டால் தானே அவர் புது இசைஅமைப்பாளர் தேடப்போய் ஏ.ஆர்.ரகுமான் கிடைத்தார்....\nமொத்தத்தில் உலகத்தில் எவருமே நல்ல மனிதர்கள் கிடையாது அப்போ இளைய ராஜாவைமட்டும் எப்படி அற்புதமான மனிதர் எண்டு சொல்லலாம் .. அற்புதமான இசையமைப்பாளர் அவ்வளவுதான் \nநான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் என அவையை அடக்க தைரியமில்லாத, அதேவேளை என்னைப்பற்றி என்ன சொல்ல அனைத்து மக்களைப்போல, அனைத்து தமிழர்களையும் போல நானும் ஒரு சாதாண தமிழன், என் கருத்துக்களை வெளியிட பயப்படும், வெக்கப்படும் ஒருவன் எனத் தெரிவிக்குமளவுக்கு அவைக்கு அடங்கவும் மறுக்கும் ஒருவன். எந்த நேரத்தில் கோபப்படவேண்டுமோ அந்த நேரத்தில் கோபப்பட்டு, எந்த நேரத்தில் அழவேண்டுமோ அந்த இடத்தில் அழுது, ஆனால் எல்லா நேரத்திலும் சிரித்து நான் வாழ்கின்றேன். இந்த இயற்குணங்கள் மாறாது, சிரித்துக்கொண்டே சாகவேண்டும் என்பதே எனது அவா….\n70 களின் தேவதை ஃபரா ஃபோசெட்.\nஇந்த யுகக் கலைஞனை லொஸ் ஏஞ்ஸல்ஸில் தொலைத்துவிட்டது ...\nதென்னாசியாவில் பெரும் பிரச்சினையாக உள்ள போக்குவரத்...\nஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….\nதுடுப்பாட்டத்தில் சுருண்டது சிறி லங்கா…கிண்ணம் பாக...\n20 இற்கு 20 = டில்ஷான்.\nதூசுகள் பல தட்டப்படவேண்டிய மணி..\nஇலை துளிர் காலத்து உதிர்வுகள் …02\nஓராயிரம் யானை கொன்றால் பரணி\nஇலை துளிர் காலத்து உதிர்வுகள் … 01\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்மையால் சருகாகும் ம...\nவானம் தொட்டுவிடும் தூரத்தில்த்தான் ……\nஆர்ச்சீஸ் - வெரோனிக்கா திருமணத்துடன் முடிவுக்கு வந...\nஉலக வரலாற்றில்.ஜூன் மாதம் 04ஆம் நாள்.\nமெல்லத் தமிழ் இனி (அச்)சாகும்\nஉலக வரலாற்றில்.ஜூன் மாதம் 03 ஆம் நாள்.\nதமிழிசையின் இமயம் இன்று தனது 66 ஆவது அகவைக்குள் கா...\nதமிழன் சத்திரியனாக இருந்தால் மட்டும் போதுமா\nஹொக்ரெயில் (46) இலைதுளிர்காலத்து உதிர்வுகள் (9) வேற்றுமொழிக்கதைகள் (7)\n இந்தக்காலம் கூட முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று காலங்களை கொண்டது. சங்க கால மக்கள் வாழ்க்கைமுறையினை எடுத்த...\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்.\nஉலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன் அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா ம...\nஎந்திரன் பாடல்கள் ஏமாற்றவில்லை. எப்போதுமே ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வெளிவருகின்றன என்றால் அவரது இரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் ஆர்வத்...\nமேய்ந்துபெற்ற தமிழ் சிலேடைகள் சில...\nதமிழ் மொழியின் அழகுகள் பல உண்டு. அதில் சொல்விளையாட்டும் ஒன்று. தமிழின் சொல்லாட்சி நாவரப்பெற்றவர்கள் தமிழ் செய்யுள்களில் புகுந்துவிளையாடியிர...\nஇன்றைய நிலையில் உலகத்தமிழர்கள் அன்றயை நாட்களில் தமக்கு என்று ஒரு நாடு இல்லாத நிலையில், உலகநாடுகள் எல்லாம் பரவியிருந்த யூதர்கள் எவ்வாறு தம் ...\nஓராயிரம் யானை கொன்றால் பரணி\nமாபெரும் யுத்தம் ஒன்று இடம்பெற்றதன் பின்னர், அதாவது கிட்டத்தட்ட ஒரு ஊழிக்கூத்தே அடங்கிய பின்னர், அந்த போரிலே வெற்றிபெற்ற தலைவனை வாழ்த்திப்ப...\nஒ ரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், ம...\nஇதயம் கவர்ந்த மூவரின் பிறந்தநாள்\nஏ.ஆர்.ரஹ்மான் . 1992 ஆம் ஆண்டு, நான் ஒன்பதாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த நாட்கள். தமிழ் சினிமா இசை என்ற என் மனசாம்ராஜ்ஜத்தின் பேரரசுக்கான ச...\nயாழ்ப்பாணத்தில் இரவு வேளையில் கிழக்குவானில்த்தோன்றும் ஒரு அதிசயம்\nபொதுவாகவே எமக்கு மேல் தெரியும் வான் வெளியில் ஏதாவது தற்செயல் நிகழ்வு என்றால் எமது கண் அந்த அசாதாரண தோற்றத்தில் நிலைத்துவிடுவது இயல்பானதே. அ...\nஅடுத்த விநாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்\nஇதோ இன்றுடன் எம் வாழ்வுத்தடங்களில் இன்னும் ஒரு ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெற்றுப்போகின்றது. மனிதன் ஒரு சமுகப்பிராணி என்பதை முழுமையாக நிரூப...\n70 களின் தேவதை ஃபரா ஃபோசெட்.\nஇந்த யுகக் கலைஞனை லொஸ் ஏஞ்ஸல்ஸில் தொலைத்துவிட்டது ...\nதென்னாசியாவில் பெரும் பிரச்சினையாக உள்ள போக்குவரத்...\nஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….\nதுடுப்பாட்டத்தில் சுருண்டது சிறி லங்கா…கிண்ணம் பாக...\n20 இற்கு 20 = டில்ஷான்.\nதூசுகள் பல தட்டப்படவேண்டிய மணி..\nஇலை துளிர் காலத்து உதிர்வுகள் …02\nஓராயிரம் யானை கொன்றால் பரணி\nஇலை துளிர் காலத்து உதிர்வுகள் … 01\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்மையால் சருகாகும் ம...\nவானம் தொட்டுவிடும் தூரத்தில்த்தான் ……\nஆர்ச்சீஸ் - வெரோனிக்கா திருமணத்துடன் முடிவுக்கு வந...\nஉலக வரலாற்றில்.ஜூன் மாதம் 04ஆம் நாள்.\nமெல்லத் தமிழ் இனி (அச்)சாகும்\nஉலக வரலாற்றில்.ஜூன் மாதம் 03 ஆம் நாள்.\nதமிழிசையின் இமயம் இன்று தனது 66 ஆவது அகவைக்குள் கா...\nதமிழன் சத்திரியனாக இருந்தால் மட்டும் போதுமா\n29ஆம் ஆண்டு நினைவு நாள். (1)\nஅரச சார்பற்ற தொண்டு நிறுவனம் (1)\nஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள். (1)\nஇந்த வார நட்சத்திரம் (1)\nஉலகின் பிரபல மனிதர்கள் 100 (1)\nஉன்னாலும் முடியும் தம்பி (2)\nகொக் - பெப்சி (1)\nசங்க இலக்கிய காதல் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் (1)\nசிறுவர் திரை விமர்சனம் (1)\nசீன அமெரிக்க உறவு (1)\nசென்னை பதிவர் சந்திப்பு (1)\nடாக்டர் பதிவர் பாலவாசகன் (1)\nதவத்திரு தனிநாயகம் அடிகளார் (1)\nதொடரும் நூற்றாண்டு. யாழ்ப்பாணம் (1)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1)\nபண்டித்தளச்சி கண்ணகை அம்மன் (1)\nபிரபஞ்ச அழகிப்போட்டி 2009 (1)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள். (1)\nமலையாள நாவல் இலக்கியங்கள் (1)\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (1)\nவிகடன் விருதுகள் 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=505:2013-12-04-09-07-06&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2018-05-22T21:41:46Z", "digest": "sha1:XHK4EH7R4HWS5Y2MGMQIAANDGKISRBSF", "length": 6602, "nlines": 150, "source_domain": "selvakumaran.com", "title": "இறக்கி விடு என்னை..", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by தி. திருக்குமரன்\nஎன் மண்ணைப் பார்க்க முடிந்த\nஇன்று இதோ கடந்து போகிறது\nமின்சார நாற்காலி, அதிற் தினமும்\nஇறுதியிற் போய்ச் சாய்கின்ற மரத்தில்\nமலைபோற் தெரிந்த அதன் கனவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmann.com/author/admin/", "date_download": "2018-05-22T21:21:28Z", "digest": "sha1:6QKUDE4ZUKS76R6NSHJKXQ6ZEHJ7AQCZ", "length": 3392, "nlines": 80, "source_domain": "tamilmann.com", "title": "admin | Tamilmann", "raw_content": "\nHTML 5 – பாகம் 3 – அமைப்பு உருவாக்கம்\nஇந்த பகுதியில் குறிப்பிடப்படும் செக்ஸன்
என்பது இணைய பக்கத்தில் உள்ள ஒரு பகுதியாகும். எந்த ஒரு இணையத்திலும் பகுதி பகுதிகளாக இவ்வாறு பிரித்து உருவாக்குவதன் மூலம் பக்கங்களை\nHTML5 பாகம் 2 – டெம்ப்ளேட் உருவாக்குவது எவ்வாறு\nஇதில் வரும் டெம்ப்ளேட் (template) எனும் சொல்லுக்கான தமிழாக்கத்தை பெற முடியவில்லை. உங்களில் யாரேனும் இதற்கான தமிழ் சொல்லை அறிந்தால், தயவுசெய்து உங்கள் கருத்தை பதிவு செய்யவும்.\nHTML 5 – பாகம் 1 – அறிமுகம்\nHTML 5 மூலமாக இணையதளம் உருவாக்குவது என்பது மிகவும் இலகுவான ஒரு முறை. சாதாரண கணனியும் மற்றும் கற்கவேண்டும் என்ற ஆர்வமும் இருந்தாலே போதும். இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டிருக்கும்\nஇணையதளங்களில் இருந்து வரும் விளம்பரங்களை எவ்வாறு தடுப்பது sathiya 31st May 2015\nHTML5 பாகம் 2 – டெம்ப்ளேட் உருவாக்குவது எவ்வாறு admin 2nd May 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/7349.html", "date_download": "2018-05-22T21:10:21Z", "digest": "sha1:CWGLDZVNVB74D524B5BVZC3SPBVVCDYR", "length": 5935, "nlines": 87, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ எம்.எஸ்.சையது இப்ராஹிம்(மாநில பொதுச் செயலாளர் \\ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nசூனியம் ஓர் பித்தலாட்டம் 2\nசூனியம் ஓர் பித்தலாட்டம்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nகண் திருஷ்டி ஓர் ஆய்வு-பெண் தாயிக்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nதலைப்பு : இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇடம் : சிவகங்கை,காரைக்குடி மாவட்டம்.\nஉரை : எம்.எஸ்.சையது இப்ராஹிம்(மாநில பொதுச் செயலாளர்,TNTJ)\nCategory: எம்.எஸ்.சையது இப்ராஹிம்(மாநில பொதுச் செயலாளர்\nTags: எளிய மார்க்கம், கேள்வி பதில்\nகண் திருஷ்டி ஓர் ஆய்வு-பெண் தாயிக்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nஎல்.ஐ.சி-ல் முதலீடு மற்றும் சேமிப்பு கணக்குகள் வைக்க வேண்டாம் என கூறுகிறீர்களே அது ஏன்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-பாகம்1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nமுஸ்லீம்கள் கடவுள் கொள்கைக்கும் இந்துக்கள் கடவுள் கொள்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன\nநரகத்திலிருந்து காக்கும் அமல்கள் – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமலான் 2018.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 3 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2004/02/blog-post_17.html", "date_download": "2018-05-22T21:04:26Z", "digest": "sha1:SF7ZTJ2447WZTANL3MKV4ZH6X4NYX6XQ", "length": 11892, "nlines": 313, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு", "raw_content": "\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு\nஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வேறு எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளுங்கள், கர்நாடகம் வேண்டாம் என்பது அவரது தரப்பு வாதம். இதனை ஒத்துக் கொள்ளவில்லை உச்ச நீதிமன்றம். இன்று வழங்கிய தீர்ப்பில், வழக்கு கர்நாடகத்திலேயேதான் நடைபெறும் என்று சொல்லியுள்ளது.\nஜெயலலிதா மீதான் ஊழல் வழக்குகள்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 3\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 2\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 1\nஆம்பூரில் மாணவர்கள் திரிஷா மீது ஜொள்ளு\nதிறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 3\nதிறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 2\nதிறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 1\nசிறுவயதில் தாய்மொழியில் கல்விகற்பிப்பதே சிறந்தது\nகிடா வெட்டல் தடை நீக்கம்\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு\nநாடார் மஹாஜன சங்கம் - தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி\nகோழி இறைச்சி விழிப்புணர்ச்சி பேரணி\nதமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் பற்றி\nஉமா பாரதி சாமியாருக்கு கிறித்துவ பிஷப்கள் ஆதரவு\nஅஞ்சல் துறை கருத்துக் கணிப்பு\nதொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் தணிக்கை தேவையா\nவலைப்பதிவுகளும், தற்போதைய செய்தி ஊடகங்களும்\nகிரிக்கெட் பயிற்சி மையங்கள் - 2\nகிரிக்கெட் பயிற்சி மையங்கள் - 1\nகிரிக்கெட் பயிற்சி மையங்கள் பற்றிய தொ.கா நிகழ்ச்சி...\nழ கணினி அறிமுகம் - 4\nழ கணினி அறிமுகம் - 3\nழ கணினி அறிமுகம் - 2\nழ கணினி அறிமுகம் - 1\nபொதிகையில் பத்ரியுடன் கிரிக்கெட், நாளை\nகோழி, ஆடு, மாடு, சாராயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/kabali-shooting-at-final-stage-038351.html", "date_download": "2018-05-22T21:42:33Z", "digest": "sha1:O43DEV5Z63QG6Z4XNQY6H7Q6ZKZCZLTU", "length": 10199, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கண்ணா, \"தாத்தா\" கெட்டப் ஷூட்டிங் முடிஞ்சு போச்சு.. விறுவிறு \"கபாலி\" | Kabali shooting at final stage - Tamil Filmibeat", "raw_content": "\n» கண்ணா, \"தாத்தா\" கெட்டப் ஷூட்டிங் முடிஞ்சு போச்சு.. விறுவிறு \"கபாலி\"\nகண்ணா, \"தாத்தா\" கெட்டப் ஷூட்டிங் முடிஞ்சு போச்சு.. விறுவிறு \"கபாலி\"\nகபாலி படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஆரம்பத்தில் வயதான கெட்டப்பில் நடித்த ரஜினி, இப்போது நடுத்தரத் தோற்றத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.\nகலைப்புலி தாணு தயாரிக்க ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கபாலி படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே சென்னையில் கடந்த செப்டம்பரில் தொடங்கியது.\nமலேசியாவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு படுவிறுவிறுப்பாக நடந்தது. இந்தப் படப்பிடிப்பின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு ரஜினியைச் சந்தித்து மகிழ்ந்தனர்.\nஅதன் பின்னர் சில வார இடைவெளியில் ரஜினி - ஷங்கரின் கனவுப் படமான 2.ஓ படம் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பும் தொடங்கியது. கபாலிக்காக வைத்திருந்த தாடியை அகற்றிவிட்டு படப்பிடிப்பில் பங்கேற்றார் ரஜினி.\nஇப்போது கபாலியின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. இப்போது படமாக்கப்படும் காட்சிகளில் ரஜினி நடுத்தர வயது தோற்றத்தில் காணப்படுகிறார். அவர் படப்பிடிப்பில் பங்கேற்கும் காட்சிகள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.\nஅவற்றில் ஒன்றில் கபாலியில் தனக்கு வில்லனாக நடிக்கும் நடிகரோடு உள்ளார் ரஜினி. மற்றொன்றில் படப்பிடிப்பு தளத்தில் ஒரு ஓரத்தில் சேரில் அமர்ந்தபடி தனக்கான வசனங்களைப் படித்துக் கொண்டிருக்கிறார்.\nஇன்னும் சில தினங்களில் கபாலி ஷூட்டிங் முழுமையடைகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை எங்கும் பார்த்ததில்லை\n'ரஜினியை ஏமாற்றப் பார்க்கிறார்கள்..' - 'கபாலி' நஷ்ட சர்ச்சை குறித்து தாணு விளக்கம்\n'கபாலி' ரஜினியை வச்சு செஞ்ச மொட்ட ராஜேந்திரன்\nஇந்த பொங்கலை சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டாருடன் கொண்டாடலாம்\nகபாலி சாதனையை முறியடித்த மெர்சல்... எதில் தெரியுமா\nஒரே நாளில் தெறி ஹிட் அடித்த டீசர்கள் - கபாலிக்கு எந்த இடம் தெரியுமா\nவிஜய் பிறந்தநாளுக்கு அவரது அப்பா கொடுக்கும் ட்ரீட்\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://abaranj.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-05-22T21:18:16Z", "digest": "sha1:OGVHXUOZVX2OXTA76OELDWRRST2LF42W", "length": 5393, "nlines": 78, "source_domain": "abaranj.blogspot.com", "title": "அபரஞ்சி", "raw_content": "\nநான் வைஷு .இது எனது முதல் வலைப்பதிவு .\nஅபரஞ்சி..... \"அபரஞ்சி \"என்றால் புடம் போடப்பட்ட\nபொன் என்று அர்த்தப்படும் . பொன் எவ்வளவு விலைமதிப்பற்றது .\nஅதுவும் புடம் போடப்பட்ட பொன்னின் தரம் நீங்களே ஊகியுங்கள் ..\nஇந்த வலைப்பதிவில் தொடர்ந்து எனது படைப்புக்களை அளிக்கும்\nபெயர் சொல்ல விருப்பமில்லை January 23, 2011 at 9:31 AM\nவாழ்த்துக்கள் வருக வருக என வரவேற்கின்றேன்.\nவாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள். உங்களின் அறிமுக உரையே ஒரு தனித்தன்மையுடன் விளங்குகிறது.\nவாழ்த்துக்கள் வைஷு. ஆரம்பமே அருமையாக உள்ளது. இன்னும் நிறைய எழுதுங்கோ. எழுத்தும் அனுபவமும் இன்னும் அபரஞ்சிக்குப் புடம் போடும். வாழ்த்துக்கள் \nபாதியில் நின்ற படிப்பு மேனியை இறுக்கும் பட்டு தலை நிறைய கதம்பம் மனம் முழுதும் ஆதங்கம் பெண் பார்க்க வருகிறார்கள் தாயாராய் இரு என்றார்கள...\nஇசையாக நீயிருந்தாய் என் இரு செவி உட்புகுந்தாய் இமை நடுவில் குடியிருந்து இமை மூட தடையிருந்தாய் கனவாக நீ இருந்தாய் என் கற்பனைக்கு உயிர...\n நான் வைஷு .இது எனது முதல் வலைப்பதிவு . அபரஞ்சி..... \"அபரஞ்சி \"என்றால் புடம் போடப்பட்ட பொன் என்று அர்த்...\nபச்சை போர்வை கட்டி வான் தொடும் அவசரத்தில் ஓங்கி உயர்ந்த நீ உன் வேர்கள் என்னில் ஆழமாகப் புதைந்து வியாபித்து துளைத்து உள்ளே இன்னும் உள்ளே...\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் சிங்கள புதுவருட வாழ்த்துக்கள் கர வருடம் அனைவருக்கும் சுபிட்சத்தை வழங்கட்டும்\n நான் வைஷு .இது எனது முதல் வ...\nநான் நானானால் உனக்கு நஷ்டமில்லை ,எனக்கு பாதகமில்லை . நான் நீயானால் உனக்கு முகவரி இல்லை .எனக்கும் முகவரி இல்லை எனவே நானெனப்படுவது என்றும் நானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2014_10_01_archive.html", "date_download": "2018-05-22T21:32:10Z", "digest": "sha1:C7BCABKTY2GQIY3EL646G46XJBKOUCL7", "length": 71755, "nlines": 449, "source_domain": "engalblog.blogspot.com", "title": "October 2014 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி வீடியோ 141031 : \"தப்பு செஞ்சுட்டேன் எசமான்... தப்பு செஞ்சுட்டேன்...\"\nதன்னைக் கற்பழிக்க வந்தவனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் அந்தக் கயவன் மரணமடைந்து விட, அதனால் இந்த இளம் பெண்ணுக்கு பாதாளத்தில் தனிமைச்சிறை, மரண தண்டனை. அந்தக் கயவன் ஒரு ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி என்பதும் ஒரு காரணம். நம் நாட்டில் அல்ல, ஈரானில்.\n(தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்ட ரெஹானா ஜப்பாரி (26), சிறையிலிருந்தபடியே தனது தாய் ஷோலேவுக்கு அனுப்பிய கடைசி வேண்டுகோள், ஒலிவடிவத்திலேயே கிடைத்திருக்கிறது. உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது.)\n'தி இந்து' வில் அந்த ஒலி வடிவின் தமிழ் வடிவை திரு சாரி என்பவர் தந்திருக்கிறார். மனதை உருக்கும் அந்தப் பதிவை இந்துவுக்கு நன்றி சொல்லி இங்கு அப்படியே தருகிறேன்.\nமரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது.\nஅன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குப் பதிலடியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை நெருங்கிவிட்டேன் என்பதை ஏன் சொல்லாமல் மறைத்துவிட்டாய் இதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது.\nஇது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா\nஇந்த உலகம் என்னை எந்தக் கவலையுமின்றி 19 ஆண்டுகள் வாழ அனுமதித்தது. கொடூரம் நிறைந்த அந்த இரவில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய உயிரற்ற உடல் நகரின் ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டிருக்கும். சில நாட்களுக்குப் பிறகு, போலீஸார் வந்து என்னுடைய சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக உன்னை அழைத்துச் சென்றிருப்பார்கள்.\nஎன்னைப் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துக் கொன்றார்கள் என்பதும் உனக்கு அப்போது தெரிந்திருக்கும். கொலைகாரன் யாரென்று யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். காரணம், நாம் அவர்களைப் போல பணமோ, செல்வாக்கோ படைத்தவர்கள் அல்லவே அதன் பிறகு, உன்னுடைய வாழ்க்கை அவமானமும் துயரமும் நிறைந்ததாக மாறியிருக்கும். இந்த வேதனைகளைத் தாங்காமல் நீயும் சில ஆண்டுகளில் இறந்திருப்பாய், அதுதான் நம்முடைய தலையெழுத்தாக இருக்கும்.\nஆனால், சபிக்கப்பட்ட அந்த அடி கதையையே மாற்றிவிட்டது. என்னுடைய உடல் வீதியில் தூக்கி வீசப்படவில்லை; எவின் சிறைச்சாலையின் தனிமைக் கொட்டடியில் அடைக்கப்பட்டது, இப்போது கல்லறை போன்ற ஷார்-இ-ராய் சிறையின் அறையில் புதைக்கப் பட்டிருக்கிறது. இதுதான் தலைவிதி என்பதால், நான் அதை ஆட்சேபிக்கவில்லை. சாவு ஒன்றே வாழ்க்கை யின் கடைசி அல்ல என்பதை நீயும் அறிவாய்.\nநாம் எல்லோருமே ஒரு அனுபவத்தைப் பெறவும், பாடங்களைப் படிக்கவும் இந்த உலகத்தில் பிறக்கிறோம் என்று ஒருமுறை சொன்னாய்; ஒவ்வொரு பிறவியிலும் நம்மீது புதிய பொறுப்பு சுமத்தப்படுகிறது. சில வேளைகளில் தீமைகளை எதிர்த்துப் போராடியே தீர வேண்டும் என்று நான் கற்றிருக்கிறேன். என்னைச் சவுக்கால் அடித்தவன் தன்னுடைய தலையிலும் முகத்திலும்தான் கடைசியாக அறைந்துகொண்டான். நல்லதொரு நெறிக்காக ஒருவர் தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது பாடுபட வேண்டும் என்று சொல்லி யிருக்கிறாய். அதைத்தானே செய்தேன்.\nபள்ளிக்குச் செல்லும்போது அடுத்தவர்களுடைய புகார்களுக்குக் காரணமாக இருந்துவிடக் கூடாது என்று அறிவுரை சொன்னாய். ஒரு காமுகன் என்னைப் பலாத்காரப்படுத்த முற்பட்டபோது, இந்த அறிவுரை யெல்லாம் பயன்படவேயில்லை அம்மா.\nநீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் என்னை நிறுத்தி, காலமெல்லாம் கொலை செய்வதற்காகவே சதி செய்தவளைப் போலவும், இரக்கமில்லா கொலைகாரி என்றும் என் மீது குற்றம் சுமத்தினார்கள். நான் கண்ணீர்விடவில்லை, எனக்கு இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவில்லை. சட்டம் பாரபட்சமில்லாமல் செயல்படும் என்ற நம்பிக் கையில் நான் அழவேயில்லை அம்மா.\nகடுமையாகக் குற்றம்சாட்டியும் துளியும் வருத்தம் இல்லாமல் இருக்கிறாள் பார் என்ற வசைதான் எனக்குக் கிடைத்தது. வீட்டில் நான் கொசுவைக்கூட அடித்துக் கொன்றதில்லை. எனக்குத்தான் இந்த சதிகாரி பட்டம், கொலைகாரி என்ற குற்றச்சாட்டு.\nபிராணிகளை நான் நடத்திய விதத்தைக் கொண்டு என்னை ஆண் சுபாவம் மிக்கவள் என்று முடிவுகட்டினார்கள். நீ என்னை மிகவும் நேசிக்கச் சொன்ன இந்த தேசம்கூட நான் உயிரோடு இருப்பதை விரும்பவில்லை அம்மா; போலீஸ் விசாரணை என்ற பெயரில் சொல்ல முடியாத - காது கூசும்படியான - கேள்விகளைக் கேட்டுக்கொண்டே அடுத்தடுத்து இடிபோல என்னை அடித்துத் துவைத்தபோது, எனக்கு ஆதரவாக அங்கே யாருமே இல்லை அம்மா.\nஒரு பெண்ணின் அழகுக்கு அழகு சேர்க்கும் என் கரிய கூந்தலை நானே மழித்துக்கொண்டதற்குப் பரிசாக என்னை 11 நாட்கள் தனிமைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினார்கள்.\nபோலீஸ் காவலில் முதல் நாள் இருந்தபோது அங்குவந்த வயதான போலீஸ் அதிகாரி ஒருவர், “உனக் கெல்லாம் என்னடி நீள நகம் வேண்டியிருக்கிறது” என்று கேட்டு சரமாரியாக அடித்தார். இந்தக் கால கட்டத்தில் இங்கு எதுவுமே அழகாக இருந்துவிடக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டேன்.\nதோற்றப் பொலிவு, சிந்தனையில் அழகு, ஆசையில் அழகு, கையெழுத்தில் அழகு, கண்ணில் அழகு, பார்வையில் அழகு, இனிமையான குரல் அழகு என்று எதுவுமே விரும்பப்படுவதில்லை.\nஉனக்குத் தெரியாமலோ, நீ இல்லாமலோ என்னைத் தூக்கில் போட்டுவிடுவார்கள். அதனால், நான் சொல்ல விரும்புவதையெல்லாம் ஒலிவடிவில் பதிவுசெய்திருக்கிறேன், இது இன்னொருவர் மூலம் உன் கைக்குக் கிடைக்கும். என் நினைவாக, நான் கைப்பட எழுதிய பல பக்கங்களை வீட்டில் உனக்காக வைத்திருக்கிறேன்.\nஇறப்பதற்கு முன்னால் உன்னிடம் ஒன்று யாசிக்கிறேன். உன்னுடைய சக்தியையெல்லாம் திரட்டி இதை நீ செய்தே தீர வேண்டும். இந்த உலகத்திடமிருந்தும் இந்த நாட்டிடமிருந்தும் - ஏன் உன்னிடமிருந்தும் நான் எதிர்பார்ப்பது இந்த ஒன்றைத்தான். அம்மா ப்ளீஸ், அழாதே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நீதிமன்றத்துக்குச் சென்று என்னுடைய இறுதி விருப்பம் இது என்று அவர்களிடம் தெரிவி.\nஎனக்காக நீ யாரிடமும் சென்று பிச்சை கேட்காதே என்று கூறிய நானே சொல்கிறேன், நீ எனக்காக நீதிமான்களிடம் பிச்சை கேட்டாலும் தவறில்லை.\nஅம்மா, நான் வெறும் கழிவாக இந்தப் பூமியிலே விழ விரும்பவில்லை. என்னுடைய அழகிய கண்களும் தூய இதயமும் இந்த மண்ணோடு மண்ணாக வீணாகப் போய்விடக் கூடாது. என்னைத் தூக்கில் போட்டதும் என்னுடைய கண்கள், இதயம், சிறு நீரகம், எலும்புகள் இன்னும் என்னவெல்லாம் என் உடலிலிருந்து எடுத்து மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியுமோ அதையெல்லாம் தேவைப்படுபவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். நான்தான் கொடுத்தேன் என்று யாருக்கும் தெரிய வேண்டாம்.\nஅம்மா, எனக்காக ஒரு பூச்செண்டை வாங்கு, எனக்காக இறைவனிடம் வேண்டு. என் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல் கிறேன், என்னை அடக்கம் செய்து எனக்காக ஒரு சமாதியை ஏற்படுத்தாதே அம்மா; வாழும்போதுதான் நான் உனக்குத் துயரங்களையே கொடுத்தேன். நான் இறந்த பிறகும் என்னுடைய சமாதிக்கு வந்து நீ அழ வேண்டாம் அம்மா. எனக்காகக் கருப்புத் துணியை நீ போட வேண்டாம். என்னையும் துயரகரமான என்னுடைய நாட்களையும் மறக்க முயற்சி செய்; என்னுடைய எந்த எச்சமும் உன் எதிரிலோ நினைவிலோ இருக்கக் கூடாது.\nஇந்த உலகம் நான் வாழ்வதை விரும்பவில்லை. நான் மரணத்தைத் தழுவுகிறேன். கடவுளின் ராஜ் ஜியத்தில் நான் அந்த இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குத் தொடுப்பேன். இன்ஸ்பெக்டர் ஷாம்லு, அந்த நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் பதில் சொல்லியாக வேண்டும். டாக்டர் ஃபர்வான்டி, காசிம் ஷபானி எல்லோர் மீதும் கடவுளின் நியாய ஸ்தலத்தில் நான் வழக்குத் தொடுப்பேன். குற்றம் இழைத்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், நியாயத்தின்பால் நிற்காமல் வேடிக்கை பார்த்தவர்கள் என்று எல்லோருமே கடவுளிடத்திலே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.\nஇளகிய மனம் படைத்த என்னுடைய தாயே, கடவுளின் ராஜ்ஜியத்திலே நீயும் நானும் வாதிகளாக இருப்போம், நம்மீது குற்றம்சாட்டியவர்கள் எல்லாம் பதில் சொல்லக் கடமைப்பட்ட பிரதிவாதிகளாக இருப் பார்கள். கடவுள் எதை விரும்புகிறார் என்று பார்ப்போம். என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு உலகமே நீதான் அம்மா\n(தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்ட ரெஹானா ஜப்பாரி (26), சிறையிலிருந்தபடியே தனது தாய் ஷோலேவுக்கு அனுப்பிய கடைசி வேண்டுகோள், ஒலிவடிவத்திலேயே கிடைத்திருக்கிறது. உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது.)\nமுந்தைய பகுதி சுட்டி : இங்கே\nசனிக்கிழமை அந்த மொபைல் கடைக்குள் நுழைந்த கல்யாணியும் அப்புவும்சுற்றுமுற்றும் பார்த்தனர். ஊஹூம் அந்தப் பெண்ணை எங்கும் காணோம்\n\"டேய் அப்பு - சரியா பார்த்தியா இந்தக் கடைதானா\nவேலை பார்ப்பவள் என்று எதை வைத்துச் சொல்கிறாய்\n அன்றைக்கு நானும் என் பிரெண்ட்ஸ் நாலு பேரும், கடைத்தெரு முனையிலிருந்து, அவளைப் பின்தொடர்ந்து வந்தோம். ஒரு மொபைலை எடுத்துஅதில் எஸ் எம் எஸ் அல்லது ஏதோ வந்த கால் யாருடையது என்பது போலப்பார்த்தாள். பிறகு தன்னுடைய வாட்சில் மணி பார்த்தாள். அப்புறம் ஒரு தடவைஎங்கள் எல்லோரையும் திரும்பிப் பார்த்து, ஸ்மைல் செய்தாள் பிறகு நடந்துவந்து, இந்தக் கடைக்குள் சென்றாள்.\"\n\"மொபைல் வாங்க வந்தவள் கூட இந்தக் கடைக்கு வந்திருக்கலாமே\n\"நானும் ஆரம்பத்தில் அவள் இந்தக் கடையில் மொபைல் வாங்க வந்தவள்என்றுதான் நினைத்தேன். நானும் நண்பர்களும் கடைக்கு வெளியே, எதிர்க்கடையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வெயிட் செய்தோம். அந்தப் பெண் வெளியே வரவில்லை.அதனால்தான் அவள் இங்கு வேலை பார்க்கிறாள் என்ற முடிவுக்கு வந்தோம்....\"\nஇந்த நேரத்தில் ஒரு கவுண்டரில் இருந்த ஒரு சேல்ஸ் மேன், \"உங்களுக்கு என்னவேண்டும்\nஅப்பு, \" லேட்டஸ்ட் மாடல் மொபைல் போன் என்னவெல்லாம் இருக்கு\n\" எங்கள் கடையில் லேட்டஸ்ட் ஆக வருகின்ற எல்லா மாடல்களும் கடை ஓனர்அறையில் இருக்கும். ஓனர் ஒவ்வொரு மாடலையும் ஓரிரண்டு நாட்கள்வைத்திருந்து, அந்த மொபைலின் பிளஸ் மைனஸ் பாயிண்டுகளை அறிந்துவைத்துக்கொண்டு, அப்புறம் எங்களிடம் சொல்லி, அவற்றை விற்பனைக்கு வைப்பார்.\"\n\" என்று வியந்தான் அப்பு.\n\" என்று வினவினாள் கல்யாணி.\n தாராளமா\" என்று கூறி கடையின் ஈசான்ய மூலையில் இருந்த அறையைக்காட்டினார், அந்த சேல்ஸ்மேன்.\nஉள்ளே நுழைந்த அப்புவையும், கல்யாணியையும் வரவேற்றது, ஓர் இனிமையான குரல்.\n என் பெயர் மோகனா \"\nவரவேற்றது, அப்பு தேடி வந்த அதே பெண்\n என் பெயர் எப்படித் தெரியும்\" என்று கேட்டான் அப்பு.\n\"உங்க பெயர் மட்டும் இல்லை, ஊரு, அம்மா யாரு, அவங்க உங்க கல்யாணத்துக்குப்போட்ட கண்டிஷன், எல்லாமே தெரியும்.\"\n\"சென்ற வாரம் இந்தக் கடை வீதியில், நான் கடைக்கு வந்திருந்த லேட்டஸ்ட்மொபைலை செக் செய்ய, வெளியில் எடுத்து, selfie எடுக்க முயற்சி செய்தேன்.அப்போ என் முகத்துக்குப் பின்னாடி, நீங்களும் உங்கள் நண்பர்களும் நின்றுகொண்டு இருந்தது தெரிந்தது. அந்த நேரத்தில் உங்க மொபைலுக்கு ஒருகால் வந்தது. ஞாபகம் இருக்கா\nஅப்பு யோசித்துப் பார்த்து, \"ஆமாம் அம்மாதான் அப்போ கால் பண்ணினா அம்மாதான் அப்போ கால் பண்ணினா அது ஏன் அவ்வளவு ஞாபகம் இருக்கு அது ஏன் அவ்வளவு ஞாபகம் இருக்கு\n என்னுடைய நம்பர், 9**** **230, உங்க மொபைலிலிருந்து இந்த நம்பருக்குக் கால் கொடுங்க பார்க்கலாம்\nஉடனே கால் செய்தான் அப்பு.\nமோகனாவின் மொபைலில் இருந்து, இந்த டியூன் இசைத்தது\nதிடுக்கிட்டு, தன மொபைலை ஒரு கணம் நோக்கினான்.\n என்னுடைய மொபைலில் இருக்கின்ற அதே ஹலோ டியூன் உங்களுக்கும் இந்த பாட்டுப் பிடிக்குமா உங்களுக்கும் இந்த பாட்டுப் பிடிக்குமா\n இந்த டியூன் அன்று உங்க மொபைலில் வந்ததுமே உங்களைப் பற்றிய முழு விவரம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். என் கடை சேல்ஸ் மேன் ஒருவரை, உங்கள் கோஷ்டி எதிர்க் கடையில் இருக்கும் பொழுதும், பிறகு அங்கிருந்து கிளம்பும்பொழுதும், உங்கள் எல்லோரையும் பின் தொடர, விவரங்கள் சேமிக்க அனுப்பி வைத்தேன். நீங்களும் உங்க நண்பர்களும் எதிர்க்கடையில் இருந்தபொழுதும், தஞ்சை பஸ் ஸ்டாண்ட் வரை செல்லும்பொழுதும் பேசியவைகளை அவர் தன்னுடைய மொபைல் போன் வாய்ஸ் ரிக்கார்டரில் பதிவு செய்து கொண்டு வந்தார். அப்போதான் உங்க பெயர் அப்பு என்பதும் அம்மா பெயர் கல்யாணி என்பதும், நீங்க எல்லோரும் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்துகொண்டேன். 'எங்க அம்மா ஒரு ஏழைப் பெண்ணைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்னு சொல்றா, இந்தப் பெண்ணைப் பார்த்தால், அவ்வளவா வசதி இல்லாத குடும்பம் போலத்தான் தோன்றுகிறது. எனக்கு இவளைப் பிடித்திருக்கின்றது. அடுத்த வாரம் ஒருநாள் அம்மாவை அழைத்து வந்து அன் அபிசியலா பெண் பார்க்கப் போகின்றேன்' என்று நீங்கள் சொன்னதையும், கேட்டேன். அம்மா - நான் ஏழைப்பெண் இல்லை. ஆனால் எனக்கு அப்புவைப் பிடித்திருக்கின்றது. எங்க கல்யாணத்திற்கு உங்க சம்மதம் கிடைக்குமா\nஇவ்வளவு நேரம் நடப்பவை எல்லாவற்றையும் திகைப்போடு பார்த்துக்கொண்டு இருந்த கல்யாணி, \"அப்புவுக்குப் பிடிச்சிருந்தா அது போதும்; ஆமாம் - நீ மட்டும் சொன்னால் போதுமா உன் அப்பா அம்மா என்ன சொல்வார்கள் உன் அப்பா அம்மா என்ன சொல்வார்கள்\n\"அது நல்ல கேள்வி. உண்மைதான். என் அப்பா அம்மா இருவருமே நான் ஒரு ஏழைப்பையனைத்தான் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். அதுவும் அம்மா அப்பா இல்லாத அனாதைப் பையனாக இருக்க வேண்டுமாம் கும்பகோணத்துல நீங்க இருக்கின்ற விலாசம் கொடுங்க. அடுத்த வாரம் அப்பா அம்மா இருவரும் உங்க வீட்டுக்கு வந்து, உங்களைப் பார்ப்பார்கள். அந்த நேரத்தில் நீங்க அம்மா அப்பா இல்லாத அனாதை மாதிரியும், உங்க அம்மா உங்க வீட்டு சமையல்காரி போலவும் சும்மா ஆக்ட் கொடுங்க. அப்பாவுக்கு நிச்சயம் உங்களைப் பிடிக்கும். அவர் சம்மதம் கிடைத்த பின்பு, எல்லா உண்மைகளையும் சொல்லிவிடலாம் கும்பகோணத்துல நீங்க இருக்கின்ற விலாசம் கொடுங்க. அடுத்த வாரம் அப்பா அம்மா இருவரும் உங்க வீட்டுக்கு வந்து, உங்களைப் பார்ப்பார்கள். அந்த நேரத்தில் நீங்க அம்மா அப்பா இல்லாத அனாதை மாதிரியும், உங்க அம்மா உங்க வீட்டு சமையல்காரி போலவும் சும்மா ஆக்ட் கொடுங்க. அப்பாவுக்கு நிச்சயம் உங்களைப் பிடிக்கும். அவர் சம்மதம் கிடைத்த பின்பு, எல்லா உண்மைகளையும் சொல்லிவிடலாம்\n' என்று நினைத்துக் கொண்டார்கள், அப்புவும், கல்யாணியும்.\n'திங்க'க் கிழமை : பாதாம் - முந்திரி கேக்\nஇரண்டு நாட்களுக்கு ஒருமுறை நடைப் பயிற்சியில் அதிகாலை வீட்டுக்கு வரும் மாமாவை ஒரு வாரமாய் ஆளையே காணோம்.\nமழை மட்டும் காரணமல்ல என்று பின்னர் தெரிந்தது. \"வந்தா தீபாவளி பட்சணம் கொடுத்துடுவியே\"\n எவ்வளவு நாள் கழித்து வந்தாலும் அவருக்காக எடுத்து வைத்திருந்த மாலாடு, ரவா லாடு, மற்றும் பாதாம் - முந்திரி கேக் அவரிடம் வழங்கப்பட்டது.\nநாடா (ரிப்பன்), தேன்குழல் போன்றவை தீர்ந்து விட்டதால் தரவில்லை\nதெரியாமல் ஒன்றிரண்டு பேர்கள் இந்த ஸ்வீட் பெயர் என்ன, எப்படிச் செய்தீர்கள் என்று (ஏதாவது பேச வேண்டுமே) கேட்கப் போக, என் பாஸ் சொன்ன குறிப்பு கீழே தந்துள்ளேன்.\n ) ஒரு பெரிய கைப்பிடி எடுத்து ஒரு பாத்திரத்தில் கொதிக்கவைத்து இறக்கிய தண்ணீரில் ஊற வைக்கவும். முந்திரி ஒரு தளர்வான ( ) கைப்பிடி எடுத்து அரைலிட்டர் பச்சைப்பாலில் (கலரைச் சொல்லவில்லை. காய்ச்சாத பால் என்று அர்த்தம்) ஊற வைக்கவும். இரண்டும் இரண்டு மணிநேரம் ஊறியதும் முதலில் பாதாமை எடுத்து அதன் சிவப்புத் தோலை நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். தண்ணீரைக் கொட்டி விடவும். முந்திரியையும் பாலைவிட்டுத் தனியாக எடுத்துக் கொள்ளவும். பாலைக் கொட்ட வேண்டாம்\nதனித்தனியாக இரண்டையும் மிக்ஸியிலிட்டு இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் கொட்டி கலக்குமுன் இரண்டையும் ஒன்று சேர்த்து அளவு பார்த்துக் கொள்ளவும்.\nஏனென்றால் அந்த அளவை வைத்துத்தான், அதற்கு இரண்டேகால் பங்கு சர்க்கரையும், முக்கால் பங்கு நெய்யும் எடுத்துக் கொள்ளவேண்டும்.\nஎல்லாவற்றையும் (அரைத்த விழுது, பால், சர்க்கரை, நெய்) ஒன்றாக ஒரு பாத்திரத்தில் கொட்டி, சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து (அடுப்பைப் பற்ற வைக்கவும் என்றெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன) ஒரு ஸ்பூன் நெய் விட்டு இந்தக் கலவையை அதிலிட்டுப் புரட்டவும்.\nகையில் ஒட்டாத பதம் வந்ததும் (ஒரு சிறு உருண்டை எடுத்து சிறிய தட்டில் 'சொத்' தென்று எறிந்தால் அது அப்படியே ஒட்டாமல், பரவாமல் நிற்க வேண்டுமாம்) தாம்பாளத்தில் இட்டு வில்லைகள் போட்டு விடவும்.\nவீட்டுக்கு யார் முதலில் வருகிறார்களோ, அவர்களுக்கு முதலில் கொடுத்துப் பார்த்து அவர்கள் முக பாவங்களைப் பார்த்து நீங்களும் சாப்பிடலாமா, அல்லது விருந்தினர்களுக்கு மட்டுமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nவெள்ளி வீடியோ 141031 : \"தப்பு செஞ்சுட்டேன் எசமான்....\n'திங்க'க் கிழமை : பாதாம் - முந்திரி கேக்\nஞாயிறு 277 :: ஹீரோ\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 141024 ஆஹா \nதிங்கக் கிழமை தின்ற அனுபவம்.141020:: உண்பது நாழி,...\nஞாயிறு 276 :: உழைப்பும், ஓய்வும்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 141017 :: கரையும் காகம்; காப்...\n'திங்க'க் கிழமை 141013 : பார்பெக் அனுபவம்\nஞாயிறு 275 :: எங்களுக்கு அர்த்தம் தெரியாது\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளி வீடியோ 141010 : பாம்பு கீரிச் சண்டை.\n'திங்க'க் கிழமை - 'தாலி' - உத்தர் போஜன்\nஞாயிறு 274 ப ம\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்தவாரம்.\nவெள்ளி வீடியோ 141003 : பாம்புக்கு முதலை பட்சணம்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\nகாலம் செய்த கோலமடி :- - காலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ, தஞ்சை பிரகாஷ் கதையோ உண...\nMAY 22, JAKARTA. - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் *மே 22. ஜகார்த்தா.* *சாதாரணமாக எப்பவும் போல் ஆரம்பித்தது.* *பேத்தி மகன் அனைவரும் கிளம்பி வேலைக்கும் பள்ளிக்கும் போயாச்சு.* *9 ...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2 - *போகிற போக்கில் * *கா.சி.வேங்கடரமணி * ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழுதுவார். இதோ, அவர...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - அரசியின் கண்களையே பார்த்த குலசேகரனுக்குத் தன்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் புரியவில்லை. அரசியோ பேரழகியாகத் தெரிந்தாள். அவள் கண்கள் ஏதோ செய்தியைச...\n - [image: Image result for அரைக௠கீரை] சுமார் 40, 45 வகைக்கீரைகள் இருப்பதாகத் தெரிய வருகிறது. ஆனால் எனக்குத் தெரிந்தவை அரைக்கீரை, முளைக்கீரை...\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள் - குழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே சில மூடநம்பிக்கைகள் பற்றிய மேலும் படிக...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள் - சமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடந்து வரச்சென்ற போது பக்கத்தில் இருந்த பூங்கா ஒன்றிலிருந்து பாட்டின் சப்தம். இசையைக் க...\nபறவையின் கீதம் -1 - மாஸ்டர் திரும்பியும் வருகிறாஆஆஆஆஆஆஆர் அவருடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு படித்து இருக்கிறேன். ப்ரேயர் ஆஃப் தெ ஃப்ராக்; சாங் ஆஃப் தெ பெர்ட். முன்னே எழுதினத...\n - *திருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து * *மகனே தவசி உன்னை பெற்றோமடா * *தெருவோரம் தவிக்க விட்டாயடா* *பாசம் கொட்டி வளர்த்தோமடா* *பாதையோரம் படுக்க விட்டாயடா* *கால்...\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா - மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். அமெரிக்காவில...\nநன்றிக் கரையல்கள் - அனைவருக்கும் வணக்கம் . சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார்...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ensaaral.blogspot.com/2009/11/blog-post_23.html", "date_download": "2018-05-22T21:07:48Z", "digest": "sha1:Y4M7SJPHOR6PS2TQQ7RHXPWQXWVH7MWQ", "length": 40584, "nlines": 535, "source_domain": "ensaaral.blogspot.com", "title": "நிலா அது வானத்து மேல!: நானும் என் வரலாறும் - தொடர்பதிவு", "raw_content": "நிலா அது வானத்து மேல\nகனவு காணுங்கள் நன்றாக.., நம் திறமைகள் நிலவொளி போல பிரகாசிக்க..\nநானும் என் வரலாறும் - தொடர்பதிவு\nநான் இந்த வலையுலகில் பதிவு எழுத ஆரம்பித்த பின் எத்தனை எத்தனையோ நண்பர்களாக நீங்கள் கிடைத்து உள்ளீர்கள் . அதில் , இப்போது கலிபோர்னியாவில் வசித்து வரும் நண்பர் ஷங்கி ( சங்கா ) வும் ஒருவர் . அவர் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளார் .\nஅது என்னவென்றால் நாம் பதிவு எழுத வந்தததை பற்றிய அனுபவத்தை எழுத வேண்டும் .\nஎனக்கு சிறு வயதில் படிப்பதில் ரொம்ப ஆர்வம் உண்டு . பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி வாரமலர் ,சிறுவர்மலர் , ராணி காமிக்ஸ் படிக்கணுன்னா கொள்ளை பிரியம் . என்ன செய்வது நம்மளால தான் காசு கொடுத்து வாங்க முடியாதே . எங்காவது கிடைக்குமா என்று தேடி அலைவேன் .\nகடைகளில் மளிகை சாமான் வாங்கும் போது கடைக்காரரிடம் அந்த புத்தகங்கள் இருந்தால் தாங்கண்ணே படிச்சிட்டு தாரேன் என்று சொல்லி வாங்கிட்டு வந்து படிப்பேன் . அப்புறம் நூலகத்துக்கு சென்று புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன் .\nஎனக்கு நாவல் படிப்பதிலும் ரொம்ப ஆர்வம் . பட்டுக்கோட்டை பிரபாகர் , சுபா , ராஜேஷ்குமார் இவங்கள்லாம் என்னுடைய ஹீரோ கனவுக்கு வித்திட்டவர்கள் .இந்த கதைகளில் வரும் ஹீரோக்களாக என்னை நினைத்துக் கொள்வேன் .\nஅப்படி வளர்த்த கனவை இப்ப வரை தக்க வச்சிருக்கேனா ; நீங்களே சொல்லுங்க .\nபின்னர் கல்லூரி படிப்பு முடித்தேன் . வேலை நம்மளைத் தேடி வராது ; நாமதான் வேலையை தேடணுமென்று வேலை தேட ஆரம்பித்தேன் . ஆரம்பத்தில் வேலை சரியாக அமைய வில்லை . முதலில் சேல்ஸ்ரெப் ,மெடிக்கல்ரெப் என்று போய்க் கொண்டிருந்தது .\nஅப்புறம் எங்க மாமா மூலம் டி வி எஸ் மோட்டார் வாகன கம்பெனியில் சூப்பர்வைசர் வேலை கிடைத்தது . அதில் படிபடியாக முன்னேறி அசிஸ்டெண்ட் மானேஜர் ஆனேன் . பின்னர் ஒரு கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறினேன் .\nஅதன் பின்னர் இங்கே சவுதியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் . வேலைக்கு சேர்ந்த புதிதில் இங்கே இணைய வசதி இல்லை . பின்னர் 2007 ல் தான் ப்ராட்பேண்ட் DSL கனெக்சன் கிடைத்தது . அப்போது ஆரம்பத்தில் தினமலர் இணையத்துக்கு தான் முதலில் செல்வேன் . ஏன்னா சிறுவயது ஞாபகமல்லவா ... சும்மா விடமுடியுமா என்ன \nஅப்புறம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தினமலர் , தினத்தந்தி , தட்ஸ்தமிழ் என்று தமிழ் வெப்சைட் எல்லாம் போய் படித்தேன் . தமிழ் வெப்சைட் தேடும்போது தமிழ் நெட் மூலமா தமிழ்மணத்தின் லிங் கிடைத்தது .\nஅப்படி என்ன தான் தமிழ்மணத்தில் உள்ளது என்று போய் பார்த்தால் , உள்ளே நிறைய பொக்கிஷங்கள் புதைந்து கிடந்தன .\nசென்ற வருடம் முதல் முதலா நான் படித்தது நண்பர் முரளிக்கண்ணன் பதிவை தான் . அவருடைய சினிமா உலகில் என்னையும் கலக்க வைத்தேன் . அப்புறம் பரிசல்காரன் , கோவி கண்ணன் , கேபிள் சங்கர் , வடகரை வேலன் , ஆசிப்மீரான் , உண்மைத்தமிழன் , சுரேஷ் சக்கரை , டாக்டர் சுரேஷ் ( பழனி ) , நர்சிம் , தாமிரா , டி வி ராதாக்கிருஷ்ணன் சார் , இப்படி எண்ணற்ற தலைகள் என்னுடைய வாசிப்புக்கு தீனி போட்டனர் .\nஅப்புறம் , சென்ற வருடம் அக்டோபர் இறுதியில் , நாமும் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்று எனக்கு தோன்றியது .\nஉடனே நான் , நாளைய ராஜா என்றொரு வலைப்பதிவை ஆரம்பித்தேன் . அதை தமிழ்மணத்தில் இணைத்து எழுத ஆரம்பித்தேன் .\nபின்னர் நான் ஊருக்கு போக வேண்டிய நேரமும் வந்தது . எனக்கு ஊரில் பெண் பார்த்திருந்தார்கள் . நவம்பர் இறுதியில் ஊருக்கு சென்றேன் .\nபின்னர் டிசம்பரில் கல்யாணம் முடித்து , நாலு மாசம் லீவும் நாலே நாளில் போனது போலிருந்தது . மீண்டும் சவுதிக்கே பயணப்பட்டேன் கடந்த ஏப்ரல் 9 ம் தேதியில் .\nபின்னர் என் சோகத்தை மாற்ற மீண்டும் வலைப்பக்கம் வர ஆரம்பித்தேன் .\nஅப்புறம் நான் , நிலா அது வானத்து மேல என்ற வலைப்பக்கத்தை ஆரம்பித்து இதோ உங்கள் முன் நிற்கிறேன் .\nஎனக்கு எண்ணற்ற நண்பர்கள் கிடைத்து இருப்பது இந்த வலையுலகின் மூலமா தான் .\nஎன் எழுத்தைப் பார்த்து முதன்முதலில் வாழ்த்துக்கள் சொன்னது என் நண்பர் அக்பர் தான் .\nஇது போல என்னை ஊக்கப்படுத்தியது கோவி கண்ணன் , முரளிகண்ணன் , கேபிள் சங்கர் , உண்மைத் தமிழன் சரவணன் , வசந்த் ( பிரியமுடன் வசந்த் ) , டாக்டர் சுரேஷ் , டாக்டர் தேவா சார் , சென்ஷி , டி வி ராதாக்கிருஷ்ணன் சார் , எம் எம் அப்துல்லா , நையாண்டி நைனா , சங்கா , ஜெகநாதன் , சந்ரு , குறை ஒன்றும் இல்லை ராஜ்குமார் , சக்கரை சுரேஷ் , துபாய் ராஜா , நாஞ்சில் பிரதாப் , அபு அஃப்ஸர் , நவாஸ்தீன் , இன்னும் முகமறியா எத்தனை எத்தனையோ நண்பர்கள் .\nஅப்புறம் , மிஸ்டர் NO . இவரும் மிக மிக குறிப்பிடத்தக்கவர் .\nஇவர்களுக்கெல்லாம் என் நன்றியினை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் .\nஇங்கே பெயர் விடுபட்டவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் .\nஇந்த பதிவைத் தொடர , இந்த பதிவு யாரெல்லாம் எழுதலியோ அவங்க இந்த பதிவையே அழைப்பாக ஏற்று தொடர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் .\nஇடுகையிட்டது Starjan (ஸ்டார்ஜன்) நேரம் Tuesday, November 24, 2009\nலேபிள்கள்: அனுபவம், தொடர்பதிவு, பதிவர் வட்டம்\nநீங்களும் ஹோசூர் யூனிட்டில் வேலைப் பார்த்து இருக்கீங்களா\nமிக்க சந்தோஷம். நானும் ஹோசூர் டிவிஎஸ்ஸில் வேலைப் பார்த்தவன்.\n// எனக்கு சிறு வயதில் படிப்பதில் ரொம்ப ஆர்வம் உண்டு . //\nஆமாங்க சின்ன வயசில் படிப்பதில் ஆர்வம் இருக்கணுமுங்க...\n// பின்னர் கல்லூரி படிப்பு முடித்தேன் //\nஆமாங்க ஸ்கூல் முடிச்ச பின்னாடித்தான் கல்லூரி படிப்பை முடிக்க முடியுங்க..\n// அதில் படிபடியாக முன்னேறி அசிஸ்டெண்ட் மானேஜர் ஆனேன் . //\nஒரு 50 படி ஏறி இருப்பீங்களா\n// பின்னர் ஒரு கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறினேன் //\nஒன்னே ஒன்னுக்காக வெளியே வந்துட்டீங்களா\n//என் எழுத்தைப் பார்த்து முதன்முதலில் வாழ்த்துக்கள் சொன்னது என் நண்பர் அக்பர் தான் .//\nகூடவே இருந்து இதுகூட செய்யாமலா.\n// வேலைக்கு சேர்ந்த புதிதில் இங்கே இணைய வசதி இல்லை . //\nஅங்க இணைய வசதி இல்லை என்றால், அப்புறம் எங்கதான் இணைஞீங்க....\n// அப்புறம் , சென்ற வருடம் அக்டோபர் இறுதியில் , நாமும் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்று எனக்கு தோன்றியது .//\nவெரி குட்... நல்ல நினைப்புங்க..\n// நாளைய ராஜா என்றொரு வலைப்பதிவை ஆரம்பித்தேன் . //\nஅதை அப்படியே தொடர்ந்து இருந்தீங்கன்னா, இப்ப மகாராஜாவா ஆயிருக்கும் இல்ல.. வுட்டுடீங்களே..\n// இங்கே பெயர் விடுபட்டவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் . //\nபெயர் விடுபட்டவர்கள் - யூ மீன் அனானிஸ்...\nஅனானிகளுக்கு நன்றி தெரிவித்த முதல் ஆள் நீங்கதாஙக்..\n// இந்த பதிவைத் தொடர , இந்த பதிவு யாரெல்லாம் எழுதலியோ அவங்க இந்த பதிவையே அழைப்பாக ஏற்று தொடர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் .//\nயூ மீன் செந்தமா சூன்யம் வச்சுகிடணும்.. அப்படித்தானே..\n(இது என் ஃபார்முலா மாதிரி இருக்கே..)\nவெரி சாரி ஃபார் த கும்மி...\nஇஃப் யூ டோண்ட் லைக் இட், யூ ஹவ் எவ்வரி ரைட் டூ டிலீட் இட்..\n//என் எழுத்தைப் பார்த்து முதன்முதலில் வாழ்த்துக்கள் சொன்னது என் நண்பர் அக்பர் தான் .//\nகூடவே இருந்து இதுகூட செய்யாமலா.\nவெரி குட் நண்பர்... கீப் ஹெல்பிங்..\nதமிழ் மணத்தில் ஓட்டுப் போட்டாச்சு..\nதம்ழிஷில் ஓட்டு போட்டுட்டு இருக்கேன்... இந்த பின்னூட்டம் போட்டு முடிவதற்குள் ஓட்டு விழுந்துருக்கும்..\n// \"நானும் என் வரலாறும் - தொடர்பதிவு\" //\nblog = வலைப்பூ / வலைப் பதிவு\nஉங்கள் வலைப்பூவில் (அ) வலைப் பதிவில் நீங்க இடுகை போட்டு இருக்கின்றீர்கள்.\nவணக்கமுங்கண்ணா, என்ன இங்கே டேரா போட்டதுமாதிரி இருக்கே\nவாங்கன்ணா வாங்கண்ணா .... வந்து கலக்குங்கண்ணா\nநீங்கள்லாம் எனக்கு இருப்பது எனக்கு எவ்வளவு சந்தோசம் ...\nஉங்க கமெண்டுகளில் நகைச்சுவை அருமை.\nமுதல்முறையா வரேன். nice narration. குழந்தைகள் படம் அருமை.\nஒருவருடம் ஓடிப் போச்சு.....அதுக்கு முன்னால திருமணமெல்லாம் ஆகிப் போச்சு... உங்களைப் பற்றி தகவல் அறிய தந்ததற்கு நன்றி தம்பி \nநீங்க உங்க கதைய அழகாக சொல்லி இருகிங்க.\nவலைப்பதிவு மூலம் பல நண்பர்கள் கிடைத்திருப்பது சந்தோசமே\nஉங்க கம‌ண்ட்ஸ் ரொம்ப அருமை\nஅப்பப்ப இப்படி வந்துட்டு போங்க\nநான் தூத்துக்குடி டீலரின் ப்ராஞ்ச் ஒன்றில் வேலை பார்த்தேன்\nஉங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி\nவாங்க அக்பர் வருகைக்கு நன்றி\nவாங்க மணிகண்டன் வருகைக்கு நன்றி\nவாங்க டி வி ஆர் சார் வருகைக்கு நன்றி\nவாங்க கண்ணன் அண்ணே வருகைக்கு நன்றி\nவாங்க சந்ரு வருகைக்கு நன்றி\nவாங்க தியாவின் பேனா வருகைக்கு நன்றி\nவாங்க ராஜ்குமார் வருகைக்கு நன்றி\nநல்ல அருமையான தெளிவான எழுத்து நடை\nஉங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன் .\nநானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்துள்ளேன்\nகொஞ்சம் நிலா அங்க வருமா ...\nவாங்க கட்டபொம்மன் வருகைக்கு நன்றி\nஅருமையான வரலாறு. அழகாக எழுதியுள்ளீர்கள். தற்போது பணிப்பளு அதிகம். வலைப்பக்கம் வரவே நேரமேயில்லை. தாமதமான வருகையை தவறாக நினைக்கவேண்டாம் நண்பரே...\nவருகைக்கு மிக்க நன்றி துபாய்ராஜா\nதொடர்ந்தமைக்கு நன்றி ஸ்டார்ஜன். அலங்காரங்கள் இல்லாமல் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துகள்.\nநண்பர்கள் கூட்டத்துல என்னையும் சேர்த்துகிட்டக்கு நன்றி... நல்லாருக்கு\n//தமிழ்மணத்தில் உள்ளது என்று போய் பார்த்தால் , உள்ளே நிறைய பொக்கிஷங்கள் புதைந்து கிடந்தன//\nஅட புதுசா இருக்கே... தமிழ்மணத்துல பொக்கிஷமா எங்களை வச்சு காமெடிகீமெடி பண்ணலையே\n//அது என்னவென்றால் நாம் பதிவு எழுத வந்தததை பற்றிய அனுபவத்தை எழுத வேண்டும் .//\nஇதை ஏன் நீங்க ஒரு புத்தகமாக வெளியிடக்கூடாது... முறைக்காதீங்க சும்மா கேட்டேன்...\n//பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி வாரமலர் ,சிறுவர்மலர் , ராணி காமிக்ஸ் படிக்கணுன்னா கொள்ளை பிரியம் .//\nஎன்னண்ணே சிறுவர் மலர், வாரமலர்னு வேற \"எதுவுமே\" படிக்கலையோ சே...சின்ன வயசை வேஸ்ட் பண்ணிட்டீங்களேண்ணே... :-)\n//நிலா அது வானத்து மேல என்ற வலைப்பக்கத்தை ஆரம்பித்து இதோ உங்கள் முன் நிற்கிறேன்//\nநிலா அதுவானத்துமேல...பலானது எதுவும் இல்லயா\nஒரு உரிமைலதான் கும்மி அடிச்சேன்...\nஇத்தோட நிறுத்திக்குறேன்.. தப்பா எடுத்துக்காதீங்க...\nராகவன் சார் அடிச்ச கும்மியவே தாங்கிட்டீங்க... இதை தாங்க மாட்டீங்களா\nபிரதாப் வருகைக்கும் கும்மிக்கும் நன்றி\n//நானும் என் வரலாறும் - தொடர்பதிவு //\nவரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே.. :)\nதமிழில் எழுத இங்கே சொடுக்கவும்\nசிந்தனை செய் - ஆசை தீர ...\nநானும் என் வரலாறும் - தொடர்பதிவு\n2012 - வலையுலக விமர்சனங்களின் தொகுப்பு\nகேபிள் சங்கர் அப்பா மரணம் -இரங்கல்\nஎல்லோரும் கொண்டாடுவோம் ... தொடர்பதிவு\nகண்டேன் காதலை ... ரசித்து அனுபவிக்க ..\nபிடிக்குமா .. பிடிக்காதா .. தொடர்பதிவு\nஎங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nவிஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nசவுதியில் கருகிய இந்திய மலர்\nகாலம் செய்த கோலமடி :-\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nநாசரேத் -ஆர்தன் கேனன் மார்காசிஸ்\n\"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" என்று கூறுபவருக்கு...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nChennai Plaza - சென்னை ப்ளாசா\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதமயந்தி - நிழல் வலை\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nபெருவெளிப் பெண் ச. விஜயலட்சுமி கவிதைகள்\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nஎன் இனிய இல்லம் - பாயிஷா காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gopu1949.blogspot.com/2012/02/blog-post_26.html", "date_download": "2018-05-22T21:38:55Z", "digest": "sha1:Y3MNOEIOOXSXQZDB5KNKRTX7UEOARLMO", "length": 36015, "nlines": 400, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: காணாமல் போன கைக்கடியாரம்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஒரு விவசாயி தன் வயல் அருகே இருந்த மிகப்பெரிய தானிய சேமிப்புக்கிடங்கில் தன் கைக்கடியாரத்தை எங்கோ தொலைத்து விட்டதை உணர்ந்தார்.\nஎங்கு தேடியும் அது அவருக்குக் கிடைக்கவில்லை. அவரைப்பொருத்தவரை அது ஒரு சாதாரண கடியாரம் அல்ல. செண்டிமெண்ட்டாக இருந்த நினைவுப்பொருள். அதனால் அதற்கான மதிப்பு மிகவும் அதிகமே.\nஎல்லா இடத்திலும் அதைத்தேடியும் காணாமல் வருத்தப்பட்டு வெளியே வந்தபோது, தானிய சேமிப்புக்கிடங்குக்கு வெளியே நிறைய சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்க்கிறார். அவர்களிடம் விஷயத்தைக் கூறி அவர்கள் அனைவருமாக உள்ளே போய் தேடிக்கண்டுபிடித்துத் தருமாறு சொல்லுகிறார்.\nகண்டெடுத்துக் கொடுப்பவருக்கு தகுந்ததோர் சன்மானம் பரிசாகத் தருவதாகவும் அறிவிக்கிறார்.\nஅனைத்துச் சிறுவர்களும் ஆவலுடன் சேர்ந்து தேடியும் காணாமல் போன அந்த பொருள் கிடைக்கவில்லை. அந்த விவசாயி உள்பட அனைவரும் வீடு திரும்ப நினைக்கும் போது ஒரே ஒரு சிறுவன் மட்டும், ”தனக்கு மட்டும் அதைத் தேட இன்னொரு சந்தர்ப்பம் தர முடியுமா” எனக் கேட்டுக்கொள்கிறான்.\nதுடிப்புடன் இருந்த அந்தச்சிறுவனை நோக்கிய விவசாயி, அவனை மீண்டும் தனியே உள்ளே செல்ல அனுமதிக்கிறார். ”தாராளமாக உள்ளே சென்று வா; வென்று வா” என்றும் ஊக்கமளிக்கிறார்.\nஉள்ளே சென்றவன் சற்று நேரத்திலேயே வெற்றியுடன், கையில் கைக்கடியாரத்துடன் திரும்ப வருகிறான். அவனைப்பார்த்த விவசாயிக்கு ஒரே மகிழ்ச்சியும் வியப்பும் ஏற்படுகிறது.\n“நீ மட்டும் எப்படி வெற்றி பெற முடிந்தது மற்றவர்கள் எதனால் வெற்றி பெற முடியாமல் போனது மற்றவர்கள் எதனால் வெற்றி பெற முடியாமல் போனது என்று ஆச்சர்யத்துடன் வினா எழுப்பினார்.\n”அமைதியாக தரையில் அமர்ந்து, என் காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டு ’கவனித்தல்/கேட்டல்’ [Listen] என்ற ஒன்றை மட்டுமே நான் செய்தேன். நான் மட்டுமே தனியாக இருந்ததால் நிசப்தம் நிலவியது. தங்கள் கைக்கடியாரத்தின் ’டிக்டிக்’ என்ற ஒலியை என்னால் நன்கு கேட்க முடிந்தது. அந்த ஒலி வந்த திசையை நோக்கி ஓடி அதை என்னால் சுலபமாகக் கண்டுபிடித்து எடுத்துவர முடிந்தது” என்றான் அந்தச் சிறுவன்.\nஅமைதியான மனநிலை/சூழ்நிலையில் தான், நல்ல முடிவுகளை நம்மால் எடுக்க முடியும்.\nதினமும் ஒரு சில நிமிடங்களாவது மனதுக்கும் மூளைக்கு சற்றே ஓய்வு கொடுத்து அமைதியாக இருந்து பாருங்கள். அது மிகக் கூர்மையாக சிந்தித்து நல்ல முடிவுகளாக எடுத்து, நம் வாழ்க்கையை நாம் எதிர்பார்ப்பது போல மிக அருமையாக மாற்றிக் காட்டிடும்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 2:36 PM\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி February 26, 2012 at 3:12 PM\nதம்மாத் துண்டு கதை தான் ஆனால் அம்மாம்பெரிசு கருத்து இருக்குல்ல\nபடபடப்பிலும் இரைச்சலிலும் தவறான முடிவுகள் தான் எடுக்க முடியும். அமைதியான மன நிலையில் நல்ல முடிவு எடுக்கலாம்.\nஆயினுமது சொல்லிப் போகும் படிப்பினை\nமனம் கவர்ந்த பயனுள்ள பதிவு\nநல்ல படிப்பினையுடன் கூடிய கதை நல்லா இருக்கு\nஅமைதியான நிலையில் எடுக்கும் முடிவு பெரும்பாலும் சரியாகவே இருக்கும். நல்ல கதை.\nகதை அருமையான கருத்தை நமக்கு சொல்லிச் செல்கிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.\nஅமைதியான மனமே தெளிவாக யோசிக்கும் என்பதை இந்தக் கதை அழகாக சொல்கிறது...\nஇந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகிய கருத்துக்கள் வழங்கியுள்ள\nD. சந்த்ரமெளலி Sir அவர்கள்\nமிடில் க்ளாஸ் மாதவி அவர்கள்\nஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅமைதியான மனநிலை/சூழ்நிலையில் தான், நல்ல முடிவுகளை நம்மால் எடுக்க முடியும்.\nஅருமையான கருத்தை தெளிவாக உணர்த்திய கதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..\nதினமும் ஒரு சில நிமிடங்களாவது மனதுக்கும் மூளைக்கு சற்றே ஓய்வு கொடுத்து அமைதியாக இருந்து பாருங்கள். அது மிகக் கூர்மையாக சிந்தித்து நல்ல முடிவுகளாக எடுத்து, நம் வாழ்க்கையை நாம் எதிர்பார்ப்பது போல மிக அருமையாக மாற்றிக் காட்டிடும்.\nமுத்தாய்ப்பான வரிகள் சீராய் சிந்தித்துச் சிறக்க துணைபுரியும்..\n”அமைதியாக தரையில் அமர்ந்து, என் காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டு ’கவனித்தல்/கேட்டல்’ [Listen] என்ற ஒன்றை மட்டுமே நான் செய்தேன்\nஅமைதியாய் அமர்ந்து இதயத்தின் ஒலியை மட்டுமே கவனித்தால் நிறைந்த பலன்களைப் பெறலாம்..\nஅருமையான கதை - சிந்தனை நன்று - இறுதியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய அறிவுரை. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\n/அமைதியான மனநிலை/சூழ்நிலையில் தான், நல்ல முடிவுகளை நம்மால் எடுக்க முடியும்./\n//அருமையான கருத்தை தெளிவாக உணர்த்திய கதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//\n/தினமும் ஒரு சில நிமிடங்களாவது மனதுக்கும் மூளைக்கு சற்றே ஓய்வு கொடுத்து அமைதியாக இருந்து பாருங்கள். அது மிகக் கூர்மையாக சிந்தித்து நல்ல முடிவுகளாக எடுத்து, நம் வாழ்க்கையை நாம் எதிர்பார்ப்பது போல மிக அருமையாக மாற்றிக் காட்டிடும்/\n//முத்தாய்ப்பான வரிகள் சீராய் சிந்தித்துச் சிறக்க துணைபுரியும்..//\n/”அமைதியாக தரையில் அமர்ந்து, என் காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டு ’கவனித்தல்/கேட்டல்’ [Listen] என்ற ஒன்றை மட்டுமே நான் செய்தேன்/\n//அமைதியாய் அமர்ந்து இதயத்தின் ஒலியை மட்டுமே கவனித்தால் நிறைந்த பலன்களைப் பெறலாம்..//\nகுட்டியூண்டு கதையாக இருப்பினும், மிகப்பெரியதாக, ஒரு முறைக்கு மூன்று முறைகளாகப் பின்னூட்டம் அளித்துப் பதிவினைப் பெருமைப் படுத்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nகுட்டியூண்டு கதை ஆனால் மாபெரும் உண்மை ..\nஅருமையான கதை - சிந்தனை நன்று - இறுதியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய அறிவுரை. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா//\nநீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அன்பான வருகையும், வாழ்த்துகளும் என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டது. மிக்க நன்றி ஐயா. vgk\n//குட்டியூண்டு கதை ஆனால் மாபெரும் உண்மை ..//\nகுட்டியூண்டு கதைக்கு தங்களின் அன்பான வருகை, மாபெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது என்பதே உண்மை.\nதங்களின் அன்பான வருகைக்கும், ’அருமையான கருத்து’ என்ற சொற்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.\nஇந்தக் கடிகாரம் மணியை மட்டுமல்ல வழியையும் காட்டுகிறது.\n//இந்தக் கடிகாரம் மணியை மட்டுமல்ல வழியையும் காட்டுகிறது.//\nஅன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி, Sir\nஎவ்வளவு சிறப்பானத் தத்துவம் பொதிந்த கதை. நிதானிக்கும் மனதில் தெளிவான முடிவுகள் பிறப்பது நிச்சயம். பகிர்வுக்கு மிகவும் நன்றி வை.கோ. சார்.\n//தினமும் ஒரு சில நிமிடங்களாவது மனதுக்கும் மூளைக்கு சற்றே ஓய்வு கொடுத்து அமைதியாக இருந்து பாருங்கள். அது மிகக் கூர்மையாக சிந்தித்து நல்ல முடிவுகளாக எடுத்து, நம் வாழ்க்கையை நாம் எதிர்பார்ப்பது போல மிக அருமையாக மாற்றிக் காட்டிடும்.// எத்தனை பெரிய விஷயத்தினை அழகாய்ச் சொல்லியது இக்கதை....\nமிக அருமையான கதையை அழகிய தமிழில் மொழிபெயர்த்து தந்ததற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.\nகடுகு சிறிதாயினும் காரம் பெரிதென்பது போல் சிறிய கதையானாலும் கருத்தாழமிக்க அருமையான கதை.\n//எவ்வளவு சிறப்பானத் தத்துவம் பொதிந்த கதை. நிதானிக்கும் மனதில் தெளிவான முடிவுகள் பிறப்பது நிச்சயம். பகிர்வுக்கு மிகவும் நன்றி வை.கோ. சார்.//\n*தினமும் ஒரு சில நிமிடங்களாவது மனதுக்கும் மூளைக்கு சற்றே ஓய்வு கொடுத்து அமைதியாக இருந்து பாருங்கள். அது மிகக் கூர்மையாக சிந்தித்து நல்ல முடிவுகளாக எடுத்து, நம் வாழ்க்கையை நாம் எதிர்பார்ப்பது போல மிக அருமையாக மாற்றிக் காட்டிடும்.*\nஎத்தனை பெரிய விஷயத்தினை அழகாய்ச் சொல்லியது இக்கதை....\nமிக அருமையான கதையை அழகிய தமிழில் மொழிபெயர்த்து தந்ததற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.\n//கடுகு சிறிதாயினும் காரம் பெரிதென்பது போல் சிறிய கதையானாலும் கருத்தாழமிக்க அருமையான கதை.//\nதங்கள் நால்வரின் அன்பான வருகைக்கும் அழகான ஆதரவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nசின்ன கதை என்றாலும் மிகப்பெரிய நீதியை கற்றுக்கொடுத்து விட்டது.பகிர்வுக்கு நன்றி, சார்.\n//சின்ன கதை என்றாலும் மிகப்பெரிய நீதியை கற்றுக்கொடுத்து விட்டது.பகிர்வுக்கு நன்றி, சார்.//\nதங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.\nஎளிமையான கதையின் மூலம் வலிமையான கருத்து. நன்றி சார்.\n//எளிமையான கதையின் மூலம் வலிமையான கருத்து. நன்றி சார்.//\nசின்ன கதை எவ்வளவு பெரிய உண்மையை உரைக்கிறது.அருமையான கதையும் கருத்தும்.\n//சின்ன கதை எவ்வளவு பெரிய உண்மையை உரைக்கிறது.\nசிறு கதை மூலமாக நல்ல கருத்து சொல்லிட்டீங்க.\nசிறு கதை மூலமாக நல்ல கருத்து சொல்லிட்டீங்க.//\nஅமைதியான மனநிலை/சூழ்நிலையில் தான், நல்ல முடிவுகளை நம்மால் எடுக்க முடியும்.\nதினமும் ஒரு சில நிமிடங்களாவது மனதுக்கும் மூளைக்கு சற்றே ஓய்வு கொடுத்து அமைதியாக இருந்து பாருங்கள். அது மிகக் கூர்மையாக சிந்தித்து நல்ல முடிவுகளாக எடுத்து, நம் வாழ்க்கையை நாம் எதிர்பார்ப்பது போல மிக அருமையாக மாற்றிக் காட்டிடும்.\nஅருமையான கருத்தை அழகாக சுட்டிக் காட்டிய சிறுகதை.\nசின்னகத வளியா நல்ல வெசயம் சொல்லினிங்க. மனது அமைதியா வச்சிருந்தா சாதிச்சுபோடலாதா. அந்த மனசு எப்பூடி அமைதி படுத்திகெடணும்\n//சின்னகத வளியா நல்ல வெசயம் சொல்லினிங்க. மனது அமைதியா வச்சிருந்தா சாதிச்சுபோடலாதா. அந்த மனசு எப்பூடி அமைதி படுத்திகெடணும்//\n மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா :)\nமனதை அமைதியாக வைத்துக்கோண்டால் எல்லாமே சாத்தியமாகலாம்தான் அது தானே அடங்காமல் ஆட்டம் காட்டுது.\nOnly the translation in Tamil is done by me - vgk] // மொழிபெயர்ப்பு என்ற உணர்வு ஏற்படாத வண்ணம் உங்கள் பாணியிலேயெ உள்ளது. அருமை\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 2 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 1 of...\nசித்திரம் பேசுதடி ... எந்தன் சிந்தை மயங்குதடி\nI Q TABLETS [ ஐக்யூ டாப்லெட்ஸ்]\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே \nகுறைகளைப் போக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி\nபக்தி மார்க்கம் [பகுதி 4 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 3 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 2 of 4]\nபக்தி மார்க்கம் - பகுதி 1 of 4\nநாளை நடக்க உள்ள அதிசயம் \nவிருது மழையில் தூறிய குட்டிக்கதை \nஎளிமையாய வாழ்ந்து காட்டிய மஹான்\nவிருது மழையில் தூறிய கவிதைத் துளிகள் \nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 4 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 3 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 2 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 1 of 4 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/7687/2017/06/women-facebook-abuse.html", "date_download": "2018-05-22T21:45:17Z", "digest": "sha1:BHBFHCE3WQMFXLCQBFQ4VNHE3CNH7DA4", "length": 14777, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பேஸ்புக் சாமியாரை நம்பியதால் பெண்ணுக்கு நேர்ந்த கதி: 2 வருட பரிதாபம்... - Women Facebook Abuse - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபேஸ்புக் சாமியாரை நம்பியதால் பெண்ணுக்கு நேர்ந்த கதி: 2 வருட பரிதாபம்...\nபெண்ணை மிரட்டி இரண்டு வருடமாக பாலியல் வன்கொடுமை புரிந்த ஃபேஸ்புக் சாமியாரை போலீசார் தேடிவருகின்றனர்.\nதானே பகுதியைச் சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 39. தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரது தந்தைக்கு புற்றுநோய்.\nசுதாவுக்கு ஃபேஸ்புக் மூலம் சாய்லால் ஹிராலால் (50) என்பவர் அறிமுகமானார். தன்னை சாமியார் கூறிக்கொண்ட சாய்லால், ’புற்றுநோய் எல்லம் எனக்கு சவாலே இல்லை, சீக்கிரமே குணப்படுத்திவிடலாம்’ என்று கூறியிருக்கிறார்.\nஇதை நம்பி, சுதா அவருடன் பழகினார். பிறகு சுதாவை நேரில் சந்தித்த லால், அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதை காணொளி எடுத்தார். தனக்குஉடன்படவில்லை என்றால் காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி கடந்த 2 வருடமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.\nஇந்த பாலியல் தொல்லையை தாங்க முடியாத சுதா, காணொளி பயத்தால் வெளியே சொல்லவும் இல்லை. அதே நேரம், சுதாவை மிரட்டி, 3.10 லட்சம் ரூபாயை மிரட்டி வாங்கியிருக்கிறார் சாமியார்.\nஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, தானே போலீசில் புகார் செய்தார் சுதா. அவரின் மொத்த கதையையும் கேட்ட போலீசார் சாமியாரை வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமூன்றில் ஒரு பெண்கள், கணவன்மார்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகும் பரிதாபம் - மாற்றத்திற்கு என்ன வழி ........\nகர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nசுஜி லீக்ஸ் புயலிற்கு பிறகு இந்த பிரபலத்தின் தற்போதைய நிலை தெரியுமா\nஊடகவியலாளர்கள் கேள்விக்கு அமெரிக்க அதிபரின் சுவாரஸ்ய பதில் \nவெட்டுவான் கோவிலின் சோக வரலாறு\n48 பேருக்கு தலைதுண்டித்து மரண தண்டனை நிறைவேற்றியது சவுதி அரேபியா \n''பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன்'' எனக்கூறிய சிறுமிக்கு நேர்ந்த கதி\nகுப்பைத் தொட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட 355 குழந்தைகள்.. அதிர்ச்சித் தகவல்\nநாட்டின் பெருமைக்குரிய நான்கு மாணவர்கள்\nபிரபுதேவாவை திருமணம் செய்யத் தயார் - பிரபல நடிகை.\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nநம் நாட்டின் பெருமைக்குரிய மலையேற்று வீரர் ஜொஹான் பீரிஸ் \nவீட்டில் சிறை வைக்கப்பட்ட மூதாட்டி - வீட்டு உரிமையாளரின் கல் நெஞ்சம் - நடந்தது என்ன\nபாலியல் குற்றங்களை மறைத்த பேராயருக்கு சிறை தண்டனை\nநித்திக்கு புதிதாக வந்த சோதனை\nஉலகை உலுக்கிய நிபா வைரஸ், இதனால் தான் வந்தது... அதிர்ச்சித் தகவல்\nஇளவரசரின் திருமணத்தில் கலந்து கொண்ட முன்னாள் காதலி\nஇணையத்தளத்தில் விஜய்,அஜித்,சூர்யாவால் பெரும் பரபரப்பு\nதன்னுடன் உறவு கொள்ளுமாறு பிரபலத்தை அழைத்த, இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஹீரோயின்....\nசாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்ட சடலம்.... மனதை உலுக்கும் சம்பவம்\nஎண்மரின் உயிரைப் பறித்த அனர்த்தம்.... இலங்கை மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nகடலுடன் கலந்த எரிமலையால் வரப்போகும் பேராபத்து.... தத்தளிக்கும் தீயணைப்புப் படையினர்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nபெண்கள் முகத்தில் உள்ள முடியை நீக்க இலகு வழி\nநாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பவரா நீங்கள்\nபெண்குழந்தை பிறப்பும் சந்தோசத்தின் உச்சமும் - பிரேசில் தீவில் நடந்த சம்பவம்\n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nஎபோலாவை அடுத்து நிபாவினால் 9 மரணங்கள் பதிவு\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசிய மந்திரம் இதோ\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇந்த ராசிக்கார ஆண்களா நீங்கள் பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/7712/2017/06/cinema.html", "date_download": "2018-05-22T21:36:58Z", "digest": "sha1:ZW7OXFWNJQWIFYU63JHLWDKMBFQZXD37", "length": 14734, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ரங்கூன் ரிலீஸ் ஜூன் 9 ...!! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nரங்கூன் ரிலீஸ் ஜூன் 9 ...\nCinema - ரங்கூன் ரிலீஸ் ஜூன் 9 ...\nஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரித்து, முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கி, கெளதம் கார்த்திக் - சனா மக்பூல் கதாநாயகன் - கதாநாயகியாக நடித்திருக்கும் படம் 'ரங்கூன்'. சிறிது நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் (2.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள்) வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது. இப்படம் ஜூன் 9-ம் திகதி திரைக்கு வருகிறது இளைஞர்களுக்கு பிடித்தமான ஆக்‌ஷன் கதைக்களத்தைக் கொண்டிருக்கும் இப்படம், பர்மா மற்றும் பாங்கொக்கில் படமாக்கப்பட்டுள்ளது. 2014-லேயே ஷூட்டிங் துவங்கி விட்டாலும், இடையில் சில பிரச்னைகளால் படம் தடைப்பட்டது .\nஆரம்பத்தில் அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பதாக இருந்தது .இருப்பினும் அவர் ரங்கூன் திரைப்படத்திலிருந்து விலகினார். தற்போது விக்ரம் - விஷால் சந்திரசேகர் கூட்டணி, இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்கள். ''சின்னத்திரையில் இருந்து வந்து, உதவி இயக்குனர் - இயக்குனர் என கடினமாக உழைத்து வளர்ந்திருக்கும் ராஜ்குமார் பெரியசாமி, திரையில் தான் நினைத்ததைக் கஷ்டப்பட்டுக் கொண்டுவந்திருக்கிறார். கௌதம் கார்த்திக் ரங்கூன் படத்துக்காக, தனது நிறம் மற்றும் பாடி லாங்குவேஜை மாற்றி நடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகும் மும்பையைச் சேர்ந்த சனா மக்பூல், தமிழ் சினிமாவில் சிம்ரன் விட்டு சென்ற இடத்தை பிடிப்பார்'' என இப்படத்தின் தயாரிப்பளரான ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்\nசினிமா கற்றுத் தந்த விஷயங்களைப் பற்றிப் பேசிய தமன்னா\nஅசோக் செல்வன், சூப்பர் சிங்கர் பிரகதி காதலில் திடீர் திருப்பம்....\nபிரபல நடிகை எரித்துக் கொலை... திடுக்கிடும் தகவல்\nநம்ம ஓவியாவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nசுஜி லீக்ஸ் புயலிற்கு பிறகு இந்த பிரபலத்தின் தற்போதைய நிலை தெரியுமா\nபாலியல் தொல்லைகளைப் பற்றி மனம் திறந்தார் ரெஜினா\nநேற்று பிறந்த நாளைக் கொண்டாடினார் சன்னி லியோன்\nவிலையுயர்ந்த ஆடையில் மின்னிய ப்ரியங்கா சோப்ரா\nநீச்சல் உடையில் கலக்கும் ஷில்பா செட்டி\nகிசுகிசுப்பான படங்களை ரசிக்க வேண்டும்.... சர்சையையை கிளப்பிய இயக்குனர்\nஅரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட ஹன்ஷிகா\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nநம் நாட்டின் பெருமைக்குரிய மலையேற்று வீரர் ஜொஹான் பீரிஸ் \nவீட்டில் சிறை வைக்கப்பட்ட மூதாட்டி - வீட்டு உரிமையாளரின் கல் நெஞ்சம் - நடந்தது என்ன\nபாலியல் குற்றங்களை மறைத்த பேராயருக்கு சிறை தண்டனை\nநித்திக்கு புதிதாக வந்த சோதனை\nஉலகை உலுக்கிய நிபா வைரஸ், இதனால் தான் வந்தது... அதிர்ச்சித் தகவல்\nஇளவரசரின் திருமணத்தில் கலந்து கொண்ட முன்னாள் காதலி\nஇணையத்தளத்தில் விஜய்,அஜித்,சூர்யாவால் பெரும் பரபரப்பு\nதன்னுடன் உறவு கொள்ளுமாறு பிரபலத்தை அழைத்த, இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஹீரோயின்....\nசாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்ட சடலம்.... மனதை உலுக்கும் சம்பவம்\nஎண்மரின் உயிரைப் பறித்த அனர்த்தம்.... இலங்கை மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nகடலுடன் கலந்த எரிமலையால் வரப்போகும் பேராபத்து.... தத்தளிக்கும் தீயணைப்புப் படையினர்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nபெண்கள் முகத்தில் உள்ள முடியை நீக்க இலகு வழி\nநாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பவரா நீங்கள்\nபெண்குழந்தை பிறப்பும் சந்தோசத்தின் உச்சமும் - பிரேசில் தீவில் நடந்த சம்பவம்\n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nஎபோலாவை அடுத்து நிபாவினால் 9 மரணங்கள் பதிவு\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசிய மந்திரம் இதோ\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇந்த ராசிக்கார ஆண்களா நீங்கள் பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-15/16761-2011-09-27-19-23-09", "date_download": "2018-05-22T21:30:15Z", "digest": "sha1:NCXEIHEXNJ7HH4B6OOAL3AK2JOCFXHK4", "length": 12046, "nlines": 262, "source_domain": "keetru.com", "title": "பரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழுவின் காணொளி", "raw_content": "\nசேசசமுத்திரத்தில் குடிசைகள் எரிப்பு - சாதிய வன்முறையும் காரணியும்\nபுளியரம்பாக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது ஜாதிவெறித் தாக்குதல்; படுகொலை\nகாவல்துறை அலட்சியத்தால் நீர்த்துப் போகும் ஆணவக் கொலை வழக்குகள்\nராம்குமாரை கொன்று போட்ட பாசிச அதிகார வர்க்கம்\nஆணவப் படுகொலைகளைக் கண்டித்து, கோவை IG அலுவலம் முற்றுகை\nநெடுஞ்செழியன் நினைவுகளும் தமிழக சுற்றுச் சூழல் வரலாறும்\nவிழுப்புரத்தில் தலைவிரித்தாடும் ஜாதி வன்கொடுமை\nசமூக நீதியைப் புறந்தள்ளும் மோடி அரசு\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 28 செப்டம்பர் 2011\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழுவின் காணொளி\nசென்ற செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடி ஐந்து முக்குச் சாலையில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 6 தலித்துகள் கொல்லப்பட்டும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றும் உள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்பினரும் கண்டித்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களையும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. குழு நடத்திய விசாரணையின் காணொளி:\nஉண்மையை உள்ளபடியே கொண்டுவந்தமைக்க ு மிக்க நன்றி...\nஉங்களின் புழுத்த அரசியல் ....\n'பீ' நாறும் உங்கள் கைகளால்- இனி\nசட்டமும் சர்க்காரும் இல்லாத போது\nஅடிக்கடி அம்மா தீட்டிய .....மனை\nஇனி வரட்டும் எந்த பயலாவது .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://minnambalam.com/k/2017/10/12/1507746620", "date_download": "2018-05-22T21:32:22Z", "digest": "sha1:K2WAH7GBYZOHNWVVVCPD7WCWLFC3VN2X", "length": 5351, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அம்மா: 50% இட ஒதுக்கீடு வேண்டும்!", "raw_content": "\nவியாழன், 12 அக் 2017\nஅம்மா: 50% இட ஒதுக்கீடு வேண்டும்\nWCC அமைப்பு Women in Cinema Collective என்ற விரிவாக்கத்துடன் கடந்த மே 18ஆம் தேதி நடிகைகளின் மூலம் தொடங்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பொருட்டு AMMA (அசோசியேஷன் ஆஃப் மலையாளம் மூவி ஆர்ட்டிஸ்ட்) என்ற அமைப்பில் இடம்பெற்றுள்ள பெண் கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய இந்த அமைப்பு தற்போது கேட்பது AMMA அமைப்பில் 50% இடம்.\nமிகவும் குறைவான பெண்கள் மட்டுமே நிர்வாகத்தில் இடம்பெற்றிருப்பதாலும், ஆண்கள் பலரும் அதிகாரம் பெற்றவர்களாக இருப்பதாலும்தான் சினிமாவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன என்பது WCCஇன் குற்றச்சாட்டு. இதை உண்மையாக்குவது போலவே, கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி நடிகை கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக நடிகர் திலீப் ஜூன் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக AMMA அமைப்பு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது. ஒருவர் மீது குற்றம் சாட்டப்படும்போது அவர் நிரபராதியாக இருந்தால் விடுதலையடைவதும், குற்றவாளியாக இருந்தால் தண்டனை பெறுவதும் உண்மையைப் பொருத்தது. ஆனால், அனைத்துக்கும் முந்திக்கொண்டு AMMA அமைப்பு ஆதரவு கொடுத்தது மலையாளத் திரையுலகிலுள்ள பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. இதன் விளைவாகவே இன்று AMMA அமைப்புக்கு இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.\nசமீபத்தில் நடைபெற்ற கேரள மாநில விருதுகள் வழங்கும் விழாவில் WCC அமைப்பைச் சேர்ந்த திரையுலக நடிகைகள் சிறு போராட்டத்தை முன்னெடுத்து, பிப்ரவரி 17 நடிகை கடத்தல் வழக்கை விசாரிப்பதில் வேகம் காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் பிறகாகத் தான் அந்த வழக்கு விரைவாக விசாரிக்கப்பட்டு திலீப் கைது செய்யப்பட்டார். எனவே, முதல் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது வெற்றியாக AMMA அமைப்பில் சரிபாதி இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கின்றனர். இதன் முதல் படியாக நடிகை ரம்யா நம்பீசன் AMMA அமைப்பில் நடிகைகளுக்கு 50% இடம் கேட்டு கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்திருக்கிறார். அடுத்த AMMA அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியதன் காரணமாகவே இப்போது இந்தக் கடிதத்தைச் சமர்ப்பித்திருப்பதாகக் கூறியிருக்கிறார் ரம்யா.\nவியாழன், 12 அக் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajasubramaniyan.blogspot.com/2010/03/lesson-98-not-thisnot-this-3222-30.html", "date_download": "2018-05-22T21:30:46Z", "digest": "sha1:CX34PMDNX4MENUBCEKEY5GL7DVISRPUF", "length": 29132, "nlines": 141, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 98: Not this...Not this... ( பிரம்ம சூத்திரம் 3.2.22-30 )", "raw_content": "\nபாடம் 98: நான் அவனில்லை\nபிரஹதாரண்யக உபநிஷத் மந்திரம் ஒன்று பரமன் ஒன்றாகவும் பலவாகவும், அருவமாகவும் உருவமாகவும், உண்மையாகவும் பொய்யாகவும், வரையரைக்கு உட்பட்டவனாகவும் அப்பாற்பட்டவனாகவும் ஒரே சமயத்தில் இருப்பதாக கூறுவதன் காரணத்தை விளக்கி ‘நான் யார்’ என்ற கேள்விக்கு நாம் சாதாரணமாக கொடுக்கும் தவறான பதிலகளை இந்த பாடம் சுட்டிக்காட்டுகிறது.\nதிரைப்படத்தில் ஒரு நடிகன் பல வேடங்களில் நடிப்பது போல் வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்துக்கொண்டிருக்கிறோம். தான் ஏற்கும் வேடங்கள் வெறும் கற்பனை உருவங்கள் என்றும் பணம், புகழ் ஆகியவற்றை சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வெவ்வேறு வேடங்களில் நடிக்கும் நான், வேடங்களிலிருந்து வேறு பட்டவன் என்றும் அந்த நடிகனுக்கு தெளிவாக தெரியும். ஆனால் வாழ்வில் நாம் ஏற்கும் மகன், கணவன், தந்தை, குடிமகன், மாணவன், பட்டதாரி, தொழிலாளி, மேலாளர் போன்ற பல்வேறு பாத்திரங்களிலிருந்து நாம் வேறுபட்டவர்கள் என்று நமக்கு தெரிவதேயில்லை. ஆகவேதான் ‘நான் யார்’ என்ற கேள்விக்கு நடிகன் பாத்திரத்தின் பெயரைச்சொல்வதுபோல் தவறான பதிலை கொடுத்து வருகிறோம்.\nஒரு நகரத்தில் உள்ள உயிர்காட்சியகம், அருங்காட்சியகம் பொன்ற இடங்களை பார்க்க விரும்பும் வெளிநாட்டு பயணி ஒருவர் சுற்றுலா அலுவலகத்தின் உதவியை நாடினால் அவருக்கு ஒரு வரைபடம் கொடுக்கப்படும். அதில் பார்க்க வேண்டிய அனைத்து இடங்களும் அவற்றை சென்றடைய சரியான பாதையும் காண்பிக்கபட்டிருக்கும். அந்த வரைபடத்தில் இருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம்: ‘நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்’ என்று சுட்டிக்காட்டும் ஒரு அம்புக்குறி.\nநாம் தற்பொழுது எங்கு இருக்கிறோம் என்று தெரிந்தால்தான் அந்த வரைபடத்தை உபயோகித்து எல்லா இடங்களுக்கும் பயணிக்க முடியும். அது போல நான் யார் என்பதை அறிந்தால் மட்டுமே நாம் ஏற்கும் அனைத்து பாத்திரங்களிலும் திறம்பட செயலாற்ற முடியும்.\nஒரு குழந்தை பிறக்கும்பொழுதுதான் தாயும் பிறக்கிறாள். குழந்தைக்கு மட்டும்தான் அவள் தாய். அதே பெண் அவளுடைய தாய்க்கு மகள். தாய், மகள் ஆகியவை ஒரு குறிப்பிட கால கட்டதிற்கு ஒரு குறிப்பிட்ட நபரை பொறுத்து மாறும் பொது உண்மை (Relative reality). மாணவர்களே இல்லாத குரு யாரும் இருக்க முடியாது. ஒரே ஒரு மாணவன் இருந்தாலும் அவனை பொறுத்தவரை அவர் குருதான். இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் மனித சமுதாயம் பல குழப்பங்களில் ஆழ்ந்து உள்ளது.\nஒரு நடிகன் வெவ்வேறு பாத்திரங்களில் நடிக்க வெவ்வேறு ஒப்பனைகள் செய்துகொள்வான். ஒரு வேடத்தை கலைத்துவிட்டுத்தான் மற்றொரு வேடத்தை போட்டுக்கொள்ள முடியும். ஆனால் வாழ்வில் நாம் பிறந்தது முதல் ஒன்றன் பின் ஒன்றாக பல வேடங்களை ஒன்றன் மேல் ஒன்றாக போட்டுக்கொண்டு நமது சொந்த முகத்தையே அறியாதவர்களாக குழம்பியிருக்கிறோம்.\nஇதனாலேயே ‘சாமியார் நடிகையுடன் உல்லாசம்’, ‘போலீஸ்காரர் திருடினார்’ என்பது போன்ற நடக்கமுடியாத நிகழ்வுகளை நிஜம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஒரு திருடனால் மட்டுமே திருட முடியும். வேறு யாராலும் திருட முடியாது. போலீஸ்காரன் என்பது அவனது உத்தியோகம். அதே போல் ‘சாமியார்’, ‘நடிகை’ என்பவைகள் வகிக்கும் பாத்திரங்கள். ஒரு ஆணும் பெண்ணும் உல்லாசமாக இருக்கலாம். வேறு யாராலும் அது முடியாது. பல பாத்திரங்களை ஏற்று நடிப்பவர் பாத்திரங்களிலிருந்து வேறுபட்டவர் என்பது தெரிந்தால் ஒரு பாத்திரத்தின் செயலை மற்றதன் மேல் ஏற்றி தவறாக புரிந்து கொள்ள மாட்டோம்.\nஒரே நடிகர் நல்லவனாகவும் கெட்டவனாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதால் கெட்டவன் செய்த கொலைக்கு நல்லவனை பொறுப்பாளியாக்க முடியாது. நிஜ வாழ்வுக்கும் இது பொருந்தும். போலீஸ், தந்தை, மகன், கணவன் ஆகிய பாத்திரங்களை ஏற்று வாழும் ஒருவன் ஒரு பொருளை திருடினால் அவன் திருடன். திருடனுக்கு ஏற்ற தண்டனையை தரலாமே தவிர திருடியது போலீஸா கணவனா என்ற ஆராய்ச்சி நேரத்தை வீணாக்கும் செயல்.\nகத்தியை உபயோகபடுத்துவன் கொலைகாரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஒரு மருத்துவனாகவோ, சமையற்காரனாகவோ அல்லது முடிதிருத்துபவனாகவோ இருக்கலாம். அது போல் ஒருவன் தன் உடலை காவல் காக்கவோ அல்லது திருடவோ பயன்படுத்தலாம்.\nஉடலும் மனமும் நாம் உபயோகிக்கும் கருவிகள். அவற்றை உபயோகித்து நாம் பல பாத்திரங்களின் கடமைகளை செய்கிறோம். நாம் வகிக்கும் பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை. காவல் காப்பவன் போலீஸ். திருடுபவன் திருடன். ‘போலீஸ்காரன் திருடினான்’, ‘நல்லவன் கொலை செய்தான்’ என்பது போன்ற தவறான எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.\nகடமையில் முரண்பாடு (Role conflict)\nநான் யார், எதற்காக இந்த பாத்திரத்தை ஏற்றுள்ளேன் என்ற கேள்விகளுக்கு சரியான பதில் தெரியாத காரணத்தால் நாம் நம் வேலைகளை சரிவர செய்ய முடிவதில்லை. உதாரணமாக வங்கியில் மேலாளர் ஒருவர் தன் மகனின் படிப்புக்காக வங்கியின் பணத்தை கையாடலாமா என்ற கேள்வியே தவறு என்று பெரும்பாலோருக்கு தெரிவதில்லை. ஏனெனில் வங்கி மேலாளர், நடிகர், போலீஸ்காரர், சாமியார், ஜனாதிபதி, ஆசிரியர் ஆகியோருக்கு மகன் இருக்கவே முடியாது.\nபெற்றோருக்கு மட்டும் தான் மகன் இருக்க முடியும். மேலாளர் என்பது வங்கியுடன் உள்ள உறவுமுறை. மேலாளர் பதவியை வகித்து தனது கடமையாக பணத்தை எண்ணும் பொழுது அந்த வேடத்தை கலைக்காமலேயே தந்தை என்ற மற்றொரு வேடத்தை போட்டுக்கொள்வதால் இந்த பணத்தை மகனின் கல்விக்காக எடுத்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் ஏற்படுகிறது.\nதந்தை என்பதும் மேலாளர் என்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத இருவேறு பாத்திரங்கள் என்றும், நாம் நமது உடல் மற்றும் மனம் ஆகிய கருவிகளை பயன்படுத்தி இவ்விரு பாத்திரங்களின் கடமைகளையும் செய்கிறோம் என்ற தெளிவும் இருந்தால் எவ்வித குழப்பமும் வராது. இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகர் நல்லவனாக நடிக்கும்பொழுது கெட்டவனுடைய வசனங்களை குழப்பிக்கொள்வதில்லை. தெளிவாக அந்தந்த பாத்திரத்தினுடைய வசனங்களை பேசி செயல்பாடுகளை சரியாக செய்வதற்கு ஒரே காரணம், மனதில் உள்ள தெளிவுதான். ஆனால் நமக்கு அந்த தெளிவு இருப்பதில்லை. வங்கி மேலாளருக்கு மகன் இருக்கிறானா அல்லது தந்தை மேலாளராக பணிபுரிகிறாரா என்ற இரு தவறான பதில்களிக்கிடையே அலை பாய்ந்து கொண்டிருக்கிறோம். பணத்தை எடுத்தால் வங்கி மேலாளர் என்ற பொறுப்பிலிருந்து தவறியவராகவும் பணத்தை எடுக்காவிட்டால் தந்தையின் கடமையிலிருந்து தவறியவராகவும் நினைக்கிறோம்.\nஎப்பொழுது ஏற்றுக்கொண்டிருக்கும் பாத்திரங்களிலிருந்து நான் வேறானவன் என்ற தெளிவு நமக்கு ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் நமக்கு நிம்மதி கிடைக்கும். மேலும் நம் எல்லா பொறுப்புகளையும் எவ்வித முரண்பாடோ மனகஷ்டமோ இல்லாமல் செவ்வனே செய்யமுடியும்.\nஇரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகர் எந்த வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக செய்யவேண்டும் இயக்குனர் என்ன சொல்கிறாறோ அதன் படி நடக்கவேண்டுமா அல்லது சத்தியமே வெல்லும் என்பதால் நல்லவன் வேடத்தை சிறப்பாக செய்யவேண்டுமா\nமனதில் குழப்பமில்லாத நடிகர் தம் முழுதிறமையையும் உழைப்பையும் கொடுத்து எது மிகவும் நன்றாக இருக்கிறது என்று யாராலும் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவு இரு வேடங்களையும் சிறப்பாக செய்வார்.\nநான் வங்கியில் வேலை செய்யும் காரணமே என் குடும்பத்தலைவர் என்ற பொறுப்பை ஒழுங்காக செய்வதற்காகத்தான். எனவே மேலாளர் என்ற பாத்திரத்தை விட குடும்பத்தலைவர் என்ற பாத்திரம்தான் முக்கியமானது என்று ஒரு சிலர் எண்ணுவார்கள்.\nமேலாளர் என்ற பதவியில் இருப்பதால்தான் பணம் கிடைக்கிறது. எனவே அதுதான் மற்ற அனைத்து பாத்திரங்களைவிட முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வேலையை சரியாக செய்யவதற்காக வீட்டுக்கே வராமல் அலுவலகத்தில் குடியிருந்தாலும் தவறில்லை என்று மற்றும் பலர் எண்ணுவார்கள்.\nஇரண்டும் தவறான எண்ணம். நடிகனை நடித்துத்தான் ஆகவேண்டும் என்று யாரும் கட்டாயபடுத்துவதில்லை. ஆனால் நடிகன் என்ற வேலையை ஏற்றுக்கொண்ட பின் முழுஉழைப்பை கொடுத்து நடித்துத்தான் ஆகவேண்டும். அதுபோல நம்மையும் யாரும் உத்தியோகம் செய்துதான் ஆகவேண்டும் என்றோ குடும்பத்தலைவராக பொறுபேற்றுகொள்ள வேண்டும் என்றோ கட்டாயப் படுத்துவதில்லை. வேண்டாமென்றால் எந்த பாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் ஏற்று கொண்ட பாத்திரங்கள் அனைத்தையும் எவ்வித பாகுபாடுமில்லாமல் மிகச்சிறப்பாக செய்யவேண்டியது நமது கடமை.\nஅலுவலகத்தில் வேலை அதிகமாக இருந்ததால் வீட்டில் இருப்பவர்கள் மீது எரிந்து விழக்கூடாது. இப்படி நடப்பதற்கு காரணம் வீடு திரும்பியவுடன் மேலாளர் என்ற வேடத்தை கலைக்காமல் அதன் மேலேயே கணவன், தந்தை போன்ற வேடங்களை போட்டுக்கொள்வதுதான். நமது அனைத்து எண்ணங்களும் ஏதாவது ஒரு பாத்திரத்தை சார்ந்தே இருக்கும். எந்த வேடம் அணிந்திருக்கிறோம் என்ற தெளிவு இருந்தால் எண்ணங்களும் தெளிவாகவே இருக்கும்.\nநாம் ஏற்கும் பாத்திரங்கள் அனைத்தும் நமது நன்மைக்காக மட்டும்தான் என்ற தெளிவு நமக்கு ஏற்பட வேண்டும். அந்த தெளிவு ஏற்படும் வரை ஒன்றன்மேல் ஒன்றாக போட்டுக்கொண்டிருக்கும் அனைத்து வேடங்களையும் கழட்டிவிட்டு நம்முடைய சொந்த முகத்துடன் ஒருசிலநேரமாவது இருக்க வேண்டும். ஒரு நாளில் காலை எழுந்தவுடன், உறங்குவதற்கு முன், அலுவலகத்துக்கு செல்லும் முன், திரும்பிய பின் மற்றும் மதிய உணவு இடைவெளிக்கு பின் ஆகிய ஐந்து தடவைகள் நாம் நம் சொந்த முகத்துடன் ஒரு சில நிமிடங்களாவது இருந்து பழகவேண்டும்.\nநமது சொந்த முகம்: என்றும் ஆனந்தமாக இருக்கும் அறிவுருவம்.\nநான் பல்வேறு பாத்திரங்களை ஏற்றுக்கொண்டிருப்பதால் ஒன்றாகவும் பலவாகவும் ஒரே சமயத்தில் இருக்கிறேன். கண்ணுக்கு தெரியும் உடலைக்கொண்டு ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் நான் எந்த உருவமில்லாத அருவமானவன். நான் மட்டும்தான் உண்மை. நான் ஏற்றுக்கொண்டிருக்கும் அனைத்து பாத்திரங்களும் இன்றிருந்து நாளை இல்லை என்று மாறிக்கொண்டிருக்கும் நிலையற்ற பொய்கள்.\nஇந்த உண்மைகளை நமக்கு உணர்த்ததான் வாழ்வில் முதுமை வருகிறது. பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் மேலாளர் என்ற பாத்திரம் மறைந்து விடுகிறது. பெற்றோர்களின் மறைவுக்கு பிறகு மகன் என்ற பாத்திரம் முடிந்து விடுகிறது. இதுபோல் ஒவ்வொரு பாத்திரமும் முடிவடையும் பொழுது நான் உண்மையில் யார் என்ற கேள்வி நம் மனதில் எழலாம். இதை தவிர்க்கவே நாம் தொடர்ந்து ஏதாவது வேடம் போட்டுக்கொண்டு இடைவிடாமல் ஏதாவது வேலை செய்து நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலை தொடரும்வரை நமக்கு நிம்மதி இருக்காது.\nநான் பரமன். நான் ஏற்று நடித்து உயிர்கொடுக்கும் பல்வேறு பாத்திரங்கள் என்னுடைய மாயா சக்தியின் வெளிப்பாடு. ஒவ்வொரு பாத்திரத்தின் கடமைகளை திறம்பட செய்வதன் மூலம் என்னுடைய மனம் என்னும் கருவியை கூர்மையுள்ளதாக ஆக்கி அதன் பின் வேதம் படித்து நான் யார் என்பதை தெரிந்து கொண்டு வாழ்வு முழுவதும் குறையில்லா ஆனந்தத்துடன் இருப்பேன் என்று நாம் அனைவரும் பரமனை அறிய ஆசைகொள்ள வேண்டும்.\n1. ஒரு நடிகன் பல வேடங்களில் நடிப்பதற்கும் நாம் பல பாத்திரங்களை ஏற்றுகொள்வதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.\n2.’போலீஸ்காரர் திருடினார்’ என்று சொல்வதில் என்ன தவறு\n3.நாம் பயன்படுத்தும் இரு கருவிகள் யாவை\n4.நாம் ஏற்கும் எல்லா பாத்திரங்களையும் திறம்பட செய்யவேண்டியதன் அவசியமென்ன\n5.நமது சொந்த முகம் என்பது யாது\n1.நடிப்பது உண்மையாக நடப்பதை விட மேலானது என்று எப்படி கூறமுடியும்\n2.போலீஸ்காரன் திருடினால் தண்டனை அதிகமா\n3.நாம் வகிக்கும் வெவ்வேறு பாத்திரங்களின் தன்மைகளை ஆய்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.radiovaticana.va/news/2018/02/08/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/1362296", "date_download": "2018-05-22T21:33:50Z", "digest": "sha1:JGFIJ74XJEIO6XDRCMEYKACWWC5CGYMX", "length": 9198, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "நற்செய்தியின் நறுமணத்தை வழங்கி வரும் திருத்தந்தை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ நிகழ்வுகள்\nநற்செய்தியின் நறுமணத்தை வழங்கி வரும் திருத்தந்தை\nஆண்டு தியானத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் - AFP\nபிப்.07,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் நறுமணத்தை, புதிதாக நமக்கு வழங்கி வருகிறார் என்று, அருள்பணி José Tolentino Mendonça அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், வத்திக்கான் அதிகாரிகளும் பிப்ரவரி 18ம் தேதி முதல் 23ம் தேதி முடிய மேற்கொள்ளவிருக்கும் ஆண்டு தியானத்தை வழிநடத்த இவ்வாண்டு பணிக்கப்பட்டிருக்கும் அருள்பணி Mendonça அவர்கள், திருத்தந்தையின் தலைமைப்பணி தூய ஆவியாரால் வழிநடத்தப்படுவதை நாம் எளிதில் உணரலாம் என்று தன் பேட்டியில் குறிப்பிட்டார்.\nஇந்த ஆண்டு தான் வழிநடத்தும் தியானம், ‘கிறிஸ்துவின் தாகம்’ என்ற தலைப்பில் நடைபெறும் என்று கூறிய அருள்பணி Mendonça அவர்கள், உலக வாழ்வில், அன்பு, உறவு, மாண்பு என்ற பலவற்றை தேடி தாகம் கொள்ளும் மனிதர்கள், இறைவன் மீதும், அயலவர் மீதும் தாகம் கொள்ளவேண்டும் என்று தன் பேட்டியில் குறிப்பிட்டார்.\nவிவிலிய ஆசிரியராக, கவிதைகள் எழுதுபவராக பணியாற்றும் போர்த்துக்கீசிய அருள்பணியாளர், José Tolentino de Mendonça அவர்கள், லிஸ்பன் நகரிலுள்ள போர்த்துக்கீசிய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் உதவி அதிபராகப் பணியாற்றிவருகிறார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகியூப விமான விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்\n‘ஸ்கோலாஸ் ஒக்குரென்தெஸ்’ அலுவலகத்தில் திருத்தந்தை\nஜெர்மன் கத்தோலிக்கருக்கு, திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி\nதிருத்தந்தையின் மறைக்கல்வியுரை : திருமுழுக்கில் புது வாழ்வு\nஉயிரை அன்புகூர்ந்து பாதுகாக்க முன்வருவதே உண்மை அன்பு\nமறைக்கல்வியுரை : திருமுழுக்குச் சடங்குகள் வெளிப்படுத்துபவை\nஉண்மையை அச்சமின்றி கூறும் இறைவாக்கினர்கள் தேவை\nமறைக்கல்வியுரை : நமக்கு புதிய வாழ்வைத் தருவது திருமுழுக்கு\nமன்னிப்பதில் சோர்வுறாத இறைவனுக்கு கதவுகளை திறந்து வையுங்கள்\nஇத்தாலிய ஆயர்களுக்கு திருத்தந்தை உரை\n14 புதிய கர்தினால்களுள் ஆசியாவிற்கு மூவர்\n12 இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்க்கைமுறைகள் ஏற்பு\nசிலே நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம்\nதிருத்தந்தை, பெனின் அரசுத்தலைவர் சந்திப்பு\nபன்னாட்டுத் தூதர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை\nசிலே ஆயர்களுடன் திருத்தந்தை மேற்கொண்ட முதல் சந்திப்பு\nஉரையாடலும், கூட்டுறவும் மிக அவசியமான தேவைகள்\nதாய்லாந்து புத்தமதத் துறவிகளைச் சந்தித்த திருத்தந்தை\nஉரோம் மறைமாவட்டத்தின் ஆன்மீக நோய்கள் பற்றி திருத்தந்தை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arusuvai.com/tamil/node/32256", "date_download": "2018-05-22T21:24:57Z", "digest": "sha1:LOVVVESKXR2FQ6MP44CWQDWYDWZ5B3EX", "length": 20919, "nlines": 141, "source_domain": "www.arusuvai.com", "title": " நல்வாழ்வின் திறவுகோல் - பாகம் 1 - அறுசுவை கட்டுரை பகுதி - 32256", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nநல்வாழ்வின் திறவுகோல் - பாகம் 1\nவணக்கம். வாழ்க்கையில் நமக்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் நாம் விதியையும், கர்ம வினைகளையும், கிரகங்களின் சுழற்சியையும் காரணமாக நினைக்கிறோம். நமக்கு நடப்பவை எல்லாமே நம் எண்ணங்களின் விளைவுகள்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா இந்தக் கோட்பாட்டை எத்தனையோ முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போனாலும், நாம் அதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோம்.\nபொதுவாக “மனம்போல் வாழ்வு”, “கெடுவான் கேடு நினைப்பான்” என்பது போன்ற பழமொழிகளை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் நம்மை நல்லவர்களாக வாழவைக்க நம் முன்னோர்கள் சொல்லி வைத்த நெறிமுறைகள் என்றே நினைக்கிறோம். ஆனால், நம் எண்ணங்கள் நம் வாழ்க்கையை எப்படி நேரடியாகவே பாதிக்கின்றன என்பதை இப்போது அறிவியல் பூர்வமாக மேலை நாட்டவர் நிரூபித்து வருகின்றனர்.\nநம் சிந்தனைகளை நல்லவை என்றும் கெட்டவை என்றும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். இவ்விரண்டு வித சிந்தனைகளும் எல்லா மனிதர்களுக்கும் இயல்பாக வருபவைதான். அவற்றை அடையாளம் கண்டு இனம் பிரிப்பதில்தான் நம் திறமை உள்ளது. அன்பு, பாசம், நட்பு, மகிழ்ச்சி, பெருமை, உற்சாகம், உதவி மனப்பான்மை போன்றவை நல்ல சிந்தனைகள் என்றும், கோபம், வெறுப்பு, பகை, அச்சம், கவலை, துக்கம், பொறாமை, தாழ்வு மனப்பான்மை, சுய பச்சாதாபம், போன்றவை கெட்ட சிந்தனைகள் என்றும் கொள்ளலாம்.\nஆனால் நிமிடந்தோறும் ஆயிரம் சிந்தனைகள் வந்து போகும் நம் மனதில், நல்ல சிந்தனைகளையும் கெட்ட சிந்தனைகளையும் இனம் கண்டுபிடிப்பது நடக்கக் கூடிய காரியமா என்ன ஆனால் அதற்குக் குறுக்கு வழி ஒன்று உள்ளது. அதுதான் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் எவ்வாறு உணர்கிறோம் என்று கண்டறிவது. அதாவது, நல்ல சிந்தனைகள் நம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்போது நாம் மிகவும் சுகமாக உணர்வோம். நம் மகிழ்ச்சி அதைக் காட்டிக் கொடுத்துவிடும். அச்சம், கவலை, கோபம், பொறாமை, குற்ற உணர்வு போன்ற எதிர்மறை சிந்தனைகள் நம் மனதில் ஓடும்போது, அசௌகரியமாக உணர்வோம். எதிர்மறை உணர்வுகள் நம்மைத் தாக்கும்போது, நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். உடனடியாக நம் சிந்தனைகளை ஆராய்ந்தோமானால், தீய சிந்தனைகள் நம் மனதை ஆக்கிரமித்திருப்பதைக் காணலாம். அப்படிப்பட்ட சமயங்களில், அந்த சிந்தனையின் ஓட்டத்திலிருந்து உடனடியாக விடுபடுவதும் ஒரு பெரிய சவால்தான். ஏனென்றால், சிந்தனைகளின் போக்கை மாற்றுவதென்பது சுலபமான காரியமல்ல.\nதவறான சிந்தனைகளின் பிடியில் இருக்கும்போது, அதிலிருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்ற வலுவான எண்ணம் முதலில் நமக்கு எழவேண்டும். அதன்பின், நமக்கு மிகவும் பிடித்தமான, நல்ல விஷயங்கள் எதையாவது வலுக்கட்டாயமாக நம் நினைவுக்குக் கொண்டுவரவேண்டும். உதாரணத்துக்கு, உங்கள் வீட்டுக் குழந்தைகளோடு நீங்கள் விளையாடிய நினைவுகள், மலர்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம், அருவியில் நீராடிய அனுபவம், நண்பர்களுடன் பொழுது போக்கிய நினைவுகள், நீங்கள் பெருமையாக உணர்ந்த தருணங்கள், இப்படி எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால், உடனடியாக ஒரு நல்ல பாடலைப் போட்டுக் கேட்கலாம். அல்லது உங்கள் சிந்தனையைத் தொடரமுடியாத விதத்தில் ஏதேனும் ஒரு பணியில் ஈடுபடலாம். இதன்மூலம் தவறான உணர்வுகளின் தாக்கத்திலிருந்து நீங்கள் விடுபட முடியும்.\nஆரம்ப காலங்களில் இப்படி சிந்தனையோட்டத்தை இனம் கண்டு தவிர்ப்பதும், மாற்றுவதும் மிகவும் கடினமாகத் தெரியும். காட்டு வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கும். ஆனால் நீங்கள் இதைப் பிடிவாதமாகத் தொடரும்போது, பழகி விடும். மேலும், எதிர்மறை உணர்வுகளை உங்களால் சற்று நேரம் கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும். இந்த நிலை வந்துவிட்டால், உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள். அதன் பிறகு உங்கள் வாழ்க்கையில் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். எண்ணங்களின் போக்கிற்கும், நம் வாழ்க்கையின் போக்கிற்கும் உள்ள நேரடித் தொடர்பை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். வாழ்க்கை இன்பமயமாக மாறி விடும்.\nஆக, விதியின் போக்கை மாற்றும் வல்லமை உங்கள் எண்ணங்களுக்கு உண்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்தப் புரிதல் மட்டுமே உங்கள் நல்வாழ்க்கைக்கான திறவுகோல். அதைக் கடவுள் உங்களிடமே கொடுத்துள்ளார். பயன்படுத்தக் கொஞ்சம் பயிற்சி மட்டும் தேவை. அதையும் இன்றே தொடங்குங்கள்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகவிப்ரியா அறுசுவைக்கு வரவேற்கிறேன். பதிவு அருமை.\nமுதல் பதிவே வாழ்க்கையை நெறிப்படுத்துவதான நல்ல ஒரு தூண்டுகோளாக இருக்கு. நிறைய சிந்திக்கவச்சிட்டீங்க. முயற்சிக்கிறேன்.\nதொடர்ந்து வரவிருக்கும் பதிவுகளை படிக்க ஆர்வமா இருக்கு\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nமுதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் கனிப்ரியா மேடம்\nநீங்கள் எழுதிய விஷயமும், எழுதிய விதமும் ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் நிறைய எழுதுங்க.\nபடித்ததும் எனக்குள் இருக்கும் நல்ல சிந்தனை & கெட்ட சிந்தனை என்னென்னவென யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். வாழ்க்கை இன்பமயமாக நானும் நீங்க சொன்னபடி பயிற்சியை முயற்சி செய்கிறேன். உங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்...\nமீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nவெகு அருமை உங்கள் கட்டுரை. அடுத்த‌ பாகம் எப்பொழுது என்கிற‌ எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஎன் கட்டுரையை அங்கீகரித்துப் பிரசுரம் செய்த‌ அறுசுவைக் குழுவினருக்கு ஆயிரம் நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன்.\nகட்டுரையைப் படித்துப் பாராட்டிய‌ நல்லுள்ளங்கள் அனைத்துக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.\nஎன் எழுத்தினால் உங்கள் வாழ்க்கையில் நல்ல‌ மாற்றங்கள் வருமானால், அதைவிட‌ சிறந்த பரிசு எனக்கு வேறேதும் இருக்க‌ முடியாது. எழுத்தனுபவம் எனக்கு முற்றிலும் புதிது என்பதால், தவறுகள் இருப்பினும் தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள்.\nநன்றி தேவி விஜயசேகர், நன்றி ரம்யாசரண், நன்றி இமா க்றிஸ்... :)\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகனிப்ரியா முதலில் உங்களுக்கு நன்றி :) வரிகள் ஒவ்வொன்றும் சிந்திக்கவும், சிந்தனைகளை சீர்படுத்துவதாகவும் உள்ளன. எதிர்வரும் பாகங்களுக்காக காத்திருக்கிறேன்.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஅழகான ஆழமான் சிந்தனை வரிகள்.எழுத்தாளர் போல் உள்ளது. மேலும் தொடர வாழ்த்துக்கள்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகனிப்ரியா - வியாழன், 24/09/2015 - 22:49.\nமிக்க‌ நன்றி அருள் சிவம்\nதங்கள் இனிய‌ பாராட்டு எனக்கு ஊக்கமளித்து மேலும் எழுதத் தூண்டுகிறது. :)\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nமுதலில் உங்கள் பணி தொடர‌ வாழ்த்துக்கள். அடுத்து நீங்கள் ஆரம்பித்து வைத்திருக்கும் பயிற்சிக்கு நன்றிகள்.\nநிச்சயமாக‌ எண்ணம் நேர்மறையாக‌ இருந்தால் நடப்பதெல்லாம் நேர்மறையாகவே மனது ஏற்றுக்கொள்ளும்.\nவாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க‌ நன்றி மெர்சி... தொடர்ந்து படிக்குமாறு வேண்டுகிறேன்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகட்டுரை ரொம்ப நல்லா இருக்குங்க.\nபடிக்க ரொம்ப சுவாரஸ்யமாக இருக்குங்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\n4 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 28 sec முன்பு\n12 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/01/astrology_28.html", "date_download": "2018-05-22T21:33:31Z", "digest": "sha1:LUE6HPLJSZEZWL6LOLQ4DRCSG6C4QRHY", "length": 10531, "nlines": 160, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சித்திரை மாதம் பிறந்தோருக்கும்,மேசம் ராசியினருக்கும்,ஜோதிட சூட்சும பரிகாரம்;ராகுகாலம் பார்ப்பது எப்படி;astrology | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசித்திரை மாதம் பிறந்தோருக்கும்,மேசம் ராசியினருக்கும்,ஜோதிட சூட்சும பரிகாரம்;ராகுகாலம் பார்ப்பது எப்படி;astrology\nராகு காலம் பார்ப்பது எப்படி..\nராகு என்பது நிழல் கிரகம் ஆகும். இது கிரகம் அல்ல...இருள்..தினமும் ராகு காலம் என ஒண்ணரை மணி நேரத்தை நம் முன்னோர் கொடுத்திருக்கின்றனர்..இந்த நேரத்தில் எந்த சுபகாரியமும் செய்யவேண்டாம்..பயணம் தொடங்கவேண்டாம் என அறிவுறுத்தி இருக்கின்றனர்...\nவெள்ளிக்கிழமை எனில் 10.30 முதல் 12.00 மணிவரை காலையில் ராகு காலம் என்பது நமக்கு தெரியும் காலண்டரில் தினமும் போட்டிருப்பார்கள்..ராகு காலத்தில் துவங்கிய காரியம் எதுவும் உருப்படியானதில்லை என்பது அனுபவஸ்தர்களுக்கு தெரியும்.இந்த ராகு காலத்தில் நேர வித்தியாசம் இருக்கிறது...\nஅதாவது தினமும் சூரிய உதய நேரம் மாறுபடும் ..தினமும் சூரியன் 6 மணிக்கு உதிப்பதில்லை..ஒவ்வொரு தமிழ் மாதம் சூரியன்உதய நேர வித்தியாசம் இருக்கும்..இன்றைய சூரிய உதய நேரம் 6.46 .தை மாதம் தாமதமாக சூரியன் உதிக்கும்.அதற்கு தகுந்தாற்போல ராகு காலத்தையும் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்.இன்று 12 முதல் 1.30 வரை ராகு காலம் எனில் 12.30 முதல் 2 மணி வரை ராகு காலம் என்ரே கணக்கிட வேண்டும்... இதன்படி செயல்பட்டால் நல்லதே நடக்கும்\nLabels: astrology, ragukalam, எமகண்டம், பரிகாரம், ராகு காலம், ஜோதிடம்\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nதிருமணம் நடக்கும் காலம் ;ஜோதிடம்\nசித்திரை மாதம் பிறந்தோருக்கும்,மேசம் ராசியினருக்கு...\nகோபம் பிடிவாதத்தால் பகையாக்கிக்கொள்ளும் ராசி,நட்சத...\nராஜயோகம் தரும் ரத சப்தமி ;திங்கள் கிழமை 26.1.2015 ...\nஉங்களுக்கு உதவக்கூடிய, நன்மை செய்யும் ராசிக்காரர்க...\nதைப்பொங்கல் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட நல்ல...\nசெல்வவளம் பெருக சூட்சும ஆன்மீக வழிகள் astrology\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tutyonline.net/view/29_131784/20170112112855.html", "date_download": "2018-05-22T21:47:05Z", "digest": "sha1:2ICEW5TUUYOOSBB2KM2AQOXMVDRKH7GU", "length": 11148, "nlines": 69, "source_domain": "www.tutyonline.net", "title": "வியட்நாமுக்கு ஏவுகணைகள் வழங்கினால் கைகட்டி வேடிக்கைப் பார்க்கமாட்டோம்: சீனா எச்சரிக்கை", "raw_content": "வியட்நாமுக்கு ஏவுகணைகள் வழங்கினால் கைகட்டி வேடிக்கைப் பார்க்கமாட்டோம்: சீனா எச்சரிக்கை\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nவியட்நாமுக்கு ஏவுகணைகள் வழங்கினால் கைகட்டி வேடிக்கைப் பார்க்கமாட்டோம்: சீனா எச்சரிக்கை\nவியட்நாமுக்கு இந்தியா ஏவுகணைகள் விற்பனை செய்வதை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகம்போடியா விவகாரத்தில் வியட்நாம் தலையிட்ட காரணத்தினால், அந்நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 1979-ஆம் ஆண்டு போர் நடைபெற்றது. அதன்பிறகு இரு நாடுகளுக்கு இடையே அமைதி நிலவியபோதும், தென் சீனக் கடல் பகுதி தொடர்பாக இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.\nஇதனிடையே, வியட்நாமுக்கு தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ரக ஏவுகணைகளை இந்தியா விற்பனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புத் தலைவர் மசூத் அஸாருக்கு எதிராக ஐ.நா. மூலம் இந்தியா நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா முட்டுக்கட்டை போடுவதால், அதற்குப் பதிலடியாக வியட்நாமுக்கு இந்தியா ஏவுகணை வழங்க இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.\nஇந்நிலையில், சீன அரசுக்குச் சொந்தமான \"குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: சீனாவுக்கு எதிராக பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்துடனோ அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக வியட்நாம் நாட்டுடன் ராணுவ உறவை இந்திய அரசு மேம்படுத்தினாலோ இப்பிராந்தியத்தில் அமைதிக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். இதைக் கண்டு, சீனா தனது கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்க்காது.\nஆசியான் அமைப்பின் மிகவும் முக்கிய உறுப்பு நாடாகவும், இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் முக்கியத் தூணாகவும் விளங்கும் வியட்நாமுடன் ராணுவ உறவை இந்தியா அதிகரிப்பது எங்களுக்குப் பிரச்னை அல்ல. ஆனால், அத்தகைய உறவானது, அமைதி மற்றும் இப்பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துபவையாக இருக்க வேண்டும். மாறாக, பிரச்னைகள் அல்லது பிற நாடுகள் இடையே மோதல்களை ஏற்படுத்துபவையாக இருக்கக் கூடாது. உலக சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற கனவில் இந்தியா உள்ளது.\nஆனால், தற்போதைய சர்வதேச சூழ்நிலையில், அதை இந்தியா தனிப்பட்ட நாடாக இருந்து சாதிப்பது மிகவும் கடினமாகும். ஆதலால், பிற நாடுகளுடன் இந்தியா ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகும் என்று அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமுக்கும் எச்சரிக்கை: இதேபோல், அதே பத்திரிகையில் வெளியாகியுள்ள மற்றோர் கட்டுரையில், வியட்நாமுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவுடன் உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும்படி வியட்நாமுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு\nஇந்தியா - ரஷ்யா குறித்த வாஜ்பாயின் கனவு நிறைவேறியது : பிரதமர் மோடி பெருமிதம்\nஊழல் புகாரில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சம்மன்: நாட்டை விட்டு வெளியேற தடை\nஎச்–4 விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை : அமெரிக்கா அறிவிப்பு\nபாகிஸ்தானில் கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு : பஞ்சாப் மாகாண அரசு அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி\nசிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும் : ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}